diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0985.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0985.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0985.json.gz.jsonl" @@ -0,0 +1,267 @@ +{"url": "http://newstm.in/tamilnadu/special-article/will-the-chat-rotate-permanently-not-just-during-the/c77058-w2931-cid301986-su6272.htm", "date_download": "2020-04-05T08:52:41Z", "digest": "sha1:GUWOSNVMBELX4SX6V6RS76NLSHN67LAY", "length": 11099, "nlines": 28, "source_domain": "newstm.in", "title": "தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி சாட்டை நிரந்தரமாக சுழலுமா?", "raw_content": "\nதேர்தல் நேரத்தில் மட்டுமின்றி சாட்டை நிரந்தரமாக சுழலுமா\nமக்கள் மனம் மாறி, அரசியல்வாதிகள் திருந்தி, அதன் மூலம், அதிகாரிகள் நல்லவர்களாக செயல்பட்டால்... தேர்தல் சமயத்தில் இது போன்ற கெடுபிடிகள் தேவையில்லாமல் போக வாய்ப்புள்ளது. அதுபோன்ற ஒரு நிலை வரும் வரை, தேர்தல் சமயத்தில் மட்டுமின்றி, எல்லா நேரங்களிலும் சாட்டையை சுழற்றுமா மத்திய, மாநில அரசுகள்\nமக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதும், பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரியும் தொல்லை, பறக்கும் படையினர் செய்யும் அதிரடி சோதனைகள். வீதிக்கு வீதி நின்று கொண்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம்,பொருள் எடுத்து சென்றதாக பிடித்து, அந்த தொகையை அரசு கஜானாவில் சேர்க்கிறார்கள்.\nபணம் பிடிபட்டதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 10ம் தேதி தொடங்கி கடந்த 30ம் தேதி வரை 50 கோடியே 70 லட்சம் பிடிபட்டுள்ளது. தங்கம் 223.5 கிலோ, வெள்ளி 346.7 கிலோ இவற்றின் மதிப்பு ரூ. 69 கோடி.\nஇதில் 80 சதவீதம் வியாபாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇவர்கள் யாரும், தேர்தலில் ஓட்டுப் போடும் அன்பு உள்ளங்களுக்கு அள்ளித் தருவதற்காக, இந்த தொகையை கொண்டு செல்லவில்லை. இவர்கள் உழைத்து சம்பாதித்தது. ஆனால் அப்படி சொல்ல முடியாத நிலையில் உள்ள பணம். அதாவது, ஆண்டு முழுவதும் இவர்கள் இப்படித்தான் பணத்தை அள்ளி செல்கிறார்கள்.\nதற்போது தான் அது பிடிபட்டுள்ளது. நாட்டில் வருமானவரித்துறை, கலால், சுங்கம் என்றெல்லாம் பல துறைகள் இருந்தாலும், எந்தவிதமான ஆவணங்கள் இல்லாமல் கோடிக்கணக்காண ரூபாய் புழக்கத்தில் விடப்படுகிறது. இதில் ஜிஎஸ்டி கணக்கு வேறு புதிதாக முளைத்துள்ளது.\nமத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோதும் சரி, பாஜக அரசு இருக்கும்போதும் சரி, அவ்வளவு பேர் கண்ணிலும் மண்ணைத்துாவி பணம் பறக்கிறது. இந்த பணத்தை எப்படி கணக்கில் வரும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கப் போகின்றன. இதற்காக பறக்கும் படை ஆண்டு தோறும் வீதி வீதியாக சோதனை நடத்துவார்களா\nஇப்படி நாடு முழுவதும் கண்ணுக்கு தெரிந்தே, 2 வது சந்தை கொடி கட்டி பறந்தாலும், அதைப் பற்றி எல்லாமல் யாரும் கவலைப்படுவதில்லை. அதே நேரத்தில் தற்போது பணம் பிடிபட்டாலும், அவர்கள் வாக்காளர்ளுக்கு கொடுக்க தான் எடுத்து செல்கிறார்கள் என்று தான் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் வருமானவரி செலுத்தியதை பற்றி இவர்கள் கேள்வி எழுப்புகிறார்களாக என்பது தெரியவில்லை.\nஇது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுத்தால்தான், வர்த்தகம் முறையாக நடப்பதுடன், நாடும் செழிக்கும். அதே நேரத்தில், நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் வர்த்தகர்கள், நேர்மையாக நடக்க வேண்டும் என்று எதிர்பாக்கும் போது, அவர்கள் வர்த்தகத்தில் நேர்மையாக இருக்க உதவி செய்ய வேண்டும்.\nஅதற்கு ஏற்ப வரி குறைப்பு, எளிமையான வரி தாக்கல் முறைகள் போன்றவற்றை அறிமுகம் செய்ய வேண்டும். அவற்றையெல்லாம் கோட்டை விட்டு விட்டு, வியாபாரிகளை மட்டும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, கால்களை கட்டிப் போட்டு ஓட்டப்பந்தயத்தில் முதல் இடத்திற்கு வர வேண்டும் என எதிர்பார்ப்பதற்கு சமம்.\nஊழல் அதிகாரிகள் பற்றி கேள்வி எழுப்பினால், அவர்களிடம் நியாயமான காரணங்கள் குவிந்து கிடக்கின்றன. சாலை ஓரத்தில் நின்று 100 ரூபாய் வீதம் 10 ஆயிரம் ரூபாய் வசூல் பார்க்கும் போக்குவரத்து காவலர் வீட்டிற்கு 1000 ரூபாய் தான் எடுத்து செல்ல முடியும் என்கிறார். ஆயிரம் ரூபாய் என்பதே லஞ்சம். இதில், இவ்வளவு தான் கிடைக்கிறது என புலம்பல் வேறு. அப்படியென்றால், மீதம் 9,000 ரூபாய் யார் யாருக்கெல்லாம் செல்லும் என யோசித்து பாருங்கள்.\nஅரசு அதிாரி ஒருவர், கலெக்டரை மரியாதை நிமித்தமாக பார்க்க வேண்டும் என்றால் ஒரு பவுன் காயின் அவசியம் கொண்டும் செல்ல வேண்டும் என்ற நிலை இன்றும் பல இடங்களில் நிலவுகிறது. இது தான் அதிகாரிகளின் நிலை. இதைத் தவிர அன்றாட நடவடிக்கைகளுக்கு பல துறைகள் பிச்சை எடுத்துக்கொண்டு தான் உள்ளன.\nஇவற்றை எல்லாம் துாக்கி எறிந்தால் தான் வியாபாரிகளை நேர்மையாளராக மாற்ற முடியும். மக்கள் கூட கடந்த காலத்தில் வேட்பாளர்களை வீட்டுக்கு அழைத்து, மோர் கொடுத்து, பிரச்சாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு சோறு போட்டு அனுப்பியதைப் போல இல்லாவிட்டாலும், ஓட்டுக்கு பணம் எங்கே.... எங்கே.... என கேட்பதை நிறுத்த வேண்டும்.\nமக்கள் மனம் மாறி, அரசியல்வாதிகள் தி��ுந்தி, அதன் மூலம், அதிகாரிகள் நல்லவர்களாக செயல்பட்டால்... தேர்தல் சமயத்தில் இது போன்ற கெடுபிடிகள் தேவையில்லாமல் போக வாய்ப்புள்ளது. அதுபோன்ற ஒரு நிலை வரும் வரை, தேர்தல் சமயத்தில் மட்டுமின்றி, எல்லா நேரங்களிலும் சாட்டையை சுழற்றுமா மத்திய, மாநில அரசுகள்\nஇந்த கட்டுரையில் இடம் பெறும் அனைத்து கருத்துக்களும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/yaar-ivargal-teaser/", "date_download": "2020-04-05T10:23:39Z", "digest": "sha1:HLQVZOT2QN7F5ZV65RJFH6NOO35IZYSA", "length": 6117, "nlines": 91, "source_domain": "view7media.com", "title": "Yaar Ivargal Teaser", "raw_content": "\n‘கொரோனா’ ஊரடங்கு உத்தரவு; எய்ட்ஸ் பாதித்த பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கிய ‘மோடி கிச்சன்’ அமைப்பு\nகட்டில் திரைப்படக்குழுவின் கரோனா கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள தேதி நீட்டிப்பு- நடிகை சிருஷ்டி டாங்கே அறிவிப்பு\nமஞ்சள் – வேப்பிலைக் கரைசல்; நிலவேம்புக் குடிநீருடன் மிளகும் கல் உப்பும் -‘கொரானோ வைரஸ்’ தடுப்பில் தீவிரம் காட்டும் அம்மா உணவகம்\nகொரோனா வைரஸ் தொற்றை அகற்ற பாடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கரவொலி எழுப்பி சென்னை மக்கள் பாராட்டு\nஒரு பெண்ணின் விடா முயற்சியை சொல்லும் “மியா “ இனியாவின் இசை ஆல்பம் →\nகொரோனா வைரஸ் தொற்றை அகற்ற பாடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கரவொலி எழுப்பி சென்னை மக்கள் பாராட்டு\n‘கொரோனா’ ஊரடங்கு உத்தரவு; எய்ட்ஸ் பாதித்த பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கிய ‘மோடி கிச்சன்’ அமைப்பு\nகட்டில் திரைப்படக்குழுவின் கரோனா கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள தேதி நீட்டிப்பு- நடிகை சிருஷ்டி டாங்கே அறிவிப்பு\nமஞ்சள் – வேப்பிலைக் கரைசல்; நிலவேம்புக் குடிநீருடன் மிளகும் கல் உப்பும் -‘கொரானோ வைரஸ்’ தடுப்பில் தீவிரம் காட்டும் அம்மா உணவகம்\nகொரோனா வைரஸ் தொற்றை அகற்ற பாடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கரவொலி எழுப்பி சென்னை மக்கள் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1415&cat=10&q=General", "date_download": "2020-04-05T10:48:01Z", "digest": "sha1:UGB6NKXUA4HBZWPNCJQM6EN7ZQUVRU3I", "length": 10400, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎன் பெயர் ரத்தினசாமி. எனக்கு வயது 34, நான் டிஓஇஏசிசி \"ஏ\" நிலை டிப்ளமோ முடித்துள்ளேன். நான் சாப்ட்வேர் துறையில் எவ்வாறு நுழைவது தொலைநிலைக் கல்வி மூலம் எம்சிஏ படிக்கலாமா தொலைநிலைக் கல்வி மூலம் எம்சிஏ படிக்கலாமா அல்லது இக்னோ வழங்கும் எம்பிஏ-ஐடி படிப்பு போதுமானதா அல்லது இக்னோ வழங்கும் எம்பிஏ-ஐடி படிப்பு போதுமானதா\nஎன் பெயர் ரத்தினசாமி. எனக்கு வயது 34, நான் டிஓஇஏசிசி \"ஏ\" நிலை டிப்ளமோ முடித்துள்ளேன். நான் சாப்ட்வேர் துறையில் எவ்வாறு நுழைவது தொலைநிலைக் கல்வி மூலம் எம்சிஏ படிக்கலாமா தொலைநிலைக் கல்வி மூலம் எம்சிஏ படிக்கலாமா அல்லது இக்னோ வழங்கும் எம்பிஏ-ஐடி படிப்பு போதுமானதா அல்லது இக்னோ வழங்கும் எம்பிஏ-ஐடி படிப்பு போதுமானதா\nபொதுவாக \"ஏ\" நிலை சான்றிதழ்கள், தொழில்துறை தேவைகளுக்கு போதுமானதல்ல. தொலைநிலைக் கல்வியைப் பொறுத்தவரை, எம்பிஏ படிப்பைவிட, எம்சிஏ சிறந்தது. எம்சிஏ படிப்பின் மூலம் நீங்கள் கம்ப்யூட்டிங் பற்றி அதிகமாக கற்றுக்கொள்ள முடியும். மேலும், சாப்ட்வேர் துறையில் நுழைய, எம்சிஏ படிப்புதான் குறைந்தபட்ச தேவையாக உள்ளது. மேலும், தற்போதைய நிலையில், சிறிய சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனங்களில் நீங்கள் பணி வாய்ப்புகளைத் தேடலாம். இதன்மூலம் உங்களுக்கு, நடைமுறை அனுபவம் கிடைக்கும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nவிமானத் துறையில் பல வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இவை பற்றிக் கூறலாமா\nதொலைநிலைக் கல்வி முறையில் ஆஸ்திரேலிய மேனேஜ்மென்ட் படிப்பு தரப்படுவதாக அறிந்தேன். இதைப் பற்றிக் கூறவும்.\nவெளிநாட்டுப்படிப்பு படிக்க விரும்புகிறேன். இது சாத்தியமா\nஏ.எம்.ஐ.இ. படிப்பானது பி.இ. படிப்புக்கு சமமானது தானா\n10ம் வகுப்பு படித்திருக்கிறேன். பிளஸ் 2வை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/06/07/", "date_download": "2020-04-05T08:53:10Z", "digest": "sha1:Y7ZZD4SIODPZECCT3FTPG2CURIPPQ35C", "length": 3697, "nlines": 59, "source_domain": "mandaitivu-ch.com", "title": "07 | ஜூன் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nபக்கவாத நோய்: அலட்சியம் காட்டினால் ஆபத்து\nபக்க வாத நோய் (ஸ்டிரோக்) என்றால் என்ன\nமூளை செயல்பட தேவையான சத்து, இதயத்தில் இருந்து ரத்தக் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, மூளையின் சில பாகங்கள் செயல் இழப்பதால், நம் உடலின் சில பாகங்கள் செயல் இழக்கின்றன. இதைத் தான் பக்கவாதம் என்கிறோம். இது, இதயத்தில் ஏற்படும் மாரடைப்பு போன்றது தான். இதை மூளை அடைப்பு என்று சொல்லலாம்.\nதற்காலிக பக்கவாதம், தொடர் பக்கவாதம், முற்றுப்பெற்ற பக்கவாதம் என, மூன்று வகைகளாக பிரிக்கலாம்\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-05T09:05:31Z", "digest": "sha1:5JGBC4N2PWT4RIIB6EYBPTEOZ4D64Z47", "length": 15811, "nlines": 153, "source_domain": "orupaper.com", "title": "சிங்கள வரலாற்றின் சீரின்மை | ஒருபேப்பர்", "raw_content": "\nHome தகவல் களஞ்சியம் சிங்கள வரலாற்றின் சீரின்மை\nவங்கத்திலிருந்து சகாக்களுடன் விரட்டப்பட்ட விஜயன் என்னும் இளவரசனும் அவன் சகாக்களும் பேசிய மொழிதான் இன்றைய சிங்கள மொழியாக வளர்ச்சி பெற்றது என்கிறார்கள். இது ஒரு சர்ச்சைக்கு உரிய விடயம்.\nசிங்களம் ஒரு இந்திய ஆரிய மொழி. காலத்தை வைத்து அவற்றை பழைய, மத்திய, புதிய என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். இதில் புதிய பிரிவு என்ற கடைசி மாற்றம் ஏற்படு முன்னரே சிங்களம் அம்மொழிகளிலிருந்து விலகிவிட்டது என்பதைக்கூட நுணுக்கமாக ஆராய்ந்துள்ளார்கள். ஆனாலும் இந்த ஆரிய மொழிகள் இந்தியாவின் வடக்கு, மேற்கு, கிழக்கு என்று பாரிய பிரதேச வேறுபாடுகளுடன் பேசப்படுவதால், பிரதேச வேறுபாடுகளுக்கு ஒப்ப மொழிகளிலும் வேறுபாடுகள் காணப்பட்டது. இதை மையமாக வைத்து மொழி வல்லுனர்கள் அவற்றை கிழக்கு பரிவு, வடமேற்கு பிரிவு, தென் மேற்கு பிரிவு என மூன்று பிரிவுகளாப் பிரித்துள்ளார்கள். இதில் விஜயன் புறப்பட்ட பிரதேசத்தில் அப்போது பேசப்பட்ட ஒரிச வங்காளிய மொழிகள் கிழக்குப் பிரிவில் அடங்குகின்றன. விஜயனும் அவன் சகாக்களும் பேசிய மொழிதான் இன்றைய சிங்கள மொழியாக வளர்ச்சி பெற்றது என்றால் சிங்களமும் நிச்சயம் கிழக்குப் பிரிவினுள்தான் அடக்கப் பட்டிருக்க வேண்டும்.\nசிங்களத்தை மேற்கு இந்தியாவின் குஜராத்தி கொங்கணி போன்ற மொழிகள் அடங்கிய தென்மேற்கு பிரிவினுள் அடக்கி உள்ளார்கள். சிங்களம் பேசும் மக்கள் இந்திய��வின் எந்தப் பகுயில் இருந்து வந்துள்ளார்கள் என்னும்போது, வங்காளத்தில் இருந்தும் வந்திருக்கிறார்கள் என்று சொல்லலாமே அன்றி அங்கிருந்து வந்த விஜயனும் அவனின் கூட்டாளிகளும் மட்டும்தான் வந்தார்கள். அவர்கள் பேசிய மொழிதான் சிங்களமானது என்று சொல்ல முடியாது. அத்துடன் குஜராத்தி கொங்கணி போன்ற மொழிகளுடன் தொடர்புடையவர்கள் விஜயனுக்கு முன் இலங்கைக்கு வந்திருக்கவேண்டும். தங்கள் மொழியின் கதையையே முறையாக ஆய்வு செய்யாது, சிங்கத்தின் வம்சா வழியினர் தாம் என்னும் கதையை நம்பி வாளா இருக்கின்றனர்.\nசிங்களத்தை திராவிட மொழி என்றுகூடத் தப்புக்கணக்கு போட்டிருக்கிறார்கள். அதற்கான காரணம் கி பி 11ம் நூற்றாண்டின் பின் இதன் வசன அமைப்பு தமிழின் செல்வாக்கால் சிறிது மாற்றம் கண்டது. இதை அவதானித்த சிலரின் தப்புக்கணக்குத்தான் அது. மொழி ஆராய்ச்சியாளர்கள் ஒரு மொழியின் இலக்கணத்தை வைத்தே அம்மொழி எந்தக் குடும்பத்தைச் சார்ந்ததென்று இனம் கண்டு கொள்ளுகிறார்கள். இந்த ரீதியல் இதை ஆரிய மொழியாக வரிசைப்படுத்துவதில் அவர்களுக்கு சிரமமிருக்கவில்லை.\nஅவர்கள் மொழி மரபு ரீதியாக எம்மிலிருந்து எவ்வளவு வேறுபட்டுள்ளது என்பதற்கு உதாரணங்கள் சிலவற்றைப் பார்ப்போம். எனக்கு தெரியும் என்று நாம் சொன்னால் அவர்கள் நான் தெரியும் என்பார்கள் (மம தன்னவா) அவனைக் கூப்பிடு என்றால் அவர்கள் அவனுக்கு கூப்பிடு என்பார்கள் (ஏயாட்ட கத்தாகறன்ன). வேடிக்கை, நாம் மரத்தில் ஏறினான் என்றால் அவர்கள் மரத்திற்கு ஏறினான் என்பார்கள். (கஸ்சட்ட நங்கா)\nவிஜயனும் அவன் சகாக்கள் (700பேர்) அனைவரும் பாண்டிய நாட்டின் தமிழ்ப் பெண்களை மணந்தார்களாம். ஒட்டு மொத்தம் தமிழிச்சிகளின் வம்சாவழி வந்தவர்கள் பேசும் மொழி அதுவும் திருக்குறளை தன்கெத்தே வைத்திருக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்த காலத்தில் வாழ்ந்த தமிழிச்சிகளின் வம்சாவழி வந்தவர்கள் பேசும் மொழி சிங்களம் என்றால்இரு மொழிகளுக்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கவேண்டும். அப்படி இருக்கின்றதா. அதனால் இந்த அர்த்தமற்ற கதைக்கு இத்தோடு முற்றுப் புள்ளி வைப்போம்.\nபூகோள ரீதியாக உள்ள நெருக்கத்தையும் பழமை கொண்ட தமிழ் இலக்கியங்களின் செல்வாக்கையும் ஒப்பிடும்போது சிங்கள மொழி தமிழில் இருந்து எடுத்த சொற்கள் இன்னும் கூடுதலாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாது போனதற்கு காலம்காலமாக இரு இனங்களுக்குமிடையில் இருந்த போட்டி காரணமாகவோ தெரியவில்லை. இதைவிட தமிழில் இருந்து அவர்கள் எடுத்த சொற்கள் எவையென்று கண்டுகொள்வது கடினம். காரணம் அவர்கள் இரவல் வாங்கும்போது இருந்த அர்த்தம் இப்பாழுது மாறி இருக்கலாம். எடுத்துக் காட்டிற்கு சம்பளம் என்பதை பக்கத்தில் நின்றவர் அத(இன்று)படி என்றார். எனக்கு புரியவில்லை. வேறொருவர் சொல்லித்தான் எனக்கு சம்பளத்தை படி என்னும் தமிழ்ச் சொல்லால் அவர் சொன்னார் என்பது புரிந்தது.\nPrevious articleவீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு…\nNext articleகளவும் கற்று மற..\nஒரு பேப்பர் இலண்டனிலிருந்து 2004ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மாதம் இருமுறை வெளியிடப்படும் தமிழ்ப் பத்திரிகை ஆகும்.\nயார் இந்த ஹோமோ நலேடி (Homo Naledi) \n“கொரோனா” பரிசோதனை யாழ் மருத்துவ பீடத்தில்\n“கொரோனா” கண்காணிப்பு நிலையத்தில் இருந்து 233 பேர் விடுவிப்பு\nகனடாவில் COVID 19 தாக்கத்தில் தமிழ் வைத்தியர் ஒருவர் மரணம்\nபிரித்தானியாவில் கொரோனாவல் மேலுமொரு தமிழர் பலி\nபொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை-கோடா, கசிப்பு, உபகரணங்கள் மீட்பு-\nஇராணுவ வல்லாதிக்கத்தில் விழும் சிறிலங்கா ;\nதமிழ்த் தேசிய நீக்க அரசியல்\nஅரசியலற்ற அரசியல் அல்லது ஆன்மீக அரசியல்\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\nஐ எஸ்ஸைத் தோற்கடிப்பது ஈராக்கில் அமைதியைக் கொண்டு வருமா\nதமிழ்த் தேசியம் வீறுகொண்டெழுந்த நான்கு பத்தாண்டுகள்\nகொரானா வதந்தி ; பீதியில் இளைஞர் தற்கொலை\nகோவிட்-19 : பேரச்சம் தருகிறது அமெரிக்கா\nகொரோனா – லண்டனில் அதிகரிக்கும் குற்ற செயல்கள்\n2016 ஒரு மீள் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/budget-2020-sensex-down-275-points-017616.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-05T10:19:24Z", "digest": "sha1:VOYG66AITH7BSS4N5ZOTOQ3ANBUCIE6M", "length": 25329, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்ஜெட்-க்கு முன்னாடியே இப்படியா..? பட்ஜெட்-க்குப் பின் என்ன ஆகுமோ..? | Budget 2020: sensex down 275 points - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்ஜெட்-க்கு முன்னாடியே இப்படியா.. பட்ஜெட்-க்குப் பின் என்ன ஆகுமோ..\n பட்ஜெட்-க்குப் பின் என்ன ஆகுமோ..\nஇங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்..\n31 min ago ரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\n1 hr ago இங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்.. கொரோனா மற்ற நாடுகள பாதிச்சாலும்.. சீனாவுக்கு அடி தான்.. எப்படி..\n3 hrs ago என்னாது வட்டியில்லா கடனா.. அதுவும் 1 லட்சம் வரையிலா.. யார் யாருக்கு.. மற்ற விவரங்கள் இதோ..\n4 hrs ago ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. நிபுணர்கள் கருத்து..\nSports விளையாடவும் செய்யணும்.. சோசியல் டிஸ்டன்சிங்கும் வேணும்.. அடேங்கப்பா.. இது சூப்பர்\nNews கொரோனா பரவ காரணமே தப்லீக் ஜமாத்.. உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை- அரசு நிதி உதவி\nMovies தினமும் காலையில.. இதுதான் வேலையாம்.. வீடியோ போட்ட சர்ச்சை நடிகை.. ரசிகர்களிடம் ரெக்வஸ்ட்\nAutomobiles 34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..\nTechnology உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nLifestyle கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் பட்ஜெட் திருவிழா, உச்ச கட்டத்தில் இருக்கிறது. எப்போதும் சனிக்கிழமைகளில் விடுமுறையாக இருக்கும் பங்குச் சந்தை இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், பங்குச் சந்தைகளும் திறந்து இருக்கின்றன.\nகடந்த பிப்ரவரி 28, 2015, சனிக்கிழமை அன்று, முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த போது கூட மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை திறந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, இன்று காலை சென்செக்ஸ் சுமாராக 275 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.\nநேற்று மாலை சென்செக்ஸ் 40,723 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,753 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. 30 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கினாலும், அடுத்த சில நிமிடங்களில், சென்செக்ஸ் தன் இன்றைய குறைந்தபட்ச புள்ளியான 40,444 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது.\nதற்போது சுமாராக 40,600 புள்ளிகளைத் தொட்டு ஏற்றம் காண முயற்சித்துக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ். இன்று காலை நிஃப்டி 12,100 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 11,947 புள்ளிகளைத் தொட்டு வர்த்தக��ாகிக் கொண்டு இருக்கிறது. ஆக நிஃப்டி சுமாராக 85 புள்ளிகள் சரிவில் இருக்கிறது.\nசென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,090 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 580 ஏற்றத்திலும், 477 பங்குகள் இறக்கத்திலும், 33 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.\n52 வார விலை போக்கு\nமும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் 1,090 பங்குகளில், இந்த காலை நேரத்திலேயே 23 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 21 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பட்ஜெட் முடியும் போது என்ன நிலவரம் என்று பார்ப்போம்.\nஹெச் யூ எல், கெயில், பஜாஜ் ஃபின்சர்வ், பி பி சி எல், அல்ட்ரா டெக் சிமெண்ட் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பவர் கிரிட் கார்ப், டெக் மஹிந்திரா, என் டி பி சி, டாடா ஸ்டீல், கோல் இந்தியா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.\nஉள் நாட்டு நிலவரங்கள் எல்லாமே ஓகேவாகத் தோன்றினாலும், சர்வதேச பங்குச் சந்தை காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியுமா என்ன.. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 56.62 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இது நல்ல விஷயம் என்றாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.35 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருவது கொஞ்சம் நெகட்டிவ்வாகத் தான் பார்க்க வேண்டி இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு.. தமிழக பட்ஜெட்டில் சிறப்பு அம்சங்கள் என்ன.. \nதூத்துகுடி அருகில் ரூ.49,000 கோடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை.. மாஸ்காட்டும் தமிழக பட்ஜெட்\nதமிழ்நாடு பட்ஜெட் சிறப்பம்சங்கள் என்னென்ன.. என்ன சொல்லி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்..\nஎங்க பொழப்பே இது தான் சாமி.. 200% வரி உயர்வ தாங்க முடியாது.. கதறும் லட்சம் சில்லறை விற்பனையாளர்கள்\nப சிதம்பரம் பளீர்.. எல்ஐசி பங்கு விற்பனை பற்றி மக்களுக்கு விளக்கம் கொடுங்கள்.. \nஇந்த பட்ஜெட்டில் தான் மிக அதிகம்.. வரலாறு காணாத அளவில் மத்திய அரசின் சொத்துக்கள் விற்பனை..\nப சிதம்பரம�� பளார் கேள்வி.. எல்ஐசி பங்கு விற்பனை எதற்கு.. விளக்கம் கொடுங்கள்..\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கும் செக்.. இனி இதற்கும் 10% வரி.. கடுப்பில் முதலீட்டாளர்கள்\nவாவ்.. இதுக்காக மோடி தனிப்பட்ட முறையில் 100 மணி நேரம் ஒதுக்கினாராம்..\nஏற்றுமதியாளர்களுக்கு செக் வைக்கும் மத்திய அரசு.. எப்படி தெரியுமா..\nஎல்ஐசி பங்கு விற்பனை வேண்டாம்.. வெடிக்கும் போராட்டம்.. தொழிலாளர் சங்கம் அதிரடி முடிவு..\nபட்ஜெட் 2020: தொழில் துறை, வணிகம் மற்றும் முதலீடுகள் பட்ஜெட் ஹைலைட்கள் பாகம் - 4\nஇன்சூரன்ஸை அடகு வைத்து கடன் பெற முடியுமா.. விவரங்கள் இதோ..\nHorlicks குடும்பத்தை வளைத்த ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\n36,000 பேரை சஸ்பெண்ட் செய்ய இருக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஏர் கனடா-க்கும் இதே நிலை தான்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/26042348/The-brain-died-in-the-accident-The-teacher-donates.vpf", "date_download": "2020-04-05T10:01:43Z", "digest": "sha1:OSCFE7LDHASYW2HADHY2324V52AOX7GA", "length": 11507, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The brain died in the accident The teacher donates the body parts || கார்ணாம்பட்டு அருகே நடந்த விபத்தில்: மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் - இதயம் சென்னைக்கு அனுப்பப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்ணாம்பட்டு அருகே நடந்த விபத்தில்: மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் - இதயம் சென்னைக்கு அனுப்பப்பட்டது + \"||\" + The brain died in the accident The teacher donates the body parts\nகார்ணாம்பட்டு அருகே நடந்த விபத்தில்: மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் - இதயம் சென்னைக்கு அனுப்பப்பட்டது\nகார்ணாம்பட்டு அருகே நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது. இதயம் சென்னைக்கு அனுப்பப்பட்டது.\nவேலூரை அடுத்த குகையநல்லூர் பகுதி கலிவர்தங்கள் கிராமம் காமராஜ் நகரை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 49). இவர் ஒடுகத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மோட்டார்சைக்கிளில் கார்ணாம்பட்டு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். அதை டாக்டர்கள் குழுவினர் உறுதி செய்தனர்.\nஇதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். அதைத்தொடர்ந்து நவீன தொழில்நுட்பம் மூலம் வாசுதேவனின், இதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள் ஆகிய உறுப்புகள் எடுக்கப்பட்டன.\nஇதில் இதயம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை மியாட் மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது.\nவாசுதேவனுக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு சங்கீத்குமார் (22) என்ற மகனும், தீனுபிரியா (19) என்ற மகளும் உள்ளனர்.\n1. மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானம் - 8 பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள்\nமூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன்மூலம் 8 பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. தென்காசியில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது தடியடி - கல்வீச்சில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம்\n2. சைக்கிளில் சென்று ஆய்வு, புதுவை அமைச்சரை மடக்கிய தமிழக போலீசார்\n3. மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு; லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற மகன் - போலீசில் சரண்\n4. எண்ணூரை சேர்ந்த அண்ணன்-தம்பிக்கு கொரோனா அறிகுறி\n5. கொரோனாவுக்கு பலியான துணி கடைக்காரர் பற்றிய புதிய தகவல் - டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.firetestingequipment.com/ta/plastics/", "date_download": "2020-04-05T09:30:39Z", "digest": "sha1:I3J4B6FIZ7BIQ6ZWVC3PUACYSQBSUSAJ", "length": 6178, "nlines": 228, "source_domain": "www.firetestingequipment.com", "title": "பிளாஸ்டிக்குகள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் - சீனா பிளாஸ்டிக்குகள் தொழிற்சாலை", "raw_content": "\nகதிரியக்கத் தளம் அமைத்தல் குழு டெஸ்ட் சாதனங்கள்\nஸ்டெய்னர் சுரங்கம் டெஸ்ட் சாதனங்கள்\nகிடைமட்ட தீப்பற்றும் சோதனை உபகரணம்\nநுரை பிளாஸ்டிக்குகள் கிடைமட்ட மற்றும் செங்குத்து Flammabil ...\nமுகவரி: 3 / எஃப் 2nd கட்டிடம் Minghui தொழிற்சாலை Zhongwuwei Niushan Dongcheng மாவட்ட டொங்குன், குவாங்டாங் 523128 சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகுறிப்புகள் - சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\nநெருங்கிய தேடலாம் அல்லது ESC, enter ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/03/blog-post_282.html", "date_download": "2020-04-05T10:17:15Z", "digest": "sha1:EY77QIGYDZNXGSR7QCB5AUKTKVE7AXXE", "length": 8760, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "தேர்தலைவிட மக்களின் பாதுகாப்பே முக்கியம் - அருண் தம்பிமுத்து - News View", "raw_content": "\nHome உள்நாடு தேர்தலைவிட மக்களின் பாதுகாப்பே முக்கியம் - அருண் தம்பிமுத்து\nதேர்தலைவிட மக்களின் பாதுகாப்பே முக்கியம் - அருண் தம்பிமுத்து\nதேர்தலைவிட மக்களின் பாதுகாப்பு முக்கியம். எனவே கொரோனா வைரஸை தடுக்க அரசு அதிக கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் முன்னேற்ற கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 7 மணித்தியாலம் பிரயாணம் செய்யும் தூரம் தொலைவிலுள்ள மட்டக்களப்பில் ��டுப்பு முகாம் உருவாக்குவது ஒரு தெளிவான செயலல்ல.\nசர்வதேச ரீதியாக பார்த்தால் தடுப்பு முகாம்கள் சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் இருப்பதுதான் வழமை. ஆனால் வழமைக்கு மாறாக இந்த தடுப்பு முகாம் இருக்கின்றது. எனவே அரசு இந்த நடவடிக்கையை மீள்பரீசிலனை செய்யவேண்டும் .\nமாந்தீவு விடயத்தை கூட சில வாரங்களுக்கு முன் மாந்தீவு தடுப்பு நிலையத்துக்கு பொருத்தமற்றது என கூறியிருந்தோம். ஆனால் மீண்டும் மீண்டும் மாந்தீவை அரச மருத்துவ சங்கம் முன்வைப்பது பொருத்தமற்றது.\nஅதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 வருட யுத்தத்தில் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து, மக்கள் மீண்டும் பயத்திலும் பீதியில் இருக்கின்றார்கள். எனவே தேர்தலைவிட மக்களின் பாதுகாப்பு முக்கியம். எனவே அரசு தேர்தல் இலாபத்தை கருத்தில் கொள்ளாமல் அரசாங்கம் கொரோனாவை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஎனவே இந்த காலகட்டத்தில் எமது மக்கள் அனைவரும் எமது பண்பாட்டில் உள்ள இருகரங்களை கை கூப்பி வணக்கத்தை தெரிவித்து தொற்று நோய்க்கு மாறாக செயற்பாடுகளில் ஒவ்வொருவரும் ஈடுபடவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம்கள் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தால் நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமியுங்கள் - முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தல்\n(ஆர்.யசி) கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடு...\nஏப்ரல் 20 இல் பாடசாலைகளை ஆரம்பிக்க வாய்ப்பில்லை : பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலும் அரசாங்கம் அறிவிப்பு\n(ஆர்.யசி) இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்...\nஇறுதிச் சடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை\nமத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளுக்கு ஏற்ப உறவினர்களின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும்...\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது - நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய நிலைம�� சிறப்பானதாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்துள்...\nகொவிட்-19 ஜனாஸா விவகாரம் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nகொவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/adayalam-publication?page=23", "date_download": "2020-04-05T09:22:42Z", "digest": "sha1:5JHOQUC7JONJMTFYUU4VGH4P7TCBEMP5", "length": 11888, "nlines": 146, "source_domain": "www.panuval.com", "title": "அடையாளம் பதிப்பகம்", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்1 CBF-2020 Panuval Top Seller's1 CHENNAI BOOK FAIR 2018 TOP SELLERS1 அகராதி / களஞ்சியம்2 அரசியல்1 அறிமுகக் கையேடு9 அறிவியல் / தொழில்நுட்பம்2 அறிவியல் புனைகதை1 இசை2 இந்திய அரசியல்3 இந்திய வரலாறு1 இந்து மதம்2 இந்துத்துவம் / பார்ப்பனியம்7 இயற்கை / சுற்றுச்சூழல்3 இலக்கணம்1 இலக்கியம்‍‍10 இஸ்லாம்17 ஈழம்4 உடல்நலம் / மருத்துவம்19 உளவியல்2 கட்டுரை தொகுப்பு1 கட்டுரைகள்135 கலை3 கல்வி3 கவிதைகள்14 சட்டம்1 சமணம்2 சமூக நீதி2 சமூக வரலாறு1 சமூகவியல்3 சர்வதேச அரசியல்2 சினிமா2 சிறுகதைகள் / குறுங்கதைகள்22 ஜென்3 தத்துவம்21 தத்துவம் / மெய்யியல்1 தமிழக அரசியல்2 தமிழர் பண்பாடு3 தமிழர் வரலாறு1 தமிழ்த் தேசியம்2 தலித்தியம்8 திரைக்கதைகள்1 தொல்லியல்நூல்கள்1 நாடகம்3 நாட்குறிப்பு5 நாவல்37 நினைவுக் குறிப்புகள்2 நேர்காணல்கள்1 பயணக் கட்டுரை2 புதினம்1 புதுகவிதைகள்1 பெண்ணியம்6 பௌத்தம்3 மதம்1 மனோதத்துவம்1 மருத்துவ அரசியல்1 மானுடவியல்18 மார்க்சியம்1 மொழிபெயர்ப்புகள்21 மொழியியல்13 ரஷ்ய இலக்கியம்1 வணிகம் / பொருளாதாரம்2 வரலாறு9 வாழ்க்கை / தன் வரலாறு8 வாழ்க்கை வரலாறு1 விகடன் விருது பெற்ற நூல்கள்2 விளக்கவுரை1 விளிம்புநிலை மக்கள்2\nஇந்த நூல் வரலாறு எழுதுதல் பற்றியது, எழுதப்பட்ட வரலாற்றை அணுகுவது பற்றியது, மானிடவியலின் நோக்கு நிலைகளை அறிவது பற்றியது. வரலாறு எழுதுவதில் இன்று கீழிருந்து மேல் நோக்கி செல்லுதல் எனும் போக்கு விளிம்பு நிலை சார்ந்த வரலாறாகப் பேசப்படுகிறது. வரலாற்றை அணுகுவதற்கான முறையியல் சார்ந்த பார்வையைத் தேடுவது இந்ந..\nவார்ஸா நகரின் சரித்திர நிழலில் அலையும் ஒரு தமிழனின் பார்வையினூடாக, பலரின் கதைகள் வருகின்றன. ஒரு கதையைக் குறுக்கும் நெடுக்குமாகப் பல கதைகளாய் பின்னும் சந்திரன், யுத்தம் தோய்ந்த பர்மாவிலிருந்து கோவைக்கு வந்தவர்களின் ஞாபகத்தோடு வாழ்கிறான். கிழக்கு, மேற்கு எனும் உலக முரண்களின் சங்கமமாய் வெளிப்படுகிறான்...\n'அமெரிக்க மூளைக்குள் திடீரென்று , அதிசயீக்கத்தக்க வகையில் மீண்டும் ஆக்ஸிஜன் பெருக்கெடுத்து ஓடியதைப் பற்றிய அவசியமான ஆற்றல் மிக்க நேரடித் தகவல்களின் தொகுப்பு.' - ஜோனதன் லேதம் இந்நூல் வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத்தில் நேரடியாக ஈடுப்படிருந்தவர்களின் கூற்றைப் பெருமளவில் ஆதாரமாகக் கொண்டு எழுதப்..\nபாதரசத்தைப் போல எவர் கையிலும் வசப் படாமலும் சதா அழகு காட்டி உருண்டோடியபடியுமாய் இருக்கிறது கதை என்னும் அபூர்வ திரவம். அன்றாடப் பிரச்சினைகளே கதை என்னும் காலனியக் காமாலை எங்கும் நிரம்பி வழியும் சூழலில் கதை என்பது ஒர் அறிதல் முறையெனக் கொள்ளவும பின் நவீனப் புனைவியலுக்கான கதை மொழியை உருவாக்கவும் முனையும்..\n‘நாடகவெளி’ இதழை அர்ப்பணிப்புடன் நடத்தியவரும், அகலிகை, மாதவி, ஊழிக்கூத்து, மாதரிகதை என்னும் நாடகங்களை இயக்கியவருமான வெளி ரங்கராஜனின் இந்த நூல் கூத்து, நாடகம் சார்ந்த அரிய கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறது. மூத்த கலைஞர்கள் ஒருபுறம், இந்தத் தலைமுறைக் கலைஞர்கள் மறுபுறம் என ஒரு சேர இத்தொகுப்பில் காணமுடிகிறத..\nவெள்ளை மொழி (அரவானியின் தன்வரலாறு)\nபெண்ணாக வாழப்போராடும் அரவானி ஒருவரின் தன்வரலாறு இது. பெண்ணாகத் தம்மை உணர்ந்த கணம் முதல் இவரது போராட்டம் தொடங்குகிறது. தம்மை ஒத்தவர்களைக் கண்டறிந்து அவர்களோடு ஒத்து அவர்களின் மரபுகளைக் கடைபிடித்தல், அரவானியருக்கு என்று விதிக்கப் பட்ட பாலியல் தொழில் சார்ந்து வாழ்தல் என வெவ்வேறு வகை அனுபவங்களை வெளிப்பட..\nவேர்களின் பேச்சு (முதல் 75 கதைகள்)\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளாரான தோப்பில் முஹம்மது மீரான் கடந்த நாற்பதாண்டுக் காலமாக எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது...\nஇரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீவ் ஜாப்ஸிடன் மேற்கொண்ள்ள பட்ட நேர்காணள்கள் அத்துடன் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், எதிரிகள், போட்டியாளர்கள் சக ஊளியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களுடன் நட்த்திய உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்தப் புத்தகம். இது பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/beautiful-cave_1301.html", "date_download": "2020-04-05T10:27:52Z", "digest": "sha1:ACO7BNCKIZPESUNMUIBCZGAGOZN4YTXS", "length": 21118, "nlines": 221, "source_domain": "www.valaitamil.com", "title": "Beautiful Cave Tamil kids Story | அழகிய குகை சிறுகதை | Beautiful Cave | Beautiful Cave Tamil Story | Beautiful Cave Kathai", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nஅது ஒரு காலை நேரம். ஆண் நரியும் பெண் நரியும் ஒரு அழகிய குகைக்குள் நுழைந்தன. அந்தக் குகை பெண் நரிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அது ஒரு புலியின் குகை. அந்த குகையில் வசிக்கும் புலி காலை நேரமானதும் புறப்பட்டு வெளியே இரை தேடச் சென்று மாலையானதும் அந்த குகைக்கு திரும்பி வரும். “”இந்த குகை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நாம இங்கேயே இருந்துடலாமா டியர்’ “”அய்யோ. இது புலியோட குகை. சாயங்காலம் அது திரும்பி வந்து நம்மை இந்த குகைக்குள்ளே பார்த்துட்டா வம்பா போயிடும்.” “”ஏதாவது ஒரு யோசனை செய்து அந்தப் புலியை இங்க வராம பண்ணிடலாம்.” “”சரி, நீயே ஒரு யோசனை சொல்லேன்.” பெண் நரி யோசித்தது. மாலை நேரமானது. புலி தனது குகையை நோக்கிவந்து கொண்டிருந்தது. இதை பெண் நரி பார்த்துவிட்டது. குகைக்குள் புலியின் கண்களில் படாதவாறு ஆண் நரியிடம் தனது குரலை மாற்றி சத்தம் போட்டுச் சொன்னது.\n“”நம்ம பசங்க புலிக்கறி சாப்பிடணும்னு ரொம்ப நாளா ஆசைப்படறாங்க. அதோ ஒரு புலி வருது பாரு. போய் அதை அடிச்சிக் கொண்டு வா.” இது புலியின் காதில் விழுந்தது. புலி பயந்து போனது. தன்னை இவ்வளவு சாதாரணமாக அடித்துக் கொண்டு வரச் சொல்கிறது. இது நம்மை விட பலமான விநோதமான மிருகமாக இருக்கும் என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்ட புலி பயந்து ஓடியது. வழியில் ஒரு குள்ளநரி வந்து கொண்டிருந்தது. புலி தலைதெறிக்க ஓடி வருவதைப் பார்த்த குள்ள நரி அதைத் தடுத்து நிறுத்தி விசாரித்தது. புலி விஷயத்தைச் சொன்னது.\n“”உன்னோட குகையில நரியும் அதுங்க பசங்களும் தான் இருக்கு. இதுக்குப் போய் பயந்துட்டீங்களே.” புலி இதை நம்பவில்லை. “”நீ சொல்றதை எப்படி நம்பறது’ “”நான் சொல்றது உண்மை. வேணும்னா ��ான் உன்கூட வந்து இதை நிரூபிக்கிறேன்.” “”நீயும் என் கூட வந்தா நீ சொல்றதை நம்புவேன். ஆனா உன்னோட வாலை என்னோட வால்லே கட்டிடுவேன். பாதியிலே நீ விட்டுட்டு ஓடிட்டா நான் என்ன பண்றது. சரியா’ “”நான் சொல்றது உண்மை. வேணும்னா நான் உன்கூட வந்து இதை நிரூபிக்கிறேன்.” “”நீயும் என் கூட வந்தா நீ சொல்றதை நம்புவேன். ஆனா உன்னோட வாலை என்னோட வால்லே கட்டிடுவேன். பாதியிலே நீ விட்டுட்டு ஓடிட்டா நான் என்ன பண்றது. சரியா’ குள்ளநரி இதற்கு ஒப்புக்கொண்டது. புலி தன் வாலை குள்ளநரியின் வாலுடன் இணைத்து முடிபோட்டது. இருவரும் குகையை நோக்கி புறப்பட்டு குகையை நெருங்கினர். குகைக்குள்ளிருந்த நரி இதை கவனித்துவிட்டது. இப்போது என்ன செய்யலாம் என்று யோசித்தது. நரி இப்போது சத்தம் போட்டு கத்தியது.\n“”குள்ள நரியே… நீ எனக்கு ரெண்டு புலிகளைக் கொண்டு வந்து தர்றேன்னு சொல்லிட்டு போனே. இப்ப ஒரே ஒரு புலியோட வர்றியே. ஒரு புலி எனக்கு போதாதுன்னு தெரியாதா உனக்கு” இதை உண்மை என்று நம்பிய புலி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது. குள்ளநரியின் வால் புலியின் வாலுடன் கட்டப்பட்டிருந்ததால் குள்ளநரிக்கு பலத்த அடிபட்டு அது இறந்து போனது.\nஇப்போது வழியில் ஒரு குரங்கு வந்து கொண்டிருந்தது. புலி தலைதெறிக்க ஓடி வருவதைப் பார்த்த குரங்கு அதை தடுத்து நிறுத்தி விசாரித்தது. புலி விஷயத்தைச் சொன்னது. “”உன்னோட குகையில நரிதான் இருக்கு. நீ போய் எதுக்கு பயப்படறே’ குரங்கு சொன்னதை புலி நம்பவில்லை. “”நீ சொல்றதை எப்படி நம்பறது’ குரங்கு சொன்னதை புலி நம்பவில்லை. “”நீ சொல்றதை எப்படி நம்பறது” “”நான் சொல்றது உண்மை. வேணும்னா நான் உன் கூட வந்து இதை நிரூபிக்கட்டுமா” “”நான் சொல்றது உண்மை. வேணும்னா நான் உன் கூட வந்து இதை நிரூபிக்கட்டுமா’ “”நீயும் என் கூட வந்தா நீ சொல்றதை நம்புவேன். ஆனா உன்னை என்னோட உடம்புலே கட்டிக்குவேன். பாதியிலே நீ என்னை விட்டுட்டு ஓடிட்டா நான் என்ன பண்றது. சரியா’ “”நீயும் என் கூட வந்தா நீ சொல்றதை நம்புவேன். ஆனா உன்னை என்னோட உடம்புலே கட்டிக்குவேன். பாதியிலே நீ என்னை விட்டுட்டு ஓடிட்டா நான் என்ன பண்றது. சரியா\nபுலி குரங்கை தன் உடம்புடன் வைத்து கட்டிக் கொண்டு குகையை நோக்கி நடந்தது. இருவரும் குகையை நெருங்கினர். குகைக்குள்ளிருந்த நரி இதை கவனித்துவிட்டது. இப்போது என்ன செய்யலாம் என்று யோசித்தது. நரி இப்போது சத்தம் போட்டு கத்தியது. “”குரங்கே, சொன்ன சொல்லை நீ காப்பாத்த வேணாமா நீ புலியை எனக்கு காலையிலே கொண்டு வந்து தர்றேன்னு சொல்லிட்டு இவ்வளவு தாமதமாகக் கொண்டு வர்றியே. எனக்கு பசிக்கும்னு தெரியாதா உனக்கு நீ புலியை எனக்கு காலையிலே கொண்டு வந்து தர்றேன்னு சொல்லிட்டு இவ்வளவு தாமதமாகக் கொண்டு வர்றியே. எனக்கு பசிக்கும்னு தெரியாதா உனக்கு\nஇதை உண்மை என்று நம்பிய புலி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது. வழியில் சில இடங்களில் கீழே விழுந்து புரண்டது. குரங்கிற்கு பலத்த அடிபட்டது. இதற்குப் பிறகு புலி அந்த குகைப் பக்கம் வருவதே இல்லை. சமயோஜித புத்தியால் நரி தன் குடும்பத்துடன் சந்தோஷமாக அந்த குகையில் வசிக்கத் தொடங்கியது.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2015/04/190.html", "date_download": "2020-04-05T09:34:21Z", "digest": "sha1:DWDZ2SFZ6HRPAYLOZ34YHRHUWAUDTLQV", "length": 3626, "nlines": 111, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 190 )", "raw_content": "\nஎனது மொழி ( 190 )\nமுன்னோர் செய்த ஒவ்வொன்றிலும் அறிவியல் இருப்பதாகச் சொல்வது ஒரு நோய் மாதிரி பரப்பப்பட்டு வருகிறது.\nமுன்னோர்களின் செயல்களிலும் நம்பிக்கைகளிலும் ஒரு காரணம் மறைந்திருக்கும்.\nஆனால் அந்தக் காரணங்கள் அறிவுபூர்வமாகவும் அறியாமை நிறைந்ததாகவும் இரு வகையிலும் இருக்கும்.\nஅதில் எது அறிவுபூர்வமானது எது அறியாமையால் பின்பற்றப்பட்டது என்பதைச் சரியாகப் பிரித்துப் பார்க்கவேண்டும்.\nஅப்படிப் பார்க்கத் தவறினால் மூட நம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல் ஆகிவிடும்\nஎனது மொழி ( 191)\nஎனது மொழி ( 190 )\nஎனது மொழி ( 189 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-04-05T09:05:00Z", "digest": "sha1:3VDNJX7YUA3WYUVZYGPO7NCV4EPOVSTD", "length": 4586, "nlines": 84, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "தெலுங்கில் சிவகார்த்திகேயன் படம் | GNS News - Tamil", "raw_content": "\nHome Cinema தெலுங்கில் சிவகார்த்திகேயன் படம்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். ஆந்திரா, தெலுங்கானாவில் தமிழ் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. தெலுங்கு நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவிக்கின்றன. இதனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் தெலுங்கு மொழியிலும் வெளியிட���கிறார்கள்.தற்போது சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தையும் தெலுங்கில்\nPrevious articleவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\nவிளையாட்டு உலகின் உயரிய விருது வழங்கி சச்சினுக்கு கவுரவம்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/12/05004129/According-to-the-survey-137-acres-of-crops-have-been.vpf", "date_download": "2020-04-05T10:19:04Z", "digest": "sha1:4CR5HOI3HXIQIPGFQ32KV34LCGCNFQVK", "length": 17771, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "According to the survey, 137 acres of crops have been submerged in the district || மாவட்டத்தில் இதுவரை 137 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக கணக்கெடுப்பு கலெக்டர் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாவட்டத்தில் இதுவரை 137 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக கணக்கெடுப்பு கலெக்டர் பேட்டி + \"||\" + According to the survey, 137 acres of crops have been submerged in the district\nமாவட்டத்தில் இதுவரை 137 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக கணக்கெடுப்பு கலெக்டர் பேட்டி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 137 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.\nபுதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே உள்ள அரசினர் கல்லூரி மாணவிகள் விடுதி 5 உள்ளது. இந்த விடுதிகள் வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால், இந்த விடுதியில் தங்கி மாணவிகள் தினமும் கல்லூரிக்கு போகும்போது, மழைநீரில் நடந்து சென்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து மோட்டார்கள் உதவியுடன் மழைநீரை அகற்றும் பணி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த பணிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார். அப்போது மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், கழிவறை போன்றவற்றை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தற்பொழுது பரவலாக பெய்து வருகிறது. இந்த ஆண்டு சராசரி மழையளவு 897 மில்லி மீட்டர் ஆகும். வடகிழக்கு பருவமழை துவங்கிய ��ரு மாதங்களில் மாவட்டத்தில் 436 மில்லி மீட்டர் மழையளவு பெறப்பட்டுள்ளது. இது ஆண்டு சராசரி மழையளவை காட்டிலும் 65 மில்லி மீட்டர் கூடுதலாகும்.\nமணமேல்குடி தாலுகாவில் உள்ள கோட்டைப்பட்டினம் மற்றும் பிள்ளையார்திடல் ஆகிய 2 இடங்களில் அமைந்து உள்ள நிவாரண முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி போன்றவை அளிக்கப்பட்டது. தற்போது, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிய தொடங்கி உள்ளதால் அவர்களது இல்லத்திற்கு திரும்பி உள்ளனர். மழைக்காலங்களில் பொது மக்கள் காய்ச்சிய குடிநீரை மட்டுமே பருக வேண்டும்.\nமாணவிகள் விடுதி பகுதியில் தொற்றுநோய்கள் பரவாத வகையில் அனைத்து பகுதிகளிலும் பிளிச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை மேம்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மழைக்காலங்களில் மாணவ, மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை மூலம் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கல்லூரி விடுதி மாணவிகள் உணவின் தரம் உள்ளிட்ட புகார்கள் தெரிவிக்க தனியாக செல்போன் எண் வழங்கப்பட்டு உள்ளது.\nஇதில் வரும் புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 137 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை சார்பில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார். இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பவானி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்தமிழ்ச்செல்வன், நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.\n1. கொரோனாவிடம் இருந்து தப்ப ஒரே வழி வீட்டில் இருங்கள்; நலம் பெற்ற பெண் பேட்டி\nகொரோனாவிடம் இருந்து தப்ப ஒரே வழி வீட்டில் இருங்கள் என சிகிச்சைக்கு பின் நலம் பெற்ற பெண் பேட்டியளித்து உள்ளார்.\n2. வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்���ை விட்டு வெளியேறினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை\nவெளிநாட்டில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.\n3. வெளிநாடு- மற்ற மாநிலங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு\nவெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று கலெக்டர் அன்பழகன் கூறினார்.\n4. வெளிநாடுகளில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பு கலெக்டர் தகவல்\nவெளிநாடுகளில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.\n5. 11 இடங்களில் சோதனை சாவடி கலெக்டர் ரத்னா பேட்டி\nஅரியலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. தென்காசியில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது தடியடி - கல்வீச்சில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம்\n2. சைக்கிளில் சென்று ஆய்வு, புதுவை அமைச்சரை மடக்கிய தமிழக போலீசார்\n3. மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு; லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற மகன் - போலீசில் சரண்\n4. எண்ணூரை சேர்ந்த அண்ணன்-தம்பிக்கு கொரோனா அறிகுறி\n5. கொரோனாவுக்கு பலியான துணி கடைக்காரர் பற்றிய புதிய தகவல் - டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/10-signs-marriage-dying/", "date_download": "2020-04-05T10:20:06Z", "digest": "sha1:YAN4OVTVBZBTXDOOPG5NWHV56M52J2LZ", "length": 20506, "nlines": 149, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "10 சொல்ல, கதை அறிகுறிகள் உங்கள் திருமண இறக்கும் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » 10 சொல்ல, கதை அறிகுறிகள் உங்கள் திருமண இறக்கும்\n10 சொல்ல, கதை அறிகுறிகள் உங்கள் திருமண இறக்கும்\n10 சொல்ல, கதை அறிகுறிகள் உங்கள் திருமண இறக்கும்\n5 - 1 வாக்கு[கள்]\nஅவரது இதயத்தை வெற்றி: பெண்கள் ஒரு உளவியல் மற்றும் இஸ்லாமிய அணுகுமுறை\nமுஸ்லிம்களின் தடுமாற்றமும்: உங்கள் உறவுகளை சீரமைத்துக் கொள்வதில்\n10 ஷேக் வலீத் Basyouni மூலம் மகிழ்ச்சி மாற்று குறிப்புகள்\nமூலம் தூய ஜாதி - பிப்ரவரி, 24ஆம் 2015\nஇது உங்கள் திருமணத்தின் ஏற்ற தாழ்வுகள் உள்ளன செய்தபின் சாதாரண விஷயம் ... ஆனால் அப்களை விட தாழ்வுகளை என்ன உள்ளன நடக்கும் போது அந்த தாழ்வுகளை கட்டுப்பாட்டை மீறி போல் போது என்ன நடக்கிறது\nஇங்கே இருக்கின்றன 10 உங்கள் திருமணம் மெதுவாக மற்றும் வலி மரணம் இறந்து, ... பிளஸ் நாம் நீங்கள் வெற்றி பாதையில் மீண்டும் உங்கள் திருமணம் எப்படி கிடைக்கும் பகிர்ந்து கொள்கிறேன் கையெழுத்தாகிறது.\nஅவர்கள் அமைதி தங்க ஆகும் சொல்கிறார்கள் ... ஆனால் நீங்கள் கிடைத்துவிட்டது போது எதுவும் இனி ஒரு கடிதத்தை என்னிடம் விட்டு, சார் இருக்க முடியும். நீங்கள் கேட்க முடியும் அனைத்து மூலம் மிதக்கும் உங்கள் வாழ்க்கை மற்றும் உங்கள் மனைவி விரக்தியிலும் கதவை சத்தமாக தட்டி பற்றி சந்தேகம் உங்கள் சொந்த எண்ணங்கள் ஒலி.\n2. கான்ஸ்டன்ட் விமர்சனங்களும், அவமானப்படுத்துதல்\nநீங்கள் உங்கள் மனைவி உங்கள் திருமணம் ஒரு உணர்ச்சி தயாரிப்பிலும் பெரும் தேவை உள்ளது என்று ஒரு பொதுவான அறிகுறியாகும் ஒருவருக்கொருவர் ஒப்பு விமர்சன. நீங்கள் சரியான எதுவும் செய்ய முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள், மற்றும் உங்கள் மனைவி எதிர்பார்ப்புகளை வரை வாழ முயற்சி தொடர்ச்சியான அழுத்தத்தின் நீங்கள் கீழே அணிந்து.\n3. நீங்கள் அதை நீங்களே வைத்து\nநீங்கள் பிரச்சினைகளை கிடைத்துவிட்டது போது, பிரச்சினைகள் அல்லது நல்ல செய்தி, நீங்கள் பதிலாக அதை நீங்களே வைத்து அல்லது உங்கள் மனைவி அதை பகிர்ந்து விட ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் அதை காப்பாற்ற வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை பற்றி கவலை இல்லை என்று ஏனெனில் உங்கள் மற்ற பாதி உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள இயலாத ஆகிறது, மற்றும் உணர்வுபூர்வமாக துண்டிக்கப்பட்ட உணர்கிறேன் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.\n4. நீங்கள் உங்களை பற்றி நினைத்து நிறுத்த\nஉங்கள் மனைவி ஒரு முயற்சி செய்ய மறுத்த அல்லது உங்களை போக விடாமல் மன அழுத்தம் ஒரு அடையாளமாக இருக்கிறது, பதட்டம் மற்றும் உங்கள் மனைவி நோக்கி அலட்சியம் மற்றும் ஆழ்ந்திருந்த வெறுப்புணர்வையும் உணர்வுகளை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் அவர்கள் நீ என்ன நினைக்கிறாய் என்று கவலை கூட மனம் சோர்ந்தது.\n5. பழமொழியில் மணல் உங்கள் தலை ஒட்டிக்கொண்டிருக்கும்\nநீங்கள் தொடர்ந்து உங்கள் திருமணம் இருப்பது இருந்து உங்களை திசை வழிகளை கண்டுபிடிக்க என்றால், இந்த அதிருப்தியை ஒரு முக்கிய அறிகுறியாகும். டிவி பார்த்து செலவு மணி, வாசிப்பு புத்தகங்கள், வீட்டில் இருந்து விலகி அல்லது நீங்கள் வீட்டுக்கு வர இல்லை எனவே நண்பர்கள் அல்லது வேலை நேரம் இழுத்தடித்து மணல் உங்கள் தலை புதைத்த அதே ஆகிறது. என்ன உங்கள் பிரச்சினைகள் உள்ளன, நீங்கள் தெளிவாக ஒழுங்காக அவற்றை கையாள்வதில்.\n6. அதே பொருட்களை, வெவ்வேறு நாள்\nஇறக்கும் இது திருமணங்கள் ஒரு பொதுவான நூல் நீங்கள் மீண்டும் மீண்டும் அதே பிரச்சினைகள் மீது விவாதம் ஆகிறது, தீர்மானம் எந்த வகையான. இந்த மட்டுமே ஐ.நா. தீர்க்கப்பட்ட மீது பொருத்தப்படுகிறது இது திருமணங்கள் நடக்கிறது. தங்க விதி ஞாபகம்: நீங்கள் கடந்த காலத்தில் சிக்கி இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் தற்போது அழிக்க நிச்சயமாக இல்லை எதிர்காலம் கிடைக்கும்.\n7. நீங்கள் மட்டுமே வேடிக்கை உங்கள் சொந்த ஆன்\nவேடிக்கைகள் மற்றும் வெளியே நடவடிக்கைகள் இருந்தால் நீங்கள் உங்கள் நண்பர்கள் மட்டும் ஒதுக்கி, உண்மைகளை எதிர்கொள்ள நேரம்: உங்கள் திருமணம் கீழ்நோக்கி நடக்கிறது ... விரைவானது.\n8. நீங்கள் அந்த தப்பி லாஸ்ட்\nஉங்கள் மனைவி நெருக்கமான இருப்பது சிந்தனை நீங்கள் அணைக்க போதும் என்றால், நீங்கள் சில தீவிர பிரச்சனைகளை கிடைத்துவிட்டது. இன்னும் ம��ாசமானது, உங்கள் மனைவி அருகில் இருப்பது என்ற சிந்தனை செய்தால் நீங்கள் கோபம் வந்திருக்கும், சரியில்லை அல்லது தூக்கி தயாராக, நீங்கள் விவாகரத்து விளிம்பில் ஆபத்தான தள்ளாடிக் என்று எனக்கு தெரியும்.\n9. எல்லாம் தங்கள் தவறு தான்\nஉங்கள் திருமணம் நீ எல்லாம் உங்கள் மனைவி குற்றஞ்சாட்ட ஆரம்பிக்கிறீர்கள் போது நல்லமுறையில் உனக்கு தெரியும். எப்படியாவது, அது அவர்களின் தவறு தான். நீங்கள் எல்லாம் அவர்கள் இருவரையும் ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்.\n10. நீங்கள் பொதுவான எதுவும் காட்\nஇது நீண்ட நீங்கள் சில நலன்களை பகிர்ந்து அல்லது பொதுவான ஒன்று கண்டறிய முயற்சி என பல்வேறு பொழுது வேண்டும் பரவாயில்லை. போது அங்கு பொதுவான எதுவும் மற்றும் நீங்கள் ஒரே வீட்டில் வசிக்கும் அன்னியர்களைப்போல ஒருவருக்கொருவர் இன்னும் கண்டுபிடிக்க, அது சில உதவி பெற நேரம்.\nபிரச்சனையில் புள்ளிகள் உங்கள் திருமணம் எங்கே இப்போது நீங்கள் அடையாளம் என்று, அது அவர்களை பற்றி ஏதாவது செய்ய நேரம். Get your FREE ’30 Days To Re-Connect with Your Spouse’ guide NOW by clicking here: RECONNECT WITH YOUR SPOUSE\nதூய திருமணம் - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை\nஆத்ம துணையை அல்லது செல் துணையை 11 இடையில் வேறுபாடுகள், கடைக்காரர்கள், மூச்சு திணறி\nஆத்ம துணையை நாளான துணையை விளங்குகிறது போது\n6 கருத்துக்கள் செய்ய 10 சொல்ல, கதை அறிகுறிகள் உங்கள் திருமண இறக்கும்\nஎனக்கு ஒரு பிரதியை அனுப்ப தயவு செய்து 10 சொல்ல, கதை அறிகுறிகள் உங்கள் திருமண இறக்கும்\nசாரா மீது ஏப்ரல் 14, 2015 21:09:54\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகாதல் வாழ்க்கை அழகான செய்கிறது\nதிருமண ஏப்ரல், 3Rd 2020\nவிவாகரத்திற்குப் பிறகு வாழ எப்படி\nஉறவு சிக்கல்கள் மார்ச், 31ஸ்டம்ப் 2020\nபெற்றோர் மார்ச், 28ஆம் 2020\nவெற்றிகரமான திருமண ஒரு வழி கண்டுபிடித்து.\nதிருமண மார்ச், 23Rd 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்��ு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/samantha-angry-at-aditi-rao-is-this-the-reason/", "date_download": "2020-04-05T09:54:50Z", "digest": "sha1:XQSMVN6BM4ZIDFZCAUEJXQIUCGIRUMM5", "length": 4370, "nlines": 78, "source_domain": "dinasuvadu.com", "title": "அதிதி ராவ் மீது அளவற்ற கோபத்தில் சமந்தா! காரணம் இதுதானா?", "raw_content": "\nசலூன் கடை திறக்க அனுமதி என்ற செய்தி வதந்தி... பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என சீர்மிகு காவல்துறை வேண்டுகோள்...\nபிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.8 கோடி நிதியுதவி அளித்த இந்தியன் வங்கி\n1 கிலோ ஆட்டுக்கறி ரூ.1000..உச்சத்தில் இறைச்சி விலை\nஅதிதி ராவ் மீது அளவற்ற கோபத்தில் சமந்தா\nஅதிதி ராவ் மீது அளவற்ற கோபத்தில் இருக்கும் சமந்தா. நடிகை சமந்தா தமிழ்\nஅதிதி ராவ் மீது அளவற்ற கோபத்தில் இருக்கும் சமந்தா. நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாக உள்ள மகா சமுத்திரம் என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சர்வானந்ததிற்கு ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருந்தார். இப்படம் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது . இதனையடுத்து இந்த படத்தில் சமந்தாவை நீக்கிவிட்டு தற்போது அவருக்கு பதிலாக அதிதி ராவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஏற்கனவே இந்த படத்திற்காக அதிதி ராவிடம் பேசப்பட்ட நிலையில், அவர் சமீபத்தில் தான் சம்மதம் சொன்னாராம். அதனால் கடைசி நிமிடத்தில் சமந்தாவை நீக்கிவிட்டு அதிதி ராவ் ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருந்த சமந்தாவிற்கு இப்படி ஒரு நிலை நேரிட்டது வருத்தமாக இருந்தாலும், அதிதி ராவின் மீது அளவற்ற கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-05T11:30:52Z", "digest": "sha1:A2QGDZIERBTF7X3JYHBYHCRUEQVVQGIC", "length": 6458, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுவாட்டா மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுவாட்டா மாகாணம் பிஜியின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று. இது வானுவாலெவு தீவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது 2004 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.\nஇந்த மாகாணத்தில் 114 ஊர்கள் உள்ளன. பன்னிரண்டு மாவட்டங்களைக் கொண்டது.\nஇங்கு 72,441 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 36,554 பேர் ஆண்கள், 35,887 பெண்கள் ஆவர். 28,197 பிஜியர்களும், 42,550 பிஜி இந்தியர்களும், 1,694 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]\nபிஜித் தீவின் அரசியல் பிரிவுகள்\nமையக் கோட்டம் * கிழக்குக் கோட்டம் * வடக்குக் கோட்டம் * மேற்குக் கோட்டம்\nஇம்பா * இம்புவா * தகாந்துரோவ்* கன்டவு * லவு * லோமாய்விட்டி * மதுவாட்டா * நண்டுரோங்கா நவோசா\nநய்டாசிரீ * நமோசி * ரா * ரெவா * செருவா * தைலிவு\nலூடோக்கா (லவுடோக்கா) * சுவா\nஇம்பா * லம்பாசா * லமி * லிவுகா * நந்தி\nநசினு * நவுசோரி * சவுசவு * சிங்கடோகா * தவுவா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2014, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2020/02/12144959/Sail-Company-5-to-sell-sharesCentral-Government-Program.vpf", "date_download": "2020-04-05T10:25:26Z", "digest": "sha1:FQIYK7JBBOECDLLGBSOOZ6INP5UVBI3J", "length": 10347, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sail Company 5% to sell shares Central Government Program || செயில் நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசெயில் நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம் + \"||\" + Sail Company 5% to sell shares Central Government Program\nசெயில் நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்\nசெயில் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nசெயில் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nநிதிப்பற்றாக்குறையை எதிர்கொள்ள மத்திய அரசு கையாளும் முக்கிய வழிமுறைகளில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையும் ஒன்றாகும். நடப்பு நிதி ஆண்டில் இந்த வழிமுறையில் ரூ.1.05 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், சந்தை நில��ரங்கள் சரியில்லாததால் இந்த இலக்கு ரூ.65,000 கோடியாக குறைக் கப்பட்டு இருக்கிறது.\nஇந்த ஆண்டில் இதுவரை பங்குகள் விற்பனை மூலம் மத்திய அரசு திரட்டி இருக் கும் நிதி ரூ.34,000 கோடியாகும். ஆக, புதிய இலக்கை எட்ட வேண்டுமானால் மார்ச் மாதத்திற்குள் ரூ.31,000 கோடி திரட்டப்பட வேண்டும். அடுத்த நிதி ஆண்டில் (2020-21) அரசுப் பங்குகள் விற்பனை இலக்கு ரூ.2.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்நிலையில், செயில் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.1,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முன் 2014 டிசம்பரில் அதன் 5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது இந்நிறுவனத்தின் மத்திய அரசுக்கு 75 சதவீத பங்குகள் இருக் கின்றன.\nசெயில் நிறுவனம், கடந்த நிதி ஆண்டில் (2018-19) 1.63 கோடி டன் கச்சா உருக்கை உற்பத்தி செய்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 8 சதவீத வளர்ச்சியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் (2019-20) இந்நிறுவனம் தனது கச்சா உருக்கு உற்பத்தியை 1.75 கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.\nமும்பை பங்குச்சந்தையில், செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது செயில் நிறுவனப் பங்கு ரூ.46.50-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.47.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ.45.50-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.45.70-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.65 சதவீத இறக்கமாகும்.\nஇக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/13/gooseberry-juice-health/", "date_download": "2020-04-05T10:49:37Z", "digest": "sha1:4RPQPHBSDR35ZBYKZOW3J6W23TRVK3DM", "length": 23774, "nlines": 262, "source_domain": "astro.tamilnews.com", "title": "Gooseberry juice health, india tamil news, india news", "raw_content": "\nதினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா….\nதினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா….\nஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும். நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் வைட்டமின் ‘சி’ ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்திடும். எனவே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.\nதினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல் எடையைக் குறைக்க முடியும்.\nநெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக மாறும்.\nநெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உயரும. அழகான சருமத்தையும் பெறமுடியும். முடி கொட்டும் பிரச்சனையை முடிவு கட்டும். புதிதாக முடிகள் வளரும்.\nநெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். கண் பார்வை கூர்மையாகும்.. மாலைக்கண் வியாதி நீங்கும்.\nதேனுடன் சேர்த்து அருந்தி வந்தால், சக்கரை வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும். மேலும் மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை தீர்க்கும்.\n*தலைவலியை விரட்டியடிக்க சில இலகுவான வழிமுறைகள்..\n*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முந்திரிப்பழம்\n*இயற்கையான முறையில் மாதவிலக்கை எப்படி தள்ளிப்போடுவது\n*சிக்கன் சாப்பிடும்போது எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாமா\nமஸ்தானை வைத்து இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா : ஜனாதிபதியிடம் மனோ கேள்வி\nபுங்குடுதீவில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதா��் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீ���்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்க�� உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுங்குடுதீவில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/28/kairegai-palangal-today-horoscope/", "date_download": "2020-04-05T10:28:09Z", "digest": "sha1:JEV67I46FSIMMLMPWX57RMND4IZPEPKP", "length": 35428, "nlines": 309, "source_domain": "astro.tamilnews.com", "title": "Kairegai Palangal Today Horoscope,kairegai sastram,kairegai", "raw_content": "\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\nகைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.\nஇதில் பல வகை இருக்கிறது… ஒருவரின் ரேகையை பார்த்து அவர்களது ஆரோக்கியம், செல்வம், வேலை, திருமணம் வாழ்க்கை என பலவற்றை கூறுகிறார்கள்.\nகைரேகை ஜோதிடம் என்பது பண்டையக் காலத்தில் இருந்து பார்க்கப்பட்டு வரும் ஒரு விஷயமாகும். ஒருவர் கையில் காணப்படும் ஒருசில குறிகள், ரேகைகள் வைத்து இவர்கள் கணிப்பு கூறுகிறார்கள்.\nஇந்த கட்டுகையில் ஒருவரது கைரேகையில் காணப்படும் தனித்தன்மையான குறிகளை வைத்து அவர்களது குணாதியங்கள், பர்சனாலிட்டி எப்படியானதாக இருக்கும் என்று கான்விருக்கிறோம்…\nபடத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டைவிரலுக்கு எதிர்புறத்தில் செவ்வகம் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் பாதுகாப்பு மற்றும் தைரியம் நிறைந்த நபராக இருப்பார்.\nஇவர்கள் தங்களை சுற்றி இருக்கும் நபர்களை பாதுகாப்பாக உணர செய்வார்கள். தங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாரேனும் ஆபத்தில் இருந்தால், தங்களால் முடிந்த வரை எவ்வளவு கடினமான எல்லைக்கு சென்றாவது காப்பாற்ற நினைப்பார்கள்.\nவாழ்வில் மக்களுக்கு மதிப்பளிக்க தேர்ந்தவர்களாக இருப்பார்கள். உறவுகளை தங்கள் உலகமாக கருதி நடப்பார்கள்.\nபடத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டைவிரலுக்கு எதிர்புறத்தில் முக்கோணம் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் பல பரிணாமங்கள் மற்றும் தொன்மை வாய்ந்த எண்ணம் கொண்டவராக இருப்பார்.\nஇவர்களது சிந்தனை மற்றும் கருத்து பல கோணங்கள் கொண்டிருக்கும்.இதனால் இவர்கள் மற்றவர்களிடம் இருந்து தனித்தன்மை வாய்ந்து காணப்படுவார்கள். மேலும், இவர்கள் சீரான, நிலையான மற்றும் பொறுமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஎத்தனை பெரிய தடைகள் வந்தாலும் சரி, அதை தனது வித்தியாசமான கோணத்தில் கண்டு அதற்கான தீர்வை கண்டறிவார்கள். தங்கள் வார்த்தைக்கு பெரும் மதிப்பு கொடுப்பார்கள்.\nபடத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டைவிரலுக்கு எதிர்புறத்தில் திரிசூலம் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் தைரியமான முடிவுகள�� எடுக்கும் மற்றும் எதையும் நேரடியாக கையாளும் குணம் கொண்டிருப்பார்கள்.\nஇவர்களிடம் கருத்துக்கள், அறிவாற்றல் மற்றும் சிந்தனைகள் தெளிவாக காணப்படும். இவர்களை சிலர் மிரட்டி பார்க்க நினைப்பார்கள், காரணம் இவர்கள் நேரான, நேர்மையான வழியில் பயணிப்பதால்.\nமேலும், இவர்களது அறிவாற்றல் அறிவிலிகள் முட்டாள்தனம் என்பார்கள், அறிவாளிகள் பாராட்டி மகிழ்வார்கள்.\nபடத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டைவிரலுக்கு எதிர்புறத்தில் வட்ட / புள்ளி வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் சீரான கவனம், உறுதியான முடிவு மற்றும் எந்நேரத்தில் ஒரு வேலை கொடுத்தாலும் செய்து முடிக்க கூடிய திறன் கொண்டிருப்பார்கள்.\nதங்கள் இலட்சியங்கள் சார்ந்து கவனமாக செயற்படுவார்கள். தங்கள் இதயத்தில் இருப்பதை அப்படியே வெளிப்படுத்துவார்கள்., செயற்படுத்துவார்கள்.\nஇவர்கள் தங்கள் இலட்சிய பாதையில் இருந்து அவ்வளவு சீக்கிரம் விலகிவிட மாட்டார்கள். யாராலும் இவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுத்த முடியாது. இவர்கள் தங்கள் மனதை… தாங்கள் வகுத்து வைத்த பாதைக்கு ஏற்ப தயாரிப்படுத்தி வைத்திருப்பார்கள். நடுவே யார், எது வந்தாலும் கண்கொள்ள மாட்டார்கள்.\nபடத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டைவிரலுக்கு எதிர்புறத்தில் நட்சத்திர வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபரின் வாழ்க்கை ஒரு நாள் சாதகமாகவும், மறுநாள் பாதகமாகவும் இருக்கும்.\nஇவர்கள் கொடுத்து வைத்தவர்கள், திறமையானவர்கள். ஆனால், வெற்றிப்பெற கொஞ்சம் காத்திருக்க வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்.\nபடத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டைவிரலுக்கு எதிர்புறத்தில் மேய்ந்த கம்பிகள் போன்ற வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர்கள் கிரியேட்டிவ் சிந்தனை மற்றும் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.\nஒரு தனி நபராக காணும் போது இவர்களது குணாதியங்கள் சிக்கலானதாக காணப்படும். மற்றவர்கள் இவர்களை எளிதாக புரிந்துக் கொள்ள இயலாது. இவர்களிடம் பல பரிணாமங்கள் காணலாம், இவர்கள் சில சமயம் மர்மமான நபராகவும் காணப்படுவார்கள்.\nகாண சிக்கலான நபர்களாக இருக்கும் இவர்கள், எந்தவிதமான சிக்கலான சூழலையும் அதை புரிந்து கடந்து வந்துவிடுவார்கள். சிக்கலை ஏற்படுத்துவது சுவாரஸ்யம் என்றால், அந்த சிக்கலை அவிழ்ப்பது இவர்களுக்கு பிடித்த சுவாரஸ்யம்.\nபடத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டைவிரலுக்கு எதிர்புறத்தில் எக்ஸ் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் எதையும் ஆராய்ந்து, கவனத்துடன், தீர்க்கமான முறையில் கையாள்பவராக இருப்பார்கள்.\nஎதற்கும் தலைவணங்க மாட்டார்கள், தனக்கு ஈடாக இல்லாத எவற்றுக்கும் நோ தான் இவர்களது பதிலாக இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அனைத்தும் பர்பெக்டாக இருக்க வேண்டும் என்று குணாதியம் கொண்டிருப்பார்கள்.\nஎதையும் உற்று நோக்கி கவனிப்பார்கள். மேலோட்டமாக எதையும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று இல்லாமல், தன் முழு திறன் கொண்டு, ஒரு விஷயத்தை, பொருளை எத்தனை சிரமப்பட்டு அழகாக்க முடியுமோ, ரிசல்டை சிறப்பாக வெளிப்படுத்து முடியுமோ.. அவ்வளவு முயற்சி செய்வார்கள்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nஅமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் குணாதிசயங்கள் தவறானதாக இருக்குமா \nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எ���ு தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொர��த்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Sharesகைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் என்று ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில�� விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=566835", "date_download": "2020-04-05T11:18:36Z", "digest": "sha1:QQQMAD5Y777FFX4NP56I577H6F66HY7A", "length": 8915, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "வடகிழக்கு பகுதியில் உள்ள பொதுமக்கள் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம்: டெல்ல��� காவல்துறை | Do not take public law in their hands in the Northeast: Delhi Police - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவடகிழக்கு பகுதியில் உள்ள பொதுமக்கள் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம்: டெல்லி காவல்துறை\nடெல்லி: பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அமைதி காக்க வேண்டும் என டெல்லி காவல்துறை டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பகுதியில் உள்ள பொதுமக்கள் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். எம்.எச்.ஏவிடம் இருந்து போதுமான படைகள் கிடைக்கவில்லை என்று டெல்லி காவல்துறை கூறியதாக சில செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது, இந்த தகவல் தவறானது. MHA தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கிறது. வடகிழக்கு மாவட்டத்தில் போதுமான போலீஸ் படை, சிஏபிஎஃப் மற்றும் மூத்த அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் சில பகுதிகளில் 144 வது பிரிவு விதிக்கப்பட்டுள்ளது.\nவடகிழக்கு பகுதி பொதுமக்கள் டெல்லி காவல்துறை\nமாநில அரசுகள் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும்: உள்துறை அமைச்சகம்\nகொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுவதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை: ஐசிஎம்ஆர் தகவல்\nமகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690-ஆக உயர்வு\nநாடு முழுவதும் மாநிலங்களுக்கு இடையே பொருள் போக்குவரத்துக்கு தடையில்லை: மத்திய அரசு\nஇந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக உயர்வு\nகுமரியில் மளிகைக் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்\nலால்குடி அருகே பூனைகளை விஷம் வைத்து கொன்றவர் கைது\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு இந்தியன் வங்கி ரூ.8 கோடி நிதியுதவி\nசிவகங்கை அருகே ஊரடங்கு உத்தரவை மீறி மாடுபிடி பயிற்சி\nபள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியா தகவல்\nமயிலாடுதுறை அருகே தலையில் தேங்காய் விழுந்து 4-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு\nமுழு ஊரடங்கு ஏப்ரல் 15-ம் தேதி முடிவுக்கு வரும் என்று உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு\nராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nபுதுச்சேரியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனம் தீப்பிடித்தது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/07/blog-post_41.html", "date_download": "2020-04-05T09:45:35Z", "digest": "sha1:NCS26OFATMPFPRYA6TFHWBZHNJSMOHEZ", "length": 18764, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்\nமலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்\nமலேசிய விமானம் ஏவுகணை தாக்கப்பட்டுதான் வீழ்ந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nயூலை 17ம் திகதி உக்ரைன் மீது பறந்த மலேசிய விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஉக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மற்றும் உக்ரைன் அரசு படைகள் இதை தங்கள் தரப்பு செய்யவில்லை என்று மறுத்துவருகின்றன.\nஅதிக உயரத்தில் பறந்த இந்த விமானத்தை 'பக்' வகை ஏவுகணையை கொண்டு தாக்கிதான் அழித்திருக்க முடியும் என்பது உலகமெங்கும் உள்ள பாதுகாப்பு பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.\nஇந்த வகை ஏவுகணைகளை ரஷ்யா கண்டுபிடித்தது என்றாலும் கூட, அதை பல நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்துள்ளது. எனவே தாக்குதல் நடத்தியது யார் என்பது மட்டுமின்றி, தாக்குதல் எதனால் நடந்தது என்பது குறித்தும் மர்மம் நிலவியது.\nஇதுகுறித்து ஐரோப்ப��ய விமான பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்த நாட்டு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், எம்எச்17 விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டு வீழ்ந்துள்ளதாக கறுப்பு பெட்டியில் தகவல் உள்ளது.\nஅந்த ஏவுகணை எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த வேலையை சரியாக செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nடென்மார்கில் களமிறங்கிய தமிழீழ அணி\nஸ்குவாஷ் : உலகின் நம்பர் 1 ஜோடிக்கு ஆப்பு வைத்த தம...\nஸ்ருதி ஹாசனுடன் காதல் செய்யபோகும் வைகப்புயல் வடிவே...\n’கயல்’ - சுனாமியில் தொலைந்த காதல்\nபுலிப்பார்வை - ராஜபக்சேவிடம் ஒப்புதல் வாங்கிய படமா...\nமராட்டிய மொழியில் தயாராகிறது சில்க் ஸ்மிதாவின் வாழ...\nசர்ச்சை சாமியார் நித்தியானந்தா அடித்த திடீர் பல்டி...\nபொலிஸிடம் செருப்பை காட்டி மிரட்டிய பெண் எம்.எல்.ஏ\nநாள் முழுவதும் ஏசியில் இருப்பவர்களா\nதிருமணம் என்றால் பயமாக இருக்கிறது: சுவாதி சொல்கிறா...\nஇது நம்ம ஆளு நின்றதன் காரணம்\nஇனி எந்த படத்திலும் ஆபாச காட்சிகள் இருக்காது\nபோதையில் சூரியிடம் சண்டை போட்ட சிம்பு\nதனுஷை மனம் திறந்து பாராட்டிய ஷங்கர்\nபேஸ்புக் தரும் அதிர்ச்சித் தகவல்\nஇராணுவத்தினரை உற்சாகப்படுத்த அரைநிர்வாண போஸ் தரும்...\nஹிருத்திக் ரோஷனிடம் ரூ 400 கோடி ஜீவனாம்சம் கேட்டு ...\nஇங்கிலாந்தின் வெற்றியை தடுத்து நிறுத்துமா இந்தியா\nலிங்கா' - ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது...\nபட்டப்பகலில் பாலியல் கொடூரம்: மலையகத்தை அதிரவைத்த ...\nகாதலில் இறங்கும் குடும்ப பட இயக்குனர்\nவிஜய் அவார்ட்ஸில் விஜய்க்கு விருது வழங்கியதில் நடந...\nபெண்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸ் குறித்து ந...\nபெண்ணுக்கு இது மூன்றாவது திருமணம், ஆணுக்கு இது இரண...\nவிஜய்யை அதிர வைத்த வில்லன்\nஹாலிவுட் படம் போல அசத்தலான 8MM\nஅதிகாரிகள் தப்பிவிட்டார்கள்; சமையல்காரர்களுக்கு தண...\nசொத்துக்குவிப்பு வழக்கில் இளவர���ி, சுதாகரன் தரப்பில...\nஈழத் தமிழ் சிறுமியின் \"சொந்த நாட்டில் நான் அநாதையா...\nராஜ்கிரண் வாய்ப்புகள் சமுத்திரகனிக்கு செல்கிறது\nகும்பகோணம் பள்ளித் தீ விபத்து: குற்றவாளிகளுக்கு 10...\nபாரிஸில் பாய்ச்சல் வீரர்கள்: வீடியோ\nஐபோனின் Siri அல்லது விண்டோஸ் தொலைபேசியின் Cortana ...\nமனைவிக்கு சுகர், இன்னொரு திருமணம் செய்த நபர்\nமாறுதடம் திரைப்படத்திற்கு யாழில் தடை ஏன்\nயாழில் ஆண் ஒருவரை கிடுக்கு பிடி போட்டு கட்டாயமாக த...\nசிவக்குமாரை பார்க்க துடிக்கும் ஹன்சிகா\nதாய்ப்பால் சுரக்க காரல் மீன் சொதி\nமாதவிடாய் வலியால் துடிதுடித்த ஆண்: கைவிரித்த மருத்...\nதன்னை அழகாக்க… குழந்தையை தவிக்க விட்ட தாய்\nதொடரும் விபத்துக்கள்: பெயரை மாற்றும் மலேசியன் ஏர்ல...\nஹரித்வாரில் நித்யானந்தாவைத் தேடும் பணியில் கர்நாடக...\nகாலில் விழுந்த காதலன், அவருக்கு வயது கூட அதனால எனக...\nஅஜித் வெற்றி, தோல்வி குறித்து கருத்து சொன்ன நடிகை\nவைகோ, நெடுமாறனை சந்திக்கும் விஜய்\nதிடீர் மயக்கம் - நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அ...\nவிஜய்யின் சூப்பர் ஸ்டார் விழா தற்காலிகமாக ரத்து......\nபடித்துக் கொண்டே நடிக்கும் டயானா\nசூர்யாக்கு நோ சொல்லிவிட்டு விஜய்க்கு ஓகே சொன்ன சமந...\nகிக் வசூலால் ஆடிப்போன அமிர் கான், ஷாருக்கான்\nதேசிய விருதை தவறவிட்ட யுவன் ஷங்கர் ராஜா\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களக்கு ஓர் எ...\nநெஸ்வாடியாவை கண்டபடி திட்டிய ப்ரீத்தி ஜிந்தா\nமலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்\nபாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மற...\nகாமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்...\nசிரித்துக்கொண்டு தொடங்கிய நிகழ்ச்சி அழுகையில் முடி...\nமீண்டும் அப்பாவாக போகும் அஜீத்\nநடிகர் விஜய் எந்த மதத்தை சார்ந்தவர்\nஅஞ்சான் இசை விழாவுக்கு வர சமந்தா பணம் கேட்டாரா\nசிம்ரன் படத்தில் நடிக்கிறார் ஜெனிப்ரியா\nடிவி நிகழ்ச்சிக்கு வருகிறாரா சூப்பர் ஸ்டார்\nஎன்னது குரோம் பிரவுசரால் லேப்டாப் பேட்டரிக்கு ஆபத்...\nவிரைவில் விற்பனைக்கு வரும் Samsung Galaxy Tab Q\nஉப்பு விடயத்தில் தப்பு செய்யாதீர்கள்\nகொத்து கொத்தாக நன்மை தரும் கொத்தமல்லி\nமுதுகு வலி பறந்து போச்சு: காதலியுடன் கடற்கரையை கலக...\nஇங்கிலாந்தை வீழ்த்த என்ன செய்ய வேண்டும்\nரஷ்யாவில் போர் விமானம் கீழே வி���ுந்து நொறுங்கியது\nசுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: மஸ்காரா போட்டு போஸ் ...\nஅமெரிக்காவின் அழுத்தத்தினால் இஸ்ரேல் அடங்கியது\nவிஜய் விழா, போகாத நட்சத்திரங்களுக்கு ஒரு காரணம்\n20 வயது பையனை இரண்டாம் முறை திருமணம் செய்த 34 வயது...\nஅம்மாவின் அறிக்கையால் உடைந்து போன நடிகர் விஜய்\nவிஜய்யின் கத்தி படத்துக்கு தடை கோரி மனு கொடுத்த மா...\nமீண்டும் வருகின்றார் “அபிராமி” – போலீஸ் அதிகாரியாக...\nகாவலர் கணேசனை கொன்றது எப்படி\nதிருமணம் எனும் நிக்காஹ் - விமர்சனம்\nசத்தமில்லாமல் வந்து போன சிவகார்த்திகேயன்...\nஹீரோவானார் பெரிய வீட்டு பிள்ளை\nவிதையில்லா மாம்பழம்: இந்திய விஞ்ஞானிகள் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3/", "date_download": "2020-04-05T10:14:24Z", "digest": "sha1:7PYP5WLIGEH3ZIRB3VEI5ZAFHX4AB5XH", "length": 25388, "nlines": 159, "source_domain": "orupaper.com", "title": "இலக்கியச் சந்திப்பா? வீணர்களின் சந்திப்பா ? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome விடுப்பு இலக்கியச் சந்திப்பா\nலண்டன் ஈஸ்ட்ஹாம் இல் எப்ரல் 6,7 ம் திகதிகளில் ‘40வது இலக்கியச் சந்திப்பு’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவது ‘இலக்கியச் சந்திப்பு’ யேர்மனியில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டிருந்தேன். ஆனால் அது இலக்கியம் பற்றியதாக இல்லாமல் வெறும் புலிஎதிர்ப்பாளர் சந்திப்பாகவும், மாற்று இயக்கங்களின் சண்டைக் களமாகவும் இருந்தபடியால் தொடர்ந்து அங்கு செல்வதில் பயனில்லை என எண்ணி போகாமலே விட்டுவிட்டேன். இந்த இலக்கியச் சந்திப்புக்கு எனது நண்பர் ஒருவர் என்னை அழைத்திருந்தார். முதலில் மறுத்த நான், சரி, இலக்கியம்சார்ந்த எழுத்தாளர்கள் எல்லாம் பல்வேறு நாடுகளில் இருந்தெல்லாம் வருகிறார்கள், எனது தமிழர்களின் வழித் தோன்றல்கள் சுமேரியர்கள் பற்றிய ஆய்வையும் அவர்கள் முன் வைத்தால், எனது செய்தி மற்றைய நாடுகளுக்கும் பரவும் என்னும் நப்பாசையில் போவதாக முடிவெடுத்தேன்.\nஅங்கு போனதுமே மொழி தெரியாத அந்நிய தேசத்தில் போய் இறங்கிய உணர்வு என்னை ஆட்கொண்டது. கொஞ்சப் பெண்கள் மற்றும் ஆண்கள் அவர்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டு நின்றனர். வந்தவரை வரவேற்கவுமில்லை. வணக்கம் கூறவுமில்லை. ஒரு புன்முறவல்கூட இல்லை. எனது நண்பர் அங்கு இருந்தப���ியால் என் இறுக்கம் ஒருவாறு தளர்ந்து வருபவர்களை எடைபோட முயன்றுகொண்டிருந்தேன். தமிழ்நாட்டு பெண்எழுத்தாளர் சல்மா மட்டும் என்னிடம் வந்து தன்னை அறிமுகம் செய்து என்னைப்பற்றியும் விசாரித்தது ஓரளவுக்கு எனக்கு நிம்மதியைத் தந்தது.\nஅதன்பின் ஒருவர் கொண்டுவந்து புத்தகம் ஒன்றை தந்தார். வாங்கிப் பார்த்தால் ‘சாத்திரி ரயாகர மயான காண்டம்’ என்னும் தலைப்பிட்டு ஒரு பேப்பரில் எழுதும் சாத்திரியும், தமிழ் சேர்க்கிள் என்ற இணையத்தை நடாத்தும் இரயாகரன் என்பவரும் பெண்கள் சந்திப்பைப் பற்றியும் மற்றவர்கள் பற்றியும் எழுதியவைகளைத் தொகுத்து இவர்கள் ஒரு ஆவணம் தயாரித்திருந்தனர். அதற்கு ஆதரவு தெரிவித்து பின்பக்கத்தில் ஒரு பதினைந்து பேர் கையொப்பமும் இட்டு பெயர்களையும் பட்டியலிட்டிருந்தனர். எனக்கு வாசித்தவுடன் சிரிப்பு ஒருபுறம் சாத்திரிக்குப் பக்கத்தில் அமர்ந்துவிட்டோமே, அந்தாளுக்கு விழுகிற அடி எனக்கும் விழுமோ\nநிகழ்வுகள் ஆரம்பமானது. வழமையாக மற்றய நிகழ்ச்சிகளில் நடைபெறுவதுபோல் தாயகத்தில் மரணித்தவர்களுக்கான அகவணக்கம் செலுத்தப்படவில்லை. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டததை என்மனம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது என அமர்ந்திருந்தேன். முதல் அமர்வில் பிரான்ஸ் இலிருந்து வந்திருந்த இரயாகரனைப் பேச அழைத்ததும் நான்கு பக்கமும் இருந்து ஒரே கூச்சல். அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என வன்மையான கண்டனங்கள் வந்து விழுந்தன. அவரும் ஏதேதோ சமாளிப்புக்கள் கூறினாலும் இறுதியில் மன்னிப்புக் கேட்டவுடன் எனக்கோ அதிர்ச்சி. எழுத்தாளன் என்பவனுக்கு தடைகள் இருக்கக் கூடாது. அதற்காக மற்றவர் முன் மன்னிப்புக் கேட்கும்படி கூறுவது எந்தவிதத்திலும் நியாயமானது அல்ல என்பது அவர்களுக்கு எங்கே விளங்கப் போகிறது. அவர் மன்னிப்புக் கேட்டதும் தாங்கள் எதோ சாதித்துவிட்டதாகக் கைதட்டி ஆரவாரமும் செய்தனர்.\nஇரண்டாவது அமர்வில் டொமினிக் ஜீவாவுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. அதற்கும் எதிர்ப்பும் மாற்றுக் கருத்துகளும் வைக்கப்பட்டன. சாத்திரியை சந்திப்புக்கு அழைத்தமையும் ஜீவாவைக் கௌரவிப்பதும் திட்டமிட்டே செய்யப்பட்டதாகவும்கூட ஒருவர் குற்றம் சாட்டினார். இரண்டிற்கும் என்ன தொடர்பு என்பதை அவர் தெளிவாகக் கூ���வில்லை.\nமூன்றாவது அமர்வில் சாத்திரியையும் ஒல்லாந்து நாட்டில் இருந்து வந்திருந்த கலையரசன் என்பவரையும் பேச அழைத்தார்கள். சாத்திரி பேச எழுந்ததும் இராகவன், அசுரா, இரஞ்சி, உமா என்பவர்களும் மற்றும் பெயர்தெரியாத சிலரும் எழுந்து சாத்திரி ‘ஒரு பேப்பர்’ இலும் வேறு தளங்களிலும் எழுதியவை அனைத்திற்கும். மன்னிப்புக் கேட்டால் தான் பேச அனுமதிப்போம் என கூச்சலிட்டனர். அவரை முதல் பேச விடுங்கள். பேசி முடிந்ததும் நீங்கள் கேள்வி கேட்கலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மன்றாடியதையும் கேட்காது மீண்டும் மீண்டும் கூச்சல் எழுந்தது. நிகழ்ச்சியை ஒழுங்குசெய்த பவுசர் என்பவர் நாங்கள் தான் சாத்திரியை அழைத்தோம். அவர் பேசட்டும். அதன்பின் நீங்கள் உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள் என்பதோடு நின்றுவிடாது அவர்களின் செயலுக்காகச் சாத்திரியிடம் மன்னிப்பும் கேட்டார். இன்னும் ஒருவர் எழுந்து சாத்திரியின் எழுத்தில் பாதிக்கப் பட்டவன் நானே பேசாமல் இருக்கிறேன் நீங்கள் ஏன் அவரைத் தடுக்கிறீர்கள். அவர் பேசட்டும் என்றதும் எல்லோரும் அடங்கிபபோயினர்.\nசாத்திரி, தனக்கு எதிராக அடித்த பிரசுரத்தில் ‘சாத்திரி மயான காண்டம்’ என தலைப்பிட்டு தன்னை அரிச்சந்திரன் என ஒத்துக் கொண்ட அனைவரிற்கும் நன்றி என அவரது வழைமையான நக்கலுடன் தொடங்கி ‘போருக்குப் பின் புலம்பெயர் சமூகத்தின் அரசியல்’ என்னும் தலைப்பில் ஏதேதோ எல்லாம் சொன்னார். முக்கியமாக முஸ்லிம் மக்களும் தமிழ்மக்களும் சேர்ந்து தங்கள் உரிமைக்காகப் போராட வேண்டும் என்றார். எத்தனை ஆண்டுகளாக முஸ்லிம் மக்களைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறோம். எக்காலத்திலும் முஸ்லிம் மக்கள் தமிழருடன் சேர்வது அல்லது தமிழர் அவர்களை நம்பி அவர்களுடன் சேர்வது முடியாது என்பதுதான் உண்மை. ஒருவர்மேல் ஒருவர் காழ்ப்புணர்வுடனும் பலகாலமாக காட்டிக்கொடுப்புக்களுடனும் வாழ்ந்த ஒரு சமூகத்துடன் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் சேரமுடியும் என்பது எனக்கு விளங்கவில்லை. சாத்திரிக்கு இது விளங்குகிறதோ என்பது தெரியவில்லை.\nஅதன்பின் கேள்வி நேரத்தில்கூட இடையூறுகள் செய்தனர். விடுதலைப் புலிகள் ஒருவருக்கும் கருத்துச் சுதந்திரம் வழங்கவில்லை என்று குறை கூறும் நீங்களே சாத்திரியை பேசவிடாமற் செய்ய முயன���றதன் மூலம் அவர்கள் விட்ட அதே தவறையே செய்கிறீர்கள் என ஜெர்மனியில் இல் இருந்து வந்திருந்த சுசீந்திரன் என்பவரும் இன்னும் ஒருவரும் கூறியதன்பின் கொஞ்சம் சலசலப்பு அடங்கியது.\nஅடுத்தநாள் இரண்டாவது அமர்விற்குத்தான் என்னால் செல்லக்கூடியதாக இருந்தது. லக்ஸ்மி என்பவர் தலைமை தாங்க சுவிசிலிருந்து வந்திருந்த ரஞ்சி என்பவரும் எழுத்தாளர் சல்மாவும் உரையாற்றினர். சல்மா தன் 15 ஆவது வயதிலிருந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக எழுதுவதாகக் கூறினார். பெண் சுதந்திரம் பற்றியும் தனக்கு ஏற்பட்ட தடைகள் பற்றியும் அவற்றைத் தாண்டி தான் வந்த அனுபவங்களையும் அழகாகக் கூறினார்.\nஇரஞ்சி என்பவர் பேசும்போது உலகில் அதிகமாக பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகின்றன என ஜ.நா சபையின் புள்ளி விபரங்களோடு பல நாடுகளைப் பட்டியலிட்டார். அரை மணி நேரம் அத்தனை நாடுகளைப் பற்றி விலாவாரியாகக் கூறிவிட்டு எதோ போனாப் போகிறது என்பதுபோல் சிறீலங்காவிலும் நிறைய நடக்குது. அது உங்களுக்கெல்லாம் தெரியும் தானே என்று கூறி முடித்துவிட்டார். இந்த புள்ளி விபரங்களை படிப்பதற்கு இலக்கிய சந்திப்பிற்கு போக வேண்டிய தேவை இல்லை, வீட்டில் இருந்து இணையத்திலேயே படிக்கலாம். தாய் நாட்டில் இத்தனை பாலியல் துன்புறுத்தல்கள் நித்தம் நடக்கும்போது அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாவிட்டாலும்கூட ஒரு அக்கறையான வார்த்தையோ அதுபற்றிய ஒரு வேதனையை வெளிக்கொணரும் வார்த்தையோகூட அவரிடமிருந்து வரவில்லை. (இதுகளும் ஒரு ஜென்மங்கள்)\nகேள்வி நேரத்தில், புலம்பெயர் நாடுகளில் பலர் குடும்ப உறுப்பினர்களாலும், உறவினர்களாலும பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாகவும் அதைப் பற்றி வெளியே கூறாது இருக்கிறார்கள் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அல்லது அவர்களுக்கு உதவ ஏதும்செய்கிறீர்களா என்று கேட்டதற்கு, உங்களிடம் ஏதும் திட்டம் இருந்தால் தாருங்கள் என்றார். பெண்களுக்கு உதவ மற்றவர்களிடம் திட்டம் கேட்பவர்கள் எதற்காக பெண்கள் பற்றிப் பேசுகின்றனர் என்று புரியவில்லை.\nமொத்தத்தில் வேலை வெட்டி அற்ற வீணர்கள் ஒன்றுகூடி இலக்கியத்தைப பற்றி எதுவும் பேசாது வந்தவர் போனவரை மட்டம்தட்டியதும், கொச்சைப் படுத்தியதும் இடதுசாரி அரசியல், மாக்சிசம், பாசிசம் என பாமர மக்களுக்கு விளங்காத சிலவற்றைப் பேசியதும் தான் ‘இலக்கியச் சந்திப்பு’ ஆக நடந்தேறியது.\nஇன்னொன்று, இரு நாட்களும், விழா முடிய ஆட்டம் பாட்டு கூத்து என இவர்கள் ‘சிறிய நிகழ்வுகளை’ நடாத்தியதும் இலக்கியத்துக்குள்ளேதான் வருகிறதா\nPrevious articleபொதுப்பிரகடனம், சுதந்திர சாசனம், மற்றும் ஒருங்கிணைவு முயற்சிகள்\nNext articleஒருங்கிணைவு முயற்சிகள்: வாய்ப்புகளும் தடைகளும்\nஒரு பேப்பர் இலண்டனிலிருந்து 2004ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மாதம் இருமுறை வெளியிடப்படும் தமிழ்ப் பத்திரிகை ஆகும்.\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\n“கொரோனா” பரிசோதனை யாழ் மருத்துவ பீடத்தில்\n“கொரோனா” கண்காணிப்பு நிலையத்தில் இருந்து 233 பேர் விடுவிப்பு\nகனடாவில் COVID 19 தாக்கத்தில் தமிழ் வைத்தியர் ஒருவர் மரணம்\nபிரித்தானியாவில் கொரோனாவல் மேலுமொரு தமிழர் பலி\nபொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை-கோடா, கசிப்பு, உபகரணங்கள் மீட்பு-\nஇராணுவ வல்லாதிக்கத்தில் விழும் சிறிலங்கா ;\nதமிழ்த் தேசிய நீக்க அரசியல்\nஅரசியலற்ற அரசியல் அல்லது ஆன்மீக அரசியல்\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\nஐ எஸ்ஸைத் தோற்கடிப்பது ஈராக்கில் அமைதியைக் கொண்டு வருமா\nதமிழ்த் தேசியம் வீறுகொண்டெழுந்த நான்கு பத்தாண்டுகள்\nகொரானா வதந்தி ; பீதியில் இளைஞர் தற்கொலை\nகோவிட்-19 : பேரச்சம் தருகிறது அமெரிக்கா\nகொரோனா – லண்டனில் அதிகரிக்கும் குற்ற செயல்கள்\n2016 ஒரு மீள் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/state-bank-of-india-plans-to-conduct-auction-for-1000-properties-on-february-26-017853.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-04-05T10:02:37Z", "digest": "sha1:5CKLD7MELCI75WPTZK7YCE5KLIO3UMC3", "length": 24218, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதிரடி முடிவெடுத்த எஸ்பிஐ.. ரூ.13,553 கோடி ரூபாய் சொத்துகள் ஏலம்.. விவரங்கள் இதோ! | State bank of India plans to conduct auction for 1000 properties on February 26 - Tamil Goodreturns", "raw_content": "\n» அதிரடி முடிவெடுத்த எஸ்பிஐ.. ரூ.13,553 கோடி ரூபாய் சொத்துகள் ஏலம்.. விவரங்கள் இதோ\nஅதிரடி முடிவெடுத்த எஸ்பிஐ.. ரூ.13,553 கோடி ரூபாய் சொத்துகள் ஏலம்.. விவரங்கள் இதோ\nஇங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்..\n14 min ago ரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\n1 hr ago இங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்.. கொரோனா மற்ற நாடுகள பாதிச்சாலும்.. சீனாவுக்கு அட�� தான்.. எப்படி..\n2 hrs ago என்னாது வட்டியில்லா கடனா.. அதுவும் 1 லட்சம் வரையிலா.. யார் யாருக்கு.. மற்ற விவரங்கள் இதோ..\n4 hrs ago ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. நிபுணர்கள் கருத்து..\nNews கொரோனா பரவ காரணமே தப்லீக் ஜமாத்.. உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை- அரசு நிதி உதவி\nSports இது செம கேம்.. இதையும் விடாதீங்க.. வெறும் டாய்லெட் பேப்பர் ரோல் போதும்\nMovies தினமும் காலையில.. இதுதான் வேலையாம்.. வீடியோ போட்ட சர்ச்சை நடிகை.. ரசிகர்களிடம் ரெக்வஸ்ட்\nAutomobiles 34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..\nTechnology உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nLifestyle கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 13,553 கோடி ரூபாய் மதிப்பிலான 1000 அடமான சொத்துக்களை ஏலத்தில் விட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nநிலுவைத் தொகையை வசூலிக்கும் முயற்சியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிப்ரவரி 26ம் தேதி 1,000 சொத்துக்களுக்கான மிகப் பெரிய ஏலத்தினை ஆன்லைனில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த ஏலத்தில் வீடுகள், தொழில் துறை மற்றும் வணிக பிரிவுகள் உள்ளிட்டவை அடங்கும் என்றும் கூறப்படுகிறது.\nமேலும் இந்த ஏலமானது ரிசர்வ் வங்கியின் அறிவுறைப்படி நடத்தப்படும் என்றும், வங்கி இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வங்கி விதிமுறைகள் ஒழுங்குமுறை தேவைகளை உள்ளடக்கும் அதே வேளையில், ஒரு சட்ட செயல்முறை மூலம் நிலுவைத் தொகையை திரும்ப பெற வங்கிக்கும் உரிமை உண்டு என்றும் இவ்வங்கியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஎஸ்பிஐ ஒரு அறிக்கையில், அசையா சொத்துக்களை அடமானம் வைக்கும்போதோ, அல்லது நீதிமன்ற உத்தரவின் படி இணைக்கப்படும் போது இது மிகவும் வெளிப்படையானது என்றும் கூறியுள்ளது. ஆக இது ஏலத்தில் எடுப்பவர்களுக்கு கவர்ச்சிகரமான முன்மொழிவாக மாற்றக்கடிய அனைத்து தொடர்புடைய விவரங்களையும் இது வழங்குகிறது.\nஆக வெற்றிகரமான ஏலதாரர்களுக்கு இது தேவையான விவரங்களை வழங்கும் என்றும் கூறியுள்ளது. இவ்வாறு அடமானம் வைத்துள்ள சொத்துகள் மூலம் நிலுவையில் உள்ள வாராக்கடன் அளவானது இதற்கு முந்தைய ஆண்டினை காட்டிலும், டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் இரண்டு மடங்கிற்கு அதிகமாக அதிகரித்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.\nகுறிப்பிட்டு சொல்லப்போனால் டிசம்பர் 2019வுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 13,553 கோடி ரூபாயாக இவ்வகையான வாராக்கடன் மதிப்பு இருந்தது. இதுவே இது முந்தைய ஆண்டு டிசம்பர் 2018 ம் காலாண்டில் வெறும் 6,617 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.\nஆக இதுகுறித்தான ஏலத்திற்கான விளம்பரத்தினை வங்கி செய்தித்தாள்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விளம்பரங்களில் தேவையான தகவல்களும், எப்படி இந்த ஏலத்தில் கொள்ளலாம் எனவும், இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை,இது பற்றிய தகவல்களை இணையத்தில் (https://sbi.co.in/web/sbi-in-the-news/auction-notices/mega-e-auction) என்ன என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n எஸ்பிஐ விட இந்த வங்கிகளில் அதிக வட்டி தருகிறார்கள்\n3 மாத EMI கட்ட அவகாசம்.. எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா மற்ற வங்கிகள் அறிவிப்பு.. மற்ற விவரங்கள் இதோ..\nஅப்பலோ-வின் மெகா கூட்டணி.. கொரோனா நோயாளிகளுக்கு 5,000 அறை ரெடி..\n3 மாதம் EMI செலுத்தவில்லையெனில் 'கூடுதல் வட்டி'.. சாமானிய மக்களுக்குச் செக்..\nசபாஷ்... ஆர்பிஐ அனுமதியை பயன்படுத்திய எஸ்பிஐ 3 மாத EMI-கள் ஒத்திவைப்பு\n FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\nஎஸ்பிஐ ஸ்பெஷல்.. கொரோனா பாதித்த வியாபாரங்களுக்கு சிறப்பு கடன்\nபச்சை கொடி காட்டிய யெஸ் பேங்க்.. நாளை மாலை முதல் பணம் எடுத்துக் கொள்ளலாம்..\nயெஸ் வங்கியை காப்பாற்ற வந்த எதிர்பாராத முதலீடு.. 300 கோடி ரூபாய்..\n ரூ. 10,650 கோடி முதலீடு வருதாம்ல\nஎஸ்பிஐ கூட பிஎஸ்என்எல் கூட்டு சேர்ந்திருக்கா.. எதற்காக.. என்ன விஷயம்.. விவரங்கள் இதோ\nஎஸ்பிஐ-ல் இனி மினிமம் பேலன்ஸ் பிரச்சனை இல்லை..\n44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலை.. 2020ல் மீண்டு வருவது மிக கஷ்டமே.. சீனாவுக்கு செக்...\nஎந்த வரி வரம்பு பெஸ்ட் ஏன்\nநசுங்கி வரும் தொழில் துறை.. மார்ச் மாதத்திலேயே PMI 51.8% தான்.. அப்படின்னா இனி என்னவாகும்..\n��ங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kannumannu-teriyamal-bayntha-ven-dhnt-723616.html", "date_download": "2020-04-05T11:03:22Z", "digest": "sha1:DTS45XLIQ7EVGXFLJHC5YL6DURCD26TG", "length": 7677, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்ணுமண்ணு தெரியாமல் பாய்ந்த வேன்! - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகண்ணுமண்ணு தெரியாமல் பாய்ந்த வேன்\nகண்ணுமண்ணு தெரியாமல் போன வேன்: துண்டகாணும்துணியகாணும்னு டிரைவர் ஓட்டம்..\nகண்ணுமண்ணு தெரியாமல் பாய்ந்த வேன்\n05-04-2020 சென்னை - கோவிட்-19 கொரோனா பாதிப்பு 91ஆக உயர்வு\n05-04-2020 காஞ்சிபுரம் - கோவிட்-19- கொரோனா வார்டுகளில் வேலை வேண்டாம்\n05-04-2020 திருச்சி- கோவிட்-19- ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா\n05-04-2020 - திருப்பூர் - கோவிட்-19 - புதிதாக இருவருக்கு கொரோனா\n05-04-2020 வேலூர் - கோவிட்-19 4 பேருக்கு கொரோனா உறுதி\n05-04-2020 கிருஷ்ணகிரி - கோவிட்-19- இறைச்சி கடைகளுக்கு 'சீல்'\nதவறான தகவல் அளிக்கும் கிரண்பேடி: அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் குற்றச்சாட்டு\n5-04-2020 கோவை - கோவிட்-19- தனிமைப்படுத்தப்பட்ட 4450 பேர்\n05-04-2020 மதுரை - கோவிட்-19- கொரோனா சிகிச்சையில் 17 பேர்\nமதங்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மாரிதாஸ் மீது வழக்கு\nபுழு, பூச்சி, கல், மணல் நிறைந்த ரேஷன் அரிசி.. எப்படி சாப்பிடுவது.. ஏழை தந்தையின் குமுறல்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003707.html", "date_download": "2020-04-05T10:03:36Z", "digest": "sha1:LMW4GQTV6BJSYC7TRK5BLDHGTC7KEMFA", "length": 6190, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அகிலனின் காசுமரம்", "raw_content": "Home :: திரைப்படம் :: அகிலனின் காசுமரம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅகிலனின் மிகச் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றான காச���மரம் சிறுகதை சென்னைத் தொலைக்காட்சியில் குறும்படமாகவும் வானொலியில் நாடகமாகவும் ஒளி, ஒலி பரப்பப்பட்டன. இரண்டிற்கும் அகிலன் கண்ணன் எழுதிய திரைக்கதை வசனங்களும் அகிலனின் மூலக்கதையும் ஒருசேர வழங்கப்பட்டுள்ள நூலிது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமருதாணிக் குறும்புகள் Quintessential Gandhi முள்ளுடன் பூக்கும் ரோஜாக்கள்\nவர்ணங்கள் கரைந்த வெளி நீதி போதிக்கும் விநாயகர் கதைகள் A Treasure of Knowledge For Children Book-4\nசென்னையில் மகாத்மா காந்தி சில நினைவுகள்... செக்ஸாலஜி பூவே மலர்ந்துவிடு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/harbhajan/", "date_download": "2020-04-05T11:20:23Z", "digest": "sha1:7H6LHZA337FWSN5GML7SLZFJFZTYROF2", "length": 4484, "nlines": 80, "source_domain": "dinasuvadu.com", "title": "IPL2020: கோப்பை இந்த அணிக்கு தான்-அடித்து கூறும் ஹர்பஜன்..!ஐபிஎல் ஸ்பெஷல்", "raw_content": "\nபணி செய்யவிடாமல் தடுத்த புகாரில் திமுக பிரமுகர் இஸ்மாயில் கைது\nதிமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசிய பிரதமர் மோடி\nசலூன் கடை திறக்க அனுமதி என்ற செய்தி வதந்தி... பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என சீர்மிகு காவல்துறை வேண்டுகோள்...\nIPL2020: கோப்பை இந்த அணிக்கு தான்-அடித்து கூறும் ஹர்பஜன்..\nஐபிஎல்2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று,\nஐபிஎல்2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று, சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலை மற்றும் கலச்சார விழாவின் இறுதி நாளில் பங்கேற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன், கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தார்.இதில் நடைபெற்ற போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.இதன் பின் பேசிய அவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் மாணவர்கள் கடுமையாக உழைத்து தங்களது கனவு மற்றும் லட்சியத்தை அடைய வேண்டும்.தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டுங்கள், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள் என்று அற��வுரையும் வழங்கினார். பின்னர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்,\nவெறித்தனத்தோடு களமிரங்கும் சிஎஸ்கே மல்லுக்கட்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalvan.com/news/3607/no-matter-how-much-you-pay-the-mother-character-no-the-actress-is-adamant", "date_download": "2020-04-05T09:51:57Z", "digest": "sha1:Z5E5WQX6HKBMONH43KNJ5XQ4HAUDW46T", "length": 5698, "nlines": 60, "source_domain": "muthalvan.com", "title": "எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அம்மா கேரக்டருக்கு \"நோ\"... நடிகை பிடிவாதம்", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள்\nஸ்பெயினில் வரும் 25ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; பிரதமர் தகவல்\nமஹாராஷ்டிராவில் சில மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்க ஆலோசனை\nகொரோனாவால் பாதித்து லண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் பலி\nஉலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.01 லட்சமாக உயர்வு\nமலேரியா தடுப்பு மருந்து வழங்க இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை\nஎவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அம்மா கேரக்டருக்கு \"நோ\"... நடிகை பிடிவாதம்\nஎவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அம்மா வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று பிரபல நடிகை கூறி உள்ளார்.\n90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை, திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நடிகை, தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறாராம்.\nதிருமணமான நடிகை என்பதால், அம்மா வேடத்துக்கு நடிக்க அழைக்கிறார்களாம். ஆனால் நடிகையோ எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறாராம்.\nசொந்தப் படமா... என்னை விடுங்கப்பா\nவெளிநாட்டுக்கு போய் வந்தார்கள்... கொரோனா அச்சத்தால்...\n\"பெல்\" நடிகையின் அதிரடி முடிவு; இனிமேல் சினிமாவில்...\n17 வயதுக்குட்பட்ட பெண்கள் கால்பந்து உலக கோப்பை போட்டி...\n\"இந்திய வீரர்களை மட்டுமே வைத்து ஐபிஎல் போட்டிகளை...\nகொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சச்சின்...\nகொரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு டோக்கியோ ஒலிம்பிக்...\n\"விளையாட்டுப் போட்டிகளை வரும் ஏப்ரல் 15ம தேதி வரை நடத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5707:%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&Itemid=65", "date_download": "2020-04-05T10:47:07Z", "digest": "sha1:DIXNU7MNXQVGYL7IYWICM3VNV6UVNBIJ", "length": 24461, "nlines": 156, "source_domain": "nidur.info", "title": "யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விஷயங்கள்!", "raw_content": "\nHome கட்டுரைகள் பொது யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விஷயங்கள்\nயாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விஷயங்கள்\nயாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விஷயங்கள்\nசில தினங்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு, எங்களுக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் அவரது கணவனோடு வந்திருந்தார்.\nஅவரின் வயது பற்றி எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரு சர்ச்சை இருந்து கொண்டுதான் இருந்தது. மனிசு சொன்னது தன்னொத்த வயது இருக்கும் என்று அதாவது 35. மகள் சொன்னாள் அவருக்கு 34 மட்டில் தான் இருக்கும் என்று. நான் சொன்னேன் அவர் வந்தவுடன் அவவிடமே கேட்டுப் பார்ப்போம்.\nபுருஷனோடு அந்த சர்ச்சைக்குரிய பெண்மணி எங்கள் வீட்டுக்கு இரவு சாப்பாட்டுக்கு வந்ததும் நாங்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சிரித்துக் கொண்டோம். வந்திருந்த பெண்மணி ஊர் துளவாரங்களில் அவ்வளவு விருப்பம் இல்லாத பெண்மணி. எங்களின் சிரிப்பை என்ன என்றும் கேட்கவில்லை.\nகடைசியில் புருஷனும் பெண்சாதியும் நாங்களும் ஒரு பிளேன் டீ குடித்ததன் பின்பு மகள் தான் கேட்டாள் \"அண்ணி உங்களுக்கு என்ன வயது\" என்று எங்களுக்குள் சர்ச்சை என்றும் சொன்னாள். எங்களில் யாரும் 35 வயதுக்கு மேல் மதிக்கவில்லை என்பதையும் சொன்னோம்.\nஅதற்கவர் \"நான் யாருக்கும் வயது சொல்வதில்லை நீ கேட்டபடியால் மட்டும் சொல்கிறேன் எனக்கு 41\" என்றார்.\nமகளும் மனிசியும் ஆச்சரியத்தை முகம், கண், வாய் எல்லாவற்றாலும் வெளிப்படுத்தினார்கள். அவ்வளவு இளமை அந்த பெண்மணியிடம்\nஇந்தப் பெண்கள் ஏன் வயதை சொல்வதில் பின்னடிக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் விடை இல்லை.\nகோபத்தில் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்கள்,\nஇந்த ஒன்பது விடயங்களையும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிடமும் கூறக்கூடாது\"\nஉண்மையில் மிக முக்கியமான வரிகள்.\nஎன்னை எல்லோரும் எப்படி இளைமையாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை.\nவீட்டில் நல்ல மனைவி, சண்டை சச்சரவு இல்லை. நல்ல இரண்டு பிள்ளைகள் தொந்தரவு இல்லை.\nஎனக்குப் பிடித்த வேலை, பச்சைத் தண்ணீர் குடிக்கிறேன். தினமும் கீரையை உணவில் மனைவி சமைத்துத் தருகிறது. நிறைய வாசிக்கிறேன். இவைகள் சில நேரம் காரணமாக இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்.\nஅத்தோடு எதனையும் போட்டு அலட்டிக் கொள்ளாத மனம் இருக்கிறது. இரத்த அழுத்தம் ஏறுவதற்கு விடமாட்டேன். இவையெல்லாம் காரணமாக இருக்கலாம். மனம் வயதுக்கு முக்கிய காரணம்.\nஅடுத்தது உணவு, என்ன கிடைத்தாலும் வயிற்றினுள் தள்ளப்படாது. முஹமது நபிகளாரின் மொழி ஒன்று இருக்கிறது. \"வயிற்றை மூன்றாக பிரியுங்கள் ஒரு பகுதி உணவுக்கு, அடுத்த பகுதி நீருக்கு, மற்ற பகுதியை வெறுமையாக வைத்திருங்கள்\". அப்பொழுது தான் உணவு செமிபாடு அடையும். இன்னொன்று பசிக்கும் போது உணவுத் தட்டில் உட்கார்ந்து பசியுடனேயே உணவுத் தட்டில் இருந்து எழுந்து விட வேண்டும். அர்த்தம் வயிற்றை நிரப்பாதீர்கள் என்பதுதான். அப்பொழுதுதான் சாகும் வரை உடல் இலகுவாக அழகாக இருக்கும். தண்ணீர் நிறையவே குடிக்க வேண்டும்.\nசரி அந்த வரிகள் சொல்லும் விடயம் வயதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்பது.\nஅந்த வீட்டுக்கு வந்த அன்று தனது வயதை சொல்லாமல் இருந்தால் அவவின் அழகான இளைமைத் தோற்றம் உண்மையில் ஆச்சரியப்படுத்திக் கொண்டு தான் இருந்திருக்கும்.\nநடிகை ஒருவரிடம் ஒரு நிருபர் கேட்டார் \"இவ்வளவு அழகுக்கு என்ன செய்கிறீர்கள்\" என்று அவ சொன்னா தண்ணீர் குடிக்கிறேன்.\nவீட்டில் நடந்த சண்டையை வேறு ஒருவரிடமும் சொல்லக்கூடாது என்பது உண்மைதான்.\nகணவன் மனைவி அல்லது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான சண்டையை வேறு யாருடனும் பகிர்ந்து கொண்டால் பெரும் சிக்கலில் முடிந்து விடும்.\nஇங்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த விடயம்தான் குடும்பங்கள் பிள்ளைகள் சீரழிய காரணமாகின்றன.\nதமிழகத்தில் இருந்த ஒரு கணவன் மனைவியை எனக்குத் தெரியும். அவர்களிடையே அரசல் புரசலான சண்டை இருந்து கொண்டிருந்தது. அதனை அவர்களால் தீர்த்து ஒற்றுமையாக முடியாமல் இருந்தது. அவர்களின் இந்த சண்டை தொடர்பாக லண்டனில் இருந்து தமிழகம் போன கணவனின் ஒரு நண்பரிடம் அந்த மனைவி சண்டையை சொல்லி அழுது கண்ணீர் விட்டிருக்கிறா.\nஅந்த பெண்மணியின் கண்ணீர் லண்டனில் இருந்து போனவருக்கு இரக்கத்தை ஏற்படுத���தியிருக்கிறது. தனது கணவனுக்கு தெரியாமல் லண்டன் நண்பரை அடிக்கடி ஹோட்டல்களில் சந்திக்க அவர்களுக்கிடையான அன்னியோன்யம் அதிகமாகி விட்டது.\nலண்டன்காரருக்கு இங்கு இரண்டு பிள்ளைகள், மனைவி இருக்கிறார்கள். அந்த அன்னியோன்யம் காதலாகி லண்டனுக்கு அவவை கூப்பிடுகின்ற அளவுக்கு விஸ்தாரமாகி விட்டது.\nஇங்கு மனைவிக்கு தெரிந்து அவவும் சன்னதம் ஆட குடும்பம் பிரிந்து விட்டது. இப்பொழுது இரண்டு குடும்பமும் பிரிந்து விட்டது. அவர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். அவரின் பிள்ளைகள் அவரை வெறுத்து விட்டன. அவரின் சொந்தக்காரர்கள் வெறுத்து விட்டார்கள். அவரின் அம்மா, அப்பா முகம் பார்ப்பதில்லை. பெரும் மன உளைச்சலோடு திரிகிறார். எனக்குத் தெரிந்தவர் அவர். சுலோகம் சொல்வது சரிதான்.\nகணவன் மனைவியின் அன்பு, பாசம், பிரியம் என்பவற்றையும் வெளியில் சொல்லக் கூடாது.\nஎனக்குத் தெரிய நடந்தது. இரண்டு தோழிகள் சின்ன வயதில் இருந்து அவர்களை கண்டிருக்கிறேன் ஏதோ இரட்டையர்கள் போல இருப்பார்கள். கையில் பிடித்துக் கொண்டு தான் றோட்டில் போவார்கள். பேசிக் கொண்டார்கள் தாங்கள் கலியாணம் செய்தால் ஒரு ஆம்பிளையைத் தான் கலியாணம் செய்வோம் என்று. அவ்வளவு ஒட்டுதல்.\nதோழிகளில் ஒருத்தி ஒருவரை காதலித்து திருமணம் செய்து விட்டாள். மற்றவள் நாள் போக இரண்டு தோழிகளும் மீண்டும் ஒட்டுதல் கூடி விட்டது. வீட்டுக்காரர்களுக்கும் ஒருவகையில் சந்தோசம். கலியாண நேரத்தில் ஒரு சின்ன மனத்தாங்கல் வந்து பிறகு ஒட்டி விட்டார்கள். ஆனால் ஆறு மாதங்கள் கடந்திருக்கும், தனது நண்பியின் கணவரை கொத்திக் கொண்டு மற்றவள் வெளிநாட்டுக்கு போய் விட்டாள். என்ன நடந்தது என்று அரசல் புரசலாக கேள்விப்பட்டது இதுதான்.\nகணவன் தன்னோடு செய்யும் எல்லாவற்றையும் தனது தோழிக்கு ஒன்று விடாமல் சொல்லி வந்திருக்கிறாள் தோழி. மிக நல்ல ஆண் மகன் செக்ஸில் பெரும் திருப்தி செய்யக் கூடியவர் அவர் என்று கணவனைப்பற்றி தோழியிடம் சொல்ல சொல்ல அவளுக்கு நண்பியின் கணவன் மீது ஈர்ப்பு வந்துவிட்டது மேலெண்ணம் வர தோழியின் கணவரை தன் வசப்படுத்தி விட்டாள் நண்பி. சுலோகம் சொல்வது நூற்றுக்கு நூறு சரிதானே.\nஎனக்கு தெரிந்த ஒரு குடும்பம் இங்கே லண்டனில் இப்பொழுது பெரும் அல்லாட்டத்தில் கிடக்கிறது. லண்டனுக்கு வந்து மூன்று வருடம் தான் ஆகிறது. வேக் பேமிட்டில் இருக்கிறார்கள். எப்பொழுதும் வேக் பேமிட்டில் இருந்தால் கொம்பனிக்காரர்களுக்கு ஒருவித அடிமை சாசனம் போலத்தான் அது. கொம்பனி என்ன சொல்லிகிறதோ அதுக்கு தலையாட்ட வேண்டும். இல்லாவிடில் கொம்பனிக்கு உரிமை இருக்கிறது வேக் பேமிட்டை கான்சல் பண்ண. வேலையும் போய்விடும் விசாவும் அதோகதி.\nஅதுவும் தமிழ் முதலாளிமார் பாடு பெரும் பாடு. வேக் பேமிட்டில் இங்கு லண்டனுக்கு எடுத்து விட்டால் தங்களுக்கு கீழ் படிய வேண்டும் என்று நடப்புக் காட்டுவார்கள்; காட்டுகிறார்கள்.\nநான் சொன்ன குடும்பத்துக்கு பிரான்ஸ், கனடா என்று அண்ணன் தம்பிமார் இருக்கினம். அவர்கள் தங்களது சகோதரத்துக்கு ஒரு வீடு வாங்க கொஞ்சக் காசு கொடுத்தார்கள். லண்டனில் வீடு வாக்குவது என்பது சாதாரணமான விடயம் இல்லை. டிப்போசிட் கட்ட வேண்டும். மாதா மாதம் மோர்கேஜ் கட்ட வேண்டும் என்று அது ஒரு பெரிய விடயம்.\nசொந்தக்காரர்கள் முப்பதினாயிரம் பவுண்டுகள் கொடுத்து வீடு வாங்க உற்சாகப்படுத்த இந்த விடயத்தை அந்தப் பெண்மணி வேலை செய்யும் இடத்தில் சொல்லி விட்டாள். அதுவே அவளுக்கு வினையாகும் என்று கனவிலும் நினைக்கவில்லை.\nபொறாமை, சூது, வஞ்சகம், குழி பறித்தல் எமது மண்ணின் குணமோ தெரியாது, தமிழரிடம் அதிகமாக இருக்கிறது.\nஇங்கு லண்டன் வந்தும் அந்தக் குணம் போகிறது இல்லை. தம்மை விட கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்து விடுவார்கள் என்று பக்கத்து வீட்டார், நண்பர்கள் என்று யாரையும் பார்த்து போறாமைப்படும் ஆட்களைத் தான் தினமும் கண்டு கொண்டிருக்கிறேன் லண்டனில்.\nஅந்தப் பெண்மணி வேலை செய்யும் அலுவலகத்தில் போய் வீடு வாங்கப் போகிறோம் என்று சொல்ல ஆரம்பமானது பொறாமை வியூகம்.\nஅவள் வேலையிடத்தில் ஒரு பெண்மணி உயர் பதவியில் இருக்கிறா. அவ இவர்களை எப்படியாவது வீடு வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டி அவர்களின் வேலை நேரத்தைக் குறைத்து ஓவர் டைம்மை குறைத்து இப்பொழுது வேக் பேமிட்டுக்கே உலை வைக்கும் அளவுக்கு போய் விட்டது விடயம். அவர்கள் முன்னேறி வந்து விடுவார்களே என்ற பொறாமை வியூகம் சுற்றிச் சூழ்ந்து நிற்கிறது.\nகணவனும் மனைவியும் அந்தக் கவலையால் நொந்து நூலாகிப் போய் விட்டார்கள். உண்மையில் இந்தப் பொற��மை கொள்ளும் விடயம் என்பது எங்கள் தமிழர் சமூகத்தில் எங்கிருந்து வந்தது என்று நினைத்துப் பார்க்கிறேன்; எரிச்சலாக இருக்கிறது.\nஅவரின் உழைப்பு, அவரின் பணம், அவரின் ஊதியம் அவர் முன்னேற சும்மா உள்ளவர்களுக்கு என்ன பிரச்சனை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை இந்த சமூகத்தை.\nசொத்தைப்பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சுலோகம் சொல்வது சரிதானே. எவ்வளவு சிக்கலில் மாட்டுப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள்.\nஎந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிடமும் சொல்லக்கூடாது என்று சொன்ன ஒன்பது விடயங்களையும் பெரீசா போட்டோ காப்பி எடுத்து எனது டயறியில் ஒட்டி வைத்திருக்கிறேன். நீங்களும் அவ்விதமே செய்யுங்கள். சொன்னால் சிக்கல் படுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/02/15/", "date_download": "2020-04-05T10:43:31Z", "digest": "sha1:UZKFAFCLGRFCICDZCZ5PTEWY2DMEBPQI", "length": 6590, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 February 15Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nடர்பன் டெஸ்ட்: இலங்கைக்கு தென்னாப்பிரிக்கா கொடுத்த இலக்கு\nபாராளுமன்ற தேர்தல் தேதி எப்போது\nவீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்: முதல்வர் அறிவிப்பு\nபழிக்கு பழி வாங்குவோம்: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n ஐகோர்ட் நீதிபதி அதிரடி கேள்வி\nராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய மணக்கோலத்தில் வேண்டுகோள் விடுத்த புதுமணத்தம்பதி\nவீரமரணம் அடைந்த வீரரின் உடலை தோளில் சுமந்து வந்த மத்திய அமைச்சர்\nசிங்கப்பூர் ஸ்டார் ஓட்டலில் பயங்கர தீ விபத்து\nபிரதமர் பதவி என்ன நாற்காலி விளையாட்டா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஒரு வாரம் கறி திங்காம இருக்க முடியாதா\n9.09 க்கு விளக்குகளை போட்டால் மின் உபகரணங்கள் பாதிக்கப்படுமா\nநல்ல செய்தி: கொரோனாவில் இருந்து தப்பிய பாடகிக்கு எச்.ராஜா வாழ்த்து\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 1480 பேர் பலி: அதிர்ச்சித் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/category/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-05T09:15:25Z", "digest": "sha1:HFJ6C246VTUQDR3DP4WJO77YL24KHHS2", "length": 9973, "nlines": 132, "source_domain": "www.ilakku.org", "title": "ம��ன்னிதழ்கள் | இலக்கு இணையம்", "raw_content": "\nமுழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு-இதழ்-71-மார்ச்29-2020\nமுழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு-இதழ்-70-மார்ச்22-2020\nமுழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு-இதழ்-69-மார்ச்15-2020\nமுழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு-இதழ்-68-மார்ச்8-2020\nமுழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு-இதழ்-67-மார்ச்1-2020\nமுழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு-இதழ்-66-பெப்பிரவரி23-2020\nமுழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு-இதழ்-65-பெப்ரவரி16-2020\nமுழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு-இதழ்-64-பெப்ரவரி9-2020\nமுழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு-இதழ்-63-பெப்ரவரி2-2020\nமுழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு-இதழ்-61-ஜனவரி19-2020\n'ஒருவரின் கவனக் குறைவு பலரின் துன்பங்களுக்கு வழிவகுக்கும் '\nதேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)\nகோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) – மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்\nவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)\nபுலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)\nமன்னார் சதொச மனித புகைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த வவுனியா நீதிமன்றம் உத்தரவு ...\nபிரான்ஸ் தூதுவர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார்.\nசிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர்-கஜேந்திரன்\nசொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி\nபிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி\nமெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/12/25115537/1277908/Prithviraj-missed-the-opportunity-to-direct-rajini.vpf", "date_download": "2020-04-05T10:07:26Z", "digest": "sha1:GQGAXGO2CA6TYOQCNFAO3GGFIM3NYFUB", "length": 14396, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை நழுவ விட்ட பிரபல நடிகர் || Prithviraj missed the opportunity to direct rajini movie", "raw_content": "\nசென்னை 05-04-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை நழுவ விட்ட பிரபல நடிகர்\nதமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை நழுவ விட்டதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.\nதமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை நழுவ விட்டதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.\nதமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், சமீபத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில், ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை தான் நழுவவிட்டதாக, பிரித்விராஜ் சமீபத்திய பட விழாவில் தெரிவித்தது திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லூசிபர் படம் ரிலீசான சமயத்தில், ரஜினியிடமிருந்து அவரது படத்தை இயக்க வாய்ப்பு வந்தது. ஆனால் தான் வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்ததால் ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்ததாக பிரித்விராஜ் கூறினார்.\nதான் யாருக்கும் மன்னிப்பு கடிதம் எழுதியதில்லை என்றும், ரஜினி படத்தை இயக்க முடியாமல் போனதற்கான காரணத்தை விளக்கி அவருக்கு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதியதா��வும், அதனை அவர் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டதாகவும் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.\nPrithviraj | Rajinikanth | பிரித்விராஜ் | ரஜினிகாந்த் |\nரஜினிகாந்த் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய சாதனை படைத்த ரஜினி டிவி நிகழ்ச்சி\nகொரோனா குறித்து ரஜினி பேசிய வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது ஏன்\nரஜினியின் முடிவுக்கு பாரதிராஜா வரவேற்பு\n‘மேன் வெர்சஸ் வைல்டு’ டீசரில் மாஸ் காட்டும் ரஜினி\nரஜினிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றது வருமான வரித்துறை\nமேலும் ரஜினிகாந்த் பற்றிய செய்திகள்\nவெற்றிமாறன் படத்தில் நடிக்க ஆசை - ஹரீஷ் கல்யாண்\nபஸ் பயணத்தில் சில்மிஷங்கள் - அஜித் பட நடிகை வருத்தம்\nதனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி\nஇந்தியர்களுக்காக கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ஜாக்கிசான்\nநடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்\nபுதிய சாதனை படைத்த ரஜினி டிவி நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட் படப்பிடிப்பில் ரஜினிக்கு காயம் ரஜினி பங்கேற்கும் \"மேன் வெர்சஸ் வைல்ட்\" கர்நாடகாவில் நடத்தப்படுவது ஏன்\nபிரபல நடிகருடன் சுனைனா காதல் நடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள் சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் பேரன் முகத்தைகூட பார்க்க முடியவில்லை - சாருஹாசன் கவலை கவுதம் மேனன் இனிமேல் அப்படி செய்யாதீங்க... டேனியல் பாலாஜி வேண்டுகோள் அடுப்பு பற்றவைக்கவே வசதியில்லாத மக்கள் விளக்கேற்ற முடியுமா - மாஸ்டர் பட பிரபலம் டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-04-05T09:39:02Z", "digest": "sha1:THNKQHL4C7KGZLJPXAZ2TPYK3D3VV5XV", "length": 9922, "nlines": 129, "source_domain": "news.tamilmurasam.com", "title": "யாழ் - சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிரதான செய்திகள்– பிரதான செய்திகள் –\nதமிழ்நாட்டுச் செய்திகள்– தமிழ்நாட்டுச் செய்திகள் –\nயாழ் – சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி\nPost Category:இந்தியா / சிறீலங்கா / தமிழீழம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி அளிக்கவுள்ளது. விரைவில் இது தொடர்பாக இலங்கையுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா முன்வந்துள்ளது. இதற்காக இந்தியா ரூ.11 கோடியே 83 லட்சம் நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.\nஇந்த திட்டத்துக்கு இலங்கை மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை மேம்படுத்த விரைவில் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இலங்கை அறிவித்துள்ளது.\nஇந்த திட்டத்தின்படி, யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முனையம் மாற்றியமைப்பு, மின்வினியோகங்கள், பயன்பாட்டு சேவைகள், போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும் என்று இலங்கை அறிவித்துள்ளது.\nPrevious Postஉடும்பன் குள படுகொலை நினைவு நாள்\nNext Postதேசத்தின் விடிவிற்காய் தன் உயிரை ஆயுதமாக்கி புறப்பட்ட மேஜர் விடுதலை.\nதமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் -ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் \nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: டெல்லியில் மீண்டும் வன்முறை வெடித்தது – போலீசார் துப்பாக்கி சூடு\nபோராட்டத்திற்கு வலுச்சேர்க்க ஒன்று கூடுமாறு யாழ். கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு\nபுதிய பின்தொடர் கருத்துகள் new replies to my comments\nகொரோனா தவறுகள் ; சோதனையில் தவறான பதிலைப் பெற்றவர் கொரோனாவுக்கு பலி\nஒன்ராறியோவில் நேற்று 27 பேர் கொரோனாவுக்குப் பலி\nபிரித்தானியாவில் வர்த்தகரான இளம் குடும்பஸ்தர் கொரோனாவிற்குப் பலி\nபிரான்சில் இளைஞனின் கொலைவெறித் தாக்குதலுக்கு இருவர் பலி\nபிரான்சில் நயினாதீவு சேர்ந்த மேலும் ஒரு தமிழர் பலி கொரோனா கொடூரம் \nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி\nபிரான்சில் நான்கு பிள்ளைகளின் தந்தை கொரோனாவிற்கு பலி, கருணை உள்ளம் காணொளி இணைப்பு\nபிரான்சில் மேலும் ஒரு தமிழர் பலி,அவரது மனைவிக்கும் தொற்று கொரோனா கொடூரம் \nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-05T09:29:57Z", "digest": "sha1:TT7SP5GDMFVKI5JCMNLC7Z3GXTHJDJKQ", "length": 14624, "nlines": 189, "source_domain": "orupaper.com", "title": "அரசியல் Archives | ஒருபேப்பர்", "raw_content": "\nஇராணுவ வல்லாதிக்கத்தில் விழும் சிறிலங்கா ;\nசிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் அரச சமூக மட்டங்களில் அதிகளவிலான இராணுவம் பிரசன்னம் சிறிலங்கா முழுதும் கொண்டுவரப்பட்டு இராணுவ ஆட்சிக்குரிய வழிவகைகள்...\nதமிழ்த் தேசிய நீக்க அரசியல்\nகடந்த ஒரு பேப்பரில் அரசியலற்ற அரசியல் பற்றி எழுதியிருந்தேன் அதனுடைய தொடர்ச்சியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் தமிழ் தேசிய நீக்க அரசியல் பற்றியதாக இக்கட்டுரை அமைகிறது. அரசியலற்ற அரிசியலுக்கான குறியீடாக...\nஅரசியலற்ற அரசியல் அல்லது ஆன்மீக அரசியல்\nகடந்த பத்தாண்டுகளில் ஈழத்தமிழர்களின் அரசியலானது பெருமளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மையப்படுத்தியதாகவே அமைந்திருக்கிறது. சிறிலங்காவின் நாடாளுமன்றத்திலும், பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிச் சபைகளிலும் அக்கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றிருக்கிறது என்பதன்...\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\nசெய்தி ஆசிரியர் - 1 November 2016 0\n2017-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் சீன அதிபர் தெரிவில் ஷி ஜின்பிங் வெற்றி பெறுவார் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. 2012-ம் ஆண்டு பதவிக்கு வந்ததில் இருந்து ஷி ஜின்பிங் இரண்டு பணிகளில் அதிக...\nஐ எஸ்ஸைத் தோற்கடிப்பது ஈராக்கில் அமைதியைக் கொண்டு வருமா\nசெய்தி ஆசிரியர் - 1 November 2016 0\nசிரியாவின் மூன்றில் இரு பகுதி நிலப்பரப்பையும் ஈராக்கின் அரைப்பங்கு நிலப்பரப்பையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அபூபக்கர் அல் பக்தாடி தலைமையிலான ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் தற்போது பெரும்...\nதமிழ்த் தேசியம் வீறுகொண்டெழுந்த நான்கு பத்தாண்டுகள்\nசெய்தி ஆசிரியர் - 9 May 2016 0\nஇம்மாதம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய பதிவுகளாக அமைந்துவிட்ட இரண்டு சம்பவங்களின் நாற்பதாண்டு நிறைவு நினைவுகூரப்படுகிறது. ஒன்று தமிழ்ப் புதிய புலிகள்என்ற பெயரில் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தலைமறைவு இயக்கமாகஆரம்பிக்கப்பட்ட...\nஎதிர்க்கட்சித் தலைவர் சொன்னதும், தமிழர்கள் செய்ய வேண்டியதும்\nசெய்தி ஆசிரியர் - 9 May 2016 0\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாக பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் கூறியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில், ஏப்பிரல் பதினோராம் திகதி மாலை தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் என்ற...\nதுடித்த ஈரானிய மக்களும் வெடித்த ஏவுகணைகளும்\nசெய்தி ஆசிரியர் - 13 April 2016 0\n1979-ம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட மதவாதப் புரட்சியின் பின்னர் ஈரான் ஒரு இஸ்லாமியக் குடியரசாக்கப் பட்டது. அங்கு மதவாதமும் மக்களாட்சியும் இணைந்த ஒரு ஆட்சி முறைமைநிலவுகின்றது. 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26-ம்...\nபனாமா பத்திரக் கசிவும் பன்னாட்டு அரசியலும்\nசெய்தி ஆசிரியர் - 13 April 2016 0\nஉலகெங்கும் உள்ள அமெரிக்காவின் தூதுவராலயங்களில் இருந்து அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களை வெளிவிட்டது விக்கிலீக்ஸ் என்னும் பெயரில் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அமெரிக்க உளவுத்துறைக்காகப் பணிபுரிந்த எட்வேர்ட்...\nசெய்தி ஆசிரியர் - 10 March 2016 0\nதமிழ் மக்கள் நிரந்தரமான ஒரு அரசியற்தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாடுகளின் அனுசரணை தேவை என்ற விடயத்தில் ஈழத்தமிழ் அரசியற் தரப்புகளிடையே கருத்து வேறுபாடுநிலவுவதாகத் தெரியவில்லை. ஆனால் அதனைஎவ்வாறு அடைந்துகொள்வது என்பதில்தான்ஒன்றுக்கொன்று நேரெதிரான கருத்துகள்...\n“கொரோனா” பரிசோதனை யாழ் மருத்துவ பீடத்தில்\n“கொரோனா” கண்காணிப்பு நிலையத்தில் இருந்து 233 பேர் விடுவிப்பு\nகனடாவில் COVID 19 தாக்கத்தில் தமிழ் வைத்தியர் ஒருவர் மரணம்\nபிரித்தானியாவில் கொரோனாவல் மேலுமொரு தமிழர் பலி\nபொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை-கோடா, கசிப்பு, உபகரணங்கள் மீட்பு-\nஇராணுவ வல்லாதிக்கத்தில் விழும் சிறிலங்கா ;\nதமிழ்த் தேசிய நீக்க அரசியல்\nஅரசியலற்ற அரசியல் அல்லது ஆன்மீக அரசியல்\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\nஐ எஸ்ஸைத் தோற்கடிப்பது ஈராக்கில் அமைதியைக் கொண்டு வருமா\nதமிழ்த் தேசியம் வீறுகொண்டெழுந்த நான்கு பத்தாண்டுகள்\nகொரானா வதந்தி ; பீதியில் இளைஞர் தற்கொலை\nகோவிட்-19 : பேரச்சம் தருகிறது அமெரிக்கா\nகொரோனா – லண்டனில் அதிகரிக்கும் குற்ற செயல்கள்\n2016 ஒரு மீள் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/according-to-a-survey-in-china-the-coronavirus-attacks-the-a-blood-group-912208.html", "date_download": "2020-04-05T11:04:02Z", "digest": "sha1:T56GPFJAISGHQK32SJ24YIA3TWWCDYOG", "length": 8124, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாருக்கு கொரோனா எளிதாக தாக்கும்?.. ஆராய்ச்சி முடிவு! - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nயாருக்கு கொரோனா எளிதாக தாக்கும்\nகொரோனா வைரஸ் 'ஏ' ரத்த வகை கொண்டவர்களைத்தான் அதிகம் தாக்குகிறது என்று சீனாவில் செய்யப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.nn According to a survey in China, the coronavirus attacks the 'A' blood group.\nயாருக்கு கொரோனா எளிதாக தாக்கும்\nஞாயிறு இரவு 9 மணி 9 நிமிடம் | ஏன் எதற்கு\nஅந்த 3 பேரை காணவில்லை... தொடரும் வுஹான் மர்மங்கள்\n கோரிக்கை நிறைவேறாமலே உயிர்பிரிந்த அவலம்\nபாதுகாப்பாக, வலிமையுடன் இருங்கள் - ஜாக்கி சான் வேண்டுகோள்\nஉலகின் நம்பர் 1 பணக்காரருக்கு அமேசான் Ex- ஊழியரின் பொளேர் கேள்வி\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்...எப்படி இருக்கிறது இப்போது\nதவறான தகவல் அளிக்கும் கிரண்பேடி: அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் குற்றச்சாட்டு\nசீன மக்கள் விரும்பி சாப்பிடும் சில விசித்திரமான உணவுகள்\nலட்சக்கணக்கான மக்களை காவு வாங்கிய கொடூரமான சில பெருந்தொற்று நோய்கள் | Oneindia Tamil\nகொரோனா வைரஸால் ஒன்றிணைந்த அமெரிக்கா - ரஷ்யா\nDoubt கேட்ட மாணவி வீட்டுக்கே வந்த ஆசிரியர் | Humanity | Chris Waba\neuropean union கொரோனா வைரஸ் இங்கிலாந்து\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-monthly-predictions/sagittarius-horoscope-of-the-month-of-thai-2020-120011700038_1.html", "date_download": "2020-04-05T10:40:17Z", "digest": "sha1:C5U5YERKCKXSSB7CBGPHUYIVGTXCVHFF", "length": 17578, "nlines": 183, "source_domain": "tamil.webdunia.com", "title": "தனுசு: தை மாத ராசி பலன்கள் 2020 | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப��ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதனுசு: தை மாத ராசி பலன்கள் 2020\n(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் குரு, சனி , கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.\n28-01-2020 அன்று மாலை 3.12 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார்.\nஅனைவரின் நலனிலும் அக்கறை கொண்டுள்ள தனுசு ராசியினரே, இந்த மாதம் எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்க வேண்டாம். காரிய தடைகள் நீங்கும். வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குடும்பத்துடன் வெளியூர் அல்லது ஆன்மீக தலங்களுக்குச் சென்று வருவீர்கள். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல்நலத்தைப் பொறுத்தவரை உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவுகள் வரலாம். கவனமுடன் இருக்கவும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அவர்களை தக்க வைத்துக் கொள்ள புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண்வாக்குவாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.\nஅரசியல் துறையினருக்கு மேலிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய உக்திகளைக் கையாண்டு மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். அதனால் முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.\nபெண்களுக்கு எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும். உடல்நலத்தைப் பொறுத்தவரை இரத்தம் சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nமாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம்.\nஇந்த மாதம் தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் தேவையான பணவரத்தும் இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.\nஇந்த மாதம் பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும். குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பண உதவி வந்து சேரும். எதிலும் கவனம் தேவை.\nபரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.\nஅதிர்ஷ்டகிழமைகள்: வியாழன் - ��னி\nசந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 8, 9\nஅதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி 1, 2.\nவிருச்சிகம்: தை மாத ராசி பலன்கள் 2020\nதுலாம்: தை மாத ராசி பலன்கள் 2020\nகன்னி: தை மாத ராசி பலன்கள் 2020\nசிம்மம்: தை மாத ராசி பலன்கள் 2020\nகடகம்: தை மாத ராசி பலன்கள் 2020\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/we-are-freedomly-mps/", "date_download": "2020-04-05T10:25:43Z", "digest": "sha1:CJKOSBSCYVO7UMGOQUT6KAA2X5T7RVSB", "length": 12493, "nlines": 82, "source_domain": "tamilaruvi.news", "title": "சசிகலா ஆட்சியமைக்க ஆளுநரின் அழைப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nHome / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / சசிகலா ஆட்சியமைக்க ஆளுநரின் அழைப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்\nசசிகலா ஆட்சியமைக்க ஆளுநரின் அழைப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்\nகுமார் 10th February 2017 தமிழ்நாடு செய்திகள்\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்\nசசிகலா ஆட்சியமைக்க ஆளுநரின் அழைப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்\nதொலைக்காட்சிகளில் வெளியானது போல கடத்திச் செல்லவோ, காவலில் வைக்கவோ தாங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை என்று சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.\nமுதல்வர் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும், கோயம்புத்தூர், கவுண்டம்பாளையம் எம்எல்ஏவுமான வி.சி.ஆறுக்கட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது, ”அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மொபைல் எண்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. அவர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களை வெளியே விடுங்கள். அவர்கள் சென்று மக்களைச் சந்திக்கட்டும்” என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், சசிகலாவுக்கு விசுவாசமாக உள்ள எம்எல்ஏக்கள், அவர்களின் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.\nஇதுகுறித்துப் பேசிய பெருந்துறை எம்எல்ஏ என்.டி வெங்கடாசலம், ”நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். சசிகலா ஆட்சியமைக்க ஆளுநரின் அழைப்புக்காக ஆர்வத்���ுடன் காத்திருக்கிறோம்.\nதொலைக்காட்சிகளில் வெளியானது போல எங்களைக் காவலில் வைக்கவோ, கடத்திச் செல்லவோ நாங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை.\nஆளுநரின் அழைப்புக்குப் பிறகு எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றாகச் செல்ல வேண்டியிருப்பதால், அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.\nகாட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ முருகுமாறன் பேசும்போது, ”நான் கூவத்தூர் அருகே ஒரு விடுதியில் தங்கியிருக்கிறேன். இது சொகுசு விடுதியல்ல. யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் தன்னிச்சையாகவே இயங்குகிறேன். என்னுடைய செலவுகளுக்கு என்னுடைய பணத்தையே கொடுக்கிறேன்.\nஎனக்கு எவ்விதமான மிரட்டலோ, கடத்தலோ, அழுத்தமோ இல்லை. இவையனைத்தும் போலி குற்றச்சாட்டுகள்” என்றார்.\nகைபேசிகள் அனைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்துக் கேட்டதற்கு, தேவையில்லாத அழைப்புகளைத் தவிர்க்கவும், தவறான செய்திகள் பரப்பப்படாமல் இருக்கவும் தொலைபேசியை அணைத்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nகுடியாத்தம் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் பேசும்போது, தன்னை யாரும் கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்று கூறினார்.\nஅதிமுக எம்எல்ஏக்கள் மிரட்டப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான வளர்மதி, பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் தொலைபேசி வழியாக மிரட்டுவதாலேயே அவர்கள் தங்களின் எண்களை அணைத்து வைத்துள்ளதாகக் கூறினார்.\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதிமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு\nக.அன்பழகன் உடல் நிலை மோசம் – மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிப்பு\nதமிழக பாஜக தலைவராக ரஜினிகாந்த்..\nஅத்தி வரதர் வெளியில் வந்ததால் நல்ல மழை பெய்துள்ளது\nஅனைத்து சிறைகளிலும் சிசிடிவி கேமரா \nஉலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல்\nபாராளுமன்ற தேர்தலில் வரிசையில் நின்று வாக்களித்த சீமான்\nதம்பியுடன் கோபமாக பேசிய சீமான் – வைரலாகும் ஆடியோ \nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியில் இணைந்த பிரபல நடிகை\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_phocagallery&view=category&id=11:21072011-&Itemid=5", "date_download": "2020-04-05T10:49:19Z", "digest": "sha1:NPOUXJM6F2T5265IQPWYGRXBVVQAX7CV", "length": 3703, "nlines": 103, "source_domain": "nakarmanal.com", "title": "GALLERY - 21.07.2011 இன்று நாகர்கோவில் மக்கள் மீளக்குடியேற்றி வைக்கப்பட்டுள்ளன.", "raw_content": "\nHome படத்தொகுப்புகள் 21.07.2011 இன்று நாகர்கோவில் மக்கள் மீளக்குடியேற்றி வைக்கப்பட்டுள்ளன.\nயாழ் மாவட்ட படைஅதிகாரி மேஜர் சத்துருதுங்க அவர்களுடன் மேலும் பல இராணுவவீரர்கள், வடமராட்ச்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர், மற்றும் அரச ஊளியர்கள் வருகைதந்துள்ளார்கள் அவர்களை எமதுகிராம மக்கள் மலர்மாலை சூட்டி அம்பன் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புக்களுடன் வரவேற்று நாகதம்பிரான் ஆலயத்தின் மருதமர நிழலில் அமைக்கப்பட்ட தகரப்பந்தலில் அமர்த்தி கெளரவிக்கபட்டனர்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8061:%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&Itemid=65", "date_download": "2020-04-05T09:26:26Z", "digest": "sha1:WHDIL6BYRJ334ZKQAZ4LGWI5HOOXPHVQ", "length": 18861, "nlines": 132, "source_domain": "nidur.info", "title": "தரமும் - நன்னெறிகளும்", "raw_content": "\nHome கட்டுரைகள் பொது தரமும் - நன்னெறிகளும்\n\"இந்த பொருள் ஜப்பானில் வாங்கியது... என்னதான் சொல்லுங்கள், சிங்கப்பூர் சிங்கப்பூர்தான், அவங்க கூட நம்ம பொருள்கள் போட்டி போட முடியாது' என்பது போன்ற சொற்றொடர்கள் முன்னரெல்லாம் அடிக்கடி நம் செவிகளில் விழும்.\nஅயல் நாட்டுப் பொருள்களின் மீதான மோகமும், அந்தப் பொருள்களுக்கு இணையான தரம் வாய்ந்த பொருள்கள் இங்கே நம் நாட்டில் தயாரிக்கப்படவில்லை என்பனவுமே இதற்கான காரணங்களாக இருந்தன.\nஉற்பத்தி செய்யப்படும் பொருள்களானாலும் அல்லது வாடிக்கையாளர்களுக்கு செய்யப்படும் சேவைகளானாலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு என்ற ஒன்று இருக்கிறது. அதனை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், எவ்வளவு பெரிய நிறுவனமானாலும் தமது வாடிக்கையாளர்களை இழந்து விடும்.\nசேவை தொடர்பான ஒரு சூழலைப் பார்ப்போம்: பல தனியார் நிறுவனங்களில், வாடிக்கையாளர்களை முகமன் கூறி வரவேற்பது- அவர்களது தேவைகளைக் கவனத்துடன் கேட்டறிவது - குறிப்பிட்ட நடவடிக்கையை அல்லது சேவையை எவ்வளவு காலக் கட்டத்தில் முடிக்கமுடியும் என்று தெரிவிப்பது - நடவடிக்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிப்பது என, சேவை - துரிதமாகவும் ஒழுங்காகவும் நடக்கும்.\nஆனால், பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நுழைந்தால் கிடைக்கும் அனுபவமே வேறு மாதிரியானது.\nஎன்ன... ஏது என்று கூட கேட்காமல் - போய் வரிசையில் நில்லுங்கள் என்பதும், வரிசையில் நின்று அருகில் வரும்போது, \"நீங்கள் தவறான \"கெளன்ட்டரில்' வந்துவிட்டீர்கள், அடுத்த கடைசி \"கெளன்ட்டரில்' போய் விசாரியுங்கள் என்பதும், அலுவலகத்துக்கு வெளியில் ஃபாரம் கிடைக்கும், அதனை வாங்கி, நிரப்பிக் கொண்டு வாருங்கள் என்பதும், மதியம் மணி பனிரெண்டு ஆனாலும், \"சார், அந்த கிளார்க் இன்று அரை மணி நேரம் \"பெர்மிஷன்', அதனால் தாமதமாகத்தான் வருவார், நீங்கள் நாளை வாருங்கள்' என்பதும் சர்வ சாதாரணம்.\nஇவ்வளவு கூட பரவாயில்லை, மேசை முன்னால் ஆள் நிற்பதையே கவனிக்காத மாதிரி சிலர் வெகு மும்முரமாக கோப்புகளைப் பார்ப்பதையும், நம்மில் பலரும் நல்ல அனுபவமாகப் பெற்றிருக்கக் கூடும்.\nஇதனால், வாடிக்கையாளர்கள் குறித்த இரு வேறு அணுகுமுறைகளையும் உணர முடிகிறது. இப்படி பொருள்களாக இருப்பினும் - சேவையாக இருப்பினும் அவற்றின் மதிப்பு, அவற்றின் தரம் குறித்தே அளவிடப் படுகிறது.\nஇப்போது, தரம் குறித்த விழிப்புணர்வு வாங்குபவர்கள் இடையே பெரிதும் அதிகரித்து இருப்பதால் உற்பத்திச் சங்கிலியில் தரம் என்ற ஒன்று மிக முக்கியமான வளையமாக இருக்கிறது.\nதொழிற்கூடங்களில், தயாரிப்புகளின் தரம் குறித்து நிர்ணயம் செய்யவும் - தரத்தினை உறுதி செய்யவும் - மூலப் பொருள்கள் வாங்குவதிலிருந்து - உற்பத்தி செய்யப்படும் போதும் - விநியோகம், விற்பனைக்கு பின்னரான பராமரிப்பு சேவை என கண்காணிக்கவும் தனிப் பிரிவுகள் உள்ளன.\nஇப்படி தரமான பொருள்கள் அல்லது சேவை, சந்தையை சென்று அடையும் போது, நல்ல பெயர், லாபம் பெற்றுத் தருகிறது. பொதுவாக, ஒரு நாடு தயாரிக்கும் பொருள்களின் தரத்துக்கும் அல்லது தரும் சேவைகளின் தரத்துக்கும், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதன் காரணமாக, மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.\nதரமான பொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகளிலும், தரமான சேவைகளைத் தரும் நாடுகளிலும் மக்களின் வருவாய் அதிகரித்து, அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்வது கண்கூடு. நமது அரசு அலுவலகங்களின் அலட்சியமான, தவறான போக்குகளும் முதலீட்டாளர்களை விரட்டுகின்றன என்பதும் நம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயராது இருக்க ஓரளவுக்கு காரணம் என்பது சிந்திக்கத் தக்கது.\nஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை - சில அளவுகோல்கள் மூலம் மதிப்பிடுவது வழக்கம். முதலாவதாக அடிப்படை தேவைகள், இரண்டாவதாக வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த விஷயங்கள், மூன்றாவதாக மனித உரிமை சார்ந்த விஷயங்கள் என்று பிரிக்கப்படுகின்றன.\nஅடிப்படைத் தேவைகள்: உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், குடியிருப்பு வசதி, சராசரி வருவாய் - சராசரி ஆயுள்காலம். வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த விஷயங்கள்: அடிப்படைக் கல்வி, தொலைத் தொடர்பு வசதி, மருத்துவ வசதி. மனித உரிமை சார்ந்த விஷயங்கள்: தனி மனித உரிமைகள் - உயர் கல்விக்கான வாய்ப்பு, சராசரி மின்சார உபயோகம் உள்ளிட்ட விஷயங்களும் ஒரு நாட்டின் வளர்ச்சி அல்லது அம்மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து அளவிடப் பயன்படும்.\nஉதாரணத்துக்கு, பரப்பளவில் சிறியதான நார்வே நாட்டை எடுத்துக் கொண்டால் சராசரி ஆயுள்காலம் - 82 ஆண்டுகள், சராசரி ஆண்டு வருவாய்- சுமார் 66,000 அமெரிக்க டாலர்கள் (ரூ.42.90 லட்சம்), தனிமனிதனின் சராசரி மின்சாரப் பயன்பாடு- 65,992 யூனிட்டுகள், கல்வி பெற்றவர்கள்- அநேகமாக நூறு சதவீதம், சராசரி கல்விக்காலம்-17 ஆண்டுகள்.\nஇந்தியாவின் அளவீடுகளை எடுத்துக் கொண்டல், சராசரி ஆயுள்காலம் - 68 ஆண்டுகள், தனிமனித சராசரி ஆண்டு வருவாய்-சுமார் 1600 அமெரிக்க டாலர்கள் (ரூ.1 லட்சத்து 4 ஆயிரம்), சராசரி மின்சாரப் பயன்பாடு-1010 யூனிட்டுகள், அடிப்படைக் கல்வி பெற்றவர்கள்- அநேகமாக 75%, சராசரி கல்விக்காலம்- 11 ஆண்டுகள்.\nஇந்த அடிப்படைகளில் பார்க்கும்போது, வளர்ச்சியடைந்த உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் நம் நாடு இன்னும் பயணிக்க வேண்டிய தொலைவு மிக அதிகம் என்பது மட்டும் தெளிவு.\nவாழ்க்கைத் தரம் என்பது வேறு, மனிதனின் தரம் என்பது வேறு.\nவாழ்க்கைத் தரத்தினை செல்வம் நிச்சயிக்கலாம். ஆனால், மனிதனின் தரத்தை அவன் கடைப்பிடிக்கும் நன்னெறிகளே நிச்சயிக்கின்றன. நன்னெறிகள் அவற்றைக் கடைபிடிக்கும் மனிதனை உயர்த்துகின்றன. ஆனால், அதனினும் மேலாக அவன் சார்ந்த மக்களையும் - சமுதாயம் - நாடு ஆகியவற்றையும் உயர்த்தவல்லது.\nஅதற்கு நேரெதிராக, ���ருசிலர் நெறி பிறழ்ந்து தம் வாழ்க்கைத் தரத்தை மட்டும் உயர்த்திக் கொள்ளும்போது, அவர்கள் அதனால் பலன் பெறுவதுபோல் தோன்றினாலும், அவர்களைச் சார்ந்த சமுதாயம் - அல்லது நாடு பலன் பெறுவதில்லை. நன்னெறி பிறழ்ந்து - தவறுகளை அரசனே இழைக்கும்போது, அந்த நாடு மீள முடியாத வீழ்ச்சியடைகிறது. இதற்கான சான்றுகளை சரித்திரம் அடுக்குகின்றது.\nநன்னெறிகளைக் கற்றுத் தருவது யார் நம் பழக்கத்திலும் - ரத்தத்திலும் கூட ஓரளவுக்கு அவை கலந்து கிடக்கின்றன. நம் முன்னோர் விட்டுச் சென்ற ஏராளமான நூல்கள் நமக்கு வழிகாட்ட இருக்கின்றன. ஆனாலும் அதைப் பயன்படுத்தும் பெரும் பொறுப்பு பெற்றோருக்கும், கல்வி புகட்டும் ஆசிரியர்களுக்கும் உள்ளது.\nவாழ்க்கைத் தரம் என்பது செல்வத்தினை அடிப்படையாகக் கொண்டது; நன்னெறிகள், சமுதாய நலன் - நாட்டின் நலன் கருதி வகுக்கப்பட்டவை. இவை இரண்டுமே முக்கிய அம்சங்கள்தான். வள்ளுவர் சொல்வது போல, செல்வத்தினை, பால் என்று கருதினால், நன்னெறிகள் - பண்புகள், அதனைத் தாங்கும் கலயமாக விளங்கும்...\nஎனவேதான், பொருள் சேர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வள்ளுவர், செய்க பொருளை... என்று நமக்கு ஆணையிடுகிறார். ஆயினும், அதனை நல்வழியில் - நல்ல நெறிகளின்மூலமே அடைய வேண்டும் என்று கூறுகிறார், \"பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந் தற்று' என்று விளக்குகிறார்.\nகட்டுரையாளர்: இரா. கதிரவன் (பொறியாளர் -ஓய்வு).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=563&cat=10&q=Courses", "date_download": "2020-04-05T10:28:23Z", "digest": "sha1:PQ6VG35RGDFBILEMUFZJ3S7QZ2PEH54X", "length": 12518, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஏ.எப்.எம்.சி., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி நடத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு என்ன தகுதி இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா\nஏ.எப்.எம்.சி., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி நடத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு என்ன தகுதி இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா\nகடந்த சில ஆண்டுகளாகத் தான��� ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்., படிப்பு பற்றிய பரவலான விழிப்புணர்வு நம் மாணவர்களிடையே காணப்படுகிறது. இந்தியாவில் மிகக் கடுமையான போட்டியை உள்ளடக்கியது இதற்கான நுழைவுத் தேர்வு.\nஇயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை பிளஸ் 2ல் படித்திருப்பவர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். ஏற்கனவே பிளஸ் 2 முடித்திருப்பவரும் இந்த ஆண்டு முடிக்கவிருப்பவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். தனித்தனியாக ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 50 சதவீதம் பெற்றிருப்பதும் மொத்தமாக 3 பாடங்களிலும் சேர்த்து 60 சதவீதத்துக்குக் குறையாமலும் பெற்றிருக்க வேண்டும்.\nஆங்கிலத்திலும் 50 சதவீதத்துக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் ஒன்றை முக்கிய பாடமாகக் கொண்டு பி.எஸ்சி., தகுதியைப் பெற்றிருப்பவரும் பெறவிருப்பவரும் கூட இதற்கு விண்ணப்பிக்கலாம். 17 வயது முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும். பி.எஸ்சி., தகுதியுடையவர் 24 வயது வரை இருக்கலாம். 2 மணி நேர போட்டித் தேர்வு இது. 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெறும்.\nஉயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியலில் தலா 50 கேள்விகள் இடம் பெறும். இன்டெலிஜென்ஸ் மற்றும் லாஜிகல் ரீசனிங்கில் 25 கேள்விகளும் ஆங்கிலத்தில் 25 கேள்விகளும் இடம் பெறும். இந்தத் தேர்வு வரும் மே 3 அன்று நடத்தப்படவுள்ளது. விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜனவரி 28, 2009.\nஇதை முடித்தபின் கட்டாயம் ராணுவத்தில் 5 ஆண்டுகள் மருத்துவராகப் பணி புரிவது அவசியம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nரீடெயில் படிப்புகளைப் பற்றி நமது பகுதியில் அடிக்கடி படிக்கிறேன். அஞ்சல் வழியில் இத் துறையில் படிப்புகளைத் தரும் கல்வி நிறுவனங்கள் பற்றி சொல்லவும்.\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nஅக்குபஞ்சர் பற்றி தொலை தூரக் கல்வியில் படிக்கும் படிப்பு உள்ளதா\nமொபைல் போன்ற உபகரணங்களில் விளையாடப்படும் கேம்களை உருவாக்கும் துறை வாய்ப்புகளைக் கொண்ட துறைதானா\nபி.காம்., படிக்கிறேன். விமான பைலட்டாக விரும்புகிறேன். முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/the-benefits-of-tomatoes-a-day-119022300044_1.html", "date_download": "2020-04-05T09:47:33Z", "digest": "sha1:DSZSILKSYYXEOWUFXAGCYHKAKLMWDNP4", "length": 9009, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "தினம் ஒரு தக்காளி தரும் பலன்கள்...! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதினம் ஒரு தக்காளி தரும் பலன்கள்...\nதினம் ஒரு தக்காளி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த வீடியோவில் காண்போம். இந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.\nமுகத்தில் சேரும் அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் தக்காளி\nஉடல் எடையை குறைக்க உதவுகிறது தக்காளி என்பது தெரியுமா...\nஅற்புத மருத்துவ குணம் நிறைந்த மணத்தக்காளி....\nநான் என்ன தக்காளி தொக்கா எகிறிய ஏர்டெல் அடக்கிய டிராய்\nதக்காளி மீன் வறுவல் செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/jun/13/%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3170616.html", "date_download": "2020-04-05T09:24:24Z", "digest": "sha1:36SE74SUOIUPY2LL6RMJTGUOTTBQS2LZ", "length": 8466, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊத்தங்கரையில் ஜமாபந்தி நிறைவு விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n04 ஏப்ரல் 2020 சனிக்கிழமை 12:09:13 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஊத்தங்கரையில் ஜமாபந்தி நிறைவு விழா\nஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு ஜமாபந்தி அலுவலர் தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் பொ. குணசேகரன் தலைமை வகித்தார். ஊத்தங்கரை வட்டாட்சியர் ஜெய்சங்கர், தனி வட்டாட்சியர் வி.நிரஞ்சன், துணை வட்ட���ட்சியர்கள் அரவிந்த், திருமுருகன், வட்ட வழங்கல் அலுவலர் அருள்மொழி, தலைமை நில அளவர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபசலி-1428 வருவாய் தீர்வாயத்தில் ஜூன் 4 ம் தேதி முதல் ஜூன் 12 ம் தேதி வரை நடைபெற்ற முகாமில் பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவி தொகை, வாரிசு சான்றிதழ் என மொத்தம் 872 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 184-மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் திருமண உதவித்தொகை, ஈமச்சடங்கு, விதவை, முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என உதவித் தொகைக்கான காசோலைகள் ரூ. 2 லட்சத்து 41 ஆயிரத்து 149 மதிப்பீட்டில் வழங்கப்பட்டன என்றும், மேலும் நிலுவையில் உள்ள 687 மனுக்கள் மீது ஒரு மாத காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅதைத் தொடர்ந்து வட்டாட்சியர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.\nநிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் சீனிவாசன் வரவேற்றார். செயலாளர் ஆசைதம்பி நன்றி கூறினார்.\nஊரடங்கு உத்தரவு - 11வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 11வது நாள்\nகரோனா தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு\nசென்னைக்கு ரயில் மூலம் வந்த நிவாரண பொருட்கள்\nரேஷன் கடைகளில் நிவாரண நிதி\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dmk-admk-nellai-250-party-cadres-defections/", "date_download": "2020-04-05T08:54:38Z", "digest": "sha1:EOLKDGR2YXHPQGFY6IPMYG4Q4MFN53T7", "length": 16374, "nlines": 194, "source_domain": "www.patrikai.com", "title": "நெல்லை: அ.தி.மு.க.,வினர் 250 பேர் தி.மு.க.வுக்கு தாவல்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nகொரோனா முதல் பலி : குவைத்தில் இந்தியர் உயிரிழப்பு - பஹ்ரைன் இந்தியர் ஒருவர் கொரோனா தாக்கி பலியான குவைத்தில் முதல் பலியாக பதிவானது. சீன நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 206 உலக நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. இதுவரை உலக அளவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட, 64,691 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2,46,383 பேர் சிகிச்சைக்குப்பின் வைரஸ் பாதிப்பிலிருந்து...\nகொரோனாவால் உயிரிழந்த நர்ஸ்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்கவும் : இங்கிலாந்து நர்ஸ் வேண்டுகோள் - லண்டன் கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என இங்கிலாந்து தலைமை செவிலியர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு இங்கிலாந்தில் அதிக அளவில் உள்ளது. மரணம் அடைந்தோரில் இருவர் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் ஆவார்கள். அரீமா நஸ்ரின் மற்றும் ஐமீ ரூர்க்கி என்னும் பெயருடைய அந்த இரு செவிலியர் மரணத்துக்குப் பலரும்...\nகொரோனா : இந்தியாவிடம் மருந்து அனுப்ப கோரிக்கை விடுத்த அமெரிக்கா - வாஷிங்டன் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானோருக்கு வழங்க ஹைட்ராக்ஸிக்ளோரோகுவின் மாத்திரைகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா கோரி உள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை அமெரிக்காவில் 3,11,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.. இது உலக அளவில் பாதிக்கப்பட்டோரில் 25%க்கும் அதிகமாகும். இதைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. கொரோனா சிகிச்சைக்கான சரியான மருந்து மற்றும்...\nதமிழகம் : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு - சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவல் பாதிக்கப்ப்டோர் எண்ணிக்கை பின் வருமாறு மாவட்டம் ஏப்ரல் 2 வரை ஏப்ரல் 3 ஏப்ரல் 4 மொத்தம் சென்னை 46 35 7 88 திண்டுக்கல் 17 26 43 திருநெல்வேலி 30 6 1 37 ஈரோடு 32 32 கோவை 29 29...\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\n��ரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சிறப்பு செய்திகள்»நெல்லை: அ.தி.மு.க.,வினர் 250 பேர் தி.மு.க.வுக்கு தாவல்\nநெல்லை: அ.தி.மு.க.,வினர் 250 பேர் தி.மு.க.வுக்கு தாவல்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் 250 அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nதிருநெல்வேலிபுறநகர் மேற்கு மாவட்டம் கடையநல்லூர் ஒன்றிய அதிமுக இலக்கிய அணிச்செயலாளர் ராசையா மற்றும், அதிமுக ஒன்றிய இளைஞர் & இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலைவாணி ஆகியோர் தலைமையில் 250 அதிமுகவினர், நெல்லை புறநகர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவபத்மநாதன் தலைமையில் தங்களை திமுக வில் இணைத்து கொண்டனர்.\nஉள்ளாட்சி தேர்தலில் சீட் கொடுக்கப்படதாததால் அதிருப்தியில் இவர்கள் கட்சி மாறியதாக நெல்லை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nவிக்கிரவாண்டி, நாங்குனேரி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு\nபா.ம.க. வேட்பாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார்\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை\nMore from Category : சிறப்பு செய்திகள்\nரஜினியைக் காட்டி அவர்கள் முன்வைக்கும் வளர்ச்சி எத்தகையது..\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் வேலுமணி மீது சாட முடியாத விஜயபாஸ்கர், பீலா ராஜேஷ் மீது சாடுவது ஏன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇறைவனை நம்பினால் எதுவும் நடக்கும் – ஆன்மிக சிறுகதை\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/category/1321/start-28&lang=ta_IN", "date_download": "2020-04-05T10:39:16Z", "digest": "sha1:DQVAU3Y4OSQ4AHRI4OAQ3ULM5CHJJRBH", "length": 7450, "nlines": 130, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "สายวิชาการ / คณะมนุษยศาสตร์และ���ารจัดการการท่องเที่ยว / 2560 / 25600718-19_J_การอบรมอาหารไทย The Art of Thai Cooking | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 4 ... 6 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gst-notice-for-rs-6-interest-due-gst-authorities-sending-notice-017826.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-04-05T08:51:37Z", "digest": "sha1:RWWXXD2G3OE5PMAABJIV53KUFQZEQF2T", "length": 26381, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜாக்கிரதை மக்களே.. வெறும் 6 ரூபாய்க்கு கூட GST வரி கேட்டு நோட்டிஸ்! கட்டலன்னா என்ன ஆகும்? | GST Notice: for Rs 6 interest due GST authorities sending notice - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜாக்கிரதை மக்களே.. வெறும் 6 ரூபாய்க்கு கூட GST வரி கேட்டு நோட்டிஸ்\nஜாக்கிரதை மக்களே.. வெறும் 6 ரூபாய்க்கு கூட GST வரி கேட்டு நோட்டிஸ்\nஇங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்..\n26 min ago இங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்.. கொரோனா மற்ற நாடுகள பாதிச்சாலும்.. சீனாவுக்கு அடி தான்.. எப்படி..\n1 hr ago என்னாது வட்டியில்லா கடனா.. அதுவும் 1 லட்சம் வரையிலா.. யார் யாருக்கு.. மற்ற விவரங்கள் இதோ..\n3 hrs ago ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. நிபுணர்கள் கருத்து..\n16 hrs ago இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nSports உலகத்திலேயே செம பிசியாக எல்லோரும் விளையாடும் ஒரு விளையாட்டு.. இதுதான்\nMovies அந்த ஹீரோவை நான் காதலிக்கவே இல்லை.. சும்மா கிளப்பிவிட்டுட்டாங்க.. பிரபல ஹீரோயின் திடீர் மறுப்பு\nNews டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 3-வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி\nAutomobiles 34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..\nTechnology உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nLifestyle கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த 01 ஜூலை 2017 அன்று கோலாகலமாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, இந்தியா முழுக்க அமலுக்கு வந்தது.\nஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்த பின், இனி இந்தியா எப்படி முன்னேறப் போகுதுன்னு மட்டும் பாருங்க என்கிற ரீதியில் நாம் நிறைய செய்திகள் மற்றும் பிரச்சாரங்களைப் பார்க்க முடிந்தது.\nஆனால் இப்போது வரை ஜிஎஸ்டி அத்தனை சரியாக அமல்படுத்தப் படவில்லை என (IMF) சர்வதேச பன்னாட்டு நிதியமே சமீபத்தில் சொல்லியது குறிப்பிடத்தக்கது.\nஎதார்த்தத்தில் ஜிஎஸ்டி, இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டு வர அரசு நிறையவே சிரமப்பட்டது. பல முறை வரி விகிதங்களைக் குறைத்தார்கள், இப்போதும் குறைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மற்ற நாடுகளில் எல்லாம் ஒன்று அல்லது இரண்டு வரி வரம்புகள் என்றால், இந்தியாவில் சுமாராக 4 வரி விகிதம் + செஸ் + ரியல் எஸ்டேட் துறைக்கு தனி வரி விகிதம் என குழப்பங்களும் ஒரு பக்கம் நீடித்துக் கொண்டு இருக்கின்றன.\nமேலே சொன்ன ஜிஎஸ்டி குழப்பங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது மத்திய அரசுக்கு நிதி போதாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஜிஎஸ்டி வரி வசூலை அதிகரிக்க போராடிக் கொண்டிருக்கிறது. இப்போது ஜிஎஸ்டியின் வரி வசூலை அதிகரிக்க கடைசியில் ஒவ்வொரு ரூபாயையும் கணக்கில் எடுத்துக் கொண்டு வரி வசூலிக்கத் தொடங்கி இருக்கிறது.\nவியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள், குறிப்பிட்ட தேதிக்குப் பின் ஜிஎஸ்டி வரிப் படிவங்களைச் சமர்ப்பித்து இருந்தால், அவர்களிடம் இருந்து வட்டி வசூலிக்க வேண்டும். அப்படி தாமதமாக தங்கள் ஜிஎஸ்டி படிவங்களைச் சமர்பித்தவர்களிடம் இருந்து சுமாராக 46,000 கோடி ரூபாய் வட்டியை வசூலிக்க இருக்கிறார்களாம்.\nஎப்படி இந்த 46,000 கோடி ரூபாயை வசூலிக்க இருக்கிறார்கள் என்று கேட்டால், நோட்டிஸ் அனுப்பி வருவதாகச் சொல்கிறார்கள். தாமதமாக தங்கள் ஜிஎஸ்டி படிவங்களைச் சமர்பித்ததற்கு, வெறும் இரண்டு ரூபாய், ஆறு ரூபாய் வட்டி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு கூட அசராமல் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்களாம்.\nஒரு தரகு நிறுவனத்துக்கு வந்த நோட்டிஸில் \"நீங்கள் 2019 - 20 நிதி ஆண்டுக்குச் சமர்பிக்க வேண்டிய GSTR-3B படிவத்தை குறிப்பிட்ட தேதிக்குள் சமர்பிக்காமல் தாமதமாகச் சமர்பித்து இருக்கிறீர்கள். அதோடு தாமதமாக GSTR-3B சமர்பித்ததற்கு, CGST சட்டத்தின் கீழ் வட்டியை வேறு கணக்கிடவில்லை. எனவே உங்கள் வட்டித் தொகையான ஆறு ரூபாயை (5.9858630140000004) டெபாசிட் செய்யவும்\" என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\nமேலே சொன்னது போல 14 தசம எண்கள் (Decimals) வரை வட்டியைக் கணக்கிட்டு, நோட்டிஸில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த வட்டித் தொகையைச் செலுத்தவில்லை என்றால், மேற்கொண்டு சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நோட்டிஸில் சொல்லி இருக்கிறார்களாம். வெறும் ஆறு ரூபாய்க்கு இவ்வளவு கோபம் தேவையா..\nசில ஆடிட்டர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் இப்படி மிகச் சிறிய ரூபாய்க்கு எல்லாம் நோட்டிஸ் வந்திருப்பதை உறுதி செய்கிறார்கள். அதோடு, இப்படி மிகச் சிறிய தொகைகளுக்கு எல்லாம் நோட்டிஸ் அனுப்பினால் வியாபாரம் செய்பவர்கள் நேரம் ஒதுக்கி, வரித் துறையினர் கொடுத்திருக்கும் நோட்டிஸுக்கு தகுந்த பதில் கொடுக்க வேண்டி இருக்கும். இந்த மாதிரியான நோட்டிஸ்களைத் தவிர்க்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்.\nஆர்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n அத்தியாவசிய பொருட்களுக்கான GST வரி குறையுங்கள் ப சிதம்பரம் பளிச் ட்விட்\nகொரோனாவ ஒரு பக்கம் விடுங்க பாஸ்.. மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக அதிகரிப்பு..\nஅடி சக்க.. ஜிஎஸ்டி லாட்டரி திட்டத்தின் மூலம் ரூ.1 கோடி பரிசு பெற வாய்ப்பு.. ஏப்ரல் 1 முதல் அமல்..\nஐயா சாமி.. எங்களுக்கு 15 வருஷம் டைம் கொடுங்க..நிலுவையை கட்டிடுறோம்.. வோடபோன் கோரிக்கை\nஇந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி தான்.. சுப்பிரமணிய சுவாமி விமர்சனம்..\nஜிஎஸ்டி அமலாக்கத்தில் சிக்கல்.. சொல்கிறது IMF\nஇப்போதைக்கு ஜிஎஸ்டி ரீபண்ட் கிடையாது.. ஏமாற்றத்தில் 2,500 ஏற்றுமதியாளர்கள்..\nபட்ஜெட்டில் ஏன் ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள் வராது.. வேறு என்ன வரி சார் அறிவிப்புகள் வரலாம்\nப்ளம்பர், எலெக்ட்ரீஷியன்களையும் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர திட்டமாம்..\nமீண்டும் டார்கெட்டை உயர்த்திய மத்திய அரசு.. சல்லடை போட்டுத் தேடும் வரி அதிகாரிகள்..\nவிரைவில் ஒரு குட் நியூஸ் சொல்லுவேன்.. சஸ்பென்ஸ் வைக்கும் நிர்மலா சீதாராமன்..\nரூ.1.03 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்.. கொண்டாட்டத்தில் மத்திய அரசு..\nநசுங்கி வரும் தொழில் துறை.. மார்ச் மாதத்திலேயே PMI 51.8% தான்.. ��ப்படின்னா இனி என்னவாகும்..\nபலத்த நஷ்டத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2-innings-century-indian-batsmens-in-test-matches", "date_download": "2020-04-05T10:33:23Z", "digest": "sha1:R6RUF4OEUVIUFAF6GTJ4GOJPC7C46XJF", "length": 9419, "nlines": 96, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதம் அடித்த இந்திய வீரர்கள்!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. களத்தில் நீண்ட நேரம் நிலைத்து விளையாட வேண்டும் என்பதால், அதிக திறமையும், உடல் வலிமையும் பெற்றிருக்க வேண்டும். இல்லை என்றால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது சற்று கடினம் தான். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பல திறமையான வீரர்கள், நமது இந்திய அணியில் உள்ளனர். அதிலும் முக்கியமாக சில வீரர்கள் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர். அந்த வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.\nஇந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நமது இந்திய டெஸ்ட் அணியின் “தடுப்புச் சுவர்” என்று அழைக்கப்பட்டு வரும் ராகுல் டிராவிட். இவரை கிரிக்கெட் ரசிகர்கள் “தடுப்புச் சுவர்” என்று அழைப்பதற்கான காரணம் என்னவென்றால், இவர் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடுவார். விரைவில் அடித்து விளையாட பேட்டை உயர்த்த மாட்டார். அரை சதம் அடிப்பதற்கு கூட 100 – க்கும் மேலான பந்துகளை எடுத்துக் கொள்வார். எதிர் அணியின் பந்து வீச்சாளர்கள் இவரது விக்கெட்டை எடுக்க திணறுவார்கள். அந்த அளவிற்கு மிக நுணுக்கமாக விளையாடக் கூடிய திறமை படைத்தவர் ராகுல் டிராவிட்.\n1999 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே இவர் சதம் அடித்துள்ளார். முதல் இன்னிங்சில் 190 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 103 ரன்களும் விளாசினார். அதுமட்டுமின்றி 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும், இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதம் விளாசியுள்ளார். முதல் இன்னிங்சில் 110 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 135 ரன்களும் அடித்துள்ளார்.\nஇந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்து கொண்டே வருகிறார் விராட் கோலி. அதுவும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டனாக மாறிய பிறகு, சாதனை மேல் சாதனைகளை குவித்து வருகிறார். குறைந்த ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.\nடி – 20 போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி ஆகிய மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் 50 - க்கும் மேலான சராசரியை வைத்துள்ளார். 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதம் அடித்துள்ளார். முதல் இன்னிங்சில் 115 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 141 ரன்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர், தற்போது நமது இந்திய டெஸ்ட் அணியின், துணை கேப்டனான அஜின்கே ரஹானே. நமது இந்திய டெஸ்ட் அணி, மிடில் ஆர்டரில் வலுவான நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் இவர்தான். டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை செய்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரஹானே, முதல் இன்னிங்சில் 127 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 100 ரன்களும் அடித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/24013013/863935-voters-in-the-Draft-Voter-List-Issue-District.vpf", "date_download": "2020-04-05T08:54:51Z", "digest": "sha1:2SHSK2PIKDXZTH33AX2IOPFQSZHQBDON", "length": 19609, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "8,63,935 voters in the Draft Voter List Issue District || வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 8,63,935 வாக்காளர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்திய உள்துறை செயலாளர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளருடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை | திமுக தலைவர் ஸ்டாலினுடன் ப��ரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல் |\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 8,63,935 வாக்காளர்கள் + \"||\" + 8,63,935 voters in the Draft Voter List Issue District\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 8,63,935 வாக்காளர்கள்\nகரூர் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டார். மாவட்டத்தில் மொத்தம் 8,63,935 வாக்காளர்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.\nகரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 2020-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கரூர் மாவட்டத்திலுள்ள கரூர், அரவக்குறிச்சி, கிரு‌‌ஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 2020-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-\nகரூர் 1,12,304 ஆண் வாக்காளர்களும், 1,22,636 பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,34,946 வாக்காளர்கள் உள்ளனர்.\nஅரவக்குறிச்சி 99,699 ஆண் வாக்காளர்களும், 1,06,970 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,06,671 வாக்காளர்கள் உள்ளனர்.\nகிரு‌‌ஷ்ணராயபுரம்1,00,578 ஆண் வாக்காளர்களும், 1,04,375 பெண் வாக்காளர்களும், 46 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,04,999 வாக்காளர்கள் உள்ளனர்.\nகுளித்தலை 1,06,546 ஆண் வாக்காளர்களும், 1,10,777 பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,17,329 வாக்காளர்கள் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8,63,935 வாக்காளர்கள் உள்ளனர்.\nமேலும் அரவக்குறிச்சி தொகுதியில், 250 வாக்குச்சாவடி மையங்களும், 159 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கரூர் தொகுதியில் 261 வாக்குச்சாவடி மையங்களும், 94 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கிரு‌‌ஷ்ணராயபுரம் தொகுதியில் 253 வாக்குச்சாவடி மையங்களும், 195 வாக்குச்சாவடி அமைவிடங்களும், குளித்தலை தொகுதியில் 267 வாக்குச்சாவடி மையங்களும், 160 வாக்குச்சாவடி அமைவிடங்களும், ஆக மொத்தம் 1,031 வாக்குச்சாவடி மையங்களும், 608 வாக்குச்சாவடி அமைவிடங்களும் உள்ளன. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக, கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதி வரை வைக்கப்படவுள்ளன.\nபெயர் சேர்த்தல்- நீக்கலுக்கு சிறப்பு முகாம்\nமேலும் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது நிறைவடைந்த, வாக்காளர்களாக பதிவு செய்யாத தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 22-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம். ஜனவரி 4, 5, 11, 12-ந் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த சிறப்பு முகாம்களிலும் வாக்குச்சாவடி அலுவலரிடம் வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்கம்செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் இடமாற்றம் உள்ளிட்டவை குறித்த மனுக்களை அளிக்கலாம். மேலும், http://www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் Voter Helpline மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம். எனவே, தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா(கரூர்), குளித்தலை சார் ஆட்சியர் ஷேக்அப்துல்ரகுமான், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் பிரபு உள்ளிட்ட அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.\n1. 2020-21-ம் ஆண்டுக்கான மாநகராட்சி ‘பட்ஜெட்’ வெளியீடு திடக்கழிவு மேலாண்மைக்கு 100 பேட்டரி வாகனங்கள் வாங்க திட்டம்\n2020-21-ம் ஆண்டுக்கான திருச்சி மாநகராட்சி பட்ஜெட் நேற்று வெளி யிடப���பட்டது. திடக்கழிவு மேலாண்மைக்கு 100 பேட்டரி வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.\n2. பியர் கிரில்ஸூடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nநடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற INTO THE WILD WITH BEAR GRYLLS நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.\n3. காரைக்காலில் பொதுமக்கள் பார்வைக்கு இறுதி வாக்காளர் பட்டியல்\nகாரைக்காலில் இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.\n4. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்கள் வீடுகளில் கலெக்டர் நேரில் ஆய்வு\nதூத்துக்குடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.\n5. பிரபல கூடைப்பந்து வீரர் பிரையன்ட் பலியாவதற்கு முன் எடுத்த கடைசி புகைப்படம் வெளியீடு\nபிரபல கூடைப்பந்து வீரர் பிரையன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம் வெளியாகி உள்ளது.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. தென்காசியில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது தடியடி - கல்வீச்சில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம்\n2. சைக்கிளில் சென்று ஆய்வு, புதுவை அமைச்சரை மடக்கிய தமிழக போலீசார்\n3. மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு; லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற மகன் - போலீசில் சரண்\n4. எண்ணூரை சேர்ந்த அண்ணன்-தம்பிக்கு கொரோனா அறிகுறி\n5. கொரோனா நிவாரண நிதி பெறுவதற்காக வங்கிகளை நோக்கி மக்கள் படையெடுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-04-05T10:41:59Z", "digest": "sha1:6BVNRZC6WWHFJOFU3EOCEN6OYIA6VRUI", "length": 6304, "nlines": 102, "source_domain": "www.mullainews.com", "title": "இலங்கை | Mullai News", "raw_content": "\nகொரோனா அச்சத்திலும் இலங்கையில் இப்படி ஓர் அரசியல் வாதியா\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கொரோனா நோயாளியுடன் நெருங்கி பழகிய 45 பேர் தனிமைப்படுத்தல்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nவீட்டுத்தோட்டச் சவாலில் பங்கெடுத்த பிரதமர் மகிந்த\nதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி வீடடுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நபருக்கு கொரோனா\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 20 அடி நீளமான சுரங்க பாதை\nஇலங்கையில் கர்ப்பிணி பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் – குழந்தைக்கும் மருத்துவ சோதனை\nஊரடங்கு உத்தரவை உதாசீனம் செய்தவரால் ஏற்பட்ட கோரவிபத்து\nஇலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனா பலியெடுத்த நான்காவது நபர் தொடர்பில் வெளியாகிய தகவல்கள்\nசற்றுமுன்னர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் நான்காவது நபர் மரணம்\nகொரோனா நோயாளி வந்த வாடகை வாகனத்திற்கு தீ வைத்த பிரதேசவாசிகள்\nகொரோனாவினால் உயிரிழந்த மூன்றாமவரின் சடலம் தகனம் செய்யப்பட்டது\nகொரோனா அச்சத்திலும் இலங்கையில் இப்படி ஓர் அரசியல் வாதியா நெகிழ்ச்சியான சம்பவம்\nஉடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார் அற்புதமாக செயல்படுவதாக அறிவித்த விஞ்ஞானிகள் அற்புதமாக செயல்படுவதாக அறிவித்த விஞ்ஞானிகள்\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கொரோனா நோயாளியுடன் நெருங்கி பழகிய 45 பேர் தனிமைப்படுத்தல்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு April 5, 2020\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – அமெரிக்க பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/guru-palan-2019-to-2020/", "date_download": "2020-04-05T10:21:08Z", "digest": "sha1:7VMMAXJ6A6BWZTKXYAJZ3UNTB3FRU4PJ", "length": 74107, "nlines": 485, "source_domain": "www.thinatamil.com", "title": "உங்களின் ராசிப்படி வாரத்தின் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் நாளாக இருக்கும் தெரியுமா? Guru palan 2019-2020", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசனி பெயர்ச்சி பலன்கள் – 2020\nராகு கேது பெ��ர்ச்சி பலன்\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன மாகாபா ஆனந்த.. வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nபிறக்கும் தமிழ் வருட புத்தாண்டில் சனியால் துலாம் ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nஉப்பு நீர் கொரோனாவை அழிக்குமா மக்களிடையே பரவி வரும் போலியான தகவல்\nவெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது\nகொரோனாவிடம் இருந்து தப்பிய வயது முதிர்ந்த ஜோடி\nகேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது. பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தாமஸ் ஆபிரகாம் (வயது 93), மரியம்மா (88)...\nகொரோனாவால் பாதிக்கப்படாத நாடுகள்… உலகத்தையே வியக்க வைக்கும் நாடுகள் இவை தான்\nகொரோனா தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதே கொரோனா தொற்று நோயால் ஒருவர் கூட பாதிக்கப்படாத தேசங்களும் பூமிப் பந்தில் இருக்கின்றன. வடக்கு பசிபிக் கடற்பிராந்தியத்தில் 18,000 பேரை...\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nகொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவல் உண்மையாக இருக்காது என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் உலக நாடுகள் பல சந்தேகப்படும் நிலையில், அந்த...\nசீனாவில் செயற்கையாக உருவாக்கப்பட்டதே கொரோனா… ஐரோப்பிய விஞ்ஞானிகளின் பகீர் தகவல் 1.5 கோடி பேர் எங்கே\nசீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தாக்குதலை ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதுடன், ஆட்கொல்லி நோயாகவும் மாறி வருகின்றது. சீனாவில் சுமார் 1.5 கோடி பேர் காணாமல் போயுள்ளதாக நேற்றைய தினத்தில்...\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன மாகாபா ஆனந்த.. வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள்\nமாகாபா ஆனந்த் என்றாலே அனைவருக்கு டைமிங் காமெடியும், ரைமிங் பேச்சும் தான் நினைவுக்கு வரும். அதிலும், ஆர்.ஜே. மாகாபாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆர்.ஜே.வாக முதன்முதலாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலையை...\nவெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது\nநடிகர் விஜயின் மகனின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடிகர் விஜய் இன்று முதல் தலை சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அதனால், அவரை பற்றியும், அவரின் குடும்பத்தினை பற்றியும்...\nவெளியான லொஸ்லியாவின் சர்ச்சை புகைப்படம்… மறைமுகமாக லொஸ்லியா கொடுத்த சரியான பதிலடி\nபிக்பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா. இவர் செய்திவாசிப்பாளராகவே இருந்துவந்த நிலையில், பிக்பாஸிற்கு பின்பு ரசிகர்பட்டாளத்தை அதிகம் கொண்டுள்ளார். தற்போது படங்களில் படுபிஸியாக நடித்திருக்கும் லொஸ்லியாவின், அந்தரங்க புகைப்படம்...\nஇலங்கையர்களுக்கு தர்ஷன் பகிர்ந்த முக்கிய தகவல்\nகொரோனா பீதியில் உலகமே வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றது. அரசாங்கமும், மருத்துவர்களும் மருந்து கண்டுப்பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.நடிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் இலங்கை தர்ஷனும்...\nAll1-8A-Zகுரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nமீன ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், 9ம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவால் இளைய சகோதரர் அவ்ழியில் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். தைரியங்கள் அதிகரிக்கும். குடும்ப வகையில் மிக அமைதியாகவும், பல...\nபிறக்கும் தமிழ் வருட புத்தாண்டில் சனியால் துலாம் ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் திகதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு,...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா\nஇதுவரை ராசிக்கு 8-மிடத்தில் இருந்து வந்த ராகுபகவான் மாசி மாதம் 1ஆம் தேதி 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடையும் ராகுவினால் பொருள் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன....\nராகு க��து பெயர்ச்சி பலன்கள்.. சிம்ம ராசிக்கு சார்வரி ஆண்டில் காத்திருக்கும் ராஜயோகம்..\nசிம்ம ராசிக்கு நான்காம் இடத்தில் கேதுவும். 10-ல் ராகுவும் அமர உள்ளனர். ஏற்கனவே சனிப்பெயர்ச்சியால் ஓரளவு நல்ல பலன்கள் தான் சிம்ம ராசி பெறுகிறது. தற்போது ராகு கேதுவும் அமைப்பும் சிறப்பான பலன்களைத் தான்...\nசனி பெயர்ச்சி பலன்கள் – 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஉப்பு நீர் கொரோனாவை அழிக்குமா மக்களிடையே பரவி வரும் போலியான தகவல்\nகொரோனா குறித்த செய்திகள் தீயாய் பரவி வரும் வேளையில் எவற்றை பின்பற்றுவதால் கொரோனா பாதிப்பு உண்டாகாமல் தடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இந்த பாதிப்பை சமாளிக்க ஒவ்வொரு அரசாங்கமும் மிகுந்த முனைப்புடன்...\nநுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற\nநுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உட்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம். அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு...\nஉறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா.. என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்ய வேண்டும்.. விளக்கமான தகவல் இதோ..\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால், பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான சமூக வாழ்க்கையில் தொடங்கி அந்தரங்க வாழ்க்கை வரை அனைத்திலும் கொரோனா அச்சம் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது. அதில் முக்கியமாக,...\nவைரஸ்களை நெருங்க விடாமல் தடுக்க இந்த 6 உணவு பொருட்கள் போதும்\nஉங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய்கள் மற்றும் வைரஸ்களுக்கு போதுமான ஊட்டச்சத்து இருக்கும்போது மட்டுமே அது சாத்தியமாகும். எனவே ஒரு நல்ல உடலமைப்பை உருவாக்க, ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவது முக்கியம். உங்கள் நோய்...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிஸ்வரூப வளர்ச்சியடைந்த இன்ஸ்டாகிராம் தளம் ��ருவாய் ஈட்டுவது எப்படி தெரியுமா\nஃபேஸ்புக்குக்கு சொந்தமான புகைப்பட செயலியான, இன்ஸ்டாகிராம், பல சிறு தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான தொழில் மேற்கொள்ளும் இடமாக மாறிவிட்டது. இதன் பின்னணியில் உள்ள ரகசியங்கள் என்னென்ன, இது எப்படி வருவாய் ஈட்டுகிறது என்பதை பர்க்கலாம். புகைப்பட...\nபேஸ் ஆப் செயலியை பயன்படுத்துகிறீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கையான தகவல்..\nபேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்கள் முழுவதும் டிரெண்ட் ஆகி வரும் ஒரு சேலஞ்ச் என்றால், அது பேஸ் ஆப் சேலஞ்ச் தான். பேஸ் ஆப் என்ற செயலியின் மூலம் அனைவரும் தங்களது...\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள்\nஹூவாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.ஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ல்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது....\nஇந்தியாவில் கால் பதிக்கும் எம்ஜி ஹெக்டர்\nஇங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் வெகு விரைவில் இந்திய மார்க்கெட்டில் கால் பதிக்க உள்ளது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரக கார், இந்திய மார்க்கெட்டில் இந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என...\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திய யாழ் பெண் யார் இவர்\nஉலகக் கோப்பை வலைப்பந்தாட்டத் (நெட்பால்) தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார்.இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்ற உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட...\nஇலங்கையில் மிக பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் கால்பந்தாட்ட தொடர்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண உதைபந்தாட்ட கழகங்களை உள்ளடக்கிய 2019ஆம் ஆண்டிற்கான வடக்கு, கிழக்கு ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டி (NEPL) எதிர்வரும் ஆறாம் திகதி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.இந்த...\nமுழுமையான அதிர்ஷ்டத்தால் ஜெயித்த இங்கிலாந்து உலகளவில் வைரலான கிண்டல் புகைப்படம்\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அதிர்ஷ்டத்தால் ஜெயித்ததாக விஷமிகள் யாரோ விக்கிப்பீடியாவில் எடிட் செய்த நிலையில் அது குறித்த புகைப்படம் வை��லாகியுள்ளது.லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலக்கோப்பை கிரிக்கெட் இறுதி...\nசிறப்பாக விளையாடியும் தோற்ற நியூசிலாந்து.. தோல்விக்கு பின் அந்நாட்டு ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதியது.இதில் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த...\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டை ஆனது\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டையில் முடிந்தது.லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து -...\nகொரோனாவிடம் இருந்து தப்பிய வயது முதிர்ந்த ஜோடி\nகேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது. பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தாமஸ் ஆபிரகாம் (வயது 93), மரியம்மா (88)...\nகொரோனாவால் பாதிக்கப்படாத நாடுகள்… உலகத்தையே வியக்க வைக்கும் நாடுகள் இவை தான்\nகொரோனா தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதே கொரோனா தொற்று நோயால் ஒருவர் கூட பாதிக்கப்படாத தேசங்களும் பூமிப் பந்தில் இருக்கின்றன. வடக்கு பசிபிக் கடற்பிராந்தியத்தில் 18,000 பேரை...\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nகொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவல் உண்மையாக இருக்காது என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் உலக நாடுகள் பல சந்தேகப்படும் நிலையில், அந்த...\nசீனாவில் செயற்கையாக உருவாக்கப்பட்டதே கொரோனா… ஐரோப்பிய விஞ்ஞானிகளின் பகீர் தகவல் 1.5 கோடி பேர் எங்கே\nசீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தாக்குதலை ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதுடன், ஆட்கொல்லி நோயாகவும் மாறி வருகின்றது. ���ீனாவில் சுமார் 1.5 கோடி பேர் காணாமல் போயுள்ளதாக நேற்றைய தினத்தில்...\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன மாகாபா ஆனந்த.. வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள்\nமாகாபா ஆனந்த் என்றாலே அனைவருக்கு டைமிங் காமெடியும், ரைமிங் பேச்சும் தான் நினைவுக்கு வரும். அதிலும், ஆர்.ஜே. மாகாபாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆர்.ஜே.வாக முதன்முதலாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலையை...\nவெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது\nநடிகர் விஜயின் மகனின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடிகர் விஜய் இன்று முதல் தலை சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அதனால், அவரை பற்றியும், அவரின் குடும்பத்தினை பற்றியும்...\nவெளியான லொஸ்லியாவின் சர்ச்சை புகைப்படம்… மறைமுகமாக லொஸ்லியா கொடுத்த சரியான பதிலடி\nபிக்பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா. இவர் செய்திவாசிப்பாளராகவே இருந்துவந்த நிலையில், பிக்பாஸிற்கு பின்பு ரசிகர்பட்டாளத்தை அதிகம் கொண்டுள்ளார். தற்போது படங்களில் படுபிஸியாக நடித்திருக்கும் லொஸ்லியாவின், அந்தரங்க புகைப்படம்...\nஇலங்கையர்களுக்கு தர்ஷன் பகிர்ந்த முக்கிய தகவல்\nகொரோனா பீதியில் உலகமே வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றது. அரசாங்கமும், மருத்துவர்களும் மருந்து கண்டுப்பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.நடிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் இலங்கை தர்ஷனும்...\nAll1-8A-Zகுரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nமீன ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், 9ம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவால் இளைய சகோதரர் அவ்ழியில் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். தைரியங்கள் அதிகரிக்கும். குடும்ப வகையில் மிக அமைதியாகவும், பல...\nபிறக்கும் தமிழ் வருட புத்தாண்டில் சனியால் துலாம் ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் திகதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் ச���ரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு,...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா\nஇதுவரை ராசிக்கு 8-மிடத்தில் இருந்து வந்த ராகுபகவான் மாசி மாதம் 1ஆம் தேதி 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடையும் ராகுவினால் பொருள் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன....\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. சிம்ம ராசிக்கு சார்வரி ஆண்டில் காத்திருக்கும் ராஜயோகம்..\nசிம்ம ராசிக்கு நான்காம் இடத்தில் கேதுவும். 10-ல் ராகுவும் அமர உள்ளனர். ஏற்கனவே சனிப்பெயர்ச்சியால் ஓரளவு நல்ல பலன்கள் தான் சிம்ம ராசி பெறுகிறது. தற்போது ராகு கேதுவும் அமைப்பும் சிறப்பான பலன்களைத் தான்...\nசனி பெயர்ச்சி பலன்கள் – 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஉப்பு நீர் கொரோனாவை அழிக்குமா மக்களிடையே பரவி வரும் போலியான தகவல்\nகொரோனா குறித்த செய்திகள் தீயாய் பரவி வரும் வேளையில் எவற்றை பின்பற்றுவதால் கொரோனா பாதிப்பு உண்டாகாமல் தடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இந்த பாதிப்பை சமாளிக்க ஒவ்வொரு அரசாங்கமும் மிகுந்த முனைப்புடன்...\nநுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற\nநுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உட்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம். அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு...\nஉறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா.. என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்ய வேண்டும்.. விளக்கமான தகவல் இதோ..\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால், பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான சமூக வாழ்க்கையில் தொடங்கி அந்தரங்க வாழ்க்கை வரை அனைத்திலும் கொரோனா அச்சம் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது. அதில் முக்கியமாக,...\nவைரஸ்களை நெருங்க விடாமல் தடுக்க இந்த 6 உணவு பொருட்கள் போதும்\nஉங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய்கள் மற்றும் வைரஸ்களுக்கு போதுமான ஊட்டச்சத்து இருக்கும்போது மட்டுமே அது சாத்தியமாகும். எனவே ஒரு நல்ல உடலமைப்பை உருவாக்க, ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவது முக��கியம். உங்கள் நோய்...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிஸ்வரூப வளர்ச்சியடைந்த இன்ஸ்டாகிராம் தளம் வருவாய் ஈட்டுவது எப்படி தெரியுமா\nஃபேஸ்புக்குக்கு சொந்தமான புகைப்பட செயலியான, இன்ஸ்டாகிராம், பல சிறு தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான தொழில் மேற்கொள்ளும் இடமாக மாறிவிட்டது. இதன் பின்னணியில் உள்ள ரகசியங்கள் என்னென்ன, இது எப்படி வருவாய் ஈட்டுகிறது என்பதை பர்க்கலாம். புகைப்பட...\nபேஸ் ஆப் செயலியை பயன்படுத்துகிறீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கையான தகவல்..\nபேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்கள் முழுவதும் டிரெண்ட் ஆகி வரும் ஒரு சேலஞ்ச் என்றால், அது பேஸ் ஆப் சேலஞ்ச் தான். பேஸ் ஆப் என்ற செயலியின் மூலம் அனைவரும் தங்களது...\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள்\nஹூவாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.ஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ல்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது....\nஇந்தியாவில் கால் பதிக்கும் எம்ஜி ஹெக்டர்\nஇங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் வெகு விரைவில் இந்திய மார்க்கெட்டில் கால் பதிக்க உள்ளது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரக கார், இந்திய மார்க்கெட்டில் இந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என...\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திய யாழ் பெண் யார் இவர்\nஉலகக் கோப்பை வலைப்பந்தாட்டத் (நெட்பால்) தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார்.இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்ற உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட...\nஇலங்கையில் மிக பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் கால்பந்தாட்ட தொடர்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண உதைபந்தாட்ட கழகங்களை உள்ளடக்கிய 2019ஆம் ஆண்டிற்கான வடக்கு, கி���க்கு ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டி (NEPL) எதிர்வரும் ஆறாம் திகதி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.இந்த...\nமுழுமையான அதிர்ஷ்டத்தால் ஜெயித்த இங்கிலாந்து உலகளவில் வைரலான கிண்டல் புகைப்படம்\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அதிர்ஷ்டத்தால் ஜெயித்ததாக விஷமிகள் யாரோ விக்கிப்பீடியாவில் எடிட் செய்த நிலையில் அது குறித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலக்கோப்பை கிரிக்கெட் இறுதி...\nசிறப்பாக விளையாடியும் தோற்ற நியூசிலாந்து.. தோல்விக்கு பின் அந்நாட்டு ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதியது.இதில் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த...\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டை ஆனது\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டையில் முடிந்தது.லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து -...\nHome ஜோ‌திட‌ம் உங்களின் ராசிப்படி வாரத்தின் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் நாளாக இருக்கும் தெரியுமா\nஉங்களின் ராசிப்படி வாரத்தின் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் நாளாக இருக்கும் தெரியுமா\nஅதிர்ஷ்டம் என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும், ஆனால் அனைவருக்கும் அது கிடைப்பதில்லை என்பதே உண்மை. அதிர்ஷ்டம் எப்பொழுதும் ஒரே இடத்தில் இருக்காது அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். நாம்தான் நமக்கு அதிர்ஷ்டம் வரும்போது அதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.\nஜோதிட சாஸ்திரம் நமது வாழ்வில் அனைத்து அம்சங்களையும் விளக்கக்கூடியது, அதில் அதிர்ஷ்டம் ஒன்றும் விதி விலக்கல்ல. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. அதேபோல வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரே கிரகத்தால் ஆளப்படுகிறது. அதன்படி உங்கள் ராசிக்கு வாரத்தின் எந்த நாள் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தால் கூற இயலும். இந்த பதிவில் உங்கள் ராசிக்கான அதிர்ஷ்டமான நாள் எது என்று பார்க்கலாம்.\nமேஷ ராசி செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. இது ஆர்வம், உறுதி மற்றும் உந்துதலை ஊக்குவிக்கும் கிரகம். செவ்வாய் கிழமையும் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. இந்த நாளில் மேஷ ராசிக்காரர்கள் தொடங்கும் வேலை அவர்களுக்கு உறுதியை வழங்குவதோடு வெற்றிகரமானதாக முடியும். புதிய வேலைகளை ஒப்புக்கொள்ளவும், இருக்கும் வேலைகளை முடிக்கவும் மேஷ ராசிக்காரர்களுக்கு இது மிகவும் அதிர்ஷ்டமான நாளாகும்.\nரிஷப ராசியானது கவர்ச்சிகரமான சுக்கிரனால் ஆளப்படுகிறது. இவர் ஆளும் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். வெள்ளிக்கிழமை பொதுவாக கொண்டாட்டங்களுக்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது, இது பலரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு நாளாகும். காதலையும், மகிழ்ச்சியையும் ஊக்குவிக்கும் கிரகம் இதுவாகும். ரிஷப ராசிக்காரர்கள் எந்த செயலையும் தொடங்குவதற்கு வெள்ளிக்கிழமை மிகவும் அதிர்ஷ்டமான நாளாகும்.\nமிதுன ராசி புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. புதன் கிரகம் புதன்கிழமையை ஆளும் கிரகமாகவும் இருக்கிறது. இந்த நாளில் புதிய பேச்சுவார்த்தையை தொடங்குவது உங்களுக்கு நல்ல முடிவுகளை தரும். சிறந்த பேச்சாற்றல் கொண்ட இவர்கள் இந்த நாளில் ஒப்பந்தம் செய்வது, பயணம் செய்வது போன்றவை இவர்கள் எதிர்பார்க்கும் முடிவை வழங்கும்.\nகடக ராசிக்காரர்கள் அதிக உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும், அக்கறை செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சந்திரனால் ஆளப்படுபவர்கள். இவர்களுக்கு ராசியான நாள் என்றால் அது திங்கள் கிழமைதான். மற்றவர்களுக்கு திங்கள் கிழமை மோசமான நாளாக இருந்தாலும் இவர்களுக்கு அது அதிர்ஷ்டம் கொட்டும் நாளாக இருக்கும். உங்கள் நேரத்தையும், பணத்தையும் செலவிடும் வேலைகளை இந்த நாளில் தொடங்குவது உங்களுக்கு நல்லது.\nசிம்ம ராசி சூரியனால் ஆளப்படும் ராசியாகும். சூரியனின் பிரகாசமான ஆற்றல் ஞாயிற்றுக்கிழமையை ஆட்சி செய்கிறது. வாழ்க்கைக்கு ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் வழங்கும் நாளாக ஞாயிற்றுக்கிழமை இருக்கிறது. சிம்ம ராசிக்காரர்கள் தன்னை வளர்த்துக்கொள்ள தேவையான முயற்சிகளையும், சாக��ங்களையும் ஞாயிற்றுக்கிழமைகளில் வைத்துக்கொள்வது நல்லது.\nமிதுன ராசியை போலவே கன்னி ராசியும் புதன் கிரகத்தால் ஆளப்படுவதாகும். புதன் கிரகத்திடம் இருந்து கன்னி ராசிக்கு கிடைக்கும் ஆற்றல் மாறாதது. புதன் ஆளும் நாள் புதன் கிழமை ஆகும். இந்த நாள் அவர்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கும் நாளாக இருக்கும். நீதிமன்றம் தொடர்பான வேலைகள், உடற்பயிற்சி வகுப்புகள் போன்றவற்றை இந்த நாளில் தொடங்குவது முடிவை இவர்களுக்கு சாதகமாக மாற்றும்.\nதுலாம் ராசியும் ரிஷப ராசியை போல அன்பான கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதாகும். துலாம் ராசி காற்றின் சின்னமாகும், சுக்கிரனால் இவர்கள் அறிவார்ந்தர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள் வெள்ளிக்கிழமையாகும். இது கொண்டாட்டத்திற்கு சிறந்த நாளாகும். இந்த நாளில் துலாம் ராசிக்காரர்கள் சமநிலையாகவும், தெளிவாகவும் இருப்பார்கள்.\nவிருச்சிக ராசிக்காரர்கள் மேஷ ராசிக்காரர்களை போல செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுவதாகும். இவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள் செவ்வாய் கிழமையாகும். இது அவர்களுக்கு முழுமையான வெற்றியை வழங்கும் நாளாக இருக்கும். இவர்களின் உறுதி இவர்கள் தொடங்கும் வேலையை வெற்றிகரமானதாக மாற்றக்கூடும். எனவே இவர்கள் விரைவில் முடிக்க நினைக்கும் வேலையை செவ்வாய் கிழமையில் தொடஙங்குவது நல்லது.\nதனுசு என்பது நம்பிக்கைக்கான சின்னமாகும். இது குருவால் ஆளப்படும் ராசியாகும். குரு பகவான் செழிப்புக்கு காரணமாக இருக்கும் கடவுளாவார். இவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு வியாழக்கிழமை மிகவும் சிறந்த நாளாகும். தொழில்ரீதியான சந்திப்புகள், பயணங்கள் போன்றவற்றை மேற்கொள்ள வியாழக்கிழமை அற்புதமான நாளாகும்.\nமகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்கள் கடுமையான கிரகமான சனிபகவனால் ஆளப்படுகிறார்கள். சனிபகவானால் ஆளப்படுவதால் இவர்களுக்கு அதிஷ்டமான நாள் சந்தேகமே இல்லாமல் சனிக்கிழமைதான். இந்த நாளில் இவர்கள் தொடங்கும் வேலைகள் இவர்களுக்கு வெற்றியை வழங்குவதாக இருக்கும்.\nகும்ப ராசியும் மகர ராசியை போலவே சனிபகவனால் ஆளப்படுவதாகும். ஆனால் இதன் காற்று குணங்களால் இது மிகவும் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும். இவர்கள் இயற்கையிலேயே அதிக கற்பனைத்திறன் உள்ளவர்களாகவும், கண்ட���பிடிப்பாளராகவும் இருப்பார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள் சனிக்கிழமைதான். புதிய ஐடியாக்களை பரிசோதிக்க இவர்களுக்கு இதுதான் சிறந்த நாளாகும்.\nமீனா ராசிக்காரர்கள் தனுசு ராசியை போன்றவர்கள், இவர்களுக்கும் ராசியான நாள் வியாழக்கிழமைதான். இந்த நாள் இவர்களுக்கு புது ஆற்றலை வழங்கக்கூடியதாகும். இந்த நாளில் இவர்கள் அதிக புத்திக்கூர்மையுடனும், தன்னம்பிக்கையுடனும் காணப்படுவார்கள். எனவே அவர்கள் எந்த வேலையையும் வியாழக்கிழமையில் தொடங்குவது நல்லது.\nPrevious articleஉனக்கு தான் BP ஏறும், மீராவுடன் வெடித்த பிரச்சனை\nNext articleஇன்று குருபகவானின் அத்தனை நன்மைகளையும் பெறப்போகும் ராசிக்காரர் யார்.. 12 ராசிகளையும் பற்றி பார்ப்போம்..\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nபிறக்கும் தமிழ் வருட புத்தாண்டில் சனியால் துலாம் ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. சிம்ம ராசிக்கு சார்வரி ஆண்டில் காத்திருக்கும் ராஜயோகம்..\nஏப்ரல் மாதம் முழுவதும் இந்த ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்\nகுரு அதிசார பெயர்ச்சி 2020 : சனியோடு கூட்டு சேரும் குரு\nஎந்த ராசியை கொரோனா மிக வேகமாக தாக்கும் தெரியுமா வக்கிரமடையும் ராகுவால் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் ஆபத்து…\nமறக்கறதும்… மன்னிக்கிறதும்… இந்த ராசிக்காரர்களின் அகராதியிலேயே கிடையாதாம் பார்த்து பழகுங்க… இல்லை ஆபத்துதான்\nகுருவின் அதிர்ஷ்ட பார்வை இந்த ராசிக்கா.. திடீரென காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் என்ன தெரியுமா\nஇந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. அதிர்ஷ்டத்தில் நினைய போகும் அந்த 4 ராசியினர் யார்\nகொரோனா பற்றி பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ள உண்மை\nகடும் சக்தி வாய்ந்த சுக்கிர பார்வையால் திடீரென்று திசைமாறிப் போன 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன மாகாபா ஆனந்த.. வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள்\nமாகாபா ஆனந்த் என்றாலே அனைவருக்கு டைமிங் காமெடியும், ரைமிங் பேச்சும் தான் நினைவுக்கு வரும். அதிலும், ஆர்.ஜே. மாகாபாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆர்.ஜே.வாக முதன்முதலாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலையை...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nமீன ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், 9ம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவால் இளைய சகோதரர் அவ்ழியில் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். தைரியங்கள் அதிகரிக்கும். குடும்ப வகையில் மிக அமைதியாகவும், பல...\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன மாகாபா ஆனந்த.. வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nபிறக்கும் தமிழ் வருட புத்தாண்டில் சனியால் துலாம் ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nஉப்பு நீர் கொரோனாவை அழிக்குமா மக்களிடையே பரவி வரும் போலியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/sathagaalangaram.htm", "date_download": "2020-04-05T09:16:54Z", "digest": "sha1:24HGSZMJMZ32VTFGRZL6QKUQBISJZ3XA", "length": 5309, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "சாதகாலங்காரம் - ., Buy tamil book Sathagaalangaram online, . Books, ஜோதிடம்", "raw_content": "\nதசா புத்தி பலன்கள் (ரிஷப லக்னம்)\nஶ்ரீ விஸ்வகர்மாவின் வாஸ்து பூஜை முறை மற்றும் பொது விதிமுறைகள்\nஒரே நிமிடத்தில் நீங்களே நல்ல நேரம்,பஞ்சபட்சி பலன் பார்க்கலாம்\nஇரு ஜாதக கூட்டு விளைவுகள் (தொகுதி - 2)\nவாஸ்து முறைப்படி அதிர்ஷ்டம் தரும் வீட்டு வரைபடங்கள் (600 முதல் 1200 ச.அடி அடித்தளம் பரப்பளவு கொண்டவை )\nஉன்னைக் கண்ட நாள் முதல் (ஆர்.மகேஸ்வரி)\nஅழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2013/11/", "date_download": "2020-04-05T09:29:40Z", "digest": "sha1:MK7NFWHYRW65QMZIU3J3IQH2VF3V5FLN", "length": 21395, "nlines": 193, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: November 2013", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\n3டி - சத்தியமா சாத்தியமா..\n3டி - சத்தியமா சாத்தியமா..\n@rasanai இப்படி ஒரு ட்விட் போட்டு ஆரம்பித்துவைத்தார்:\nவீடியோ ஃபோன்,வேலைக்கார ரோபாட்கள் போன்றதொரு உருப்படாத,வரப்போகாத டெக்னாலஜியே 3டி ப்ரிண்டிங். #MarkMyWords\n3டி ப்ரிண்டிங் பற்றி என் கருத்துகளைச் சொல்வதற்கு முன்பாக கொஞ்சம் ரீவைண்ட்.\n90களின் இறுதியில் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் என்ற சித்தாந்தம் பிரபலமாகத் தொடங்கியபோத���, இணையம் என்பது இல்லாத ஒன்று, இருந்தாலுமே 14 Kbps மோடம்கள்தான் அதிவேக இணைப்புகள். அன்று வீட்டில் இருந்த கம்ப்யூட்டர்கள் வார்ட் ஆர்ட்டில் பூப்போடவும் ஜிகுஜிகா என்று ஸ்கின்மாற்றிய வின் ஆம்ப் பாட்டுப்பாடவும் மட்டும்தான் உபயோகமாயின. அன்று கம்ப்யூட்டர் வாங்கினவர்கள் புத்திசாலிகளா முட்டாள்களா இன்று 3டி ப்ரிண்டர் வாங்கி வீட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்களும் அதே கேட்டகிரிதான்.\nவீடியோஃபோன் என்பது இன்று ஸ்கைப்பாக வளரவில்லையா\nவேலைக்கார ரோபோட்களை ஐஸ்வர்யாவைக் காதலிக்கும் ரஜினி போலத் தேடினால் கிடைக்காது. கொஞ்சம் அக்கம்பக்கம் உள்ள ஃபேக்டரிகளுக்குப் போய்ப்பாருங்கள் - 20 வருடங்களுக்கு முன்னே மனிதர்கள் செய்துகொண்டிருந்த அபாயகரமான வேலைகளை ரோபோக் கரங்களும் கால்களும் செய்துகொண்டிருக்கின்றன. கூலிங் கிளாஸ் போடுவதில்லையே தவிர்த்து அவையும் ரோபோதான், வேலை செய்கின்றனதான். ஹ்யூமனாய்ட் என்ற வகை ரோபோக்களுக்குத் தேவையில்லை, எனவே வரவும் இல்லை. இரண்டு ரோபோக்கரங்களையும் கால்களையும் ஒரு ஷோகேஸ் பொம்மைக்கு மாட்டிவிட்டு டாக்கிங் டாம் போன்ற சாஃப்ட்வேரைச் சேர்த்துவிட்டால் இன்றேகூட அப்படி ஒரு ரோபோவைத் தயாரித்துவிடலாம்.\nடெக்னாலஜிக்கும் டார்வின் தியரி செல்லுபடியாகும். தகுதியுள்ளதுதான் தப்பிப்பிழைக்கும். செல்ஃபோன்கள் பிரபலமடையத் தொடங்கிய நாட்களில் (இன்கமிங் 5 ரூபாய்/நிமிடம், அவுட்கோயிங் 10 ரூபாய்/நிமிடம்) வில்ஃபோன் (WLL Phone) என ஒரு ஜந்து குறைப்பிரசவம் ஆனது யாருக்காவது நினைவிருக்கிறதா அன்றைய தேதியில் அது செல்ஃபோனைவிட மலிவு. ஆனால் என்ன, தாய் டவரில் இருந்து 3 கிலோமீட்டருக்குமேல் வேலை செய்யாது. 2-3 வருடங்களிலேயே 1000 ரூபாய்க்கு செல்ஃபோனும் 10 பைசா கால்களும் வந்ததில் வில்ஃபோன் வீணாகிப்போனது.\nஇப்போது 3டி பிரிண்டருக்கு வருவோம். இன்றைய தேதியில் 3டி பிரிண்டரில் என்னவெல்லாம் சாத்தியம் நாம் கொடுக்கும் 3டி உருவத்தை, ப்ளாஸ்டிக்கில் அதே வண்ணத்தோடு உருவாக்கும். அவ்வளவுதான். வெவ்வேறு வகையான மெட்டீரியல்கள் சாத்தியமில்லை. இரண்டு பொருட்களின் அசெம்ப்ளி சாத்தியமில்லை. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு குணாதிசயங்கள் தேவைப்படும் பொருட்களை 3டியில் வடிவமைக்க முடியாது.\nகொஞ்சம் உற்பத்தி முறையையும் பார்த்���ுவிடலாம். பத்து பைசாவுக்குக் கிடைக்கக்கூடிய சாதாரண போல்ட் தயாரிப்பதில் எத்தனை சிறு சிறு ப்ராசஸ்கள் உள்ளடங்கி இருக்கின்றன தெரியுமா இரும்பை உருக்கி ஃபவுண்டரியில் அறுகோண ராடாகத் தயாரிக்க வேண்டும். அளவுக்கு வெட்டி, அதை ராட்சத உருளைகள் இடையே கொடுத்து நசுக்கி மரை (Thread) உருவாக்க வேண்டும். உருவாக்கியதை ஒவ்வொரு இடத்துக்கு ஒவ்வொரு வகையாக Anodising Carbonizing, Nitriding, Induction hardening என்று படுத்தி எடுக்க வேண்டும் - இவ்வளவு வேலை ஆனபிறகு 10 பைசாவிற்கு விற்க வேண்டும் என்றால் ஒரு போல்ட் தயாரித்தால் வேலைக்காகாது, கோடிக்கணக்கில் செய்தால்தான் கட்டும். ஒரு போல்ட் தயாரிக்கும் மெஷின் ஷாப்பில்கூட Foundry, Cold Press, Heat Treatment என்று பலவகையான உப ஷாப்கள் இருந்தே ஆகவேண்டும். - இத்தனையையும் ஒரு ப்ரிண்டர் செய்துவிட முடியுமா\nஇன்றைக்கு உள்ள உற்பத்தித்துறையிலும் கம்ப்யூட்டர்கள் ந்யூமரிகல் கண்ட்ரோல், CNC, என்று பல வருடங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்து ஆதிக்கம் செலுத்தத்தான் செய்கின்றன. ஆனால் பெரும்பாலும் அவை தனித்தனி ப்ராஸஸ்களுக்குதான் உதவுகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் இவை உடனே மாறக்கூடியது போலத் தோன்றவில்லை.\nஆனால் நம்முடைய எண்ணங்களின் வேகத்தை பலநூறு மடங்கு தாண்டக்கூடியதாகத்தான் தொழில்நுட்பம் இருந்துவருகிறது. 15 வருடத்துக்கு முன்பு எதற்கு கம்ப்யூட்டர் என்று கேட்டோம், 10 வருடம் முன்பு ஏன் செல்ஃபோன் என்று கேட்டோம், இன்று இரண்டையும் சேர்த்து கைக்குள் வைத்துக்கொண்டு ஊர்சுற்றுகிறோம்.\nநாளை நாம் உபயோகிக்கும் இயந்திரங்களின் பெரும்பாலான பாகங்கள் ப்ளாஸ்டிக்கில் - இத்தனை ப்ராசஸ்கள் தேவைப்படாத ப்ளாஸ்டிக்கில் உருவாக்கப்படலாம். பல்வேறு விதமான கனிமங்கள் - இங்க்ஜெட் ப்ரிண்டர் கார்ட்ரிட்ஜ் போல உருவாக்கப்பட்டு தேவையான அளவு இஞ்செக்ட் செய்யப்பட்டு, பிறகு ஹீட் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படவும் சிறு கம்பார்ட்மெண்டுக்குள்ளேயே ஏற்பாடு செய்யப்படலாம் - அப்படி நடக்கும்போது முழுமையான பாகம் ப்ரிண்டரில் இருந்து வெளிவர வாய்ப்பிருக்கிறது.\nஉற்பத்தி மையங்கள் ஒரு இடத்தில் இருப்பதற்கான காரணங்களை இந்த 3டி ப்ரிண்டர்கள் முறியடிக்குமாயின் - அதற்கான ஆராய்ச்சிகள் நிச்சயம் நடந்துகொண்டுதான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை - அது சாதாரண மனிதன் வாழ்வில் என்ன��ன்ன தாக்கத்தை உண்டுசெய்யும்\nநிச்சயமாக ஒரு காரை நெட்டில் டவுன்லோட் செய்து உடனுக்குடன் ப்ரிண்ட் கொடுத்து ஓட்டிச் செல்லமுடியாது. காரின் 5000 உதிரிபாகங்களைத் தனித்தனியாக ப்ரிண்ட் செய்யலாம். அவற்றை அசெம்பிள் செய்ய மெக்கானிக்கைக் கூப்பிட்டு 5 கார் வாங்க ஆகும் செலவைச் செய்யலாம் :-)\nஆனால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் உதிரிபாகங்களை ப்ரிண்ட் செய்யும் வசதி வந்துவிட்டால் - எவ்வளவோ செலவுகள் மிச்சப்படும். குடோன்கள் தேவையில்லை, கப்பல் விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. துருப்பிடித்துவிடுமா கெட்டுவிடுமா என்ற பயம் தேவையில்லை. அச்சு அசல் அதே தரத்துக்கு சுடச்சுடத் தயாராகி வந்துவிடும். ஆனாலும் இவை பேக் எண்டில்தான் நடக்கும் என்பதால் ஆம் ஆத்மிக்கு செலவு மிச்சம் மட்டும்தான் தெரியும் - இன்று கண்ணுக்கு மறைவாகவே இருக்கும் ரோபோக்கள் போல\nசின்னச் சின்ன விஷயங்கள் வீட்டில் ப்ரிண்ட் செய்யும் அளவுக்கு வரலாம், அவை பெரிய மாற்றத்தை உண்டுசெய்யாது - ஒற்றைக்குணம் படைத்த பொருள்களாகத்தான் பெரும்பாலும் இருக்கும், அசெம்ப்ளி தேவைப்பட்டால் IKEAத்தனமான ஒரு வரைபடமும் கூடவே வரும். ஆனால் இதெல்லாம் கேம்சேஞ்சர் இல்லை.\nஇன்றேகூட 3டி பிரிண்டர்களை முழுவதும் வேஸ்ட் என்று சொல்லிவிடமுடியாது. முழு அளவிலான பாகங்களை வடிவமைப்பதற்கு முன்பு சிறு மாடல்களைச் செய்து ஆராய்ச்சி செய்து பின் பெரிய அளவில் தயாரிப்பது என்பதெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது - பெரிய அளவில் செய்வதைவிட இது எவ்வளவோ செலவு மிச்சம். மருத்துவத்துறையிலும் கூட செயற்கைக் கண்கள், பல்செட், எலும்பு பாகங்கள் - இவற்றைத் துல்லியமாக 3டியில் பிரிண்ட் செய்து வெற்றி கண்ட கதைகளை இங்கே காணலாம்.\nநான் பீஹாரில் வேலை செய்த காலத்தில் ஒரு உதிரிபாகம் கெட்டுப்போனால், மாற்று பாகம் வர, பீஹாரில் இருந்து சென்னைக்கு - சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு - அமெரிக்கா-சென்னை பீஹார் என்று வந்து சேர 2-3 மாதங்கள்கூட ஆகும். வந்தபிறகு பிரித்துப்பார்த்தால் தவறான பார்ட் நம்பர் என்று பொருந்தாமல் போன சந்தர்ப்பங்களும்கூட உண்டு. இப்போதெல்லாம் உலகமயமானபிறகு தகவல்கள் வேகமாகச் செல்கின்றன - இருந்தாலும் முறை என்னவோ அதேதான். அமெரிக்கா சென்னை பொருள் வந்துதான் ஆகவேண்டும் - அதற்கான நேரம் செலவாகத்தான் செய்யும். இந்த நேரச்செலவையும் பயணச்செலவையும் 3டி ப்ரிண்டர்கள் பெருமளவு குறைக்கும் - இது எல்லாருக்குமே நல்லது.\nமுடிவுரையாக - 3டி ப்ரிண்டர்கள் வரத்தான் போகின்றன - ஆனால் அது நம் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு மாற்றம் ஏற்படுத்துமா என்றால், எங்கே பார்க்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.\nஉரையாடலில் ஆக்கபூர்வமாகப் பங்கேற்று, இதை எழுதத்தூண்டிய @mokrish @orupakkam @dtwdy @Rasanai @msathia @elavasam- ஆகியோர்க்கு நன்றி.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 17 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/12/23/", "date_download": "2020-04-05T09:18:27Z", "digest": "sha1:V34CMAXXWG2E3JCYTZ6B3HHH56SI6JQG", "length": 6640, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 December 23Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவீட்டில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி\nநூலகர் தேர்வு தேதி மாற்றம்\nகைகளை முறையாக சுத்தம் செய்வது எப்படி\nSunday, December 23, 2018 11:15 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 255\nSunday, December 23, 2018 11:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் Siva 0 195\nஆண்-பெண் நட்பால் பிரச்சனை ஏற்படுமா\nSunday, December 23, 2018 10:27 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 299\nமு.க.ஸ்டாலின் மீது மம்தா கோபம் ஏன்\nநான் அரசியல் பேசாவிட்டால் பலருக்கும் தூக்கம் வராது: மு.க.ஸ்டாலின்\nஅமைச்சருக்கு வாட்ஸ் அப்-பில் மிரட்டல் விடுத்த இளைஞருக்கு முன்ஜாமின்\nஇந்தோனேஷியாவில் சுனாமி: 20 பேர் பரிதாப பலி\nபொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுவவதால் மாற்ற முயற்சி: அன்புமணி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஒரு வாரம் கறி திங்காம இருக்க முடியாதா\n9.09 க்கு விளக்குகளை போட்டால் மின் உபகரணங்கள் பாதிக்கப்படுமா\nநல்ல செய்தி: கொரோனாவில் இருந்து தப்பிய பாடகிக்கு எச்.ராஜா வாழ்த்து\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 1480 பேர் பலி: அதிர்ச்சித் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/195147/news/195147.html", "date_download": "2020-04-05T08:42:31Z", "digest": "sha1:LV3W33ALGYICSWUOHD5D7IO3KVV6ENVY", "length": 13597, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாழைப்பழம் சாப்பிடுங்க ஆரோக்கியமா இருங்க!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவாழைப்பழம் சாப்பிடுங்க ஆரோக்கியமா இருங்க\nஆரோக்கியம்தான் அத்தனைக்கும் அடிப்படை. சாதனை புரிவதற்கு மட்டுமல்ல, ஒரு இயல்பான இனிமையான வாழ்க்கை வாழ்வதற்கும் கூட ஆரோக்கியம் அவசியம். அதிலும் பெண்கள் ஒரு நாள் படுத்துவிட்டாலும் குடும்பமே திண்டாடி போகும். பெண்கள் பொதுவாக ஆரோக்கியமாக இருக்க என்ன மாதிரியான செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ரேகா ராவ்.\n* ஆரோக்கியமான வாழ்விற்கு நல்ல உறக்கம் அவசியம். குறைந்தபட்சம் எட்டு அல்லது ஏழு மணிநேரம் நன்கு தூங்க வேண்டும்.\n* தொடர்ந்து கணினி பார்ப்பவர்களுக்கு கண்கள் உலர்ந்து போகும். அதற்கு வாரத்தில் இருமுறை தூங்கப் போகும் முன் கண்களில் விளக்கெண்ணெய் சிறு துளி விட்டுக் கொண்டு உறங்குவது நல்லது.\n* ஆஸ்துமா நோயாளிகளை தவிர்த்து மற்ற பெண்கள் காலை வேளைகளில் வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாறு சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், ரத்தமும் சுத்திகரிக்கப்படும்.\n* பொதுவாக தினமும் குளிக்கச் செல்வதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் உடல் முழுவதும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால் சருமம் ஈரப்பதத்துடன் பளபளப்புடனும் இருக்கும்.\n* தலைமுடியை பொறுத்த மட்டில் ரசாயனம் அதிகமுள்ள ஷாம்புக்களை பயன்படுத்த வேண்டாம். ஷாம்பு போட்டு குளிக்கும் முன் தலையில் சிறிது நேரம் எண்ணெயைத் தேய்த்து ஊற வைத்துக் குளிப்பது நல்லது. இல்லையென்றால் மண்டையோட்டின் ஈரப்பதம் குறைந்து முடி கொட்டும். ஷாம்பு பயன்படுத்திய பின் அதிகம் ரசாயன கலப்பற்ற கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும்.\n* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல்நலத்திற்கு பல விதத்திலும் பயன் கொடுக்கும்.\n* உணவில் காய்கறி மற்றும் கீரை வகைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.\n* உணவில் அதிக எண்ணெய், காரம், புளிப்பு ஆகியவற்றை தவிர்க்கவும். எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டாம். எப்போதாவது ஒரு நாள் எடுத்துக்கொள்ளலாம்.\n* ஜங்க் ஃபுட்டை தவிர்த்து மாலை வேளைகளில் பேரீச்சை, நட்ஸ் (பாதாம், பிஸ்தா) போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.\n* பருவமடைந்த பெண்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் தன்னுடைய மாதவிடாய் சீராக வருகிறதா என்பதை கட்டாயம் கண்காணிக்க வேண்டும். 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் வர வேண்டும். ஓரிரு நாட்கள் தள்ளிப் போகலாம். ஆனால் வராமல் இருக்கக்கூடாது. மிகக் குறைவான நாட்களின் இடைவேளையில் மாதவிடாய் ஏற்பட்டாலோ மிக அதிகமான நாட்கள் தள்ளிப்போய் மாதவிடாய் வந்தாலோ கட்டாயம் மருத்துவரை பார்க்க வேண்டும். 3லிருந்து 5 நாட்களுக்கு மாதவிடாய் போக்கு இருக்கலாம். மிகவும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ ரத்தப்போக்கு இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.\n* மாதவிடாய்க்கு பயன்படுத்தும் நாப்கின்களை குறைந்த பட்சம் மூன்றிலிருந்து நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுவது பாக்டீரியா தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கும்.\n* தொடர்ந்து வெள்ளைப்படுதல் இருக்கக்கூடாது. கர்ப்பப்பையில் பிரச்னை இருந்தால் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஏதாவது நோயின் அறிகுறியாக வெள்ளைப்படுதல் இருக்கலாம். அதிகளவோ, குறைந்தளவோ, துர்நாற்றத்துடனோ அது இல்லாமலோ எப்படி இருந்தாலும் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுப்பது அவசியம்.\n*தினமும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர், நார்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட வேண்டும். தினமும் ஒரு மலை வாழைப்பழம் அல்லது செவ்வாழை சாப்பிடலாம். மலச்சிக்கல் பிரச்னை தீர்வதோடு அவற்றில் இருந்து நம் உடலுக்குத் தேவையான பொட்டாசியமும் இரும்புச்சத்தும் கிடைக்கும். ஹைபிரீட், செயற்கை முறையில் விளைவித்த (hybrid) பழங்களை சாப்பிட வேண்டாம். அதில் எந்த சத்தும் இருக்காது.\n*காய்கறி சூப் மற்றும் முருங்கை கீரை சூப்பை வாரம் இரு முறை சாப்பிட்டு வர உடல் பலவீனம் பேலன்ஸ் ஆகும்.\n* பீட்ரூட் ஜூஸ் அல்லது பெங்களூர் தக்காளி ஜூஸ் வாரம் ஒரு முறை சாப்பிடலாம்.\n* உணவை ஐந்து வேளையா பகுத்து சாப்பிடும் போது எனர்ஜி லெவல் மெயின்டெயின் ஆகும்.\n* சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பல பிரச்னைகளுக்கு தொடர்ந்து மருந்து எடுத்து வருபவர்கள் உணவில் போலிக் அமிலம் அதிகமுள்ள பசலை அல்லது பாலக் கீரையை சாப்பிட்டு வருவது நல்லது.\n*இவற்��ோடு கட்டாயம் தினமும் குறைந்த பட்சம் 45 நிமிடமாவது நமக்கே நமக்கென்று ஒதுக்கி உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nவயிறு வீக்கத்தை விரட்ட வழிகாட்டும் யோகாசனங்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nமொறு மொறு முட்டை ரெஸிபி\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nமுட்டை இருக்க அப்ப இத ட்ரை பண்ணுங்க\n2 ஸ்பூன் ரவை போதும் உடனே இந்த புட்டிங் செய்து பாருங்க \nகடைக்கு போகாமல் 15 நிமிடத்தில் வீட்டிலேயே பஞ்சு போல பன்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-3-biggest-fights-between-players-in-ipl-history", "date_download": "2020-04-05T09:26:52Z", "digest": "sha1:TFUFYFAJQT7QATKN3M5OUSTUACX2XXEU", "length": 16571, "nlines": 307, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் தொடரில் நடந்த 3 பெரிய சண்டைகள்!!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய அணி விளையாடும் போது ரசிகர்கள் ஒன்று கூடுவதும் அதுவே ஐபிஎல் துவங்கிய பின் சென்னை, மும்பை என சண்டையிட்டுக் கொள்வதும் வழக்கம். இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் வீரர்களுக்கும் பொருந்தும். போட்டிகளில் நடைபெறும் சிறிய வாய்த் தகறாறு பெரிய சண்டையில் போய் முடிகிறது. பொலார்ட் - ஸ்டார்க், காம்பீர் - விராத்கோலி என மைதனாத்திற்குள் வைத்தே வீரர்கள் சண்டையிடுவதை நாம் கண்டதுண்டு. அந்தவகையில் நடைபெற்ற மூன்று மிகப்பெரிய சண்டைகளைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\n#1) விராத்கோலி - கவுதம் காம்பீர் (2013 ஐபிஎல் )\nஐபிஎல் தொடரில் 12 வருடங்களும் ஒரே அணிக்காக விளையாடி வரும் ஒரே வீரர் விராத்கோலி. இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகளிலே இவரின் ஆக்ரோஷமான கேப்டன் தன்மை நாம் அறிந்ததே. எளிதில் கோபமடைந்து விடும் வீரர் இவர். மறுமுனையில் இந்தியாவின் கோபக்கார வீரர் என்றாலே அனைவரின் நியாபகத்துக்கு வருபவர் கவுதம் காம்பீர். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே யாரிடமாவது கண்டிப்பாக சண்டைக்கு சென்று விடுவார் இவர். இவர்கள் இருவரும் 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டியில் அணியின் கேப்டனாக வழிநடத்தினர். அந்த போட்டியில் களத்தில் அதிரடியாக ஆடிய விராத்கோலி கொல்கத்தா பந்து வீச்சாளர் ப்ரதீப் ஷங்வான் வீசிய ஓவரில் வரிசையாக அடுத்தடுத்த இரண்டு பந்துகளிலும் சிக்சர் அடித்து அசத்துவார். அதே வேகத்தில் மூன்றாவது பந்திலும் சிக்சர் அடிக்க முயன்ற கோலி துர்தஷ்டவசமாக தனது விக்கெட்டை இழந்து விடுவார். அப்போது அங்கிருந்த கொல்கத்தா அணி வீரர்கள் அனைவரும் இந்த விக்கெட்டை கொண்டாடுவார்கள். அந்த வேளையில் காம்பீர் விராத் கோலி-யை நோக்கி சத்தமாக கத்துவார். இதனைக் கண்ட கோலி அவரிடம் சண்டைக்கு செல்வார். அப்போது அங்கிருந்து சக வீரர்கள் இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விடுவர்.\n#2) பொலார்ட் - மிட்சில் ஸ்டார்க் ( ஐபிஎல் 2014 )\nஇந்தியாவிலுள்ள இரண்டு வீரர்களுக்கிடையேயான சண்டையினைப் பற்றி பார்த்தோம். தற்போது நாம் பார்க்கவிருப்பது வெளிநாட்டு வீரர்களுக்கு இடையேயான சண்டையைப் பற்றி. ஐபிஎல் தொடரில் ஏற்ப்பட்ட இந்த. சண்டைக் காட்சி வீடியோவை நம் அனைவரும் கண்டிப்பாக பார்த்திருப்போம். 2014 ஆம் ஆண்டு மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய இந்த போட்டியில் தான் அந்த சம்பவம் அரங்கேறியது. பொலார்ட்-க்கு ஆஸ்திரேலிய வீரர்களை வம்பிழுப்பதில் அலாதி பிரியம். ஏற்கனவே ஷேன் வார்னே உடன் ஆறாவது ஐபிஎல் சீசனில் சண்டையிட்டுள்ளார். அந்தவகையில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பொலார்ட் களத்தில் நிற்கும் போது 17வது ஓவரை ஆஸ்திரேலிய பந்து வீச்சாளரான மிட்சில் ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரில் பொலார்ட் தயாராவதுக்கு முன்னறே ஸ்டார்க் பந்தினை வீசி விடுவார். இதனால் கடும் கோபமான பொலார்ட் அவரை நோக்கி தன் கையிலிருந்த பேட்டை தூக்கி வீசுவார். பின் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். இந்த சம்பவம் அந்த சீசனிலேயே மிகப்பெரிய அளவில் பார்க்கப்பட்டது.\n#1) ஹர்பஜன் சிங் - ஶ்ரீசாந்த் ( ஐபிஎல் 2008 )\nஒரு காலத்தில் இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக விளங்கிய ஶ்ரீசாந்த் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அந்த தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுவிடும். இதனால் கோபமடைந்த ஹர்பஜன் சிங், அங்கிருந்த ஶ்ரீசாந்தின் கண்ணத்தில் அறைந்து விடுவார். இந்த பிரச்சினை அந்த சீசனில் மிகப் பெரிய அளவில் பார்க்கப்பட்டது. இதனால் ஹர்பஜன் சிங் ஆடுத்து சில போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-4-odi-teams-of-the-year", "date_download": "2020-04-05T11:24:06Z", "digest": "sha1:WRP42LZ3MZBSGJGJASW5KM5WTXYJYHUJ", "length": 10202, "nlines": 100, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2018ன் டாப் 4 ஓடிஐ அணிகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஒருநாள் கிரிக்கெட்டானது மிக முக்கிய கிரிக்கெட் போட்டிகளாக 2018ல் பார்க்கப்பட்டது. ஏனெனில் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. ஒவ்வொரு கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கும் உலகக் கோப்பை தொடர் மிக முக்கியமானது ஆகும்.\nஏற்கனவே டாப் 8 கிரிக்கெட் அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது . மற்ற இரு அணிகளான மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பை தகுதி சுற்று மூலம் உலகக்கோப்பை விளையாட தேர்வாகினர்.\n2018ஆம் ஆண்டில் ஒவ்வொரு கிரிக்கெட் அணியும் உலகக் கோப்பைக்கு தங்களை தயார் செய்யும் நோக்கில் சிறப்பாக விளையாடியுள்ளது. ஒவ்வொரு அணி வீரர்களும் உலகக் கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கில் தங்களது அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளனர். இவ்வாறு 2018ல் நடந்த ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட முதல் 4 அணிகளைப் பற்றி காண்போம்.\n2018ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு சுமாரான ஆண்டாகவே இருந்தது. தென்னாப்பிரிக்கா அணி 2018ல் மொத்தமாக 17 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் 9 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்நிய மண்ணில் 8 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 5 வெற்றிகளை பெற்றுள்ளது. சொந்த மண்ணில் 9 போட்டிகளில் பங்கேற்று 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 2018ல் 4 ஒருநாள் தொடர்களில் பங்கேற்று 3 தொடர்களை கைப்பற்றியுள்ளது. இதில் 2 அந்நிய மண்ணிலும் 1 சொந்த மண்ணிலும் அடங்கும்.\n2018ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு நல்ல வருடமாகவே அமைந்தது. வங்கதேச அணி 2018ல் மொத்தமாக 21 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அந்நிய மண்ணில் 9 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 5 வெற்றிகளும் , சொந்த மண்ணில் 12 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 8 வெற்றிகளையும் வங்கதேச அணி பெற்றுள்ளது. வங்கதேச அணி 1 டிரை சீரிஸ் , ஆசியக்கோப்பை உட்பட 3 தொடர்களை 2018ல் விளையாடியுள்ளது. டிரை சீரிஸ் மற்றும் ஆசியக்கோப்பையில் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது வங்கதேச அணி. 3 ஒருநாள் தொடர்களில் விளையாடி மூன்றையுமே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு தொடர் அ���்நிய மண்ணிலும் இரு தொடர் சொந்த மண்ணிலும் வங்கதேச அணி கைப்பற்றியுள்ளது.\nஇந்திய இந்திய அணிக்கு 2018 ஒரு சிறந்த ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்திய அணி 2018ல் 20 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 16 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி அந்நிய மண்ணில் 15 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 12 வெற்றிகளையும் , சொந்த மண்ணில் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 4 வெற்றிகளையும் பெற்றுள்ளது. இந்திய அணி 2018ல் ஆசியக் கோப்பை மற்றும் 3 ஒருநாள் தொடர்களில் விளையாடியது. அதில் ஆசியக்கோப்பை மற்றும் 2 தொடர்களை வென்றுள்ளது. இதில் 1 தொடர் அந்நிய மண்ணிலும் 1 தொடர் சொந்த மண்ணிலும் கைப்பற்றியுள்ளது.\nஇங்கிலாந்து அணிக்கு 2018ஆம் ஆண்டு அற்புதமான வருடமாகவே அமைந்தது. இங்கிலாந்தில் 2019 உலகக் கோப்பை நடைபெறும் என்பதால் தனது முதல் உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தனது ஒருநாள் அணியை சிறப்பாக தயார் செய்து வைத்துள்ளது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணி 2018 ல் 24 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி அந்நிய மண்ணில் 16 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 10 வெற்றிகளையும் , சொந்த மண்ணில் 8 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 7 வெற்றிகளையும் பெற்றுள்ளது. 1 போட்டி மழையினால் தடைபட்டது. இங்கிலாந்து அணி 2018ல் 5 ஒருநாள் தொடர்களில் விளையாடியது. அதில் 4 தொடர்களில் வென்றுள்ளது. இதில் 2 தொடர் அந்நிய மண்ணிலும் 2 தொடர் சொந்த மண்ணிலும் கைப்பற்றியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jun/12/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-3169990.html", "date_download": "2020-04-05T10:09:02Z", "digest": "sha1:YCDCZJSOXPTG7ZLWULCDOGOMXDQZXR7Z", "length": 12795, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் போராடி தோல்வி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n04 ஏப்ரல் 2020 சனிக்கிழமை 12:09:13 PM\nமுகப்பு விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் போராடி தோல்வி\nநன்றி: டிவிட்டர்/ உலகக் கோப்பை கிரிக்கெட்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\n308 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக் மற்றும் ஃபகார் ஸமான் களமிறங்கினர். ஸமான் ரன் ஏதும் எடுக்காமல் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய பாபர் அஸாம் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து சற்று நெருக்கடியை தணித்தார். இமாம் மற்றும் பாபர் ஓரளவு பாட்னர்ஷிப்பை கட்டமைத்து வந்த நிலையில், கூல்டர் நைல் பவுன்சரில் பாபர் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.\nஇதையடுத்து, இமாம் மற்றும் ஹபீஸ் மீண்டும் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். தொடக்க வீரர் இமாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஹபீஸ் சற்று துரிதமாக ரன் குவித்து ரன் ரேட்டை நல்ல நிலையில் கடைபிடித்து வந்தார். அரைசதம் அடித்து நம்பிக்கையளித்த இமாம் உல் ஹக், வைட் பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயன்று கீப்பரிடம் கேட்ச் ஆனார். அவர் 53 ரன்கள் எடுத்தார். இவரைத்தொடர்ந்து, ஹபீஸும் கேப்டன் ஃபின்ச் பந்தில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த இரண்டு விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.\nஇந்த இரண்டு விக்கெட்டுகளைத் தொடர்ந்து, ஷோயப் மாலிக் ரன் ஏதும் எடுக்காமலும், ஆசிப் அலி 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 160 ரன்களுக்குள் 60 ரன்களை இழந்து சற்று திணறியது.\nஆனால், இவர்களுக்குப் பிறகு களமிறங்கிய ஹசன் அலி வந்த வேகத்தில் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக அடித்து மிரட்டினார். கேப்டன் சர்பிராஸ் அகமது இதனால் விக்கெட்டை பாதுகாத்து விளையாடி வந்தார். ஹசன் அலியின் அதிரடியினால், பாகிஸ்தான் அணியின் ரன் மளமளவென உயர்ந்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.\nஆனால், ஹசன் அலியும் ரிச்சர்ட்ஸன் பவுன்சரில் வீழ்ந்தார். அவர் 15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 32 ரன்கள் எடுத்தார்.\nஇதையடுத்து, மீண்டும் சர்பிராஸ் உடன் இணைந்து வாஹப் ரியாஸ் அதிரடியாக ரன் குவித்தார். இதனால், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் சற்று கு���ைந்தது, வெற்றி இலக்கும் நெருங்கியது. இந்த இணை 8-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது. இந்த நிலையில், ஸ்டார்க் பந்தில் வாஹப் ரியாஸ் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து, ஆமீர் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் வேகத்தில் போல்டானார்.\nஇதன்மூலம், கடைசி விக்கெட்டுடன் 43 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் கேப்டன் சர்பிராஸ் இருந்தார். ஆனால், தேவையில்லாத ரன்னை எடுக்க முயன்று மேக்ஸ்வெல்லின் அற்புத த்ரோ மூலம் சர்பிராஸ் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அவர் 40 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், அந்த அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் ரிச்சர்ட்ஸன் தலா 2 விக்கெட்டுகளையும், கூல்டர் நைல் மற்றும் ஃபின்ச் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.\nபேட்டிங்கில் சதம் அடித்த வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nஊரடங்கு உத்தரவு - 11வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 11வது நாள்\nகரோனா தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு\nசென்னைக்கு ரயில் மூலம் வந்த நிவாரண பொருட்கள்\nரேஷன் கடைகளில் நிவாரண நிதி\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/maharashtra/", "date_download": "2020-04-05T09:21:59Z", "digest": "sha1:2XMP2CDQKYFDXICCZWG2YEAHA7SL2YOH", "length": 7262, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "Maharashtra |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nமுதல்மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு\nமராட்டிய பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...[Read More…]\nபாஜ.க முதல்வர் யாராக இருந்தாலும் தேரை இணைந்து இழுக்க தயார்\nமகாராஷ்ட்டிராவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல பாஜ.க முதல்வர் யாராக இருந்தாலும் தேரை இணைந்து இழுக்க தயாராக இருப்பதாக கூறி, பா.ஜ.,வுக்கு முழு ஆதரவு தர சிவசேனா முன்வந்துள்ளது. இதையடுத்து, மகாராஷ்ட்டிராவில் பா.ஜ.க,- ......[Read More…]\nமகாராஷ்டிர பாஜக முதல்வரை செய்வதற்கான கூட்டம் நாளை மும்பையில் நடைபெறுகிறது\nமகாராஷ்டிர மாநில பாஜக சட்டமன்ற கட்சித்தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் மும்பையில் நாளை நடைபெறுகிறது. ...[Read More…]\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nபாஜக சட்ட மன்றக் குழுத் தலைவராக பட்னாவ� ...\nபிரதமர் நரேந்திரமோடிக்கு மக்கள் மீண்ட ...\nபா.ஜனதாவில் இணைய மேலும்பலர் வரிசையில் � ...\nஇடைத்தேர்தலுக்கு பா.ஜ.க தயாராகவே உள்ளத� ...\nநாக்பூரில் 230 ஏக்கர் நிலப்பரப்பில் பிர� ...\nமராட்டிய மந்திரி சபை விரிவாக்கம்\nசிறுதொழில் செய்வோருக்கு தாராவி யிலேயே ...\nஇஸ்ரத்ஜகான் பெயரில் ஓடும் ஆம்புலன்சுக ...\nவிவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை ஏ� ...\nசிவசேனாவுடன் கூட்டணி வைத்திருந்தால் ந ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=558244", "date_download": "2020-04-05T10:59:09Z", "digest": "sha1:FVF3H7OVZ3FL7B3HM6VQ6R2YNDJQOZSV", "length": 9535, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் | Protest against hydrocarbon project in Tiruvarur - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சு���்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nதிருவாரூர்: ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு சுற்றுச்சுழல்துறை அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசு உத்தரவை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் 500-க்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினறனர். திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு சுற்றுச்சுழல்துறை அனுமதி தேவையில்லை என்ற உத்தரவை பிறப்பித்தது. குறிப்பாக மத்திய அரசின் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் மக்களுடன் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி அவர்களுடைய பங்களிப்பை பெற்று அதன்படியே அனுமதி வழங்குவது வழக்கமான ஒன்றாகும்.\nதற்போது கருத்துகேட்பு கூட்டமே தேவையில்லை என்று அனுமதி கொடுப்பதாக தெரிவித்தனர். இதனால் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்ட திருவாரூர் கடலூர், நாகை போன்ற மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட மாணவ, மாணவியர்கள் திடீரென ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இல்லையென்றால் நாளைமுதல் அனைத்து கல்லூரிகளிலும் போராட்டத்தை முன்னெடுப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்\n‘கொரோனா’ ஊரடங்கு உத்தரவால் செடியிலேயே பூத்துக்குலுங்கி கருகும் மலர்கள்: ஓட்டப்பிடாரம், மானூர் விவசாயிகள் கவலை\nகொரோனா பீதி; கோவையில் சுயசேவை ரொட்டிக்கடை திறப்பு\nகர்நாடகா மாநிலத்தில் இருந்து 150 கிமீ தூரம் நடந்தே பெரியகுளம் வந்த டிரைவர்: வீட்டில் தனிமைப்படுத்த உத்தரவு\nஏலகிரியில் மலைப்பாதைகள் மூடல் தண்ணீர், உணவின்றி குரங்குகள் தவிப்பு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nஊரடங்கு உத்தரவால் சென்னையிலிருந்து மதுரை செல்ல போராடும் தொழிலாளர்கள்: லாரிகளில் லிப்ட் கேட்டும், நடந்தும் 275 கி.மீ கடந்தனர்\nதிருப்பத்தூரில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினர் வீடு வீடாக சென்று முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள்: வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால் புதிய முயற்சி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2020/03/", "date_download": "2020-04-05T08:57:50Z", "digest": "sha1:B7IVGHEPH22OLK4V42UN5O2DI673FLYS", "length": 52200, "nlines": 389, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: March 2020", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\n\" ஏன் என்னை வரச் சொன்னீர்கள்\" கேட்டாள் அவள். அழகான முகம். பாடுதல் அவள் தொழில் என்பதை அவள் இனிமையான குரல் உணர்த்தியது\n\" வெளி நாட்டு அமைச்சரை தே\"\"\" *** என திட்டினாயாமே. என்ன அசிங்கம் \"\nஅவர் செய்த காரியம் அப்படி என்றாள்\nஅப்படி என்ன செய்திருக்கப் போகிறார். இப்ப நான் பேசுவதுபோல பேசியிருப்பார். அதற்கு திட்டுவதா \nபேசியதோடு விடவில்லை என்றாள் அவள்\n கேட்டபடி மிருதுவான அவள் கைகளைப்பிடித்தார்\nஅதற்கு மேல் சென்றார் என்றாள். அவள் ஆரஞ்சு சுளை உதடுகள் படபடத்தன\nபிரதமரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதழ்களில் இதழ் பதித்தார்\nஇப்படி அவர் செய்தாரா.. அதனால்தான் திட்டினாயா .. கேட்டார் பிரதமர்\nஇல்லை அதற்குப்பின் அவர் ஒன்று சொன்னார் அதனால்தான் திட்டினேன்\nஅவள் சொன்னாள் .. தனக்கு கொரானா என்றார்\nஅறங்களை அசைத்துப் பார்க்கும் ந பிச்சமூர்த்தி\nஇலக்கிய முன்னோடி எழுத்தாளர்களில் ந பிச்சமூர��த்தி சற்றே வித்தியாசமானவர்\nஅவரது முதன்மை தேடல் என்பது மெய்ஞான தேடல். அந்த தேடலின் ஒரு,பகுதியாக இலக்கியமும் இருந்தது\nமற்றபடி புதுமைப்பித்தன் போன்றோ சிசு\nசெல்லப்பா போன்றோ முழுக்க,முழுக்க ஊழுத்துக்கு தன் வாழ்வை,அர்ப்பணித்தவர் அல்லர். அனைத்தையும் துறந்த\"சன்னியாசி வாழ்க்கை\"அவருடையது\nஅந்த ஞானச்சிதறல்களையே\"அவரது கதைகளில் பார்க்க முடிகிறது\nதலித் முதல் பிராமணர்கள்வரை பறவைகள் முதல் பயிர்கள் நாய் பூனை வரை அனைத்துமே இவர் பார்வையில் கதையாகின்றன\nபல வரிகளின் வித்தியாத்தன்மை ஈர்க்கிறது\nமரத்தைவிட்டு போக மனமில்லாத பிசாசைப்போல\nவழிதவறிய கொக்கைப்போல,தனிமையாய் ஒரு மேகம் சென்று கொண்டிருந்தது\nஆகாச மட்டும் பறந்தாலும்,கடைசியில் மண்மீது விழும் கல்லைப்போல\nபிந்திக்கிடைக்கப்போகும் வெற்றிலை இன்பத்தை\"முன்கூட்டி ரசிப்பதுபோல அவரது\"பொக்கை வாய் அசைந்து கொண்டிருந்தது\nவெறி பிடித்து தீப்பற்றியதுபோல மரங்கள் பூத்திருந்தன\nபாஞ்சாலி,மரம் பளிச்சென எரிவதுபோல உடுத்தியிருந்தாள்\nபடுக்கையைவிட்டு வர,மனமற்ற ராணியைப்போல கடல் புரண்டு கொண்டிருந்தது\nபித்தர்களைப்போல காற்று உச்சகுரலில் உளறிக்கொண்டு இருந்தது\nகறுப்பு உடலில் பட்ட காயம்போலசிவப்புக் கொடி பறந்தது\nஅவர் எடுத்துக் கொள்ளும் பேசுபொருட்களும் காலத்தை மிஞ்சி நிற்கின்றன\nகுடும்பக்கட்டுப்பாடு தவறு என\"ஒரு கதை சொல்கிறது. அந்த கரு காலாவதியாகிவிட்டாலும் அதைச் சொன்னவிதம் ரசிக்க,வைக்கிறது\nபதினெட்டாம் பெருக்கு என்று ஒரு கதை\nமனைவி ஊருக்குப்போய்விட தனிமையில் இருக்கிறான் அவன். மனைவியிடம் உதவி கேட்க வருகிறாள் ஓர் ஏழைப்பெண்.,வெகு அழகான யுவதி\nஉதவி செய்துவிட்டு,மாலை வந்து பார்க்குமாறு சொல்லி,அனுப்புகிறான்;\nஅவளுக்காக ஆவலாய் காத்திருக்கிறான். அது தவறோ என்றும் தோன்றுகிறது.\nகடைசியில் அது தவறு தோன்றுகிறது. அவள் கையில் ஒரு ரூபாய் கொடுத்து அனுப்பி\"விடுகிறான் என கதை முடிகிறது\nகாவிரி எப்படி கரையை உடைத்துவிடாமல் கடல் நோக்கி,பயணிக்கிறதோ அது,போல அநகத ஏழைப்பெண்ணும் தன் எல்லையைக்கடக்கவில்லை. இவனும் தன் அறத்தை,மீறவில்லை . இதுதான் கதை என அன்றைய வாசகர்கள் புரிந்து\"கொண்டிருக்கலாம்\nகலத்தல் என்பது இயல்பு. காவிரிக்கு,அது,இயல்பாக நடக்கிறது,அந்த ஏழைப் பெண்ண�� பிறரது மதிப்பீடுகளை சாரந்து வாழ வேண்டிய அவலம். வேறு எந்த உயிரியும் இப்படிப்பட்ட அவலத்தை சந்திக்க வாய்ப்பில்லை என,யாரேனும் புரிந்து,கொள்ளும் வாய்ப்பையும் கதை தருகிறது. ஒரு ரூபாயை அவன் கொடுத்ததும் அவள் அடையும் அதிர்ச்சி நமது அறங்களை சற்று அசைத்துப்பார்க்கிறது\nதவறவிடக்கூடாத ஒரு படைப்பாளி ந பிச்சமூர்த்தி\nLabels: இலக்கியம், ந.பிச்சமூர்த்தி, வாசிப்பனுபவம்\nஇயற்கை மீது நம் தாக்குதலும் அதன் பதிலடியும்\nசாலைகளில் வாகனங்கள் குறைவு,,பறவைகளின் சிறகடிப்புக்கூட துல்லியமாய்க் கேட்கிறது. தூசி குறைந்து விட்டது\nஇயற்கையை எப்படியெல்லாம் கதறகதற சீரழித்திருக்கிறோம் என புரிகிறது\nஇயற்கையிடம் மன்னிப்புக்,கேட்க வேண்டிய நேரமிது\nஇயற்கையை ஒரு மனிதனாக தெய்வமாக உருவகப்படுத்தினால் மன்னிப்புக் கேட்பது உணர்வுப்பூர்வமாக இருக்கும்.\nசினம் கொண்ட ருத்ரனாக உருவகப்படுநாத்திக் கொள்ள விரும்புவோரக்கு ருத்ரம் ஸ்லோகங்களின் ஒரு பகுதி ..,படியுங்கள்;\nருத்ரனே வணங்குகிறேன்.பகைவர்களை இரக்கமின்றி,அழிப்பவன் நீ\nன் கோபத்தில் இருந்து எங்களைக் காக்க அன்னையை இறைஞ்சுகிறோம்\nகருணைமிகு சிவனே. உம் சினத்தை எம்மீது காட்டாதீர்\nநாங்கள் செய்த பிழைகள் மன்னிக்கப்படட்டும்\nஎம்மை அழிக்க வரும் அம்புகளை,உம் வலிய\"கரத்தால் தடுப்பீராக\nவலிய பாம்பு தன் எதிரிகளை அழிப்பதுபோல எமைத்தாக்க வரும் வியாதிகளை அழிப்பீராக\nஎதிரிகள் மீது பாயும் உம் அம்புகள் ஒரு ஃப்ளோவில் எம்மீது பாய்ந்துவிடாமல் காப்பீராக\nநுண்ணுயிர்கள் இன்றி,நாம் இல்லை நமது கொடுமைகளால் அவை நமக்கு எதிராக திரும்பியுள்ளன\nஇயற்கைதான் மிகப்பெரிய வைத்தியன். அதை நம் எதிரியாக்கி நம் குழந்தைகளை மரண வரிசையில் நிறுத்திய கொலைகாரர்களாக இருக்கிறோம்\nஇந்த சவாலான கால கட்டத்தை நெஞ்சுரத்துடன் சமாளிப்பது உடனடி தேவை. கற்றபாடத்தை மறக்காதிருத்தல் நிரந்தர தேவை\nஎம்\"கே யும் வினோபாவும்,.. ஜெயமோகன் கதையை முன்வைத்து\nபார்த்தசாரதியின் கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது.\nநத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது\nஎன்ற குறளை அழகாக விளக்கிய கட்டுரை\nஇது அதிகம் கேட்டிராத குறள்..\nஉடனடியாக புரிந்து விடாத குறளும்கூட\nபுகழின் வளர்ச்சியால் அன்றாட சராசரி வாழ்வை கெடுத்துக கொள்ளலும் , சராசரி வாழ்வு முடிந்து மரணமடையும்போது , அத்துடன் மறைந்துவிடாமல் புகழ் ஒளி என்றென்றும் ஒளி வீசுதலும் வித்தகர்களுக்கு மட்டுமே உரியது என்பது இதன் மேலோட்டமான பொருள்.,பலர் பல விதமாக இதற்கு வெவ்வேறு விளக்கங்கள் அளித்துள்ளனர்\nஅன்றாட வாழ்வில் கவனம் செலுத்தி அதில் பெரு வெற்றி பெற்றவன் , சாகும்போது ஏனைய புழுக்கள் , விலங்குகள் போல மண்ணோடு மண்ணாகிறான். வித்தகர்கள் தமது,அன்றாட வாழ்வை சிதைத்துக் கொண்டாலும் அவர்களின் மரணத்துக்குப்பின் வாழ ஆரம்பிக்கின்றனர்;\nஇதை மார்ச் இதழில் படித்து,மனதை பறிகொடுத்து அதைப்,பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்\nஅப்போதுதான் ஜெயமோபாகனின் எண்ண,எண்ணக் குறைவது கதையை படித்தேன்.\nஅந்த குறளுக்கும் கதைக்குமான ஒற்றுமை ஆச்சர்யப்படுத்தியது\nஅந்த கதையில் பல அழகான தருணங்கள்.\nஐம்பது வயதில்கூட நமக்கு எதிர்காலமே நமது மெய்யான ஆற்றல்கள் வெளிப்படும் இடம், நமது சாதனைகள் நிகழும் களம் என்று தோன்றுகிறது\nவருங்காலத்தில் ஏதோ ஒரு அற்புதம் நடந்து எல்லாமே மாறப்போகிறது என்ற நம்பிக்கைதான் அனைவரையும் வாழ வைக்கிறது.\nஆனால் விரும்பியது அனைத்தும் கிடைத்தாலும் மனதின் நிறைவின்மை மாறுவதில்லை. நிறைவு எப்போதும் எதிர்காலத்தில் எங்கோ இருக்கிறது\nகடைசியில் எதற்கோ ஆசைப்பட்டு,வாழக்கையை வீணடித்த வெறுமை தோன்றுகிறது\nஇந்த கதையில் அந்த குறளில் வரும் வித்தகர் ஒருவரின் கடைசி நாள் காட்சி வருகிறது\nசக்தி மிகுந்த இளமைப்பருவத்தில் குறிப்பிட்ட நோக்கத்துக்காக தன் ஆற்றலை செலவழிக்கிறார். ஒரு சராசரி மனிதன் பார்வையில் அவர் தன் வாழ்வை சிறுக சிறுக அழித்துக் கொள்வதாகவே தோன்றும்\nஅனைத்தும் நிறைவேறிய பின் அவர் எடுக்கும் முடிவு,சராசரி மனதால் தற்கொலை என்றே கருதப்படும்\nஎதிர்காலத்தில் மட்டுமே, எண்ணங்களாலும் கனவுகளாலும் வாழும் மக்களுக்கு வித்தகனின் வாழ்வு கிறுக்குத்தனமாக தோன்றலாம். அவனது மரணம் அதிர்ச்சி அளிக்கலாம்\nஎனக்கு வெகு மங்கலாகநினைவு தெரிந்த சின்ன வயதில் , பேப்பரில் பெரியவர்கள் ஏதோ பரபரப்பாக படித்து,விவாதித்த காட்சி நினைவுக்கு வருகிறது.;\nஇந்திரா காந்தியே கெஞ்சியும் கேட்க,மாட்டேங்கறார். சாப்பிட மறுக்கிறார் என கவலையுடன் பேசிக் கொண்டனர். கிழிஞ்ச சட்டையை பயன்படுத்துவது முட்டாள்தனமில்ல��யா. தூக்கிப்,போட்ருவோம்ல. அந்த மாதிரி வயசாகி தளரந்த உடம்ப தூக்கிப் போட்றனும்னு நினைக்கிறாரு என வினோபா பாவேயின் மரண உபவாசம்\nகுறித்து சுருக்கமாக சொன்னார் என் தந்தை\nஇந்த கதையை படிக்கையில் வினோபாவின் வாழ்வும்,மரணமும் இன்னும் துலக்கமாக\nLabels: இலக்கியம், வினோபா, ஜெயமோகன்\nவிசு பல ஆச்சர்யங்களுக்கு சொந்தக்காரர் ..\nகுடும்பப்பட இயக்குனர் என அறியப்படும் அவர் ரஜினியின் வெற்றிகரமான மசாலாப்படங்களுக்கும் எழுதியிருக்கிறார்.\nசிதம்பர ரகசியம் என்ற மாறுபட்ட படத்தை இயக்கியிருக்கிறார் இன்றும்கூட அதை ரீமேக் செய்யலாம்\nஉரிமை ஊஞ்சலாடுகிறது என்று ஒரு படம் எடுத்தார். விஜய்க்கு வாழ்வளித்த காதலுக்கு மரியாதை படத்தின் தீம் இந்த படத்தில்தான் முதலில் பயன்படுத்தப்பட்டது. நல்ல தீம் என்றாலும் அது சரியாக சொல்லப்படவில்லை\nஇயக்குனராக முத்திரை பதித்தாலும் சிறந்த நடிகராகவும் முத்திரை பதித்தார். சின்ன மாப்பிள்ளை போன்ற படங்களில் கதாநாயகனுக்கு இணையாக காட்சிகள் இருக்கும்\nரஜினி, பிரபு என யாருடன் நடித்தாலும் அவரது பிரத்யேக முத்திரைகள் இடம்பெறத்தவறாது\nஇப்போதெல்லாம் குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து புக் செய்து படம் பார்க்கிறோம்\nஅந்தகாலத்தில் ஏதாச்சும் படம் பார்க்கலாம் என எந்த திட்டமும் இன்றி படம் பார்க்க கிளம்புவார்கள். நட்சத்திர நடிகர்கள் படம் இல்லாவிட்டால் , விசு படத்துக்கு,நம்பி போகலாம்,, போரடிக்காது, என்ற மினிமம் கேரண்டி உண்டு\nஅவரது பெரும்பாலான படங்களை பெரும்பாலானோர் பார்த்திருப்பார்கள் . அதற்கு,காரணம் இதுதான்\nரகுவரன் என்ற ஒப்பற்ற கலைஞனை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பெருமை இவருக்கு உண்டு. சம்சாரம்\nஅது,மின்சாரம் படத்தில் ரகுவரனை மறக்க முடியுமா \nஅவர் எப்போதுமே செய்திகளில் இருந்தார். இறப்பதற்கு சில நாட்களுக்கு,முன்புகூட தன் திரைக்கதை ச உரிமைக்காக குரல் கொடுத்தார்\nஅருணாச்சலம்,படத்தில் இவருக்கு,ஒரு முக்கியமான ரோல். அதை இவருக்கு\"அளிக்கச் சொன்னவர் ரஜினி\nஎன்னை ஏன் இதற்கு தேர்வு செய்தீர்கள் என ரஜினியிடம் கேட்டாராம்.\nரஜினி பதில் ; திரண்ட சொத்து தன் கையில் இருக்கும்போது , அதை அனுபவிக்காமல் , உரியவரிடம் சேர்க்க துடிக்கும் அப்பாவித்தனமும் நேர்மையும்,கறார்தன்மையும் கலந்த இமேஜ் உங்களுக்குமட்டும�� உண்டு. நீங்கள் இதை செய்தால்தான் மக்கள் ஏற்பார்கள்\nவிசுவின் ஆளுமையை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது\nLabels: சினிமா, திரைப்படம், ரகுவரன், ரஜினி, விசு\nடால்ஸ்டாயின் பாதிரியாரும் ஜெமோ−வின் மருத்துவரும்\nஒரு பாதிரியார் ஒரு தீவில் வாழ்ந்து வரும் மூவரைப்பற்றிக் கேள்விப்பட்டு அவர்களுக்கு ஆன்மிகம் போதிக்கும் பொருட்டு அவர்களை பார்க்கச் செல்கிறார்\nநீங்களும் மூவர். நாங்களும் மூவர். கருணை காட்டுங்கள் என பிரார்த்திப்போம் . அவ்வளவுதான் என்றார்கள் அவர்கள்\nஅவர்கள் நல்லெண்ணத்தை புரிந்து கொண்ட பாதிரியார் , சரியான பிரார்த்தனை மந்திரங்களை கற்றுக்கொடுத்து விட்டு , ஒரு படகில் அங்கிருந்து கிளம்புகிறார்\nபாதி வழியில் யாரோ பின் தொடர்வதை உணர்கிறார்\nஒளி வெள்ளம். அந்த மூவரும் நதியின் மீது ஓடி வருகிறார்கள்\nஅவர்கள் முகத்திலும் தாடியிலும் அப்படி ஒரு பிரகாசம்\n\" நீங்கள் கற்பித்த மந்திரம் மறந்து விட்டது. மீண்டும் கற்பியுங்கள் \" என்றனர்\n\" உங்களது தூய இதயத்தை கடவுள் புரிந்து கொண்டார். உங்களுக்கு நான் கற்றுத்தர எதுவுமில்லை. வழக்கம்போல உங்களது எளிய பிரார்த்தனையையே தொடருங்கள். எனக்காகவும் சேர்த்து வேண்டிக் கொள்ளுங்கள் \" என,சொல்லி விட்டு கிளம்புகிறார் பாதிரியார்\nஜெயமோகனின் சர்வபூதேஷு கதையை படிக்க எனக்கு முதலில் பிடிக்கவில்லை.\nயாதேவி என்ற மகத்தான வாசிப்பனுவத்தை அதன் தொடர்ச்சி பாதித்து விடுமோ என அஞ்சினேன்.\nபடித்தபின் இது வேறு ஒரு தளம் என புரிந்தது\nபிரஞ்ஞை என்பது தோன்றாத நிலை , பிரஞ்ஞை மட்டும் உருவாகி மனம் தோன்றாத நிலை , மனம் தோன்றி ,விழிப்புணர்வு பெற்ற நிலை , மனம் கடந்த நிலை என்பதில் பல்வேறு யோசனைகளும் அறச்சிக்கல்களும் நேர்வது மூன்றாவது நிலையில்தான்\nடால்ஸ்டாய் கதையில் அந்த பாதிரியார் இருப்பது மூன்றாவது நிலையில். அவர் மனப்பூர்வமாக நல்லது செய்ய நினைக்கிறார். அதை உயர்நிலை ஒன்று உண்டு என்ற அறிதல் அந்த கதையின் உச்சம்\nஆனால் சர்வபூதேஷு கதை சற்றே சிக்கலானது\nசர்வபூதேஷு கதையின் உச்ச கணத்தை படிப்பவர்களின் மனப்பக்குவம்தான் முடிவு செய்ய முடியும்\nஶ்ரீதரன் , எல்லா , மாத்தன் என்ற மூன்று கதாபாத்திரங்களுமே டிரான்ஸ்பார்ம் ஆகி விடுகினறன மனதளவில் ஆன்மிக ரீதியான திறப்பு மூவரிலும் நிகழ்கிறது.\nகுறிப்பிட்ட ஒருவர��� மையமாக்கிப்படித்தால் , ஒரு விதமாகவும் , வேறொருவரை மையமாக்கினால் வேறு விதமாகவும் தோன்றும் கதை. மையமற்ற வாசிப்புதான் பொருத்தமான வாசிப்பாக இருக்கும் என நினைக்கிறேன்\nவேறோரு கட்டுரையில் ஜெயமோகன் இப்படி எழுதியிருப்பார்\nகல்பற்றா நாராயணனுடம் ஒரு சின்னப் பயணம் சென்றிருந்தேன். ஒருவர் முழுப்போதையில் சாக்கடை வழியாக நடந்து கொண்டிருந்தார். புன்னகையுடன் கல்பற்றா சொன்னார். “அப்படியும் ஒரு வழி இருக்கலாமே ”\nஇந்த தற்செயலான வரியை கதையுடன் பொருத்திப்பார்த்தால் , குருகுல வாசம் கட்டுப்பாடுகள் போன்றவை ஒரு வழி என்றால் கட்டற்ற பாலியல் , கட்டற்ற வாழ்க்கை போன்றவையும் சிலருக்கு வழிகளாக இருந்தது நினைவுக்கு வந்தது\nLabels: . இலக்கியம், இலக்கியம் ஜெயமோகன், டால்ஸ்டாய், ரஷ்யா\nபேராசிரியர் நாவலர் ஓர் ஒப்பீடு\nதிராவிட இயக்க வரலாற்றில் நாவலருக்கும் , பேராசிரியருக்கும் முக்கியமான இடமுண்டு\nஇருவருமே தனித்துவமான தலைவர்களாவதற்கான தகுதிகள் இருந்தும் நம்பர் டூ இடத்திலேயே திருப்தி அடைந்தவர்கள் என்பது ஒற்றுமை. ஆனால் வேற்றுமைகளும் ஏராளம்\nபேராசிரியர் அன்பழகன் ஆரம்பத்தில் கலைஞரை கடுமையாக எதிர்த்தார். ஒருகட்டத்தில் கலைஞரை ஏற்றார். அப்போதும் முழுமையாக ஏற்கவில்லை\nதலைவராக அல்ல. தளபதியாக ஏற்கிறேன் என்றார்\nஎப்படியோ.. என்னை ஏற்றதே மகிழ்ச்சி. தளபதியான என்னை தளர் பதியாக மாற்றாமல் இருந்தால் சரி என கலைஞரும் அதை வேடிக்கையாக பேசி ஏற்றார்\nஅதன் பின் அன்பழகனின் தனித்துவம் மங்கியது. கலைஞரின் நிழலாகிப் போனார்\nநெடுஞ்செழியன் விவகாரம் வேறு விதம்\nஅண்ணா , கலைஞர், மக்கள் திலகம் , ஜெ என அனைவருடனுமே மோதி இருக்கிறார். அனைவராலுமே கவுரவிக்கப்பட்டும் இருக்கிறார்\nஉதிர்ந்த ரோமம் என்று இவரை வர்ணித்த ஜெ , தமிழகத்தின் நிரந்தர நிதியமைச்சர் என இவரை உயர்த்தியும் பேசியிருக்கிறார்\nதம்பியே வா தலைமையேற்க வா என,அண்ணா இவரை அழைத்துள்ளார்\nஇவரது தமிழ்த்தொண்டு போதிய விளம்பரம் பெறவில்லை.\nஅன்பழகன் இப்படி ஏற்ற இறக்கங்களோ தனித்துவ முத்திரையோ பதித்தவர் அல்லர். ஆனாலும் அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்பட்ட ஓர் ஆளுமை,அவர்\nஜெ முதல்வராக இருந்தபோது , கல்விமான்களுக்கு இடமளிக்கும் வகையில் மேல்சபை கொணர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது\nஜெ பதிலளிக்கையில் , மேல்சபை இல்லாமலேயே அன்பழகன் போன்ற கல்விமான்களுக்கு இடம் கிடைக்கிறதே இது போதும் என்றார். ஒரு திமுக உறுப்பினரை அவர் உயர்த்திப் பேசியது அதுதான் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்\nகலைஞரின் நெருங்கிய தோழனாக இருந்தார்\nவைகோ வின் கூட்டம் ஒன்றில் , நீ கடைசியாகப் பேசு என்றார்\nஅண்ணாவை உங்கள் உருவில் காண்கிறேன். நிறைவுரை ஆற்றி எங்களை கவுரவியுங்கள். என் உரைக்குப்பின் யாராவது எழுந்து சென்றால் அடுத்த நாள் அந்த நபர் கட்சியில் இருக்க மாட்டார். என வெகு தாழ்மையாக கேட்டுக் கொண்டார்\nஅன்பழகனைப் பிடிக்காதவர் என யாரும் இருக்க முடியாது. நீண்ட நெடிய\"அரசியல் வரலாறு கொண்ட அவர் காலத்தில் நாமும் இருந்தது ஒரு அதிர்ஷ்டம்தான்\nநிறை வாழ்வு வாழ்ந்து மறைந்த அவருக்கு அஞ்சலி\nLabels: அரசியல், திராவிடம், நாவலர், பேராசிரியர்\nசுஜாதா , இளையராஜா.அனைவருடனும் மோதிய சு.சமுத்திரம்\nசு. சமுத்திரம் அவர்களின் நாவல் ஒன்று திரைப்படமாக்கப்பட்டது.\nசமுத்திரம் பற்றிக் கேள்விப்பட்டிருந்த இளையராஜா , அவரை சந்திக்க விரும்பினார். சந்திப்பு ஏற்பாடானது;\nவெறும் பத்துப் பிரதிகள் விற்கும் பத்திரிக்கையில் எழுத வாய்ப்பு அல்லது டிவி வாய்ப்பு போன்ற அல்ப லாபங்களுக்காக சமரசங்கள் செய்வது அதற்கேற்ற அரசியல் நிலைப்பாடுகள் எடுக்கும் மக்களைப் பார்ப்பவர்கள் நான்\nசமுத்திரத்திற்கு சினிமாவில் பாட்டெழுத ஆர்வம் இருந்தது. அவர் மட்டும் சற்று நீக்குப்போக்காக இணைய மொண்ணைகள் பார்முலாவை பயன்படுத்தி இருந்தால் அவர் இளையராஜா இசையில் பாடல் வாய்ப்பு பெற்றிருக்கலாம்.\nஆனால் அவர் இளையராஜாவுக்கு ஜால்ரா அடிக்கவில்லை. கலை என்பது கலைக்காகவே என்ற ராஜாவின் பார்வையை எதிர்த்து வாதிட்டார். அடித்தட்டு மக்களுக்குப் போராட தான் எழுத்தை பயன்படுத்துவதுபோல ராஜா இசையை பயன்படுத்த வேண்டும் என்றார். கலையின் நோக்கம் பிரச்சாரம் அல்ல என்றார் ராஜா. அந்த விதம் கடும் சண்டையாக மாறி , பிறர் வந்து சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று;\nஅந்த அளவுக்கு தன் கொள்கையில் உறுதியாக இருந்தவர் அவர்\nஅதனால்தான் அவரால் விமர்சிக்கப்பட்ட கலைஞர் , அவர் நூலை வெளியிட்டுப் பேச ஒப்புக் கொண்டார்.\nசமுத்திரம் என்னை முழுமையாக ஆதரிப்பவர் அல்லர். ஆனால் அவர் எழுத்தை மதிக்கும்பொருட்டு இதில் கலந்து கொள்கிறேன் என்றார்;\nசமுத்திரத்தின் சோற்றுப்பட்டாளம் , வாடாமல்லி போன்ற பல நாவல்கள் புகழ் பெற்றவை\nஎன்னளவில் அவர் நூல்களில் எனக்குப் பிடித்தது அவரது \" எனது கதைகளின் கதை \" என்ற நூல்\nகதைக்கான கருக்கள் எப்படி கிடைக்கின்றன , அவை எப்படி கதையாக மாறுகின்றன என அழகாக விவரிக்கிறார்\nஇண்டர்நெட்டிதேடி , உலகப்படங்கள் பார்த்து கதைக்கருவை பிடிக்கும் தேவை அவருக்கு இருந்ததில்லை. அவர் வகித்த\"உயரிய பதவி , ஓய்வு பெற்ற பின்னும் அவர் ஈடுபட்ட சமூக சேவை ஆகியவற்றாலும் அவரது முன்கோபம்\", சமசரசமற்ற தன்மையாலும் ஏராளமான நேரடி அனுபவங்கள் பெற்றார். அவற்றை இந்நூலில் பகிர்கிறார்\nகுடித்து விட்டு மனைவியை கொடுமைப்படுத்துகிறவனை கண்டிக்கிறார். குடியை கைவிட்டால் தொழில் ரீதியாக உதவுவதாக சொல்கிறார். அவன் ஏற்கிறான். கொஞ்ச நாள் கழித்து அவன் குடிப்பதை பார்த்து,அதிர்கிறார். விசாரித்தால் அவனை குடிக்கச்,சொன்னது மனைவிதான். ஏன் என்பது சுவாரஸ்யம்\nதான் கறுப்பு என்ற தாழ்வு மனப்பான்மையில் இருப்பவரை , செல்லமாக \" மூஞ்சியப்பாரு . \" என\"கேலியாக சொல்கிறாள் ஒரு பெண். அதில் இருக்கும் காதலை புரிந்து கொள்ளாமல் அவளை இழந்து விட்டதை பிற்கால சந்திப்பில் உணர்கிறார்\nஒரு ஏழைத்தாய் கிடைக்கும் உணவை குழந்தைக்கு தராமல் தானே உண்கிறாள். ஏன் என்பது மனதை உருக்குகிறது\nஅவருக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்ததை கணையாழி கேலியாக எழுதியது.\nஅது சாதிய வெறி என விட்டுவிடலாம். ஆனால் சுஜாதாவுமேகூட கேலியாக எழுதினார். சுஜாதாவின் அந்த காழ்புணர்ச்சிக்கு என்ன காரணம் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது இப்படி பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யம்.\nபிகு... சமுத்திரத்தை கேலி செய்த சுஜாதா அதே கட்டுரையில் ஜெயமோகனையும் சீண்டியிருந்தார்\nLabels: இலக்கியம், சு.சமுத்திரம், சுஜாதா, வாசிப்பனுபவம், வாசிப்பு\nஇறகு சிறகு... என்ன வித்தியாசம்\nவீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை,\nகுருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும்\nகானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,\nதிரை வந்து பெயரும் என்ப நத் துறந்து\nநெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்,\nநெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே.\nகுருகு பறவை இறகை விரிப்பதுபோல பூக்கள் மலரும் இடத்தில் அவர் வசிக்கிறார். அந்த இடம் தொலைவில் உள்ளது. ஆனால் அவரோ என் இதயத்துக்கு அருகில்தான் இருக்க���றார் என அழகாக சொல்கிறது இந்தப் பாடல்\nசென்ற பாடலில் இறகை விரித்ததாக பார்த்தோம்\nஇந்தப்பாடலில் சிறகில் இருந்து இறகு உதிர்வதாக படிக்கிறோம்\n சரி .. உதிரக்கூடிய சிறு பகுதிதான் இறகு என்றால் , அந்த இறகை எப்படி விரிக்க முடியும் \nஇறகு அல்லது இறக்கை தான் wings\nஅதன் சிறிய பகுதி என்பதால் , அதில் இருந்து ஈதிர்வது சிறகு..\nபிரமிள் கவிதையில் இறகில் இருந்து பிரிந்த சிறகு என்றுதான் எழுதியிருக்க வேண்டும். ஆனால் பேச்சு வழக்கில் எழுதியிருக்கிறார்;\nகவிதையில் இப்படி எழுதலாம். மயிலிறகு என பேச்சு வழக்கில் சொல்வதில் தப்பில்லை\nஆனால் தெரிந்து வைத்திருக்க வேண்டும்\nசிறகு.. இறகின் சிறிய பகுதி\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅறங்களை அசைத்துப் பார்க்கும் ந பிச்சமூர்த்தி\nஇயற்கை மீது நம் தாக்குதலும் அதன் பதிலடியும்\nஎம்\"கே யும் வினோபாவும்,.. ஜெயமோகன் கதையை முன்வைத்த...\nடால்ஸ்டாயின் பாதிரியாரும் ஜெமோ−வின் மருத்துவரும்\nபேராசிரியர் நாவலர் ஓர் ஒப்பீடு\nசுஜாதா , இளையராஜா.அனைவருடனும் மோதிய சு.சமுத்திரம்\nஇறகு சிறகு... என்ன வித்தியாசம்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/friend_finder?q%5Bliving_in_id%5D%5B%5D=143&q%5Bliving_in_id%5D%5B%5D=143", "date_download": "2020-04-05T11:17:20Z", "digest": "sha1:YAYMBI2BCEI2WXZGXBWADVC4XWTYLNFJ", "length": 16268, "nlines": 122, "source_domain": "community.justlanded.com", "title": "நண்பர்களை தேடவும் - Just Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்���யிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎல்லா ரஷ்யா இழேவ்ச்க்உபாஉலநோவ்ச்க்எகாடேரின்பர்க்ஓம்ஸ்க்ஓம்ஸ்க்கழாந்ழ்க்ரச்நோடார்க்ரச்நோயார்க்சமாராசரதோவ்செயின்ட் பீட்டர்ஸ்பார்க் செல்யபின்ஸ்க்டோல்யாடிநிழ்னி நோவ்கோரோதுனோவோசிபிற்ச்க்மாஸ்கோரோச்டோவ் -ந -டான்னுவோரோநேழ்வோல்கோக்ராத்\nஎந்த நாடைசேரந்தவர் Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்��ிரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://publicnewstv.com/s-4/", "date_download": "2020-04-05T09:32:25Z", "digest": "sha1:UG7V2JJILCP4LMRYRCTWTQHOTKOHT4V4", "length": 3993, "nlines": 88, "source_domain": "publicnewstv.com", "title": " ஹாலிவுட்", "raw_content": "\nPublic News Tv - கொடுங்கையூர் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் ஓபிஎஸ் பங்கேற்பு\n வண்ணாரப்பேட்டை பகுதியில் தாசில்தார் திடீர் ஆய்வு..\nPUBLIC NEWS TV - மீட்பு பணிகளுக்கு 6 கோடி ரூபாய் வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.\nPublic News Tv - மேன் வெர்சஸ் வைல்டு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது - நடிகர் ரஜினிகாந்த்\nதிமுக வட்டச்செயலாளர் பிறந்தநாள் விழா மாநில மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்த�\nPublic News Tv - பிறந்த குழந்தைக்கு தனது கட்சி பெயரை வைத்த அரசு ஊழியர்..\nPublic News Tv - பள்ளியில் பொங்கல் விழா \" மாணவர்களுக்கு பொங்கல் , கரும்பு ஆகியவற்றை பி.ரவி வழங்கினார்..\nPUBLIC NEWS TV - பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கம் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/muithiku-yena-vazhi", "date_download": "2020-04-05T09:51:29Z", "digest": "sha1:ZKXIVMKFWALRP4SJF23J5DPMOPRSWRJL", "length": 7371, "nlines": 218, "source_domain": "shaivam.org", "title": "முத்திக்கு என்ன வழி - மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும் விளக்கமும்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 -மணி பன்னிரண்டாம் திருமுறை (பெரியபுராணம் ஐந்தெழுத்துப் பாடல்கள்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருமுதுகுன்றம் திரு. ச. திருவரங்கயயாதி ஓதுவார் (Full Schedule)\nபாடி மால் புகழும் பாதமே அல்லால்\nபற்று நான் மற்றிலேன் கண்டாய்\nதேடி நீ ஆண்டாய் சிவபுரத்தரசே\nஊடுவது உன்னோடு உவப்பது உன்னை\nஉணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி\nவாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்\nவருக என்று அருள் புரியாயே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/good-old-document", "date_download": "2020-04-05T09:26:11Z", "digest": "sha1:37FD33I37O3I5EZUFNR6K33WF7DTY3R5", "length": 6888, "nlines": 213, "source_domain": "shaivam.org", "title": "Good Old Document - sundarar thiruppattu meaning - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 -மணி பன்னிரண்டாம் திருமுறை (பெரியபுராணம் ஐந்தெழுத்துப் பாடல்கள்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருமுதுகுன்றம் திரு. ச. திருவரங்கயயாதி ஓதுவார் (Full Schedule)\nதூய சோதியை வெண்ணெய் நல்லூரில்\nஅற்புதப் பழ ஆவணங் காட்டி\nஅடியனா என்னை ஆளது கொண்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/hollow-pot-but-well-covered-outside", "date_download": "2020-04-05T09:40:23Z", "digest": "sha1:Q6XIS56S7VYDYDRVG4OJK3SLXD7CETV4", "length": 6460, "nlines": 202, "source_domain": "shaivam.org", "title": "Hollow pot, but well covered outside - arasar dhevaram meaning - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 -மணி பன்னிரண்டாம் திருமுறை (பெரியபுராணம் ஐந்தெழுத்துப் பாடல்கள்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருமுதுகுன்றம் திரு. ச. திருவரங்கயயாதி ஓதுவார் (Full Schedule)\nகோடித் தீர்த்தங் கலந்து குளித்தவை\nஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி\nமூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-andre-russell-on-the-verge-of-breaking-an-all-time-record-2", "date_download": "2020-04-05T11:09:48Z", "digest": "sha1:2RGZEOX6AL4Y2Z7GCKNPI6FRHQ6UDNY6", "length": 15333, "nlines": 305, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: அனைத்து கால ஐபிஎல் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஆந்திரே ரசல்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஒவ்வொரு ஐபிஎல் சீசனை போலவே, நடப்பு ஐபிஎல் தொடரிலும் பல சாதனைகள் அரங்கேறி உள்ளன. இதனை குறிப்பிடும் வகையில், கடைசி ஓவரில் வெற்றி பெற்ற போட்டிகள், ஹாட்ரிக் விக்கெட், சூப்பர் ஓவர், தரமான சுழற்பந்து வீச்சு, அனல் பறக்கும் யார்க்கர் பந்துவீச்சு, நம்ப முடியாத கேட்சுகள், அரக்கத்தனமான சிக்ஸர்கள் என பல தருணங்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் அரங்கேறி உள்ளது. இது மட்டுமல்ல, உலகின் சிறந்த வீரர்கள் அனைவரும் ஒரு கூரையின் கீழ் இணைந்து தங்களது அணிக்காக உழைத்து சாம்பியன் பட்டத்தை வெல்லும் பாலமாக உள்ளது இந்தியன் பிரீமியர் லீக். எதிர்பார்த்ததைப் போல விராத் கோலி, டேவிட் வார்னர், தோனி, கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், பிராவோ, ஷிகர் தவான் போன்றோர் தங்களது அபார திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇது மட்டுமல்லாமல், வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டரான ஆந்திரே ரசல், தனது அபார பார்மில் எதிரணியின் பந்துவீச்சாளர்களை கலங்கடித்து வருகிறார். கொல்கத்தா ஆல்ரவுண்டரான இவர் எந்த ஒரு பந்துவீச்சாளரையும் விட்டுவைக்காமல், தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 50 சிக்சர்களை அடித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரரும் இவரே. இவருக்கு அடுத்தபடியாக மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 32 சிக்சர்களை அடித்து உள்ளார். இன்னும், இரு லீக் போட்டிகள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு உள்ள நிலையில் கெய்ல் அதிக சிக்சர்களை அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇருப்பினும், பிளே ஆப் வாய்ப்புக்கு தகுதிபெறும் அணிகளில் ஒன்றாக விளங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ரசல்லே தொடரின் இறுதியில் அதிக சிக்சர்களை அடிக்கும் வீரராக கணிக்கப்படுகிறார். இதில் மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், 31 வயதான இவர் அனைத்து ஐபிஎல் தொடர்களையும் சேர்த்து ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் கிறிஸ் கெயில் 59 சிக்ஸர்களை விளாசி இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். எனவே, இவருக்கு இன்னும் இந்த சாதனையை தகர்க்க 10 சிக்சர்கள் தேவைப்படுகிறது. ஆகையால், இரு ஐபிஎல் லீக் ஆட்டங்கள் மற்றும் பிளே ஆப் வாய்ப்புக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தகுதிபெற்று குறைந்தது மூன்று போட்டிகளில் இவர் விளையாடினால் இத்தகைய சாதனையை படைப்பார். இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. தற்போது, கொல்கத்தா அணி நடப்பு தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளும் 7 தோல்விகளையும் சந்தித்து உள்ளது இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.\nநட���்பு 2019 ஐபிஎல் தொடரில் 11 இன்னிங்சில் களமிறங்கிய ஆந்திரே ரசல், 486 ரன்களைக் குவித்து தொடரின் அதிக ரன்களை குவித்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். மேலும், இவரது பேட்டிங் சராசரி 69.42 என்ற வகையில் அற்புதமாக உள்ளது.\nஐபிஎல் 2019 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rohit-sharma-misses-chance-to-break-suresh-raina-s-record-of-most-consecutive-appearances-for-an-ipl-team", "date_download": "2020-04-05T10:59:49Z", "digest": "sha1:GJQU2QA3EUFBTAZ7C4LPAWGXVKIWU4RM", "length": 15229, "nlines": 310, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிக்க தவறிய ரோகித் சர்மா", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதன்மூலம் தொடர்ந்து அதிக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையை ரோகித் சர்மா நேற்றைய போட்டியில் பங்கேற்காததன் மூலம் முறியடிக்க தவறினார்.\nசுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரின் ஆரம்ப வருடமான 2008 முதல் தொடர்ந்து 134 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 2018 வருட சீசனில் ஒரு போட்டியில் மட்டும் இவர் பங்கேற்கவில்லை.\n2019 ஐபிஎல் தொடரின் 24வது போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. பயிற்சியின் போது கணுக்காலில் ஏற்பட்ட சிறு காயத்தால் இவர் பங்கேற்க மாட்டார் என்று தகுந்த காரணத்தையும் தெரிவித்திருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.\nவலதுகை பேட்ஸ்மேனான ரோகித் சர்மா 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமானார். 2013 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மும்பை அணியில் அறிமுகமானதிலிருந்து ஒரு போட்டியை கூட விடாமல் தொடர்ந்து 133 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றார். ஆனால் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் இவர் பங்கேற்கவில்லை.\nரெய்னாவின் தொடர் 134 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு ரோகித் சர்மாவிற்கு பிரகாசமாக இருந்தது. ஆனால் ரோகித் சர்மா நேற்றைய போட்ட���யில் பங்கேற்காததால் 1 போட்டி வித்தியாசத்தில் அந்த சாதனை முறியடிக்காமலேயே போனது. இந்த சாதனை மீண்டும் சுரேஷ் ரெய்னா வசமே வந்தது.\nமும்பை இந்தியன்ஸ் அணி நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தற்காலிக கேப்டன் கீரன் பொல்லார்டின் அதிரடியால் வெற்றி பெற்று புள்ளி அட்டவனையில் மூன்றாவது இடத்தை பிடித்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் தனது முதல் ஐபிஎல் சதத்தை விளாசினார். சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மாவிற்குப் பிறகு சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் டி20 போட்டிகளில் சதம் விளாசிய 3வது இந்தியர் என்ற பெருமையையும் கே.எல்.ராகுல் பெற்றார்.\nமும்பை இந்தியன்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சொதப்பியிருந்தாலும், கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்று புதுப்பொலிவு அணியாக திகழ்கிறது. இந்த வெற்றிகளின் மூலம் அந்த அணிக்கு மிகுந்த நம்பிக்கை அதிகரித்துள்ளது. ரோகித் சர்மா அடுத்த போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அந்த அணியின் பேட்டிங் கூடுதல் பலம் பெறும்.\nமும்பை இந்தியன்ஸ் அணி வரும் சனிக்கிழமை அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இன்டியன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kamalhaasan-angry-with-biggboss-team-118080400028_1.html", "date_download": "2020-04-05T10:23:44Z", "digest": "sha1:74XNDFG5EYOXL5PE34FAQDAFPBQNLUJU", "length": 12223, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்னைக்கு நான் என்ன செய்யறேன்னு பாருங்க - கமலுக்கு என்ன கோபம்? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்னைக்கு நான் என்ன செய்யறேன்னு பாருங்க - கமலுக்கு என்ன கோபம்\nதற்போது வெளியிடப்பட்டுள்ள பிக்பாஸ் புரோமோ வீடி���ோவில் கமல்ஹாசன் கோபமாக பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nகடந்த ஒரு வார காலாமாக ஐஸ்வர்யாவுக்கு சர்வாதிகாரி டாஸ்க் கொடுக்கப்பட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக இருந்தது. ஆனால், பொன்னம்பலம் அவரை பிடித்துக்கொண்டு சிறையில் இருந்த அனைவரையும் விடுவித்ததால் சர்வாதிகாரம் முடிவிற்கு வந்தது. அதற்கு தண்டனையாக பொன்னம்பலம் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது தொடர்பாக வெளியான புரோமோ வீடியோவில் “ இன்னைக்கு பிக்பாஸ் பாக்க வாங்கன்னு சொல்றது சம்பளம் வாங்கின கடைமை. ஆனால், அதுக்கும் மேல எனக்கு ஒரு கடமை இருக்கு. அத நான் இன்னைக்கு செய்யப்போறேன். நீங்க வேடிக்கை பாருங்க.. நான் வேலைய பாக்குறேன்” என கோபமாக பேசுகிறார்.\nஎனவே, கமல்ஹாசன் ஏன் இவ்வளவு கோபமாக பேசுகிறார். இன்றைக்கு என்ன செய்யப்போகிறார். இன்றைக்கு என்ன செய்யப்போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. பிக்பாஸ் போட்டியாளர் யாருக்காவது பெரிய தண்டனையை கொடுக்கப்போகிறாரோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஎனவே, இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக, பெண்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கும் தாடி பாலாஜியை அவர் கண்டிப்பாரா அல்லது சர்வாதிகாரியாக ஓவராக ஆடிய ஐஸ்வர்யாவை கண்டிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்...\nஎன் அறைக்கு வர விரும்புகிறாயா வாராகி - போட்டுத் தாக்கிய ஸ்ரீரெட்டி\nஉன்னை ஓங்கி அறையப் போறேன் : நடிகர் மீது ஸ்ரீரெட்டி காட்டம்\nரஜினி, கமலுக்கு எத்தன சதவீதம் ஆதரவு\nஏன் வேறு தொழிலே இல்லையா - ஸ்ரீரெட்டியின் பதில் என்ன தெரியுமா\nஅந்த காமுகர்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் - நடிகர் பார்த்திபன் ஆவேசம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cz-juteng.com/ta/lift-gas-spring-yq615-18.html", "date_download": "2020-04-05T09:17:13Z", "digest": "sha1:SO2Y4XWXW6NQDY3MGCJUBJMRFYHNJEUI", "length": 12004, "nlines": 264, "source_domain": "www.cz-juteng.com", "title": "", "raw_content": "\nகார் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nமரச்சாமான்களை வாயு வசந்த உயர்த்த\nவன்பொருள் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nதொழில் எரிவாயு வசந்த உயர்த்த\nகார் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nமரச்சாமான்களை வாயு வசந்த உயர்த்த\nவன்பொருள் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nதொழில் எரிவாயு வசந்த உயர்த்த\nலிப்ட் எரிவாயு வசந்த YQ8 / 18-30\nஇழுவை எரிவாயு வசந்தகால / LQL-1\nஇழுவை எரிவாயு வசந்தகால / LQL-2\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-1\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-4\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-7\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-9\nஎஃகு எரிவாயு வசந்த YQ8 / 18 and10 / 22-1\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-3\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-9-ல்\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-10\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-29\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-10\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-2\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-4\nலிப்ட் எரிவாயு வசந்த அமைச்சரவை, சுவர் படுக்கையில் மற்றும் பலர் மரச்சாமான்களை ஆதரவு பகுதிகளில் பயன்படுத்த முடியும்.\nகுறிப்பு: எரிவாயு வசந்த தரமற்ற, மேலே கூறிய வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள முடியும் model.We மட்டுமே பகுதியாக உள்ளது.\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nபோர்ட்: ஷாங்காய் அல்லது வாடிக்கையாளர்கள் 'தேவை மூலம் மற்றவர்களுக்கு\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபிளாக்-ஓ-லிஃப்ட் பூட்டுதல் எரிவாயு வசந்த\nஎரிவாயு லிஃப்ட் படுக்கை பாகங்கள்\nஎரிவாயு லிஃப்ட் சிலிண்டர் ஸ்ட்ரட்\nகார் ட்ரங்க் பொறுத்தவரை எரிவாயு லிஃப்ட்\nமரச்சாமான்கள் பொறுத்தவரை எரிவாயு லிஃப்ட்\nஎரிவாயு லிஃப்ட் ஸ்ட்ரட் ஆதரிக்கிறது\nஎரிவாயு தூக்கும் ஸ்ட்ரட் 250n\nஎரிவாயு வசந்த லிஃப்ட் அசிஸ்ட்\nபடுக்கை பொறுத்தவரை ஹைட்ராலிக் லிஃப்ட் மெக்கானிசம்\nஉயர்த்தி கதவு எரிவாயு ஸ்ட்ரட்ஸ்\nமாஸ்டர் லிஃப்ட் எரிவாயு ஸ்ட்ரட்ஸ்\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-17\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-15\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-11\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-1\nலிப்ட் எரிவாயு வசந்த YQ6 / 15-12\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-23\nமுகவரியைத்: No.11 Longyu மேற்கு ரோடு, ஹைடெக் வளர்ச்சி மண்டலம், சங்கிழதோ சிட்டி, ஜியாங்சு பிரதேசத்திலிருந்து, சீனா 213167.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி ���ிசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/04/palestinians-funeral-procession-young-girl-shot-dead-israeli-army-tamil-news/", "date_download": "2020-04-05T10:16:00Z", "digest": "sha1:ICZSPRPBVLIA6ZR3UMHETW4C4S673J6O", "length": 23526, "nlines": 261, "source_domain": "astro.tamilnews.com", "title": "Palestinians funeral procession young girl shot dead Israeli army Tamil news", "raw_content": "\nஇஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள்\nஇஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள்\nகாசா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பாலஸ்தீன இளம்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.\nகடந்த இரண்டு மாதங்களாக, காசா எல்லையில் வார இறுதிநாட்களில் திரண்டு இஸ்ரேலுக்கு எதிரோக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் போது காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்யச் சென்ற பாலஸ்தீன செவிலியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇளம்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள், இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்\nகொலை செய்யப்பட்டாரா – தற்கொலை செய்து கொண்டாரா….. பல கோணங்களில் பொலிசார் விசாரணை\nநீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஓரிரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – ஜெயச்சந்திரன்\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை வந்தால் வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றியளிக்காது – சீனா\n‘அக்னி 5’ ஏவுகணை சோதனை வெற்றி\nசுயலாபத்திற்காகவும், தலைமையை தக்கவைக்கவும் மலையக கட்சிகள் முயற்சிக்கின்றன – எஸ்.சதாசிவம்\nதமிழ் இன அழிப்பின் அடையாளமான யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்\n14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது\nமாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது\nஇன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி\nமெர்சலுக்கு கிடைத்த புதிய கௌரவம்..\nஅமெரிக்க வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உடல் சிதறி பலியான சோகம்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சி���ப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒர��� மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஅமெரிக்க வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உடல் சிதறி பலியான சோகம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/special-article/village-meeting-with-life-beat/c77058-w2931-cid301209-su6272.htm", "date_download": "2020-04-05T10:40:46Z", "digest": "sha1:H3MPT2X5F434LEJPAOEWVULC6PB2F2WR", "length": 7254, "nlines": 26, "source_domain": "newstm.in", "title": "உயிர் துடிப்புடன் கிராமசபைக் கூட்��ங்கள்!", "raw_content": "\nஉயிர் துடிப்புடன் கிராமசபைக் கூட்டங்கள்\nஉயிர் துடிப்புடன் கிராமசபைக் கூட்டங்கள்\nதிரைத்துறையில் முதல் படத்தை வெற்றிப் படமாக தருபவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அந்த துறையில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் போதே, பால பாடமாக தயாரித்ததை பல முறை மெருகு ஊட்டி வாய்ப்பு கிடைக்கும் போது சரியான முறையில் வெளிப்படுத்துவதால் அது வெற்றி படமாக மாறிவிடுகிறது.\nஇது போலவே, பல அரசியல்வாதிகள் மத்தியில், தானும் அதில் ஈடுபட வேண்டும் என்று நினைத்த கமலஹாசன், தன் பாலபாடமாக பிடித்தது கிராமசபைக் கூட்டங்கள். இது குறித்து அவர் பேச தொடங்கியதற்கு பின்னர் தான், இந்த கூட்டம் பலரின் கவனத்தை திருப்பியது.\nஜனநாயகத்தின் அஸ்திவாரத்தில் நடப்பது தான் கிராமசபைக் கூட்டம். பெரும்பாலும் சம்பரதாயத்திற்கு தான் நடக்கும். இதில் பேசப்படும் விஷயங்கள் மிகப் பெரியது. இந்தியாவின் உயிர்நாடியான கிராமங்கள் பற்றிய தேவைகளை மக்கள் கலந்து பேசி முடிவு எடுக்கத்தான் இந்த கூட்டம் நடக்கிறது.\nசுந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, மே தினம் ஆகிய 4 நாட்களில் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடக்கிறது.\nகடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த கிராமசபைக் கூட்டங்கள் உயிர் துடிப்புடன் நடந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.\nஅரசியல் கூட்டத்தைப் போலவே பல கிராமங்களில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டவர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்தினார்கள். அதையும் மீறி ஒரு சில கிராமங்களில் கூட்டத்தின் போது மக்கள் புறக்கணிப்பு, சாலை மறியல், உள்ளிருப்பு போராட்டம் என்று கூட்டத்தின் முகத்தையே மாற்றிவிட்டனர்.\nஊராட்சித் தலைவர்கள் இருந்தால் அவர்கள் நடத்த வேண்டிய கூட்டத்தை இந்த முறை ஊராட்சி செயலாளர்கள் நடத்தினர். இதில் ஒரே ஊராட்சி செயலாளர் 2 அல்லது 3 ஊராட்சிகளுக்கு பொறுப்பு வகித்ததால், அவரால் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம் நடத்த முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமலேயே வீடுதிரும்பினர்.\nஅரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் விலையில்லா ஆடுகள் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் வசதி கொண்டவர்கள், ஏற்கனவே ஆடுகள் வாங்கியவர் பெயர்கள் இடம் பெற்றன. விளைவு கிராமமக்கள் போராட்டம் நடத்தினர். கடைசியில் அந்தபட்டியல் ரத்தானது. தேர்வுக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.\nஇது போல பல கிராமங்களில் நடந்த கிராமசபைக் கூட்டங்கள் வெறும் சடங்காக நடக்காமல் உயிர் துடிப்புடன் நடந்தன.\nவரவேற்க தக்க மாற்றம் இது. இதை அரசு புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடக்க வேண்டும்.\nகிராமக்களும் தங்கள் பங்கிற்கு சுயநலத்தை கடைசியாக வைத்து பொதுநலனை பாதுகாக்கும் நடவடிக்கையை தொடர வேண்டும்.\nஜனநாயகத்தின் அஸ்திவாரம் பலப்படத் தொடங்கி இருக்கிறது. இது அங்கிருந்து ஒவ்வொரு மட்டமாக பரவி, மக்கள் பணியாற்றத்தான் அரசு என்கிற நிலை உருவாகும். அப்போது வலிமையான பாரதம் உருவாவது நிச்சயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE-9/", "date_download": "2020-04-05T09:33:45Z", "digest": "sha1:TPS7YVFKNKOAADPZ4FCA2VFGOZDRD4DM", "length": 12055, "nlines": 181, "source_domain": "sivantv.com", "title": "தெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருக்கோவில் கொடியேற்றம் 31.08.2019 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் குறும்படப் போட்டி.\nHome தெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருக்கோவில் கொடியேற்றம் 31.08.2019\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருக்கோவில் கொடியேற்றம் 31.08.2019\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமார..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அரு..\nபுங்குடுதீவு - மாவுத்திடல் நாகேஸ�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nபுங்குடுதீவு மத்தி பெருங்காடு மூ..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nநல்லூர் சிவன் கோவில் ஸ்ரீ ருத்ர ம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nவண் வடமேற்கு - அண்ணமார்களனிப்பதி �..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nப��ங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்மன் திருக..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nநாயன்மார் கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வ..\nநாயன்மார் கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வ..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஆவரங்கால் சிவன் கோவில் திருவெம்ப..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nசுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் த�..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nநல்லூர் சிவன் கோவில் திருவெம்பாவ..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nமருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய..\nகோண்டாவில் – ஈழத்துச் சபரிமலை சப�..\nகவியரங்கம் - 'இப்பிறவி தப்பினால்...'\nநடன அரங்கு - 'பொன்னாலை சந்திரபரத க�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசுழிபுரம் - தொல்புரம் சிவபூமி முத�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nநல்லை நகர் நாவலர் பெருமான் நினைவ�..\nஅன்பே சிவத்தின் வரப்புயர மரம் நட�..\nமாதகல் - நுணசை சாந்தநாயகி சமேத சந�..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திர..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nசுவிச்சர்லாந்து பேர்ன் ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் தேர்த்திருவிழா 24.08.2019\nஅராலி – ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் திருக்கோவில் இராஜ கோபுர மகா கும்பாபிசேகம் 01.09.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/national-india-news-intamil/rahul-gandhi-make-an-urgent-meeting-with-his-party-members-119021900044_1.html", "date_download": "2020-04-05T11:07:10Z", "digest": "sha1:VKEY7LPY2QSJKZVREFXLLN6SWJRFT3GP", "length": 11801, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "டெல்லியில் ராகுல் திடீர் ஆலோசனை – அதிமுக & பாஜக பேச்சுவார்த்தை எதிரொலி ! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடெல்லியில் ராகுல் திடீர் ஆலோசனை – அதிமுக & பாஜக பேச்சுவார்த்தை எதிரொலி \nஇன்று பாஜக தமிழகத்தில் தனது கூட்டணிப் பேச்சுவார்த்தையை இறுதி செய்து வரும் சூழலில் டெல்லியில் ராகுல் காந்தி திடீரென கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.\nநாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. அதுபோல அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக அடங்கியக் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை அதிமுக பாமக இடையிலான கூட்டணி இன்று காலை உறுதியானது. அதையடுத்து பாஜக அமைச்சர் பியுஷ் கோயல் இன்று சென்னை வந்து தேமுதிக மற்றும் தேமுதிக உடனானக் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்.\nஇதற்கிடையில் ச��ல மாதங்களுக்கு முன்பாகவே திமுக உடனானக் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ் இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில் பாஜகவின் இந்த பேச்சுவார்த்தையின் எதிரொலியாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி நிர்வாகிகளோடு திடீரென ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.\nஇந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக திமுக வுடனான கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனைத் தொகுதி மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nபதவிதான் பாலிசி; எம்பி சீட் கன்ஃபார்ம்: கஸ்தூரி மரண கலாய் டிவிட்\nஅமித் ஷா சென்னை வருகை – திடீ ரத்து \n’அதிமுக - பாமக’ பணத்துக்காக சேர்ந்த கூட்டணி - ஸ்டாலின் பாய்ச்சல்...\nதேமுதிகவுடன் கூட்டணி பேச்சை முடிக்க அதிமுக ஆயத்தம்...\nஅதிமுக - பாமக கூட்டணி உறுதியானது...தொகுதி ’டீலும்’ முடிந்தது...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=558245", "date_download": "2020-04-05T11:17:17Z", "digest": "sha1:2BQBQUI4WQPY6WLEIRGP3VXG2HDLL6KY", "length": 13286, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "நெல்லையப்பர் கோயிலில் நாளை புதுமையான தீபங்களுடன் லட்ச தீப விழா: தமிழகத்திலேயே முதன்முறையாக ஏற்பாடு | Laksha Deepa Ceremony tomorrow at Nellayappar Kovil - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநெல்லையப்பர் கோயிலில் நாளை புதுமையான தீபங்களுடன் லட்ச தீப விழா: தமிழகத்திலேயே முதன்முறையாக ஏற்பாடு\nநெல்லை: தமிழகத்தில் முதன்முறையாக நெல்லையப்பர் கோயிலில் புதுமையான தீபங்களுடன் பக்தர்களை பரவசமூட்டும் வகையில் லட்சதீப விழா\nநாளை (24ம் தேதி) நடக்கிறது. நெல்லுக்கு வேலியிட்டு காத்து ‘திருநெல்வேலி’ பெயர் வர காரணமாக அமைந்த திருவிளையாடல் நடைபெற்ற பிரசித்திபெற்ற தலமான காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் 1864ம் ஆண்டு கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளால் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ரதீப விழாவும், ஆறு ஆண்டுகளுக���கு ஒரு முறை லட்ச தீப திருவிழாவும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான லட்சதீப விழா கடந்த 13ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதையொட்டி 11 நாட்கள் (24ம் தேதி) நாளை லட்ச தீப விழா வரை சுவாமி வேணுவனநாதர், (மேட்டுலிங்கம்) மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம் மற்றும் அபிஷேக ஆராதனைகளும், திருமூலமகாலிங்கம், காந்திமதி அம்மன் மூலவர் சன்னிதிகளிலும், ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் உற்சவர்களுக்கும் தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது.\nகடந்த 19ம் தேதி மாலை நெல்லையப்பர் சன்னதி நாதமணி மண்டபத்தில் தங்க விளக்கு மற்றும் இரு வெள்ளி விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. இத்தீபங்களானது\nநாளை (24ம் தேதி) இரவு 7 மணி வரை தொடர்ந்து அணையா விளக்காக எரிந்து கொண்டிருக்கும். இதைத்தொடர்ந்து லட்ச தீபவிழாவையொட்டி நாளை காலை 8 மணிக்கு 11 பால்குட ஊர்வலம் நடக்கிறது. பின்னர் 11 மணிக்கு அம்மன் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் பஞ்ச மூர்த்தி உற்சவர்களுக்கு 308 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. இதையடுத்து மாலை 6 மணிக்கு தங்க விளக்கில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பிரதான கொடி மரம் அருகில் நந்தி தீபம் ஏற்றப்படும். பேட்டை வணிக வசிய தர்ம பண்டு கமிட்டி சார்பில் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி உள்வெளி பிரகாரங்கள், ஆறுமுகநயினார் சன்னதி உள், வெளி பிரகாரம் மற்றும் கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றும் வைபவம் நடக்கிறது.\nஇந்த லட்ச தீபவிழாவில் தமிழகத்தில் முதன்முறையாக நெல்லையப்பர் கோயிலில் புதுமையான தீபங்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் லட்ச தீபவிழாவில் ஏற்றப்படும் புதுமையான தீபங்கள் தை அமாவாசை லட்ச தீபவிழாவில் புதிய பரிமானத் தொழில் நுட்பத்தில் அலங்கார தீப விளக்குகள் 12 அடி உயரம் கொண்ட சுழலக்கூடிய கூம்பு வடிவ விளக்கு சுவாமி சன்னதி அனுப்பு மண்டப முன்பாகவும், 18 அடி உயரம் கொண்ட மூன்று கோள வடிவ சுழலும் விளக்கு நால்வர் சன்னதியிலும், 8 அடி உயரம் கொண்ட ராட்டின வடிவில் அமைந்த சுழலும் விளக்கு வரிசை அம்மன் சன்னதியிலும் பக்தர்கள்\nகண்களை கவரும் வகையில் அலங்கார தீப விளக்குகள் ஏற்பபடுகின்றன. இந்த புதுமையான அலங்கார விளக்குள் மற்றும் அலங்கார மின் வி��க்குகள் நெல்லை ஆர்எம்கேவி ஜவுளி நிறுவனத்தினர் உபயமாக செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி, உதவி ஆணையாளர் சங்கர், செயல் அலுவலர் யக்ஞநாராயணன், அறநிலையத்துறை மேற்கு பிரிவு ஆய்வாளர் கண்ணன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.\nநெல்லையப்பர் கோயிலில் லட்சதீப விழா திருநெல்வேலி\n‘கொரோனா’ ஊரடங்கு உத்தரவால் செடியிலேயே பூத்துக்குலுங்கி கருகும் மலர்கள்: ஓட்டப்பிடாரம், மானூர் விவசாயிகள் கவலை\nகொரோனா பீதி; கோவையில் சுயசேவை ரொட்டிக்கடை திறப்பு\nகர்நாடகா மாநிலத்தில் இருந்து 150 கிமீ தூரம் நடந்தே பெரியகுளம் வந்த டிரைவர்: வீட்டில் தனிமைப்படுத்த உத்தரவு\nஏலகிரியில் மலைப்பாதைகள் மூடல் தண்ணீர், உணவின்றி குரங்குகள் தவிப்பு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nஊரடங்கு உத்தரவால் சென்னையிலிருந்து மதுரை செல்ல போராடும் தொழிலாளர்கள்: லாரிகளில் லிப்ட் கேட்டும், நடந்தும் 275 கி.மீ கடந்தனர்\nதிருப்பத்தூரில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினர் வீடு வீடாக சென்று முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள்: வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால் புதிய முயற்சி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567254", "date_download": "2020-04-05T11:13:45Z", "digest": "sha1:7PXNOSJSIXSGGN3ZLUBDO4U5VDNO2RFA", "length": 8715, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனா வைரசால் ஆபரண ஏற்றுமதி மேலும் பாதிப���பு | Jewelry exports further affected by coronavirus - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nகொரோனா வைரசால் ஆபரண ஏற்றுமதி மேலும் பாதிப்பு\nபுதுடெல்லி: சீனாவில் தீவிரம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி ஸ்தம்பித்துள்ளது. ஏற்றுமதி பாதிக்கப்பட்ட துறைகளில் ஆபரண உற்பத்தி துறையும் ஒன்று. நவரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் புள்ளிவிவரப்படி, நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் ஆபரண ஏற்றுமதி 9.17 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 296.64 கோடி டாலர் மதிப்பிலான நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதம் இந்த ஏற்றுமதி மதிப்பு 326.58 கோடி டாலராக இருந்தது.\nஇதுகுறித்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தரப்பினர் கூறுகையில், கொரோனா வைரசால் சீனா மட்டுமின்றி, ஜப்பான், தென் கொரியா நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஹாங்காங்கில் அடுத்த மாதம் நடைபெற இருந்த நகை கண்காட்சி மே மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய நகைத்துறைக்கு பெரிய அளவில் ஆர்டர் கிடைக்கும் வாய்ப்பு தள்ளிப்போயுள்ளது. பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களால் ஏற்றுமதி ஏற்கெனவே சரிந்துள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்றுமதி மேலும் 5 சதவீதம் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.\nகொரோனா ஆபரண ஏற்றுமதி பாதிப்பு\nபம்பு செட், உதிரி பாகங்கள் உற்பத்தி பாதிப்பால் 400 கோடி ரூபாய் இழப்பு: ‘மான்செஸ்டர்’ நகரில் துயரம்\nவெளிமாநில வரத்து நின்றதால் பயறு, பருப்பு வகை விலைகள் அதிகரிப்பு\nமார்ச் மாதமும் வாகன விற்பனை கடும் சரிவு: ஆட்டோமொபைல் துறைக்கு தொடரும் சோகம்\n30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதார வளர்ச்சி 2 சதவீதமாக குறையும்: பிட்ச் நிறுவனம் கணிப்பு\nகொரோனாவால் தொடர் சரிவு: ஏப்ரல் 7-ம் தேதி முதல் இந்திய பங்கு வர்த்தக நேரம் குறைப்பு...ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nஊரடங்கு உத்தரவால் ஈரோடு விசைத்தறியாளர்கள் பாதிப்பு: நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி உற்பத்தி பாதிப்பதாக வேதனை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/2018/11/", "date_download": "2020-04-05T09:37:26Z", "digest": "sha1:NLVTDGMU4ITFL6Z6NKENJIPLPG4TCRMX", "length": 28588, "nlines": 251, "source_domain": "www.tamizhdb.com", "title": "' நவம்பர் 2018 - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வாழ்க்கை முறை\nஉடல் எடை குறைக்க விரும்புவார்கள் உணவு முறை மாற்றுங்கள். எண்ணெய் பலகாரம், இனிப்புகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பெரும்பாலோர் உணவின் அளவை குறைத்தால் உடல் எடையை குறைக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். அவ்வாறு செய்வதால் உடல் எடை குறையாது. Amazon Year end offer Mobiles நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள மாவு பொருட்கள் நார்ச்சத்து பொருட்கள் புரத பொருட்கள் ஆராய்ந்து அதன் படி நாம் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை\nRajendran Selvaraj\tகுழம்பு சூப் ரசம் பாயசம், சமையல் பகுதி 2\nபொட்டுக்கடலை குழம்பு தேவையானவை சின்ன வெங்காயம் – 7 தக்காளி – 3 தேங்காய் துருவல் – 1/2 மூடி பச்சை மிளகாய் – 7 பொட்டுக்கடலை – 3 டேபிள் ஸ்பூன் மல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் பட்டை – சிறு துண்டு Amazon: Trending Smartphones Collection செய்முறை முதலில் கிடாயில் எண்ணெய் காய வைத்து பட்டை\nRajendran Selvaraj\tபாரதியார், பொதுத் தமிழ் தகவல்கள்\nமழை ஓம், ஓம் ஓம் என்று கடல் ஒலிக்குது, காற்று சுழித்துச் சுழித்து வீசுது, மணல் பறக்குது, வான் இருளுது, மேகம் சூழுது. கடற்கரையில் காற்று வாங்க வந்த ஜனங்கள் கலைந்து வீட்டுக்குத் திரும்புகிறார்கள். நானும், ராமராயரும் வேணு முதலியும், வாத்தியார் பிரமராய அய்யரும் இன்னும் சிலருமாகக் கடற்கரை மணல் மேலே உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தோம். மின்னல் வெட்டு அதிகப்படுகிறது. ராத்திரி ஏழு அல்லது ஏழரை மணி இருக்கலாம்.\nRajendran Selvaraj\tசட்னி பொடி வகைகள், சமையல் பகுதி 1\nஇட்லி பொடி தேவையானவை உளுத்தம்பருப்பு – 1/2 டம்ளர் கடலை பருப்பு – 1/2 டம்ளர் பெருங்காயம் – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 6 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – சிறிதளவு Amazon: Trending Smartphones Collection இட்லி பொடி செய்முறை கிடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பெருங்காயம் காய்ந்தமிளகாய் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்பு இவை ஆறியதும் கல் உப்பு தேவையான\nதமிழ் இலக்கணம் சொற்களின் வகை\nRajendran Selvaraj\tதமிழ் இலக்கணம், பொதுத் தமிழ் தகவல்கள்\nசொற்களின் வகை 1. சொற்கள், பெயர்ச்சொல் வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நால்வகைப்படும். பெயர்ச் சொற்களின் வகை 2. பெயர்ச் சொல்லாவது, பொறிகட்கும் மனத்துக்கும் விடயமாகிய பொருளை உயர்த்தும். பொருள், இடம், காலம், சினை என்னம் நான்கும் nhருளென உன்றாய் அடங்கும். பொருட்கு உரிமை பூண்டு நிற்பனவாகிய பண்புத் தொழிலும் பொருளெனவும் படுமாதலின், அவைகளை உயர்த்துஞ் சொல்லும் பெயர்ச் சொல்லெனப்படும். பொருளினது புடைப் பெயர்ச்சி யெனப்படும் வினை நிகழ்ச்சியை உணர்த்துஞ்\nRajendran Selvaraj\tசமையல் பகுதி 2, பலகாரங்கள்\nசுவையான கடலை மிட்டாய் தேவையானவை வேர்க்கடலை – 2 கப் வெறுத்தது வெல்லம் – 1 கப் பொடித்தது நெய் – சிறிதளவு Amazon: Trending Smartphones Collection செய்முறை வெல்லத்தூளில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி பாகு நல்ல பதம் வரும் வரை மீண்டும் கொதிக்கவிடுங்கள். பாகு சற்று கெட்டியான பதத்தில் இருக்கவேண்டும். கெட்டியான பதம் வந்தவுடன் வேர்���்கடலை சேர்த்து கிளற வேண்டும்.\nதமிழ் இலக்கணம் – திணை மற்றும் பால்\nRajendran Selvaraj\tதமிழ் இலக்கணம், பொதுத் தமிழ் தகவல்கள்\nதமிழ் இலக்கணம் – சொல்லதிகாரம் – திணை மற்றும் பால் சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ்பொருளைப் பிறார்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிதற்குங் கருவியாகிய ஒலியாம். திணை மற்றும் பால் திணை 1. அக்கருத்தின் நிகழ்பொருள், உயர்திணை, அஃறிணை என, இரு வகைப்படும். திணை- சாதி, உயர்தணை – உயர்வாகிய சாதி, அஃறிணை – உயர்வல்லாத சாதி. அல்திணை என்றது அஃறிணை எனப் புணர்ந்தது. இங்கே\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nRajendran Selvaraj\tகலை மற்றும் கலாச்சாரம், பொதுத் தமிழ் தகவல்கள்\nநெஞ்சொடுகிளத்தல் திருக்குறள் கற்பியல் குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. நெஞ்சே ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ குறள் 1242: காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு. என் நெஞ்சே குறள் 1242: காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு. என் நெஞ்சே வாழ்க அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து\nRajendran Selvaraj\tசமையல் பகுதி 1, சைவம்\nதக்காளி தோசை தேவையானவை பச்சரிசி – 1.5 கப் உளுத்தம்பருப்பு – 5 டீஸ்பூன் தக்காளி – 4 தேங்காய் துருவல் – சிறிதளவு சீரகம் – 1.5 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 12 கூட்டு பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு Amazon: Trending Smartphones Collection தக்காளி தோசை செய்முறை முதலில் பச்சரிசியையும் உளுத்தம்பருப்பையும் 3 மணி நேரம்\nRajendran Selvaraj\tகுழம்பு சூப் ரசம் பாயசம், சமையல் பகுதி 2\nநாவல் பழம் ஜூஸ் தேவையானவை நாவல் பழம் – 10 பேரீச்சம் பழம் – 10 வெல்லம் – 1/4 கப் (தூள் செய்யவும்) உப்பு – தேவையான அளவு Amazon: Trending Smartphones Collection நாவல் பழம் ஜூஸ் செய்முறை முதலில் நாவல் பழத்தில் விதையை நீக்கி இரண்டு மூன்றாக நறுக்கிக்கொள்ளவும். பேரீச்சம் பழத்தின் விதைகளை நீக்கிக்கொள்ளவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்).\nஉணவு சங்கிலியில் க���ல்நடை நீக்கப்பட்டது – நம்மாழ்வார்\nRajendran Selvaraj\tவாழ்க்கை முறை, விவசாயம் & வீட்டு தோட்டம்\nஉணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது உணவு சங்கிலியில் கால்நடை உழவரின் வாழ்வில் கால்நடை முக்கியமாகும். கிணற்றிலிருந்து நீரிறைக்க, வண்டியிழுக்க, பயணம் செய்ய கால்நடை பயன்படுகிறது. அதன் சாணியும் சிறுநீரும் எருவாகின்றன. பால் ஒரு இன்றியமையாத உணவுப்பொருள். Amazon: Trending Smartphones Collection உழவன் நெல்லை தானெடுத்து கொண்டு வைக்கோலை தருகிறார். நெல்லிலிருந்து அரிசியை தானெடுத்து தவிட்டை அதற்கு தருகிறார். அரிசியை சோறாக்கி பின் கஞ்சியை அதற்கு தருகிறார். இவ்வாறு மாடு\nRajendran Selvaraj\tசமையல் பகுதி 1, சைவம்\nநவதானிய தோசை தேவையானவை பாசிப்பருப்பு – 1/4 டம்ளர் கருப்பு உளுத்தம்பருப்பு – 1/4 டம்ளர் கொண்டைக்கடலை – 1/4 டம்ளர் பச்சரிசி – 1/4 டம்ளர் துவரம்பருப்பு – 1/4 டம்ளர் கொள்ளு – 1/4 டம்ளர் சோயா – 1/4 டம்ளர் வெள்ளை சோளம் – 1/4 டம்ளர் எள்ளு – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 காய்ந்த மிளகாய் – 6 இஞ்சி\nAmpps அப்ளிகேஷனை ஓபன் செய்தவுடன் Apache PHP & Mysql ஸ்டார்ட் ஆனால் மட்டுமே அடுத்த வேலைகளை தொடங்க இயலும். இதில் Mysql start ஆக வில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். 1) முதலில் Ampps அப்ளிகேஷனை ஓபன் செய்ய வேண்டும். அதனுள் MySQL Tab பக்கம் இருக்கும் configuration பொத்தானை கிளிக் செய்தபின் ஒரு pad setup ஓபன் ஆகும். (Ampps -> MySQL\nசண்டே ஸ்பெஷல் கேரட் அல்வா\nRajendran Selvaraj\tகூட்டு பொரியல் பச்சடி, சமையல் பகுதி 1, பலகாரங்கள்\nதேவையானவை கேரட் – 1/2 கிலோ (துருவியது) பால் – 1 லிட்டர் சர்க்கரை – 250 கிராம் கோவா – 250 கிராம் ஏலக்காய் – 5 நெய் – 3 டீஸ்பூன் முந்திரி பருப்பு – 5 உடைத்தது செய்முறை முதலில் கேரட்டை சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். அடுப்பில் பாலை வைத்து காய விடவும், பால் பொங்கும் பொழுது கேரட் துருவலை போட்டு சிறு அனலில்\nRajendran Selvaraj\tகுழம்பு சூப் ரசம் பாயசம், சமையல் பகுதி 2\nஆட்டுக்கால் சூப் செய்முறை நன்றாக சுத்தம் செய்த ஆட்டுக்கால் கறியை ஒரு பெரிய பாத்திரத்தில் 3 டம்ளர் அளவு தண்ணீர் விட்டு மூடி அடுப்பில் வைத்து நன்றாக வேகவிடவும். நன்றாக வெந்தபின் ஐந்து சின்ன வெங்காயங்களை நறுக்கி போட்டு இரண்டு டீஸ்பூன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி ஆவி வந்தவுடன் இறக்கி வைக்கவும். மற்றோரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெயை வி���்டு காய்ந்தவுடன் அரை\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nஉடல் எடை குறைப்பில் புரதம் தேவை\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை\nஉடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nபாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nதேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nபழமொழி விளக்கம் பகுதி 1\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Oraclechain-cantai-toppi.html", "date_download": "2020-04-05T09:46:56Z", "digest": "sha1:YDF2PCE2YPFYR5T3KTUC5GTNVSGMCPPZ", "length": 9542, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "OracleChain சந்தை தொப்பி", "raw_content": "\n3769 கிரிப்டோ ந���ணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nOracleChain இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் OracleChain மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nOracleChain இன் இன்றைய சந்தை மூலதனம் 230 196 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nOracleChain மூலதனமாக்கல் ஒரு நாளைக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. OracleChain சந்தை மூலதனம் என்பது OracleChain வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். OracleChain இன் மூலதனம் திறந்த மூலங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. OracleChain சந்தை தொப்பி இன்று $ 230 196.\nஇன்று OracleChain வர்த்தகத்தின் அளவு 35 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nOracleChain வர்த்தக அளவுகள் இன்று = 35 அமெரிக்க டாலர்கள். OracleChain வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. OracleChain உண்மையான நேரத்தில் பல கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வர்த்தகம் நடைபெறுகிறது, OracleChain இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறோம். OracleChain மூலதனம் $ 3 711 அதிகரித்துள்ளது.\nOracleChain சந்தை தொப்பி விளக்கப்படம்\nOracleChain வாரத்திற்கு மூலதனமயமாக்கல் 11.33%. மாதத்தில், OracleChain மூலதனமாக்கல் -38.57% ஆல் மாற்றப்பட்டுள்ளது. -89.02% - OracleChain ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். OracleChain சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nOracleChain இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான OracleChain கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nOracleChain தொகுதி வரலாறு தரவு\nOracleChain வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை OracleChain க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nOracleChain மூலதனம் 230 196 05/04/2020 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். 04/04/2020 OracleChain மூலதனம் 226 485 US டாலர்களுக்கு சமம். OracleChain 03/04/2020 இல் மூலதனம் 229 249 US டாலர்களுக்கு சமம். 02/04/2020 OracleChain சந்தை மூலதனம் 220 287 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-whats-allowed-and-not-allowed-in-lockdown-time-380571.html", "date_download": "2020-04-05T11:05:09Z", "digest": "sha1:5IYBHKJTNK56DNM6GJYGIE3NZSJWOOPI", "length": 20896, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடே \"லாக் டவுன்\" ஆகுமா.. வேகம் எடுக்கும் கொரோனா.. லாக் டவுன் விதிகள் என்ன.. சேவைகள் என்ன? | coronavirus: whats allowed and not allowed in lockdown time - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநலம் நலமறிய ஆவல்... பிரதமர் மோடியிடம் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு வந்த அழைப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 3-வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி\nகொரோனா: ராகுலும் பிரியங்காவும் 144 தடை உத்தரவை மீறியதாக வைரலாகும் வீடியோ- உண்மை என்ன\nவீட்லயே இருங்கள்.. பம்பர் பரிசுடன் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்.. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஅனைவருக்கும் அன்னம்... நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் பேருக்கு உணவு... பிரசாந்த்கிஷோரின் புதிய முயற்சி\nஅமெரிக்காவை வீழ்த்திய அதே டெக்னிக்.. கொரோனாவை விரட்டிய குட்டி ராஜ்ஜியம்.. வியக்க வைக்கும் வியட்நாம்\nMovies தினமும் காலையில.. இதுதான் வேலையாம்.. வீடியோ போட்ட சர்ச்சை நடிகை.. ரசிகர்களிடம் ரெக்வஸ்ட்\nSports எதுவும் செய்யாமலேயே கௌரவம்... 2022 வரை உலக பேட்மிண்டன் சாம்பியன்... கொரோனாவின் சாதனை\nFinance இங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்.. கொரோனா மற்ற நாடுகள பாதிச்சாலும்.. சீனாவுக்கு அடி தான்.. எப்படி..\nAutomobiles 34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் க��் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..\nTechnology உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nLifestyle கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடே \"லாக் டவுன்\" ஆகுமா.. வேகம் எடுக்கும் கொரோனா.. லாக் டவுன் விதிகள் என்ன.. சேவைகள் என்ன\nசென்னை: அதிவேகமாக பரவி வருகிறது கொரோனா.. அதனால் லாக் டவுன் ஒன்றுதான் சரியான வழி என்று பெரும்பாலானோர் கருதுகிறார்கள்.. ஒட்டுமொத்த நாட்டையே லாக் டவுனுக்குள் கொண்டு வந்தால்தான் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் நுழைய முடியும் என்கிறார்கள்.. எனவே இந்தியாவே லாக் டவுன் ஆகவும் வாய்ப்பு உள்ளது.. லாக் டவுன் என்றால் என்ன அப்படி ஒருவேளை லாக் டவுன் செய்யப்பட்டால் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் அப்படி ஒருவேளை லாக் டவுன் செய்யப்பட்டால் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் மக்கள் என்னென்ன சேவைகளை மட்டும் பெற முடியும் என்று பார்க்கலாம்\nலாக் டவுன் விதிகள் என்ன\nகொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்காகத்தான் ஒருநாள் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டது.. அந்த வகையில் சக்ஸஸ்தான்..இதன் தொடர்ச்சியாகத்தான் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை லாக்-டவுன் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த லாக்டவுன் என்பது ஒரு அவசரகால நடைமுறை ஆகும். ஒருகுறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களை காப்பதற்காக மட்டும் முடக்கப்படுவது.. மக்கள் வெளியே செல்லலாம்.. ஆனால் யாரும் தங்கள் பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு வெளியேற கூடாது. வீட்டுக்குள் அல்லது அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.\nஇவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இயல்பாக கிடைக்கும்.. வங்கி சேவை செயல்படும்.. மெடிக்கல் ஷாப்கள் இயங்கும்.. ஆம்புலன்ஸ்களும் இயக்கப்படும்.. போலீஸ், மின்சாரம், ஊடகம், சுகாதாரம், மளிகை, பால், உணவு போன்றவைகள் கிடைக்கவே செய்யும்.. இந்த அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்குகூட குடும்பத்தில் ஒருவர்தான் போக வேண்டும் என்று தெலுங்கானா மாநிலமும் சொல்லி உள்ளது.\nஇதுபோன்ற அடிப்படை வசதிகளை செய்து தரும் பணிகளில் ��ார் வேண்டுமானாலும் ஈடுபடலாம். கட்டுப்பாடுகள் எதுவும் இவர்களுக்கு இல்லை.. அதேபோல ஹோட்டல்கள் இயங்கும்.. ஆனால் ஹோட்டலுக்குள் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இருக்காது. வேண்டுமானால் பார்சல் வாங்கி செல்லலாம்.. 4 ஒன்றாக சேர்ந்துகூட வெளியில் வரக்கூடாது\nஅரசு அறிவித்த இந்த லாக் - டவுன் உத்தரவை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்... மீறினால் அபராதம் அல்லது ஜெயில் தண்டனைதான்.. அதேபோல குழுவாக யாருமே செல்லகூடாது.. ஒரு அபார்ட்மென்ட்களில் குடியிருப்போர் கூட இப்படி குழுவாக வெளியே நடந்து செல்லகூடாது என்கிறார்கள்.. வாக்கிங் போனால்கூட குறிப்பிட்ட அளவு தூரம்தான் செல்ல முடியும்\nமக்கள் ஊரடங்கு என்பது நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்வது.. ஆனால் லாக் டவுன் என்பது அரசின் உத்தரவு.. ஒரு மாவட்டத்தையே கட்டுக்குள் கொண்டு வருவது.. இப்படி 75 மாவட்டம் என்றில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் லாக் டவுன் செய்தால், கண்டிப்பாக கொரோனா தாக்கத்தில் இருந்தும், அந்த வைரஸ் பரவுவதில் இருந்தும் தப்பிக்கலாம் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.. ஊரடங்கு உத்தரவினை 31-இன்னும் 3 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம், ராமதாஸ், அன்புமணி போன்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.\nநாடு முழுதும் லாக் டவுன்\nசில தினங்களுக்கு முன்பு ப.சிதம்பரம் பிரதமரின் ஊரடங்கு அறிவிப்புக்கு கருத்து தெரிவித்திருந்தார்.. அதில், \"பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு நான் சற்று வியந்தேன்... பிரதமர் மோடி தான் செயல்படுவதற்கு முன் மக்களின் உணர்வுகள், எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்று சோதித்துப் பார்க்கிறாரா என்று நினைத்தேன். கரோனா வைரஸுக்கு எதிரான போர் என்றால் வழக்கமான பாரம்பரிய ஆயுதங்கள் மூலம் நடத்த முடியாது. நகரங்களை, பெருநகரங்களை ஒட்டுமொத்தமாக மூடுவதன் மூலமே சாத்தியம்\" என்றார். உண்மையில் இதுதான் இப்போது நமக்கு உடனடி தேவை.. நாட்டையே லாக் டவுன் செய்யக்கூடிய சூழல் விரைவில் நடந்தால் நமக்கு நல்லதுதான்\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநலம் நலமறிய ஆவல்... பிரதமர் மோடியிடம் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு வந்த அழைப்பு\nஅனைவருக்கும் அன்னம்... நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் பேருக்கு உணவு... பிரசாந்த்கிஷோரின் புதிய முயற்சி\n#KidsAreCool ஹலோ சார்.. நான் பிரியதர்ஷினி.. எங்க ஷெட்யூல் இதுதான்.. சைக்ளிங்.. பல்லாங்குழி\n27 லட்சம் இட்லி.. 15 லட்சம் சப்பாத்தி.. 8 லட்சம் வெரைட்டி ரைஸ்.. லாக் டவுனில் கலக்கும் அம்மா உணவகம்\nExclusive:செய்வன திருந்தச் செய்.. இதுவே எனது மகள் பீலாவின் தாரக மந்திரம்.. நெகிழும் ராணி வெங்கடேசன்\nதமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடும் ஆட்டிறைச்சி விலை\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. அன்றே எச்சரித்தார் விஜயபாஸ்கர்\nதெளிவு, தன்னம்பிக்கை.. பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் செம பாராட்டு\nசம்மட்டி அடி.. எல்லாமே தலைகீழா மாறிடுச்சு.. மனிதர்களுக்கு வார்னிங் கொடுத்த கொரோனா\nகொரோனா பாதிப்பில் சென்னைக்கு முதலிடம்.. 88 பேருக்கு பாதிப்பு.. மாவட்ட வாரியாக பட்டியல் இதோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus corona virus கொரோனாவைரஸ் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/tamilnattil-maarco-polo-payana-kurippugal.htm", "date_download": "2020-04-05T09:14:50Z", "digest": "sha1:3MH4Z7CQNMKNKMMF27EB3RULXVWZOLEB", "length": 5326, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ - பயணக் குறிப்புகள் - மார்க்கோ போலோ, Buy tamil book Tamilnattil Maarco Polo - Payana Kurippugal online, Marcco Polo Books, கட்டுரைகள்", "raw_content": "\nதமிழ்நாட்டில் மார்க்கோ போலோ - பயணக் குறிப்புகள்\nதமிழ்நாட்டில் மார்க்கோ போலோ - பயணக் குறிப்புகள்\nதமிழ்நாட்டில் மார்க்கோ போலோ - பயணக் குறிப்புகள்\nதமிழில் - ஹேமா பாலாஜி\nவல்லரசு இந்தியா 2050 (பாகம் 1 )\nவேத வியாசர் அருளிய விதுர நீதி\nகுடிமக்கள் காப்பியம் - கதை மாந்தர் குறையும் நிறையும் (Gowra)\nபேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்\nஜல தீபம் (3 பாகம்)\nகதவு (ஜனவரி - மார்ச்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/12/", "date_download": "2020-04-05T10:30:45Z", "digest": "sha1:ISQLVUA2Y4DSSFKVFKYOZVOR76NI3MLR", "length": 81385, "nlines": 454, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: December 2006", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\n2006 வலைப்பதிவுகள் - பிரபலங்களின் பார்வையில்(25 De...\nஆக வேண்டுமா வலைப்பதிவர் 2006\nஇன்னும் ஒரு வித்தியாசமான விமர்சனம் (09 Dec 06)\nமறுபக்கம் (குறும்பு போட்டிக்காக) (06 Dec 06)\nதுபாய் பதிவர் சந்திப்பு - மேல் விவரங்கள் (04 Dec 0...\nவரலாறு பட விமர்சனம் (03 Dec 06)\n2006 வலைப்பதிவுகள் - பிரபலங்களின் பார்வையில்(25 Dec 06)\n2006 முடியப்போவுது. சம்பிரதாயப்படி 2006 திரும்பிப் பார்க்கிறேன், முதுகைக்காண்கிறேன்னு ஒரு பதிவு போடலாம்னா அப்படி ஒண்ணும் கிழிச்சுடல சரி மத்தவங்களையாவது கலாய்க்கலாமேன்னு \"என் பார்வையில் 2006 வலைப்பதிவுகள்\"னு போட்டா அதையும் கிண்டலடிக்க சில பேர் கிளம்பிட்டாங்க\nயோசிச்சேன். என் பார்வையிலே போட்டாதானே பிரச்சினை சில பிரபலங்களின் பார்வையிலே கேட்டு வாங்கிப்போட்டா சில பிரபலங்களின் பார்வையிலே கேட்டு வாங்கிப்போட்டா புதுமைக்கு புதுமையாவும் இருக்கும், யாரும் நாக்கு மேலே பல்லைப்போட்டு பேசவும் முடியாது\nஎதை எந்தப்பிரபலம் சொன்னாங்கன்னு சொன்னா உங்களைக் குறைவா மதிப்புப்போடற மாதிரி ஆயிடாது\n2006இலே வலைப்பதிவுகள் என்ன கிழித்துக்கொண்டு இருந்தது என்று என்னைக்கேட்கிறீர்களே, வயதானவர் ஒருவர் குடுமபத் தொலைக்காட்சியிலே அறிக்கை விடுவதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் இருக்கிறாரே அவரைக்கேட்க மாட்டீர்களா சிக்குன் குனியாவினால் தமிழ்நாடே அலறிக்கொண்டிருந்தபோது இந்த வலைப்பதிவு பிருஹஸ்பதிகள்் என்ன தூங்கிக்கொண்யா இருந்தார்கள் சிக்குன் குனியாவினால் தமிழ்நாடே அலறிக்கொண்டிருந்தபோது இந்த வலைப்பதிவு பிருஹஸ்பதிகள்் என்ன தூங்கிக்கொண்யா இருந்தார்கள் திட்டியோ வாழ்த்தியோ கலர் டிவிக்கு கொடுத்த விளம்பரத்தில் நூற்றில் ஒரு பங்கேனும் தாயுள்ளத்துடன் நான் அளிக்கத் திட்டமிட்டிருந்த கம்ப்யூட்டருக்குக் கொடுக்காத இவர்களா கம்ப்யூட்டரில் தமிழ் காக்கப்போகிறார்கள்\nமக்கள் - இல்லை இல்லை\nஒரு ஊரில் ஒரு சிங்கம் இருந்ததாம். அதன் மேல் ஒரு கொசு உட்கார்ந்து இருந்ததாம். கொஞ்சநேரம் கழித்து அந்த கொசு சொல்லியதாம், \"நான் உன்மேலின்ருந்து இறங்குகிறேன்\" என்று சிங்கம் கேட்டதாம், நீ என்மேலா இருந்தாய் சிங்கம் கேட்டதாம், நீ என்மேலா இருந்தாய் என்று.. அப்படி இருக்கிறது இந்தபதிவர்கள் கதை. மக்கள் என் பக்கம் இருக்கும்வரை வலைப்பதிவாளர்கள் என் பக்கம் இருந்தாலென்ன என்று.. அப்படி இருக்கிறது இந்தபதிவர்கள் கதை. மக்கள் என் பக்கம் இருக்கும்வரை வலைப்பதிவாளர்கள் என் பக்கம் இருந்தாலென்ன\nஇதப்பாருங்க, தமிழ்நாட்டுலே மொத்தம் 7 கோடி ஜனங்க இருக்காங்க, அதில ஆம்பல மூணரை கோடி, தாய்க்குலம் மூணரைக்கோடி.. இதிலே கைநாட்டுக்காரங்க 4 கோடி, கம்ப்யூட்டர் தெரிஞ்சவங்க.. வெறும் ரெண்டு லட்சம்\nஇந்த ரெண்டு லச்சத்திலே பதிவு போடறவங்க வெறும் 2000 பேரு இவங்க போன வருசத்திலே போட்ட மொத்தப் பதிவுங்க - 4000 இவங்க போன வருசத்திலே போட்ட மொத்தப் பதிவுங்க - 4000 இதிலே தேமுதிகவுக்கு ஆதரவா எழுதறவன் - ஒண்ணோ ரெண்டோ கூட இல்ல இதிலே தேமுதிகவுக்கு ஆதரவா எழுதறவன் - ஒண்ணோ ரெண்டோ கூட இல்ல ஏன் இல்ல தேமுதிக ஆட்சிக்கு வந்தா தமிலன் அத்தனை பேருக்கும் வலைப்பதிவு நானே திறந்து தருவேன்\nஏமிரா, எனக்கா வலைப்பதிவப்பத்தித் தெரியாது நான் என் சொந்தச் செலவிலே கட்சி நடத்துறவன்.. சொந்தச் செலவிலே சூன்யத்த ஆரம்பிச்சவனே நாந்தாண்டா\nஉழைக்கிற மக்களுக்காக நாங்க களத்தில இறங்கிப் பாடுபடறோம்.. உதவின்னு சொன்னா வரமாட்டீங்க, உதைக்குதான் பயப்படுவீங்கன்னா அதுக்கும் தயாராத்தான் வந்திருக்கேன்.\nப்ளாக் - எனக்கு இங்கிலிஷ்லே பிடிக்காத ஒரே வார்த்தை\nதமிழனுக்கு ஒரே தந்தை பெரியாரு..\nவேர எதுவும் எழுதறதுக்கு இல்ல மேட்டர்\nஎனக்கு இலக்கியா ஒரே ஒரு டாட்டர்\nகிடைக்கறதோ ஊருக்கு இளைச்ச இந்த ஒரே ஆண்டி\nஅதுவும் இல்லாட்டி மாட்றான் வல்லவன் சிம்பு..\nடேய்.. அவன்கிட்ட வச்சுக்காதேடா வம்பு..\nஅவன் இல்லடா சாதா ஆசாமி..\nஅம்மாக்கு இன்னொரு பேர் தாயாரு..\nஅடுக்குமொழித்தமிழுக்கு என்னிக்கும் இந்த டியாரு\nஎன் அன்பு வலைப்பதிவு உடன்பிறப்புகளே\nதம்பி தயாநிதி மாறனின் தொலைநோக்குச் சிந்தனையில் அகலப்பாட்டை கண்ட தமிழ் ஆர்வலர்களே கணினித் தமிழில் வலைப்பதிவுகளைக்கண்டதும் என் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது என்பதை உளமாறச்சொல்கிறேன் என்றால் அது மிகையாகாது. பகுத்தறிவுப்பகலவனின் ஆவி என்னிடம் மட்டுமன்றி பல பதிவர்களிடமும் பேசிவருகிறது என்பதில் உள்ளபடியே பேருவகை அடைகிறேன். ஆனால், வள்ளுவப் பெருந்தகயார் சொன்னதுபோல் \"நகுதற் பொருட்டன்று நட்பு\" அல்லவா கணினித் தமிழில் வலைப்பதிவுகளைக்கண்டதும் என் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது என்பதை உளமாறச்சொல்கிறேன் என்றால் அது மிகையாகாது. பகுத்த���ிவுப்பகலவனின் ஆவி என்னிடம் மட்டுமன்றி பல பதிவர்களிடமும் பேசிவருகிறது என்பதில் உள்ளபடியே பேருவகை அடைகிறேன். ஆனால், வள்ளுவப் பெருந்தகயார் சொன்னதுபோல் \"நகுதற் பொருட்டன்று நட்பு\" அல்லவா ஓரிரு உள்ளக்குமுறல்களையும் உன்னிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.\nஎதைப்பற்றிப் பேசினாலும் முதலில் என்னை எள்ளி நகையாடுவதில்தான் ஆரம்பிக்கிறார்கள் சில பதிவாளர்கள். போகட்டும்.. பொதுவாழ்விலே இதைப்போன்ற பல முட்பாதைகளைக் கடந்து வந்தவன் தான் இந்தக்கருணாநிதி. ஆனால், ஏகடியம் பேசும் எத்தர்களுக்கு உரிய பதில் அளிப்பதில் நாம் ஏன் குறை வைத்திருக்கிறோம் \"பொறுத்தது போதும், பொங்கியெழு\" என்று அன்று நான் மனோகராவிற்கு எழுதிய உரையாடல் இன்றும் பொருந்திவரும் நிலையே இன்று பதிவுகளில் நிலவுகிறது என்றால் அது மிகையாகாது.\nபைனரிக்காட்டுக்குள்ளே ஓடும் சிறுநரிகளை அடையாளம் காணத் தாமதியாதே உடன்பிறப்பே.\nஊசி கொண்டு அதைத் தை\n என்று தசாவதாரம் ஷூட்டிங் நடுவே கமல் கேட்டதும் எனக்கு வியப்புத்தான் வந்தது. \"கதை இருக்கவேண்டும், சின்னதா இருக்கவேண்டும்\" என்று ழான் நாய்கோவ் (இத்தாலி - 1936-75) சொன்னதைப்பற்றி ஒரு வாரம் முன்னேதான் வசந்தபாலனிடம் பேசிக்கொண்டிருந்ததைச் சொன்னேன்.\nவலைப்பதிவைப்பற்றிக்கேட்டதும் \"எண்ட்லெஸ் ஈகோ ட்ரிப்\" என்ற என் செல்லச் சித்தாந்தத்தை அவரிடம் சொன்னேன். மையமாகச் சிரித்தார்.\nஎந்த ஒரு கதைக்கும் ஆரம்பம், நடு, முடிவு என்று மூன்று பகுதிகள் வேண்டும். இதை ட்ரிமெண்டாரின் என்று சீன மொழியில் சொல்கிறார்கள்.\nஆரம்பத்தில் கதை ஆரம்பிக்கவேண்டும் என்று அவசியமில்லை, நடுப்பகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாதகமில்லை. முடிவை நாம் சொல்வதை விட வாசகனே புரிந்துகொள்ளவேண்டும். அறிவுரைகள் கூடாது.\nஇந்த சித்தாந்தம் பெரும்பாலான மேற்கத்திய ஆசிரியர்களின் கதைகளில் இருப்பதை \"The Best Stories of 1921\" என்ற பழைய புத்தகம் ஜப்பானிலிருந்து என் மகன் அனுப்பிவைத்திருந்ததில் கவனித்தேன்.\nவலைப்பதிவில் வரும் எந்தச் சிறுகதையுமே இந்த அளவுகோலில் தப்பாது.\nஇரண்டாவது பைப்பாஸுக்குப் பிறகு வலைப்பதிவுகளைப் படிப்பதை நிறுத்தியதில் கொஞ்சம் ரத்த அழுத்தம் சீராக ஆகியிருக்கிறது.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 44 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்க���ங்க\nCliffhanger படம், சென்னையில் தூக்கப்படுவதற்கு ஓரிரு நாள் முன்னதாக தேவியில் பார்த்தேன். கூட்டம் குறைவாக இருந்தாலும், ஏஸி முழு அளவில் போடப்பட்டிருந்ததாலோ, படத்தின் காட்சிகள் முழுக்க முழுக்க பனிமலையில் இருந்ததாலோ தெரியவில்லை - மே மாத சென்னை வெக்கையையும் மீறி படம் பார்க்கையில் ஒரு குளிர் பரவி, பனிமலைக்குள் இருப்பது போல் உணர்ந்தேன்.\nஅதற்கு முழுக்க முழுக்க எதிர்மறையாக, குளிர்காலம் ஆரம்பித்துவிட்ட துபாயில், ஏழே பேர் திரையரங்கில் இருந்தும், வெயிலின் வெக்கையில் வேர்க்கும் அளவிற்கு காட்சிகளுக்குள் இழுத்துவிட்டார் வசந்தபாலன்.\nவாழ்க்கையின் எல்லாப் பரிமாணங்களிலும் தோற்ற ஒருவனின் கதையை மிக இயல்பாக எடுத்துச் செல்கிறார் இயக்குநர். (கதையை விரிவாக சென்னைக்கச்சேரியார் சொல்லிவிட்டார்)\nகுறிப்பாக அந்த முதல் பாடலின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளமுடியவில்லை. திருட்டுச் சோளத்தைச் சுட்டுத் தின்பது, குட்டையில் ஒலிம்பிக் ஜம்ப் செய்து குளிப்பது, சூடுகொட்டையைத் தேய்த்து தூங்குபவனை எழுப்புவது, பம்பர விளையாட்டின் Ultimate insult -பிஸ்கட் எடுப்பது -- நான் அனுபவித்த எதையெல்லாம் இன்றைய குழந்தைகள் இழந்துவிட்டார்கள்\nபடத்தின் இன்னொரு சிறப்பம்சம் - இயல்பான பாத்திரப்படைப்புகள் - நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரிக்க முடியாமல் எல்லாப்பக்கமும் அவரவர் நியாயம் இருப்பதை உணர்த்தியிருக்கும் பாத்திரங்கள். திருட்டு சினிமா, திருட்டு பீடிக்கு கோபமடைந்த அப்பா வெயிலில் வாட்டியதால் வீட்டை விட்டு வெளியேறும் முருகேசனின் பார்வையிலேயே சொல்லப்பட்டிருந்தாலும் தீப்பெட்டி கம்பெனிக்கு அனுப்பாமல் கஷ்டப்பட்டாவது படிக்க வைத்த அப்பனின் ஆறாத கோபமும் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.\nதங்கைகள் தன்னை மதிப்பதில்லை என்று குமுறும் முருகேசனுக்கு வீட்டில் இருந்து கஷ்டப்பட்டுப் படிக்கவைத்த அண்ணனை விட, வீட்டைவிட்டு ஓடியவன்மேல் எப்படி பாசம் வரும் என்று நியாயமான கேள்வி வைக்கப்படுகிறது.\nமுக்கியமான சிறப்பம்சம் - நடிப்பு.. பசுபதியின் திறமையை வேறு வகைகளில் விருமாண்டியிலும், மும்பை எக்ஸ்பிரஸிலும் பார்த்திருந்தாலும், இந்தப்படம் அவருக்கு ஒரு கிரீடச் சிறகு தோல்வியடைந்தவன் என்பதை பாடி லேங்குவேஜிலேயே சொல்வதாகட்டும், அப்பா தங்கைகள் மதிக்காததற்கு குமுறுவதாகட்டும், தம்பியிடம் எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வது என்று திணறுவதாகட்டும் - அசத்தியிருக்கிறார். ஒன்றிரண்டு விருதுகள் நிச்சயம்.\nபசுபதி மட்டுமல்ல, பரத்தின் நடிப்பும் குறிப்பிடப்படவேண்டியதுதான். காட்சிகள் குறைவாக இருந்தாலும் ஒரு கிராமத்து -கோபக்கார-பாசக்கார-துடிப்பான இளைஞனைக் கண்முன் நிறுத்துகிறார்.\nஅப்புறம் அந்த அப்பா - பேர் தெரியவில்லை - நடிக்கவில்லை.. வாழ்ந்திருக்கிறார்.\nஅம்மா டி கே கலாவின் ஒன்றிரண்டு மிகையை விட்டுப்பார்த்தால் எல்லாரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள்.\n1. அளவுக்கதிகமான வன்முறை - வெயிலுக்குப் பதிலாக ரத்தம் என்றே வைத்திருக்கலாம் என்னும் அளவிற்கு குடும்பப்படத்துக்கு இவ்வளவு ரத்தம் தேவையா குடும்பப்படத்துக்கு இவ்வளவு ரத்தம் தேவையா சண்டைக்காட்சிகள், வில்லன்கள் பட்டாளம் இல்லாமல் இந்தக்கதையைச் சொல்லியிருக்க முடியாதா\n2. பாவ்னாவைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று ஜொள்ளன் கூறினாலும், அந்தப்பாத்திரமோ, அதன் காட்சிகளோ திரைக்கதை நகர்வுக்கு உதவாமல் ஒட்டாமல் இருக்கின்றன - குறிப்பாக அந்த பெப்ஸி உமாவைக் கிண்டல் செய்யும் நகைச்சுவை() காட்சி- இன்னும் எத்தனை நாள்தாண்டா அதையே செஞ்சுகிட்டிருக்கப்போறீங்க) காட்சி- இன்னும் எத்தனை நாள்தாண்டா அதையே செஞ்சுகிட்டிருக்கப்போறீங்க அதேபோல ஒவ்வொரு ப்ரேமிலும் யதார்த்தத்தைக்காட்டிய படத்தில் இவர்களின் டூயட் கேண்டீன் விற்பனையை அதிகரிக்கவா\n முதல் பாடல்கூட மனதில் ஒட்டவில்லை - காட்சி அமைப்புகள் மட்டுமே. பின்னணி இசை -இன்னும் எவ்வளவு நாள்தான் இளையராஜாவை எண்ணி ஏங்க மட்டுமே முடியுமோ\n4. திணிக்கப்பட்ட மெலோட்ராமாக்கள் - அதை இழுத்திருக்கும் இயக்குநர். வெயிலில் அம்மணமாக படுக்கப்போடும் தண்டனையையும், காதல் தோல்வியின் வேதனையையும், அப்பா அம்மா சந்தேகப்படுவதையும் இன்னும் சுருக்கமாகவே சொல்லியிருக்க முடியும் - ரசிகர்கள் மேல் நம்பிக்கைக் குறைவா\n5. விளம்பரக்கம்பெனி சம்மந்தமான வேலையில் ஒரு பாத்திரத்தை வைத்துவிட்டு படம் முழுக்க இன் லைன் அட்வர்டைஸ்மெண்டாக போட்டுத் தாக்கியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர் இயக்கும் படத்துக்கு ஆகும் செலவில் 1/10 இல் முடித்திருக்கிறார்.. அதேபோல, பசுபதியின் காதலில் வரும் காட்சி��ளுக்கு பின்னணி இசையாக இளையராஜாவும் தேவாவும் - பழைய திரைப்படக்காட்சிகளாக\n எந்தப்படம்தான் குறையே இல்லாம இருக்கு\nமொத்தத்தில் - நல்ல படம் - பார்க்கலாம், ரசிக்கலாம்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 6 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nகுறும்புன்னு ஒரு பிளாஷ் தயார் பண்ணா, பிளாக்கரும், பிளாஷும் போட்டோபக்கெட்டும் சேர்ந்து என்கிட்டே அடிச்ச குறும்பு தாங்க முடியல\nபட்டன் வொர்க் ஆகாததையே குறும்புன்னு நெனச்சு சிரிச்ச ஆவிங்க,\nவேலைக்கு ஆவலை, சனிக்கிழமை கச்சேரி வச்சுப்போம்னு சொன்ன லக்கிலுக்,\nபோன் பண்ண ரெடியா இருந்த முத்துகுமரன்\nஇடைக்கால நிவாரணம் கொடுத்த கோபி, கஷ்டப்பட்டு பார்த்து பாராட்டிய சிறில், பொன்ஸ், நாமக்கல் சிபி,I H மற்றும் பலர்,\nவெள்ளெழுத்து வந்துடிச்சான்னு அக்கறைப்பட்ட இ கொ,\nஎறும்பு ஊருது, ஒண்ணும் தெரியலேன்னு கஷ்டப்பட்ட உஷா,\nமார்க்கை சுழிச்சுறவான்னு பயமுறுத்தின தருமி..\nமுக்கியமான பிரச்சினை என்னன்னா, பிளாஷிலே கறுப்பு பின்புலம் கொடுத்துட்டு, பிளாக்கர்லே ஆரஞ்சு பின்புலம்னு தப்பா கொடுத்துட்டேன். அதனால, ஆரஞ்சு மேலே வெள்ளை என் உள்ளத்தைக் காட்டினாலும், உள்ளதைக்காட்டவில்லை;-))\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 35 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை நக்கல், போட்டி, ப்ளாஷ்\nஆக வேண்டுமா வலைப்பதிவர் 2006\nவலைப்பதிவர் ஆவதற்கு பெரிய கணினி அறிவு தேவையில்லை என்பதற்கு என் போன்றவர்களே உதாரணம். வலைப்பதிவை நடத்தவும் பெரிய விஷயஞானமோ ஆழ்ந்த சிந்தனையோ தேவையில்லை என்பதும் நான் அடிக்கடி நிரூபித்து வந்திருக்கும் விஷயமே.\nஆனால், எந்தத் துறைக்குச் சென்றாலும் அந்தத் துறை சார்ந்த அறிவு, அத்துறைக்கே உரித்தான கலைச்சொற்கள் (Jargon) தெரியாமல் ரொம்ப நாள் குப்பை கொட்ட முடியாது. தமிழ் வலைப்பதிவர் சூழலில் பிரசித்தமான சில வார்த்தைகளை பொதுவில் பேசினால் நம் மனநலன் கேள்விக்குள்ளாவது திண்ணம்\nஇதற்குத்தான் கௌன் பனேகா கரோர்பதி ஸ்டைலில் ஒரு பிளாஷ் வடிவமைத்திருக்கிறேன். தமிழ் வலைப்பதிவராக உள்ளவரும், படிப்பவரும் மட்டுமே விடையளிக்கக்கூடிய 15 கேள்விகள்..இக்கேள்விகளுக்கு விடையளிக்க முடிந்தவர்தான் வலைப்பதிவர் 2006\nபி கு 1: சில பதிவர் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறேன் - தவறான உள்நோக்கத்தோடோ அவதூறு நோக்கத்தோடோ இல்லை என்பது சொல்லாமலே தெரியும். இருந்தாலும் யார் மனமாவது புண்பட்டால், பெயர்களை மாற்றிவிடத் தயாராக இருக்கிறேன் - எனக்கு ஒரு பின்னூட்டம் மட்டும் போடுங்கள்.\nபி கு 2: KBC இன் பார்மட்டை முழுதுமாகக் கொள்ளவில்லை - எனவே காபிரைட் பிரச்சினை வரக்கூடாது.\nபி கு 3: தேன்கூடு போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை கதை கட்டுரை தவிர்த்த வேறு வடிவமும் கொடுக்கலாம் என்றே சொல்லிவந்திருக்கிறார்கள் - இதுவரை யாரும் (நானும்) வேறு வடிவங்களில் பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை என்பது உறுத்தவே இதைத் தயாரித்தேன். இதை வெற்றிப்பெறச்செய்வது வேறு வடிவங்களிலும் முயற்சி செய்வதை ஊக்குவிக்கும்:-))\nபி கு 4: கிடைத்த பரிசை பின்னூட்டமாகப் போட்டுச்செல்லுங்கள், ஆவன செய்வோம்.\nபி கு 5: உபயோகப்படுத்தியுள்ள எழுத்துருக்கள்: TSCu_paranar, TSCVerdana.\nபி கு 6: பிளாஷ் பிரச்சினைக்கு ஒரு இடைக்கால நிவாரணம்:\nகோபிக்கு நன்றி நன்றி நன்றியுடன்..\nமக்களே.. இப்போதும், நீங்கள் கோபி சொன்னது போல பார்க்க முடியும். எப்படீன்னா..பிளாஷ் வந்து \"தொடர இங்கே அழுத்தவும்\" வந்து நிக்கும்போது ரைட் கிளிக் செய்து ப்ளே எனத் தெரிவு செய்தால் கேள்விகளுக்குள் போய்விடலாம். அதற்குப்பிறகு பிரச்சினை இல்லை.பாத்துட்டு சொல்லுங்க, சனிக்கிழமை க்ளீனாச் சரி செஞ்சுடறேன். அவ்வளோதான்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 55 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை நக்கல், போட்டி, ப்ளாஷ்\n1982ல் பாரதியாருக்கு நூற்றாண்டு வந்தபோது கல்கியில் ஒரு பரிசுப்போட்டி வைத்திருந்தார்கள் (கோகுலமா கல்கியா எனச்சரியாக நினைவில் இல்லை). பாரதியார் பாடல்களில் சில எண்களைக்கண்டுபிடிக்கச் சொல்லி. சில எண்கள் சுலபமாக இருந்தாலும் (முப்பது கோடி - முப்பது கோடி முகமுடையாள், அறுபது கோடி - அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் கூட்டுவள் தாய்) சில எண்களுக்காக பலமுறை படிக்க வேண்டி வந்தது (நாற்பதாயிரம் - நலமோர் எத்துணையும் கண்டிலேன், இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன் - சுயசரிதை).\nபோட்டியில் பரிசு கிடைக்கவில்லை - ஆனால் பாரதியார் பாடல்களின் மீதும் தமிழின் மீதும் தீராத ஆர்வத்தை எனக்குள் உருவாக்கிவிட்டதற்காக அந்தப்போட்டிக்கு என்றும் என் நன்றிகள்.\nஆதர்சத்தை வீட்டில் உருவாக்குவது என்���ும் மகிழ்ச்சியைத் தருவது.\nபாரதியாருக்கு ஓட்டைப்பல் என்பதை சரித்திர ஆசிரியர்கள் மறைத்தது ஏனோ\nஅவர் பாட்டை அவரே பின்பாட்டாய்ப் பாடுகிறார்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 9 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nஇன்னும் ஒரு வித்தியாசமான விமர்சனம் (09 Dec 06)\nபடத்தைப் பார்க்காமலே விமர்சனம் எழுதிவிட்டேன். புதுப்படத்துக்கென பிலிம் காட்டி பழைய படத்துக்கு விமர்சனம் எழுதிவிட்டேன். அந்த வகையில் இன்னும் ஒரு விமர்சனம்.\nஇன்னும் வெளியாகாத புத்தகத்துக்கு ஒரு விமர்சனம். \"கரையைத் தேடும் ஓடங்கள்\" புத்தகம் எழுதியவர் உங்களுக்குப் பரிச்சயமானவர்தான். விடை கடைசியில்.\nபணத்தைத் தேடி ஓடும் ஓட்டம் ரிஸ்க் இல்லாததாக இருப்பதில்லை. ஆண்களுக்கு ஒருவகை பிரச்சினை என்றால் பெண்களுக்கு வேறு வகையான பிரச்சினைகள். அந்தப்பிரச்சினைகளையும் விடுபட வழியே இல்லாத நிலைமையையும் கதைக்களனாகக் கொண்டிருக்கிறது இந்த நாவல்.\nகுடும்பக் கடன்களுக்காக கிழவனை மணக்கச் சம்மதித்து, அவன் இறக்க, கொலை என்ற சந்தேகத்தில் சிறைக்கு சென்று மீளும் அமீரா,\nஓடிப்போன புருஷன், கைக்குழந்தைகள், சமாளிக்க வழி இல்லாமல் ஷேக் வீட்டு வேலைக்காரியாகும் ஆயிஷா,\nகாதலித்து மணம்புரிந்த கணவனின் துபாய் ஆசையில் அவசரப்பட்டு வேறு ஒரு ராக்கெட்டில் சிக்கி மயிரிழையில் தப்பிக்கும் இந்துமதி\nஆகிய கதாபாத்திரங்கள் சென்னைக்குத் திரும்புகையில் அறிமுகமாகின்றனர். பெரும் பிரச்சினையில் இருந்து மீண்டுவிட்டோம் என்ற எண்ணங்கள் சென்னையில் அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பில் தூள் தூளாகின்றன. நாளொரு பிரச்சினை, பொழுதொரு பொல்லாப்புடன் வாழ்க்கையைத் தொடர்வதில் சிக்கல்களை அதிகப்படுத்த, தற்கொலை முடிவெடுக்கும்வரை சென்று கடைசியில் உலகை எதிர்த்துப் போராட முடிவெடுக்கின்றனர்.\nநாவலின் அமைப்பும் நடையும் அருமை. பெண்ணிய எழுத்தாக இருக்குமோ என்ற சிந்தனை ஆரம்பத்தில் வந்தாலும் கெட்டவர்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம் ஒதுக்கீடு கொடுத்து அந்த வசையிலிருந்து தப்பிக்கிறார் ஆசிரியர். உரையாடல்கள் - குறிப்பாக வட்டார வழக்குகள் இயல்பாக அமைந்து படிப்பதை சுவாரஸ்யப்படுத்துகின்றன.\nஇருந்தாலும், சில கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை.\n1. முன் சரித்திரம் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வெவ்வேறு இடங்களில் வருவதால் கொஞ்சம் பெயர்க்குழப்பம் வருகிறது. மேலும் இரு முக்கிய பாத்திரங்களின் பெயர்கள் கிட்டே இருப்பதால் (ஆயிஷா, அமீரா) குழப்பம் வருகிறது.\n2. ஆரம்பத்தில் நாவல் படிக்கிறோமா, சீரியல் பார்க்கிறோமா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு ஒரே அழுகை நெடி. (பார்ப்பது போல் காட்சியை அமைத்திருக்கிறார் ஆசிரியர் என்று பெருமையும் பட்டுக்கொள்ளலாம்)\n3. இந்திய கான்ஸலேட்டால் தப்புவிக்கப்பட்ட பெண்கள் சி எம்மைச் சந்தித்து வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது, அவர்கள் தற்கொலை முடிவு வரை செல்லும்போது மறக்கப்பட்டிருக்கிறது ஒரு குறையே.\n4. சுக முடிவுக்கான கிளைமாக்ஸ் திருப்பங்கள் செருகப்பட்டது போன்ற ஒரு தோற்றம்.\nஆனால், சொல்லப்பட்ட இந்தக்குறைகளைப் பார்த்து தவறாக முடிவெடுத்துவிடாதீர்கள். நல்ல நாவல், படிக்கப் பரிந்துரைக்கிறேன்.\nகலைமகளில் எப்போ வருமோ என்று தெரியாது. பிறகு ஆசிரியர் தன் வலைப்பூவில் எழுதுவார் என்றே நினைக்கிறேன்.\nஆம்.. நுனிப்புல் உஷாவின் கலைமகள் பரிசு பெற்ற நாவலின் விமர்சனம்தான்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 4 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nமறுபக்கம் (குறும்பு போட்டிக்காக) (06 Dec 06)\n\"என்ன சார், வண்டி ஸ்டார்ட் ஆகலியா\n ரெண்டு தூறல் போட்டா இதுக்கு ஜலதோஷம் பிடிச்சுடுது\"\n\"வித்துட்டு புது வண்டி வாங்கிக்க வேண்டியதுதானே\n\"சார் கால்லே அடி பட்டிருக்கு பாருங்க, ரத்தம் வருதே கொஞ்சம் இருங்க, டிங்சர் கொண்டு வரேன்\"\n\"என்ன ஞானசகாயம், இன்னும் போர்ஷனை முடிக்கலன்றீங்க\n\"என்ன பண்றது சார், இந்த வகுப்புலே பசங்க கொஞ்சம் மந்தம். படிப்பிலே ஆர்வமே இல்ல\"\n\"இதை நான் இன்ஸ்பெக்ஷனுக்கு வர்றவங்க கிட்டே சொல்ல முடியுமா.. எதோ கடமைக்கு வேகமா நடத்தி முடிங்க கே என்\"\n\"அப்படி நடத்தறது என் தொழிலுக்கு மரியாதை இல்லை சார்\"\n தொழிலுக்கு எல்லாம் மரியாதை கொடுங்க ஹெட்மாஸ்டர் பேச்சை காத்திலே பறக்க விடுங்க ஹெட்மாஸ்டர் பேச்சை காத்திலே பறக்க விடுங்க இன்ஸ்பெக்ஷன்லே நான் தெளிவா சொல்லிடுவேன். அப்புறம் நீங்களாச்சு, டி ஈ ஓ வாச்சு.. இந்தப்பழைய காலத்து ஆளுங்களோட ஒரே தொல்லை இன்ஸ்பெக்ஷன்லே நான் தெளிவா சொல்லிடுவேன். அப்புறம் நீங்களாச்சு, டி ஈ ஓ வாச்சு.. இந்தப்பழைய காலத்து ஆளுங்களோட ஒரே தொல்லை\n\"எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். யாரு இந்தப்படத்தை வரைஞ்சது\n\"பாடம் நடத்த முடியலே, சொன்னாப் புரிஞ்சுக்கறதுக்கு துப்பில்லே, வீட்டுப்பாடம் ஒருத்தனும் எழுதலே.. என்னைக் கிண்டல் செய்யறதுக்கும் படம் போடறதுக்கும் மட்டும் தெரியுதா இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ளே யாருன்னு சொல்லாட்டி அத்தனை பேருக்கும் அடிவிழும் இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ளே யாருன்னு சொல்லாட்டி அத்தனை பேருக்கும் அடிவிழும்\n\"ராமு.. இங்கே வா.. எனக்கு உம்மேலேதான் சந்தேகம்..என்னடா வாய்லே இப்படி நாருது\n\"எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டேயே கூசாம சொல்லுவே\n\"இன்னும் எவ்வளவு நேரம்பா ஆகும்\n\"கார்புரேட்டரை கழட்டி சுத்தம் செய்யணும் சார். டயர் வேற கிழிஞ்சிருக்கு.. சைலெண்சர்லேயும் அடைப்பு இருக்கு.. நீங்க நாளைக்குக் காலையிலே எடுத்துக்கங்க சார்.\"\n\"இன்னுமா எழுந்திருக்கலே. எத்தனை முறைதான் எழுப்பறது\n\"ரெண்டு ரெண்டு நிமிஷமாவே அரை மணிநேரம் ஓட்டிட்டே. நாளைக்கு புருஷன் வீட்டிலே போயி இப்படியா தூங்குவே\n\"அதுக்கு இருக்கும்மா இன்னும் பத்து வருஷம்\"\n இப்பவே வயித்துலே நெருப்பைக் கட்டிக்கற மாதிரி இருக்கு. சும்மாவா சொன்னாங்க.. பெண் வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோன்னு\"\n\"அவங்களேதான் சொன்னாங்கம்மா - தாய்க் கண்ணோ பேய்க்கண்ணோன்னும்\"\n\"இதெல்லாம் பேசத் தெரியுது, காலையிலே எழுது வாசல் தெளிச்சு கோலம் போடத் தெரியலே\"\n\"அம்மா இன்னிக்கு மத்தியானத்துக்கு என்ன\n என்னடி இது கேள்வி, தயிர்சாதமும் ஊறுகாயும்தான்\"\n\"அம்மா டிபன் பாக்ஸ் சரியாவே மூட மாட்டேங்குதும்மா. என் காலேஜ் புக்ஸ்லே எல்லாம் உன்னோட ஆவக்காய் வாசம் வீசுது. பசங்க கிண்டல் பண்றாங்கம்மா\"\n\"சரி போயி சாமி விளக்கேத்து\"\n\"இல்லேம்மா, நான் இன்னிக்கு கூடாது\"\n\"சரியாப்போச்சு.. செய்றதே ரெண்டு மூணு வேலை.. அதுக்கும் லீவா சரி எதையும் தொடாம ஓரமா நட சரி எதையும் தொடாம ஓரமா நட\n\"பாப்பா, வரயா, வண்டியிலே காலேஜ் போகலாம்\"\n\"உன் வேலையப் பாத்துகிட்டுப் போடா\"\n\"என்ன பண்ரது சொல்லு. காலையிலே எழுந்து தலைக்குக் குளிச்சு காயப்போடக்கூட நேரம் இல்லே. மண்டை இடிக்குது. வர வழியிலே தயிர் சாதம் மூடி வேற திறந்துகிச்சு. இதுலே டேட்ஸ் வேற இத்தனையையும் தாங்கிக்கலாம். ரோட்ஸடி ரோமியோக்களோட தொல்லை இத்தனையையும் தாங்க���க்கலாம். ரோட்ஸடி ரோமியோக்களோட தொல்லை இவனுங்கள்லாம் அக்கா தங்கச்சிங்க கூட பொறக்கலியா இவனுங்கள்லாம் அக்கா தங்கச்சிங்க கூட பொறக்கலியா\n ஒரு சின்ன கேள்விக்குக் கூட பதில் தெரியலே.. நீங்கள்லாம் காலேஜ் வரைக்கும் எப்படித்தான் வந்துடறீங்களோ\n\"அழுகை மட்டும் உடனே வந்துடுது\n\"எத்தனை முறைதான் வாசல்லே இருந்தே வேடிக்கை பார்ப்பீங்க\n\"விலை அதிகமா இருக்கும்போல இருக்கே\"\n\"தேவைன்னா விலையப் பாத்தா ஆகுமா\n\"சரி 200 ரூபாய்க்கும்தான் குளிர்கண்ணாடி கிடைக்குது\"\n இதுக்கு உள்ள நம்பகம் அதுக்கு வருமா காசைப் பார்த்து கண்ணைக் கெடுத்துக்காதீங்க\"\n\"சரி இப்ப இருக்கற நெலைமையிலே 3000 ரூபா அதிகமாப் படுதே\"\n\" \"நான் வாய்க்கட்டி வயித்தக்கட்டி பருப்பு டப்பாவிலே பாதுகாத்து வச்சிருந்தேன்\"\n அதிக செலவுன்னு என்னை ஏமாத்தித் தானே வச்சிருக்கே\n\"என்னமோ.. நீங்க என்கிட்டே கொடுத்தப்புறம் அது என் பணம்தான். இந்த ப்ரேம் உங்களுக்கு அழகா இருக்கும், எடுத்துக்கங்க\"\n\" \"ஆமாம். வாசலே KB100 நிக்குதே, அவருதுதான்\"\n\"வாங்க சார், உக்காருங்க.. டேய், இது மதுவந்தி அப்பாடா, ஞாபகம் இல்லே அன்னிக்கு பார்ட்டிக்குப் போயிருந்தோமே\n அப்பாவோட ஆபீஸ்லேதான் வேலை செய்றீங்களா\n\"ஆமாண்டா கண்ணா.. உன் பேர் என்ன\n\"குரு, 3 A. அந்தக் குரங்கு மூஞ்சி மேனேஜர்தான் உங்களுக்கும் மேனேஜரா\n\"ஆமாம் சார்.. அறுந்த வாலு\n\"வாரண்டி, கேரண்டி எல்லாம் நீங்க உடைச்சுட்டு வந்தா தர முடியாது சார். வொர்க்மேன்ஷிப்லே டிபக்ட் இருந்தா மட்டும்தான் அப்ளை ஆகும். வேணும்னா ஒண்ணு பண்ணலாம். இன்னொரு கண்ணாடி எடுத்துக்கங்க, 10% தள்ளுபடி தரேன்.\nநீதி: எல்லாக் குறும்புகளும் எல்லாராலும், எல்லா நேரங்களிலும் ரசிக்கப்படுவதில்லை\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 40 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nதுபாய் பதிவர் சந்திப்பு - மேல் விவரங்கள் (04 Dec 06)\nமாநாட்டுக்கான பில்ட்-அப் எல்லாம் மாநாடு கண்ட சாத்தான் குளத்தான் பதிவில் பார்த்துக்கொள்ளவும். இப்பதிவு, மாநாட்டின் நிகழ்ச்சித் துளிகள்.\n5 மணிக்கு ஆரம்பம் என்றால் 5 மணிக்கே வந்துவிடவேண்டும் என்ற கெட்ட பழக்கத்தோடு காத்திருந்த முத்துக்குமரன், இசாக் , கவிமதி மற்றும் தமிழன்பு ஆகியோர் தொலைபேசியில் விரட்ட, அடுத்த குழுவாக வந்தது பினாத்தல் மற்றும் லியோ சுரேஷ்கள். வாக்க��க் கொடுத்த வாப்பாக்கள் கூட வரமுடியாத நிலைமையை மழை மற்றும் போக்குவரத்து உருவாக்கியிருக்க, வெளிநாட்டு போட்டுக்கொடுத்தலுக்கு ஆளாகிவிட்ட தோழர்கள் வர முடியாதுதான் போலிருக்கிறது என்று பேசிக்கொண்டோம். பதிவின் தலைப்பிலே உள்ள உள்குத்தை இப்போது அடையாளம் காண முடிகிறதா (மேல் விவரங்கள் - பீமேல் விவரங்கள் இல்லை:-)). ஆசீப் பேரணியால் தாமதமாகவும், தம்பி நடந்தே வந்தும் ஏனோ தாமதமாகவும், நண்பன் அலுவலகம் முடித்துவிட்டும் வந்து சேர்ந்தார்கள். சுந்தரராமன்,செண்பகராஜ் போன்ற பதிவில்லா வாசகர்களும் கூட்டத்துக்கு சிறப்பு சேர்த்தார்கள்.\nஎதிர்பார்க்கப்பட்டவர்களில் லொடுக்கு மழையில் மாட்டிக்கொண்டதாலும், மகேந்திரன் அவர் பதிவில் உள்ள காரணங்களாலும், துபாய்வாசி தற்காலிகமாக அல் எய்ன் வாசியானதாலும், பொதக்குடியான் காரணம் (எனக்கு) தெரியாததாலும், சுல்தான் நேற்று காலை ஆசீப்பிடம் \"எப்போது சந்திப்பு\" என்று கேட்டதாலும் வரவில்லை\nகுறைந்த ஆட்கள் என்பதாலும், வேறு ஒரு காரணத்தாலும் (காரணம் பின்னர்)மாநாட்டுக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்ட மேடைக்கு செல்வதைத் தவிர்த்து உணவகத்திலேயே மேஜைகளை இணைத்து மாநாடு தொடங்கினோம். மற்ற காரணம் - உள்ளே நுழைந்தவுடன் உணவகப்பணியாளர் ஒருவர், மாநாட்டுக்காக இருவர் வந்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல, ஏதேனும் உளவுப்படையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழ, வேகமாக இடத்தை மாற்றி உளவுப்படையைக் குழப்பிவிட்டோம்.\nலியோ சுரேஷ் சந்திப்பைத் தொடங்கிவைத்தார். அடுத்த சந்திப்பிலாவது, நேரம் காக்க வேண்டிய அவசியம், சந்திப்பின் இடமும் நேரமும் எல்லாருக்கும் வசதிப்பட வேண்டிய அவசியம் குறித்துப் பேசினார். தொடர்ந்தது, முத்துக்குமரனின் \"பதிவுகள் அவசியமா\" என்ற கட்டுரை வாசிப்பும் தொடர்ந்த விவாதங்களும். வாசிப்பு எனச் சொல்ல முடியாமல் நினைவிலிருந்தே நேரடியாகப் பேசினார்.\nதொடர்ச்சியாக வந்த விவாதங்களில், பின்னூட்டங்களின் அவசியம் அல்லது அவசியமின்மை குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழன்பு, இசாக் ஆகியோரின் பொதுவான கருத்து பின்னூட்டங்கள் தேவையில்லை என்பதாகவே இருந்தது. \"படைப்பாளி என்பவன் ஆறு போல, யார் குளிக்கிறார்கள், யார் கால் கழுவுகிறார்கள் என்று பார்த்தால் படைப்பைத் தொடர்வது அசாத்தியமாகிவி��ும்\" என்று உதாரணம் கூற, நான் \"அது ஆறு போன்ற படைப்பாளிக்கு ஒத்து வரலாம், என்னைப்போன்ற சிறிய நீர்த்தொட்டியுடன் இணைக்கப்பட்ட குழாய்களுக்கு ஒத்துவராது\" என்றேன். பின்னூட்டங்கள் சாட் பெட்டிகள் போல மாறும் அபாயத்தையும், விவாதங்களை திசை திருப்பும் அபாயத்தையும் நண்பன் சுட்டிக்காட்டினார். ஆசீப் விக்கிப்பசங்க போன்ற உபயோகமான பதிவுகளிலும் தெரியும் நையாண்டி பின்னூட்டங்களைக் குறித்து கவலை தெரிவித்தார்.\nசெண்பகராஜ், உள்ளூர்ச் செய்திகள் பெரிதும் எழுதப்படுவதில்லையே என்ற ஆதங்கத்தை தெரிவித்தார். அமீரகத்துக்கே உரிய சில நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. செண்பகராஜின் இன்னொரு ஆதங்கம் - துறை சார்ந்த பதிவுகள் பெரிதும் வராதது குறித்து. விக்கி பசங்களுக்கு ஒரு விளம்பரம் அளித்தேன். துறை சார்ந்த பதிவுகளுக்கான தேவைகள் தெரிய வரும்போது (கேள்விகள் மூலமாக) அப்படிப் பதிவுகளும் வரும் என்றேன்.\nரொம்ப சாதுவாக விவாதங்கள் சென்று கொண்டிருப்பதாக உணர்ந்ததால், சொ செ சூ வைக்க ஆரம்பித்தேன். அடுத்த கேள்வியாக நான் முன்வைத்தது:\nகவிஞர்களே.. ஏன் கவிதை எழுதுகிறீர்கள்\nகவிப்பகைவர்களே.. ஏன் கவிதையை வெறுக்கிறீர்கள்\nலியோ சுரேஷ் ஏன் பதிவு ஆரம்பிக்க பயப்படுகிறார்\nபினாத்தல் ஏன் வாயை மூடுவதேயில்லை\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 12 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவரலாறு பட விமர்சனம் (03 Dec 06)\nஎன் கருத்துப்படி இப்படம்மிக அற்புதமான படம் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படத்தின் திரைக்கதை என்னைப்பொறுத்தவரை நன்றாகவே இருந்தது - இப்படிப்பட்ட படங்கள் தயாரிப்பவர்கள், எப்படி எடுக்கவேண்டும் என்பதில் பல விதமான கருத்துகளும், சேர்க்கப்பட்ட சம்பவங்கள், நீக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து பலவிதமான கருத்துகளும் இருக்க வாய்ப்புகள் இருந்தாலும்\nகதை நாயகனின் தந்தையைக் காண்பித்து படம் ஆரம்பிக்கிறது. இரு மகன்கள், ஒருவனுடன் ஆரம்பத்திலேயே போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தம் தந்தைக்கு. அதில் அவர் பெருமைப்படுவதுடன் படம் ஆரம்பிக்கிறது.\nஏழை விவசாயி மாடசாமியை ஏய்த்து, அவன் சொத்தைப் பிடுங்க ஆசைப்படும் வெள்ளைக்காரனின் புரோக்கர் சார்பாக தந்தையும், மாடசாமி சார்பாக மகனும் ஆஜராகி, மகன் வெல்வதைப் பார்த்து புளகாங்���ிதமடைகிறார் தந்தை. பெரும் பணக்காரராக இருந்தாலும், சம்பாதிப்பதில் ஆசை வைக்கச் சொல்லும் தந்தையின் பேச்சை நிராகரித்து, தன் நண்பர்களுடன் சேர்ந்து தேசிய விடுதலைப்போரில் ஈடுபடும் மகன் வ உ சிதம்பரமாக சிவாஜி கணேசனும், மாடசாமியாக ஜெமினி கணேசனும், நண்பர்கள் பாரதியாக எஸ் வி சுப்பையாவும் சுப்பிரமணிய சிவாவாக _______உம் வாழ்ந்திருக்கிறார்கள். (சு சிவாவாக நடித்த நடிகர் பெயர் யாருக்காவது தெரியுமா, பின்னூட்டுங்களேன்).\nவாழ்க்கை வரலாற்றைப் படம் பிடிப்பதில் உள்ள எல்லாச்சிக்கல்களையும் பந்துலுவும் சந்தித்திருப்பார். எந்தச் சம்பவங்களைச் சேர்ப்பது, எதை விடுப்பது, எவை சுவாரஸ்யத்தைக் கூட்டும், எவை கருத்தை வலியுறுத்தும் என்பது போன்ற சிக்கல்கள். மங்கள் பாண்டேவின் வாழ்க்கையில் பதிந்த விவரங்கள் மிகச்சிலவே என்பதால் சம்பவங்களால் அமீர்கான் குழுவால் சுவாரஸ்யத்தைக் கூட்ட முடியவில்லை. உயர்வு நவிற்சியாக சொல்லப்போனதால் நிகழ்வுகள் பெரிதுபடுத்தப்பட்டுவிட்டன என்பது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்குக் கிடைத்த விமர்சனம்.\nஇந்தச் சிக்கல்களோடு பார்க்கையில், கப்பலோட்டிய தமிழன், இவ்விரண்டு எல்லைகளையுமே தொட்டுவிடாமல், பதியப்பட்ட விஷயங்களை மட்டுமே பேசி இருக்கிறது. தன் சொத்தையெல்லாம் விற்று கப்பல் வாங்குதல், தொழிலாளர் போராட்டத்துக்காக குழந்தைகள் அணிகலன் வரை இழத்தல், சிறையில் பட்ட இன்னல்கள், நோய்வாய்ப்பட்டு இறத்தல் என்ற சிதம்பரனாரின் வாழ்க்கை நிகழ்வுகள் மட்டுமின்றி, அரிசிக்குக் காசில்லாதபோதும் குருவிகளுக்கு இறைத்து வேடிக்கை பார்க்கும் பாரதியார், வீராவேசமாகப்பேசி, சிறையில் தொழுநோய் பெற்று ஒடிந்துபோகும் சிவா, ஆங்கிலேயக் கப்பலுக்கு வெடிவைக்கத் துணியும் மாடசாமி, மணியாச்சியில் ஆஷைச் சுட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் வாஞ்சிநாதன் போன்ற சமகால கதாபாத்திரங்களையும் தொட்டுச் சென்று, சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது திரைக்கதை.\nபாடல்கள் படத்தின் மிகப்பெரிய பலம். எல்லாம் பாரதியார் பாடல்களே என்றாலும், காட்சிகளுக்குத் தக்கவாறு சரியாகத் தேர்ந்தெடுத்ததில் இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் பாராட்டுகள் உரித்தாகின்றன. காதல் வேளையில் \"காற்று வெளியிடை\", கப்பல் வெள்ளோட்டத்தின்போது \"வெள்ளிப்பனிமலையின் மீதுலாவுவோம்\", செக்கிழுத்து கஷ்டப்படும் வேளையில் \"தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\", சுதந்திரம் பெறாமலே இறக்கும் வேளையில் \"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்\" - அருமையான தேர்வுகள். மெட்டுகளும் காட்சிகளின் உணர்ச்சியோடு இழைந்திருக்கின்றன. குறிப்பாக கடைசிப்பாடலில் \"பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ\" என்று சோகக்குரலில் வரும் வரிகள் உள்ளத்தைத் தொடுகின்றன.\nநடிப்பைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். முதல் பாதியில் அதிக ஸ்கோப் இல்லையென்றாலும், சேரிச்சிறுவனை வீட்டுக்கழைத்து வருகையில் அவர் பேசும் வசனங்கள், ஒரே கோர்ட் காட்சியில் வாதாடும் பாங்கு, ஒரு செல்வந்தர் + தேசப் போராட்ட வீரர் இரண்டும் கலந்த மிடுக்குடன் கூடிய பாடி லேங்குவேஜ் - அசத்துகிறார். இரண்டாம் பாதியில், சிறை சென்று மீண்ட வேதனையுடன், தொழுநோயால் பாதிக்கப்பட்ட சிவாவைச் சந்திக்கும் காட்சி, கப்பலுக்காக விற்ற உப்பளமும், கப்பலும் ஆங்கிலேயனால் விழுங்கப்பட்டதைப் சோகத்தோடு பார்க்கும் காட்சி - தொழில்நுட்பங்கள் காட்சிக்கு அதிக அழகு வேண்டுமானால் சேர்க்கலாம், ஆனால் ஆதாரமாக நல்ல நடிகன் தேவை என உணர்த்தும்.\nதலைப்பில் ஒரு பிழை - வரலாறு பட விமர்சனம் என்பதற்குப் பதிலாக வரலாற்றுப்பட விமர்சனம் எனப்படிக்கவும்.\nஅஜித் நடித்த வரலாறுக்கும் இதற்கும் ஒரே தொடர்புதான் - அந்தப்படத்தைப்பார்க்க ஆரம்பித்து மூன்றாம் சீனில் வெறுத்து, மீண்டும் ஒருமுறை கப்பலோட்டிய தமிழன் பார்க்க ஆரம்பித்ததுதான்:-)\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 13 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-04-05T10:11:16Z", "digest": "sha1:ZN5MBCCCVWLTCU4HAAWQYIE2ADSGI6PZ", "length": 9770, "nlines": 75, "source_domain": "thetamiltalkies.net", "title": "என்னது நித்தியானந்தா ஜெயிச்சுட்டாரா? ஓ மை காட்! | Tamil Talkies", "raw_content": "\nஆன்மீக சூறாவளி நித்யானந்தாவை புல்டோசர் கொண்டு பெயர்த்தாலும், நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கிற விதத்தில் அவர் ஒரு விடா முயற்சியானந்தா போலிருக்கிறது. பக்தி பலகாரம், பவர்புல் சவுக்காரம் என்றெல்லாம் அவரது ரசிகர்கள்() அவரை போற்றி வணங்கிக் கொண்டிருக்க, தனது சமஸ்தானத்தை நாடெங்கிலும் நிறுவ வேண்டும் என்கிற ஆசையில் வெறித்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் அவர்.\nஅவரோடு சேர்ந்து எல்லாவற்றுக்கும் மல்லுக்கட்ட ஆரம்பித்துவிட்டார்கள் அவரது சிஷ்ய கோடிகள். கடந்த பல வருஷங்களாகவே செல்லும் இடமெல்லாம் கல்லும் கட்டியும் இவர்களை எதிர்கொள்ள… “என்னடா துறவு வாழ்வு இது” என்று அலுத்துக் கொள்ள வேண்டுமல்லவா” என்று அலுத்துக் கொள்ள வேண்டுமல்லவா அங்குதான் நிற்கிறது நித்யானந்தாவின் நீடித்த உழைப்பு.\nசரி மேட்டருக்கு வருவோம். புகழ்மிகு நித்யானந்தாவை தன் வாரிசாக அறிவித்துவிட்டு அடுத்த சில நாட்களிலேயே, ஐயய்யோ தப்பு பண்ணிட்டேன் என்று கன்னத்தில் போட்டுக் கொண்ட மதுரை ஆதினம், ‘மடத்தை விட்டு வெளியே போ’ என்று நித்யானந்தரை விரட்டிய கதையை நாடே அறியும். மடத்துக்கெல்லாம் அதிபதி அந்த கடவுள்தான் என்றாலும், இவர்கள் போய் நின்றது கோர்ட்டில். “நான்தான் மடாதிபதியின் அடுத்த வாரிசு. நியமித்தது நியமித்ததுதான். மாற்றி மாற்றி பேசினால் செல்லாது” என்றார் நித்தி.\nபதிலுக்கு தனது விளக்கத்தை சொன்னார் மதுரை ஆதினம். இரு தரப்பையும் தீர விசாரித்த உயர்நீதிமன்றம் நாடே வியக்கிற அளவுக்கு ஒரு தீர்ப்பை எழுதியிருக்கிறது. அது இதுதான்….\n1. ஸ்ரீசோமநாதஸ்வாமி கோவில் மற்றும் மடம். திருவாரூர்.\n2. ஸ்ரீ அருணாசல ஞான தேசிகர் கோவில் மற்றும் மடம், வேதாரண்யம்.\n3. ஸ்ரீபொ.கா.சாதுகள் மடம், வேதாரண்யம்.\n4. ஸ்ரீ பால்சாமி மடம், தஞ்சாவூர்.\n5. ஸ்ரீசங்கர ஸ்வாமி மடம், தஞ்சாவூர்.\nமேலே குறிப்பிட்டிருக்கும் இந்த ஐந்து மடங்களும் கோவில்களும் நித்யானந்தாவின் கண்ட்ரோலுக்கு செல்லும். அவரே இந்த ஆதினங்களின் மடாதிபதியாக கருதப்படுவார்.\nஇந்த ஆன்மீக எடப்பாடி, பன்னீர்செல்வங்களுக்கு மக்கள் என்ன முடிவு வைத்திருக்கிறார்களோ\nதமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்போம்: இந்தியா, இலங்கை உறுதி\n‘நீட்’ விதி விலக்கு கதையாக மாறுமா ரேஷன் விலக்கு\nஒரு மொபைல், சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ் சினிமா எடுக்க இவை போதும் சினிமா எடுக்க இவை போதும்\n«Next Post விவசாயத்தை உயர்த்தி பிடிக்கும் வேலை இல்லா விவசாயி – VIV\nவிஜய்சேதுபதி-மாதவன் நடிக்கும் ‘விக்ரம் வேதா: திரை முன்னோட்டம் Previous Post»\nதம்மில் ஆரம்பித்து தம்மில் முடிந்த நட்பு : மாதவன்\n‘பீப் அரசன்’ சிம்பு நடித்த படம் வருமா – ஏ��்… டண்டனக்கா…. ஏய...\nரவிதேஜாவின் பெங்கால் டைகர் இன்று துவக்கம்\n‘பீப்’ பாடலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை -அனிருத் ...\nவிவேகத்தை விட மெர்சல் வியாபாரம் 30 சதவீதம் உயர்வா\n'தெறி' டீசர், காத்திருக்கும் 'மீம்' கிரியேட்...\n ரஜினி கமல் பாராட்டியது சரியா\nஅரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஅவ்வை சண்முகி பட குழந்தை நட்சத்திரத்தின் இன்றைய நிலை என்ன தெ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-04-05T10:06:20Z", "digest": "sha1:WFHINZPK67VKS3FIDERRDE3U266Z4GGZ", "length": 10520, "nlines": 112, "source_domain": "www.ilakku.org", "title": "நிக்கரகுவாவில் சூழல் பாதுகாப்பு தலைவர்கள் படுகொலை | இலக்கு இணையம்", "raw_content": "\nHome உலகச் செய்திகள் நிக்கரகுவாவில் சூழல் பாதுகாப்பு தலைவர்கள் படுகொலை\nநிக்கரகுவாவில் சூழல் பாதுகாப்பு தலைவர்கள் படுகொலை\nநிக்கிரகுவாவில் உள்ள மழைக் காடுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த பூர்வீகத் தலைவர்கள் ஆறு பேர் ஆயுததாரிகளால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 10 தலைவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.\nபோசாவாஸ் பயோஸ்பெயர் வனப்பகுதியினுள் நுளைந்த 80 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய குழுவினரே இந்த படுகொலைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த பகுதியில் உள்ள வனப்பிரதேசங்களில் கனிம வளங்கள், கட்டிட வேலைகளுக்குரிய மர வகைகள் மற்றும் தங்கம் என்பன உள்ளதால் அந்த பகுதிகளில் உள்ள காடுகளை அழித்து கனிமங்களை அகழ்வதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் சில நிறுவனங்கள் முயன்று வந்துள்ளன.\nஆனால் அவர்களின் நடவடிக்கைகளை தடுத்து, வனத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த தலைவர்களே தற்போது கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் உள்ளனர்.\nஅமேசான் மழைக் காடு���ளுக்கு அடுத்த நிலையில் நிக்கரகுவா பகுதியில் உள்ள மழைக்காடுகளே பெரிய மழைக்காடுகளாகும்.\nPrevious articleஎரிவாயு குழாய் எதிர்ப்பு;பூர்வகுடிகளை கைது செய்தது கனடா\nNext articleவடக்கிற்கான அபிவிருத்தி நிதியை விக்னேஸ்வரன் திருப்பி அனுப்பினார் மகிந்த ராஜபக்ஸ குற்றச்சாட்டு\nஅமெரிக்கா,பிரித்தானியாவுக்கு உயிர்காப்பு கருவிகள்;ரசியா,சீனா உதவி\nபிரான்சில் தாக்குதல்;இருவர் சாவு 7 பேர் காயம்\nகொரோனா பரிசோதனை எலிகளாக ஆபிரிக்கர்கள்;பிரான்ஸ் வைத்தியர்களின் இனவெறி பரிந்துரை\n'ஒருவரின் கவனக் குறைவு பலரின் துன்பங்களுக்கு வழிவகுக்கும் '\nதேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)\nகோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) – மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்\nவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)\nபுலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)\nமன்னார் சதொச மனித புகைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த வவுனியா நீதிமன்றம் உத்தரவு ...\nபிரான்ஸ் தூதுவர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார்.\nசிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர்-கஜேந்திரன்\nசொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி\nபிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி\nமெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\n11 பிரெஞ்��ு ISIL உறுப்பினர்களை துருக்கி நாடு கடத்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2020/01/02/news/41774", "date_download": "2020-04-05T09:48:25Z", "digest": "sha1:5AKH2QGYLPDY6U5S5US5OJY5LGU6SBKV", "length": 8017, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு\nJan 02, 2020 | 5:44 by இந்தியச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுடனும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.\n2020 புத்தாண்டை முன்னிட்டு, வாழ்த்துக் கூறுவதற்காக, சிறிலங்கா தலைவர்கள் மற்றும் பூட்டான், நேபாளம், மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் இந்தியப் பிரதமர் நேற்று தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார்.\nஇந்த தொலைபேசி உரையாடலின் போது, இந்தியப் பிரதமர் மோடியும், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவும், 2020 ஆம் ஆண்டில் நட்புறவுகளை மேம்படுத்துவதில் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.\nசிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவுடன் நெருக்கமான மற்றும் விரிவான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்���ி முடிவுகள்\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு 0 Comments\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு 0 Comments\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள் 0 Comments\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/category/tamilnadu/?filter_by=featured", "date_download": "2020-04-05T09:54:29Z", "digest": "sha1:MZUEQCOGGAJMVFVCUGYOTOIYEYXNCOWC", "length": 6006, "nlines": 116, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "Tamilnadu | GNS News - Tamil", "raw_content": "\nஉண்மைக்கு மாறான வதந்திகளை பரப்பி போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் – சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\nசிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு ;5 -வது நாளாக தொடரும் போராட்டம்\nவருகிற 19, 20 ஆகிய 2 நாட்கள் தமிழக-புதுச்சேரி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற திமுக கோரிக்கை – சபாநாயகர் மறுப்பு\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர சென்னை ஐகோர்ட்டு அனுமதி\nசிஏஏவுக்கு எதிராக சென்னையில் விடிய விடிய போராட்டம்\nமெட்ரோ ரெயிலில் சைக்கிள் கொண்டு செல்ல அனுமதி\nபிப். 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறைக்கு கண்டனம் : மு.க ஸ்டாலின் அறிக்கை\nமாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ. 563 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்\nதென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்-ஓ.பன்னீர்செல்வம்\nபட்ஜெட்டில் தொலை நோக்கு திட்டங்கள் இல்லை : ஸ்டாலின் விமர்சனம்\nபிகில் பட தயாரிப்பாளர் மகள் வருமானவரி அலுவலகத்தில் ஆஜர்; ஆவண���்களுடன் விளக்கம் அளித்தார்\nசென்னையில் 3வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை\nஅ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமிக்கு நிபந்தனை ஜாமீன்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/cricket-world-cup-history-3-teams-you-may-not-know-made-their-world-cup-debut-before-bangladesh", "date_download": "2020-04-05T10:02:26Z", "digest": "sha1:TGIE7HQMOKXSE2KEFVN36OHCYVYUOII5", "length": 9163, "nlines": 61, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "வங்கதேசத்திற்கு முன்னதாகவே உலகக் கோப்பை தொடரில் அறிமுகமான, யாரும் அறிந்திராத 3 அணிகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nகிரிக்கெட் திறனை அதிக மேம்பட்டதாக வங்கதேசம் மாற்றியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தனது ரசிகர் படையை மேன்மேலும் அதிகரித்துள்ளது. வங்கதேசம் தனது முதல் சர்வதேச போட்டியை 1986ல் விளையாடியது. இந்த அணியின் சிறப்பான ஆட்டத்திறன் 2007 உலகக் கோப்பை தொடரில் வெளிபட்டது. அந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வென்று இந்தியாவை வெளியேற்றியது.\nஅத்துடன் மற்றொரு சிறப்பான ஆட்டம் அதே உலகக் கோப்பை தொடரில் வந்தது. சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது வங்கதேசம். சமீபத்தில் 2016ல் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று தனது முதல் சர்வதேச ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. அத்துடன் ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு 2012, 2016 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் சென்றுள்ளது.\nவங்கதேச அணி சர்வதேச அரங்கில் தனக்கு கிடைத்த இடத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு தக்கவைத்துக் கொண்டது. சில நாடுகளுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளமால் தற்போது இருக்கின்ற இடம் தெரியாமல் உள்ளது. நாம் இங்கு உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு முன்னதாகவே அறிமுகமான யாரும் அறிந்திராத 3 அணிகளை பற்றி காண்போம்.\n2003 உலகக் கோப்பை தொடரில் கென்யா அணி கிரிக்கெட் அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியது. உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அசோசியேசன் அணி அரையிறுதியில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். கென்யா அரையிறுதியில் இந்திய அணியிடம் தோற்று வெளியேறியது. ஆப்பிரிக்க அணிகளுக்கு தற்போது வரை உலகக் கோப்பை எட்டா கனியாக இருந்து வருகிறது.\nகென்யா 1996 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக அறிமுகமானது. இதனை ஒருசில ரசிகர்கள் மட்டுமே அறிந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த அணி ஐசிசி-யின் முழு உறுப்பினர்களான இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், ஜீம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்த குழுவில் இடம்பெற்றிருந்தது. கென்யா அணி தனது முழு ஆட்டத்திறனையும் வெளிபடுத்தி குழு சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளை தடுமாறச் செய்தது. இருப்பினும் 1996 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாமல் வெளியேறியது.\nஇந்த அணி 2003 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஆனால் முழு இலக்கை அடைய முடியாமல் வெளியேறியது. கென்யா கடைசியாக 2011 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றது. அந்த ஆண்டு நடந்த குழு சுற்றில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவி வெளியேறியது.\nகனடா 1979ல் தனது முதல் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றது. கனாடா மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா அணிகள் தங்கள் முதல் சர்வதேச போட்டியை 1844ல் விளையாடியுள்ளது. இது தற்போது உள்ள தீவிரமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை.\nஇதன்மூலம் வடக்கு அமெரிக்க நாடுகளில் கிரிக்கெட் மிகவும் விரும்பி விளையாடப்பட்டது என்று நமக்கு தெரிகிறது. ஆனால் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும்போது இந்த அணிகளிடமிருந்து அதிரடி ஆட்டம் வெளிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n20 வருடங்களுக்கு முன்னதாக உலகக் கோப்பை தொடரில் அறிமுகமான கனடா இதுவரை 18 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று 2ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. 2011 உலகக் கோப்பை தொடரில் கடைசியாக பங்கேற்றது. அந்த தொடரில் குழு சுற்றிலே வெளியேற்றப்பட்டது.\nகனடா அணி அமெரிக்க கண்டத்தில் ஒரு சிறப்பான அணி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சர்வதேச அளவில் இந்த அணியிடமிருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படவில்லை என்பது வருத்தம் தரும் நிகழ்வாகும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/vince-mcmahon-attacked-by-former-wwe-champion", "date_download": "2020-04-05T11:15:44Z", "digest": "sha1:DMTUP7UYRJVWHAUAH5KEGVTZPYVVELIY", "length": 9696, "nlines": 60, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "WWE செய்தி : வின்ஸ் மக்மஹோன் முன்னாள் WWE சாம்பியனால் தாக்கப்பட்டார்.", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்த வாரத்தின் WWE ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியானது, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிரத்தியேகமாக ஒளிபரப்பப்பட்டது. இந்த ஒளிபரப்பானது கடந்த வார நிகழ்ச்சிக்குப்பின் படமாக்கப்பட்டது.\tபண்டிகையையொட்டி WWE வீரர்களுக்கு இந்த வாரம் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வார நிகழ்ச்சியின் பல நிகழ்வுகள் முன்கூட்டியே இணையதளங்களில் கசிந்து வந்தன. ஆனால் WWE நிர்வாக அதிகாரி தாக்கப்பட்டது பெரும்பாலும் அறியப்படாமலேயே இருந்தது.\nஇந்த வார ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியின் இறுதியில், WWE நிர்வாக அதிகாரி வின்ஸ் மக்மஹோன் முன்னால் WWE சாம்பியனால் மேடைக்கு பின்பு நடந்த கைகலப்பில் தாக்கப்பட்டார்.\nஇந்த வார RAW நிகழ்ச்சியில் மீண்டும் ஒருமுறை தொலைகாட்சியில் தோன்றிய WWE நிர்வாக அதிகாரி வின்ஸ் மக்மஹோன், பல முக்கிய அறிவிப்புகளை கை வசம் வைத்திருந்தார். இந்த வார நிகழ்ச்சியில் அவரின் தோற்றமானது தொடர்ந்து இரு வாரங்களில் இரண்டாவது முறையாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பொதுவாக இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பங்கேற்க மாட்டார். மக்மஹோன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மற்றும் மூன்று முக்கிய அறிவிப்புகளை கைவசம் வைத்திருந்தது என்று இந்த வார நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளானது.\nகிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்த வின்ஸ் மக்மஹோன், WWE வரலாற்றில் முதல்முறையாக பெண்களுக்கான WWE டேக் டீம் டைட்டில்க்கான போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.\nஇரண்டாவது மிக முக்கிய அறிவிப்பு, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜான் சீனா WWE டெலிவிஷன் நிகழ்ச்சிகளான RAW மற்றும் SMACKDOWN-இல் பங்கேற்பார் என்று அறிவிப்பு.\nமூன்றாவது அறிவிப்பாக, இந்த மாத இறுதியில் நடைப்பெறும் RAW நிகழ்ச்சியில் டோல்ப் ஜிக்லர் மற்றும் ட்ரீவ் மேக்இன்டயர் இரும்புக் கூண்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பர் என்று அறிவித்திருந்தார்.\nஇந்த வார ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில், மக்மஹோன் குடும்பத்தின் சார்பாக ஷேன் மக்மஹோன் பங்கேற்றார். ஷேன், மிஸ் நடத்தும் நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக இருப்பதால், மிஸ் அமைக்கும் டேக் அணியில், இணையாக ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அக்கோரிக்கையை ஒப்புக்கொண்டார் ஷேன் மக்மஹோன்.\nஇந்த வா��� நிகழ்ச்சியானது, வின்ஸ் மக்மஹோன் மற்றும் ஏஜே ஸ்டைல்ஸ் ஆகியோரின் கசப்பான உரையாடல் கொண்டு முடிந்தது. மக்மஹோன், ஸ்டைல்ஸை கொச்சைப்படுத்தும் விதமாக, உனது பெயர் என்ன யார் நீ என்று நக்கலாக தெரிவித்திருந்தார். அதற்கு பதிலாக தனது சாதனைகளை பட்டியலிட்ட ஸ்டைல்ஸ், WWE-வின் ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியானது நான்(ஸ்டைல்ஸ்) கட்டிய வீடு என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலாக மக்மஹோன், கடந்த போட்டியில் ஏன் பங்கேற்கவில்லை... உன்னுடைய வீட்டில், உனக்கு பதில் டேனியல் பிரையன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். எஜே ஸ்டைல்ஸ் எங்கே ஒளிந்து கொண்டார் என்ற விதத்தில் மக்மஹோன் கூறவே பெரும் கோபத்துக்கு உள்ளானார் ஸ்டைல்ஸ்.\nஇதனிடையே உண்மையான எஜே ஸ்டைல்ஸ் யார் என்ற கேள்வி எழுப்பிய WWE நிர்வாக அதிகாரி மக்மஹோன், மேலும் கூறியதாவது “கருப்பு இதயம் கொண்டு நீ, உனக்குள் ஒரு மிருகம் ஒளிந்து கொண்டிருக்கிறது. அது வெளியே வர தள்ளாடிக்கொண்டு இருக்கின்றது. அந்த மிருகத்தை வெளியே கொண்டு வா, நான் அதை பார்க்க வேண்டும்” என்று கூறி கோபமாக ஒரு அறை விட்டார் மக்மஹோன்.\nகோபத்தின் உச்சிக்கு சென்ற ஸ்டைல்ஸ், பொறுத்துக்கொள்ள முடியாமல் பதில் தாக்குதலில் ஈடுபட்டார். பின்பு அதிகாரிகள் அவரை வந்து தடுக்கவே பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.\nஅடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் WWE-வின் 2019 ஆண்டிற்கான முதலாவது நிகழ்ச்சி பதிப்பில், எஜே ஸ்டைல்ஸ் மக்மஹோனை தாக்கியதற்காக, எதிர்கொள்ளவிருக்கும் விளைவுகளை பற்றி தெளிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/actress-madhumita-corona-has-released-a-video-advising-people-on-the-virus.php", "date_download": "2020-04-05T09:01:52Z", "digest": "sha1:TJ33E4ROXEZQFRBQZKRM3ZSNESFKCUVK", "length": 10266, "nlines": 147, "source_domain": "www.seithisolai.com", "title": "தயவுசெய்து ரிஸ்க் எடுக்காதீங்க… நம்ம எல்லோருக்கும் தெரியும்… கொரோனா குறித்து மதுமிதாவின் அறிவுரை வீடியோ! – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nதயவுசெய்து ரிஸ்க் எடுக்காதீங்க… நம்ம எல்லோருக்கும் தெரியும்… கொரோனா குறித்து மதுமிதாவின் அறிவுரை வீடியோ\nசினிமா தமிழகத்தில் கொரோனா தமிழ் சினிமா\nதயவுசெய்து ரிஸ்க் எடுக்காதீங்க… நம்ம எல்லோருக்கும் தெரியும்… கொரோனா குறித்து மதுமிதாவின் அறிவுரை வீடியோ\nநடிகை மதுமிதா கொரோனா வ��ரஸ் குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை 530க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் இருக்க, இன்று முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று மக்களிடம் உரையாற்றும் போது வலியுறுத்தியுள்ளார். இதனை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும் என்று திரைத் துறையைச் சேர்ந்த சில பிரபலங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான மதுமிதா, அரசு அறிவிக்கும் அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரை வழங்கி வீடியோஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, ”தற்போது நாம் எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த நோய் பரவாமல் இருக்க நாம் நாம் என்ன செய்ய வேண்டும் ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒரு முறை கையை கழுவ வேண்டும். வாய், மூக்கு, கண் ஆகியவற்றை கை கழுவாமல் தொடக் கூடாது.தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும்.\nசில பேர் 144 தடை உத்தரவை விளையாட்டுக்காக எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு சிலர் தடை உத்தரவின்போது நமது ஊர் எப்படி அமைதியாக இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு வெளியே வருவார்கள். தயவுசெய்து ரிஸ்க் எடுக்காதீங்க. நீங்கள் எடுக்கும் ரிஸ்க் மூலமாக நம்முடைய அன்பான குடும்பம், குழந்தைகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். ஒருவருக்கு இந்த நோய் தொற்று வந்தால் எத்தனை பேருக்கு பரப்ப முடியும் என்பதை நாம் தினம் தினம் செய்திகளில் பார்த்து கொண்டே வருகிறோம்.\nஎனவே அனைவரும் வீட்டில் இருங்கள், அன்பான குடும்பத்துடன் செலவிடுங்கள்” சீக்கிரமாகவே கொரோனாவை விரட்டியடியோம், சுகாதாரமான தூய்மையான சமுதாயத்தை உருவாக்குவோம் என்று பேசியுள்ளார்.\nBIG BREAKING : 9ஆம் வகுப்பு வரை ”ஆல் பாஸ்” புதுவை அரசு அதிரடி …\nரோட்டில் வாகனம் ஓட்டினால் தோப்புக்கரணம் – விழுப்புரம் போலீஸ் நூதன தண்டனை …\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 05…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 04…\nவரல���ற்றில் இன்று ஏப்ரல் 03…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 01…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2127:kaliappan32&catid=111:speech&Itemid=111", "date_download": "2020-04-05T09:58:26Z", "digest": "sha1:IM65VZK5Z6DFBC4FRARLNQB3O2JHRPXK", "length": 3499, "nlines": 85, "source_domain": "www.tamilcircle.net", "title": "மே நாள் உரை (திருவாரூர் உரை) -விவசாயத்தை அழிக்காதே - பாகம் -2 - தோழர் காளியப்பன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி மே நாள் உரை (திருவாரூர் உரை) -விவசாயத்தை அழிக்காதே - பாகம் -2 - தோழர் காளியப்பன்\nமே நாள் உரை (திருவாரூர் உரை) -விவசாயத்தை அழிக்காதே - பாகம் -2 - தோழர் காளியப்பன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_capture_fishing_grafts_ta.html", "date_download": "2020-04-05T10:41:03Z", "digest": "sha1:SDT6WBGSYTYSHS5AYYDN4LL6IQLJTJVU", "length": 8507, "nlines": 49, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "மீன் வளம் :: மீன்பிடிப்பு கலன்கள்", "raw_content": "முதல்பக்கம் | இடம்பெயர்தல் | மீன்பிடிக்கும் முறை | சந்தை | திட்டங்கள் | இதரஇணையளங்கள் | தெரிந்துகொள்ள\nமீன் வளம் :: மீன்பிடிப்பு கலன்கள்\nகுளிர்ந்த நீர் மீன் வளர்ப்பு\nபெரிய அளவில் மீன்பிடிக்க மிகவும் முக்கியமானவை மீன்பிடிப்பு கலன்கள். கடல் மற்றும் நன்னீர் மீன்பிடிப்பிற்கு பெரிய வகையான மீன் பிடிப்பு படகுகள் வடிவமைத்துள்ளனர். இந்தியாவில் இரண்டு வகையான மீன் பிடிப்பு கலன்கள் உள்ளன. இயந்திரம் மற்றும் இயந்திரமில்லாமல் இயங்கக்கூடிய படகுகள்.\nகட்டுமரம், கடல் தோண்டி, தோணி, மரப்பலகை தோணி, மிதவை தோணி, மசுலா படகு, கட்டமைப்பு படகு ஆகியவை இயந்திரமற்ற படகுகள் ஆகும்.\nஇது ஒரு எளிமையான மீன்பிடிப்பு கலனாகும். சில வளைவு மரத்துண்டுகளை இணைத்து கட்டுமரமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதை கிழக்கு கடற்கரை பகுதிகளில் உபயோகிக்கின்றனர். இந்தியாவில் நான்கு வகையான கட்டுமரம் உள்ளது. ஒரிசா வகை, ஆந்திரா வகை, கோரமண்டல் வகை மற்றும் கன்னியாகுமரி வகை கட்டுமரம்.\nஇதும் ஒரு எளிமையான மீன்பிடிப்பு தோணி வகை. இதை வைத்து கடற்கரை அருகில் இருக்கின்ற மீன்களை பிடிக்க உதவும். சிறு அளவுடைய தோணி மரபலகையினால் செய்யப்பட்டது.\nஇந்தியாவின் தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் ஓடம், தோணி, வன்சியஸ் ஆகியவற்றை மீன் பிடிக்க பயன்படுத்துகின்றனர்.\nஇது பெரிய வகையான தோண்டி தோணி, மரப்பலகையினால் ஆனது. கேரளாவில் பயன்படத்துகின்றனர்.\nமசுலா படகு ஆந்திராவில் அதிகம் உள்ளது. பாய்மரத்தை தென்னை நாரால் ஆன கயிறு மூலம் இணைத்து பயன்படுத்துகின்றனர்.\nசெதுக்கிய படகுகளை திங்கி என்பர். இது பல விதமாக மீன்பிடிக்க பயன்படும்.\nமரப்பலகையுடன் வெளியே ஒரு மரதோணியை இணைத்தால் வெளிமரத்தோணி. இது ரம்பணி படகு போன்றது. கர்நாடகாவில் பயன்படுத்துகின்றனர்.\nமீன் பிடிக்க சிறு அல்லது நடுத்தர (10-15 மி.நீளம்) படகுகளில் இயந்திரம் மூலம் தொலைவான இடஙகளுக்கு சென்று மீன்பிடிக்கின்றனர். தூண்டில் படகு,பொறி படகு, செவுள் வலை, விசை மீன்பிடிப்பு கலன் ஆகியவை இயந்திர படகுகளாகும்.\nகைத்தூண்டில் படகு கடல் ஆழமில்லாத மற்றும் ஆழமுள்ள இடங்களில் உபயோகிக்கலாம். இந்திய மீன்பிடிப்பு படகில் கொக்கியுடன் 0.5மி.மீ-1மி.மீ அளவில் அமிழ்கட்டையில் ஒரு சிறு கல்லை கட்டி இயந்திரம் மூலம் இயக்குவார்கள். இந்த படகில் அனைத்து மீன்களையும் பிடிக்கலாம்.\nபடகில் கழிகளை இணைத்து படகு தளத்தின் மேல் கலன்களை சேர்த்து அட்டியை முன்பகுதியில் அம்பு வடிவத்தில் கழிகளை வைத்து மீன் பிடிப்பார்கள். இந்தியாவில் இதை ‘மஸ் ஒடி’ என்பார்கள்.\nசெவுள் வலைக்கு ஏற்றவாறு கலன் அளவை பயன்படுத்தலாம். வலையின் எண்ணிக்கை கலன் அளவை பொருத்தே அமையும். படகின் முகப்பு முதல் அட்டி வரை உள்ள மீன்பிடிப்பு கலன்கள் ஒரு கூட்ட மீன்களை பிடிக்கலாம். இதில் இயந்திர அரை உள்ளது. படகில் செவுள் வலை வைக்க பின்புறம் இடம் அமைந்தள்ளது. படகு முழுவதும் இயந்திரம் மூலம் இயக்கப்படும்.\nநீர் மாசுபடுதல் மீன் வளர்ப்பு\nகட்டுப்படுத்தப்பட்ட மீன் வளர்ப்பு முறை\nமுதல்பக்கம் | இடம்பெயர்தல் | மீன்பிடிக்கும் முறை | சந்தை | திட்டங்கள் | இதரஇணையளங்கள் | தெரிந்துகொள்ள\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-04-05T09:54:23Z", "digest": "sha1:EEYA5D3IIPXOBO3O44DVBV47CQT2RPN5", "length": 9610, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "தனிமைப்படுத்தல் காலம் முழுமையடைந்த மேலும் 201 பேர் விடுவிப்பு! | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரிப்பு\n11 தனியார் மூலக்கூறு ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி\nடெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்\nகொரோனா – 7,000 முதல் 20,000 வரையிலான பிரிட்டிஸ் மக்கள் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது\nமாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை காலை ஆலோசனை\nதனிமைப்படுத்தல் காலம் முழுமையடைந்த மேலும் 201 பேர் விடுவிப்பு\nதனிமைப்படுத்தல் காலம் முழுமையடைந்த மேலும் 201 பேர் விடுவிப்பு\nதனிமைப்படுத்தல் காலம் முழுமையடைந்த மேலும் 201 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்.\nஇவர்கள் இன்று(புதன்கிழமை) விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் கந்தக்காடு மற்றும் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளளார்.\nநேற்றைய தினமும் இவ்வாறு அதிகளவானவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டு\n11 தனியார் மூலக்கூறு ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள், விதிமுறைகளை பின்பற்றி பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறு\nடெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்\nகடந்த மாதம் 24ஆம் திகதி டெல்லியிலிருந்து சென்னை வந்த இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா விமானங்களில் பயணித்தவ\nகொரோனா – 7,000 முதல் 20,000 வரையிலான பிரிட்டிஸ் மக்கள் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது\n7,000 முதல் 20,000 பிரிட்டிஸ் மக்கள் வரை இறப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக பேராசிரியர் நீல் பெர்கு\nமாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை காலை ஆலோசனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசா���ி ந\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரேசில் மேற்கொள்ளும் முக்கிய முன்னெடுப்பு\nபோர்க்கால நிதி ஒதுக்கீட்டினை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்த பிரேசில் நாட்டின் கீழ்சபை அனும\nமக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் – ஊடகங்களிடம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கோரிக்கை\nமக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் என ஊடகங்களிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தி\nநாளை ஜனாதிபதியினை சந்திக்கின்றனர் சஜித் தலைமையிலான அணியினர்\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சில கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய\nகொரோனா தொற்றுக்குள்ளான 29 பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்\nவீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான காலம் அறிவிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு\nஅரச மற்றும் தனியார் இரண்டு துறை ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலப்பகுதியாக நாளை (த\n11 தனியார் மூலக்கூறு ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி\nகொரோனா – 7,000 முதல் 20,000 வரையிலான பிரிட்டிஸ் மக்கள் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரேசில் மேற்கொள்ளும் முக்கிய முன்னெடுப்பு\nநாளை ஜனாதிபதியினை சந்திக்கின்றனர் சஜித் தலைமையிலான அணியினர்\nவீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான காலம் அறிவிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5212-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-gaandu-kannamma-vivek-mervin-ku-karthik.html", "date_download": "2020-04-05T09:40:30Z", "digest": "sha1:FKDMUZ2JBCBERYFPVXMJP3CJOIJ3CADD", "length": 5663, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "விவேக் மேர்வினின் \" காண்டு கண்ணம்மா \"...பாடல் - Gaandu Kannamma | Vivek - Mervin | Ku Karthik - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nயாழில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் | ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் | SooriyanFM News | Corona Virus\nCovid 19 தனிமைப்படுத்தல் நிலையமாக மாறவுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்\nபெண்ணின் வலி சொல்லும் \" மனுதி \" எம்மவரின் குறுந்திரைப்படம் - Manuthi ShortFilm(Tamil)\nகொரோனா பற்றிய போலி செய்திகள் | இலங்கையின் அறிவிப்பு | Rj Chandru | Sooriyan Fm\nCoronavirus | இலங்கை தயார் நிலையில் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 70 ஆக உயர்வு | Sooriyan Fm News\nமதுபானம் அருந்தினால் கொரோனா கொடூரமாகுமா\nஇலங்கையை மிரட்டும் கொரோனா | சூரியனின் முக்கிய தகவல் | Sri Lanka + Corona | Sooriyan Fm\nஇத்தாலியில் வேகம் எடுக்கும் கொரோனா | இலங்கையர் நிலை | Sooriyan Fm News\nமலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நிதி அடுத்த பாதீட்டில் - பந்துல குணவர்தன கூறுகின்றார்\nவத்தளையில் காவல்துறை ஊரடங்கு - Sooriyan Fm News\nமாகாண கல்வித்திணைக்களம் பெற்றோருக்கு விடுக்கும் வேண்டுகோள்.\nஒரே நாளில் ஆயிரம் பேர் பலி 33 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று செய்வதறியாது இருக்கும் அமெரிக்கா\nஅரசாங்கத்திற்கு பகிரங்க கோரிக்கைவிடுக்கும் சிவசக்தி ஆனந்தன்\nபுகழ்பெற்ற மைதானம் கொரோனா பரிசோதனை மையமாகிறது#Coronavirus\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்#COVIDー19 #COVID19LK #lka #SriLanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2015/03/raamlaxman-music.html", "date_download": "2020-04-05T10:15:13Z", "digest": "sha1:F3D5MM2RZNRSWRK3MIU6R3FJVI4IVHIM", "length": 22193, "nlines": 210, "source_domain": "www.malartharu.org", "title": "இசை அனுபவம் ஒன்று - ராமனை மறக்காத லக்ஸ்மன்..", "raw_content": "\nஇசை அனுபவம் ஒன்று - ராமனை மறக்காத லக்ஸ்மன்..\nஇந்தியாவை திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட வெற்றியைப் பெற்ற மைனே பியார் கியா திரைபடத்தை இன்னும் சிலர் நினைவில் வைத்திருக்கலாம். அதன் பாடல்களுக்காவே இந்தியாவை வசீகரித்தப் படம் அது. அத்துணைப் பாடல்களும் அருமை என்றாலும் எனக்கு ரொம்பப் பிடித்தப் பாடல் ஆத்தே ஜாதே என்கிற தலைப்பு பாடல்தான். (பின்னர் அகத்தியனின் காதல் கோட்டையிலும் இந்தப் பாடலின் பாதிப்பில் காலமெலாம் காதல் வாழ்க என்று வந்ததும் நினைவில் இருக்கலாம்).\nஇந்தியாவிற்கு ஒரு மகத்தான சூப்பர் ஸ்டாரைத் தந்த படம் இது. பாக்யஸ்ரீ சல்மான் ஜோடி ஒரே இரவில் இந்தியாவின் இளமையின் அடையாளமாக மாறிப்போனது இந்தப் படத்திற்குப் பின்னர்தான்.\nஎனது அருமை நண்பர் லியோவின் நீலக் கலர் சோனி வாக்மேனில் இந்தப் பாடலைதான் அடிக்கடி கேட்பேன் நான். வாய்ப்பு கிடைக்கும் அத்துணை தருணங்களிலும் எனது சூழலில் ஒலித்த ஒலிக்கவிட்ட பாடல் இது ஒவ்வொருமுறையும் படத்தின் இசையமைப்பாளர் மீது எனக்கிருந்த அபிமானம் பன்மடங்கு கூட��ம். என்னஓர் மேலோடி ...வாவ் என்று மானசீகமாக அவர்களின் திறமையை வியந்து ரசிக்கவைத்த பாடல் இது. இசை அமைப்பாளர் ராம்லக்ஸ்மன் இரட்டையர்களாக தங்கள் பணியைத் துவக்கியவர்கள். 1976ல் ஏஜன்ட் வினோத் படத்திற்கு ஒரு பாடலைப் பாடிய பின்னர் ராம் இறந்துபோனார், இருப்பினும் லக்ஸ்மன் அவரது பெயரை துறக்காமல் ராம்லக்ஸ்மனாகவே தொடர்ந்தார்.\nதிடீரென ஒரு பெரும் கலாச்சரா அதிர்ச்சியாக எம்.டிவி அறிமுகமாக அதுவரைக் கேட்க வாய்ப்பில்லாத அதிரடி ஆங்கிலப் பாடல்களை கேட்க முடிந்தது. பல பாடல்கள் மேலோடியாகவும் இருந்ததால் எம்.டிவியின் தீவிர ரசிகனாகிப் போனேன். எம்.டிவி கிளாசிக் என்கிற நிகழ்வில் ஒளிபரப்பாகும் அத்துணை பாடல்களுமே முத்துக்களாகவே இருந்தது. அப்படி ஒரு காலைப் பொழுதில் நான் பார்த்த பாடல் ராம்லக்ஸ்மன் மேலிருந்த அபிமானத்தை சுக்குநூறாக்கியது.\nவிழிகளை இழந்த ஒரு பிறவி இசை மேதை ஸ்டீவிடம் இருந்து ஆத்தே ஜாதே சுடப்பட்டிருப்பதை உணர்ந்த அந்த மொமொன்ட் \"அடப்பாவிகளா மொமென்ட்\"\nஇசைப்பதிவுகள் தொடரும் அதிர்வுகளோடும் அனுபவங்களோடும்.\nஅருமையான தகவல்.. படித்த போது அறிந்தேன்.. பாடலை இரசித்தேன்.. பகிர்வுக்கு நன்றி த.ம2\nஇரண்டு பாடல்களில் உள்ள ஒற்றுமையை இந்த மரமண்டையால் உணர முடியலே :)\nதங்கள் எழுத்துக்களைக் காண்பதுவும் காணொளி போல் இனிமையானது.\nஇந்தப் படத்தில் தில் தீவானா, ஆஜா ஷாம் ஹோனி ஆயி, என்ற பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும். எங்கிருந்து உருவப்பட்டவை என்று தெரியாதவரை ரசிக்கலாம்.\nஸ்டீவி வொண்டெர் அமெரிக்க கறுப்பின கண்ணிழந்த இசைஞர். அவருடைய மிகப் பிரபலமான ஐ ஜஸ்ட் கால்ட் டு சே ஐ லவ் யு பாடலை கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் காப்பி அடித்து படத்தின் டைட்டில் சாங் போட்டிருப்பார்கள். அதை பார்த்த போதே பற்றிக்கொண்டு வந்தது.\nஇதில் Mere Rang Mein Rangne Wali என்றொரு பாடல் இருக்கிறது. ஆரம்பத்தில் ட்ரம்பெட் எகிறிக் குதிக்கும். இது 86ஆம் ஆண்டு Europe என்ற ஸ்வீடிஷ் இசைக் குழுவினரின் அதிரடி ஹிட் அடித்த The final countdown என்ற ராக் பாடலின் காப்பி. அரங்கத்தில் கை தட்டிய எல்லோரையும் பார்த்து மனதுக்குள் ஏளனமாக சிரித்துக்கொண்டே படம் பார்த்தேன் அப்போது. கேட்டுப்பாருங்கள். பாடல் அதகளமாக இருக்கும். சுர்ர்ரென்று வேகம் பரவும்.\nஇரண்டும் அருமையான பாடல்கள் தோழரே...\nஅதே அதே ..இந்த படத்��� பார்க்கும்போதே நான் சொன்னேன் என் தோழிகளிடம் ஒருத்தி கூட என்னை அப்போ நம்பலை எங்க அண்ணா ஒருவர் இந்த பாட்டு போட்டு அடிக்கடி அப்போ கேப்பார் ..(காசெட் உபயம் எங்க பக்கத்து வீட்டு ஆங்கிலோ இந்தியர் குடும்பம் )..ம்ம் சூப்பர்ப் தொடருங்கள்\nநன்றி மணம்வீசும் காகிதப் பூந்தோட்டக்காரம்மவிற்கு\nதங்களை வலையில் சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டது நண்பரே\nசில மாணவக் கண்மணிகள் என்னை புத்தனாக்கி விட்டார்கள்... வேறு என்ன சொல்வது\nஎன்கிட்டேயும் ஒரு லிஸ்ட் இருக்கு :) .... சீக்கிரம் அடுத்த போஸ்ட் எப்போ வரும்னு காத்திட்டிருக்கேன்\nஎல்லா இசைக் கலைஞரிடமும் கொஞ்சம் ஒரிஜினல் ட்யூன்களும், நெறைய மற்றவர் ட்யூனை அவர்களே அறியாமல் காப்பியடித்த தாகத்தான் இருக்கிறது.\n காதல் கோட்டை பாட்டு காலமெல்லாம் காதல் வாழ்க....பாட்டைக் கேட்டு நுனி பிடிக்க அந்த ஆத்தே பாட்டு கிடைக்க அதிலிருந்து தொடர்ந்த போது அப்போது 4 / 5 வருடங்களுக்குப் பிறகு ஸ்டீவின் இந்தப் பாட்டு கிடைத்து கேட்க நேர 84ல் ரிலீஸ் ஆகி 85 என்று னினைக்கிறேன்...கிராமி அவார்ட் கிடைத்ததாக அறிந்தது இதெல்லாம் காதல் கோட்டை வந்த பிறகுதான் தெரிந்துகொண்டது.....அப்பவே அடப்பாவி இப்படிக் கூட காப்பி அடிக்க முடியுமா என்று வியந்து...அப்புறம் என்னங்க நம்ம மனுஷங்க தான் ஹாலிவுட்டையே காப்பி அடிச்சுட்டு எங்க கதைனு சொல்லிக்கிற ஆளுங்களாச்சே....இப்படி நிறைய பாட்டுகள், இன்டெர்லூட் எல்லாம் அங்கங்க பிட்டு அடிச்சுருக்காங்க....காரிகன் அவர்கள் கூட நிறைய சொல்லுவாரு....\nபல ஹிந்தி பாடல்களில் தமிழ் இசையின் பாதிப்பும் ஆங்கிலப் பாடல்களின் பாதிப்பும் இருப்பதுண்டு....\nசில ஹிந்தி இசையமைப்பாளர்கள் இப்படியான இசையமைத்தே பிரபலம் அடைந்தவர்கள் என சச்சரவு உண்டு\nராம் இறந்துபோனார், இருப்பினும் லக்ஸ்மன் அவரது பெயரை துறக்காமல் ராம்லக்ஸ்மனாகவே தொடர்கிறார் என்பது அவர்மேல் வைத்திருக்கும் அன்பையும் நட்பையும் காட்டுகிறது.\nகாணொளியில் பாடல்களைப் பார்த்து மகிழ்ந்தேன்.\nஒரு இசையமைப்பாளர் ஒரு இசையால் ஈர்க்கப்பட்டு அதன் சாயலில் அமைப்பதற்கும், ஈயடிச்சான் காப்பி அடிப்பதற்கும் வித்யாசம் உண்டு. துரதிருஷ்ட வசமாய் இந்திய இசையமைப்பாளர்களில் பெரும்பாலோர் மேற்கிலிருந்து நிறைய \" உருவி \" இருக்கிறார்கள் \nநண்பர் காரிகனின் தளம் அறிமுகமானதிலிருந்து நான் பலமுறை உங்களை போல அதிர்ந்துள்ளேன் \nஎனது புதிய பதிவு : \" த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி\nபெரும்பாலும் எல்லா இசையமைப்பாளர்களும் ஒரு சில மேற்கத்திய பாடல்களை காப்பி அடித்தவர்கள்தான். ஆனால் அவர்களின் எல்லா பாடல்களும் காப்பி அடிக்கப்பட்டவை அல்ல . ஒரு சில பாடல்களை வைத்து அவர்களின் படைப்புகள் முழுவதையும் நாம் சந்தேகமாக பார்க்கக் கூடாது. படைப்புத் திறனற்றவர்களாகவும் பார்க்கக் கூடாது.\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\nஏன் அசுரன் மிக ஆபத்தான படம் \nமிகச் சமீபத்தில் நூறு கோடி வசூல் சாதனை செய்த திரைப்படம் அசுரன். இதுவரை ஐந்து லட்சம் விமர்சனங்கள் வந்திருக்கும்\nஎன் நெருங்கிய நட்பில் இருவர் படம் குறித்து சொன்னது பார்க்கக் கூடாத படம் \nமுதலாமவர் சொன்ன காரணம் அதீத வன்முறை. கணக்கற்ற கொலைகள் என்பது. இயற்கை பேரிடரோ, ஏழைக் குழந்தைகள் கல்வியோ உடனடியாக கையில் இருக்கும் காசை கொடுப்பவர் இவர்.\nஇன்னொருவர் ஆசிரியர், அண்ணே இப்படில்லாம் நடந்தது என்று பழைய தழும்பை அதன் காரணத்தை காட்டுவது மீண்டும் அதே நிகழ்வுகள் நடக்கக் காரணமாகிவிடும் என்றார்.\nபணிச் சூழலில் கடும் அழுத்தத்தில் இருப்பதால் திரையரங்கம் பக்கமே செல்லவில்லை நான்.\nவிசாரணையை லைக்கா என்பதால் பார்க்க முடியாமல் போய்விட்டது. அதே போல அசுரனும் மிஸ் ஆகிடும் என்றே நினைத்தேன்.\nஒரு வழியாக தியேட்டருக்கு சென்றேன் என்றுதான் சொல்ல வேண்டும்.\n1857இல் துவங்கிய இந்திய விடு��லைப் போர் ஏன் தொண்ணூறு வருடங்கள் நீண்டு 1947இல் முடிந்தது. ஏன் இந்த நீண்ட போராட்டம் என்கிற கேள்வி நியாயமாகவே எல்லோருக்கும் இருக்கும்.\nஏன் என்றால் வேறு எந்த நாட்டையும் விட இந்தியர்கள் படிநிலைச் சமூக அமைப்பைக் கொண்டவர்கள். இந்தியாவின் கலாச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/07/31091750/1029569/Vellikizhamai-13Aam-Theni-movie-review.vpf", "date_download": "2020-04-05T10:25:01Z", "digest": "sha1:LGERF74U5OPE5TEISC427KHY7CSBH72D", "length": 14069, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Vellikizhamai 13Aam Theni movie review || வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதன்னுடைய பொருளை யாரும் தொடக்கூடாது என்ற பிடிவாத குணம், மற்றும் தைரியம், பாசத்துடன் வளர்ந்து வருகிறார் நாயகி ஸ்ரவியா. இவளது அப்பா சித்ரா லட்சுமணன் மகள் எது கேட்டாலும் அது செய்து கொடுக்க தயாராக இருக்கிறார். இந்நிலையில், ஸ்ரவியா பெயரில் ஒரு நிலத்தை வாங்கி, அதில் திருமண மண்டபம் கட்ட சித்ரா லட்சுமணன் முடிவு செய்கிறார்.\nஇதற்கிடையில், ஸ்ரவியா, ஒருவனை காதலிப்பதாகவும் அவனையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவிக்கிறாள். அவர்களும் மகளின் விருப்பத்திற்கேற்ப அவள் காதலித்தவனையே திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள். திருமணம் மண்டபம் கட்டும் பணி நடந்துகொண்டிருப்பதால், மண்டபம் கட்டி முடிந்ததும், தனது மகள் திருமணத்தை முதன்முதலாக அந்த மண்டபத்தில் நடத்த சித்ரா லட்சுமணன் முடிவு செய்கிறார்.\nமண்டபமும் கட்டி முடிக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. இந்நிலையில், ஸ்ரவியாவின் தாய்மாமனுக்கு அவளை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், வேறொருவனுடன் அவளுக்கு திருமணம் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாதவன், திருமணத்துக்கு முந்தைய நாள் மண்டபத்திற்கு தீவைத்து கொளுத்தி விடுகிறான்.\nஇந்த சம்பவத்தில் ஸ்ரவியா உள்ளிட்ட 13 பேர் அந்த மண்டபத்திலேயே இறந்துபோகிறார்கள். மண்டபமும் எரிந்து நாசமாகிறது. இதன்பின்னர் இறந்துபோன 13 பேரும் அந்த மண்படத்திற்குள்ளேயே ஆவியாக சுற்றுகிறார்கள். அங்கிருந்து அந்த ஆவிகளை விரட்டி, மண்டபத்தை புதுப்பிக்க பல்வேறு முயற்சிகள் செய்கிறார்கள் எதுவும் நடந்தபாடில்லை.\nகடைசியாக மந்திரவாதி ஒருவர் ஒரு இளம் தம்பதிகளுக்கு அந்த ��ண்டபத்தில் திருமணம் செய்துவைத்தால் அந்த ஆவிகள் அனைத்தும் அங்கிருந்து ஓடிவிடும் என்று ஆலோசனை கூறுகிறார். அதன்படி, ஸ்ரவியாவின் அண்ணனான ராம்ஜி, நாயகன் ரத்தன் மௌலி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் உள்ளிட்டவர்களை மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்கு நியமிக்கிறார்.\nஅங்கு சென்று அவர்கள் மண்டபத்தை புதுப்பித்து, திருமணத்தை நடத்தி ஆவிகளை விரட்டினார்களா அல்லது அந்த ஆவிகள் இவர்களுக்கு எந்தமாதிரியான பிரச்சினையை கொடுத்தது அல்லது அந்த ஆவிகள் இவர்களுக்கு எந்தமாதிரியான பிரச்சினையை கொடுத்தது\nஇயக்குனர் புகழ்மணியின் இயக்கத்தில் ஏற்கெனவே வெளிவந்த ‘13ம் பக்கம் பார்க்க’ படத்தின் ஹீரோ ரத்தன் மௌலிதான் இந்த படத்திற்கும் ஹீரோ. ஹீரோயிசம் இல்லாத ஒரு ஹீரோவாக இப்படத்தில் பளிச்சிடுகிறார். காதல் காட்சிகளிலும், ஆவிகளுக்கும் பயந்து நடுங்கும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nகதாநாயகி ஸ்ரவியாவுக்கு படத்தில் சிறப்பான கதாபாத்திரம். பிடிவாத குணம், துணிச்சலான பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆவியாக வரும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் சுஜாகுமார் இடைவேளைக்கு பிறகுதான் கதைக்குள் வருகிறார். கடைசி கட்டத்தில் இவருடைய நடிப்பும் மெச்சும்படியாக உள்ளது.\nசிவாஜி ரசிகராக வரும் லிவிங்ஸ்டன், அவர் ஸ்டைலில் பேசி நடிக்கும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. மற்றபடி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், வையாபுரி, மனோபாலா என காமெடிக்கு நிறைய பேர் இருந்தாலும் பெரியதாக காமெடி ஒன்றும் இல்லை.\nஏற்கெனவே ஒரு பேய் படத்தை இயக்கி அனுபவமடைந்துள்ள இயக்குனர் புகழ்மணி மீண்டும் ஒரு பேய் படத்தை கொடுத்திருக்கிறார். தனது முந்தைய படத்திற்கும் இதற்கும் பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கிறார். நிறைய பேய் படங்களை பார்த்து அனுபவப்பட்டுவிட்ட நமக்கு, இந்த படத்தில் வரும் பேய்கள் பெரிதாக அச்சுறுத்தவில்லை. அதேபோல், காமெடியும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.\nதாஜ்நூரின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக பொருந்தியிருக்கிறது. பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். கே.எஸ்.செல்வராஜின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nமொத்தத்தில் ‘வெள்ளிக்கிழமை 13ஆம�� தேதி’ திகில் குறைவு.\nகாஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- அமெரிக்க அதிபர் டிரம்ப்வுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி\nமார்ச் 24-ந்தேதி இண்டிகோ, ஏர் ஏசியா விமானத்தில் பயணித்தோர் 28 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்\nதமிழகத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nஅத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கான நேரம் குறைப்பு- முதல்வர் பழனிசாமி\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/82-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2020-04-05T08:43:04Z", "digest": "sha1:D6P4VZEK6BWHMWA5S3M422535PM6VXYB", "length": 5584, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "82 பூகம்பங்கள், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இந்தோனேசிய பூகம்பத்தில் சேதமடைந்தன | GNS News - Tamil", "raw_content": "\nHome world 82 பூகம்பங்கள், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இந்தோனேசிய பூகம்பத்தில் சேதமடைந்தன\n82 பூகம்பங்கள், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இந்தோனேசிய பூகம்பத்தில் சேதமடைந்தன\nபோனது லோம்பக், இந்தோனேஷியா பருமனில் ஏழு வரையிலான பூகம்பம் தீவிரம் 82 பேர் கொல்லப்பட்டனர். இந்த பூகம்பத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். மையப்புள்ளி ஆழமான மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் லோம்பக் வடக்கு கடற்கரைக்கு அருகாமையில் இருந்தது. பூகம்பம் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்த சென்று சக்தி வீடுகள் குல் சென்றார். இந்தோனேசியாவில் ஒரு பூகம்பம் ஒரு வாரத்திற்கு\nPrevious articleஜம்முவில் இருந்து 8 கை கன்னடங்களுடன் 1 பயங்கரவாதி கைது செய்யப்பட்டார\nNext articleஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா உயர்ந்து, பிஎஸ்இ சென்செக்ஸ் 222.03 புள்ளிகள் அதிகரித்தத\nஉக்ரைனில் முதுமையால் 8 வயது சிறுமி உயிரிழப்பு அரியவகை மரபணு நோயால் சோகம்\nஜப்பான் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் சிக்கி தவித்த அமெரிக்கர்கள் 300 பேர் தாயகம் திரும்பினர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Jardas+ly.php", "date_download": "2020-04-05T11:19:57Z", "digest": "sha1:7B6HT6XJCMTAQWCHNAUOPKB5NH2G5KO3", "length": 4307, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Jardas", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Jardas\nமுன்னொட்டு 682 என்பது Jardasக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Jardas என்பது லிபியா அமைந்துள்ளது. நீங்கள் லிபியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். லிபியா நாட்டின் குறியீடு என்பது +218 (00218) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Jardas உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +218 682 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Jardas உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்ன��ல் சேர்க்கப்பட வேண்டிய +218 682-க்கு மாற்றாக, நீங்கள் 00218 682-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000005404.html", "date_download": "2020-04-05T10:06:27Z", "digest": "sha1:V4KKSQK265KJPBZXUQKZZLQFCABDIKUH", "length": 5558, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மீகப் பாதையில்...", "raw_content": "Home :: மதம் :: ஆன்மீகப் பாதையில்...\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி அர்த்தநாரி இக்ஷ்வாகு குலத்தோன்றல்\nஅலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் நாலாயிர திவ்ய பிரபந்தம் நவராத்திரியின் கதைகள்\nதமிழ் சினிமாவின் மயக்கம் கல்லூரிக் காலத்திலே நூலகச்சிற்பி ரங்கநாதன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-04-05T08:55:38Z", "digest": "sha1:FZMXSC74GXXQ635GTMVBWTLAELN7MHYY", "length": 7800, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "திரிணமுல் காங்கிரஸ் |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nமேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்கட்சியில் இருந்து பாஜ.,கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அணிமாறுவது தொடர்ந்து வருகிறது. இன்று புதன்கிழமை முனிருல் இஸ்லாம் எனும் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பாஜகவுக்கு கட்சி தாவியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் ......[Read More…]\nMay,29,19, —\t—\tதிரிணமுல் காங்கிரஸ்\nகாங்கிரஸ்சுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த மம்தா\nமேற்குவங்க சட்டசபை தேர்தலிலும் அதிரடியான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. . காங்கிரஸ் கட்சிக்கும், திரிணமுல் காங்கிரஸ்சுக்கும் இடையே தொகுதிபங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, கடந்த இரண்டு வார காலமாக நடந்து வருகிறது ......[Read More…]\nMarch,19,11, —\t—\tஅதிரடியான, அரங்கேறி, கடந்த இரண்டு, காங்கிரஸ் கட்சிக்கும், சுக்கும், திரிணமுல் காங்கிரஸ், திருப்பங்கள், தேர்தலிலும், தொகுதிபங்கீடு தொடர்பான, நடந்து வருகிறது, பேச்சுவார்த்தை, மேற்குவங்க சட்டசபை, வார காலமாக\nமொபைல் போன் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது . திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, தன் கட்சி சார்பாக போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார். வேட்பாளர்களை ......[Read More…]\nMarch,16,11, —\t—\tஇருக்கிறது, கட்சி தலைவர், சட்டசபை, சார்பாக, தகுதியான, தன் கட்சி, திரிணமுல் காங்கிரஸ், தேர்தல், தேர்வு, நடக்க, போட்டியிட, மம்தா பானர்ஜி, வங்கத்தில், விரைவில், வேட்பாளர்களை\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nகாங்கிரஸ்சுக்கு அதிர்ச்சி வைத்தியம் த ...\nமொபைல் போன் மூலம் வேட்பாளர்களை தேர்வு ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/180279", "date_download": "2020-04-05T08:53:18Z", "digest": "sha1:3TYNK367CUNQ3TEJIZTKUPJXGSTFFLOF", "length": 7187, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "வேதமூர்த்தியிடம் மன்னிப்பு கேட்டார் அஸ்வாண்டின் – Malaysiakini", "raw_content": "\nவேதமூர்த்தியிடம் மன்னிப்பு கேட்டார் அஸ்வாண்டின்\nஜாரிங்கான் மலாயு மலேசியா தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா, கடந்த ஆண்டு ஒரு பேரணியில் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியைச் சிறுமைப்படுத்திப் பேசியதற்கு இன்று நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு ரிம90,000 இழப்பீடு கொடுக்கவும் ஒப்புக்கொண்டார்.\nகடந்த ஆண்டு, கிறிஸ்மஸ் தினத்தன்று கிள்ளானில் நடந்த ஒரு பேரணியில் வேதமூர்த்தியைப் பலவாறு இழிவுபடுத்திப் பேசினார். பேச்சில் “ப***யா” என்ற சொல்லையும் பயன்படுத்தினார்.\nஅதை அடுத்து அவருக்கு எதிராக வேதமூர்த்தி கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த வழக்கு விசாரணை இன்று நடப்பதாக இருந்தது. விசாரணைக்கு முன்னதாக இரு தரப்பினரும் சமரசம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டனர்.\nசமரசத் தீர்வின் ஒரு பகுதியாக அஸ்வாண்டின் பெரித்தா ஹரியான், மக்கள் ஓசை அவருடைய முகநூல் பக்கம் ஆகியவற்றில் மன்னிப்பை வெளியிட ஒப்புக்கொண்டார். இழப்பீடு கொடுக்கவும் உடன்பட்டார். இழப்பீட்டுத் தொகையான ரிம90,000 முப்பது நாள்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும்.\nவழக்குக்காக நீதிமன்றம் வந்திருந்தார் வேதமூர்த்தி.\n“அவர் மன்னிப்பு கேட்டார். நானும் அதை ஏற்றுக்கொண்டேன். இத்துடன் விவகாரம் முடிவுக்கு வரூகிறது”, என்றாரவர்.\nMCO குற்றவாளிகள்: சிறைத்தண்டனை பிரச்சினை விரைவில்…\nஇந்த ஆண்டு சரவாக்கில் ரமலான் மற்றும்…\nசெலாயாங் சந்தையில் கூடல் இடைவெளியைக் கட்டுப்படுத்த…\nகோவிட்-19: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது…\nசகநாட்டவருடனான சண்டையில் மியான்மர் நபர் மரணம்\nநடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: சிறைத்தண்டனை வழங்குவதை…\nகொரோனா வைரஸ்: சர்வதேச நிலவரம்\nநடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீட்டிப்பு குறித்து…\nகோவிட்-19: 26 சதவீத நோயாளிகள் குணப்படுத்தப்பட்டனர்,…\nஉலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nவெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் 1,000க்கும் மேற்பட்டவர்கள்…\nநடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: குற்றவாளிகளை சிறைக்கு…\nவிலங்குகளுக்கு இறைச்சி, காய்கறிகள், பழங்களின் நன்கொடைகளை…\nசிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பும் மலேசிய தொழிலாளர்களுக்கு…\nகொரோனா வைரஸ்: சரியும் வேலைவாய்ப்புகள், இருளில்…\nகோவிட்-19: 40,000 பேர் நோய்தொற்று சங்கிலியில்…\nபல அந்நியத் தொழிலாளர்கள் உணவு விநியோகத்தை…\nமத்திய கிழக்கு நாடுகளின் சிறப்பு தூதராக…\nகோவிட்-19 : சிலாங்கூரில் பாதிப்புகளில் பாதி,…\nகொரோனா கிருமியிலிருந்து தப்பிக்க ஒராங் அஸ்லி…\nகோவிட்-19: பள்ளிகளையும், பணியிடங்களையும் மூடுவதற்கு சிங்கப்பூர்…\nகோவிட்-19: 217 புதிய பாதிப்புகள், 3…\nவெள்ளிக்கிழமை தொழுகை: நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை…\n‘தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு உதவுவதில் பங்கு…\nநடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் போது ரமலான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/coronavirus-thirunallar-nalan-kulam-closed-for-next-30-days-379654.html", "date_download": "2020-04-05T10:55:20Z", "digest": "sha1:NOZKS6K6PZKQLKNGR4LRYQ2TBU7HITPI", "length": 16102, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி.. திருநள்ளாறு நளன் குளம் 30 நாட்களுக்கு மூடல் | Coronavirus: Thirunallar Nalan kulam closed for next 30 days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nகடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு\n70 வயது முதியவர் கொரோனாவால் பலி.. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியம்.. ராமநாதபுரம் எம்பி\nகொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு\nடெல்லியில் மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்ப முயன்ற 8 பேர் கைது- மதமாநாட்டில் பங்கேற்றவர்கள்\nகொரோனா பரவ காரணமே தப்லீக் ஜமாத்.. உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை- அரசு நிதி உதவி\nவரலாற்றில் நாம் எதிர்கொள்ளாத ஒன்று.. பலர் பலியாக போகிறார்கள்.. அமெரிக்கர்களுக்கு டிரம்ப் வார்னிங்\nMovies தொடை தெரிய.. அடுப்பு ஹாட்டா பூஜா ஹெக்டே ஹாட்டா.. ஒரு அல்வாவே அல்வா கிண்டுகிறதே\nSports விளையாடவும் செய்யணும்.. சோசியல் டிஸ்டன்சிங்கும் வேணும்.. அடேங்கப்பா.. இது சூப்பர்\nFinance ரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\nAutomobiles 34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..\nTechnology உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nLifestyle கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி.. திருநள்ளாறு நளன் குளம் 30 நாட்களுக்கு மூட���்\nகாரைக்கால்: கொரோனா வைரஸ் எதிரொலியாக உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நளன் குளம் அடுத்த 30 நாட்களுக்கு மூடப்பட்டுவிட்டது. குளத்தில் இருக்கும் நீரை ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.\nகொரோனா வைரஸ்.. திருநள்ளாறு கோவில் பக்தர்கள் குளிக்க தடை\nகொரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை புதுச்சேரி அரசு எடுத்து வருகின்றது. இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநில பக்தர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகை தந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.\nமேலும் சனிக்கிழமைகளில் லட்சத்திற்கும் அதிகமானவர்கள் திருநள்ளாற்றிற்கு வந்து நளன் குளத்தில் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் கொரோனோ பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் காய்ச்சல் இருமல் பாதிப்பு இருப்பவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்கும்படி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார்.\nஇதனையடுத்து கோயில் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நளன் குளத்தில் இருந்த நீர் முழுவதையும் ராட்சத குழாய் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் நளன் குளத்திற்கு பக்தர்கள் செல்ல முடியாதபடி 30 நாட்களுக்கு மூடியது கோயில் நிர்வாகம்.\nகொரோனா வைரஸ்.. டெல்லியில் 69 வயது மூதாட்டி மரணம்.. இந்தியாவில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்வு\nஇன்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் திருநள்ளாற்றிற்க்கு வந்துள்ளார்கள். குளத்திற்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதுச்சேரியில் 100 ரூபாய் காய்கறி பேக் அறிமுகம்.. ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் மக்கள்\nகொரோனா பணிக்கு வராத 54 ஜிஎச் ஊழியர்கள்.. பணி நீக்கம் செய்த கலெக்டர்\nகொரோனா.. மீனவர்களுக்கு சோதனை மேல் சோதனை.. மீன் பிடி தடைக்காலத்தை ரத்து செய்ய கோரிக்கை\nபுதுச்சேரியில் சமூக தொற்று மூலம் பரவுகிறதா கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nலாக்டவுனில் தாராள சேவை.. புதுச்சேரியில் வீட்டின் கொல்லைப்புறத்தில் கள்ளச்சாராய���் காய்ச்சிய கும்பல்\nஈரான் நாட்டு கப்பலால் கொரோனா அபாயம்.. உடனே அப்புறப்படுத்த கோரிக்கை..\nபிரஸ்மீட் கேன்சல்.. ஆடியோ மெசேஜ் வெளியிட்ட நாராயணசாமி.. கொரோனாவால் அதிரடி\nபுதுச்சேரியில் சிக்கிய 160 பேர்.. தனி விமானம் அனுப்பி மீட்டுச் சென்ற பிரான்ஸ் அரசு\nஊரடங்கு உத்தரவை மீறினாரா முதல்வர் நாராயணசாமி.. புதுச்சேரியில் ஒரு சர்ச்சை\nஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்.. கட் அடிக்க முடியாது.. அட்டன்டென்ஸ் உண்டு\nஊரடங்குக்கு ஊருக்குத்தான்.. வாட்ஸ்அப் மூலம் மது விற்பனை.. குவார்ட்டர் 150 ரூபாய்.. பீர் 200\nஓவரா பன்றீங்க மக்களே.. இனி பாதி நேரம்தான் கடை திறந்திருக்கும்.. நாராயணசாமி அதிரடி\nபுதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு.. அனைவரும் டெல்லி மத மாநாடு சென்று வந்தவர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus thirunallar கொரோனா வைரஸ் திருநள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/sachin-tendulkar-speech-about-his-failures", "date_download": "2020-04-05T11:12:01Z", "digest": "sha1:DX2HUTAWZDR2GRBJJ42RJJ2TR5ZRRYYW", "length": 9204, "nlines": 92, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சாதனை நாயகன் சச்சினுக்கு சிறு வயதில் நேர்ந்த மோசமான நிகழ்வு பற்றி தெரியுமா ??", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nசச்சின் என்றாலே தெரியாத யாரும் இருக்க முடியாது. கிரிக்கெட் என்றால் என்ன என்று தெரியாத மக்களுக்கும் சச்சினை நன்கு தெரியும் . அந்த அளவிற்கு பல சாதனைகளை படைத்துள்ளார். அப்படிப்பட்ட சாதனை நாயகன் சச்சின் தனது வாழ்க்கையில் சிறுவயதில் சந்தித்த நிகழ்வு பற்றி நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார் .\nஇதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சச்சின் கூறியதாவது:\nநான் சிறுவயதில் பல இடங்களில் அசிங்கப்பட்டிருக்கிறேன். இருப்பினும் கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முதலில் நடந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையை பற்றி கூற விரும்புகிறேன்.\n\"நான் சிறு வயதில் ரப்பர் பந்துகளை வைத்து பயிற்சி எடுத்து வந்தேன். ஒரு கோடை விடுமுறையின்போது கிரிக்கெட் பயிற்சிக்காக குடும்பத்தார் என்னை சேர்த்துவிட்டனர். அப்போது எனக்கு 11 வயது. முதன் முதலில் அப்போதுதான், கிரிக்கெட் பந்தை எதிர்கொண்டேன். நான் ஆடுவதை பார்க்க எனது வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். கை தட்டி உற்சாகப்படுத்தினர். எனக்��ு ரொம்ப பெருமையாக இருந்தது. ஆனால், நான் சந்தித்த முதல் பந்திலேயே பௌல்ட் ஆகி வெளியேறினேன். நான் வெளியே வந்தபோது எனது நண்பர்கள் எனக்கு கை தட்ட வேண்டுமா, ஆறுதல் சொல்ல வேண்டுமா என்று தெரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தனர். அது எனக்கு இன்னமும் ஞாபகம் உள்ளது. எனக்கு மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய தருணம் அது.\nஇருப்பினும், அந்த பந்து மிகவும் தாழ்வாக வந்ததால் பௌல்ட் ஆகிவிட்டதாகவும், எழுந்து வந்திருந்தால் சிறப்பாக ஆடியிருப்பேன் என்றும் நண்பர்களிடம் கூறி சமாளித்தேன். இதையடுத்து அடுத்த போட்டியில் கொஞ்சம் முன்னேறினேன். முதல் பந்தை தடுத்துக்கொண்டேன். ஆனால், கொடுமை என்னவென்றால், அடுத்த பந்தில் பௌல்ட் ஆகிவிட்டேன். அடுத்த போட்டியில் சிங்கிள் ரன் எடுத்து அதன்பிறகு அவுட் ஆனேன். ஆக மொத்தம் கிரிக்கெட் பந்தில் ஆடிய முதல் மூன்று போட்டிகளில் நான் எடுத்த மொத்த ரன் 1 மட்டுமே. ஆனால், காலரை தூக்கிவிட்டபடி, பார்த்தாயா, நான் 1 ரன் எடுத்துவிட்டேன் என்று கூறியபடி சமாளித்தேன். நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான். வாழ்க்கையில் பயணத்தை எப்படி ஆரம்பிக்கிறோம் என்பது முக்கியமில்லை. பயணத்தை எப்படி பூர்த்தி செய்கிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது\" என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.\nஇன்று சச்சின் உலகம் போற்றும் கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார். ஆனால் அவரை டக்-அவுட் செய்த பவுலர்கள் என்ன ஆனார்கள் என்பதை உலகம் கவனிக்கவில்லை. தொடர்ந்து அவுட் ஆனபோது, நம்பிக்கையை இழந்து சச்சின் கிரிக்கெட்டே வேண்டாம் என்று நடையை கட்டியிருந்தால், இன்று உலக கிரிக்கெட்டுக்கு ஒரு நாயகன் கிடைக்காமல் போயிருக்க கூடும். சிறு வயதில் ஏற்பட்ட அசிங்கங்களை எண்ணி வருத்தப்பட்டிருந்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு சச்சின் என்ற ஒருவர் இல்லாமல் போகிருக்கும். உலக கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்களை அடித்து சாதனை படைத்த ஒரே கிரிக்கெட் வீரர் சச்சின் மட்டுமே. அப்படிப்பட்ட சாதனை நாயகன் சச்சினின் வாழ்க்கை முறை வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/rejected-12-915-postal-votes-government-employees-shocked-119051700033_1.html", "date_download": "2020-04-05T10:46:51Z", "digest": "sha1:YCNXSZSZOOSRMJEBBQBPRHQW47BP2CZM", "length": 13036, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "’12,915 தபால் வாக்குகள்’ நிராகரிப்பு - அரசு ஊழியர்கள் அதிர்ச்சி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’12,915 தபால் வாக்குகள்’ நிராகரிப்பு - அரசு ஊழியர்கள் அதிர்ச்சி\nமக்களவை தேர்தலுக்கான வாக்கெடுப்பில் 12,915 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஏப்ரல் 18 அன்று தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தபால் முறையில் வாக்களிப்பதற்கான படிவம் 12 முறைப்படி அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்று ஏற்கனவே புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.\nஇந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சாந்தகுமார் என்ற அரசு அலுவலர் அவருக்கு முறையாக ஓட்டு படிவங்கள் வழங்கப்படவில்லையென சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தபால ஓட்டுகள் குறித்த ஒரு முழுமையான தகவல் அறிக்கையை சமர்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்ததாவது “தபால் ஓட்டுகள் பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் 4,30,000 பேர். அவர்களுக்கு 12 மற்றும் 12ஏ படிவங்கள் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட படிவங்கள் 4,10,000. படிவங்களை முரையாக பரிசீலித்து 3,97,000 பேருக்கு ஓட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு, திரும்பபெற்றவற்றில் 12,915 பேரின் தகவல்கள் சரியாக இல்லாததால் நிராகரிக்கப்பட்டன.”\nமேலும் 1 லட்சம் பேருக்கு வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்பது பொய் என்று தேர்தல் ஆணைய��் குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தபால் ஓட்டுகளில் தொடர் குழப்பம் ஏற்படுவதை தடுக்க வேண்டும். மேலும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவோரின் அனைத்து வாக்குகளையும் பெறும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்.\nதுணைமுதல்வர் ஒ.பி.எஸ். மகன் சர்ச்சை - பெயர் கல்வெட்டில் இருந்து மறைப்பு..\nதமிழகத்தில் இன்று கனமழை – வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு \nஅதிமுகவை பழிவாங்குகிறதா கமல்ஹாசன் கட்சி \n13 காவல்நிலையங்களில் கமல்ஹாசன் மீது புகார்: முன்ஜாமீன் கேட்டு மனு\nசென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில்... வெதர் ரிபோர்ட் விவரம் உள்ளே\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/useful-general-knowledge/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-108040700022_1.htm", "date_download": "2020-04-05T11:02:05Z", "digest": "sha1:U6EBBOGIPDGLWEBZOGFDLHXYJ27QSYJJ", "length": 9642, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "என்னவெல்லாம் செய்ய முடியாது | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nயாராலும் கண்களைத் திறந்து கொண்டு தும்மவும் முடியாது, தூங்கவும் முடியாது.\nபன்றிகள் தலை நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாது.\nயானையால் துள்ளிக் குதிக்க முடியாது.\nமுதலைகளால் அதன் நாக்குகளை வெளியே நீட்டி இரைகளை பற்ற முடியாது.\nதட்டான் பூச்சிகளைப் பார்த்திருக்கிறீர்களா. அவற்றிற்கு ஒரு அதிசயம் உண்டு. என்னவென்றுத் தெரியுமா அவை பறந்தாலும் சரி, நின்றாலும் சரி அதனால் இறக்கையை மடக்கி வைக்க முடியாது.\nமுதலைகளும், திமிங்கலங்களும் நீர��ல் வாழ்ந்தாலும் அவற்றால் நீருக்குள் மூச்சு விட முடியாது.\nநொறு‌க்கு‌த் ‌தீ‌னி சா‌ப்‌‌பிடுவ‌தி‌‌ல் பெ‌ண்க‌ள், குழ‌ந்தைக‌ளு‌க்கு முத‌லிட‌ம்\nபசு‌ம்பா‌ல் குடி‌த்தா‌ல் அ‌றிவு வளரு‌ம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2008/12/", "date_download": "2020-04-05T08:56:33Z", "digest": "sha1:XWICCTGCLX4D3JTKGWA6ZGAYNJA65CVJ", "length": 39058, "nlines": 313, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 12/1/08 - 1/1/09", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n'டெமாக்கிளிஸ்'சின் வாளைப்போலத்தலைக்கு மேல் பயமுறுத்திக்கொண்டு சுமையாகக்கனத்துக்கொண்டிருந்த நேரத்தின்பளு,இங்கே சற்று லகுவாய்க் கரைவது போல் தோன்றியது.பளபளப்பான பாலிஷ் செய்யப்பட பளிங்குக்கல் தரையில் வழுக்கி விரையும் மனிதர்கள்....,வித விதமான அவர்களின் நடை,உடை பாவனைகள்...,முக அமைப்புக்கள்,அந்த ஆறு மாடிக்கட்டிடத்தில் அமைந்திருந்த பலதரப்பட்ட அலுவலகங்களின் உயர் அதிகாரிகள் வந்து இறங்கும் பல வண்ண சொகுசுக்கார்கள்..,முகப்பிலுள்ள பிரம்மாண்டமான முற்றத்தை முழுவதுமாய் நிரப்பியிருந்த இரண்டு சக்கர வாகனங்கள்இப்படி.....இவற்றைஎல்லாம் பார்த்துக்கொண்டு நேரத்தைத்தள்ளும் மனநிலை தனக்கு வாய்க்கக்கூடும் என்றுகூட என்றாவது தோன்றியிருக்கிறதா\n\"ஒரு நிமிஷம்,ஒரே ஒரு நிமிஷம் பொறுத்துக்குங்க..இன்னும் ஒரு தோசை மட்டும் எடுத்துக்கிட்டு இதோ வந்திடறேன்.\"-சொல்லிவிட்டு ஓட்டமும்,நடையுமாக அவள் வந்து சேர்வதற்குள்,தட்டில் கைகழுவிக்காலில் செருப்பு நுழைத்து,காம்பவுண்ட்\nகேட்டையும் தாண்டி விரையும் ஓட்டம்,ஊர் அரவமெல்லாம் ஓய்ந்து போனநடுநிசிப் பொழுதிலேதான் நிலைக்கு வந்து சேரும்.\n\"அது என்னங்க அப்படி ஒரு ஓட்டம்அடுத்த தோசையை எடுத்துக்கிட்டு வந்தா.....\nஓடற காலத்திலே ஓடலைன்னா...ஓய்ஞ்சு கிடக்கிறப்ப\nஒரு பய கூட சீண்டமாட்டான்.கொஞ்சம்அசந்திட்டோம்னா...ஒரு நிமிஷம்..,ஒரு\nசெகண்டிலே கூட எப்படிப்பட்ட 'அய'னான சான்ஸ், அருமையான காண்டிராக்ட்\nஉன்னோடே தோசை மேல சபலப்பட்டு..\nஒரு அஞ்சு நிமிஷம் இன்னிக்கு லேட் ஆகியிருந்தேன்னு வச்சுக்கஅந்தப்பெரியபாலம் கட்டிக் கொடுக்கிற காண்டிராக்ட்டை இல்லே நான் கோட்டை விட்டிருப்பேன்அந்தப்பெரியபாலம் கட்டிக் கொடுக்கிற காண்டிராக்ட்டை இல்லே நான் கோட்டை விட்டிருப்பேன்...இன்னிக்கு நான் ஒரு லாட்டரி பிரைஸ் இல்லே அடிச்சிருக்கேன்...இன்னிக்கு நான் ஒரு லாட்டரி பிரைஸ் இல்லே அடிச்சிருக்கேன்\nவீறிட்டு அலறும் குழந்தையின் குரலோசை,கவனத்தை ஈர்க்கிறது.பிறந்து ஒரு வாரமே ஆகியிருந்த சிசுவைஏந்தியபடி,\nஒரு பெண்ணும் அவள் கணவனும் கீழ்த்தளத்தில் அமைந்திருந்த மருத்துவமனையில் காட்டுவதற்காக அதே வரவேற்புக்கூடத்தில் காத்திருக்கிறார்கள்.கண்ணாடியைக் கையாளும் பத்திரஉணர்வுடன்,தலைக்குக்கீழே கையை அணையாக்கிக்கொண்டு ,மனைவியிடமிருந்து அதிஜாக்கிரதையாகக்குழந்தையை\nமெள்ளத்தூக்கிக்கொண்ட கணவன் ,அதை நெஞ்சோடு அணைத்துக்கொள்கிறான்.உதட்டை விரித்தும்,குவித்தும்,வினோதமான ஒலிகளை எழுப்பிஅவன் செய்கிற சேஷ்டைகளில் குழந்தை சற்றே சமாதானம்கொண்டது போலத்தோன்றுகிறது.தன்\nஆள் காட்டி விரலால் பிள்ளையின் பிஞ்சுப்பாதத்தை வருடி,நத்தையைப்போல அது தன் விரல்களைக்குறுக்கிக்கொள்ள முயலும் காட்சியில் சிலிர்த்துப்போகிறான் அவன்.\nபிஞ்சுக் குழந்தையின் ஸ்பரிச சுகத்தில்...தொடுகை இன்பத்தில் மனம் கலந்து லயித்திருந்த நினைவு ஏதேனும் தன்னிடம் எஞ்சி இருக்கிறதா\nகன்னங்களை முகத்தோடு அழுத்தி,உப்புக்கரிக்கும் கண்ணீரின் சுவையில்,உமிழ்நீர் ஒழுகும் அந்த உதட்டின் நெளிவில்...ரசனையோடு ஒன்றித் தோய்ந்த ஞாபகத் துணுக்கு ஏதாவது..தன் நினைவின் அடுக்குகளில் ஒட்டிக்கொண்டாவது இருக்கிறதா\nதொடர்ச்சியான மலைச்ச்சரிவுகளுக்கு மேல் கூடாரம் போட்டுத்தங்கிப்பாலம்\nகட்டுவதற்கான மூட்டைகளையும்,கற்களையும்,மணலையும் மழைக்கும்,வெயிலுக்கும் பொத்திப்பொத்திப்பாதுகாத்து....,வேலைபார்ப்பவர்களுக்குப்\nபணப்பட்டுவாடா செய்து...,கோப்புகளைச்சுமந்தபடி நகர அலுவலகங்களுக்கும்,மலைக்காட்டுக்குமாய் அலைந்து திரிந்தபடி'ஷண்ட்டிங்' அடித்துக்கொண்டு...உலகமே அதுவாய்...அதற்குள்ளேயே குறுகிப்போயிருந்த அந்த நாட்களின் சாயங்காலப்பொழுது ஒன்றிலேதான் அந்தத்தகவல் வந்தது.செல்பேசி\nஅறிமுகமாகாத....தொலைபேசியும் கூட எட்டியிராத அந்த மலைக்காட்டுக்கு,மகன் பிறந்த செய்தியைச்சுமந்தபடி..ஒரு தூதுவன் சிரிப்பைக்கூட உதடுகள் உதிர்க்க முடியாதப��ி..,களிப்பைக்கூட முகத்தில் காட்ட இயலாதபடி....பணிச்சுமையில்\nஇறுகிப்போய் மந்தித்துக்கிடந்த மனம்,சலனமே கொள்ளாமல் அமைதி காத்தது.\nகால்நடையாய்ச்ச்சரிவிறங்கிக்கிடைத்த ஜீப்பிலும்,லாரியிலும் தொற்றியபடி வீடு வந்து சேர்ந்து,குளித்து முழுகிக்குழந்தையைக்கையில் ஏந்திய பிறகும்...கண்ணுக்குள் பட்டாம்பூச்சியாய் சிறகடித்த பணக்கட்டுக்கள், அலை அலையாய் விழிகளுக்குள் மிதந்த கருங்கல் ஜல்லிகள்\nகுறும்புக்காரர் என்று பெயரெடுத்திருந்தவரான தமிழாசிரியப்பெரியப்பா, என் மன\nநிலையை மோப்பம் பிடித்தவராய்க்கிண்டல் செய்தார்.\nமலையைத்தவிர அவனுக்கும் எனக்கும் வேறு என்ன சம்பந்தம்\nஅதிகமான் போர்க்களத்திலே எதிரிகளோடே சண்டை செஞ்சுக்கிட்டிருக்கிறப்ப மகன் பொறந்த செய்தி அவனுக்குக்கிடைக்குது.அப்படியே நேரே அங்கே இருந்து வீட்டுக்கு வர்றான்.தன்னை எதிர்த்து சண்டை செஞ்சவங்களை எப்படிக்கோபமா....,கண்ணுமுழி செவந்து பார்ப்பானோ...அதேமாதிரி மகனையும் பார்க்கிறான் அந்த முட்டாள்பயல் நீ இப்ப முழிக்கிற முழியைப்பார்த்தா...அப்படியே இல்ல இருக்கு நீ இப்ப முழிக்கிற முழியைப்பார்த்தா...அப்படியே இல்ல இருக்கு\nபேறுவலி எடுக்க ஆரம்பித்ததிலிருந்து,குழந்தைப்பிறப்பு வரை மனைவி பட்ட கஷ்டங்கள்..,குழந்தையின் எடை,அதன் முக அமைப்பு..,நிறம்..,அதற்கு வைக்கப்போகிற பெயர் என்று பலதையும் பேசிப்பேசி மனசு இந்தப்பக்கம் இறங்கப்பார்த்த வேளையில்..,வேலையும்,மலையும் கொக்கி போட்டு இழுக்க...,\nபழைய ஓட்டம் ...மறுபடியும் புதிய பாய்ச்சலோடு தன்னை உயிர்ப்பித்துக்கொள்ளும்.\nதொடர்ஓட்டங்களுக்கெல்லாம் முடிவுரை எழுதி,முற்றுப்புள்ளி வைத்துவிட்டு\nநிமிர்ந்து பார்த்த வேளையில்,கண்ணெதிரே ஸ்தூலமாக எஞ்சி நின்றவை,\nகணிசமான வங்கிக்கையிருப்பு,இழைத்துக்கட்டிய மாளிகை மாதிரி வீடு,மகனின் பெயருக்குப்பின் ஒட்டிக்கொண்டு நீண்டிருக்கும் அயல்நாட்டுப்பட்டங்கள்....\n நம்ம கிரியோட கிளாசிலே அடுத்த வாரம் 'டூர்'போகப்போறாங்களாம்.\nஉங்ககிட்டே இருநூறு ரூபாய் வாங்கிவைக்க சொல்லியிருக்கான்.\"\n..பையன் கேட்ட உடனேபணத்தை உடனே எடுத்துக்கொடுக்கிறே ..சரி\nஆனால்..அவன் எந்த ஊருக்குப் போகப்போறான்..,எத்தனை நாள் போகப்போறான்னு\n\"-விருந்தாளியாக வீட்டுக்கு வந்த அக்கா,குறுக்கே புகுந்து கேள்வியை வைக���க,சரியான சந்தர்ப்பத்திற்காகக்காத்திருந்த மனைவி,அதையே ஆதாரமாகப்பிடித்தபடி,தன் ஆதங்கத்தைக் கொட்டிக்கவிழ்க்கிறாள்.\n இவர் ஊரிலிருந்து வந்தப்ப தற்செயலா ஒரு பிரன்ட் வந்திருந்தார்.பிள்ளை எந்தக்கிளாசிலே படிக்குதுன்னு கேட்டா...,அதைக்கூட சரியாச்சொல்லத்தெரியாமே என்னைப்பார்த்து அசடு வழிஞ்சுகிட்டு நெளிஞ்சார் பாருங்க அந்தக்காட்சியை நீங்க பார்க்காமே போயிட்டீங்களே அந்தக்காட்சியை நீங்க பார்க்காமே போயிட்டீங்களே\n''இங்க ஜகன்னாதன் யார் சார்மேலே கூப்பிடறாங்க\nமுதல் மாடியில் ஏறியதும் தென்படும் நீண்ட தாழ்வாரத்தில்,வரிசையாக இட்டிருக்கும் இருக்கைகளில் ஒன்றைத்தேர்ந்தெடுத்து அமர்கிறேன்.\n''விசிட்டிங் கார்டு இருந்தால் கொடுங்க சார்..,காட்டிட்டு வரேன்''-பவ்வியமானகுரலில் பணியாள் கேட்க,\n''அதெல்லாம் வேண்டாம்..சும்மா பேரைச்சொன்னா போதும்''என்கிறேன்.\n'பெயரைச்சொன்னாலே தெரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளா இவன்' என்ற அலட்சிய பாவத்தோடு கூடிய பார்வை ஒன்றை வீசி விட்டு,\n பக்கத்து இருக்கையில் இருந்தவர், செய்தித்தாளை விரித்தபடி,அதில் ஆழ்ந்திருக்கிறார்.செய்தித்தாளைப் பிரித்துப் பார்க்கக்கூடப்பொழுதின்றி ஓடிய என் இறந்த காலங்கள் மாறி...,இன்றைய என்\nநிகழ்கால உலகம்,அதற்குள் மட்டுமே உயிர்ப்புடன் இயங்கி வருவது..,எனக்குள்\nஉணர்வாகிறது.ஆனால்..அந்த உலகத்திற்கு உள்ளேயும் கூட ஒரு தோழமையை...,\nபங்குச்சந்தை ஊழலைப்பற்றி இன்று வெளியாகி இருக்கும் 'எடிட்டோரியல்'\nகட்டுரையைப்பற்றி கிரியுடன் பேசியே ஆக வேண்டும்.. நாள் முழுவதும் அதற்காகவே காத்திருந்துவிட்டு,இரவு பத்து\nமணிக்கு அவனைத்தேடிக்கொண்டு அவனுடைய அறைக்குப் போகிறேன். நல்ல வேளை..,அவன் இன்னும் தூங்கப்போகவில்லை.அறையில் விளக்கு எரிந்துகொண்டுதான் இருக்கிறது.பேச்சுக்\nகுரல் ஒலிக்கத் தயங்கியபடி,வெளியே நிற்கிறேன்.பிஸினெஸ் தொடர்பானதொடர்ந்த வாக்குவாதம் தொலைபேசியில் தீவிரமாய் நடந்துகொண்டிருக்கிறது. உரையாடல் முடிந்ததென்று ஒரு அடி முன்னேறும்முன் அடுத்தடுத்து அழைப்புக்கள் தொடர,உற்சாகம் வடிந்தவனாய்ப்பின்வாங்கியபடி ..என் அறைக்குள் போய் முடங்கிக்கொள்கிறேன்\nஅப்படித்தான் ...மற்றும் ஒருநாள்,பேப்பரில் பட்ஜெட் அறிக்கை வெளியாகி இருக்க..,மிகப்பெரிய வணிக நி���ுவனத்தின் மேலாளரும்,வர்த்தக சங்கத்தின் தலைவனுமாகிய கிரியுடன் அதைப்பற்றிப்பேசும் ஆசையில்,அவனுக்கு முன்பாகவே உணவு மேசையில் வந்து ஆஜராகி விடுகிறேன்.\nவருந்தி,வருந்திக்கூப்பிட்டாலும் கூடக்காலையிலே ஒன்பதரை மணிக்கு முன்னாலே டிபன் சாப்பிட வரவே மாட்டீங்க.. இன்னிக்கு என்ன\nபேரக்குழந்தைகள்,பள்ளிக்குத்தயாராகி உணவு கொள்ள வருகிறார்கள்.\n இன்னிக்காவது பிள்ளைங்களோட உட்க்கார்ந்து சாப்பிடுங்க\n''அவர் இன்னிக்குக் காலையிலே ஆறரை மணிக்கே ரெடியாகிக் கிளம்பிப் போயிட்டாரே..பட்ஜெட் வந்திருக்கில்லேமுக்கியமான மீட்டிங் ஏதோ இருக்காம்...அதுக்குத்தயார் செய்யணும்..டிபனை ஆபீசுக்கே அனுப்பிடுன்னு சொல்லிட்டுப்போயிட்டார் நீங்க சாப்பிடுங்க மாமா\nமலைக்குப்போவதற்காக அவசரமாக ஜீப்பில் ஏறிக்கொண்டிருக்கும் வேளையில்,அரை டிராயர் அணிந்திருக்கும் கிரி,தன் கையில் பள்ளி ஆண்டு மலரைப்பிடித்தபடி,அவசரமாய் ஓடி வருகிறான்.\n''அதுக்கு இப்படி ஓடி வரணுமாடாஅம்மா கிட்டே கொடு ..அம்மா கிட்டே கொடு .. நான் அப்புறமா பார்க்கிறேன்.இப்ப...அப்பா,அவசரமாய்ப் போய்க்கிட்டு இருக்கேனில்லே .. நான் அப்புறமா பார்க்கிறேன்.இப்ப...அப்பா,அவசரமாய்ப் போய்க்கிட்டு இருக்கேனில்லே .. நேரமில்லடா கண்ணா\n இதிலே..'ரேங்க்'எடுத்த பையன்களோடே பேரு,போட்டோ எல்லாம் போட்டிருக்காங்க.நீங்க கிளம்பறதுக்குள்ளே காட்டணும்னுதான் ஓடி வந்தேன்.''\n''சரி குடு...''-வேக ஓட்டத்தில்,...ஒரே புரட்டலில் பார்த்ததாகப் பெயர் செய்து விட்டு,செல்லமாய் அவன் தலையைக்கலைத்து விட்டுக்கை அசைக்கிறேன்.ஜீப் பறக்கிறது..\n நீங்க உள்ளேபோகலாம்'' -கடைசி அழைப்பு வந்துவிட...,\nஜே.கிரிநாத் என்ற பெயர் பொன்வண்ண எழுத்துக்களில் மின்னிக்கொண்டிருந்த\nபெரிய அறைக்கதவைத்தள்ளிக்கொண்டு உள்ளே நுழைகிறேன்.விசாலமான அந்த அறைக்குள் முழுமையாக வியாபித்திருந்த\nகுளிர்,முகத்தில் வந்து அறைய...., இதமான இனிய ஒரு மணம்,என்னைச்சூழ்ந்து கொள்கிறது.\nமிகப்பெரிய 'எக்ஸிகியூடிவ்'மேசை.அதில் அணி வகுத்திருந்த பலவண்ண டெலிபோன்கள்,பர்சனல் கம்ப்யூட்டர்,அதன் துணை உபகரணங்கள் அதன்பின்னே சுழல் நாற்காலியில் உட்கார்ந்தபடி, கோப்புக்களைப்பார்ப்பதில் மூழ்கியிருந்த கிரி,\nஆள் வந்த அரவம் கேட்டுத்தலை நிமிர்கிறான்.கணப்பொழுதில் அவன் முக பாவத்தில் மாற்றம் மின்னலடிக்க,அதிர்ந்து போனவனாய் நாற்காலியை விட்டு\nஜகன்னாதன்னு பேர் சொன்னதும் உங்க பேரிலே வேறேயாரோ\nவந்திருக்காங்கன்னு நெனைச்சேன்....நீங்களே வந்திருப்பிங்கீங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலே ....ஏம்ப்பா..ஒரு போன் அடிக்க வேண்டியதுதானே...இவ்வளவு நேரம் காத்திருக்கணுமா என்னோடே அப்பான்னு சொல்லிட்டு உரிமையோடே உள்ளே\nசற்றும் எதிர்பாராத எனது தாக்குதலால் அவனுக்கு விளைந்த பிரமிப்பையும்.....\nபரபரப்பையும் சிறுபிள்ளையைப்போன்ற வேடிக்கையான மனநிலையுடன் ரசித்துப்பார்க்கிறேன்; அது,எனக்கு சந்தோஷமாகக்கூட இருக்கிறது. கண நேரத்திற்குள் தன் பதற்றத்தைக்கட்டுக்குள் கொண்டு வந்து விட்ட அவன்,தன்\nஉதவியாளரை அழைத்துத்தனக்கு வரும் தொலைபேசி அழைப்புக்களையும்,தன்னைக் காணவரும் பார்வையாளர்களையும் சிறிது நேரம்\nகண்டிப்பாகத்தவிர்த்து விடச்சொல்லி உத்தரவிட்டு அனுப்புகிறான்.பிறகு நான் விரும்பும் குளிர் பானம் ஒன்றை வரவழைத்துத்தருகிறான். அந்தப் பணியாளும்\nசென்ற பிறகு,மெல்ல அருகில் வந்து,என் கைகளைப்பற்றிக் கொள்கிறான்..\nபற்றிய அவன் கரங்களை மெதுவாக அழுத்துகிறேன்.\nஉன்னை இங்கே வந்து பார்க்கணும்னு திடீர்னு எனக்குள்ளே ஒரு ஆசை...அவ்வளவுதான் வீட்டிலேயும் பொழுதே போக மாட்டேங்குது.நீ சின்னப்பிள்ளையா ஸ்கூலிலே ...காலேஜிலேஎல்லாம் இருந்தபோது,அங்கெல்லாம் வந்து உன்னைப்பார்க்க எனக்கு நேரமே இருந்ததில்லை... வீட்டிலேயும் பொழுதே போக மாட்டேங்குது.நீ சின்னப்பிள்ளையா ஸ்கூலிலே ...காலேஜிலேஎல்லாம் இருந்தபோது,அங்கெல்லாம் வந்து உன்னைப்பார்க்க எனக்கு நேரமே இருந்ததில்லை... இப்போ நீ பிசியாயிட்டே .. இப்போ நீ பிசியாயிட்டே ..\nவாய் விட்டுச்சிரிக்கிறேன்.நெகிழ்ச்சியான அந்தக்கணம் தந்த நெருக்கத்தில்,கிரி,தன் வேலைகளையெல்லாம்\nபுறந்தள்ளிவிட்டு,அந்தத்தளம் முழுவதும் விரவிக்கிடந்த அவனது அலுவலகத்தின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் என்னை அழைத்துச்சென்று,பணியாளர்களிடம்\nபெருமையோடு அறிமுகப்படுத்துகிறான்.சுலபத்தில் எனக்குப்புரிபடாத அவனது நவீன தொழில் உத்திகளின் நெளிவு,சுளிவுகள் பற்றியெல்லாம் வாய் ஓயாமல்\nபேசுகிறான்.அரைமணி நேரத்திற்கு மேல் ..,போனதே தெரியாமல் பொழுது\nகழிந்தபின்,அவனது உதவியாளர் தயக்கத்தோடு குறுக்கிட்டுத் தொழில் ���ுறை அமைச்சருடனான அவனது சந்திப்பு நேரத்தை நினைவுபடுத்த...\n நீ வேலையைப்பாரு.நான் எங்கே போயிடப்போறேன்..இன்னொரு நாள் கூட சாவகாசமா வந்தாப்போச்சு...''என்றபடி விடைபெறுகிறேன்.\nநான்கைந்து நாட்களுக்குப்பிறகு,ஒரு மாலைநேர வாக்கிங்கை முடித்துவிட்டு,நான்\nவீட்டிற்குள் நுழைகையில்,பேரக்குழந்தைகள் காருக்குள் அமர்ந்தபடி ஆரவாரம் செய்து கொண்டிருக்க...கிரி,தானே டிரைவ் செய்தபடி,அவர்களை எங்கோ அழைத்துச்செல்வது கண்ணில் படுகிறது.அலுவலகத்தில் சென்று மகனிடம்\nஅப்பாயின்ட்மென்ட் பெறும் அவசியம்,அவனுக்கு நேர்ந்து விடாது என்று\nஅப்போது எனக்கு ஏனோ தோன்றியது..\nநன்றி: சிறப்புச்சிறுகதையாக வெளியிட்ட 'அமுதசுரபி'இதழுக்கு(அக்.2006)\nநேரம் 8.12.08 3 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிறுகதை , நேரமில்லை.......\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஎரிமலை நகரில் ஒரு நாள் – நந்தாகுமாரன் கவிதை\nமார்ச் 8 அகில உலக பெண்கள் தினம்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/08/04/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-05T09:13:59Z", "digest": "sha1:6TGFCFL3RIZFC5HH23A2WZKSLTKALKYP", "length": 22539, "nlines": 150, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "வறண்ட பிரதேசத்துக்கு அவசியமான மழைநீர் சேகரிப்பு | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nவறண்ட பிரதேசத்துக்கு அவசியமான மழைநீர் சேகரிப்பு\nபின்னணியில் மழைநீர் சேகரிக்கும் பெருங்குடம்\nவரட்சி வாட்டி எடுக்கின்றது. மழையின்மையால் பயிர்கள் ஒருபுறம் வாடிக்கிடக்க கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குடிநீருக்காக இன்னொருபுறம் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇத்தனைக்கும் மத்தியில் இன்பரதி எதையும் அலட்டிக்கொள்ளாதவராக தாங்கியொன்றின் குழாயை திறந்ததும் பொலபொலவென வந்த நீரை ஒரு சுத்தமான வாளியில் எடுத்து வந்து இலாவகமாக சமையலை முடித்துக்கொண்டு குடிப்பதற்காகவும் போத்தல்களில் நீரை நிரப்பி வைக்கின்றார்.\nகிணறுகள் வற்றிக்கிடக்கும் இக்காலத்தில் இன்பரதிக்கு மட்டும் எப்படி இந்த நீர் வசதி என்பதை நாம் அவரிடமே கேட்டுத் தெரிந்துகொண்டோம். அது மழை நீராம் மழைக்காலத்தில் கிடைக்கும் தூய்மையான நீரை தொட்டிகளில் சேர்த்து பயன்படுத்துகின்றேன் என உஷாராக பதிலளிக்கின்றார்.\nஇன்பரதி ஐந்து பிள்ளைகளின் தாய். அவர் கிளிநொச்சி முசரன்பட்டி பிரதேசத்தில் வசிப்பவர். மூத்த மகன் தொழிலுக்குச் செல்கின்றார். ஒரு மகள் வீட்டில் இருக்கின்றார். ஏனைய மூன்று பிள்ளைகளும் பாடசாலை மாணவர்கள். காலையில் எழுந்து சமைப்பதற்கும் குடிப்பதற்கும் சுத்தமான குடிநீர் தேடி கட்டுக்கிணறு தேடிச்சென்ற இன்பரதிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இம்மழைநீர் சேகரிப்புத் தாங்கி பேருதவியாக அமைந்துள்ளது.\nவானிலிருந்து விழும் ஒரு துளி மழைநீரையும் பயன்படுத்தாது, வீணாக கடலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டாமென பராக்கிரமபாகு மன்னன் கூறிய பொன்மொழிக்கு மேற்படி மழை நீர் சேமிக்கும் திட்டம் அர்த்தம் வழங்கியுள்ளதனை உணரமுடிகின்றது.\nகுடிப்பதற்கு உகந்த மிகத் தூய்மையான நீரென்றால் மழை நீரைத் தவிர்ந்த வேறொரு சிறப்பான தெரிவு இருக்கவே முடியாது. எமது மன்னர்கள் நீர்ப்பாசனத்தின் தலைச்சிறந்த நிபுணர்களாக இருந்துள்ளனர். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இலங்கைக்கு, காலநிலை பெரும் சவாலானதொரு விடயம். எனவே மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து மழையில்லா காலங்களில் பயன்படுத்தும் அக்கால மன்னர்களின் யோசனை மீண்டும் உள்வாங்கப்படுவது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதொரு விடயமாகும்.\nஎங்களுக்கு குழாய் நீர் வசதி இல்லை. குளிப்பதற்கும் ஆடைகளை துவைப்பதற்கும் ஆறுகளைத் தேடிச் செல்வோம். சமைக்கவும் குடிக்கவும் கட்டுக்கிணற்றில் போய் நீர் எடுத்து வரவேண்டும். ஆனால் யு.எஸ்.எயிடின் நிதியுதவியுடன் இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையம் எங்களுக்கு இத்தாங்கிகளை நிர்மாணித்து வழங்கின.இதற்காக நான் அவர்களுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன், என்றும் இன்பரதி தெரிவித்தார்.\nமழை பெய்யத் தொடங்கியதும் அதே நீரில் கூரையை கழுவி, தாங்கியின் மூடியை மூடிவிடுவோம். அதன்பின் தாங்கிக்குள் தூய்மையான நீர் நிரம்பும். பின்னர் தேவையான நேரம் குழாயை திறந்து நீரை எடுத்துக்கொள்வோம் என இன்பரதி கூறும்போது அவர் குரலில் தன்னம்பிக்கையை உணரமுடிந்தது.\nஅமையத்தின் பொறுப்பாளரான டொக்டர் தனுஜா ஆரியநந்த, பாம் நிறுவனத்தின் பங்குடமையின் கீழ் யுஎஸ்எயிட் அமைப்பின் நிதியுதவியுடன் அனர்த்தங்களை சந்திக்கும் கிளிநொச்சி,பதுளை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் ஆர்வம் காட்டிய 391 குடும்பங்களுக்கு இந்நீர் தாங்கிகளை அமைத்துக் கொடுத்திருப்பதாக கூறினார்.\nஎமது மூன்று வருட செயற்திட்டம் எதிர்வரும் செப்டம்பருடன் நிறைவடைகிறது. எமது திட்டத்தின் கால அளவு நீடிக்கப்படுமென நம்புகின்றோம். நாம் வீடுகளுக்கு மேலதிகமாக 48 பாடசாலைகளில் மழை நீர்த்தாங்கிகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்தோம். அதில் 46 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. அதேபோன்று உலர்வலயங்களிலுள்ள 10 வைத்தியசாலைகளுக்கும் நீர்த்தாங்கிகளை நிர்மாணித்துக் கொடுத்துள்ளோம்,\" என்றும் தெரிவித்தார்.\n1996 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் நாட்டின் தேசியக் கொள்கைகளில் இடம்பிடித்துள்ளதுடன் சமூக சேவைகள் அமைச்சின், சமூக சேவை ஸ்தாபனமாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமழைநீரை சேகரித்து பயன்படுத்த விரும்புபவர்கள் எவராக இருந்தாலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். நிர்மாணிக்கப்படும் தாங்கிகளின் கொள்ளளவு, வலயம் மற்றும் நுகர்வின் தேவைக்கு ஏற்ப வித்தியாசப்படும். உதாரணமாக உலர்வலயத்திலுள்ள வீடுகளாயின் 8 ஆயிரம் லீற்றர்.\nவைத்தியசாலைகளுக்கு 10 ஆயிரம் தொடக்கம் 16 ஆயிரம் லீற்றர் மற்றும் பாடசாலைகளுக்கு 30 ஆயிரம் லீற்றர் கொள்ளளவுடைய தாங்கிகள் தேவைப்படும். 900 மில்லிமீற்றரிலும் குறைவான மழைவீழ்ச்சி கொண்ட உலர்வலய வீடுகளுக்கு சுமார் 50 சதுர மீற்றர் பரப்புக் கொண்ட தாங்கிகளை நிர்மாணிக்க வேண்டும். இதற்காக சுமார் 70 ஆயிரம் தொடக்கம் 80 ஆயிரம் ரூபா வரை தேவைப்படலாம். மழை நீர் சேகரிப்பதற்கு ஆர்வம் உடையவர்கள் எம்மை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு எம்மாலான பங்களிப்பை வழங்க தயாராக இருக்கின்றோம்.\nதனிப்பட்ட ரீதியில் தாங்கிகளை நிர்மாணிக்க விரும்புவோருக்கும் எமது அமையம் தேவையான ஆலோசனைகளை வழங்கத் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.\nகொரோனாவை பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இலங்கை\nஇலங்கையில் இரண்டாவது கொரோனா நோயாளியும் அடையாளங் காணப்பட்ட பின்னர் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய...\n\"மச்சான் எப்படி இருக்கிற நீ\"\"பிரச்சினை இல்லை மச்சான் இங்க எங்கடை நாட்டிலை ஒரு பிரச்சினையும் இல்லை\nஇலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிகள்\nஇலங்கையில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் ஒரு சுற்று தேர்தல் செய்தித் தலைப்புகள் வரத்தொடங்கி விட்டன....\nகொழும்பிலிருந்து தொலைவிலுள்ள ஓரிடத்திலிருந்து ஒருவர் அரசாங்க நிறுவனம் ஒன்றில் தனிப்பட்ட அலுவலை முடிப்பதற்காக வருகிறார் என்று...\nஇப்போதெல்லாம் முழுநேர ஊடகவியலாளர்களுக்கும் செய்தியாளர்கள், நிருபர்களுக்கும் வித்தியாசம் இல்லை. இருந்தாலும் இருப்பதாகச்...\nஅதிகார அரசியலில் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல்\nஊழல் என்பது உலகில் இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல கிறிஸ்துக்கு முன் 300ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த சாணக்கியர் “நீரில்...\nநாம் தினசரி ‘சாப்பிடும்’ நீரின் அளவு எவ்வளவு தெரியுமா\nநீரின்றி அமையாது உலகு என்பர் கற்றோர். உயிர் காற்றுக்கு அடுத்த படியாக நீரில்லாவிட்டால் மனித உயிர் வாழ்தல் சில நாட்கள் மட்டுமே...\nஜனவரிமாதம் 31ம் திகதி நள்ளிரவுடன் பிரித்தானியா உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிக் கொண்டது. இது உலக...\nசர்சைக்குரிய இந்தோ- லங்கா ஒப்பந்தத்தை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் 1987ஜூலை 29ஆம்...\nஉலக மயமாக்கலும் அது உருவாக்கிய பின் விளைவுகளும்\nஉலகமயமாக்கம் (Globalization) என்பது 1980 – -90களில் எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட ம��்திர வார்த்தையாக இருந்தது. குறிப்பாக...\nமங்கி வரும் ஈழத் தமிழ் அரசியல்\nசென்னையிலிருந்து மதுரை செல்லும் வழியில் இரண்டு இடங்களில் பிரபாகரனின் படத்தோடு ஒரு கடையும் இன்னொரு திருமண மண்டபத்தையும்...\n'கொரோனா' ஓர் உயிரியல் போரா\n'கொரோனா' என்றால், காரின் பெயர்தான் நினைவுக்கு வரும். கார் என்றால் மகிழூந்து அப்பப்பா, இப்போது கொரோனா என்றால், பயந்தோடும்...\nஇந்தியில் தீபிகா படு கோனே தயாரித்து வரும் ‘83’யில்...\nகொரோனா வைரஸ் தொற்றும் மலையகப் பெருந்தோட்டப் பிரதேசமும்\nமலையகப் பெருந்தோட்ட மக்கள் தென்னிந்தியாவிலிருந்து ஆங்கிலேரினால்...\nஐக்கியத்துக்குப் பேர்போனதாகச் சொல்லப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரும் இன்றில்லை\nமுஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பு கேள்விக்குள்ளாகப்பட்டுள்ள...\nஇவர்கள் ஏழை என்பதாலும் வறுமை என்பதாலும்...\n“அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்” சுபஹூத் தொழுகைக்கான (அதான்)...\nகொரோனாவை கட்டுப்படுத்த உச்சபட்ச நடவடிக்கைகள்\nஇந்து சமுத்திரத்தின் முத்து என்றழைக்கப்படும் இலங்கையானது...\nதனித்துப் போட்டியிடும் தேசிய காங்கிரஸின் தென்னிலங்கை வியூகம்\nகூட்டமைப்பின் தாரக மந்திரம் இம்முறையும் வெற்றியைத் தருமா\nஇனவாதமே எங்களது பொது எதிரி\nஆட்கொல்லி கொரோனா வூகானிலிருந்து உலகுக்கு தாவியது எப்படி\nகொரோனா மாற்றத்திற்கான மற்றுமொரு ஆரம்பம்\nஆக்கிரமிப்பாளர்களிடம் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது யார்\nகொரோனாவை பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இலங்கை\nஇலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிகள்\n‘நீடித்து உழைக்கும் வர்த்தக நாமம்’ விருதினை தனதாக்கிய சிங்கர்\nACCA ஸ்ரீலங்கா நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2020\nகாபன் வெளியீட்டு விளைவை 18%இனால் குறைக்கும் Capitol TwinPeaks\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/iitnit.asp?cat=IIT", "date_download": "2020-04-05T11:37:43Z", "digest": "sha1:BY225DWUYJICUOMXP7ITXANHIL6FSVEL", "length": 10554, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - IIT/NIT/IIM", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கான்பூர்\nஇந்தியன் இன்ஸ்ட���டியூட் ஆப் டெக்னாலாஜி , புவனேஸ்வர்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மும்பை\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டில்லி\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி , காந்திநகர்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கவுகாத்தி\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஹைதராபாத்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, இந்தூர்.\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கராக்பூர்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, மண்டி\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பாட்னா\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்க்கி\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரோபர்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, ராஜஸ்தான்\nமனித வளத் துறையில் எம்.பி.ஏ., படிக்கும் எனது மகளுக்கு எது மாதிரியான வேலைகள் கிடைக்கலாம்\nபொதுத் துறை பாங்க் ஒன்றில் கிளார்க் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ஸ்டேட் பாங்க் கிளார்க் பணிக்கான முடிவுகளை எதிர்பார்த்திருக்கிறேன். எதில் எனது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளலாம்\nஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படிக்கும் எம்.பி.ஏ., படிப்புக்கு பன்னாட்டு வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nசமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பார்வையாளராகக் கலந்து கொண்டேன். திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமாக நல்ல வேலை பெற முடியும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி\nதனியார் பாங்க் ஒன்றில் மார்க்கெட்டிங் பணிக்கு என்னை அழைக்கிறார்கள். நான் எம்.காம்., படித்துள்ளேன். இதற்குச் சென்றால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/the-lions-holding-phone-number-eman-condems-poster-120022700088_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-04-05T08:43:47Z", "digest": "sha1:PQDH3SZWJA5EAEMAXRDOV2L72QXCNMUV", "length": 11356, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிங்கத்தை பிடித்துச் சென்ற ’’ எமனுக்கு கண்டன ’ போஸ்டர் ... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க... | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிங்கத்தை பிடித்துச் சென்ற ’’ எமனுக்கு கண்டன ’ போஸ்டர் ... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...\nசிங்கத்தை பிடித்துச் சென்ற ’’ எமனுக்கு கண்டன ’ போஸ்டர் ... எப்டி எல்லாம் யோசிக்கிறாங்க...\nமதுரை மாவட்டத்தில் ஒரு பிரபல அரசியல்\nபிரமுகர் உயிரிழந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள்\nஅடித்து ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.\nதமிழகத்தில் ஒரு காலத்தில் போஸ்கர் கலாச்சரம் இருந்தது.என்றாலும் பிளக்ஸ் வந்த பிறகு, அது நடு ரோடு மற்றும் இரு மருங்கிலும் அரசியல் கட்சியினர் வைத்திருந்தனர். பின்,சென்னையில் சுபஸ்ரீயின் மரணத்திற்குப் பிறகு, அது பரவலாகக் காணப்படவில்லை. இந்நிலையில் போஸ்டர் கலாச்சாரம் வேகமாகப் பரவி வருகிறது.\nமதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த அய்யாவு கடந்த 25 ஆம் தேதி காலை இறந்தார்.இவர் 51 வது வட்ட திமுக பிரதிநி அடைக்கலத்தின் தந்தையாவார். எனவே, அவரது தந்தையின் இறப்புக்கு ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர், அதில், சிங்கத்தை பிடித்துச் சென்ற எமனுக்கு மாபெரிம் கண்டனம் என பதிவிட்டுள்ளனர்.\nசுங்கச்சாவடியில் பணம் வசூலிக்க தடை – மதுரை நீதிமன்றம் அதிரடி\nவாகனத்தில் திடீரென பற்றிய தீ... தீயை அணைந்த ரியல் சிங்க பெண் \nஒரே விமானத்தில் முகஸ்டாலின்-ஓபிஎஸ் பயணம்: ரகசிய சந்திப்பா\nCAA NRC Protest: மதுரையை திகைக்க செய்த முஸ்லிம்கள்\n”எங்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை”… ஜப்பான் கப்பலில் மதுரை வாலிபர்கள் பேட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/12/27014920/Modi-the-Prime-Minister-of-the-RSS-Rahul-Gandhi-attack.vpf", "date_download": "2020-04-05T10:24:08Z", "digest": "sha1:EGUC4AHVPQ7MGEAEPMVDNU6CN7ZDFETO", "length": 13815, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Modi, the Prime Minister of the RSS Rahul Gandhi attack || மோடி, ஆர்.எஸ்.எஸ்.சின் பிரதமர் - ராகுல்காந்தி கடும் தாக்கு", "raw_content": "Sections செ���்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோடி, ஆர்.எஸ்.எஸ்.சின் பிரதமர் - ராகுல்காந்தி கடும் தாக்கு\nதடுப்பு முகாம்கள் இல்லை என ஆர்.எஸ்.எஸ்.சின் பிரதமர், பாரத மாதாவிடம் பொய் சொல்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.\nபிரதமர் மோடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ராமலீலா மைதானத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-\nதடுப்பு முகாம்களுக்கு முஸ்லிம்கள் அனுப்பப்படுவார்கள் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், நகர்ப்புற நக்சல்களும் வதந்தி பரப்பி வருகிறார்கள். முஸ்லிம்களை யாரும் தடுப்பு முகாம்களுக்கு அனுப்ப மாட்டார்கள். தடுப்பு முகாம்களே நாட்டில் இல்லை.\nமேலும், தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வருவது பற்றி நாங்கள் ஆலோசிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.\nஇந்நிலையில், தடுப்பு முகாம்கள் இல்லை என மோடி பொய் சொல்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இந்தியில் ஒரு பதிவு வெளியிட்டார். ‘பொய் பொய் பொய்’ என்ற ஹேஷ்டேக்குடன், “ஆர்.எஸ்.எஸ்.சின் பிரதமர், பாரத மாதாவிடம் பொய் சொல்கிறார்” என்று அதில் அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன், அசாம் மாநிலம் மடியா என்ற இடத்தில் தடுப்பு முகாம் கட்டப்பட்டு வருவது போன்ற வீடியோ படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.\nஇதற்கிடையே, ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா சார்பில் அதன் பொதுச்செயலாளர் சம்பித் பத்ரா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-\nராகுல் காந்தியிடம் நாகரிகமான வார்த்தைகளை எதிர்பார்ப்பது தவறாகி விடும். மக்கள் புத்திசாலிகள். பொய்யரையும், செயல்படுபவரையும் அவர்கள் வேறுபடுத்தி பார்ப்பார்கள். ராகுல் காந்தியை பொய்யராகவும், பிரதமர் மோடியை செயல்படுபவராகவும் பார்ப்பார்கள்.\nராகுல் காந்தி, பொய்யர்களின் தலைவராக உள்ளார். அவர் கூறிய தடுப்பு முகாம், 2011-ம் ஆண்டு அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. மோடி பகிர்ந்த யோகா வீடியோவுக்கு இவான்கா டிரம்ப் பாராட்டு “அற்புதமானது”\nபிரதமர் மோடி பகிர்ந்து கொண்ட யோகா வீடியோ அற்புதமானது என்று அமெரிக்க ஜனாதி��தி டிரம்பின் மகளான இவான்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.\n2. ‘மோடியின் அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும்’ - கோலி வேண்டுகோள்\nமோடியின் அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n3. மோடியும் அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் இல்லை ; சிவசேனா\n‘மோடியும், அமித்‌ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல’ என சிவசேனா தெரிவித்து உள்ளது.\n4. மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு வீடியோ: சிவசேனா கண்டனம்\nமோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்டதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.\n5. நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்\nநடிகை சபானா ஆஸ்மி விபத்தில் காயமடைந்தது குறித்த செய்தி வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. ஏப்ரல் 14 ந்தேதிக்கு பிறகு: ஊரடங்கு உத்தரவு படிப்படியாகவே தளர்த்தப்படும் வாய்ப்பு\n2. மூக்கு வழியாகசெலுத்தும் கொரோனா தடுப்பூசியை தயாரித்து பரிசோதனைகளை நடத்துகிறது பாரத் பயோடெக்\n3. கொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் ஒரு குட்டி ஜோதிடரின் கணிப்பு\n4. மின்சார பற்றாக்குறையால் :நாளை இரவு 9 மணிக்கு மின்சாரம் தடைபடுமா\n5. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 537 ஆக உயர்வு; தாராவியில் பரவினால் கட்டுபடுத்த முடியாது எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/541509-chinmayi-about-samantha.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-04-05T08:48:32Z", "digest": "sha1:KPJJJVMKIIXNSZFUS6CUNIKXTAH3VGYB", "length": 20516, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "சமந்தாவின் உறுதித் தன்மையிலிருந்து பெண்கள் கற்றுக் கொள்வார்கள்: சின்மயி புகழாரம் | chinmayi about samantha - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 05 2020\nசமந்தாவின் உறுதித் தன்மையிலிருந்து பெண்கள் கற்றுக் கொள்வார்கள்: சின்மயி புகழாரம்\nசமந்தாவின் உறுதித் தன்மையிலிருந்து பெண்கள் கற்றுக் கொள்வார்கள் என்று அவருக்குப் பின்னணிக் குரல் கொடுக்கும் சின்மயி புகழாரம் சூட்டியுள்ளார்.\n2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇன்றுடன் (பிப்ரவரி 26) இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இதனை இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் சம்பந்தப்பட்ட அனைவருமே தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பான 'யே மாய சேஸாவே' படத்தின் மூலம் திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமானார் சமந்தா. தமிழிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆகையால், இன்றுடன் சமந்தாவும் திரையுலகில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் படம் தொடங்கி சமந்தாவுக்கு தொடர்ச்சியாகப் பின்னணிக் குரல் கொடுத்து வருபவர் சின்மயி.\nசமந்தா திரையுலகில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, சின்மயி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:\n“அவரது குரலாக இருப்பது மிகச் சிறந்த கவுரவம். இதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன், மீண்டும் சொல்கிறேன். அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்திலேயே ப்ரதியூஷா அறக்கட்டளையைத் தொடங்கி இல்லாதவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார். அவருடைய வலிமையையும் உறுதியையும் கண்டு நான் வியக்கிறேன்.\nசமூக வலைதளங்களில் பலர் அவர்களாகவே சமந்தாவின் ஒட்டுமொத்த குடும்பமும் அவரைக் கட்டுப்படுத்தவேண்டும், அவர் ஒரு திருமணமான பெண்ணாக நடந்து கொள்ளவேண்டும், அவரது குடும்பமும் கூலாக இருக்கும்போது அவர் மட்டும் நடிப்பதை விட்டுவிட வேண்டும் என்ற��� ட்வீட் செய்வது போன்ற விஷயங்களை ஒரு முன்னணி நடிகையாக அவர் உடைக்கிறார்.\nபெரும்பாலான இந்தியர்களிடம் ஒரு நடிகை திருமணமான உடனே நடிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று விரும்பும் போக்கு இருக்கிறது. நிச்சயமாக இந்த விதி ஆண்களுக்குப் பொருந்தாது. ஆண்களைப் பொறுத்தவரை ‘வேலை’ என்கிற விஷயம் பெண்கள் அதுவும் குறிப்பாக நடிகை என்று வரும்போது ‘நீங்கள் எப்படி இன்னும் வேலை செய்கிறீர்கள்\nசமந்தாவைப் பொறுத்தவரை அவர் விரும்பும் வேலையைச் செய்யக்கூடாது என்று சொல்லும் ஒரு சமூகத்தில் சிறப்பாக வாழ்வதே ஒரு சாதனை தான். அவருடைய உறுதித் தன்மையிலிருந்து பெண்கள் கற்றுக் கொள்வார்கள் என்று விரும்புகிறேன். அவர் கடுமையாக உழைக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கு வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்''.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n''கிரேன் என் மீது விழுந்திருக்கலாம்'' - இந்தியன்-2 விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர்\n’இளையநிலா பொழிகிறதே’, ‘ராகதீபம் ஏற்றும் நேரம்’, ‘ஆத்தா ஆத்தோரமா வாரியா’... ‘பயணங்கள் முடிவதில்லை’ க்கு 39 வயது\n'பிரபாஸ் 21' திரைப்படம் அறிவிப்பு: 'மஹாநடி' நாக் அஷ்வின் இயக்குகிறார்\nயூடியூப் பாணியில் ‘ட்ரெண்டிங்’ பட்டியல்: நெட் ஃபிளிக்ஸ் அதிரடி\nசமந்தாவின் உறுதிசமந்தாசமந்தா அறிமுகமாகி 10 ஆண்டுகள்விண்ணைத்தாண்டி வருவாயாவிண்ணைத்தாண்டி வருவாயா வெளியான நாள்இயக்குநர் கவுதம் மேனன்சிம்புசின்மயி பேட்டிசின்மயி ட்வீட்சின்மயி புகழாரம்\n''கிரேன் என் மீது விழுந்திருக்கலாம்'' - இந்தியன்-2 விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர்\n’இளையநிலா பொழிகிறதே’, ‘ராகதீபம் ஏற்றும் நேரம்’, ‘ஆத்தா ஆத்தோரமா வாரியா\n'பிரபாஸ் 21' திரைப்படம் அறிவிப்பு: 'மஹாநடி' நாக் அஷ்வின் இயக்குகிறார்\nமதச் சிறுபான்மையினர் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று குற்றம்...\nக���ோனாவை விடவும் கொடியது வெறுப்பு அரசியல்; வெறுப்புப்...\nகான்பூர் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்களிடம் தப்லீக் ஜமாத்...\nஅமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம்...\nஏழை மக்களுக்கு 1000 ரூபாய் போதுமா\nசமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்\nமலிவான விளம்பர அரசியலைத் தவிருங்கள்; கரோனா ஒழிப்பில்...\nசிலரை எனக்காகக் கதை எழுதச் சொல்லியிருக்கிறேன்: கவுதம் மேனன்\nஇரண்டாம் முறையும் அசத்திய தியாகராஜன் குமாரராஜா: இன்று ‘சூப்பர் டீலக்ஸ்’ வெளியான நாள்\n'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் 4 கதைகளில் எது திருப்திகரம் - தியாகராஜன் குமாரராஜா பதில்\nசுய ஊரடங்கு: பிரதமர் மோடியின் முயற்சிக்கு கமல் ஆதரவு; ரஜினி, விஜய், அஜித்துக்கும் அழைப்பு\nபிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்\nதெலுங்கு நடிகர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்: ராஜமெளலி பாராட்டு\nகரோனா தொற்றால் பிரபல நடிகை மரணம்\n'ராதே' படக்குழுவினரின் வங்கிக்கணக்கில் பணம் போட்ட சல்மான்\nநாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வேண்டுகோள்: தமிழக முதல்வரின் பதில் - இணையத்தில்...\nதப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்ட 8 மலேசியர்கள் டெல்லி விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினர்\nஸ்டாலினுடன் செல்போனில் பேசிய பிரதமர் மோடி, அமித்ஷா: குடும்பத்தினர் உடல் நலனை கேட்டறிந்தனர்\nபிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்\nஎன் காதலில் மறைக்க எதுவுமில்லை: காதலர் குறித்து ப்ரியா பவானி சங்கர் பதில்\nஒழுங்காக செயல்படாத கூட்டுறவு சங்கச் செயலர்களுக்கு சம்பளம் கொடுக்காதீர்கள்; சஸ்பெண்ட் செய்யுங்கள்: அமைச்சர் பாஸ்கரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/spanish/lessons-ja-ta", "date_download": "2020-04-05T10:54:31Z", "digest": "sha1:ZUA3R7YVHZ6YWQWDI7DCXTK3R2U432TP", "length": 14243, "nlines": 111, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lecciónes: Japonés - Tamil. Learn Japanese - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nお金、買い物 - பணம், ஷாப்பிங்\nこのレッスンを欠席しないで。 どうお金を勘定するかに関して学んでください。. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nエンターテインメント、芸術、音楽 - பொழுதுபோக்கு, கலை, இசை\n芸術のない人生なんて、中身のない貝殻みたいなものですよね。. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nスポーツ、ゲーム、趣味 - விளையாட்டு, ஆட்டங்க���், பொழுதுபோக்குகள்\n楽しんでください。 サッカー、チェス、およびマッチ収集に関して. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n人々: 親類、友人、敵など - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\n人体の部分 - மனித உடல் பாகங்கள்\n身体は精神の容器です。 脚、腕、および耳などに関して学んでください。. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n人生、年齢 - வாழ்க்கை, வயது\n人生は短いです。 誕生から死まで、生涯すべてのステージを学んでください。. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n人間の特性1 - மனித பண்புகள் 1\nあなたの周りにいる人々をどのように説明するか。. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n人間の特性2 - மனித பண்புகள் 2\n代名詞、接続詞、前置詞 - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n住居、家具、家庭用品 - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\n住居、家具、家庭用品仕事、ビジネス、オフィス - வேலை, வியாபாரம், அலுவலகம்\nあまり一生懸命働かないで。ちょっと 休んで仕事に関する単語を学んでください。. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n健康、薬、衛生 - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nあなたの頭痛に関してどう医師に話すか。. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\n犬や猫、鳥や魚などすべての動物に関して. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\n地理: 国、都市など - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\nあなたが住んでいる世界を知ってください。. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\n悪い天気なんてありません。天気はいつもすばらしいです。. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n宗教、政治、軍隊、科学 - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\n 戦争より愛を!. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\n母、父、親類。 家族は人生で最も重要なものです。. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\n建築物、組織 - கட்டிடங்கள், அமைப்புகள்\n教会、劇場、鉄道駅、店. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\n挨拶、依頼、歓迎、送別 - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\n人々とつきあう方法を知ってください。. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\n学校、大学に関して. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\n我々が誇る教育過程に関するレッスン パート2. கல்வ��யின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n一、二、三…百万、10億. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n 新しい単語を学んでください。. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\n材料、物質、物体、道具 - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n樹木、花など植物に関して 私たちを囲む自然の驚異を学んでください。. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\n様々な副詞1 - பல்வேறு வினையடைகள் 1\n様々な副詞2 - பல்வேறு வினையடைகள் 2\n様々な動詞1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\n様々な動詞2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\n様々な形容詞 - பல்வேறு பெயரடைகள்\n気持ち、感覚 - உணர்வுகள், புலன்கள்\n愛、憎しみ、嗅覚、 および触覚に関するすべて. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\n測定、測定値 - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\n移動、道案内 - இயக்கம், திசைகள்\nゆっくり、安全運転をお願いします。. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n ほとんど無理ですよね。. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\n ハンドルがどちら側にあるか知らなければなりません。. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\n赤、白、および青に関して. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nあなたが格好よく見えて、暖かく過ごすために着るものに関して. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\n庭仕事や修理、掃除のとき何を使うかを知ってください。. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\n食物、レストラン、台所1 - உணவு, உணவகங்கள்,சமையலறை 1\nおいしいレッスン。 あなたの大好物、グルメ、食いしん坊に関して. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\n食物、レストラン、台所2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2\nおいしいレッスン パート2. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/sreemath-bhagavath-geetha-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_563.html", "date_download": "2020-04-05T10:02:15Z", "digest": "sha1:BI2I37XE6EXRI66GQ3OCCHPGAPVSMIH7", "length": 26093, "nlines": 295, "source_domain": "www.valaitamil.com", "title": "பதின்மூன்றாவது அத்தியாயம் - க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் இந்து மதம்\nபதின்மூன்றாவது அத்தியாயம் - க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்\n॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥\nப்ரக்ருதிம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச\nஏதத்வேதிதுமிச்சாமி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஷவ॥ 13.1 ॥\nஇதம் ஷரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே\nஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித:॥ 13.2 ॥\nக்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பாரத\nக்ஷேத்ரக்ஷேத்ரயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம॥ 13.3 ॥\nதத்க்ஷேத்ரம் யச்ச யாத்ருக்ச யத்விகாரி யதஷ்ச யத்\nஸ ச யோ யத்ப்ரபாவஷ்ச தத்ஸமாஸேந மே ஷ்ருணு॥ 13.4 ॥\nக்ருஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை: ப்ருதக்\nப்ரஹ்மஸூத்ரபதைஷ்சைவ ஹேதுமத்பிர்விநிஷ்சிதை:॥ 13.5 ॥\nஇந்த்ரியாணி தஷைகம் ச பம்ச சேந்த்ரியகோசரா:॥ 13.6 ॥\nஇச்சா த்வேஷ: ஸுகம் து:கம் ஸம்காதஷ்சேதநா த்ருதி:\nஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதாஹ்ருதம்॥ 13.7 ॥\nஆசார்யோபாஸநம் ஷௌசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ:॥ 13.8 ॥\nஇந்த்ரியார்தேஷு வைராக்யமநஹம்கார ஏவ ச\nநித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு॥ 13.10 ॥\nஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோ அந்யதா॥ 13.12 ॥\nஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா அம்ருதமஷ்நுதே\nஅநாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே॥ 13.13 ॥\nஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோ அக்ஷிஷிரோமுகம்\nஸர்வத: ஷ்ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்டதி॥ 13.14 ॥\nஅஸக்தம் ஸர்வப்ருச்சைவ நிர்குணம் குணபோக்த்ரு ச॥ 13.15 ॥\nபஹிரந்தஷ்ச பூதாநாமசரம் சரமேவ ச\nஸூக்ஷ்மத்வாத்ததவிஜ்ஞேயம் தூரஸ்தம�� சாந்திகே ச தத்॥ 13.16 ॥\nஅவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம்\nபூதபர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச॥ 13.17 ॥\nஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்॥ 13.18 ॥\nஇதி க்ஷேத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸநாஸத:\nமத்பக்த ஏதத்விஜ்ஞாய மத்பாவாயோபபத்யதே॥ 13.19 ॥\nப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்யநாதி உபாவபி\nவிகாராம்ஷ்ச குணாம்ஷ்சைவ வித்தி ப்ரக்ருதிஸம்பவாந்॥ 13.20 ॥\nபுருஷ: ஸுகது:காநாம் போக்த்ருத்வே ஹேதுருச்யதே॥ 13.21 ॥\nபுருஷ: ப்ரக்ருதிஸ்தோ ஹி புங்க்தே ப்ரக்ருதிஜாந்குணாந்\nகாரணம் குணஸங்கோ அஸ்ய ஸதஸத்யோநிஜந்மஸு॥ 13.22 ॥\nஉபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா போக்தா மஹேஷ்வர:\nபரமாத்மேதி சாப்யுக்தோ தேஹே அஸ்மிந்புருஷ: பர:॥ 13.23 ॥\nய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச குணை: ஸஹ\nஸர்வதா வர்தமாநோ அபி ந ஸ பூயோ அபிஜாயதே॥ 13.24 ॥\nஅந்யே ஸாங்க்யேந யோகேந கர்மயோகேந சாபரே॥ 13.25 ॥\nஅந்யே த்வேவமஜாநந்த: ஷ்ருத்வாந்யேப்ய உபாஸதே\nதே அபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ஷ்ருதிபராயணா:॥ 13.26 ॥\nக்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோகாத்தத்வித்தி பரதர்ஷப॥ 13.27 ॥\nஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஷ்வரம்\nவிநஷ்யத்ஸ்வவிநஷ்யந்தம் ய: பஷ்யதி ஸ பஷ்யதி॥ 13.28 ॥\nஸமம் பஷ்யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீஷ்வரம்\nந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் கதிம்॥ 13.29 ॥\nப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஷ:\nய: பஷ்யதி ததாத்மாநமகர்தாரம் ஸ பஷ்யதி॥ 13.30 ॥\nதத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா॥ 13.31 ॥\nஷரீரஸ்தோ அபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே॥ 13.32 ॥\nயதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாதாகாஷம் நோபலிப்யதே\nஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே॥ 13.33 ॥\nயதா ப்ரகாஷயத்யேக: க்ருத்ஸ்நம் லோகமிமம் ரவி:\nக்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ருத்ஸ்நம் ப்ரகாஷயதி பாரத॥ 13.34 ॥\nபூதப்ரக்ருதிமோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம்॥ 13.35 ॥\nஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு\nக்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாகயோகோ நாம த்ரயோதஷோ அத்யாய:॥ 13 ॥\nஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதின்மூன்றாவது அத்தியாயம் நிறைவுற்றது.\nதிருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்\nஇமயமலைத் தொடரி���் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு\nதங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்\nபழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது\nவேலூர், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 தெய்வீகத் திருமணங்கள்\nமாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nசனீஸ்வரர் தனிச்சன்னிதி கண்ட திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிசேகம்\nஉத்தரப்பிரதேச கும்பமேளா: தை அமாவாசை நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதிருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்\nஇமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு\nதங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்\nபழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது\nவேலூர், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 தெய்வீகத் திருமணங்கள்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அ���ோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5303-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-master-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-coming-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-master-vaathi-coming-lyric-thalapathy-vijay-anirudh-ravichander-lokesh-kanagaraj.html", "date_download": "2020-04-05T10:34:34Z", "digest": "sha1:5EE5BRG7XEE2H7EYB5XZAFLW2V7T3DLB", "length": 5563, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "தளபதி விஜயின் \" Master \" திரைப்பட வாத்தி Coming ....பாடல் - Master - Vaathi Coming Lyric | Thalapathy Vijay | Anirudh Ravichander | Lokesh Kanagaraj - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 70 ஆக உயர்வு | Sooriyan Fm News\nகொரோனா பற்றிய போலி செய்திகள் | இலங்கையின் அற��விப்பு | Rj Chandru | Sooriyan Fm\n27 ஆம் திகதி வரை வீட்டில் இருங்கள் | அதிகரிக்கும் தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nகாலத்துக்கு தேவையான பழம் | பழக்கடை சத்திய சோதனை\nவத்தளையில் காவல்துறை ஊரடங்கு - Sooriyan Fm News\nகண்ணீரும் வலிகளும் நிறைந்த பெண்களின் மகளிர் தினம் | Women's Day | Sooriyan Fm\nCoronavirus | இலங்கை தயார் நிலையில் \nஇந்திய அணியோடு கை குலுக்கப்போவது இல்லை \nயாழில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் | ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் | SooriyanFM News | Corona Virus\nமாகாண கல்வித்திணைக்களம் பெற்றோருக்கு விடுக்கும் வேண்டுகோள்.\nஒரே நாளில் ஆயிரம் பேர் பலி 33 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று செய்வதறியாது இருக்கும் அமெரிக்கா\nஅரசாங்கத்திற்கு பகிரங்க கோரிக்கைவிடுக்கும் சிவசக்தி ஆனந்தன்\nபுகழ்பெற்ற மைதானம் கொரோனா பரிசோதனை மையமாகிறது#Coronavirus\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்#COVIDー19 #COVID19LK #lka #SriLanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2020/01/02/news/41778", "date_download": "2020-04-05T09:09:15Z", "digest": "sha1:CE7HCLJVQBAMLRBQOMZ2FBGFQF2QTVTZ", "length": 7665, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 14ஆம், 15ஆம் நாட்களில் சீனாவுக்கு முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா அதிபர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nமுன்னதாக ஜனவரி மாதம் முதல் வாரம், சிறிலங்கா அதிபர் பயணத்தை மேற்கொள்வதற்கு பீஜிங் பரிந்துரைத்திருந்தது என்றும், பின்னர் மீளாய்வு செய்யப்பட்டு, 14, 15ஆம் நாள்களில் பயணத்தை மேற்கொள்வதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nநொவம்பர் மாதம் சிறிலங்கா அதிபராகப் பதவியேற்ற பின்னர் கோத்தாபய ராஜபக்ச மேற்கொள்ளவுள்ள இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.\nஅவர் நொவம்பர் 28 தொடக்கம் 30 வரை இந்தியாவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு 0 Comments\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு 0 Comments\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள் 0 Comments\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2020/02/16/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-esoft", "date_download": "2020-04-05T08:51:46Z", "digest": "sha1:LE4JFLFD6W7YHNPJRXLX2QFCVZ4VLKYB", "length": 15373, "nlines": 137, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "மூன்று வருட பிரித்தானிய பட்டப்படிப்புகளை வழங்கும் ESOFT | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nமூன்று வருட பிரித்தானிய பட்டப்படிப்புகளை வழங்கும் ESOFT\nநாடு முழுவதிலும் 40க்கும் அதிகமான கிளை வலையமைப்பைக் கொண்ட வருடாந்தம் 35000க்கும் அதிகமான மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பைத் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கும், இலங்கையின் மாபெரும் தனியார் துறை உயர்கல்விச் சேவையை வழங்கும் ESOFT மெட்ரோ கம்பஸ், தற்போது பரிபூரண மூன்றாண்டு கால பட்டப்படிப்புகளை லண்டனின் பெருமைக்குரிய கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.\nஇந்த கற்கைகள் வழமையான உயர் டிப்ளோமா தொடர்ந்து, அதன் பின்னர் ‘top-up’ பட்டத்தை பிரிதொரு பல்கலைக்கழகத்தினூடாக பெறும் முறைமைக்கு மாறாக, மூன்று வருட கற்கைகளையும் ஒரே பல்கலைக்கழகத்தில் தொடரக்கூடிய வாய்ப்பை வழங்குவதாக அமைந்துள்ளமை விசேட அம்சமாகும். இதனூடாக, மாணவர்கள் தாம் தொடரும் பட்டப்படிப்பை ஒரே கல்வியகத்தில் தொடர்கின்றமையால் அதிகளவு வரவேற்பு காணப்படுவதுடன், முக்கியமாக இலங்கையில் இயங்கும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர் தரப்படுத்தலைப் பெற்ற கல்வியகத்திடமிருந்து பெறப்படுகின்றமையும் விசேடம்சமாக அமைந்திருக்கும்.\nலண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம், 1899ஆம் ஆண்டு தென்மேற்கு லண்டன் பகுதியில் நிறுவப்பட்ட பொது ஆய்வு பல்கலைக்கழகமாக அமைந்துள்ளது. கலை வடிவமைப்பு, நவநாகரீகம், விஞ்ஞானம், பொறியியல் மற்றும் வியாபாரம் ஆகிய கற்கைகளில் நிபுணத்துவம் பெற்ற நவீன பல்கலைக்கழகமாக தன்னை கட்டியெழுப்பியுள்ளது. நான்கு பல்கலைக்கழகங்களில் ஐந்து பீடங்களை கொண்டுள்ளதுடன், சுமார் 20,000மாணவர் தொகையை கொண்டுள்ளது. வளர்ந்து வரும் சர்வதேச நன்மதிப்பை பெற்றுள்ளதுடன், முன்னணி ஆய்வு மற்றும் சர்வதேச பங்காண்மைகளை கொண்டுள்ளதுடன், 2020ஆம் ஆண்டுக்கான ஐக்கிய இராஜ்ஜியத்தின் கார்டியன் பல்கலைக்கழக தரப்படுத்தல்களில் 48ஆம் ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.\nACCA ஸ்ரீலங்கா நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2020\nACCA ஸ்ரீலங்கா நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2020 வழங்கலில் வங்கியியல் பிரிவில் செலான் வங்கி இரண்டாமிடத்தை...\n‘நீடித்து உழைக்கும் வர்த்தக நாமம்’ விருதினை தனதாக்கிய சிங்கர்\nSLIM-Nielsen மக்கள் தெரிவு விருதுகள் நிகழ்வில் தொடர்ந்து 14 ஆவது ஆண்டாக சிங்கர், இலங்கை ‘மக்கள் விரும்புகின்ற மிகச் சிறந்த...\nதேசிய சட்டக் கருத்தரங்கு 2020 உடன் கைகோர்க்கும் Marina Square - Uptown Colombo\nMarina Square - Uptown Colombo - 2020ஆம் ஆண்டுக்கான தேசிய சட்டக் கருத்தரங்கின் 2019 / 2020ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ...\nகாபன் வெளியீட்டு விளைவை 18%இனால் குறைக்கும் Capitol TwinPeaks\nகொழும்பு 2இல் பேரவாவியின் முகப்பில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உயர் மட்ட முதலீட்டு அமைவிடத்தில் Sanken Group இனால்...\nஉலகளாவிய ரீதியில் காணப்படும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்கள் தமது அன்புக்குரியவர்களுடன் உயர்தரம் வாய்ந்த ஓடியோ...\nபெஷன் பக் ஆரம்பித்துள்ள பசுமைத் தோட்டம்\nபெஷன் பக் நிறுவனம், பாடசாலைகளை மையமாகக் கொண்ட தனது முதலாவது பசுமைத் தோட்டம் வேலைத் திட்டத்தை (Green Garden) ஆரம்பித்து...\nநவீன Huawei Y7P சந்தையில் அறிமுகம்\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, தனது Y தொடரின் புதிய இணைப்பான Huawei Y7P ஸ்மார்ட்போனை அண்மையில்...\nசவுத் ஏசியன் டெக்னோலஜீஸின் ‘Kaspersky மாபெரும் ஆச்சரியம்’\nஇலங்கையின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விநியோகஸ்தராகவும், இலங்கையில் Kaspersky உற்பத்திகளின் ஏக விநியோகஸ்தராகவும்...\nஉலக மருந்தாளர் தினத்தை கொண்டாடிய ஹேமாஸ் வைத்தியசாலை\nஇலங்கையின் முன்னணி சுகாதார சேவைகளை வழங்கும் ஹேமாஸ் வைத்தியசாலை உலக மருந்தாளர் தினத்தை பல்வேறு நிகழ்சிகளுடன் கொண்டாடியதுடன்...\nகாப்புறுதித் தளமேடை வழங்கும் பெறுமதி சேர் சேவைகள்\nஇலங்கையில் அபிமானம் பெற்ற Uber சேவை, உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் அதிகமாக பயணம் செய்யப்பட்ட இடங்கள், இலங்கையில் Uber...\nகிராம மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த Coca - Cola\nஇலங்கையில் பண்டைய பொறியியலின் அற்புதத்தை மீட்டமைத்த Coca-Cola Beverages Sri Lanka Ltd. (CCBSL) Coca-Cola அறக்கட்டளையின்...\nஇந்தியில் தீபிகா படு கோனே தயாரித்து வரும் ‘83’யில்...\nகொரோனா வைரஸ் தொற்றும் மலையகப் பெருந்தோட்டப் பிரதேசமும்\nமலையகப் பெருந்தோட்ட மக்கள் தென்னிந்தியாவிலிருந்து ஆங்கிலேரினால்...\nஐக்கியத்துக்குப் பேர்போனதாகச் சொல்லப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரும் இன்றில்லை\nமுஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பு கேள்விக்குள்ளாகப்பட்டுள்ள...\nஇவர்கள் ஏழை என்பதாலும் வறுமை என்பதாலும்...\n“அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்” சுபஹூத் தொழுகைக்கான (அதான்)...\nகொரோனாவை கட்டுப்படுத்த உச்சபட்ச நடவடிக்கைகள்\nஇந்து சமுத்திரத்தின் முத்து என்றழைக்கப்படும் இலங்கையானது...\nதனித்துப் போட்டியிடும் தேசிய காங்கிரஸின் தென்னிலங்கை வியூகம்\nகூட்டமைப்பின் தாரக மந்திரம் இம்முறையும் வெற்றியைத் தருமா\nஇனவாதமே எங்களது பொது எதிரி\nஆட்கொல்லி கொரோனா வூகானிலிருந���து உலகுக்கு தாவியது எப்படி\nகொரோனா மாற்றத்திற்கான மற்றுமொரு ஆரம்பம்\nஆக்கிரமிப்பாளர்களிடம் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது யார்\nகொரோனாவை பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இலங்கை\nஇலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிகள்\n‘நீடித்து உழைக்கும் வர்த்தக நாமம்’ விருதினை தனதாக்கிய சிங்கர்\nACCA ஸ்ரீலங்கா நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2020\nகாபன் வெளியீட்டு விளைவை 18%இனால் குறைக்கும் Capitol TwinPeaks\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://publicnewstv.com/s-7/977", "date_download": "2020-04-05T10:02:48Z", "digest": "sha1:3NSA43V3E3OETQ2TYTW2MULXL7FIXPJD", "length": 10729, "nlines": 120, "source_domain": "publicnewstv.com", "title": " PUBLIC NEWS TV - பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கம் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.", "raw_content": "\nPUBLIC NEWS TV - பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கம் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.\nபொங்கல் பரிசு தொகுப்பு ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.\nதமிழகம் முழுவதுமுள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.\nபொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.\nஅதில் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பும், ஆயிரம் ரூபாயும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.\nபொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பரிசு தொகுப்பை பெற்று செல்கின்றனர்.\nஇன்று 9ம் தேதி துவங்கி வரும் 12ம் தேதிக்குள் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n12ம் தேதி வரை பரிசுத் தொகுப்பு கிடைக்கப்பெறாதவர்களுக்கு 13ம் தேதியும் வழங்கப்பட உள்ளது.\nஇதைத்தொடர்ந்து சென்னை இராயபுரத்தில் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு நேரில் சென்று அமைச்சர் டி.ஜெயக்குமார் பரிசுத் தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் நாளொன்றுக்கு 300 பேர் வீதம் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட இருப்பதாகவும், காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.\nஎனவே பொதுமக்கள் நெரிசலை தவிர்த்து, காலை 8 மணி முதல் மாலை 7 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வந்து பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.\nஅருகில் பகுதி செயலாளர் ஏ.டி.அரசு , மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.கே.கோபால் , பா.சங்கர் உட்பட மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்\nபப்ளிக் நியூஸ் டிவி செய்தியாளர் எம்.கிருஷ்ணகுமார்\nPublic News Tv - திருவெற்றியூரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் கொண்டாட்டம்..\nPublic News Tv - அமெரிக்க அதிபர் டிரம்ப் , மோடிக்கு அறிவுரை கூறவேண்டும் வசந்த குமார் எம்.பி பேச்சு..\nPublic News Tv - பொதுக்கூட்டத்தில் திடீரென பேச்சை நிறுத்திய அமைச்சர்...\nPublic News Tv - கருத்தடை சிகிச்சை செய்துகொள்ள ஆண்களும் முன்வரவேண்டும் அமைச்சர் வேண்டுகோள்..\nPublic News Tv - பஸ் டிரைவர் முன் சீட்டில் உட்காரும் பெண்ணிடம் பேச தடை விதித்து அரசு அதிகாரிகள் உத்தரவு..\nPublic News Tv - சென்னை துறைமுகத்தில் சிங்கங்கள் நடமாட்டம் வெளியான புகைப்படங்கள் உண்மையா.\nPublic News Tv - முஸ்லிம்கள் போராட்டத்தால் அரசுக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nPublic News Tv - வடசென்னை வடக்கு மாவட்ட மேற்கு பகுதி திமுக சார்பில் பொதுக்கூட்டம்..\nPublic News Tv - கொடுங்கையூர் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் ஓபிஎஸ் பங்கேற்பு\nPublic News Tv - கொடுங்கையூர் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் ஓபிஎஸ் பங்கேற்பு\n வண்ணாரப்பேட்டை பகுதியில் தாசில்தார் திடீர் ஆய்வு..\nPUBLIC NEWS TV - மீட்பு பணிகளுக்கு 6 கோடி ரூபாய் வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.\nPublic News Tv - மேன் வெர்சஸ் வைல்டு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது - நடிகர் ரஜினிகாந்த்\nதிமுக வட்டச்செயலாளர் பிறந்தநாள் விழா மாநில மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்த�\nPublic News Tv - பிறந்த குழந்தைக்கு தனது கட்சி பெயரை வைத்த அரசு ஊழியர்..\nPublic News Tv - பள்ளியில் பொங்கல் விழா \" மாணவர்களுக்கு பொங்கல் , கரும்பு ஆகியவற்றை பி.ரவி வழங்கினார்..\nPUBLIC NEWS TV - பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கம் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி ��ைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-04-05T09:25:26Z", "digest": "sha1:H4XNFH66KU5LOFSLBKGBHENSOLHRKH7W", "length": 6595, "nlines": 61, "source_domain": "suvanacholai.com", "title": "வரலாறு – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇறுதியாக “தர்யிய்யா’ என்ற ஊரில் ஹிஜ்ரீ 1158 ஆம் ஆண்டு “அப்துர்ரஹ்மான் பின் சுவைலிம்’ “அஹ்மது பின் சுவைலிம் ” என்பவர்களிடம் விருந்தாளியாக தங்கினார்கள். மக்கள் இமாம் முஹம்மதின் பிரச்சாரத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவர்களுக்குப் பல தொல்லைகள் கொடுக்கின்ற இந்நிலையில், நாம் இமாம் முஹம்மதிற்கு ஆதரவு கொடுப்போமானால், “தர்யிய்யாவின்” அமீர் ஏதும் செய்துவிடுவாரோ. என இப்னு சுவைலிம் அஞ்சினார். ஆனால் உறுதியான ஈமானுடைய இமாம் முஹம்மது அவர்கள், இப்னு சுவைலுமுக்கு அமைதிகூறி பல உபதேசங்களைச் செய்து, நிச்சயமாக அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு ஆதரவு கொடுக்கின்றவர்களுக்கு எவ்விதக் ...\nசிரியா மக்களுக்காக‌ இருகரம் ஏந்துவோம் (v)\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மெளலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், தமிழகம், இந்தியா – நாள்: 15 டிசம்பர் 2016 வியாழக்கிமை – இடம்: ICC தஃவா நிலைய பள்ளி வளாகம், தம்மாம், சவூதி அரேபியா.\nநபிகளாரின் இறுதி நேரம் (v)\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மெளலவி அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் மாநகரம் – நாள்: 23 -மார்ச்-2017 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் பள்ளி வளாகம் ஆடியோவை கேட்க மற்றும் டவுன்லோட் செய்ய‌:⇓ Click here to Download Audio : நபிகளாரின் இறுதி நேரம்\nஅறிஞர்களாக மாறிய அநாதைகள் (v)\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், ராக்கா தஃவா நிலையம் – நாள்: 16 -மார்ச்-2017 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் பள்ளி வளாகம் ஆடியோ : Click here to Download ஆடியோ: அறிஞர்களாக மாறிய அநாதைகள்\nஸ்பெயினில் இஸ்லாம் – 2 of 2 (v)\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மெளலவி மஸூத் ஸலஃபி, இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள் : 09 மார்ச் 2017 வியாழக்கிழ‌மை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம்\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wi-v-ind-2019-3-indian-players-who-might-make-their-debut-in-this-series-2", "date_download": "2020-04-05T11:20:08Z", "digest": "sha1:3L66PQE7H4G7T6WHDH44EMEQMOIIBOT4", "length": 8935, "nlines": 90, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அறிமுகம் காணவுள்ள இளம் இந்திய வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்று வரை முன்னேறிய இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது நாக் அவுட் போட்டியில் தமது மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம், உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது, இந்திய அணி. இதற்கிடையே மிகுந்த ஏமாற்றமடைந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கமும் இந்திய ஆடவர் அணிக்கு தகுதியான புதிய பயிற்சியாளர்களை நியமிக்க ஆயத்தம் காட்டி வருகின்றது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐயின் நிர்வாக குழு கபில்தேவ் உள்ளிட்ட மூன்று முன்னாள் வீரர்கள் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்து இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர்களை தேர்ந்தெடுக்க உள்ளது.\nஅடுத்த மாதம் 3ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பல போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரில் 3 டி20 போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் உள்ளிட்டவை கொண்ட நீண்ட அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. அணியின் மூத்த வீரர்களான விராத் கோலி, தோனி மற்றும் பும்ரா ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று திடீரென விராட் கோலி தான் தொடர்ந்து விளையாட விரும்புவதாக செய்திகள் பரவின. தற்போதைய இந்திய அணியில் திறமையான வீரர்கள் பலர் இருப்பினும், அவர்களுக்கு இது போன்ற தொடர்���ளில் ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு சற்று வாய்ப்பளிக்க வேண்டும்.\nகடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியில் எப்படியாவது இடம்பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சில இளம் வீரர்கள் தங்களது அபார ஆட்டத்தினை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளனர். எனவே, நாளை அறிவிக்கப்பட உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பிடித்து சர்வதேச போட்டிகளில் அறிமுகமாக உள்ள மூன்று வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\nகர்நாடகாவை சேர்ந்த தொடக்க பேட்ஸ்மேனான மயங்க் அகர்வால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் கண்டார். தனது அறிமுக போட்டியான சிட்னி டெஸ்டில் 112 பந்துகளை சந்தித்து 77 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதுவரை இவர் விளையாடிய மூன்று டெஸ்ட் இனிங்ஸில் 195 ரன்களை குவித்துள்ளார். உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறியமையால் அவருக்கு மாற்றாக மயங்க் அகர்வால் அணியில் இணைந்தார். இருப்பினும், ஒரு போட்டியில் கூட இவர் விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ச்சியான பங்களிப்பை அளித்ததால் இத்தகைய அதிர்ஷ்டம் மயங்க் அகர்வாலுக்கு அடித்தது. எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா உடன் இணைந்து அணியின் மாற்று ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இவர் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2017/03/blog-post_96.html", "date_download": "2020-04-05T09:43:32Z", "digest": "sha1:YKD4BUXQATGXLNHXCCNK3BTONUJ2TT6F", "length": 9609, "nlines": 82, "source_domain": "www.alimamslsf.com", "title": "வரலாற்றில் இடம் பிடித்த முஸ்லிம் கலாசார நிகழ்வு | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nவரலாற்றில் இடம் பிடித்த முஸ்லிம் கலாசார நிகழ்வு\n(ஸாஜுதீன் மஹ்ரூப், வஸீம் ஹுஸைன்)\nஸஊதி அரேபிய ரியாத் மாநகரில் அமைந்திருக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதலாவது முஸ்லிம் கலாச்சார நிகழ்வொன்றை 17.03.2017 அன்று வெற்றிகரமாக நாடாத்தி முடித்தனர்.\nமன்னர் பஹ்த் கலாச்சார மண்டபத்தில் வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வு அஸர் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமானது. இந் நிகழ்விற்கு பிரதம அதியாக ஸஊதிக்கான இலங்கைத் தூது��ர் அஸ்மி தாஸிம் கலந்து கொண்ட இந் நிகழ்வில் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் என சுமார் 2000 பேர் கலந்து சிறப்பித்தனர்.\nமுஸ்லிம்கள் உலகிற்கு செய்த சேவைகள், முஸ்லிம்களது வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், அடையாளச் சின்னங்கள், இலங்கை நாட்டின் முஸ்லிகளது பணிகள், சுதந்திரப் போராட்ட உயிர்த் தியாகங்கள், அரசியல்,கல்வி, சமூக, இலக்கிய ரீதியான சேவைகள், அரபெழுத்தணிகள், குர்ஆன் கையழுத்துப் பிரதிகள் என்பன காட்சிப்படுத்தப் பட்டன.\nஅதே போல் இஸ்லாம் என்றால் என்ன எதனை போதிக்கின்றது இஸ்லாம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கான தெளிவுகள் போன்ற தலைப்பில் சிறப்புரைகளும், சிறுவர் நாடகம், கஸீதா, போன்ற மேடை நிகழ்வுகளும் அரைகேற்றப்பட்டன.\nகலந்து கொண்டவர்களுக்கு இஸ்லாம் தொடர்பான ஐயங்களை தீர்க்கும் நூல்கள், இஸ்லாமிய அடிப்படை, நவ முஸ்லிம்களுக்கான வழிகாட்டி நூல்கள் என்பன இலவசமாக விநியோகிக்கப்பட்டன.\nஇந் நிகழ்வில் எமது பல்கலைக்கழக மாணவர்களால் முஸ்லிம்கள் உலகுக்கு செய்த சேவைகள், இலங்கையில் முஸ்லிம்களின் சேவைகள், பணிகள் போன்ற இரு தலைப்புகளிலும் ஸம் ஸம் நீரின் அற்புத தன்மை பற்றிய விபரனமும் காட்சிப்படுத்தப்பட்டன.\nஇக் கலாசார நிகழ்வில் கண்காட்சி மட்டுமல்லாது இரத்ததானம் செய்வதற்கான ஒழுங்குகள், முதலுதவி வசதிகள், புகைத்தல் தொடர்பான விளிப்புணர்வு பதாதைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nமிக வெற்றிகரமான முறையில் வரலாற்று சாதனையோடு நடைபெற்ற இந்கழ்வு இரவு 11 மணியளிவில் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஷாபான் மாதம் - நாம் செய்ய வேண்ட���யது என்ன \nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்லது ரமலான் வினா விடை போட்டி - 2017 வினாக்கள்\nஷாபான் மாதம் - நாம் செய்ய வேண்டியது என்ன \nதுன்பங்களின் போது அல்லாஹ்விடம் மீள்வதற்கான ஆறு அடிப்படைகள் கொரோனா தொற்றுக்கான பதிவு || MJM. Hizbullah Anvari, B.com Rd\nஇமாம் சுதைஸ் - சுருக்கப் பார்வை - || அபூ ஸாஹி\nகக்கப்பட்ட இனவாதமும் கரைத்த இயற்கையழிவும்...\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 05) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\n“ கிராஅத் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் “\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/530380-cong-stoking-violence-over-amended-citizenship-act-amit-shah.html", "date_download": "2020-04-05T09:18:41Z", "digest": "sha1:FLHDHMMFWUJDYFGNTD352HBTCZAT7MHD", "length": 18356, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "இத்தாலி கண்ணாடி அணிந்திருப்பவருக்கு தேசத்தின் வரலாறு தெரியாது: ராகுல் காந்தியை சாடிய அமித் ஷா | Cong stoking violence over amended Citizenship Act: Amit Shah - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 05 2020\nஇத்தாலி கண்ணாடி அணிந்திருப்பவருக்கு தேசத்தின் வரலாறு தெரியாது: ராகுல் காந்தியை சாடிய அமித் ஷா\nபாஜக தேசியத் தலைவர் அமித் ஷா : கோப்புப்படம்\nஇத்தலி கண்ணாடி அணிந்திருப்பவருக்குத் தேசத்தின் வரலாறு தெரியாது என்று பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்\nஜார்கண்ட் மாநிலம், பாகமாரா சட்டப்பேரவையில் உள்ள கிரிதி நகரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அவர் பேசியதாவது\nநாங்கள் கொண்டுவந்த குடியுரிமை திருத்த மசோதாதான் எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றுவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் காங்கிரஸ் கட்சி வன்முறையைத் தூண்டிவிடுகிறது.\nவடகிழக்கு மக்களின் கலாச்சாரம், சமூக அடையாளம், அரசியல் உரிமைகள் அனைத்தும் எந்தவிதத்திலும் இந்த சட்டத்தால் பாதிக்கப்படாது. அதைப் பாதுகாக்கவே செய்யும் என்று நரேந்திர மோடி அரசு உறுதியளிக்கிறது\nமேகாலயா மாநில முதல்வர் கான்ராட்சங்மா தன்னுடைய அமைச்சர்களுடன் நேற்று என்னைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேகாலயாவில் பிரச்சினை இருக்கிறது என்றார்கள். இந்த சட்டத்தில் ஏதேனும் திருத்தம் செய்யுங்கள் என்று கோரினார்கள், ஆனால் சட்டத்தை நன்றாகப��� புரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தேன். கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் இருக்கும் விடுமுறையின்போது இதுகுறித்து விரிவாக ஆலோசிப்போம் எனத் தெரிவித்தேன்\nகாங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இரைச்சலை ஏற்படுத்துகிறார், இந்தியாவின் வரலாறு தெரியாமல் அறியாமையால், இத்தாலி கண்ணாடி அணிந்து பார்க்கிறார்.\nஜார்கண்ட்டில் மாவட்ட இளைஞர் தலைவராக இருக்கும் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் கூட மேம்பாட்டுப் பணிகள் குறித்த கணக்கை அளிக்க முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகளாக என்ன செய்தது.\nஜார்கண்ட் தேர்தலில் காஷ்மீர் விவகாரம் முக்கியத்துவம் இருக்கிறது என்று ராகுல் காந்தி, ஹேமந்த் சோரன் சொல்லட்டும். இந்த மாநில இளைஞர்கள்தான் எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள். ஆனால் இத்தாலி கண்ணாடி அணிந்திருக்கும் ராகுல் காந்திக்கு இந்த வரலாறு தெரியாது.\nகாங்கிரஸ் கட்சி நக்சல் தீவிரவாதத்தையும் ஊக்குவித்து, காஷ்மீரை தீவிரவாதிகள் கைகளில் ஒப்படைத்திருந்தது,அயோத்தி விவகாரத்தை இத்தனை ஆண்டுகளாக நீட்டித்தது. முத்தலாக் தடைச் சட்டத்தை நாங்கள் கொண்டுவந்ததால், எங்களை முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது.\nஇவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nAmit ShahCong stoking violenceAmended Citizenship Act.Jharkhandபாஜக தலைவர் அமித் ஷாகாங்கிரஸ்ராகுல் காந்திஜார்கண்ட் தேர்தல்குடியுரிமைச் சட்டம்பாஜகஉள்துறைஅமைச்சர் அமித் ஷாஇத்தலி கண்ணாடி\nமதச் சிறுபான்மையினர் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று குற்றம்...\nகரோனாவை விடவும் கொடியது வெறுப்பு அரசியல்; வெறுப்புப்...\nகான்பூர் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்களிடம் தப்லீக் ஜமாத்...\nஅமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம்...\nஏழை மக்களுக்கு 1000 ரூபாய் போதுமா\nசமத்��ுவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்\nமலிவான விளம்பர அரசியலைத் தவிருங்கள்; கரோனா ஒழிப்பில்...\nஸ்டாலினுடன் செல்போனில் பேசிய பிரதமர் மோடி, அமித்ஷா: குடும்பத்தினர் உடல் நலனை கேட்டறிந்தனர்\nவிருதுநகரில் பாஜக சார்பில் இயங்கும் மோடி கிச்சன்: ஆதரவற்றோ௫க்கு அரிசி, ப௫ப்பு உள்ளிட்ட...\nஅதிவேகமாக சோதனை முடிவுகளை அறியும் கருவிகளை வாங்க அரசிடம் நிதியில்லை என்றால் மக்களிடம்...\nசிறு சேமிப்பு வட்டி, பிஎஃப் வட்டியைக் குறைத்ததை உடனே கைவிடுக; தமாகா யுவராஜா...\nகரோனவை அறிய அதிவிரைவு நோய்எதிர்ப்புசக்தி பரிசோதனையை பரவலாக நடத்துங்கள்: மத்திய அரசுக்கு ஐசிஎம்ஆர்...\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று: காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேலும்...\nதப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்ட 8 மலேசியர்கள் டெல்லி விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினர்\nடெஸ்ட், டெஸ்ட்தான் முக்கியம்: கரோனாவை விரட்ட லாக்டவுன் போதாது: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம்...\nகரோனவை அறிய அதிவிரைவு நோய்எதிர்ப்புசக்தி பரிசோதனையை பரவலாக நடத்துங்கள்: மத்திய அரசுக்கு ஐசிஎம்ஆர்...\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று: காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேலும்...\n‘என்ன ஷாட் பாஸ் இது’ - ராகுல் திராவிட் தன்னைக் கடிந்து கொண்டதை...\nடெஸ்ட், டெஸ்ட்தான் முக்கியம்: கரோனாவை விரட்ட லாக்டவுன் போதாது: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம்...\nஓய்வு பெறமாட்டார்;டி20 உலகக்கோப்பையில் விளையாடுவார்: தோனி மீது பிராவோ நம்பிக்கை\nஅரசியல் வாழ்வில் அப்பழுக்கற்றவர் ஸ்டாலின்; ஊழலின் ஊற்றுக் கண் அமைச்சர் வேலுமணி: மா.சுப்ரமணியன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalvan.com/news/3445/actress-who-lowered-salary-for-celebrity-actor", "date_download": "2020-04-05T10:27:47Z", "digest": "sha1:R3AABVKET6CJT7FEUY2ZNLBN7EXEGBWG", "length": 6567, "nlines": 61, "source_domain": "muthalvan.com", "title": "பிரபல நடிகருக்காக சம்பளத்தை குறைத்த நடிகை", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள்\nஸ்பெயினில் வரும் 25ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; பிரதமர் தகவல்\nமஹாராஷ்டிராவில் சில மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்க ஆலோசனை\nகொரோனாவால் பாதித்து லண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் பலி\nஉலகளவில் கொரோனா பாதித்தவர���கள் எண்ணிக்கை 12.01 லட்சமாக உயர்வு\nமலேரியா தடுப்பு மருந்து வழங்க இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை\nபிரபல நடிகருக்காக சம்பளத்தை குறைத்த நடிகை\nதமிழில் ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டப்பட்டவர் இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். பாலிவுட் பிரபல நடிகர் நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் சம்பளத்தை அதிகளவு குறைத்திருக்கிறாராம்.\nதமிழில் \"முகமூடி\" அணிந்து வந்த நடிகை, ஒரு படத்திலேயே ஓரங்கட்ட பட்டாராம். ராசி இல்லாத நடிகை என்று கூறப்பட்ட நடிகை, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nதற்போது இந்தியில் மான் நடிகர் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். பாலிவுட்டுக்கு செல்லும் நடிகைகள் பலரும் சம்பளத்தை அப்படியே இரட்டிப்பாக்கி விடுவார்களாம். இந்த விஷயத்தில் நடிகை அப்படியே நேர் எதிராக இருக்கிறாராம். தான் வாங்கி வரும் ஊதியத்தை விட குறைவாகவே இந்த படத்தில் வாங்க சம்மதித்திருக்கிறாராம்.\nமான் நடிகருடன் இணைந்து நடிக்க நடிகை பல வருட கனவாம். இப்போது அமைந்திருப்பதால் சம்பளத்தை பெரியதாக கருதவில்லையாம்.\nசொந்தப் படமா... என்னை விடுங்கப்பா\nவெளிநாட்டுக்கு போய் வந்தார்கள்... கொரோனா அச்சத்தால்...\nஎவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அம்மா கேரக்டருக்கு \"நோ\"......\n17 வயதுக்குட்பட்ட பெண்கள் கால்பந்து உலக கோப்பை போட்டி...\n\"இந்திய வீரர்களை மட்டுமே வைத்து ஐபிஎல் போட்டிகளை...\nகொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சச்சின்...\nகொரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு டோக்கியோ ஒலிம்பிக்...\n\"விளையாட்டுப் போட்டிகளை வரும் ஏப்ரல் 15ம தேதி வரை நடத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4917:%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&catid=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&Itemid=65", "date_download": "2020-04-05T09:08:04Z", "digest": "sha1:Z7K2N54SZXBOWUHTJ3XWM7OBKORSL22R", "length": 33077, "nlines": 126, "source_domain": "nidur.info", "title": "யார் இந்த யூதர்கள் – வரலாறு", "raw_content": "\nHome கட்டுரைகள் பொது யார் இந்த யூதர்கள் – வரலாறு\nயார் இந்த யூதர்கள் – வரலாறு\n\"யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.\" இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகம���க இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது.\nஅவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான \"தோரா\", கிறிஸ்தவர்களால் பைபிளில் \"பழைய ஏற்பாடு\" என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)\nபைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும். சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம்.\nசியோனிஸ்டுகளுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினர்.\nபாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான \"பொக்ரொம்\" என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர். புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை ��ருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர்.\nஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் கோப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரஜயாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை). அதன் படி ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர்.\nசியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை.\nபைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியளரால் பைபிளில் உள்ளபடி \"புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்\" என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை. மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சி���ாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராய்ச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன்.\n1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.\nகிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க்கதரிசி. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு(பாலஸ்தீனம்) கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர். முதலாவதாக இப்போது உள்ளது போல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும் இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை.\nகி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.\nஇதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அஸ்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும். இன்று இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். \"யூத எதிர்ப்பாளர்\" என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது.\nயூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், \"யார் இந்த யூதர்கள்\" என்ற கேள்வி எழுகிறதல்லவா \"யூத இனம்\" என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது. முதலில் யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா( மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரை யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர். குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும், (அல்ஜீரியா-மொரோக்கோ) குறிப்பிட்ட காலம் யூத இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர்.\nநீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை.\nயூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன் இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேஷ பட்டப் பெயர்கள் உள்ளன.\nஇன்றைய இஸ்ரேலிய தேசத்தின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய யூதர்களின் கைகளில் உள்ளது. இவர்களது நதிமூலம் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகள் நடந்துள்ளன. அந்த தேடலில் \"கஸார்\" இராசதானி பற்றி தெரியவந்தது. அதுவே ஐரோப்பிய யூதர்களின் மூலமாக நம்பப்படுகின்றது. முன்னொரு காலத்தில் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும், தெற்கு ரஷ்யாவையும், கிழக்கு உக்ரைனையும் சேர்த்து ஒரு மாபெரும் யூத இராஜ்யம் பத்தாம் நூற்றாண்டு வரை நிலைத்து நின்றது. கஸார் மக்கள் மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும் அவர்கள் ஆட்சியின் கீழ் பிற இனத்தவர்களும் வாழ்ந்தனர். மேற்கே கிறிஸ்தவ மதமும், கிழக்கே இஸ்லாமிய மதமும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டுக்குமிடையே தமது தனித்தன்மையை காப்பாற்றுவதற்காக, கஸார் ஆளும் வர்க்கம் யூத மதத்திற்கு மாறியது. இந்த மத மாற்றம் அரசியல் காரணத்திற்காக ஏற்பட்ட ஒன்று. இன்று நடுநிலை பேண விரும்பும் சுவிட்சர்லந்துடன் ஒப்பிடத்தக்கது.\nகஸார் இராசதானி அரபு-இஸ்லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர்களுடன் கலந்து விட்டனர். பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது. புலம்பெயர்ந்த யூதர்கள் \"யிட்டிஷ்\" கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது.\nஇஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-05T09:49:35Z", "digest": "sha1:VGNQXFBZLQEMKV74ZPJ26VGNIRIB4NEN", "length": 13981, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "பொன் இராதாகிருஷ்ணன் |", "raw_content": "\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழிப்போம்\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஎத்தரப்புக்கும் பாதகமின்றி அம��ந்த தீர்ப்பு\nமுன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு.பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கைச் செய்தி. அயோத்தி ராமஜென்ம பூமி பிரச்சனையில் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு இந்திய நீதித்துறையின் நீதி பரிபாலனத்தில் மிக முக்கிய ......[Read More…]\nNovember,9,19, —\t—\tபொன் இராதாகிருஷ்ணன்\n1800நாட்களில் என்ன செய்தார் என்பதை மட்டும் பாருங்கள்\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி மக்கள் , மாணவர்கள் யாருக்கு வாக்கு செலுத்துவது சரி சென்ற 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் நீங்கள் பொன். இராதாகிருஷ்ணன் அவர்களை வெற்றிபெறச் செய்தீர். வாக்களித்த ......[Read More…]\nMarch,29,19, —\t—\tபொன் இராதாகிருஷ்ணன்\nஎய்ம்ஸ் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி\nமாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிகை செய்தி. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழின் தலைநகரான மதுரைக்கு மேலும் புகழ் சேர்க்கும் வண்ணம் இந்தியாவின் உயரிய AIIMS மருத்துவமனை ......[Read More…]\nDecember,17,18, —\t—\tநரேந்திர மோடி, பொன் இராதாகிருஷ்ணன்\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது மகிழ்ச்சியை தருகிறது\nமாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி. மார்த்தாண்டம் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த மார்த்தாண்டம் மேம்பாலம் ஏறக்குறைய 75 சதமான பணிகள் முடிக்கப்பெற்று பொது மக்கள் பார்வைக்காக நேற்றைய தினம் (10/11/2018) மாலை 4 மணி முதல் ......[Read More…]\nNovember,11,18, —\t—\tபொன் இராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் பாஜக. ஆட்சிக்கு வரும்போது தான் வளர்ச்சியின் உச்சத்தை எட்டமுடியும்\nகுடியாத்தத்தில் பாஜக மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் எல்லா நிலைகளிலும் தகுதிபெற்ற தலைவர்களாக ......[Read More…]\nOctober,30,18, —\t—\tபா ஜ க, பொன் இராதாகிருஷ்ணன்\nமாண்புமிகு மத்தியநிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துச் செய்தி. மனித சமுதாயத்திற்கு அடிப்படை தேவைகளாக இருக்கின்ற வீரம், கல்வி, செல்வம் ஆகிய மூன்றையும் அள்ளி வழங்குகின்ற மா ......[Read More…]\nOctober,18,18, —\t—\tபொன் இராதாகிருஷ்ணன்\nசுரேஷ் பிரபுவுடன் பொன். இராதாகிருஷ்ணன் நேரில் சந்திப்பு\nமாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலகப் பத்திரிகை செய்தி. இன்று (20/09/2018) டெல்லியில் மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் வர்த்தக துறை அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு அவர்களை மத்திய அமைச்சர் திரு. ......[Read More…]\nSeptember,20,18, —\t—\tபொன் இராதாகிருஷ்ணன்\nஅனைவருக்கும் எல்லா நலன்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்\nமாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தி முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை சதுர்த்தி விழாவில் அனைவருக்கும் எல்லா நலன்களும், வளங்களும் கிடைக்க வேண்டும் என்றும், ......[Read More…]\nSeptember,12,18, —\t—\tபொன் இராதாகிருஷ்ணன், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து\nஸ்ரீ கிருஷ்ணனின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைத்திட மனமார பிரார்த்திக்கிறேன்\nமாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்துச் செய்தி உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். “பலன் தரும் செயல்களில் ......[Read More…]\nSeptember,2,18, —\t—\tபொன் இராதாகிருஷ்ணன்\nசி.ஆர். நந்தகுமார் இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியிருப்பது கோழைத்தனமானது\nமாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி பா.ஜ.க. கோவை மாவட்ட தலைவர் திரு. சி.ஆர். நந்தகுமார் அவர்கள் இல்லத்தின் மீது பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டு வீசியிருப்பது ......[Read More…]\nMarch,22,18, —\t—\tபொன் இராதாகிருஷ்ணன்\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\n1800நாட்களில் என்ன செய்தார் என்பதை மட்டு� ...\nஎய்ம்ஸ் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்� ...\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்� ...\nதமிழகத்தில் பாஜக. ஆட்சிக்கு வரும்போது � ...\nசுரேஷ் பிரபுவுடன் பொன். இராதாகிருஷ்ணன ...\nஅனைவருக்கும் எல்லா நலன்களும், வளங்களு� ...\nஸ்ரீ கிருஷ்ணனின் அருள் அனைவருக்கும் ப� ...\nசி.ஆர். ந���்தகுமார் இல்லத்தின் மீது பெட் ...\nதர்மம் தொடர்ந்து வெல்கிறது, தாயகம் தொட� ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2020-04-05T09:01:01Z", "digest": "sha1:N4QFGR7XOJ4FEJBTCDZXJPEAHZ35SQ6L", "length": 10382, "nlines": 116, "source_domain": "www.ilakku.org", "title": "தென்னை பயிர்ச்செய்கையாளர் அபிவிருத்தி சங்கம் திறப்பு!! | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் தென்னை பயிர்ச்செய்கையாளர் அபிவிருத்தி சங்கம் திறப்பு\nதென்னை பயிர்ச்செய்கையாளர் அபிவிருத்தி சங்கம் திறப்பு\nசுடர்ஓளி தென்னை பயிர்ச்செய்கையாளர்அபிவிருத்தி சங்க அலுவலகம் வ்வுனியா சமயபுரம் கிராமத்தில் இன்றயதினம் திறந்துவைக்கப்பட்டது.\nசங்கத்தின் தலைவர் இ.யோ.கேமன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்னைபயிர்செய்கை சபையின் வலய இணைப்பாளர்\nஜெயந்த பமுனுஆராட்சி முதன்மை அதிதியாக கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.\nகிராமமட்டங்களில் தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்காகவும் தென்னையின் மூலம் மேற்கொள்ளப்படும் உற்பத்திகளை அதிகரித்து அதனால் வரக்கூடிய உப வருமானங்களை பெருக்குவதுடன், தொழில் வாய்ப்பினை ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு குறித்த சங்கம் இயங்கவுள்ளமை குறிப்பிடதக்கது.\nஇந்நிகழ்வில் தென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் உதயச்சந்திரன், தென்னை அபிவிருத்தி சங்கங்களின் இணைப்பாளர் மா.ரோய் ஜெயக்குமார்,பயிரச்செய்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nPrevious articleபொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வன்னி மாவட்ட புளொட் வேட்பாளர்கள்\nNext articleவடக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகளில் வவுனியா மாவட்டம் புறக்கணிப்பு.வீடியோ இணைப்பு\nசொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் ���மிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி\nபிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி\nமெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்\n'ஒருவரின் கவனக் குறைவு பலரின் துன்பங்களுக்கு வழிவகுக்கும் '\nதேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)\nகோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) – மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்\nவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)\nபுலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)\nமன்னார் சதொச மனித புகைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த வவுனியா நீதிமன்றம் உத்தரவு ...\nபிரான்ஸ் தூதுவர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார்.\nசிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர்-கஜேந்திரன்\nசொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி\nபிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி\nமெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஅமைதிப் பணிக்கு செல்கின்றனர் இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள்\nபோலிச் செய்தியை முகநூலில் பதிவிட்டவர் கைதாகி தடுப்புக் காவலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/95463/news/95463.html", "date_download": "2020-04-05T10:45:38Z", "digest": "sha1:AKGCKDCEATGGKLQMJZ5N6PRONEIOWX24", "length": 4583, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "மக்களுக்கான நிவாரணங்களை சரிவர வழங்கினேன் – மஹிந்த!! : நிதர்சனம்", "raw_content": "\nமக்களுக்கான நிவாரணங்களை சரிவர வழங்கினேன் – மஹிந்த\nஎந்த தடைகள் இருந்த போதிலும் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்களை சரிவர வழங்குவதற்கு தான் நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nதான் அதிகாரத்திற்கு வந்தால் உரம் நிவாரணம் வழங்குவது தொடர்பாக முன்னுரிமை வழங்குவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.\nபொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்‌ஷ இதனைத் தெரிவித்திருந்தார்.\nவயிறு வீக்கத்தை விரட்ட வழிகாட்டும் யோகாசனங்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nமொறு மொறு முட்டை ரெஸிபி\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nமுட்டை இருக்க அப்ப இத ட்ரை பண்ணுங்க\n2 ஸ்பூன் ரவை போதும் உடனே இந்த புட்டிங் செய்து பாருங்க \nகடைக்கு போகாமல் 15 நிமிடத்தில் வீட்டிலேயே பஞ்சு போல பன்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2018/05/", "date_download": "2020-04-05T09:14:04Z", "digest": "sha1:LYMHR7NXKTO6FADLKEM2G676IYH743TH", "length": 7944, "nlines": 197, "source_domain": "sudumanal.com", "title": "May | 2018 | சுடுமணல்", "raw_content": "\nIn: பதிவு | முகநூல் குறிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் தொடர் அராஜகமும் கோரமான சம்பவங்கள் மட்டுமே. காஸ்மீர் போல ஒரு போராட்டச் செயல்நெறி தொடர்ச்சியில் நடந்த நடக்கிற சம்பவத்துக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. காஸ்மீரியர்கள் தம்மை இந்தியர்களாக அடையாளப்படுத்திய நாட்கள் கடக்கப்பட்டுவிட்டன. தமிழகம் அப்படியல்ல. தம்மை இந்தியர்களாகவும் தமிழர்களாகவும் உணர்கிற நிலையிலுள்ள சமூகம் அது.\nIn: முகநூல் குறிப்பு | விமர்சனம்\nபுலிகள் அரசு இடையிலான இறுதிப்போரில் போரை ஆதரிக்கிறோம். இன்னும்மேலே போய் புலிகளை அழித்ததுக்கு இலங்கை அரசாங்கத்துக்கும் ராஜபக்சவுக்கும் நன்றியும் சொல்கிறோம்.\nபிறகொருநாள் போருக்கு எதிராக பொதுமையாக குரல்கொடுக்கிறோம்.\nபிறகொருநாள் புலி அமைப்பிலிருந்த போராளிகள் குறித்து கவலைப்படுகிறோம்.\nபுகலிட நாடுகளிலிருந்து விடுமுறை போலவொரு நினைப்புடனும், வாழ்ந்து திளைத்த மண் அதன் மனிதத் தொடர்புகள் என ஒரு கலப்பான அனுபவத்தை பெறும் அங்கலாய்ப்புடனும் இலட்சம் பேருக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் இலங்கை போய் வருகிறார்கள். மேற்குலக வாழ்வின் இயந்திரத்தனமான வாழ்வும், அந்தந்த நாட்டு சமூகங்களோடு தகவமையும் (integration) ஆற்றலின்மை மற்றும் காலநிலை தருகிற ஒருவித அந்நியத்தன்மையும் அவர்களுக்கு இவ்வாறான பயணத்தைத் தூண்டுகின்றன. அது புரிந்துகொள்ளப்படக்கூடியது.\nIn: கட்டுரை | விமர்சனம்\n// ஈழ விடுதலைப் போராட்டத் தலைவர்கள் எல்லோருமே பிம்பக் கட்டமைப்புகள்தான். அவர்கள் சமூகம் குறித்து, விடுதலை குறித்து, பொருளாதாரம் குறித்து, சுற்றுச்சூழல் குறித்து, சமூகவிடுதலை குறித்து, தத்துவம் குறித்து, வரலாறு குறித்து தீவிரமாகவும் ஆய்வுத்தன்மையுடனும் பேசிய, எழுதிய, பேட்டியளித்த கருத்துகளை கண்டடைய முடிவதேயில்லை.// – 06.05.18, FB\nஇந்த முகநூல் குறிப்பு இயக்கத்தை அகநிலையில் வைத்துப் பார்த்து எழுதப்பட்ட ஒன்று. இதற்கு வந்திருந்த பக்குவமான பின்னூட்டங்கள் ஒரு விரிவான பதிவை செய்ய வைத்திருக்கிறது.\nவாசிப்பும் உரையாடலும்- நிகழ்வு 16\nஅதிகாரத்தின் மீறலும் ஊடக சுதந்திரத்தின் இருப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C-2/", "date_download": "2020-04-05T10:22:16Z", "digest": "sha1:IXG7I3OHD77CGXIHH5UK4HD6WVT4SNYF", "length": 5571, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "சுஷ்மா கிர்கிஸ்தானின் ஜனாதிபதி சந்திப்பு, இருதரப்பு உறவு பற்றிய விவாதங்கள் | GNS News - Tamil", "raw_content": "\nHome world சுஷ்மா கிர்கிஸ்தானின் ஜனாதிபதி சந்திப்பு, இருதரப்பு உறவு பற்றிய விவாதங்கள்\nசுஷ்மா கிர்கிஸ்தானின் ஜனாதிபதி சந்திப்பு, இருதரப்பு உறவு பற்றிய விவாதங்கள்\nபிஷ்கெக் வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் கிர்கிஸ்தான் அதிபர் சோனொன்பே ஜீன்பெரோவைச் சந்தித்து அனைத்து மத்திய பகுதிகளிலும் இந்த மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் உறவை பலப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தார். கஜகஸ்தானுக்கு விஜயம் செய்த பின்னர், அவர் கிழக்கு கிர்கிஸ்தானின் தலைவராக இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை அடைந்தார். வளங்கள் நிறைந்த நாடுகளுடன் மூலோபாய கூட்டுறவை\nPrevious articleஅனில் அம்பானி, உச்ச நீதிமன்றம் கடன்களை திருப்பிச் செலுத்த பெரிய சகோதரருக்கு சொத்துக்களை விற்றுக் கொடுக்கிறது (ஜிஎன்எஸ்) டி. 04\nNext articleபிலிப்பைன்ஸ்: அதிபர் புல்டோசர் 37 மில்லியன் பயணிகள் ரயில்��ள் மீது\nஉக்ரைனில் முதுமையால் 8 வயது சிறுமி உயிரிழப்பு அரியவகை மரபணு நோயால் சோகம்\nஜப்பான் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் சிக்கி தவித்த அமெரிக்கர்கள் 300 பேர் தாயகம் திரும்பினர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/dec/01/tamil-jobs-tnpsc-recruitment-2019-for-18-archaeological-officer-posts-3294880.html", "date_download": "2020-04-05T10:06:49Z", "digest": "sha1:4KFLYUR6XP3QJP4HTCRZ7FU6FJDC2IAJ", "length": 10536, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரூ.1.14 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வேண்டுமா டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n04 ஏப்ரல் 2020 சனிக்கிழமை 12:09:13 PM\nரூ.1.14 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வேண்டுமா\nதமிழக அரசின் தொல்லியல் துறையில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ் வெளியிட்டுள்ள இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநிர்வாகம்: தமிழக தொல்லியல் துறை\nதேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC)\nசம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,14,800\nதகுதி: 28.11.2019 தேதியின்படி கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் பண்டைய கால வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் முதுகலைப் பட்டம் அல்லது வரலாறு, இந்திய வரலாறு, தமிழ் உள்ளிட்ட துறையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை படிப்பில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டிருப்பது அவசியம்.\nவயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி உச்ச வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்னும் அதி���ாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வுக் கட்டணம்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை பதிவுக்கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எனவே, முதன் முதலாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 250 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது.\nதேர்வுக்கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது நேரடி வங்கி மூலமாகச் செலுத்த வேண்டும்.\nமேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற http://www.tnpsc.gov.in/Notifications/2019_33_notifn_Archaeological_Officer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.02.2020\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.12.2019\nஊரடங்கு உத்தரவு - 11வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 11வது நாள்\nகரோனா தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு\nசென்னைக்கு ரயில் மூலம் வந்த நிவாரண பொருட்கள்\nரேஷன் கடைகளில் நிவாரண நிதி\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/xiaomi-redmi-7-3gb-ram-white-price-psd1au.html", "date_download": "2020-04-05T10:46:12Z", "digest": "sha1:KQ3YP25UMWSWCXX7DODVA26SPG3DXHBY", "length": 20926, "nlines": 485, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளக்ஸிஅசாமி ரெட்மி 7 ௩௨ஜிபி ௩ஜிபி வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nக்ஸிஅசாமி ரெட்மி 7 ௩௨ஜிபி ௩ஜிபி வைட்\nக்ஸிஅசாமி ரெட்மி 7 ௩௨ஜிபி ௩ஜிபி வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nக்ஸிஅசாமி ரெட்மி 7 ௩௨ஜிபி ௩ஜிபி வைட்\nக்ஸிஅசாமி ரெட்மி 7 ௩௨ஜிபி ௩ஜிபி வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nக்ஸிஅசாமி ரெட்மி 7 ௩௨ஜிபி ௩ஜிபி வைட் - பெருக்கல்சுருக்கம்\nக்ஸிஅசாமி ரெட்மி 7 ௩௨ஜிபி ௩ஜிபி வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nக்ஸிஅசாமி ரெட்மி 7 ௩௨ஜிபி ௩ஜிபி வைட் சமீபத்திய விலை Apr 01, 2020அன்று பெற்று வந்தது\nக்ஸிஅசாமி ரெட்மி 7 ௩௨ஜிபி ௩ஜிபி வைட்டாடா கிளிக், பிளிப்கார்ட், அமேசான் கிடைக்கிறது.\nக்ஸிஅசாமி ரெட்மி 7 ௩௨ஜிபி ௩ஜிபி வைட் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 8,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nக்ஸிஅசாமி ரெட்மி 7 ௩௨ஜிபி ௩ஜிபி வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. க்ஸிஅசாமி ரெட்மி 7 ௩௨ஜிபி ௩ஜிபி வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nக்ஸிஅசாமி ரெட்மி 7 ௩௨ஜிபி ௩ஜிபி வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 6168 மதிப்பீடுகள்\nக்ஸிஅசாமி ரெட்மி 7 ௩௨ஜிபி ௩ஜிபி வைட் விவரக்குறிப்புகள்\nமாடல் பெயர் Redmi 7\nஆப்பரேட்டிங் சிஸ்டம் Android v9.0 (Pie)\nடிடிஷனல் பிட்டுறேஸ் Splash proof\nபேட்டரி வகை 6 Months\nஇன்டெர்னல் மெமரி 32 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Up to 512 GB\nப்ரோசிஸோர் சோறே Kryo 250)\nகாட்சி அளவு 6.26 inches\nடிஸ்பிலே டிபே IPS LCD\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Corning Gorilla Glass v5\nமியூசிக் பழைய தடவை No\nபேட்டரி திறன் 4000 mAh\nஆடியோ ஜாக் 3.5 mm\nகைரேகை சென்சார் நிலை Rear\n( 208483 மதிப்புரைகள் )\n( 211475 மதிப்புரைகள் )\n( 19 மதிப்புரைகள் )\n( 3750 மதிப்புரைகள் )\n( 49194 மதிப்புரைகள் )\n( 545674 மதிப்புரைகள் )\n( 158 மதிப்புரைகள் )\n( 2019 மதிப்புரைகள் )\n( 172885 மதிப்புரைகள் )\n( 313213 மதிப்புரைகள் )\nக்ஸிஅசாமி ரெட்மி 7 ௩௨ஜிபி ௩ஜிபி வைட்\n4.4/5 (6168 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அட��க்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/ulavar-thinam_466.html", "date_download": "2020-04-05T09:01:05Z", "digest": "sha1:IBIZ7Z46JXDWCWQ4IG3M3LFR3BQZJ4TV", "length": 29330, "nlines": 334, "source_domain": "www.valaitamil.com", "title": "poem-ulavar thinam | கவிதை-உழவர் தினம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கவிதை\nஉற்ற துணை வேறாருமில்லை ....\nசலகை எழுநூறு ரூபாய் ....\nவெறும் மூனு ரூபாய் ...\nஒன்றாய் நிர்ணயிக்கப் படுகிறதே ...\nநிலை இங்கே வந்துவிடாதா ....\nஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன்\nநிழலாடும் நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன்\nநேர்நின்றால் இருக்கமாட்டீர் - பாவலர் கருமலைத்தமிழாழன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யா��்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5234-%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-trailer-day-knight-directed-by-nk-kandi-2020-thriller-tamil-movie-official-trailer-2-4k-hd.html", "date_download": "2020-04-05T10:40:12Z", "digest": "sha1:Y2XLNFPPN4TWMJZ7PFPXFG4NL6T3NOKI", "length": 5505, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "\" டே நைட் \" திரைப்பட Trailer - Day Knight | Directed by NK Kandi | 2020 Thriller Tamil Movie | Official Trailer 2 [ 4K HD ] - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவத்தளையில் காவல்துறை ஊரடங்கு - Sooriyan Fm News\nமதுபானம் அருந்தினால் கொரோனா கொடூரமாகுமா\nயாழில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் | ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் | SooriyanFM News | Corona Virus\n���லங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 70 ஆக உயர்வு | Sooriyan Fm News\nஆர்யா & சாயிஷா வின் நடிப்பில் உருவான திகில் \" Teddy \" திரைப்பட Teaser - Teddy Official Teaser\nசித்திரை புத்தாண்டுக்கு முன்னர் வேதன அதிகரிப்பு கிடைக்கும் என்று ஜனாதிபதி கூறுகின்றார்\nCovid 19 தனிமைப்படுத்தல் நிலையமாக மாறவுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்\nCoronavirus | இலங்கை தயார் நிலையில் \nஇத்தாலியில் வேகம் எடுக்கும் கொரோனா | இலங்கையர் நிலை | Sooriyan Fm News\nமட்டக்களப்பு Campus உள்ளே நடப்பது என்ன\nமாகாண கல்வித்திணைக்களம் பெற்றோருக்கு விடுக்கும் வேண்டுகோள்.\nஒரே நாளில் ஆயிரம் பேர் பலி 33 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று செய்வதறியாது இருக்கும் அமெரிக்கா\nஅரசாங்கத்திற்கு பகிரங்க கோரிக்கைவிடுக்கும் சிவசக்தி ஆனந்தன்\nபுகழ்பெற்ற மைதானம் கொரோனா பரிசோதனை மையமாகிறது#Coronavirus\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்#COVIDー19 #COVID19LK #lka #SriLanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/pondycherri-police-about-corona-915178.html", "date_download": "2020-04-05T09:35:11Z", "digest": "sha1:S5BIAZWY5QU7UYLTZXDQKVNLAMSFCLCO", "length": 8414, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடிக்கடி கை கழுவுங்க.. கையை சுத்தமாக வச்சிருங்க.. புதுச்சேரி போலீஸ் சூப்பரப்பு! - வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடிக்கடி கை கழுவுங்க.. கையை சுத்தமாக வச்சிருங்க.. புதுச்சேரி போலீஸ் சூப்பரப்பு\nபுதுச்சேரி: கொரோனா வைரஸிலிருந்து இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் எவ்வாறு தங்களது கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை புதுச்சேரி போக்குவரத்து காவலர்கள் சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகள் முன்பு வரிசையாக நின்று செய்முறை விளக்கம் செய்து காண்பித்தது பயனுள்ளதாக இருந்தது.\nஅடிக்கடி கை கழுவுங்க.. கையை சுத்தமாக வச்சிருங்க.. புதுச்சேரி போலீஸ் சூப்பரப்பு\nசெப்டம்பர் வரை ஊரடங்கு தேவைப்படுமா\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கல்யாணத்தை தள்ளி வைத்த டாக்டர்\nவிளக்கு ஏற்றுவதன் பின்னணியில் அறிவியல் காரணம் இல்லை\nகொரோனா ஒரு கொரில்லா யுத்தம் | கவிஞர் வைரமுத்து |ONEINDIA TAMIL\nமோடி ஏப்ரல் 5 தேர்வு செய்தது ஏன்\n05-04-2020 வேலூர் - கோவிட்-19 4 பேருக்கு கொரோனா உறுதி\nலட்சக்கணக்கான மக்களை காவு வாங்கிய கொடூரமான சில பெருந்தொற்று நோய்கள் | Oneindia Tamil\n டைரக்டர் பாக்யராஜ் உருக்கம் | ONEINDIA TAMIL\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-five-close-encounters-of-the-tournament-so-far-2", "date_download": "2020-04-05T11:04:55Z", "digest": "sha1:2MDM3UOLXYJQIGIXQOC2ZXP2LANBRXZ2", "length": 7160, "nlines": 52, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நடப்பு உலகக் கோப்பை தொடரில் பரபரப்பாக முடிந்த ஆட்டங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nபன்னிரண்டாவது உலக கோப்பை தொடரின் முதல் பாதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தோல்வியே சந்திக்காத அணிகள் என்ற பெருமையை கொண்டுள்ளன. தொடரை நடத்தும் நாடான இங்கிலாந்து, இரு தோல்விகளையும் மற்றும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா ஒரு தோல்வியையும் கண்டு உள்ளன. இந்த உலக கோப்பை தொடரில் குறிப்பிடும் வகையில், வங்கதேசம் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது. நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்து வெற்றியை கண்டது, இலங்கை. ஒரு சிறப்பான தொடரை அளிக்க தவறியுள்ள தென் ஆப்பிரிக்க அணி தொடரிலிருந்து வெளியேறும் அணிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. எனவே, இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சில திரில்லான ஆட்டங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\n#3.வங்கதேசம் Vs தென் ஆப்பிரிக்கா:\nலண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று ஆரம்ப போட்டியிலேயே அமர்க்களப்படுத்தியது. இந்த ஆட்டத்திற்கு முன்னர், இவ்விரு அணிகளும் விளையாடியுள்ள 20 போட்டிகளில் வெறும் மூன்றில் மட்டுமே வங்கதேச அணி வெற்றி பெற்று மோசமான சாதனையை படைத்திருந்தது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான ஆம்லா ஆகியோர் காயங்களால் அவதிப்பட்டு விளையாடாததால் சற்று பின்னடைவாக அமைந்தது. டாஸ் வென்று வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தது, தென்னாபிரிக்கா. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே வங்கதேசம் இரு விக்கெட்களை இழந்து தவித்திருந்த வேளையில் 4 ஓவர்கள் வீசிய லுங்கி இங்கடி தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு போட்டியிலிருந்து விலகினார். இதன் பின்னர், வங்கதேச அணியின் பேட்டிங் இணையான ஷகிப் அல்-ஹஸன் மற்றும் முஷ்ஃபிகர் ரஹீம் கூட்டணி ஆட்டத்தை மீட்டெடுத்தது. மூன்றாம் விக்கெட்டுக்கு இந்த இருவரும் இணைந்து 142 ரன்களை குவித்தனர். அதன்பின்னர், இறுதிக்கட்ட ஓவர்களில் கவனம் செலுத்திய மகமதுல்லா 33 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். ஒருநாள் போட்டிகளில் தங்களது அதிகபட்ச ஸ்கோரான 330 ரன்களை பதிவு செய்தது, வங்கதேசம்.\nஇதன் பின்னர், களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 26 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை குவித்து இருந்தது. எதிர்பாராதவிதமாக கேப்டன் டு பிளிசிஸ் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர், டுமினி ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.firetestingequipment.com/ta/iso/", "date_download": "2020-04-05T10:16:23Z", "digest": "sha1:OLAM24G2D3UPSUAOAHAYR6DJH4HSDUL5", "length": 7119, "nlines": 238, "source_domain": "www.firetestingequipment.com", "title": "ஐசோ உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் - சீனா ஐசோ தொழிற்சாலை", "raw_content": "\nகதிரியக்கத் தளம் அமைத்தல் குழு டெஸ்ட் சாதனங்கள்\nஸ்டெய்னர் சுரங்கம் டெஸ்ட் சாதனங்கள்\nகிடைமட்ட தீப்பற்றும் சோதனை உபகரணம்\nEn71 பிஎல்சி டச் ஸ்கிரீன் டாய் ஒருங்கிணைந்த கட்டுப்படுத்தப்பட்ட ...\nNBS-புகை அடர்த்தி டெஸ்ட் பெட்டி\nஆடை பாதுகாப்பு வெப்பம் மற்றும் ... பாதுகாப்பு எதிராக\nசிறிய ஃபிளேம் பற்றவைப்பு சோதனையாளர்\nதலை மற்றும் நே மதிப்பீட்டிற்கான EN71-8 டெம்ப்ளேட் டி ...\nஐஎஸ்ஓ 8124-1 டாய்ஸ் ஸ்கூட்டர் ஸ்டீரிங் குழாய்கள் வலிமை ...\nடாய்ஸ் ஒருங்கிணைந்த தீப்பற்றும் சோதனையாளர்\nகதிரியக்கத் தளம் அமைத்தல் குழு டெஸ்ட் சாதனங்கள்\nஐஎஸ்ஓ 8124-4 பெரிய தலைமை ஆய்வு டி\n123456அடுத்து> >> பக்கம் 1/7\nமுகவரி: 3 / எஃப் 2nd கட்டிடம் Minghui தொழிற்சாலை Zhongwuwei Niushan Dongcheng மாவட்ட டொங்குன், குவாங்டாங் 523128 சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகுறிப்புகள் - சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\nநெருங்கிய தேடலாம் அல்லது ESC, enter ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/01/02084247/1279040/Aathmika-glamour-photoshoot-gone-viral.vpf", "date_download": "2020-04-05T09:37:35Z", "digest": "sha1:X543D4IA6YWTWMSKLWVGZZNXDGWZRTXL", "length": 12164, "nlines": 167, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கவர்ச்சி உடையில் ஆத்மிகா..... வைரலாகும் புகைப்படம் || Aathmika glamour photoshoot gone viral", "raw_content": "\nசென்னை 05-04-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகவர்ச்சி உடையில் ஆத்மிகா..... வைரலாகும் புகைப்படம்\nமீசைய முறுக்கு படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ஆத்மிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமீசைய முறுக்கு படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ஆத்மிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து, இவருக்கு துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் இந்தாண்டு மார்ச் மாதம் ரிலீசாக உள்ளது. இதேபோல் வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nசமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் சிவப்பு நிற சேலை அணிந்து இவர் நடத்திய போட்டோஷூட் வைரலானது. இந்நிலையில், நீல நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ள ஆத்மிகா, அந்த புகைப்படங்களை நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.\nவெற்றிமாறன் படத்தில் நடிக்க ஆசை - ஹரீஷ் கல்யாண்\nபஸ் பயணத்தில் சில்மிஷங்கள் - அஜித் பட நடிகை வருத்தம்\nதனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி\nஇந்தியர்களுக்காக கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ஜாக்கிசான்\nநடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்\nபிரபல நடிகருடன் சுனைனா காதல் நடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள் சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் பேரன் முகத்தைகூட பார்க்க முடியவில்லை - சாருஹாசன் கவலை கவுதம் மேனன் இனிமேல் அப்படி செய்யாதீங்க... டேனியல் பாலாஜி வேண்டுகோள் அடுப்பு பற்றவைக்கவே வசதியில்லாத மக���கள் விளக்கேற்ற முடியுமா - மாஸ்டர் பட பிரபலம் டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/180823", "date_download": "2020-04-05T09:54:44Z", "digest": "sha1:4C5EGVCA7WIRMSDAGRX7PGF55OBQLTY4", "length": 8958, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "தேசிய வகை சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம் – Malaysiakini", "raw_content": "\nமக்கள் கருத்துஜனவரி 24, 2020\nதேசிய வகை சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம்\nதேசிய வகை சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மலேசியத் திராவிட கழகம் சுங்கை சிப்புட் கிளையின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம் பல பாரம்பரிய போட்டிகளுடன் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கடந்த 22.01.2020 (புதன்கிழமை) பள்ளி அளவிலானக் கொண்டாட்டம் பால் பொங்குவதுடன் மட்டுமில்லாமல் வண்ணம் தீட்டும் போட்டி, கோலம் போடுதல், கூந்தல் பின்னுதல், மலர் தொடுத்தல் மற்றும் உரி உடைத்தல் போன்ற பல நடவடிக்கைகளின் கலவையாக அமைந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்குமட்டுமின்றி பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nதோட்டப் புற பள்ளியாக இருப்பினும் சுமார் 100 மாணவர்களைக் கொண்ட இப்பள்ளியில் இவ்வாறானக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வதில் மிக மகிழ்ச்சி அடைவதாக மலேசியத் திராவிட கழகம் சுங்கை சிப்புட் கிளையின் தலைவர் திரு.ஹேலன் தமதுரையில் குறிப்பிட்டார். மலேசியத் திராவிட கழக சுங்கை சிப்புட் கிளையின் பொருளாளர் திரு.ச.நாகேந்திரன் இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில் பள்ளியில் இனிவரும் காலங்களில் நெகிழி மற்றும் போலிஸ்திரின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு வேண்டுகோளை முன்வைத்தார்.\nபள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.ந.கற்பகவள்ளி இவ்வாண்டு பொங்கல் கொண்டாட்டம் மாணவர்களுக்குப் புதிதொரு அனுபவமாக அமைந்துள்ளதாகக் கூறினார். அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்ட மலேசியத் திராவிட கழகம் சுங்கை சிப்புட் கிளையினருக்குத் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். பாரம்பரிய நடனமான கும்மி மற்றும் கரகத்துடன் தொடங்கிய பரிசளிப்பு நிகழ்ச்சி கொண்ட���ட்டத்தின் முத்தாய்பாக அமைந்தது.\nஇக்கொண்டாட்டத்தில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.க.சிவஞானம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியக் குழு தலைவர் திரு.வெ.சிங்கார வடிவேலு கலந்து சிறப்பித்தனர். மலேசியத் திராவிட கழக சுங்கை சிப்புட் கிளையின் சார்பில் பள்ளிக்குத் திருக்குறளை ஒலிக்கக்கூடிய சுவர்கடிகாரங்கள் இரண்டினை நினைவுபரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.\nRM250 பில்லியன் ஊக்கத் திட்டம்: அனைத்து…\nகோவிட்-19 : பிக் போஸ் இல்லமானது…\nகோவிட்-19 : வழிமுறை தெரியாமல் மக்கள்…\nதுணையமைச்சர், ஆனாலும் அந்தரத்தில் எட்மன் சந்தாரா\nகடவுளைக் காண சத்யலோகம் சென்ற பயண…\nமூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் – இராகவன் கருப்பையா\nசோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்\nதமிழ்ப்பள்ளிகளால், சமுதாயத்திற்கு ஒரு விடியல் –…\nசரசுவதி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் கழகம்,…\nசில சமயங்களில் மின்னாத மின்னல் எப்…\nமலேசியாவில் தமிழர்கள் நிம்மதி இழந்தோம்\nமலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சமய…\nமலேசிய தமிழ்ச் சமயப் பேரவை ஏற்பாட்டில்…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nமைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக்…\nதமிழ் சீன ஆரம்பப் பள்ளிகளுக்கு எதற்கு…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nஇடைநிலைப் பள்ளி மாணவிக்கு மகாத்மா காந்தி…\nமுன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராக திரு…\nபேராக் சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் நகர்வில்…\nதமிழகத்தில் கட்டாய இந்தி திணிப்பு விரோத…\nதங்கம் ஈட்டிய சுரேஷ்க்கு, சேவியர் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-05T11:06:22Z", "digest": "sha1:7RZUDW7JW2FQ3L63XUE6C4IZXYTT6SAU", "length": 5232, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "சென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ் போட்டி இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கினார் | GNS News - Tamil", "raw_content": "\nHome Sports சென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ் போட்டி இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கினார்\nசென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ் போட்டி இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கி���ார்\nசென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பைக்கான தேசிய டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கினார். சென்னை, சென்னை அடையாறில் உள்ள காந்தி நகர் கிளப் மைதானத்தில், பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பைக்கான தேசிய டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இந்தப்\nPrevious articleஇந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட்; டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு\nNext articleரஜினியின் புது படத்தில் சம்பளம் குறைப்பா\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/goldman-expects-corona-virus-lifiting-gold-to-1-800-an-ounce-017890.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-04-05T10:09:25Z", "digest": "sha1:DH6Z4B5WOX6J5AAZYMJJUOC7PVYAU5CK", "length": 27487, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் விலை இவ்வளவு அதிகரிக்குமா.. நகை விரும்பிகளுக்கு செக் வைக்கும் கோல்மேன் சாச்சஸ்..! | Goldman expects corona virus lifiting gold to $1,800 an ounce - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம் விலை இவ்வளவு அதிகரிக்குமா.. நகை விரும்பிகளுக்கு செக் வைக்கும் கோல்மேன் சாச்சஸ்..\nதங்கம் விலை இவ்வளவு அதிகரிக்குமா.. நகை விரும்பிகளுக்கு செக் வைக்கும் கோல்மேன் சாச்சஸ்..\nஇங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்..\n21 min ago ரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\n1 hr ago இங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்.. கொரோனா மற்ற நாடுகள பாதிச்சாலும்.. சீனாவுக்கு அடி தான்.. எப்படி..\n3 hrs ago என்னாது வட்டியில்லா கடனா.. அதுவும் 1 லட்சம் வரையிலா.. யார் யாருக்கு.. மற்ற விவரங்கள் இதோ..\n4 hrs ago ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. நிபுணர்கள் கருத்து..\nNews கொரோனா பரவ காரணமே தப்லீக் ஜமாத்.. உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை- அரசு நிதி உதவி\nSports இது செம கேம்.. இதையும் விடாதீங்க.. வெறும் டாய்லெட் பேப்பர் ரோல் போதும்\nMovies தினமும் காலையில.. இதுதான் வேலையாம்.. வீடியோ போட்ட சர்ச்சை நடிகை.. ரசிகர்களிடம் ரெக்வஸ்ட்\nAutomobiles 34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..\nTechnology உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்க���டை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nLifestyle கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வருவதாக கூறப்பட்டாலும், இறப்பு எண்ணிக்கை என்னவோ நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.\nஅந்தளவு அதன் ஆதிக்கத்தினை நிலை நாட்டியுள்ளது கொரோனா வைரஸ். ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மறுபுறம் பொருளாதாரத்திலும் பதம் பார்க்க தொடங்கியுள்ளது என்றே கூறலாம்.\nஇது இப்படி எனில் சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் மத்தியில் கொரோனா ஒரு பயத்தினை உண்டாக்கியுள்ளது என்றே கூறலாம். அது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதன் தாக்கத்தினால் பொருளாதாரத்திலும் வீழ்ச்சி அதிகரிக்குமோ என்ற பயத்தையும் உருவாக்கியுள்ளது தான்.\nஇந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கத்தின் விலையானது தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த கொடிய கொரோனா வைரஸ் என்று கூறப்பட்டது. சொல்லப்போனால் கொரொனாவால் நிலைகுலைந்து போயுள்ள சீனாவின் வர்த்தகம் முழுவதும் முடங்கி போயுள்ள நிலையில், அதன் தாக்கம் சர்வதேச பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம் என்ற எண்ணம் நிலவி வருகிறது.\nஇதனால் தங்கத்தின் விலையானது ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் கண்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் அமெரிக்க தேர்தலும் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இது தங்கம் விலை மேலும் தொடர்ந்து அதிகரிக்க வழிவகுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஆய்வு நிறுவனமான கோல்டுமேன் சாச்சஸ் தங்கத்தின் விலை சர்வதேச சனதையில் அவுன்ஸூக்கு 1,800 டாலர்கள் வரை செல்லலாம் என்றும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.\nபொருளதாரம் வீழ்ச்சியடையும் போது முதலீட்டாளர்கள் பாதுக்காப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் தான் கொரோனா வெடிப்பின் ஆரம்பத்திலிருந்து தங்கம் விலை ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் உலகளாவிய பொருளாதாரத்தில் நிலவி வரும் அச்சுறுத்தல், அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள், அமெரிக்காவ���ன் தேர்தல் உள்ளிட்ட பல தங்கத்திற்கு ஆதரவாக நிற்கலாம் என்றும் கோல்டுமேன் சாச்சஸ் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் அடுத்த மூன்று மாதத்திற்குள் அவுன்ஸூக்கு 1.700 வரை செல்லலாம் என்ற நிலையில், அடுத்த ஆறு மாதத்திற்குள் 1,750 டாலரை தொடலாம் என்றும் கோல்டுமேன் சாச்சஸ் கணித்துள்ளது. இதே போல வெள்ளியின் விலையும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 1800 டாலர் சரி, தற்போது தங்கம் விலை எவ்வளவு தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 9.25 டாலர்கள் அதிகரித்து 1,652.45 (10.15 மணியளவில்) டாலராக வர்த்தகமாகி வருகிறது.\nசர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் கடந்த சில இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தினை கண்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக சற்று இறக்கம் காண்டாலும், தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலை 231 ரூபாய் அதிகரித்து 42,735 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு தினங்களாக சற்று இறக்கம் கண்டிருந்தாலும், மீண்டும் தற்போது ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. அதிலும் இன்று பெரிய அளவில் ஏற்றம் இல்லாவிட்டாலும் குறையவில்லை. ஒரு கிராம் (22 கேரட்) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 4,062 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 32,496 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nபோகிற போக்கை பார்த்தால் சவரன் 50,000 ரூபாயை அசால்ட்டாக தொட்டுவும் போலிருக்கிறதே. சாமானிய மக்களும் தங்கம் என்பது ஒரு கனவாகவே போய்விடும் போல் இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதங்கம் விலை வீழ்ச்சி தான்.. ஆனால் சர்வதேச சந்தையில் மட்டும் தான்.. இந்தியாவில் இல்லை..\nஅடடே.. நான்காவது நாளாக குறையும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்..\nஎது சிறந்த முதலீடு.. தங்கமா.. கோல்ட் ஃபண்டுகளாக.. எதில் முதலீடு செய்யலாம்..\nதங்கம் விலை வீழ்ச்சி.. அதுவும் மூன்றாவது நாளாக.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கலாமா\nதங்கம் விலை வீழ்ச்சியா.. தேவை குறைவு தான் காரணமா.. இன்னும் குறையுமா..\nதங்கம் விலையில் என்னப்பா குழப்பம்.. டாலரில் $30 வீழ்ச்சி.. இந்தியாவில் 1000 ரூபாய்க்கு மேல் ஏற்றம்\nடாப் கியரில் சர்வதேச தங்கம் விலை செ���்னையிலும் எதிரொலிக்கும் தங்கம் விலை ஏற்றம்..\nதங்கம் விலை 2021-ல் $2000 தொடலாமாம்.. அப்படின்னா இந்தியாவில் எவ்வளவு அதிகரிக்கும்.. \nதங்கம் விலை வீழ்ச்சி காணுமா.. அதுவும் $1400 வரையிலா.. ஏன் என்ன காரணம்.. இப்போது வாங்கலாமா..\nதங்கம் விலை ஏற்றம் தான்.. ஆனாலும் உச்சத்திலிருந்து 10 கிராம் விலை ரூ.5000 குறைவு தான்..\nஉச்சத்திலிருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.6,000 வீழ்ச்சி.. இது நல்லா இருக்கே.. இப்போது வாங்கலாமா\nகொரோனாவினால் தங்கம், வெள்ளி நகை விற்பனை 25% மட்டுமே.. இப்படி கூட ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கா..\nஇன்சூரன்ஸை அடகு வைத்து கடன் பெற முடியுமா.. விவரங்கள் இதோ..\nஇந்திய வங்கிகள் மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்.. எச்சரிக்கும் மூடிஸ்..\n44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலை.. 2020ல் மீண்டு வருவது மிக கஷ்டமே.. சீனாவுக்கு செக்...\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/shubman-gill-to-make-his-debut-in-the-4th-odi-vs-new-zealand-2", "date_download": "2020-04-05T11:17:07Z", "digest": "sha1:UZ26NNENPEY2YD6WIHCDZHS6FRBOIFOX", "length": 9257, "nlines": 95, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நியூசிலாந்திற்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியில் இடம்பெறுவாரா ?", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய அணி சமீபத்தில் கண்டெடுத்த சிறந்த இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில். இவர் தற்போது நியூசிலாந்து தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் விளையாடும் XIல் இடம்பெறுவாரா என கிரிக்கெட் ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.\nநேற்று (ஜனவரி 23) இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் இந்திய கேப்டன் விராட் கோலி-க்கு நியூசிலாந்திற்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் டி20 தொடரிலும் ஓய்வு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்திய கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் எனவும் , ஆஸ்திரேலியாவிற்கெதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி மீண்டும் அணியில் இணைவார் எனவு���் கூறப்பட்டுள்ளது. கோலிக்கு மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் சங்கர் மற்றும் சுப்மன் கில் சமீபத்தில்தான் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா-விற்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர்.\nகே.எல்.ராகுல் இல்லாததால், தற்போதைய இந்திய அணியில் வேறு யாருமே நம்பர்-3 மாற்று ஆட்டக்காரர்கள் இல்லை. எனவே அவருக்கு பதிலாக இந்திய அணியில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சுப்பன் கில் , விராட் கோலிக்கு ஒரு சரியான மாற்றாக இருப்பார். இவருடைய ஆட்டத்திறனும் பிரம்பிக்க வைக்கும் நிலையில்தான் உள்ளது. 2018ன் தொடக்கத்தில் சுப்மன் கில் பங்களிப்பில் இந்திய அணி U-19 உலகக் கோப்யை வென்றது. U-19 உலகக் கோப்பையில் சுப்மன் கில் நம்பர்-3 பேட்ஸ்மேனாகத்தான் களமிறங்கி அருமையான ஆட்டத்திறனை வெளிபடுத்தினார்.\nவிராட் கோலி-யை போன்று உலகில் ஒரு சில கிரிக்கெட் வீரர்கள்தான் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று வருகின்றனர். வருங்கால கிரிக்கெட் போட்டியையும் மற்றும் உலகக்கோப்பை போட்டிகளையும் கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலிக்கு வேலை பளுவை குறைக்கும் வகையில் அவருக்கு நியூசிலாந்திற்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஓய்வளித்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று விட்டு அப்படியே நியூசிலாந்து சென்று ஒருநாள் தொடரில் பங்கேற்று முதல் ஒருநாள் போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த உடனே பூம்ரா-விற்கு பிசிசிஐ ஓய்வளித்தது. தற்போது விராட் கோலிக்கும் ஓய்வளித்துள்ளது.\nதனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் பற்றி தவறான கருத்தை தெரிவித்ததால் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களுக்கு மாற்று வீரர்களாக சுப்மன் கில் மற்றும் விஜய் சங்கர் இந்திய அணியில் இணைந்தனர். தற்போது விராட் கோலி-க்கு மாற்று வீரரை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. எனவே சுப்மன் கில் இந்திய அணியில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது.\nஇந்திய அணி தற்போது 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்திய க��ப்டன் விராட் கோலியின் தலைமையிலேயே இந்திய அணி தொடரை வென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/trending-news/tiruvarur-by-election-is-a-difficult-for-dmk-118123100056_1.html", "date_download": "2020-04-05T10:57:55Z", "digest": "sha1:6Z5WKTGKMEICEWB7AMTJ5XHIJDNQW2IO", "length": 7936, "nlines": 100, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருவாரூர் தேர்தல்: திமுக நெருக்கடியா? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதிருவாரூர் தேர்தல்: திமுக நெருக்கடியா\nதரவேண்டும் என்பதற்காகவே திருவாரூர் தொகுதியில் மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.\nமுன்னாள் திமுக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதி என்பதால் திருவாரூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் மீது தொண்டர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்களா என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் திமுக உள்ளது.\nஅதேபோல் திமுக தலைமையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைய வேண்டுமானால் திருவாரூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியும் உள்ளது.\nஆனால் அதிமுகவுக்கும், அமமுகவிற்கும் இந்த நெருக்கடி இல்லை. இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் அதிக வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடிப்பது யார் என்பதை நிரூபித்தால் போதுமானது. இந்த மூன்று கட்சிகளை தவிர வேறு கட்சிகள் திருவாரூர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது\nதிருவாரூர் தேர்தல்: திமுக நெருக்கடியா\nதிருவாரூர் இடைத்தேர்தல்: அதிமுக முக்கிய அறிவிப்பு\nதிருவாரூர் தேர்தல்; சென்டிமென்ட் அட்டாக்: ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்\nதிருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nமோடி தோல்வி அடைவார் என்று கூறிய வைகோவுக்கு நன்றி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/", "date_download": "2020-04-05T10:26:36Z", "digest": "sha1:V4DHK74NTNYIEA6FRIBUSQPRDWRBNM5W", "length": 20811, "nlines": 386, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn", "raw_content": "\nயாழ்.மாவட்டத்தில் கொரோனா பாதிப்��ற்ற பிரதேசங்களில் ஊரடங்கை தளர்த்த ஆலோசனை\nநாளை 19 மாவட்டங்களில் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்\nகொரோனா அச்சத்திலும் இலங்கையில் இப்படி ஓர் அரசியல் வாதியா\nஅரச அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை யாழ் மாவட்ட அரச அதிபரிற்கு குவியும் பாராட்டுக்கள்...\n29ஆம் திகதி கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வரும்\nயாழ் நகர் பகுதியில் ஊரடங்கை மீறியவர்கள் மீது இராணுவத்தினரின் சிறப்பான கவனிப்பு\nகொரோனா அச்சத்திலும் இலங்கையில் இப்படி ஓர் அரசியல் வாதியா\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nமேலும் 26 நாட்களுக்கு தொடர் ஊரடங்கு\nஇதுவரை பலரும் பார்த்திராத தளபதி விஜய் புகைப்படம், இதோ..\nஅசுர சக்தியில் இருக்கும் ராகு... அதிகரிக்கும் உயிர் பலி ஜோதிட ரீதியாக கூறப்படும் காரணம்\nதல அஜித் மற்றும் நடிகை ஷாலினியா இது இதுவரை யாரும் பார்த்திராத அழகிய ஜோடியின் அழகிய புகைப்படம்\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nகில்லி திரைப்படத்தில் விஜய்க்கு பதிலாக இந்த முன்னணி நடிகர் தான் நடிக்கவிருந்ததாம், வெளியான சுவாரஸ்ய தகவல்..\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nவவு பாவற்குளம், வவு பாவற்குளம், London\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமுல்லைத்தீவு விமானப்படை முகாமிலிருந்து வீடு திரும்பும் 203 பேர்\nபொதுமக்களுக்கு விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள அறிவுறுத்தல்\nமாவட்ட ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் விவரம்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரிப்பு\nமறு அறிவித்தல் வரை பயணிகள் விமான சேவைகள் நிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைவு\nபுத்தளம் கிராம மக்களின் முன்மாதிரியான செயல்பாடு\nஅரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் நீடிப்பு\nநிர்ணய விலையில் வடமாகாணத்திற்கு அத்தியாவசிய பொருட்கள்\nதெருவில் வீசப்பட்ட நிலையில் சிசு ஒன்றின் சடலம் மீட்பு\nகுருணாகல் போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் தீப்பரவல்\n கோடீஸ்வரர்களான கருணாவும் - பிள்ளையானும் எங்கே\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nகொரோனா நோயாளி��ுடன் இருந்ததால் தனிமைப்படுத்தல் முகாமிற்கு சென்ற இருவர்\nபொதுத்தேர்தல் குறித்து இந்த வாரம் தீர்மானம்.\nஇலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரிப்பு\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்குக் ‘கொரோனா\nசம்பளம் வேண்டாம்; நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்\nகொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 233 பேர் இன்று விடுவிப்பு\nஊரடங்கு சட்டம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு\nசுகாதார பரிசோதகர் மீது கத்திக் குத்து\nவிளக்கமறியல் கைதிகள் 2, 916 பேருக்குப் பிணை\n86 பேர் குருநாகலில் சுய தனிமைப்படுத்தலுக்கு\n150 பேர் பேருவளையில் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைப்பு\nலங்காசிறி தமிழ்வின் சினி உலகம் மனிதன்\nதம்புள்ளை பொருளாதார நிலையம் பூட்டு நாடு முழுதும் மரக்கறி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு\n225 பேருக்கு சம்பளம் கொடுக்கவேண்டிய நிலை வரும்... தற்போது பாராளுமன்றம் கூட்ட தேவையில்லை\nவிண்கல் மூலம் கொரோனா பரவியதா புதிய சர்ச்சையை கிளப்பிய பேராசிரியர்\nகொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு நன்கொடை வழங்கிய உலக சுகாதார ஸ்தாபனம்\nதமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களாக திடீரென இறக்கும் காக்கைகளால் மக்கள் அச்சம்\n மூன்று மணிநேரத்திலேயே முடிவுகளை அறியலாம்\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் மிக மிக முக்கிய பகுதி மூட தீர்மானம்\nஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் போதைப்பொருள் கடத்திய இருவர் சிக்கினர்\nகொரோனா வைரஸால் சிக்கி தவிக்கும் இத்தாலியில் முதல்முறையாக குறைந்த நோயாளிகளின் எண்ணிக்கை\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/actor-rajinikanth-has-attended-the-event-after-pm-modi-in-india/", "date_download": "2020-04-05T11:23:30Z", "digest": "sha1:LPGA5JGNY3QOMOGSYS2S5NV3HTQDQLUR", "length": 10395, "nlines": 195, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai இந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.", "raw_content": "\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nநடிகர், டைரக்டர் விசு மறைவிற்க்கு நடிகர் சிவகுமாரி���் அஞ்சலி \n‘கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nதனுஷுடன் டேட்டிங்… விஜய்யுடன் திருமணம் – பிரபல நடிகை\n“விலகி இருத்தல்…”- வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கமல்\nதளபதிவிஜய் மக்கள் இயக்க சோழிங்கநல்லூர் தொகுதி சார்பில் கொரோனா வைரஸ் பிரச்சாரம்\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nஇந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.\nடிஸ்கவரி சேனலின் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். பியர் க்ரில்ஸ் என்பவர் பல நாடுகளிலும் உள்ள காடுகளுக்குள் சென்று தனி ஆளாக அங்கு கிடைப்பவற்றை உண்டு வாழ்ந்து திரும்புவதுதான் அந்த நிகழ்ச்சியின் சாரம்சம்.\nஉலகம் முழுவதும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போதைய சீசன்கள் பிரபலங்களுடன் காடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.\nஇதற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் பந்திப்பூர் தேசிய பூங்காவின் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது. அன்று முதல் ரஜினி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்களிடையே ஆவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மார்ச் 23 ஆம் தேதி ஒளிபரப்பப்படுவதாக டிஸ்கவரி சேனல் ஏற்கனவே அறிவித்தது.\nஇதனைத்தொடர்ந்து இப்போது இந்த நிகழ்ச்சியின் 2 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு #ThalaivaOnDiscovery என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. இந்த குறிப்பிட்ட வீடியோவில் ரஜினி தண்ணீர் பிரச்சனை குறித்தும், கே.பாலசந்தர் குறித்தும், பஸ் கண்டக்டர் வேலை குறித்தும் பியர் க்ரில்ஸிடம் கூறுகிறார். அதோடு இது மிக தில்லிங்கான அனுபவம் என்றும் பேசுகிறார். இதற்கிடையில் ரஜினியின் ஷூ லேஸை பியர் க்ரில்ஸ் கட்டிவிடவும் செய்கிறார். வைரலாகும் அந்த வீடியோ இதோ…\nPrevious Postகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் Next Postகொரோனா நோய்��் பரவல் தடுப்பு நடவடிக்கை\nஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்- ரஜினிகாந்த்\nமக்களவை வரை சென்ற ரஜினி-விஜய் விவகாரம்\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nநடிகர்கள் ரிச்சர்ட் ரிஷி,ஷீலா ராஜ்குமார்...\nமுதல் பார்வை – மாயநதி\nநடிகர், டைரக்டர் விசு மறைவிற்க்கு நடிகர் சிவகுமாரின் அஞ்சலி \n‘கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonsri.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2020-04-05T10:30:26Z", "digest": "sha1:LGTOJF6X6HXI6Y3XZ4XNESIN4IJRM7PC", "length": 31659, "nlines": 163, "source_domain": "www.ceylonsri.com", "title": "தமிழ் அரசியலில் பாலின வன்மம் !! » Ceylonsri", "raw_content": "\nHome சிறப்பு கட்டுரை தமிழ் அரசியலில் பாலின வன்மம் \nதமிழ் அரசியலில் பாலின வன்மம் \nஇலங்கை சனத்தொகையில், 2017ஆம் ஆண்டு தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்களத்தின் அனுமானத்தின்படி, 51.6 சதவீதமானோர் பெண்களாவர். அதேவேளை, 2016/2017 புள்ளிவிவரங்களின்படி, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இளமாணிப் பட்டப்படிப்புக்கு அனுமதி பெற்றுக்கொண்டவர்களில் 60.9 சதவீதமானோர் பெண்கள்; இளமாணிக் கற்கைகளுக்காகப் பல்கலைக்கழகங்களில் இணைந்துகொண்டவர்களில் 62.3 சதவீதமானோர் பெண்களாவர்.\nமேலும், இதே ஆண்டு, இளமாணிப் பட்டம் பெற்றுக்கொண்டோரில், 63.1 சதவீதமானோர் பெண்கள். இதே ஆண்டு, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் முதுமாணிப் பட்டப்படிப்புக்கு அனுமதி பெற்றுக்கொண்டோரில் 54.9 சதவீதமானோர் பெண்கள்; முதுமாணிக் கற்கையில் இணைந்துகொண்டவர்களில் 50.2 சதவீதமானோர் பெண்கள் ஆவார்.\nதொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்களத்தின் 2014 ஆண்டின் கணிப்பீட்டின்படி, இலங்கையின் தொழிற்படையில், க.பொ.த உயர்தரம், அதற்கு மேலான கல்வித் தகைமை கொண்டவர்களில், ஆண்கள் வெறும் 14.8 சதவீதமாகவும் பெண்கள் 28 சதவீதமாகவும் இருக்கிறார்கள்; ஏறத்தாழ இரண்டு மடங்கு.\nஆனால், அரசியலைப் பொறுத்தவரையில், இலங்கை நாடாளுமன்றத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெறுமனே 13 உறுப்பினர்களே, அதாவது 5.7 சதவீதமானவர்களே பெண்களாவர்.\nஉலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க, இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட பெண் ���னாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எனப் பெண் அரசியல் தலைமைத்துவத்தின் பெருமையைச் சொல்லிக் கொள்ளும் இலங்கை, நாடாளுமன்றத்தில், ஒட்டுமொத்த நாடாளுமன்ற வரலாற்றிலும் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 6.5 சதவீதத்தைத் தாண்டியதில்லை.\n1978ஆம் ஆண்டிலிருந்து, ஆகக்கூடிய பெண் பிரதிநிதித்துவ விகிதாசாரம் 5.7 சதவீதம் என்பது, வெட்கக் கேடானது மட்டுமல்ல, மிகுந்த மனவருத்தத்துக்கும் உரியது.\nஆனால், மறுபுறத்தில், அரசியல் பதவியைப் பெற முடிந்த பெண்களில் பெரும்பாலானோர், அரசியல் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்பதும், அரசியல்வாதியாக இருந்த கணவர், தந்தையின் படுகொலை, மரணத்தின் விளைவாக அல்லது அவர்களால் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில், அரசியலுக்கு வந்து, அந்த வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டவர்களாவர். இலங்கை அரசியலில், பெண்களின் வகிபாகம் பற்றிய பல ஆய்வுகளின் நிமித்தம், இந்தப் போக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇது, இலங்கையில் அரசியல் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இரண்டு பெண்கள் முதல், இன்று வரை நாம் அவதானிக்கக் கூடிய ஒரு விடயமாக இருக்கின்றது.\nஇலங்கையின் சட்டவாக்கச் சபையில் நியமன உறுப்பினராக இருந்த ஜே. எச். மீதெனிய அதிகாரி இறந்தபின், 1931இல் டொனமூர் அரசாங்க சபைக்கான தேர்தலில், அவரது ஆசனத்துக்கு, அவரது மகள் அடிலீன் மொலமுரே போட்டியிட்டு வெற்றிபெற்றார்.\n1931இல், அதே டொனமூர் அரசாங்க சபையில், கொழும்பு வடக்கு ஆசனத்தை வென்ற சேர். இரட்ணசோதி சரவணமுத்து, நீதிமன்றத்தால் தேர்தல் முறைகேடு தொடர்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், அந்த ஆசனத்துக்காக இடம்பெற்ற இடைத்தேர்தலில், அவரது மனைவி, லுயிசா நேசம் சரணவணமுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nஇந்தப் பாணிக்கு, சிறிமாவும் சந்திரிகாவும் கூட விதிவிலக்கல்ல; தனது கணவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்ட பின்னர், அவரின் வெற்றிடத்தை நிரப்ப அரசியலுக்குள் நுழைந்த சிறிமாவோ, பலராலும் ‘அழுகின்ற விதவை’ (weeping widow) என்றே விளிக்கப்பட்டார்.\nசந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொல்லப்பட்ட தந்தையின் மகளாகவும் கொல்லப்பட்ட கணவரின் மனைவியாகவும் கூடத் தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.\nகிட்டத்தட்ட, தனது கணவனின், அல்லது தந்தையின் இறந்த உடலின் மீது ���ின்று, அரசியலுக்கு வரும் இந்தப் பாணி, இலங்கையில் மட்டுமல்ல, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் எனத் தெற்காசியாவில், பொதுவாகக் காணக்கூடியதோர் அம்சமாகவே இருக்கிறது.\nஇன்றைய தினத்தில், பெண்களின் அரசியல் வகிபாகம் அதிகரிக்க வேண்டும் என்று, கோரிக்கை விடுக்கும் ஹிருணிக்கா பிரேமசந்திர வரை, இந்தப் பாணி தொடர்கிறது.\nஆனால், இதைக் குறிப்பிடுவதால், இந்தப் பாணிக்கு மாற்றாகப் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை என்று, அர்த்தப்படுத்தி விட முடியாது. இலங்கை அரசியல் பரப்பில், குறிப்பாக, இடதுசாரி அரசியலில், எதுவித பின்புலம் மற்றும் ஆதரவின்றித் தனித்துவமான அரசியலில் ஈடுபட்ட பல பெண்கள் இருந்திருக்கிறார்கள்; இருந்து கொண்டிருக்கிறார்கள். நிற்க\nதமிழ் அரசியலைப் பொறுத்தவரையில், லுயிசா நேசம் சரவணமுத்துவுக்குப் பிறகு, இன்னொரு தமிழ்ப் பெண் நாடாளுமன்றம் ஏகுவதற்கு, ஏறத்தாழ நான்கு தசாப்த காலம் தேவைப்பட்டது.\n1977ஆம் ஆண்டுத் தேர்தலில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பான வேட்பாளராக, பொத்துவில் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மயில்வாகனம் கனகரட்ணம், பின்னர் ஜே.ஆர். தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு இணைந்து கொண்டார்.\nஇவர் மீது, 1978ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி, துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் ஏற்பட்ட காயங்களிலிருந்து, மிக நீண்டகாலம் முழுமையாகக் குணமாக முடியாது தவித்த அவர், 1980ஆம் ஆண்டு ஏப்ரலில் காலமானார்.\nஇவரது இடத்துக்கு, இவரது சகோதரியான ரங்கநாயகி பத்மநாதன் நியமனம் பெற்ற போது, இவரே லுயிசா நேசம் சரவணமுத்துவுக்குப் பிறகு, நாடாளுமன்றம் ஏகிய அடுத்த தமிழ்ப் பெண்மணியானார்.\nஇன்று நாடாளுமன்றத்தில் உள்ள 13 பெண் உறுப்பினர்களில், வெறும் இரண்டு பேர் மட்டுமே தமிழர்கள். ஒருவர், மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் மனைவியான விஜயகலா மகேஸ்வரன்; மற்றையவர், தமிழரசுக் கட்சியில் வன்னித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறாவிடினும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமனம் பெற்ற சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் ஆவார்.\nதமிழர்கள் மத்தியிலும் கூட, பெண் பிரதிநிதித்துவத்துவத்துக்கான தேவை அதிகம் இருப்பதை, இவை சுட்டிக்காட்டி நிற்கின்றன. இந்த நிலையில் ��ான், அண்மையில் இடம்பெற்ற, இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற சில சம்பவங்கள், மிகுந்த வருத்தமளிப்பவையாக இருப்பதை, அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.\nநாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நியமனங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தப் பொழுதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், போட்டியிட வாய்ப்புள்ளவர்கள் எனச் சில பெண்களது பெயர்கள், பரபரப்பாகப் பேசப்பட்ட போது, தமிழரசியல் பரப்பில் குறிப்பாக, சமூக ஊடகங்களில் அதற்கெதிரான கொந்தளிப்புக்கள் எழத் தொடங்கின.\nஇவற்றில் சில, குறித்த பெண்களது கொழும்பு மய்ய வாழ்வை, முன்னிறுத்தியதாகவும் வடக்கு, கிழக்குக்கு அந்நியமானவர்கள் என்பதாவும் இவர்கள் இதுவரை, தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்புவதாகவும் அமைந்திருந்தன.\nஅதேவேளை, விமர்சனங்கள் என்ற பெயரில் சில, பாலின வன்மத்தையும் வெறுப்பையும் கக்குவதாகவும் அநாகரிகமானதாகவும் அபத்தமானதாகவும் வெறுப்புப் பேச்சுகளாகவும் அமைந்திருக்கின்றன.\nஇது, தமிழ் அரசியல் பரப்பில், பாலின வன்மம் தொடர்பான அச்சங்களை ஏற்படுத்துவதாக மட்டுமல்லாது, பெண்களின் பாதுகாப்பு, பாலின சமத்துவம் தொடர்பான கரிசனங்களையும் எற்படுத்துவதாக அமைகிறது.\nஅரசியல் ரீதியிலான விமர்சனங்கள் என்பது, அரசியலில் தவிர்க்க முடியாதது. இலங்கை அரசியலில், நாகரிக எல்லைகளை எல்லாம் கடந்து, மிகக் கேவலமாக அரசியல் விமர்சனங்கள் அமைகின்றன என்பதற்கு, ‘மேன்மைமிகு’ நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட பேச்சுகளே சான்று.\nஆனால், பெண்கள் என்று வரும் போது, இந்த அரசியல் விமர்சனங்களுக்கு இன்னோர் அசிங்கமான முகம் முளைத்துவிடுகிறது. பெண்களை விமர்சிக்கும் போது, அவர்களது தனிப்பட்ட ஒழுக்கம், குறிப்பாகப் பாலியல் ஒழுக்கம் சார்ந்த அசிங்கமானதும், மிகக் கேவலமானதுமான வெறுப்புப் பிரசாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nதமிழரசுக் கட்சி சார்பில், போட்டியிடுவார்கள் என்று பேசப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர், விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றியும் ஆயுதப் போராட்டம் பற்றியும், காட்டமான விமர்சனமொன்றை முன்வைத்திருந்தார். இத்தகைய விமர்சனம், தமிழ் அரசியலுக்கும் குறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியலுக்குப் புதுமையானதல்ல.\nஅப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல், இராஜவரோதயம் சம்பந்தன், ஆபிரஹாம் ��ுமந்திரன் எனத் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்தவர்கள், முன்னெடுப்பவர்கள் கூட, பல சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகள் பற்றியும் ஆயுதப் போராட்டம் பற்றியும் மாற்றுக் கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார்கள். இதற்குக் காட்டமானதும் சிலசந்தர்ப்பங்களில் வன்முறைத்தனம் மிக்கதுமான எதிர்வினைகளை, இவர்கள் சந்தித்தும் இருக்கிறார்கள்.\nஆனால், பெண்களிடமிருந்து இதையொத்த கருத்துகள், நிலைப்பாடுகள் வரும்போது, அவர்களது ஒழுக்கம், குறிப்பாகப் பாலியல் ஒழுக்கம் பற்றிய கேள்விகளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும் முன்வைக்கப்படுவது, முழுத் தமிழினத்தையுமே வெட்கித் தலைகுனிய வைக்கும் போக்காகும்.\nஇந்த விமர்சனங்களும் எதிர்வினைகளும் முன்வைக்கப்பட்ட விதத்தை அவதானித்த அனைவருமே, அது எவ்வளவு அசிங்கமானதும் அபத்தமானதும் என்பதை உணர்ந்தே இருப்பார்கள்.\nஅரசியலில், பெண்களின் பங்களிப்புப் போதாது என்று வருந்துவது ஒருபுறமும், மறுபுறத்தில், அரசியலில் ஈடுபடவிளையும், அரசியல் கருத்துகளை முன்வைக்கும் பெண்களின் சுயகௌரவத்தையும் சுயமரியாதையையும் கேள்விக்கு உட்படுத்துவது, அவர்கள் மீதான பாலின வன்மத்தைக் கக்குவது குறித்துப் புரிந்துகொள்ளச் சிரமமான அதேவேளை, அநாகரீகமும் பிற்போக்குவாதமும் பீடித்துக் கொண்டுள்ள ஒரு சமூகத்தின் அழுக்கை வௌிச்சமிட்டுக் காட்டுவதாகவும் அமைகிறது.\nஇது, தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமான பிரச்சினையென்றும் வரையறுத்து விட முடியாது. அண்மையில், “பெண்களின் அரசியல் வகிபாகம் அதிகரிக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட அரசியலிலுள்ள பெண்கள் சிலர், ‘திடமான பெண்’ என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.\nஅதன்போது தான், தினம்தினம் சமூக ஊடகவௌியில், எதிர்கொள்ளும் பாலின வெறுப்புப் பேச்சுகளை, ஹிருணிக்கா பொதுவௌியில் பிரசுரித்திருந்தார். இது, எமது சமூகம், பாலின ரீதியில் உள்ளுக்குள் அழுகிக்கொண்டிருப்பதை, உணர்த்துவதாக இருக்கிறது.\nகல்வி, தொழில் எனப் பெண்கள் தடைகளைத் தகர்த்து, அதிகம் சாதித்துக் கொண்டிருக்கும் காலமாக இது இருந்தாலும், பாலினம் குறித்த பிற்போக்குவாத மனநிலை, இன்னமும் மாறவில்லை.\nஇன்று, சமூக ஊடகங்கள் அளித்துள்ள ��சதிகளைப் பயன்படுத்தி, அது மிக வேகமாக வௌிப்படுகிறது என்பதோடு, பரவிக்கொண்டும் இருக்கிறது என்பது, வெட்கத்துக்கும் கவலைக்கும் உரியதாகும்.\nஇதற்காக, அரசியலுக்கு வரும் பெண்கள் மீது, விமர்சனமே வைக்கப்படக்கூடாது என்று அர்த்தமல்ல. அரசியலில் விமர்சனமும் மாற்றுக் கருத்துகளும் தவிர்க்க முடியாதவை.\nஆனால், கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ளப்பட வேண்டுமேயன்றி, தனிமனிதத் தாக்குதல்களால் அல்ல. உண்மையில், கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள முடியாத வங்குரோத்து நிலைதான், தனிமனிதத் தாக்குதல்களுக்குக் காரணமாகின்றன.\nஅதுவும், பெண்கள் என்று வரும்போது, அந்தத் தனிமனித தாக்குதல்கள், பாலின வன்மமாகவும் வெறுப்பாகவும் ஆகிவிடுகின்றன. தனி மனிதத் தாக்குதலைக் கையிலெடுக்கும் போதே, கருத்து ரீதியில், நீங்கள் தோற்றுவிடுகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.\nபெண்கள் மீதான, இந்தப் பாலின வன்மங்களையும் வெறுப்பையும் நாம் கட்சி, கருத்து, நிலைப்பாட்டு பேதங்களைத் தாண்டி, கண்டிக்க வேண்டும். இல்லையென்றால், தமிழைத் தாயென விளிப்பது கூட, அர்த்தமற்ற தொன்றாகவிடும்.\nPrevious articleமுடங்கியது முழு ஐரோப்பாவும்\nNext articleகொரோனா தகவல் தொடர்பில் ராஜித்த மற்றும் பொன்சேகாவுக்கு எதிராக விசாரணை\nஅறியாமைக்கும் அரசியலுக்குமிடையில் அடிபடும் முஸ்லிம்களின் இறுதிப்பயண அடிப்படையுரிமை.\nகொரோனாவின் பாரதூரம் விளங்காமல் செயற்படும் சில மக்கள்\nபோதை வியாபாரிகளாலும், போதை பாவனையாளர்களாலும் கொரோனா விரைவாக பரவலாம் மக்கள் அச்சம்\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nகொரோனா விவகாரத்தால் தொழில்களை இழந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்\nஜனாதிபதி உலக நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை\nஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் வீட்டுக்கு வீடு வட்டியில்லாக்கடன் வழங்கல்\nதென் கொரியாவிலிருந்து வந்தவர்கள் பெற்றிகலோ கெம்பஸ், கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் விடுக்கும் அறிவித்தல்\nபட்டதாரிகளின் நியமனம் குறித்து தேர்தல் ஆணைகுழுவிடம் பேச்சு வார்த்தை\nஏறாவூர் பிரதேசத்திற்கான புதிய கல்விப் பணிப்பாளர் கடமையேற்கும் நிகழ்வு\nகொரோனா: தற்செயலாகப் பரவும் ஒரு வைரஸ் மட்டும்தானா\nகொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-05T09:55:56Z", "digest": "sha1:PFFLXXKMLOS6KG5F2HHT6JKV5M5ADMKM", "length": 6957, "nlines": 127, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கவிதைகள் - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிரதான செய்திகள்– பிரதான செய்திகள் –\nதமிழ்நாட்டுச் செய்திகள்– தமிழ்நாட்டுச் செய்திகள் –\nகொடியது கொடியது கொரோனா கொடியது \nதணியாத தாகத்துடன் தரணியை வெல்வோம்\nகொரோனா தவறுகள் ; சோதனையில் தவறான பதிலைப் பெற்றவர் கொரோனாவுக்கு பலி\nஒன்ராறியோவில் நேற்று 27 பேர் கொரோனாவுக்குப் பலி\nபிரித்தானியாவில் வர்த்தகரான இளம் குடும்பஸ்தர் கொரோனாவிற்குப் பலி\nபிரான்சில் இளைஞனின் கொலைவெறித் தாக்குதலுக்கு இருவர் பலி\nபிரான்சில் நயினாதீவு சேர்ந்த மேலும் ஒரு தமிழர் பலி கொரோனா கொடூரம் \nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி\nபிரான்சில் நான்கு பிள்ளைகளின் தந்தை கொரோனாவிற்கு பலி, கருணை உள்ளம் காணொளி இணைப்பு\nபிரான்சில் மேலும் ஒரு தமிழர் பலி,அவரது மனைவிக்கும் தொற்று கொரோனா கொடூரம் \nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/holy-ash-important-for-seekers", "date_download": "2020-04-05T10:41:28Z", "digest": "sha1:DKD3PAOIONQSFYZENUYG6XOQTD2IKIZZ", "length": 6280, "nlines": 197, "source_domain": "shaivam.org", "title": "Holy Ash - Important for Seekers - thirumular thirumanthiram translation - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 -மணி பன்னிரண்டாம் திருமுறை (பெரியபுராணம் ஐந்தெழுத்துப் பாடல்கள்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருமுதுகுன்றம் திரு. ச. திருவரங்கயயாதி ஓதுவார் (Full Schedule)\nதிருமூல நாயனார் அருளிய திருமந்திரம்\nகங்காளன் பூசும் கவசத் திருநீற்றை\nதங்கா வினைகளுஞ் சாரும் சிவகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-match-21-south-africa-vs-afghanistan-preview", "date_download": "2020-04-05T11:16:20Z", "digest": "sha1:TGXC4WLOSOTDQVYQ4WLS3SW37CQEOV32", "length": 10290, "nlines": 77, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2019: ஆட்டம் 21, தென் ஆப்பிரிக்கா Vs ஆப்கானிஸ்தான் , ஒரு முன்னோட்டம்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nதேதி : ஜூன் 15( சனிக்கிழமை)\nநேரம்: 12:30PM( தென்ஆப்பிரிக்க ) , 3:00PM( ஆப்கானிஸ்தான்), 10:30AM( இங்கிலாந்து) , 3:00PM(IST)\nஇடம்: சோபியா கார்டன்ஸ் கார்டிஃப் வேல்ஸ் ஸ்டேடியம், கார்டிஃப்\nஇதுவரை இங்கிலாந்தில் தொடர் மழை காரணமாக வரலாறு காணாத வகையில் 4 போட்டிகள் தடைப்பட்டுள்ளது. . இன்றைய போட்டியை பொருத்தவரையில் ஒரு முழு விளையாட்டைப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது . ஏனெனில், பெரும்பாலுமான மேகமூட்டமான சூழ்நிலைகள் இதனை உறுதிப்படுத்துகின்றது.\nசோபியா கார்டன்ஸ் கார்டிஃப் வேல்ஸ் ஸ்டேடியத்தை பொருத்தவரையில் பவுலர்களுக்கு சாதகமான வகையில் முதல் சில ஓவர்கள் இருக்கக்கூடும். குறிப்பாக, இந்த மாதிரியான நிலைகளில் ஸ்பின் பவுலர்களே ஆட்டத்தின் முக்கிய படிக்கற்களாக கருதப்படுகின்றனர்.\nநேருக்கு நேர் சந்தித்த போட்டிகளின் புள்ளிவிவரங்கள்:\nஇந்த இரு அணியினரும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒருபோதும் எதிர்கொள்ளவில்லை, இதுவே அவர்களின் முதல் சந்திப்பாகும்.\nநம்பிக்கைகுரிய பேட்ஸ்மேன்கள் - குயின்டன் டி காக், ஹாஷிம் அம்லா, மற்றும் பாஃப் டூ பிளெசிஸ்\nதென்னாப்பிரிக்காவின் பேட்டிங் வரிசையில் சில சிக்கல்கள் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான தொடக்கத்திற்குப் பிறகு இது தெளிவாகத் தெரிந்தது. மேலும், அந்த ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. ஹஷிம் அம்லா மற்றும் ஐடன் மார்க்ராம் போன்றவர்கள் முன்னேறி சிறப்பாக செயல்பட வேண்டும். அதே நேரத்தில் ஆஃப்-ஸ்பின்னர் முகமது நபி, ரஷீத் கான் மற்றும் ஹமீத் ஹாசன் ஆகியோரைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறாக, தென்ஆப்பிரிக்க வீரர்கள் நம்பிக்கையுடன் விளையாடுவதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வெல்ல முடியும்.\nநம்பிக்கைக்குரிய பவுலர்கள் - கிகிஸோ ரபாடா, லுங்கி இங்கிடி மற்றும் இம்ரான் தாஹிர்\nதென் ஆப்பிரிக்கா இந்த உலகக் கோப்பையில் தங்கள் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பால் பெரிதும் மகிழ்ச்சியடையவில்லை. மேலும், பலர் காயங்களால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் போதுமான விக்கெட்டுகளை எடுப்பதில் தோல்வி அடைந்தனர். எனினும், தற்போது , லுங்கி இங்கிடி அணிக்கு திரும்ப உள்ளார். இவர் ககிசோ ரபாடாவுடன் சேர்ந்து, ஆப்கானிய பேட்ஸ்மேன்களை விரட்டியடிக்க முடியும். அதுமட்டுமல்லாது , இம்ரான் தாஹிரின் பங்களிப்பும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.\nகுயின்டன் டி காக் (WK),ஹாசிம் அம்லா, பாஃப் டூ பிளெசிஸ் (C), ரேசி வான் டெர் டஸன், டேவிட் மில்லர், ஆண்டில் பெஹல்குவே, கிறிஸ் மோரிஸ், கிகிஸோ ரபாடா, லுங்கி ங்கிடி மற்றும் இம்ரான் தாஹிர்.\nநம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்கள் - ஹஸ்ரத்துல்லா ஸசாய், ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மத்துல்லா ஷாஹிடி\nஆப்கானிஸ்தானின் நடுத்தர வரிசையில் பெரிதாக எந்த ஒரு பேட்ஸ்மேனும் இல்லாத நிலையில், ஹஸ்முத்துல்லா ஷாஹிதியிடமும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. ஷாஜாட் காயமடைந்த நிலையில், இளம் இக்ராமும் பெரிதாக ரன்களை குவிப்பதில்லை. எனவே, ஹஸ்ரதல்லா சஜாய் முன்னணி வகிக்க வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது.\nநம்பிக்கைக்குரிய பவுலர்கள் - ரஷீத் கான், முகமது நபி மற்றும் ஹமீத் ஹாசன்\nஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு நம்பிக்கை அளிக்கும் விதமாகவே இருந்தபோதிலும் , அவர்களால் முழு முடிவையும் அவர்களுக்கு சாதகமாக பெற முடியவில்லை. இதற்கு காரணம், பெரிதும் வலுவான பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் இடம் பெறாதது என்று உறுதியாகக் கூறலாம். அதனால், அப்தாப் ஆலம் மற்றும் ஹமீத் ஹாசன் போன்றவர்கள் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் நம்பிக்கையை சீர்குலைத்து சிறப்பாக பந்து வீசுவதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி வாய்ப்பை எதிர் பார்க்கலாம்.\nஹஸ்ரத்துல்லா ஸசாய், நூர் அலி சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷாஹிடி, நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, இம்ரான் அலி கில் (WK), குல்படின் நைப் (C), ரஷீத் கான், அப்தாப் ஆலம் மற்றும் ஹமீத் ஹசன்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/make-amazon-wildfire-prayers-actor-vivek-119082400060_1.html", "date_download": "2020-04-05T10:46:08Z", "digest": "sha1:TGQSBY2M2LD3UGLPQELT6SSLYFXJ6VYR", "length": 13095, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமேசான் காட்டு தீ அணைய பிராத்தனை செய்யுங்கள் - நடிகர் விவேக் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமேசான் காட்டு தீ அணைய பிராத்தனை செய்யுங்கள் - நடிகர் விவேக்\nஅமேசான் காட்டில் வாழும் அரியவகை உயிரிங்கள், பறவைகள், பூச்சியினங்கள் எல்லாம் அழிந்துவிட்டதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அமேசான் காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ ஆயுதப் படைகளை அனுப்ப பிரேசில் அதிபர் போல் சாயர் போல்சனாரூ உத்தரவிட்டுள்ளார்.\nஇயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வகுடிகள் வாழும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள காடுகள் ஆகிய இடங்களுக்கு படையினர் அனுப்பப்படுவர்.\nஅமேசான் தீ கட்டுப்படுத்தப்படும் வரை பிரேசில் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமலாக்கப் போவதில்லை என்று பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் கூறியுள்ளன.\nபிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை பின்லாந்து கோரியுள்ளது.\nகாட்டுத் தீயை அணைக்க சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் பிரேசிலின் பல்வேறு நகரங்களிலும் வெள்ளியன்று போராட்டம் நடத்தினர். இது உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த நிலையில் அமேசான் காட்டுத்தீயை அணைக்க வேண்டுமென ஹாலிவுட், பாலிவுட், என பல நட்சத்திரங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.\nஇதுதொடர்பாக நடிகர் விவேக் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :\nஅமேசான் காட்டில் கொழுந்துவிட்டெரியும் தீயை நம்மால் அண��க்க முடியாது. நமக்கு கட்டளை இட முடிந்தது எல்லாம் அமேசானின் பிரைம் பார்ப்பது மட்டும்தான். ஆனால் நாம் சுற்றுப்பகுதியில் மரங்கள் நட்டுவைப்பதன் மூலம் அதை அமேசான் காடு போல் மாற்ற முடியும். நாம் இந்த காட்டு தீ அணைய மழை பெய்ய வேண்டுமென பிராத்தனை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.\nதங்க சங்கியை விழுங்கிய திருடன் ... பொருளை மீட்க போலீஸார் ’பனானா ஆப்ரேஷன்’\nஅமேசான் காட்டுத் தீயில் இறந்த குட்டிக்காக அழும் குரங்கு : உண்மை நிலவரம் என்ன \nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ஆயுதப் படைகளை அனுப்பும் பிரேசில்\nஅமேசான் காடு எரிந்தால் நாம் அழிந்து விடுவோம் – ஏன் தெரியுமா\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுதி அழிவுக்கு என்ன காரணம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/180099?ref=right-popular", "date_download": "2020-04-05T09:32:42Z", "digest": "sha1:LAKKKMCDKC263LDLU4WUBQA6XHEXQKJW", "length": 7079, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "சம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்! அவரே வெளியிட்ட புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nஇதுவரை பலரும் பார்த்திராத தளபதி விஜய் புகைப்படம், இதோ..\nபெப்சி தொழிலாளர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த நயன்தாரா\nஇசைக்கலைஞராக வலம் வந்த 28 வயது பெண்... 288 நாளாக உண்ணாவிரதமிருந்து உயிரிழப்பு\nகுழந்தை பிறந்த பின்பு ஆல்யா வெளியிட்ட காணொளி... இவரது கொள்ளை அழகிற்கு காரணம் என்ன தெரியுமா\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nமாஸ்டர் விஜய் சேதுபதிக்காக கதை எழுதி வைத்துள்ள பிரபல இயக்குனர்\nகேரளாவில் அஜித்தின் அதிகபட்ச வசூல் படங்கள் இது தான், இதோ..\nபொலிசாரின் சட்டையைப் பிடித்து பெண் செய்த அட்டூழியம்... அடிக்க ஓங்கிய மகன்\nஇன்று உலகிற்கு கிடைக்கும் நற்செய்தி... ஏப்ரல் 8 முதல் 12 வரை இவ்வளவு ஒரு ஆபத்தா... பஞ்சாங்கத்தின் பகீர் தகவல்\nஇந்த 3 பொருட்களை வைத்து ஆவி பிடிங்க.... உயிரைப் பறிக்கும் வைரஸ் பக்கத்திலேயே வராது\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nபிரபல நடிகை திவ்யபாரதியின் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் இதோ\nஸ்டண்ட் நடிகர் தீனா செய்த உதவிகள், குவியும் வாழ்த்து\nசம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்\nபாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நகுல். நடிகை தேவயானியின் தம்பி இவர் என பலருக்கும் தெரிந்திருக்கும் தானே.\nபின் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வரும் அவர் அடுத்ததாக சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராகிறார்.\nஇந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரைவர் கெட்டப்பில் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇதில் அவர் மனைவிக்காக டிரைராகிவிட்டேன், சம்பளம் இல்லை, இது அடிமைத்தனம், சாப்பாடு இல்லை, நல்ல உடை இல்லை, மோசமான பாஸ், நம்புங்க என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jun/13/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3170088.html", "date_download": "2020-04-05T09:56:52Z", "digest": "sha1:KW5J7RTPUATDE4UCDNBA7YLBA7NDRWJP", "length": 8819, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மானியக் கோரிக்கையின்போது புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n04 ஏப்ரல் 2020 சனிக்கிழமை 12:09:13 PM\nமானியக் கோரிக்கையின்போது புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்\nதமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித் துறை தொடர்பான புதிய திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.\nஅரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை வேளச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கி��ைத்தார்.\nஇதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:\nபள்ளி மாணவர்கள் 70 லட்சம் பேருக்கு பெயர், முகவரி, ரத்த வகை, கல்வித்தரம் உள்பட பல்வேறு தகவல்கள் அடங்கிய ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் வியாழக்கிழமை சென்னையில் தொடங்கி வைக்கவுள்ளார்.\nதேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருந்ததன் காரணமாகவே பள்ளிசீருடை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.\nகடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் தொடங்கும்போதே பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. புதிய தேர்வு திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால், மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித் துறைக்காக பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.\nகடைசிவரை அதிமுகவுக்கு...: இதைத் தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது குறித்த கேள்விக்கு விளக்கமளித்த அவர், கடைசிவரை அதிமுகவுக்கு விசுவாசமாக இருப்பேன் என்றும் சுவரொட்டிகள் ஒட்டியது தவறான செயல் என்றும் தெரிவித்தார்.\nஊரடங்கு உத்தரவு - 11வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 11வது நாள்\nகரோனா தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு\nசென்னைக்கு ரயில் மூலம் வந்த நிவாரண பொருட்கள்\nரேஷன் கடைகளில் நிவாரண நிதி\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2013/12/", "date_download": "2020-04-05T08:47:49Z", "digest": "sha1:WCYGBYAPB5SJTNAD2L7U7PUWXDG4VRP4", "length": 19214, "nlines": 448, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: December 2013", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங��களாய்...\nஅனைவருக்கும் மனம் கனிந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்\nவந்த வினை தீர்த்து வைக்கும் பிள்ளை யாரு, இனி\nவரும் வினையும் ஓட வைக்கும் பிள்ளை யாரு\nகந்தசாமிக் கண்ணனான பிள்ளை யாரு, நம்மைச்\nசொந்தமெனக் காத்திருக்கும் பிள்ளை யாரு\nஆதிசிவ சக்தி யோட பிள்ளை யாரு, அழகு\nஆனை முகம் கொண்டிருக்கும் பிள்ளை யாரு\nபானை வயிற்றில் உலகம் வெச்ச பிள்ளை யாரு, நம்மைப்\nபத்திரமாப் பாதுகாக்கும் பிள்ளை யாரு\nமோதகத்தை விரும்பி உண்ணும் பிள்ளை யாரு, சின்ன\nமூஞ்சூறில் பவனி வரும் பிள்ளை யாரு\nமஞ்சளிலும் மணத்திருக்கும் பிள்ளை யாரு, மன\nமகிழ்ச்சியோடு அருள் செய்யும் பிள்ளை யாரு\nஅருகம்புல் மாலை சூடும் பிள்ளை யாரு, நல்ல\nஅழகான தந்தமுள்ள பிள்ளை யாரு\nமாலுக்கு மருகனான பிள்ளை யாரு, வடி\nவேலுக்கு அண்ணனான பிள்ளை யாரு\nஅஞ்சுகரம் கொண்டிருக்கும் பிள்ளை யாரு, நமக்கு\nவஞ்சமில்லா நெஞ்சந் தரும் பிள்ளை யாரு\nபிஞ்சுப் பிள்ளைக்கும் புடிச்ச பிள்ளை யாரு, நம்ம\nநெஞ்ச மெல்லாம் நெறஞ்சிருக்கும் பிள்ளை யாரு\nஎதுவும் தொடங்கும் போது வணங்கும் பிள்ளை யாரு, எந்தத்\nதடங்கலையும் விலக்கி வெக்கும் பிள்ளை யாரு\nஅன்னை தந்தை தெய்வம் என்ற பிள்ளை யாரு, அவரைப்\nபணிந்த பின்னே வேறு என்ன வேணும் கூறு\nLabels: ஆன்மீகம், கணபதி, கவிதை, பாடல், பிள்ளையார்\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nசுப்பு தாத்தா ஒரு பழைய ஹிந்தி பாடல் மெட்டில் பாடித் தந்திருக்கிறார். கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள் :) மிக்க நன்றி தாத்தா\n\"சிவாஜி வாயில ஜிலேபி\" இந்த தலைப்புல தொடர் பதிவு எழுதணும்னு சொன்னோன்ன எனக்கு ஒண்ணுமே புரியல (என்னை மாட்டி விட்ட ராமலக்ஷ்மி வாழ்க\nபேர் வெக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும், சந்திரனுக்கு. இப்பன்னு இல்ல, சின்னப் புள்ளையில இருந்தே அப்படித்தான். ஒண்ணாங் கிளாஸ் படிக்கும் போதே ‘ஓ...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவிளக்கு ஏற்றப் போகும் மக்களுக்கு\n #65 ஒரு கருத்துப் படம் பொருமல்\nஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி -9\n (பயணத்தொடர் 2020 பகுதி 35 )\nதளிர் தவழும் தரளம் – கருமாரி வேண்டல்\nகடன் தா Vs கொடு\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம்\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/28223944/Collector-Rathna-inaugurated-the-Direct-Paddy-Purchasing.vpf", "date_download": "2020-04-05T10:56:25Z", "digest": "sha1:LQJZUX5ET325UBU2U46KUJVDBSZ56FE7", "length": 12613, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collector Rathna inaugurated the Direct Paddy Purchasing Station at Duttur Village || தூத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - கலெக்டர் ரத்னா திறந்து வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - கலெக்டர் ரத்னா திறந்து வைத்தார் + \"||\" + Collector Rathna inaugurated the Direct Paddy Purchasing Station at Duttur Village\nதூத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - கலெக்டர் ரத்னா திறந்து வைத்தார்\nதூத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ரத்னா திறந்து வைத்தார்.\nஅரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், தூத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அமைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை கலெக்டர் ரத்னா திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், அரியலூர் மாவட்டத்தில் நடப்பு காரீப்பருவ நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் அரியலூர் தாலுகா தூத்தூர் மற்றும் உடையார்பாளையம் தாலுகா கோடாலிக்கருப்பூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களை அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.\nஅப்போது அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, மண்டல மேலாளர் உமாசங்கர் மகேஸ்வரன், வேளாண்மை அலுவலர் வடிவேல், தாசில்தார் கலைவாணன், ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், வருவாய் ஆய்வாளர் பொன்பகவதிராஜ் மற்றும் விவசாயிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.\n1. அரியலூர் மாவட்டத்தில், 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - கலெக்டர் தகவல்\nஅரியலூர் மாவட்டத்தில் 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் ரத்னா கூறினார்.\n2. வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்\nஅரியலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ரத்னா கேட்டுக் கொண்டுள்ளார்.\n3. பட்டு விவசாயிகளுக்கு ஊக்கப்பரிசு ; கலெக்டர் வழங்கினார்\nபட்டு விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரத்னா ஊக்கப்பரிசு வழங்கினார்.\n4. காலாவதி தேதி பார்த்து பொருட்களை வாங்க வேண்டும்; கலெக்டர் ரத்னா அறிவுறுத்தல்\nகாலாவதி தேதி பார்த்து பொருட்களை வாங்க வேண்டும் என்று நுகர்வோருக்கு கலெக்டர் ரத்னா அறிவுறுத்தி உள்ளார்.\n5. 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் செயல்படும் - கலெக்டர் ரத்னா தகவல்\n21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் செயல்படும் என்று கலெக்டர் ரத்னா கூறினார் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பய���ிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. தென்காசியில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது தடியடி - கல்வீச்சில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம்\n2. சைக்கிளில் சென்று ஆய்வு, புதுவை அமைச்சரை மடக்கிய தமிழக போலீசார்\n3. மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு; லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற மகன் - போலீசில் சரண்\n4. எண்ணூரை சேர்ந்த அண்ணன்-தம்பிக்கு கொரோனா அறிகுறி\n5. கொரோனாவுக்கு பலியான துணி கடைக்காரர் பற்றிய புதிய தகவல் - டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-05T10:20:45Z", "digest": "sha1:SNX462N7SIX7ZN2ZC5AX4DQIWHRKBXNC", "length": 6814, "nlines": 102, "source_domain": "www.mullainews.com", "title": "உலகம் | Mullai News", "raw_content": "\nஉடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார் அற்புதமாக செயல்படுவதாக அறிவித்த விஞ்ஞானிகள்\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – அமெரிக்க பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம் அறிவிப்பு\nகுழந்தை பிறந்த சில மணி நேரங்களில் கொரோனாவால் உயிரிழந்த பெண் பரவியது எப்படி\nகொரோனா வைரஸ்:தும்மல்,இருமல் மட்டுமல்லாமல் மூச்சுகாற்று பட்டால் கூட பரவக்கூடியது\nஸ்பெயினில் கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி..\n கொரோனா அறிகுறி தெரிந்த அடுத்தநாளே உயிரிழந்த இளம்பெண்… நடந்ததை விவரித்த...\nஎங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை மீண்டும் கெத்தாக அறிவித்த நாடு\nவெளிநாடு ஒன்றில் இலங்கை பெண் உட்பட நால்வர் பலி\nமின்னலால் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்சார கம்பி.. 20 பேர் துடிதுடித்து பலியான...\nசிங்கபூரில் உள்ள இலங்கையர் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n19 வயது இளைஞர் உயிரிழப்பு கொரோனா தொற்றியதாக இறந்த பின்னரே தெரியவந்துள்ளதென தகவல்\nஉடல்நிலை சரியில்லாத கணவனை பார்க்க மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நடந்தே சென்ற மனைவி\nஉயிர் பிழைக்கக்கூடியவர்களிற்கு மட்டுமே சிகிச்சை: நெஞ்சை பிழியும் இத்தாலி மருத்துவரின் கதைகள்\nகொரோனா சிகிச்சைக்கு தனது சொகுசு ஹோட்டலை மருத்துவமனையாக்க முன்வந்த ரொனால்டோ \nதங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனா அச்சத்திலும் இலங்கையில் இப்படி ஓர் அரசியல் வாதியா நெகிழ்ச்சியான சம்பவம்\nஉடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார் அற்புதமாக செயல்படுவதாக அறிவித்த விஞ்ஞானிகள் அற்புதமாக செயல்படுவதாக அறிவித்த விஞ்ஞானிகள்\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கொரோனா நோயாளியுடன் நெருங்கி பழகிய 45 பேர் தனிமைப்படுத்தல்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு April 5, 2020\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – அமெரிக்க பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/corona-impact-flipkart-online-sales-stop.php", "date_download": "2020-04-05T10:52:33Z", "digest": "sha1:SVY4B55UZN3WTPX7EJSLUCD7KYZYTIEX", "length": 7330, "nlines": 143, "source_domain": "www.seithisolai.com", "title": "கொரோனா தாக்கம் : பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனை நிறுத்தம் ….!! – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nகொரோனா தாக்கம் : பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனை நிறுத்தம் ….\nசற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள் வர்த்தகம்\nகொரோனா தாக்கம் : பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனை நிறுத்தம் ….\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 21 நாட்களுக்கு ஆன்லைன் விற்பனையை நிறுத்துவதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டள்ளது.\nகொரோனா தாக்கம் எதிரொலியாக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய, மாநில அரசு எச்சரித்துள்ளது. இந்த வகையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்தால் கொரோனா பரவலை முற்றிலும் தவிர்த்து விடலாம் என்பதை கருத்தில் கொண்டு பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனை நிறுத்தபட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே விறபனை என அமேசான் அறிவித்த நிலையில் பிளிப்கார்ட் விற்பனையை நிறுத்தியுள்ளது.\nஈரானில் இருந்து 277 ��ந்தியர்கள் நாடு திரும்பினர்.\n144 தடை : பெட்டி பெட்டியாக மது.. வாங்கி குவித்த மதுப் பிரியர்கள்\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 05…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 04…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 03…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 01…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/148575-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-04-05T10:29:33Z", "digest": "sha1:JA3YUJREOEBZXTIDNQS2QS3NDSS6OJ6L", "length": 49941, "nlines": 580, "source_domain": "yarl.com", "title": "சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... - வாழிய வாழியவே - கருத்துக்களம்", "raw_content": "\nBy சுபேஸ், November 8, 2014 in வாழிய வாழியவே\nஒருகாலத்துக்கு முன்னர் இப்பொழுது இருப்பதுபோல் ஈழம் குறித்த விழிப்புணர்வு தமிழகத்தின் இளைஞர்களுக்கு எத்தனை வீதம் இருந்தது... ஈழப்பதாகைகளை ஏந்தி போராட முடிந்ததா ஈழப்பதாகைகளை ஏந்தி போராட முடிந்ததா அப்படியே போராடினாலும் உடனே கைது. அப்படி இருக்க தமிழகம் இந்தியா முழுவதும் தலைவரின் புகைப்படம் மற்றும் புலிக்கொடியை உயர்த்தி பிடிக்க வைத்தவர் சீமான்...\nஆயிரமாயிரம் இளைஞர்களை ஒன்றுதிரட்டி தமிழின உணர்வாளர்களாக ஒருங்கமைத்து வழிநடத்தி செல்பவர் சீமான்....\nஅவனவன் கை அக்குள நோண்டுனா அசிங்கமாத்தான் இருக்கும்... அதுக்காக கைகள் செய்யுற நல்ல விடயங்களை வேண்டாம்னு சொல்லமுடியுமா..\nஎம் மக்களின் வலிகளையும் துயரங்களையும் தமிழகத்திலும் இந்தியாவிலும் காவிச்சென்று இன உணர்வையும் தமிழ்மொழி மீதான பற்றையும் விதைத்து செல்லுங்கள் என்று இந்த பிறந்த நாளிலே வாழ்த்துகிறேன் சீமானை,...\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபொதுவில் எட்டு எண்காரர் அரசியல் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். இவரும் அதேதான்.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணன் சீமானுக்கு.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணன் சீமானுக்கு.\nபொதுவில் எட்டு எண்காரர் அரசியல் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். இவரும் அதேதான்.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஎமக்கா லண்டனில் பட்டினி கிடந்த பரமேஸ்வரன் எப்ப பிறந்தான் என்று தெரியுமா .......\nஐநா வாசலி���் தீ மூட்டிய முருகதாசன் பிறந்தநாள் தெரியுமா .......\nநடிகன் பிறந்தநாள் மட்டும் அழகா நினைவில் இருக்கு .........\nவாழ்த்துக்கள் இயக்குனர் சீமான் .\nவாழ்த்துக்கள் சீமான். 2031 இலாவது ஓரிரு சீட்டுகள் பெற்று சட்டசபைக்கும் லோச்சபாவுக்கும் செல்ல மேலதிக வாழ்த்துக்கள்\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nவாழ்த்துக்கள் சீமான். 2031 இலாவது ஓரிரு சீட்டுகள் பெற்று சட்டசபைக்கும் லோச்சபாவுக்கும் செல்ல மேலதிக வாழ்த்துக்கள்\nஆக ஈழம் கிடைக்க காலதாமதம் ஏற்படும் போல ....\n2016 முதல்வர் வாழ்க என்று சொல்லுங்க அண்ணே\nஎமக்கா லண்டனில் பட்டினி கிடந்த பரமேஸ்வரன் எப்ப பிறந்தான் என்று தெரியுமா .......\nஐநா வாசலில் தீ மூட்டிய முருகதாசன் பிறந்தநாள் தெரியுமா .......\nநடிகன் பிறந்தநாள் மட்டும் அழகா நினைவில் இருக்கு .........\nவாழ்த்துக்கள் இயக்குனர் சீமான் .\nஇனத்துக்காக பாடுபட்ட பாடுபடும் எவரையும் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அப்படி மக்கள் மறந்தாலும் நினைவு படுத்தவேண்டியது சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரினதும் கடமை. எல்லாவற்றையும் ஒரு சிலரே செய்யவேண்டும் என்றும் நாம் அவர்களை கேள்விகள் மட்டும் கேட்டுகொண்டிருந்தால் போதும் என்று நினைக்ககூடாது.இதுவரை நீங்கள் இவர்களின் பிறந்த நாட்களை மக்களுக்கு நினைவு படுத்தி இருந்தால் வாழ்த்துக்கள் இல்லாவிடில் அடுத்த பிறந்தநாட்களில் இவர்களை மக்களுக்கு நினைவுபடுத்துங்கள்.இம்முறை சீமானை நான் நினைவு படுத்தி இருக்கிறேன் மக்களுக்கு.அதேபோல் நேரமும் காலமும் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களும் எம் இனத்துக்காக உழைப்பவர்களை உழைத்தவர்களை நன்றியோடு நினைவுகூர்வோமாக.\nஈழப்போராட்டத்தை விற்றுப்பிழைக்கும் கூட்டத்தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒருகேடு\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஈழப்போராட்டத்தை விற்றுப்பிழைக்கும் கூட்டத்தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒருகேடு\nசினிமா பார்த்து வளர்த்த கூட்டம் தப்பு இல்லை அண்ணா விடுங்க\nஈழப்போராட்டத்தை விற்றுப்பிழைக்கும் கூட்டத்தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒருகேடு\nஈழப்போராட்டத்தை அரசியல்துறை பிரச்சாரத்துறை என்று பலதுறைகளை அமைத்து போராளிகள் எம்மிடம் விற்றபோதுகூட பிச்சைவேண்டாம் நாயைபிட�� என்று ஓடிவந்தவர்கள் புலம்பெயர்தமிழர்கள். நிலமை இப்படி இருக்க ஈழத்தமிழரிடமே விலைப்படாத போரட்டத்தை இனி சீமான் வித்து லாபமெடுத்து. நடக்கிறத பேசுங்கப்பா.\nஈழப்போராட்டத்தை அரசியல்துறை பிரச்சாரத்துறை என்று பலதுறைகளை அமைத்து போராளிகள் எம்மிடம் விற்றபோதுகூட பிச்சைவேண்டாம் நாயைபிடி என்று ஓடிவந்தவர்கள் புலம்பெயர்தமிழர்கள். நிலமை இப்படி இருக்க ஈழத்தமிழரிடமே விலைப்படாத போரட்டத்தை இனி சீமான் வித்து லாபமெடுத்து. நடக்கிறத பேசுங்கப்பா.\nஈழப்போராட்டத்தை அரசியல்துறை பிரச்சாரத்துறை என்று பலதுறைகளை அமைத்து போராளிகள் எம்மிடம் விற்றபோதுகூட பிச்சைவேண்டாம் நாயைபிடி என்று ஓடிவந்தவர்கள் புலம்பெயர்தமிழர்கள். நிலமை இப்படி இருக்க ஈழத்தமிழரிடமே விலைப்படாத போரட்டத்தை இனி சீமான் வித்து லாபமெடுத்து. நடக்கிறத பேசுங்கப்பா.\nஇங்கு சீமானுக்கு விளக்கு பிடிப்பவர்கள்,ஈழத்தில் ஒருநாள் கூட புலியாகவோ,அல்லது வேறு போராட்ட அமைப்புகளிலோ தங்கள் வாழ்வில் ஒருநாளையும் இழக்காதவர்கள்.ஊரில் போராடியவர்களுக்கு கொம்பு சீவி விட்டு குளிர்காய்ந்தவர்கள்,இங்கும் அதையே தொடர்கின்றார்கள்.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஇங்கு சீமானுக்கு விளக்கு பிடிப்பவர்கள்,ஈழத்தில் ஒருநாள் கூட புலியாகவோ,அல்லது வேறு போராட்ட அமைப்புகளிலோ தங்கள் வாழ்வில் ஒருநாளையும் இழக்காதவர்கள்.ஊரில் போராடியவர்களுக்கு கொம்பு சீவி விட்டு குளிர்காய்ந்தவர்கள்,இங்கும் அதையே தொடர்கின்றார்கள்.\nஒரு ஆயிரம் லைக் தேடுறேன் கிடைக்க வில்லை .....\nஎழுதி பாதுகாக்க வேண்டிய வார்த்தை அண்ணே\nஒருகாலத்துக்கு முன்னர் இப்பொழுது இருப்பதுபோல் ஈழம் குறித்த விழிப்புணர்வு தமிழகத்தின் இளைஞர்களுக்கு எத்தனை வீதம் இருந்தது... ஈழப்பதாகைகளை ஏந்தி போராட முடிந்ததா ஈழப்பதாகைகளை ஏந்தி போராட முடிந்ததா அப்படியே போராடினாலும் உடனே கைது. அப்படி இருக்க தமிழகம் இந்தியா முழுவதும் தலைவரின் புகைப்படம் மற்றும் புலிக்கொடியை உயர்த்தி பிடிக்க வைத்தவர் சீமான்...\nஇது புதுசு ... தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் இன்னும் புதிதாக எதாவது கிடைக்கும் ..\nஇங்கு சீமானுக்கு விளக்கு பிடிப்பவர்கள்,ஈழத்தில் ஒருநாள் கூட புலியாகவோ,அல்லது வேறு போராட்ட அமைப்புகளிலோ தங்கள் வாழ்வில் ஒருநாளையும் இழக்காதவர்கள்.ஊரில் போராடியவர்களுக்கு கொம்பு சீவி விட்டு குளிர்காய்ந்தவர்கள்,இங்கும் அதையே தொடர்கின்றார்கள்.\nசீமானை ஆதரிக்கும் என் நண்பர்களில் பலர் முன்னால் போராளிகள் அண்ணா. இங்கு சீமானை எதிர்ப்பவர்களில் பலரும் மேலே நீங்கள் சொன்ன இதே வகையறாக்கள்தான் அண்ணா,. இவற்றை வைத்தெல்லாம் ஒருவரை ஆதரிப்பது எதிர்ப்பது என்பதெல்லாம் அறிவார்ந்த ஒரு விடயம் அல்ல. உங்களுக்கு சரி என்றுபட்டால் ஆதரியுங்கள் அல்லது விடுங்கள். எனக்கு சீமானின் செயறபாடுகள் சரி என்றுபட்டது. காலம் எதுசரி எது பிழை என்பதை எமக்கு காட்டும். Edited November 8, 2014 by சுபேஸ்\nஆக மொத்தத்தில் ஆட்டை குளிப்பாட்டி நடுவீதிக்கு கொண்டு வந்திட்டியல்,இனி அது யாருடைய இலையில் விருந்தாகுது எண்டதுதான் சஸ்பென்ஸ்\nநான் உங்களை கேள்வி கேட்டால் சுற்றி இருப்பவர்களை கை காட்டி வழமைபோல் தப்பிவிடுகின்றீர்கள்.ஊரிலும் இப்படித்தான் என்ர மாமா இருக்கிறார்,என்ர மச்சான் இருக்கிறார் என்று சொல்லியே தப்பியோடிய கூட்டம் இப்போதும் அப்படியே\nச்..சீமான் வேண்டாம், வைகோ வேண்டாம்.. நெடுமாறன் வேண்டாம்.. ஓரளவிற்கு தமிழக மக்களிடம் ஃபேஸ் வால்யூ உள்ள வேறு தலைகள் யார்தான் ஈழ விடயத்தில் நிலையான கொள்கையுடைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்..\nஇருப்பதை வைத்து உங்களுக்கேற்ப மாற்றி தேற்றப் பார்ப்பீர்களா, பறப்பதையே நினைக்கிறீர்களே..\nஅதற்குமுன் முதலில், உங்களில் நல்ல தலைவனை ஒருமித்து தேர்ந்தெடுக்க வழி செய்தால் நல்லது.\n( நீங்கள் இந்திய தமிழர், நீங்கள் யார் எங்களை சொல்ல.. என என் மீது பாய்ந்துவிடாதீர்களப்பு.. என என் மீது பாய்ந்துவிடாதீர்களப்பு..\nஆக மொத்தத்தில் ஆட்டை குளிப்பாட்டி நடுவீதிக்கு கொண்டு வந்திட்டியல்,இனி அது யாருடைய இலையில் விருந்தாகுது எண்டதுதான் சஸ்பென்ஸ்\nநான் உங்களை கேள்வி கேட்டால் சுற்றி இருப்பவர்களை கை காட்டி வழமைபோல் தப்பிவிடுகின்றீர்கள்.ஊரிலும் இப்படித்தான் என்ர மாமா இருக்கிறார்,என்ர மச்சான் இருக்கிறார் என்று சொல்லியே தப்பியோடிய கூட்டம் இப்போதும் அப்படியே\nஅப்போ உங்களைக் குளிப்பாட்டி கொண்டு வர வாறிங்களா நீங்களும் வரமாட்டாமல் எங்கோ பதுங்கியிருந்து வில்லத்தனம் பண்ணுறீங்கள்.. கிடைத்த ஆடும் வேண்டாம் என்கின்றீர்கள்.. நாங்கள�� என்ன தாம் பண்ணுறது\nஈழப்போராட்டத்தை விற்றுப்பிழைக்கும் கூட்டத்தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒருகேடு\nஅதை ஈழத்தை விற்று அசலம் அடிச்சவன் கதைக்கக்கூடாது..\nபேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பவனையும் திட்டுகிறார்கள்.\nஅதிகம் பேசுபவனையும் திட்டு கிறார்கள்.\nதிட்டப்படாத மனிதனே உலகத்தில் இல்லை.\nஒரு மனிதன் இருந்ததும் இல்லை;\nஇதை இன்று தற்செயலாக படித்தபோது தலைவரதும் சீமானதும் ஞாபகமே வந்தது...\nஎமக்கா லண்டனில் பட்டினி கிடந்த பரமேஸ்வரன் எப்ப பிறந்தான் என்று தெரியுமா .......\nஐநா வாசலில் தீ மூட்டிய முருகதாசன் பிறந்தநாள் தெரியுமா .......\nநடிகன் பிறந்தநாள் மட்டும் அழகா நினைவில் இருக்கு .........\nவாழ்த்துக்கள் இயக்குனர் சீமான் .\nசொல்லுங்கள்.. முருகதாசன், பமேஸ்வரன் பிறந்தநாட்கள் வேண்டாம். அதை இணையத்தில் தேடினால் கிடைத்துவிடும். சினிமாக்காரர்களின் பிறந்தநாள் தான் இவர்களுக்குத் தெரிந்திருக்கின்றது. ஆனால் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர் பிறந்தநாட்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதால் பொட்டம்மான், கேணல் சங்கர், பானு, ஜெயம் போன்றவர்களின் பிறந்தநாட்களைத் தாருங்கள்...\nஇனிய... பிறந்த நாள் வாழ்த்துக்கள் சீமான்.\nஅப்போ உங்களைக் குளிப்பாட்டி கொண்டு வர வாறிங்களா நீங்களும் வரமாட்டாமல் எங்கோ பதுங்கியிருந்து வில்லத்தனம் பண்ணுறீங்கள்.. கிடைத்த ஆடும் வேண்டாம் என்கின்றீர்கள்.. நாங்கள் என்ன தாம் பண்ணுறது\nஅதை ஈழத்தை விற்று அசலம் அடிச்சவன் கதைக்கக்கூடாது..\nமுகமூடிக்குள் ஒளித்திருப்பவர்கள்,இணையத்தில் மட்டுமே போராட்டம் செய்பவர்கள் எங்களைப்பற்றிக் கதைக்க எந்த தகுதியும் இல்லை.பத்து வருசத்துக்குப் பிறகு ஊருக்குப் போவதற்கு கனவு காண்பவர்கள் ஏன் போராட்டகாலத்தில் போக முயற்சிக்கவில்லை.புலியாக ஒரு நாள் வாழ்ந்தவனைக்கூட கேள்வி கேட்க உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை\n'லாக் டவுணில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு' -தேசிய மகளிர்ஆணையம் `ஷாக்'\nஉங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன் ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது\nகொரோனா’ ஊரடங்கு உத்தரவால் செடியிலேயே பூத்துக்குலுங்கி கருகும் மலர்கள்: ஓட்டப்பிடாரம், மானூர் விவசாயிகள் கவலை\nவாயை மூடி பேசவும் - திரை விமர்சனம் (2014 Movie)\nமும்பையில் இருந்து 1,000 கி.மீ. நடந்தே வந்த நாகை, திருவாரூர் பட்டதாரிகள்\n'லாக் டவுணில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு' -தேசிய மகளிர்ஆணையம் `ஷாக்'\nஇனி கொஞ்சம் வெயில் வந்துவிடும் கார்டன் பக்கமும் கராச் பக்கமும் வேலைகளை கொண்டு போய் விடுவதால் ஒரு மாதிரி தப்பலாம் .\nஉங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன் ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது\nசிறு வயதில் என் குளப்படி ஊர்பிரசித்தம். அம்மாவிடம் வாங்கும் பூவரசம்தடியின் அடியிலிருந்து என்னைக் காப்பாற்றும் பெரியம்மாவின் மகள் தங்கமக்காவிடம் எனக்கு அத்தனை பாசம், அவருக்கும் எனமேல் கொள்ளை பிரியம். அன்று அவருக்குக் கல்யாணம், பொன்னுக்கிராம் பெட்டியில்தான் பாட்டு, என்னையும் பெட்டியில் தட்டுப்போடவிட்டதால் ஒரே கொண்டாட்டம், கொண்டாட்டத்திலும் ஒரு தட்டில் வந்தபாட்டு அந்த வயதிலும் என் மனதை உருக்கி உருகவைத்தது ஏன்னென்று தெரியவில்லை. அப்பாடலை இன்று நினைத்தாலும் பழைய ஞாபங்கள்வந்து என்னையறியாமல் என் கண்கள் பனித்துவிடும்.\nகொரோனா’ ஊரடங்கு உத்தரவால் செடியிலேயே பூத்துக்குலுங்கி கருகும் மலர்கள்: ஓட்டப்பிடாரம், மானூர் விவசாயிகள் கவலை\nஓட்டப்பிடாரம்: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள், மலர் சாகுபடி செய்து வருகின்றனர். நெல்லை, கோவில்பட்டி, தென்காசி, தூத்துக்குடி பூ மார்க்கெட்டுகளுக்கு தென்காசி, மானூர், சங்கரன்கோவில், கங்கைகொண்டான், நாலாட்டின்புத்தூர், காமநாயக்கன்பட்டி, தெய்வசெயல்புரம், செய்துங்கநல்லூர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், குலசேகரநல்லூர், கொம்பாடி, கீழமுடிமண், ஆரைக்குளம், கப்பிகுளம், கீழமங்கலம், குப்பனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மல்லி, சம்பங்கி, கனகாம்பரம், கோழிக்கொண்டை, செவ்வந்தி, சாமந்தி போன்றவற்றை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். தற்போது மகசூல் இருந்தும், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக குடும்ப விழாக்கள், சமூக விழாக்கள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பூக்கள் விற்பனை குறைந்துள்ளது. மேலும் பூ மார்க்கெட்டுகளும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஓட்டப்பிடாரம் அருகே ஆரைக���குளம் சுற்றுவட்டாரத்தில் மல்லிகை பூக்கள், செடியிலேயே பறிக்காமல் விடப்பட்டு கருகி வருகின்றன. சில்லாங்குளத்தில் கோழிக்கொண்டை பூக்கள் காய்ந்து காட்சியளிக்கின்றன. இதுகுறித்து பசுவந்தனை அடுத்த கப்பிகுளத்தை சேர்ந்த விவசாயி முனியாண்டி கூறுகையில், ‘‘மல்லிகை பூவானது ஓராண்டில் பூக்கத்தொடங்கி 10 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது.தற்போது கொரோனாவால் வந்த ஊரடங்கு பூக்கள் பூத்தும் பறித்து அனுப்ப முடியாத சூழல் உள்ளது. பயிறு வகை, நெல், மிளகாய், கடலை என்றால் கூட வீட்டில் சேமித்து வைக்கலாம். ஆனால் மல்லிகையை ஒருநாள் பறிக்காவிட்டால் மறுநாள் உதிர்ந்து விடும். கடன் வாங்கி சாகுபடி செய்த பணத்தை கோடையில்தான் எடுக்க முடியும். எனவே உரிய கணக்கெடுப்பு நடத்தி தமிழக அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும்’’ என்றார். இதேபோல் மானூர் சுற்றுவட்டார பகுதியிலும் கேந்திப்பூக்கள் விளைச்சல் இருந்தும் பறிக்காமல் செடியிலேயே விடப்பட்டுள்ளன. இதுகுறித்து மானூரை சேர்ந்த பூ விவசாயி மெய்யேல் கூறுகையில், பூ விவசாயம் மூலமே அன்றாட தேவைக்கு வருமானம் வந்த நிலையில், தற்போதை ஊரடங்கு உத்தரவால் பூக்களை பறித்து விற்பனைக்கு அனுப்ப முடியாமல் கையில் பணமின்றி பாதிக்கப்பட்டு உள்ளோம். இன்னும் 10 நாட்கள் ஆனால் இவற்றை அழித்துவிட்டு மீண்டும் பயிரிடத்தான் வேண்டும், என்றார். http://www.dinakaran.com/News_Detail.asp\nவாயை மூடி பேசவும் - திரை விமர்சனம் (2014 Movie)\nகிட்டத்தட்ட கொரோனா மாதிரிதான் லாக் டவுன்\nமும்பையில் இருந்து 1,000 கி.மீ. நடந்தே வந்த நாகை, திருவாரூர் பட்டதாரிகள்\nகொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மும்பையில் இருந்து 1,000 கி.மீ. நடந்தே வந்த நாகை, திருவாரூர் பட்டதாரிகள் திருச்சியில் இருந்து வாகனத்தில் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மும்பையில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தூரம் நடந்தே வந்த பட்டதாரிகள். திருச்சி: நாகை மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 22 பேர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே சோலாப்பூரில் செயல்பட்டு வரும் வேளாண் உபகரணங்கள் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பி.எஸ்சி, எம்.எஸ்சி. வேளாண் பட்டதாரிகள் ஆவர். அனைவரும் சோலாப்பூரில் தங்கி வேலை பார்த்து வ��ுகின்றனர். சம்பளத்தை பெற்றோருக்கு அனுப்பி வைக்கும் அவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை தங்களது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து போக்குவரத்தும் முடங்கியது. மேலும் சோலாப்பூரில் உள்ள வேளாண் உபகரணம் தயாரிப்பு நிறுவனமும் மூடப்பட்டது. இதற்கிடையே அங்கு பணியாற்றி வருபவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சொந்த ஊருக்கு கிளம்பி வந்துவிடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் சொந்த ஊர் செல்ல வழியின்றி அவர்கள் தவித்து வந்தனர். மேலும் ஒரு சில நாட்கள் மட்டுமே அவர்களுக்கு உணவு கிடைத்தது. அதன் பிறகு அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி தங்களது சொந்த ஊருக்கு செல்ல 22 பேரில் 7 பேர் மட்டும் முடிவெடுத்தனர். சற்றும் யோசிக்காமல் கிடைத்த பிஸ்கெட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்களை மட்டும் எடுத்துக்கொண்டு கடந்த 29-ந்தேதி சோலாப்பூரில் இருந்து நடந்தே ஊருக்கு புறப்பட்டனர். வழியில் கிடைத்த சரக்கு வாகனங்களில் தொற்றிக் கொண்டு ஒருசில கிலோ மீட்டரை கடந்தனர். இரவு வேளையில் சாலையோரம் படுத்து உறங்கிய அவர்கள் பகலில் வெயிலையும் பொருட்படுத்தால் களைத்த உடலுடன் எப்படியாவது ஊர்போய் சேரவேண்டும் என்று நடந்தனர். மும்பையில் இருந்து கர்நாடக மாநிலம் வழியாக வந்த அவர்கள் 7 நாட்கள் நடந்து நேற்று மாலை திருச்சி மாவட்டம் முசிறியை வந்தடைந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த அருண் என்பவர் அவர்களிடம் விசாரித்தார். நடந்தை அறிந்த அவர் உடனடியாக மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு தெரிவித்தார். அதன்பேரில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, அந்த 7 பேரும் சொந்த ஊருக்கு செல்ல வாகன பாஸ் வழங்கி உதவினார். https://www.maalaimalar.com/news/topnews/2020/04/05145428/1394245/1000-km-from-Mumbai-to-Nagai-walk-Thiruvarur-graduates.vpf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-04-05T10:44:27Z", "digest": "sha1:FUOHZPBD4XMAPACJ44MZGWONWSBKHO5D", "length": 11294, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "வடக்கில் விசேட ஏற்பாடுகள்- வடக்கு ஆளுநர் அறிவிப்பு! | Athavan News", "raw_content": "\nபிரான்சில் கத்திக் குத்து – இருவர் உயிரிழப்பு பலர் காயம்\nஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக கல்வி நடவடிக்கை – கல்வி அமைச்சர்\nசீன மனித உரிமைகள் சட்டத்தரணி ஐந்தாண்டுகளின் பின்னர் விடுதலை\nகொரோனா – பிரிட்டனில் வயதில் இளைய NHS தாதியர் மரணம்.\nஇரத்த மாற்று மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா\nவடக்கில் விசேட ஏற்பாடுகள்- வடக்கு ஆளுநர் அறிவிப்பு\nவடக்கில் விசேட ஏற்பாடுகள்- வடக்கு ஆளுநர் அறிவிப்பு\nவடக்கில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும் வடக்கு மாகாணம் முற்றாக முடக்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழில், இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனிடையே யாழ்ப்பாணம் மத போதகர் நடத்திய ஆராதனையில் பங்குகொண்டிருந்தவர்களில் 20இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இராணு முகாம் ஒன்றிலை் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, அத்தியவசியப் பொருட்களை வடக்குக்கு கொண்டுவருவதற்கு விசேட வாகனஅ ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அத்தியவசியப் பொருட்களை ஊரடங்கு காலத்தில் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில், பிரதேச செயலர்கள் வழியாக அவர்களை தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு மருத்துவம் உட்பட்ட அத்தியவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரான்சில் கத்திக் குத்து – இருவர் உயிரிழப்பு பலர் காயம்\nபிரான்சில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்\nஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்��ாட்சி ஊடாக கல்வி நடவடிக்கை – கல்வி அமைச்சர்\nமாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்க\nசீன மனித உரிமைகள் சட்டத்தரணி ஐந்தாண்டுகளின் பின்னர் விடுதலை\nசீனாவின் மனித உரிமைகள் சட்டத்தரணி வாங் குவான்சாங் ஐந்து ஆண்டுகளின் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப\nகொரோனா – பிரிட்டனில் வயதில் இளைய NHS தாதியர் மரணம்.\nபிரிட்டனில் கொவிட் – 19 தாக்குதலுக்கு NHSன் மற்றும் ஒரு தாதியர் மரணித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 23\nஇரத்த மாற்று மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா\nஉலகளவில் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் நோக்கில் தீவிரமாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\n110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க, 110 தனியார் மருத்துவமனைகளுக்கு, தமிழக சுகாதாரத் துறை அனுமதி வழங்கி உள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டு\n11 தனியார் மூலக்கூறு ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள், விதிமுறைகளை பின்பற்றி பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறு\nடெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்\nகடந்த மாதம் 24ஆம் திகதி டெல்லியிலிருந்து சென்னை வந்த இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா விமானங்களில் பயணித்தவ\nகொரோனா – 7,000 முதல் 20,000 வரையிலான பிரிட்டிஸ் மக்கள் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது\n7,000 முதல் 20,000 பிரிட்டிஸ் மக்கள் வரை இறப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக பேராசிரியர் நீல் பெர்கு\nபிரான்சில் கத்திக் குத்து – இருவர் உயிரிழப்பு பலர் காயம்\nஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக கல்வி நடவடிக்கை – கல்வி அமைச்சர்\nசீன மனித உரிமைகள் சட்டத்தரணி ஐந்தாண்டுகளின் பின்னர் விடுதலை\nகொரோனா – பிரிட்டனில் வயதில் இளைய NHS தாதியர் மரணம்.\n110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/page/2/", "date_download": "2020-04-05T10:20:12Z", "digest": "sha1:PO7ZY6GN2FTILMQHJKDBLDOXQYA6LJCO", "length": 8500, "nlines": 100, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்", "raw_content": "\nTag: actor sandheep kishan, actor sri, actress regina casendra, director lokesh kanagaraj, maanagaram movie, maanagaram movie review, potential studios, producer s.r.prabhu, slider, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சினிமா விமர்சனம், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நடிகர் சந்தீப் கிஷன், நடிகர் ஸ்ரீ, நடிகை ரெஜினா கேஸண்ட்ரா, பொடன்ஷியல் ஸ்டூடியோஸ், மாநகரம் சினிமா விமர்சனம், மாநகரம் திரைப்படம்\nமாநகரம் – சினிமா விமர்சனம்\n‘மாயா’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை தொடர்ந்து...\n“தயவு செய்து படத்தின் கதையை வெளில சொல்லிராதீங்க…” – ஹீரோவின் வேண்டுகோள்..\n‘மாயா’ ‘காஷ்மோரா’வின் வெற்றிகளை தொடர்ந்து...\n‘மாநகரம்’ திரைப்படம் காலம் கடந்தும் பேசப்படவிருக்கும் படைப்பு\n‘மாயா’ ‘காஷ்மோரா’வின் வெற்றிகளை தொடர்ந்து...\nசென்னையின் வாழ்வியலைச் சொல்லும் ‘மாநகரம்’ திரைப்படம்\n‘மாயா’ படத்தைத் தயாரித்த Potential Films நிறுவனம் அடுத்து...\n‘மாயா’ நிறுவனத்தின் அடுத்த படைப்பு ‘மாநகரம்’\n‘மாயா’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த...\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணை��ிறார்\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coolmaiki.ru/tamilkamaverihd/tag/police-tamil-sex-stories/", "date_download": "2020-04-05T09:06:07Z", "digest": "sha1:7GVSJUQ7AYDNPGJGE4KOBX7VBGALCXAG", "length": 10665, "nlines": 92, "source_domain": "coolmaiki.ru", "title": "Police Tamil sex stories - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | coolmaiki.ru", "raw_content": "\nபோலிஸ் டைரி – பாகம் 02\nபோலிஸ் டைரி – பாகம் 01\nஇடிதாங்கி காமினியை போட்டு பிளந்தெடுக்கும் மாமா\nவெள்ளை காரியை வெறித்தனமா தாக்கும் உள்ளூர்காரன்\nகுட்டி குனிந்து கும்மி அடிக்கும் வீட்டு செக்ஸ்\nகிராமத்தில் வெட்ட வெளியில் வெறித்தன சூப்பர் செக்ஸ்\nசித்தி கூதியை அப்பா நக்கும் சுக வீடியோ\nஇப்போ லேண்ட் பண்ணப் போவுது பாருடி,” என்று அதட்டிப் பேசியவன் அவள் நைட்டியை முழுசாகத் திறந்து போட்டான்\nஅந்த ஐ.டி. கம்பெனியில் பாலக்காடு அம்மிணிக் குட்டியுடைய டீமில் ஆண்களே கிடையாது. அதனால் அதற்கு அல்லி ராணி டீம் என்ற பெயர் உண்டு. சிலர் அம்மிணியின் உருவத்தைப் பார்த்து ஆனைக்குட்டி டீம் என்றும்...\nஅப்படியே கை விட்டு என் கொட்டைய கசக்கினாள். நான் என் பனியனை கழட்ட, அவளே என் லுங்கிய கழட்டி,...\nசொர்ணலதா டீச்சர் என்னை பாத்திட்டே அவள் முந்தானையை எடுத்து கீழே போட்டாள். அவள் முலைகள் ஜாக்கெட்டினுள் நீட்டிட்டிருந்தது. நான் கீழே யிறங்கி அவள்கிட்டே நிற்க, அவள் என்னை பாத்திட்டே அப்படியே கட்டிபிடித்தாள். நான் அப்படியே...\nஅந்த முதல் ஓல் முடிந்த திருப்தியில் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பக்கவாட்டில் கட்டிப்பிடித்தவாறு படுத்து இருந்தோம்\nஎன் பெயர் பிரியா. வயது 27. ஆனால் பார்ப்பவர் என்றும் பதினாறு என்று சொல்லும் அளவிற்கு நல்ல உடல் கட்டு. மா நிறம். எப்பொழுதும் பிளவுசைக்கிழித்து விடுவேன் என்று மிரட்டிக்கொண்டிருக்கும் எடுப்பான உருண்டு...\nஅவள் சிரிப்புடன் “டேய்… ஆஆ..ஸ்ஸ்.. இதெல்லாம் ஓவர்டா.. என் புண்டைய அப்படியே குத்தி கிழிடா..ஆஆ…” “போடி… ஸ்ஸ்.. இப்ப...\nநான் காலேஜ்ல வந்த முதல் ரெண்டுமாசம் அப்படியே, நண்பர்கள், ரேகிங், விளையாட்டென போக அதுக்கப்புறம் தான் பெண்களையே பாக்க ஆரம்பிச்சேன். எங்க வகுப்பிலே அழகழகா பெண்கள் இருப்பதே அப்பதான் கண்ணுக்கே தெரிஞ்சது. எல்லா...\nஇந்த தடவை நீ கீழே படு. நான் உன் மேலே ஏறி கேரளா பணியில் ஓக்கறேன்டி அக்கா\nசென்னையை அடுத்த செங்கல்பட்டில் இருக்கும் ஒரு ஹையர் செகண்டரி பள்ளியில் கணக்கு டீச்சராக வேலை பார்ப்பவள் சகுந்தலா அவள் தனிப்பட்ட வாழ்கையை பற்றி கேக்கவே வேண்டாம். அவள் புருஷன் எங்கு இருக்கிறான் என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/07/18/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-05T10:44:08Z", "digest": "sha1:DBLYW7FEZTL6HFZEFTYVIPRPBOJEYGEK", "length": 5028, "nlines": 85, "source_domain": "mandaitivu-ch.com", "title": "கந்தையா வைகுந்தராசா அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவு 2 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா வைகுந்தராசா அவர்கள் 18. 07. 2016 அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .\n« பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது ஏன் தெரியுமா மண்டைதீவு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் 7 ம் திருவிழா இரவு காணொளி »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/tag/ootru/", "date_download": "2020-04-05T09:07:34Z", "digest": "sha1:IU3BB5FOV3C7Y2SQCUJK23ALXTFFJMHG", "length": 3667, "nlines": 48, "source_domain": "suvanacholai.com", "title": "ootru – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \nஒழுச் செய்வதற்கான தண்ணீரின் தன்மை பற்றிய சட்டங்கள் யாதெனில், மழை நீர் உங்களை அதைக்கொண்டு தூய்மை படுத்துவதற்காகவே, (அல்லாஹ்வாகிய) அவன் வானத்திலிருந்து உங்கள்மீது மழையை இறக்கிவைத்தான். [ அல் அன்ஃபால் : 11 ] மனிதர்களே அல்லாஹ்வாகிய நாம்தான் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கி வைக்கிறோம் [ அல் ஃபுர்கான் : 48 ] மேற்கூறிய இரண்டு குர் ஆன் வசனங்களும் மழை நீர் தூய்மையானது. அதன்மூலம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெளிவுபடுத்துகிறான். ஆறு, குளம், ஏரிகளிலுள்ள தண்ணீரும் மழையினால் கிடைத்தது எனில் ...\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/jun/14/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F--%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3171187.html", "date_download": "2020-04-05T08:45:05Z", "digest": "sha1:IWQT6DWZCPJBFBVIUSZXAE7R6534PYUE", "length": 7165, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுரையில் 6 டன் கலப்பட மஞ்சள் பறிமுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n04 ஏப்ரல் 2020 சனிக்கிழமை 12:09:13 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமதுரையில் 6 டன் கலப்பட மஞ்சள் பறிமுதல்\nமதுரையில் 10 கிட்டங்கிகளில் இருந்த 6 டன் கலப்பட மஞ்சளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.\nமதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிக்கந்தர் சாவடியில் பகுதியில் உள்ள கிட்டங்கிகளில் 19 அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது 10 கிட்டங்களில��� இருப்பு வைக்கப்பட்டிருந்த மஞ்சளில் கலப்படம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மொத்தம் 6 டன் மஞ்சளை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சோமசுந்தரம் கூறியது: கலப்படம் செய்யப்பட்ட மஞ்சளை விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியை மூடுவதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடோன்களை ஆய்வு செய்ய உள்ளோம். இந்த ஆய்வு 10 தினங்களுக்கு நடைபெறும் என தெரிவித்தார்.\nஊரடங்கு உத்தரவு - 11வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 11வது நாள்\nகரோனா தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு\nசென்னைக்கு ரயில் மூலம் வந்த நிவாரண பொருட்கள்\nரேஷன் கடைகளில் நிவாரண நிதி\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4.php", "date_download": "2020-04-05T10:07:43Z", "digest": "sha1:3DQKXY3L4QB7KDLENSCOXGNDSZ6JEGKE", "length": 8427, "nlines": 146, "source_domain": "www.seithisolai.com", "title": "மகரம் ராசிக்கு… குடும்பத்தில் நிம்மதி குறையும்.. வாக்குறுதிகளை காப்பாற்ற போராட வேண்டும்..!!! – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nமகரம் ராசிக்கு… குடும்பத்தில் நிம்மதி குறையும்.. வாக்குறுதிகளை காப்பாற்ற போராட வேண்டும்..\nமகரம் ராசிக்கு… குடும்பத்தில் நிம்மதி குறையும்.. வாக்குறுதிகளை காப்பாற்ற போராட வேண்டும்..\n இன்று பணவரவு எதிர்பார்த்தபடி இருப்பதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழல் இருக்கும். மனைவி மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். தொழில் முதலீடுகளை தயவுசெய்து குறைத்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். கொடுக்கல்-வாங்கலில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். இன்று கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற கடுமையாக போராட வேண்டி இருக்கும்.\nவியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத பெரிய ஆட்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும். பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்துடன் கொஞ்சம் அதிகரிக்கும் கோபமான சூழல் காணப்படும். எதையும் கொஞ்சம் கவனமாகவே அறிந்து பேசுங்கள். வாக்குவாதத்தில் தயவுசெய்து ஈடுபடாதீர்கள். அக்கம்பக்கத்தினர் இடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள், கூடுமான வரை அனைவரையும் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது.\nஇன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லை இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்\nTags: ஆன்மிகம், மகரம், ராசிபலன், ஜோதிடம்\nதனுசு ராசிக்கு… நன்மைகள் ஏற்படும்.. தடைகள் விலகி செல்லும்..\nகும்ப ராசிக்கு… நண்பர்களை சந்திப்பீர்கள்… ஆன்மிக சிந்தனை மேலோங்கும்..\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 05…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 04…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 03…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 01…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/09/blog-post_71.html", "date_download": "2020-04-05T09:04:38Z", "digest": "sha1:K4NIJPV7VPA7SUCCWJITWDPDFJ63XEBL", "length": 20021, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "போதையில் காரை செலுத்திய நடிகர் வீதி விபத்தில் சிக்கினார்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » போதையில் காரை செலுத்திய நடிகர் வீதி விபத்தில் சிக்கினார்\nபோதையில் காரை செலுத்திய நடிகர் வீதி விபத்தில் சிக்கினார்\nமது போதையில் கார் விபத்தை ஏற்படுத்திய நடிகர் ஜெய்யின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்பிரமணிய புரம், கோவா, ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய். இவரும், இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியும், நடிகருமான பிரேம்ஜியும் நேற்று இரவு ஒரு விருந்து நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டு அங்கு மது அருந்தியுள்ளனர்.\nஅதன் பின் ஜெய்யின் ஆட��� காரில் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். காரை ஜெய் ஓட்டியுள்ளார். அவர்களின் கார் அடையாறு மலர் மருத்துவமனை அருகே பாலத்தின் கீழே சென்ற போது கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரின் மீது மோதி நின்றுவிட்டது. இதைக் கண்ட பொதுமக்கள், காருக்குள் பார்த்த போது, ஜெய்யும், பிரேம்ஜியும் மது போதையில் மயங்கிக் கிடந்தனர்.\nஇதையடுத்து, போக்குவரத்து போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் ஜெய்யையும், பிரேம்ஜியையும் தட்டி எழுப்பி அடையாறு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதைத்தொடர்ந்து குடிபோதையில் காரை செலுத்தி விபத்து ஏற்படுத்தியதற்காக ஜெய்யின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஅதோடு, அவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும் படி, அடையாறு போக்குவரத்து அலுவலருக்கு சென்னை போக்குவரத்து காவலதுறை பரிந்துரை செய்துள்ளது. நடிகர் ஜெய் இதற்கு முன்பே மதுபோதையில் காரை செலுத்தி, சில முறை போலீசாரிடம் சிக்கியுள்ளார். அப்போதெல்லாம் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். தற்போது மேலும், மேலும் அதே தவறை அவர் செய்து வருவதால், அவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட இருக்கிறது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\n பிரபல நடிகை கண்ணீர் மல்க...\nஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் கட்டப்பஞ்சாயத்து - கதிகல...\nதுருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சக...\nரோஹிங்யா அகதிகள் விடயத்தில் பௌத்த பிக்குகள் நடந்து...\nமகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கோரிப் போராட...\nவித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து 14 நா...\nமாகாண சபைத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சரத் ...\nசசிகலா குடும்பத்திடம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ...\nசிவாஜி கணேசன் மணி மண்டப திறப்பு விழாவை புறக்கணிக்க...\nஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறி...\nஷெரிலை விரட்டும் சினிமாக் கும்பல்..\nவித்தியா வழக்கு ஏழு பேருக்கு தூக்கு தர்மம் வென்றது...\nபள்ளிக் குழந்தைகளை ஏமாற்றும் இந்திய அரசு\nமோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளே இருக்காது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பே...\nவிஜய்க்கு படம் மெர்சல் பின்னடைவா\nசெப்டம்பர் 26 – 'ஈழத்தின் காந்தி' திலீபன்\nஜனாதிபதி மைத்திரியின் மகளை அசிங்கப்படுத்திய மஹிந்த...\nநாளைய தீர்ப்பு மாணவி வித்தியாவின் ஆன்மாவுக்கான அஞ்...\nதியாக தீபம் திலீபன், கேணல் சங்கரின் நினைவு நாள் இன...\n | பேராசிரியரை 15 ...\nடோக்கியோ செல்லும் விக்ரம் வேதா திரைப்படம்\nவிஜய்யின் மேர்சலுக்கு சங்கு ஊதிய மற்றொரு டீசர்\nமெர்சலுடன் வெளியாகும் டிக் டிக் டிக்\nவெளியாகிறது தனுஷின் மலையாளப் படம்\nஆயிரத்தில் இருவர் - விமர்சனம்\nதனுஷின் மாதாந்திர செலவு இதுதான்\nவயிறெரிய விட்ட நயன் விக்கி ஜோடி\nதிலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nபுதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் வ...\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற...\nஇலங்கையில் ரோஹிங்யா அகதிகள் யாரும் சட்டவிரோதமாக தங...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அ...\nதமிழக சிறப்பு காவல் படையை தயார் நிலையில் வைக்க உத்...\nடிரம்பின் தடை உத்தரவில் வடகொரியா, வெனிசுலா மற்றும்...\nஇந்தோனேசியாவின் பாலி தீவில் அகுங் எரிமலை சீற்றத்தா...\nஇலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும்: டக்ளஸ் தே...\nபாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது: ஐ.நா.வ...\nசெக்ஸ் பற்றி எனக்கு அறிவுறுத்த தேவையில்லை\nஉலகை ஒரு கலக்கு கலக்கும் செக்ஸ் சாமியார்\nபோதையில் காரை செலுத்திய நடிகர் வீதி விபத்தில் சிக்...\nஇந்த பர்மா ரவுடிகள் யாழ்ப்பாணத்தில் குடியேற உள்ளார...\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை முற்போக்க...\nபௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கு தமிழ்க் கட்...\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக மாற்ற அன...\nமுதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்...\nரைசாவுக்கு நல்ல நேரம் ஆரம்பம்\nஒருபுறம் இராணுவம் - மறுபுறம் புத்தமதத்தினர் - பெண்...\nசரித்திரத்திலேயே முதன்முறையாக ஈழத் தமிழர்களுக்காக ...\nஅமெரிக்காவில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள இலங்கைப் பெ...\n90 மாணவிகளுக்க��� தொந்தரவு: தலைமை ஆசிரியருக்கு 55 ஆ...\nகமல்ஹாசனுடன் - கெஜ்ரிவால் இன்று சந்திப்பு\nபிக் பாஸ் ஆர் ஸ்மால் பாஸ்\nசகிப்பின்மையும், வேலையின்மையும் இந்தியா சந்திக்கும...\nசந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந...\nசில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்...\nலலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன்...\nநடு வீதியில் வெடித்து சிதறிய எரிவாயு கலன்கள் \nமூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற ...\nதிருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் ச...\nமகளிர் மட்டும் - விமர்சனம்\nஅரசு பள்ளி மாணவன் கண்டெடுத்த ‘துட்டு’ சேதுபதி நாணய...\nஇதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி..\nமகன் திடீரென மரணம்: வெளிநாட்டில் தற்கொலை செய்து கொ...\nவாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படு...\nமணிரத்னம் - சிம்பு காம்பினேஷன்\nபெப்ஸியிடம் விஷால் அடங்கியது எப்படி\nமாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையிலேயே நடத்தப்ப...\n20வது திருத்தச் சட்டத்துக்கு நிபந்தனையின் அடிப்படை...\nஅரசியல் இலக்குகளை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்தக்...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வா...\nஅனைத்துத் தேர்தல்களும் கலப்பு முறையிலேயே நடத்தப்பட...\nகாணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் உடன்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=332&cat=10&q=General", "date_download": "2020-04-05T10:00:38Z", "digest": "sha1:BKEN5WH2QNAJRD3RXAXNVANRD44OBMJ3", "length": 10604, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபார்மா தொழிற்சாலை ஒன்றை அமைக்க விரும்புகிறேன். எம்.எஸ்சி. வேதியியல் படித்து முடித்துள்ள எனக்கு இது சாத்தியமா\nபார்மா தொழிற்சாலை ஒன்றை அமைக்க விரும்புகிறேன். எம்.எஸ்சி. வேதியியல் படித்து முடித்துள்ள எனக்கு இது சாத்தியமா\nசொந்தமாக தொழில் ஆரம்பிப்பதற்கும் அதில் கல்வித் தகுதிகளைப் பெற்றிருப்பதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.\nபார்மாசூடிக்ஸ், பார்மாகாக்னசி, கெமிக்கல் இன்ஜினியரிங் தகுதியுடைய திறனாளர்களை பணியில் அமர்த்திக் கொண்டு நீங்கள் இந்தத் தொழிலில் இறங்கலாம். மாநில அரசிடமிருந்து டிரக் லைசென்ஸ் பெறுவது தான் இதற்கு அடிப்படைத் தேவையாகும்.\nஎங்களைக் ���ேளுங்கள் முதல் பக்கம் »\nதனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா, எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nமிகச் சிறப்பாக அடுத்த பிளஸ் 2 தேர்வுக்காகத் தயாராகி வருகிறேன். உயிரியல் பிரிவில் பிளஸ் 2 படிக்கும் நான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ்., கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவப் படிப்பு கல்லூரிகளைக் கூறவும்.\nபட்டப்படிப்பு முடித்திருக்கும் நான் தரமான பல்கலைக்கழகம் ஒன்றில் ஆன்லைன் படிப்பு சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\n10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன். பிளஸ் 2வை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nபி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் என் மகள் அடுத்ததாக எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாமா அல்லது எம்.சி.ஏ. படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/category/article/page/2", "date_download": "2020-04-05T09:40:39Z", "digest": "sha1:VOEV5MBNPJWDCK7RF3HAJIZWAGRI2D45", "length": 28235, "nlines": 94, "source_domain": "malaysiaindru.my", "title": "சிறப்புக் கட்டுரைகள் – பக்கம் 2 – Malaysiakini", "raw_content": "\nமலேசிய மண்ணில் தமிழ் வளர்த்த அறிஞர்கள் – பகுதி 4\nசிறப்புக் கட்டுரைகள்ஏப்ரல் 5, 2020\nசிவா லெனின் | தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை, அதன் தொடர்ச்சியிலும் உண்டு. அதனால்தான், நூற்றாண்டுகள் கடந்தும் அது செழிப்பாக வாழ்கிறது. அத்தகைய தொடர்ச்சியினை முன்னெடுத்தவர்களில் நம் நாட்டின் தமிழறிஞர்களும் அந்தந்தக் காலக்கட்டத்தில் தங்களின் பெரும் பங்கை ஆற்றியுள்ளனர் என்பது மறுப்பதற்கில்லை. அந்த வரிசையில் வாழ்ந்தவர்கள் பலரை…\nகொரோனா வைராஸால் பிரபலமான தப்லிக் ஜமாத் – வரலாறும் பின்னணியும்\nசிறப்புக் கட்டுரைகள்ஏப்ரல் 1, 2020\nபிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் இந்திய முஸ்லிம் மக்களுக்கு தங்களின் அரசியல் மற்றும் மத அடையாளம் ஒடுக்கப்படுவதாக ஒரு பலத்த கருத்து இருந்தது. முஸ்லிம்கள் தங்களின் அரசியல் நலனுக்காக 1906ஆம் ஆண்டு முஸ்லிம் லீக்கை தொடங்கினர். மேலும் இரண்டு முஸ்லிம் அமைப்புகளும் தொடங்கப்பட்டன. முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாம்…\nமகாதீரின் ஆட்சியில் மக்கள் ஏமாற்றம் – இராகவன் கருப்பையா\nசிறப்புக் கட்டுரைகள்டிசம்பர் 24, 2019\nதுன் டாக்டர் மகாதீர் பிரதமராக பொறுப்பேற்வுடன் முதல் வேலையாக டோமி தோமஸை புதிய சட்டத்துறைத் தலைவராக நியமித்தார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல பழைய அரசாங்கதின் ஊழல்களை கண்டும் காணாததைப் போல இருந்த அப்போதைய சட்டத்துறைத் தலைவர் தான்ஸ்ரீ அப்பாண்டியை பதவியில் இருந்து மகாதீர் நீக்கினார். அதனைத்…\nகலைமுகிலன் தமிழர்களின் எழுச்சிக்காக வித்திட்ட சமூக போராளி\nசிறப்புக் கட்டுரைகள்டிசம்பர் 12, 2019\nமலேசியாவில் வாழ்கின்ற தமிழர்களின் மத்தியில் உணர்வுடனும் உணர்ச்சியுடனும் தமிழர்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தன்னை பெரும்மளவு அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் கலைமுகிலன். இவர் உட்பட 12 நபர்கள் சோஸ்மா என்ற சட்டத்தின் கீழ் கைது கடந்த 10.10.2019-இல் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். கலைமுகிலனின் தந்தை அர்ஜுணன், நோய்வாய்…\nபாக்காத்தானுக்கு கிடைத்த பலத்த அடி – இராகவன் கருப்பையா\nசிறப்புக் கட்டுரைகள்நவம்பர் 20, 2019\nபுத்ரா ஜெயாவை நோக்கி பாரிசான் – இது உண்மையாகும். மக்களின் இன்றையத் தேவைகளுக்கு தவறினால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஆட்சியை இழக்க நேரிடும். தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பிறகும் அதன் தலைவர்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளத் தவரினால் அந்தக்…\nஇந்தியாவுடன் வம்பு – மகாதீரின் இராஜதந்திரம் பயனளிக்குமா\nசிறப்புக் கட்டுரைகள்நவம்பர் 4, 2019\n2003ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இரவு 7 மணிக்கு தலைநகர் பிரிக்ஃபீல்ஸ் வட்டாரத்தில் ஒரு பயங்கர சம்பவம் நிகழ்ந்தது. பிரதான கடைத் தெருக்களுக்கு பின்னால் அமைந்துள்ள பால்ம் கோர்ட் அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதிக்குள் திடுதிடுவென நுழைந்த போலீஸ் படையைச் சேர்ந்த 67 உறுப்பினர்கள் அங்கு வாடகைக்குக்…\nதன்மான மாநாடு யாருக்காக, எதற்காக\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 16, 2019\nஅண்மையில் ஷா அலாமில் நடந்தேறிய மலாய்க்காரர்களின் 'தன்மானத்தைத் தற்காக்கும்' மாநாடு தொடர்பான விவாதங்களும் சர்ச்சைகளும் நாடலாவிய நிலையில் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தன்மானத்துக்கு என்ன குறைச்சல் 'இப்���டி ஒரு மாநாடு தேவைதானா' என மிதவாத மலாய்க்காரர்கள் உள்பட பல முற்போக்குவாதிகள் கேள்வி எழுப்பும் பட்சத்தில், தங்களுடைய தன்மானத்தைக் காக்க…\nஒரு விடியலை நோக்கி வேதமூர்த்தி\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 14, 2019\nஇந்நாட்டில் 10கும் மேற்பட்ட இந்திய அரசியல் கட்சிகள் உள்ள போதிலும் இதுநாள் வரையில் இந்திய சமுதாயத்தைத் தூக்கி விடுவதற்கென ஒரு கட்சிக் கூட பிரயோஜனமாக இல்லை என்பதுதான் மிகவும் வருத்தத்திற்குறிய உண்மை. மலேசிய இந்தியர்களுக்கு தாய் கட்சி என்று 60 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாகவே பிதற்றிக் கொண்டிருந்த ம.இ.க.வும்…\nதிறன் கல்வியை அறமாக செய்யும், மைஸ்கில்ஸ்சின் மகத்தான பணி\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 11, 2019\nஅறம் செய்ய விரும்பு என்று நாம் ஆத்திச்சூடியில் படித்ததுண்டு. அதற்கு இலக்கணமாக திகழ்கிறது மைஸ்கில்ஸ் அறவாரியம். இந்த அறவாரியத்தைப் பார்வையிடும் அனைவரும் தாங்கள் கொள்ளும் நிறைவையும், மகிழ்ச்சியையும் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துவதுண்டு. மைஸ்கில்ஸ்சின் நன்கொடையாளர்களில் ஒருவரான மருத்துவர் கண்ணன் தான்ஸ்ரீ பாசமாணிக்கம் கடந்த 31 ஆகஸ்ட் அன்று கலும்பாங்…\nமகாதீர், முகாபேவாக உருவாகுவதை தடுக்க வேண்டும் – இராகவன் கருப்பையா\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 7, 2019\nமுப்பது நாட்களுக்கு முன்பு (6.9.2019) உலக வரலாற்றின் ஒரு முக்கிய போராளியும், இராஜ தந்திரியும், பழுத்த அரசியல்வாதியாக ஒரு நாட்டின் பிரதமராகவும் அதிபராகவும் இருந்த ஒருவர் தனது 95 ஆவது வயதில் சிங்கப்பூரில் காலமானர். அவருக்கு அரசு மரியாதைகள் கொடுக்கப்பட்டும், பெரும்பான்மையான மக்கள் அவரது இரங்கள் தினங்களில் பங்கேட்கவில்லை.…\nஅணைந்தது அக்னி – இன்னொரு ஆலமரம் சாய்ந்தது\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 4, 2019\nமலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகின் இன்னொரு ஆலமரம் சாய்ந்தது. மூத்த பத்திரிகையாளர் அக்னி சுகுமாரின் மறைவு, மலேசிய ஊடகத்துறையினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களையும் சோகக்கடலில் மூழ்கடித்துள்ளது. கடந்த ஆண்டில் உதயம் துரைராஜ் மற்றும் ஆதி இராஜக்குமாரன் ஆகிய இரு ஊடகவியளாளர்களையும் இழந்த சோகம் மறைவதற்குள் இந்த அதிர்ச்சி…\nடிஸ்லெக்சிய – நம் பிள்ளைகளுக்கு நாமே எமனாகக்கூடாது\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 4, 2019\nவாசிக்க எழுத இயலாத குழந்தைகள் கல்வியை தொடர்வதில்லை. இப்படிப்பட்ட குழந்தைகளில் பெரும்பான்மையோர் டிஸ்லெக்சியா என்ற குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு வரப்பிரசாதம் தமிழ்வழி கல்வியாகும். இந்நிலையை உணர்ந்து நாம் செயல்பட தவறினால் நாமே அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு எமனாக மாறக்கூடும் என்ற அடிப்படையில் இந்த ஆழமான கட்டுரையை வடித்துள்ளார்…\n‘மகாதீர் – மோடி சந்திப்பில் மர்மம்’ – இராகவன் கருப்பையா\nசிறப்புக் கட்டுரைகள்செப்டம்பர் 28, 2019\nஇந்தியச் சட்டத்துறையின் பிடியிலிருந்து நழுவிவந்து மலேசியாவில் பதுங்கியிருக்கும் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாக்கிர் நாயக்கைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துன் டாக்டர் மகாதீரை வலியுறுத்தியதாக இரு நாட்டு ஊடகங்களும் அண்மையில் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. ஆனால், உண்மையில் நடந்தது என்ன மர்மம் இன்னும் நீடிக்கிறது\nசட்டம் இன்னமும் இருட்டறையில்தான் – இராகவன் கருப்பையா\nசிறப்புக் கட்டுரைகள்செப்டம்பர் 24, 2019\nபாரிசான் ஆட்சியின் போது, குறிப்பாக நஜிப் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் நீதித்துறையில் குளருபடிகள் நிறையவே இருந்தன, அது அனைவரும் அறிந்த ஒன்றே. தான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேல், சட்டத்துறை தலைவராக இருந்த காலத்திலும், பிறகு தான்ஸ்ரீ முஹமட் அஃப்பாண்டி அப்பதவியில் இருந்த போதும், நஜிப்பை எதிர்த்தவர்கள் மற்றும் எதிர்கட்சியினருக்கு…\nபிடிபிடிஎன் – ஆட்சி மாறியும் விடாது துரத்தும் துயரம்\nசிறப்புக் கட்டுரைகள்செப்டம்பர் 23, 2019\nதேர்தல் காலத்து வாக்குறுதிகள் வெறும் ஏட்டில் எழுதிய மைதான். அதனை கட்டாயம் நிறைவேற்றவோ அல்லது அமல்படுத்தவோ வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்பதை மீண்டும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கம் நிரூபித்துவிட்டது. நாட்டின் 14-வது பொதுத் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், ஆட்சி அரியணை ஏறி ஓராண்டில் கேள்விக்குறிகளாய் தொடரும் அவலமாய்,…\nஎம்.ஆர்.எஸ்.எம் மாணவர்களுடன் துணையமைச்சர் ஆர். சிவராசா சந்திப்பு\nசிறப்புக் கட்டுரைகள்செப்டம்பர் 18, 2019\n“வெற்றிக்கான எனது பாதை இங்கே தொடங்குகிறது” என்றக் கருப்பொருளுடன் புறநகர் மேம்பாட்டு அமைச்சு மற்றும் மஜ்லிஸ் அமானா ரக்யாட் என்றழைக்கப்படும் மாரா நிறுவனத்��ின் இணை ஏற்பாட்டில், கடந்த சனிக்கிழமையும் (07.08.2019) ஞாயிற்றுக்கிழமையும் (08.08.2019) மூவார், ஜொகூர் மற்றும் கோல கங்சார், பேராக் மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் (எம்.ஆர்.எஸ்.எம்.)…\nஉயர்ந்த வருமானமும் நெறியும் கொண்ட மலேசியாவை உருவாக்க, 56-வது மலேசியத்…\nசிறப்புக் கட்டுரைகள்செப்டம்பர் 16, 2019\nமலேசியத் தினத்தின் உண்மையான அர்த்தத்தையும் உன்னதத்தையும் உணர்ந்து மக்கள் கொண்டாடும் அதே வேளையில், நம் முன்னோர்களின் இலட்சியங்களின் படி வாழ்ந்து காட்டுவதே மலேசியத் தினத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும். நமது முன்னோர், ஆசியா என்னும் பரந்த நிலப்பரப்பின் பலதரப்பட்ட அம்சங்களின் கலாச்சாரங்களின் பிரதிபலிப்பாக விளங்கும் வண்ணம், பெரிய கனவுடன்…\nபொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்துவது, அறிவுடைமை அல்ல\nசிறப்புக் கட்டுரைகள்செப்டம்பர் 13, 2019\nபொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவது, அறிவுப்பூர்வமான திட்டம் அல்ல. அண்மையில், உயர்மட்ட அரசு ஊழியர்களான, பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் போர்ஹான் டோலா மற்றும் தலைமைச் செயலாளர் டாக்டர் இஸ்மாயில் பக்கார் இருவரும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த, அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத்…\nஆட்சி மாறியும் அனாதைகளா நாம்\nசிறப்புக் கட்டுரைகள்செப்டம்பர் 7, 2019\nஆட்சி மாறி 14 மாதங்கள் ஆகியும் இன்னமும் நமது எதிர்பார்புக்கு ஏற்ற வகையில் மார்றங்கள் நிகழவில்லை. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பிரச்னைகளையும் சோகங்களையும் சுமந்து கேட்பாரற்றுக் கிடந்த நம் சமுதாயத்திற்கு கூடுதலாக வெளிச்சம் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போது கிட்டத்தட்ட காற்றில் கரைந்த கணவு என்றுதான் சொல்லவேண்டும்.…\nபணக்கார மலேசியர், ஏழை மலேசியர் – மெர்டெக்கா இடைவெளி\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 31, 2019\nகருத்து | சமீபத்திய வாரங்களில், தீவிர வறுமை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், பிலிப் ஆல்ஸ்டனின் கூற்று சரியானதா அல்லது தவறானதா என்ற வாதத்தில் நாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம். மலேசியாவின் முழுமையான வறுமை விகிதம் 0.4 விழுக்காடாக இருக்க முடியாது, அது 15 விழுக்காட்டை நெருங்கி…\nமலேசியாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nசிறப��புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 29, 2019\nமெர்டேக்கா 62-இல் குடியுரிமையற்ற நாட்டு மக்கள்- அடையாளமா, அவமானமா\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 29, 2019\nநாளை மறுநாள் மலேசியா தனது 62ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறது. ஆனால் உண்மையான சுதந்திரம் இன்னும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, உதாசினப்படுத்தப்பட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக துடுப்பற்ற படகில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் இருந்த நம் சமுதாயத்திற்கு கடந்த பொதுத் தேர்தல் கொஞ்சம் ஒளியைக் காட்டியது…\nதெருக்களில் எங்கே சீனர்களைக் காணோம்\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 26, 2019\nஒரு சிறிய ஆற்றைக் கடக்க நீண்ட நேரமாகக் கரையோரம் காத்திருந்த தேள் ஒன்றுக்கு எதிரே நீந்தி வந்த தவளையைக் கண்டவுடன் அலாதி மகிழ்ச்சி. 'நான் இந்த ஆற்றைக் கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும், தயவு செய்து உன் மீது என்னை ஏற்றிச் சென்று அக்கரையில் சேர்த்துவிடு,' என தேள்…\nசிறார் வன்கொடுமைகளை எதிர்த்து மகஜர் – குழந்தைகளின் நல்வாழ்வுக்கு ஒன்றிணைவோம்\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 22, 2019\nஅண்மைய காலமாக தொடர்ந்து சிறுமிகள் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது பரவலாக தகவல் ஊடகங்கள் வழியாக மிகுந்த வேதனையுடன் பார்த்து வருகிறோம். சில சிறார் காப்பகங்களும் இதற்கு விதி விலக்கல்ல. இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் மகஜர் ஒன்று, எதிர்வரும் 30.8.2019 மதியம் 3.30க்கு, மகளிர் குடும்ப சமூகநல…\nஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 20, 2019\nசர்ச்சைக்குறிய மத போதகர் ஜாக்கிர் நாயக் ஒழுங்காக நடந்துகொண்டால் இந்நாட்டில் அவர் தொடர்ந்து வசிக்கலாம் என பக்காத்தான் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தவுடன் பிரதமர் துன் மகாதீர் அறிவித்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனைத் தொடர்ந்து, தங்கள் நாட்டுக்கு அவரை திருப்பி அனுப்புமாறு இந்தியா கோரிக்கை விடுத்த போது,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-05T11:38:00Z", "digest": "sha1:PVM6RRH74AKFZARI3MTSLTO42RFQ6OML", "length": 5920, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அந்தோணிதாசன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅந்தோணிதாசன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅந்தோனி தாசன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாரை தப்பட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்ரா மச்சான் விசிலு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டவன் கட்டளை (2016 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரு நாள் கூத்து (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீரா (2018 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேட்ட ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூங்கா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடம் பொருள் ஏவல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழி (ஆவண வலைத் தொடர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cz-juteng.com/ta/products/compressed-gas-spring/lift-gas-spring-for-industry/", "date_download": "2020-04-05T10:28:38Z", "digest": "sha1:NXJBWOT5JQHMDAZES45IKZ2NZLN35NXY", "length": 7358, "nlines": 197, "source_domain": "www.cz-juteng.com", "title": ", தொழில் தொழிற்சாலை பொறுத்தவரை எரிவாயு வசந்த உயர்த்தி சப்ளையர்கள் - தொழில் உற்பத்தியாளர்கள் சீனா லிஃப்ட் எரிவாயு வசந்த", "raw_content": "\nகார் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nமரச்சாமான்களை வாயு வசந்த உயர்த்த\nவன்பொருள் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nதொழில் எரிவாயு வசந்த உயர்த்த\nதொழில் எரிவாயு வசந்த உயர்த்த\nகார் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nமரச்சாமான்களை வாயு வசந்த உயர்த்த\nவன்பொருள் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nதொழில் எரிவாயு வசந்த உயர்த்த\nலிப்ட் எரிவாயு வசந்த YQ8 / 18-30\nஇழுவை எரிவாயு வசந்தகால / LQL-1\nஇழுவை எரிவாயு வசந்தகால / LQL-2\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-1\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-4\nப��ட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-7\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-9\nஎஃகு எரிவாயு வசந்த YQ8 / 18 and10 / 22-1\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-3\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-9-ல்\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-10\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-29\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-10\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-2\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-4\nதொழில் எரிவாயு வசந்த உயர்த்த\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-30\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-29\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-27\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-26\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-25\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-24\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-23\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-22\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-21\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-20\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-19\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-18\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-17\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-16\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-15\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-14\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-13\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-12\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-11\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-10\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-8\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-7\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-6\n12அடுத்து> >> பக்கம் 1/2\nமுகவரியைத்: No.11 Longyu மேற்கு ரோடு, ஹைடெக் வளர்ச்சி மண்டலம், சங்கிழதோ சிட்டி, ஜியாங்சு பிரதேசத்திலிருந்து, சீனா 213167.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jun/13/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3170090.html", "date_download": "2020-04-05T10:43:17Z", "digest": "sha1:HPSO7AR5ESN2YGB47RQQTQCAURYAH2JN", "length": 8088, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சட்டப் பேரவை கூடினால் மக்களுக்கு நல்ல செய்தி வரும்: மு.க.ஸ்டாலின்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n04 ஏப்ரல் 2020 சனிக்கிழமை 12:09:13 PM\nசட்டப் பேரவை கூடினால் மக்களுக்கு நல்ல செய்தி வரும்: மு.க.ஸ்டாலின்\nதமிழக சட்டப் பேரவையைக் கூட்டினால் மக்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித��தார்.\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள்விழா மற்றும், வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் பொள்ளாச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்டதை தற்போது தகர்த்துள்ளது திமுக. அதிமுகவை நம்பி ஏமாந்த மக்கள் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு சரித்திர வெற்றியைத் தந்துள்ளனர். மக்களவை தேர்தலைப் போலவே உள்ளாட்சி, சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் திமுக கூட்டணி வெற்றியடையும். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிப்புக்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரமே சான்று.\nசட்டப் பேரவையைக் கூட்டாமல் தற்போதைய அரசு இருந்து வருகிறது. ஏனென்றால் சட்டப் பேரவையைக் கூட்டினால், ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று அதிமுக அஞ்சுகிறது. சட்டப் பேரவை கூடினால் மக்களுக்கு நன்மை தரும் நல்ல செய்தி வந்துசேரும் என்றார்.\nமுன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன், நீலகிரி மக்களவை உறுப்பினர் ராசா, ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் ஆகியோர் பேசினர்.\nஊரடங்கு உத்தரவு - 11வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 11வது நாள்\nகரோனா தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு\nசென்னைக்கு ரயில் மூலம் வந்த நிவாரண பொருட்கள்\nரேஷன் கடைகளில் நிவாரண நிதி\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/category/thinatamil-medical-news/thinatamil-diet-news/", "date_download": "2020-04-05T09:23:47Z", "digest": "sha1:ZROMOC6CTDJKGISWG6PJHS7Z7IGXUH7H", "length": 68677, "nlines": 494, "source_domain": "www.thinatamil.com", "title": "டயட் Archives - ThinaTamil - Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசனி பெயர்ச்சி பலன்கள் – 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன மாகாபா ���னந்த.. வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nபிறக்கும் தமிழ் வருட புத்தாண்டில் சனியால் துலாம் ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nஉப்பு நீர் கொரோனாவை அழிக்குமா மக்களிடையே பரவி வரும் போலியான தகவல்\nவெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது\nகொரோனாவிடம் இருந்து தப்பிய வயது முதிர்ந்த ஜோடி\nகேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது. பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தாமஸ் ஆபிரகாம் (வயது 93), மரியம்மா (88)...\nகொரோனாவால் பாதிக்கப்படாத நாடுகள்… உலகத்தையே வியக்க வைக்கும் நாடுகள் இவை தான்\nகொரோனா தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதே கொரோனா தொற்று நோயால் ஒருவர் கூட பாதிக்கப்படாத தேசங்களும் பூமிப் பந்தில் இருக்கின்றன. வடக்கு பசிபிக் கடற்பிராந்தியத்தில் 18,000 பேரை...\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nகொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவல் உண்மையாக இருக்காது என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் உலக நாடுகள் பல சந்தேகப்படும் நிலையில், அந்த...\nசீனாவில் செயற்கையாக உருவாக்கப்பட்டதே கொரோனா… ஐரோப்பிய விஞ்ஞானிகளின் பகீர் தகவல் 1.5 கோடி பேர் எங்கே\nசீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தாக்குதலை ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதுடன், ஆட்கொல்லி நோயாகவும் மாறி வருகின்றது. சீனாவில் சுமார் 1.5 கோடி பேர் காணாமல் போயுள்ளதாக நேற்றைய தினத்தில்...\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன மாகாபா ஆனந்த.. வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள்\nமாகாபா ஆனந்த் என்றாலே அனைவருக்கு டைமிங் காமெடியும், ரைமிங் பேச்சும் தான் நினைவுக்கு வரும். அதிலும், ஆர்.ஜே. மாகாபாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆர்.ஜே.வாக முதன்முதலாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலையை...\nவெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது\n���டிகர் விஜயின் மகனின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடிகர் விஜய் இன்று முதல் தலை சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அதனால், அவரை பற்றியும், அவரின் குடும்பத்தினை பற்றியும்...\nவெளியான லொஸ்லியாவின் சர்ச்சை புகைப்படம்… மறைமுகமாக லொஸ்லியா கொடுத்த சரியான பதிலடி\nபிக்பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா. இவர் செய்திவாசிப்பாளராகவே இருந்துவந்த நிலையில், பிக்பாஸிற்கு பின்பு ரசிகர்பட்டாளத்தை அதிகம் கொண்டுள்ளார். தற்போது படங்களில் படுபிஸியாக நடித்திருக்கும் லொஸ்லியாவின், அந்தரங்க புகைப்படம்...\nஇலங்கையர்களுக்கு தர்ஷன் பகிர்ந்த முக்கிய தகவல்\nகொரோனா பீதியில் உலகமே வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றது. அரசாங்கமும், மருத்துவர்களும் மருந்து கண்டுப்பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.நடிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் இலங்கை தர்ஷனும்...\nAll1-8A-Zகுரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nமீன ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், 9ம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவால் இளைய சகோதரர் அவ்ழியில் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். தைரியங்கள் அதிகரிக்கும். குடும்ப வகையில் மிக அமைதியாகவும், பல...\nபிறக்கும் தமிழ் வருட புத்தாண்டில் சனியால் துலாம் ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் திகதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு,...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா\nஇதுவரை ராசிக்கு 8-மிடத்தில் இருந்து வந்த ராகுபகவான் மாசி மாதம் 1ஆம் தேதி 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடையும் ராகுவினால் பொருள் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன....\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. சிம்ம ராசிக்கு சார்வரி ஆண்டில் காத்திருக்கும் ராஜயோகம்..\nசிம்ம ராசிக்கு நான்காம் இடத்தில் கேதுவும். 10-ல் ராகுவும் அமர உள்ளனர். ஏற்கனவே சனிப்பெயர்ச்சியால் ஓரளவு நல்ல பலன்கள் தான் சிம்ம ராசி பெறுகிறது. தற்போது ராகு கேதுவும் அமைப்பும் சிறப்பான பலன்களைத் தான்...\nசனி பெயர்ச்சி பலன்கள் – 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஉப்பு நீர் கொரோனாவை அழிக்குமா மக்களிடையே பரவி வரும் போலியான தகவல்\nகொரோனா குறித்த செய்திகள் தீயாய் பரவி வரும் வேளையில் எவற்றை பின்பற்றுவதால் கொரோனா பாதிப்பு உண்டாகாமல் தடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இந்த பாதிப்பை சமாளிக்க ஒவ்வொரு அரசாங்கமும் மிகுந்த முனைப்புடன்...\nநுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற\nநுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உட்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம். அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு...\nஉறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா.. என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்ய வேண்டும்.. விளக்கமான தகவல் இதோ..\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால், பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான சமூக வாழ்க்கையில் தொடங்கி அந்தரங்க வாழ்க்கை வரை அனைத்திலும் கொரோனா அச்சம் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது. அதில் முக்கியமாக,...\nவைரஸ்களை நெருங்க விடாமல் தடுக்க இந்த 6 உணவு பொருட்கள் போதும்\nஉங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய்கள் மற்றும் வைரஸ்களுக்கு போதுமான ஊட்டச்சத்து இருக்கும்போது மட்டுமே அது சாத்தியமாகும். எனவே ஒரு நல்ல உடலமைப்பை உருவாக்க, ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவது முக்கியம். உங்கள் நோய்...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிஸ்வரூப வளர்ச்சியடைந்த இன்ஸ்டாகிராம் தளம் வருவாய் ஈட்டுவது எப்படி தெரியுமா\nஃபேஸ்புக்குக்கு சொந்தமான புகைப்பட செயலியான, இன்ஸ்டாகிராம், பல சிறு தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான தொழில் மேற்கொள்ளும் இடமாக மாறிவிட்டது. இதன் பின்னணியில் உள்ள ரகசியங்கள் என்னென்ன, இது எப்படி வருவாய் ஈட்டுகிறது என்பதை பர்க்கலாம். புகைப்பட...\nபேஸ் ஆப் செயலியை பயன்படுத்துகிறீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கையான தகவல்..\nபேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்கள் முழுவதும் டிரெண்ட் ஆகி வரும் ஒரு சேலஞ்ச் என்றால், அது பேஸ் ஆப் சேலஞ்ச் தான். பேஸ் ஆப் என்ற செயலியின் மூலம் அனைவரும் தங்களது...\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள்\nஹூவாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.ஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ல்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது....\nஇந்தியாவில் கால் பதிக்கும் எம்ஜி ஹெக்டர்\nஇங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் வெகு விரைவில் இந்திய மார்க்கெட்டில் கால் பதிக்க உள்ளது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரக கார், இந்திய மார்க்கெட்டில் இந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என...\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திய யாழ் பெண் யார் இவர்\nஉலகக் கோப்பை வலைப்பந்தாட்டத் (நெட்பால்) தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார்.இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்ற உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட...\nஇலங்கையில் மிக பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் கால்பந்தாட்ட தொடர்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண உதைபந்தாட்ட கழகங்களை உள்ளடக்கிய 2019ஆம் ஆண்டிற்கான வடக்கு, கிழக்கு ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டி (NEPL) எதிர்வரும் ஆறாம் திகதி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.இந்த...\nமுழுமையான அதிர்ஷ்டத்தால் ஜெயித்த இங்கிலாந்து உலகளவில் வைரலான கிண்டல் புகைப்படம்\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அதிர்ஷ்டத்தால் ஜெயித்ததாக விஷமிகள் யாரோ விக்கிப்பீடியாவில் எடிட் செய்த நிலையில் அது குறித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலக்கோப்பை கிரிக்கெட் இறுதி...\nசிறப்பாக விளையாடியும் தோற்ற நியூசிலாந்து.. தோல்விக்கு பின் அந்நாட்டு ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதியது.இதில் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த...\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டை ஆனது\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டையில் முடிந்தது.லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து -...\nகொரோனாவிடம் இருந்து தப்பிய வயது முதிர்ந்த ஜோடி\nகேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது. பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தாமஸ் ஆபிரகாம் (வயது 93), மரியம்மா (88)...\nகொரோனாவால் பாதிக்கப்படாத நாடுகள்… உலகத்தையே வியக்க வைக்கும் நாடுகள் இவை தான்\nகொரோனா தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதே கொரோனா தொற்று நோயால் ஒருவர் கூட பாதிக்கப்படாத தேசங்களும் பூமிப் பந்தில் இருக்கின்றன. வடக்கு பசிபிக் கடற்பிராந்தியத்தில் 18,000 பேரை...\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nகொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவல் உண்மையாக இருக்காது என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் உலக நாடுகள் பல சந்தேகப்படும் நிலையில், அந்த...\nசீனாவில் செயற்கையாக உருவாக்கப்பட்டதே கொரோனா… ஐரோப்பிய விஞ்ஞானிகளின் பகீர் தகவல் 1.5 கோடி பேர் எங்கே\nசீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தாக்குதலை ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதுடன், ஆட்கொல்லி நோயாகவும் மாறி வருகின்றது. சீனாவில் சுமார் 1.5 கோடி பேர் காணாமல் போயுள்ளதாக நேற்றைய தினத்தில்...\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன மாகாபா ஆனந்த.. வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள்\nமாகாபா ஆனந்த் என்றாலே அனைவருக்கு டைமிங் காமெடியும், ரைமிங் பேச்சும் தான் நினைவுக்கு வரும். அதிலும், ஆர்.ஜே. மாகாபாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆர்.ஜே.வாக முதன்முதலாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலையை...\nவெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது\nநடிகர் விஜயின் மகனின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடிகர் விஜய் இன்று முதல் தலை சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அதனால், அவரை பற்றியும், அவரின் குடும்பத்தினை பற்றியும்...\nவெளியான லொஸ்லியாவின் சர்ச்சை புகைப்படம்… மறைமுகமாக லொஸ்லியா கொடுத்த சரியான பதிலடி\nபிக்பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா. இவர் செய்திவாசிப்பாளராகவே இருந்துவந்த நிலையில், பிக்பாஸிற்கு பின்பு ரசிகர்பட்டாளத்தை அதிகம் கொண்டுள்ளார். தற்போது படங்களில் படுபிஸியாக நடித்திருக்கும் லொஸ்லியாவின், அந்தரங்க புகைப்படம்...\nஇலங்கையர்களுக்கு தர்ஷன் பகிர்ந்த முக்கிய தகவல்\nகொரோனா பீதியில் உலகமே வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றது. அரசாங்கமும், மருத்துவர்களும் மருந்து கண்டுப்பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.நடிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் இலங்கை தர்ஷனும்...\nAll1-8A-Zகுரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nமீன ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், 9ம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவால் இளைய சகோதரர் அவ்ழியில் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். தைரியங்கள் அதிகரிக்கும். குடும்ப வகையில் மிக அமைதியாகவும், பல...\nபிறக்கும் தமிழ் வருட புத்தாண்டில் சனியால் துலாம் ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் திகதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீ��ம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு,...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா\nஇதுவரை ராசிக்கு 8-மிடத்தில் இருந்து வந்த ராகுபகவான் மாசி மாதம் 1ஆம் தேதி 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடையும் ராகுவினால் பொருள் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன....\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. சிம்ம ராசிக்கு சார்வரி ஆண்டில் காத்திருக்கும் ராஜயோகம்..\nசிம்ம ராசிக்கு நான்காம் இடத்தில் கேதுவும். 10-ல் ராகுவும் அமர உள்ளனர். ஏற்கனவே சனிப்பெயர்ச்சியால் ஓரளவு நல்ல பலன்கள் தான் சிம்ம ராசி பெறுகிறது. தற்போது ராகு கேதுவும் அமைப்பும் சிறப்பான பலன்களைத் தான்...\nசனி பெயர்ச்சி பலன்கள் – 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஉப்பு நீர் கொரோனாவை அழிக்குமா மக்களிடையே பரவி வரும் போலியான தகவல்\nகொரோனா குறித்த செய்திகள் தீயாய் பரவி வரும் வேளையில் எவற்றை பின்பற்றுவதால் கொரோனா பாதிப்பு உண்டாகாமல் தடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இந்த பாதிப்பை சமாளிக்க ஒவ்வொரு அரசாங்கமும் மிகுந்த முனைப்புடன்...\nநுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற\nநுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உட்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம். அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு...\nஉறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா.. என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்ய வேண்டும்.. விளக்கமான தகவல் இதோ..\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால், பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான சமூக வாழ்க்கையில் தொடங்கி அந்தரங்க வாழ்க்கை வரை அனைத்திலும் கொரோனா அச்சம் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது. அதில் முக்கியமாக,...\nவைரஸ்களை நெருங்க விடாமல் தடுக்க இந்த 6 உணவு பொருட்கள் போதும்\nஉங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய்கள் மற்றும் வைரஸ்களுக்கு போதுமான ஊட்டச்சத்து இருக்கும்போது மட்டுமே அது சாத்தியமாகும். எனவே ஒரு நல்ல உடலமைப்பை உருவாக்க, ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவது முக்கியம். உங்கள் நோய்...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிஸ்வரூப வளர்ச்சியடைந்த இன்ஸ்டாகிராம் தளம் வருவாய் ஈட்டுவது எப்படி தெரியுமா\nஃபேஸ்புக்குக்கு சொந்தமான புகைப்பட செயலியான, இன்ஸ்டாகிராம், பல சிறு தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான தொழில் மேற்கொள்ளும் இடமாக மாறிவிட்டது. இதன் பின்னணியில் உள்ள ரகசியங்கள் என்னென்ன, இது எப்படி வருவாய் ஈட்டுகிறது என்பதை பர்க்கலாம். புகைப்பட...\nபேஸ் ஆப் செயலியை பயன்படுத்துகிறீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கையான தகவல்..\nபேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்கள் முழுவதும் டிரெண்ட் ஆகி வரும் ஒரு சேலஞ்ச் என்றால், அது பேஸ் ஆப் சேலஞ்ச் தான். பேஸ் ஆப் என்ற செயலியின் மூலம் அனைவரும் தங்களது...\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள்\nஹூவாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.ஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ல்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது....\nஇந்தியாவில் கால் பதிக்கும் எம்ஜி ஹெக்டர்\nஇங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் வெகு விரைவில் இந்திய மார்க்கெட்டில் கால் பதிக்க உள்ளது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரக கார், இந்திய மார்க்கெட்டில் இந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என...\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திய யாழ் பெண் யார் இவர்\nஉலகக் கோப்பை வலைப்பந்தாட்டத் (நெட்பால்) தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார்.இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்ற உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட...\nஇலங்கையில் மிக பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் கால்பந்தாட்ட தொடர்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண உதைபந்தாட்ட கழகங்களை உள்ளடக்கிய 2019ஆம் ஆண்டிற்கான வடக்கு, கிழக்கு ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டி (NEPL) எதி���்வரும் ஆறாம் திகதி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.இந்த...\nமுழுமையான அதிர்ஷ்டத்தால் ஜெயித்த இங்கிலாந்து உலகளவில் வைரலான கிண்டல் புகைப்படம்\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அதிர்ஷ்டத்தால் ஜெயித்ததாக விஷமிகள் யாரோ விக்கிப்பீடியாவில் எடிட் செய்த நிலையில் அது குறித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலக்கோப்பை கிரிக்கெட் இறுதி...\nசிறப்பாக விளையாடியும் தோற்ற நியூசிலாந்து.. தோல்விக்கு பின் அந்நாட்டு ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதியது.இதில் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த...\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டை ஆனது\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டையில் முடிந்தது.லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து -...\nஉடல் எடையை குறைக்கும் போது உங்களுக்கு இந்த ஆபத்து நிச்சயம் நடக்கும்\nஉடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வோம். ஆனால், உடல் எடை குறைந்த பாடில்லை.இதனால் மன உளைச்சல், உடல் நல கோளாறுகள் தான் வருகின்றன. உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் பலவித வழிகளை பின்பற்றி...\nஇதை குடிச்சா மிக விரைவாக வயிற்று சதை குறையுமாம் எந்த நேரத்தில் எவ்வளவு குடிக்கணும் தெரியுமா\nஆமணக்கு எண்ணெய் குறிப்பாக தலைமுடி வளர்ச்சிக்கு நல்லது என்று அறியப்படுகிறது.இது கொழுப்பு உறிஞ்சுதலைத் தடுத்து, வீக்கம் ஆகியவற்றை குறைத்து, மற்றும் மலமிளக்கியாக செயல்படுவதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து அதன் மூலம் எடையை...\n30 வயதை நெருங்கும் ஆண்கள் தொப்பையை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும் 7 நாட்களில் என்ன நடக்கும் தெரியுமா\nஅனைத்து ஆண்களுக்குமே எடையை குறைத்து தொப்பை இல்லாமல் வலுவான தசைகளை பெற்றிருக்க வேண்டும் என்பதுத��ன் ஆசை.ஆனால் அனைத்து ஆண்களும் அவ்வாறு இருப்பதில்லை, பலரும் அதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை, சிலர் தவறான முயற்சிகளை எடுக்கிறாரகள்.குறிப்பாக...\nகைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் உண்டாகும் 12 நன்மைகள்\n#கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் உண்டாகும் 12 நன்மைகள் பழுப்பு அரிசி எனப்படும் கைக்குத்தல் அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. நெல்லின் வெளிப்புற தோலை நீக்கியப் பிறகு மிதமான பழுப்பு நிறத்தில் இருக்கும்....\nதேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் நடக்கும் அதிசயம்… சீக்கிரம் படித்து தெரிந்துகொள்ளுங்கள்\nதேனில் வெங்காயத்தை ஊறவைத்து, அதன் மூலம் எடுக்கப்படும் சிரப் குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால்...\nகுண்டானவர்களுக்கு ஓர் நற்செய்தி #fat\n#reduce #belly #fatஉடல் பருமனுக்கும் அது தொடர்பான நோய்களுக்கும் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளே காரணம் என்பது தெரியும். எனவே, கெட்ட கொழுப்பைக் குறைக்க எத்தனையோ உடற்பயிற்சிகளையும், உணவுமுறையில் பல மாற்றங்களையும் செய்து...\nபெண்களை அதிகம் பாதிக்கும் PCOS பிரச்சனைக்கான டயட்\nபெண்களை பாதிக்கும் PCOS என்கிற சினைப்பை நீர்க்கட்டி பாதிப்புக்கு சில எளிய உணவுமுறைகளை பின்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு PCOS என்கிற சினைப்பை...\nபல்வேறு விவாதங்களின் மையப்பொருளாக முட்டை இருந்துள்ளது. இன்று தினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா என்று குறித்து அறிந்து கொள்ளலாம்.பல்வேறு விவாதங்களின் மையப்பொருளாக முட்டை இருந்துள்ளது. சிலர் மஞ்சள் கருவை தவிர்த்து சாப்பிட்டால்...\nஉணவு உண்ணும் நேரமும் உடல் எடையும்… கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..\nஉணவு உண்ணும் நேரத்துக்கும், உடல் எடைக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.உணவு உண்ணும் நேரத்துக்கும், உடல் எடைக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.ஒரு நாளின் தொடக்கத்தில்...\nதினமும் 4 பேரிட்சம் பழம்- உங்க தொப்பையை வேகமா கரைக்கும் எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா\nபேர���ச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்வரகள். ஆனால் அது உடல் எடையை கணிசமாக குறைக்கிறது.பேரிச்சை...\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன மாகாபா ஆனந்த.. வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள்\nமாகாபா ஆனந்த் என்றாலே அனைவருக்கு டைமிங் காமெடியும், ரைமிங் பேச்சும் தான் நினைவுக்கு வரும். அதிலும், ஆர்.ஜே. மாகாபாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆர்.ஜே.வாக முதன்முதலாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலையை...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nமீன ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், 9ம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவால் இளைய சகோதரர் அவ்ழியில் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். தைரியங்கள் அதிகரிக்கும். குடும்ப வகையில் மிக அமைதியாகவும், பல...\nபிறக்கும் தமிழ் வருட புத்தாண்டில் சனியால் துலாம் ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் திகதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு,...\nஉப்பு நீர் கொரோனாவை அழிக்குமா மக்களிடையே பரவி வரும் போலியான தகவல்\nகொரோனா குறித்த செய்திகள் தீயாய் பரவி வரும் வேளையில் எவற்றை பின்பற்றுவதால் கொரோனா பாதிப்பு உண்டாகாமல் தடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இந்த பாதிப்பை சமாளிக்க ஒவ்வொரு அரசாங்கமும் மிகுந்த முனைப்புடன்...\nவெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது\nநடிகர் விஜயின் மகனின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடிகர் விஜய் இன்று முதல் தலை சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அதனால், அவரை பற்றியும், அவரின் குடும்பத்தினை பற்றியும்...\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன மாகாபா ஆனந்த.. வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள்\nமாகாபா ஆனந்த் என்றாலே அனைவருக்கு டைமிங் காமெடியும், ரைமிங் பேச்சும் தான் நினைவுக்கு வரும். அதிலும், ஆர்.ஜே. மாகாபாவிற்கு தன��� ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆர்.ஜே.வாக முதன்முதலாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலையை...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nமீன ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், 9ம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவால் இளைய சகோதரர் அவ்ழியில் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். தைரியங்கள் அதிகரிக்கும். குடும்ப வகையில் மிக அமைதியாகவும், பல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2020/03/blog-post_25.html", "date_download": "2020-04-05T09:17:57Z", "digest": "sha1:IFOWLBYUO3XG3R7TIA2TRAZXVPR3F5KL", "length": 12329, "nlines": 247, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: அப்பத்தாவின் கருக்கருவா-விமர்சனம்", "raw_content": "\nதொப்புள் கொடியின் பிசிறுகளோடு கதைக்கும் கருக்கருவா விளைவாய் மனதின் அன்பை அறுத்து கொண்டு அப்பத்தாவின் கம்பீரத்தை நம்மிடம் கதைக்கிறது.மரத்தை அண்ணனாக நினைக்கும் மாரியப்பக்கிழவன் சங்க இலக்கியத்தலைவி புன்னை மரத்தை சகோதரியாக எண்ணும் வரலாற்றின் எச்சம்.கலொடிந்த காகமும் கிழவனும் கொண்ட அன்பு மனிதத்தின் உச்சம்.\nவீதியில் தொலைந்தவர்களை தேடி அலையும் கவிதையோடு நாமும் ஒற்றை கால் காகத்தை தேடி அலைகின்றோம்.பூனைக்குட்டியும் நாயும், பேரன்பின் மிகுதியில் கதை கூறும் குழந்தை என மனிதம் ததும்பி வழியும் அமுதசுரபி.\nஇந்தக் கவிதை குருவியை மட்டுமல்ல நமது மனதிலும் தாகத்தை தணித்து நம்பிக்கை விதைக்கும் கவிதை.\nமாடுகள் நடத்தும் மாநாடு கவிதை கிராமத்தின் மண்வாசம் நகரத்தின் கானல் வாழ்வைக்காட்டும் படிமம்.அநியாயத்திற்கு எதிராக ஒலிக்கும் குரலற்றவர்களின் குரலாக கவிதைகள் வாழ்கின்றன. காதலில் ஊஞ்சாலாடும் கவிதைகள் இளமையின் வசந்தத்தை வருடி நம்மை சுவாசிக்க வைக்கின்றன.சமூக அக்கறையும், காதலும் கலந்து சமைத்திருக்கும் கவிதைகள் பழக்கூட்டென இனிமை தரும்.என்பது உறுதி.வாழ்த்துகள் கவிஞர், பாடகர் , பட்டிமன்ற பேச்சாளராகத் திகழும் தோழர் வெள்ளைச்சாமி அவர்களுக்கு...படித்து பாருங்கள் மண்வாசம் தகிக்கும்...\nபடிக்கும் ஆவலைத் தூண்டும் விமர்சனம் நன்று.\nநேற்று தான் நண்பர் மதுவின் பக்கத்தில் இந்நூல் குறித்து படித்தேன். இன்று உங்கள் பதிவு வழி மீள் அறிமுகம்.\nநல்ல நூல் அறிமுகத்திற்கு நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 26 March 2020 at 06:24\nநூலினைப��� படிக்கத் தூண்டும் விமர்சனம்\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nநா . முத்துக்குமாரும் , நானும். இன்னுமொரு நினைவுக்குறிப்பு\nவயது வந்தோருக்கு மட்டும் -ஓல்ட் பாய் ஒரு கொரியப் படம்\n”நினைத்திருக்கிறோம் சார்” (உதிரிப்பூக்கள் மகேந்திரன்)\nபழுப்பன் - சிறுவர் கதை\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பும் குடியுரிமை அல்லாதோரை கண்டறிதலும்\nஜோதிஜியின் 5 முதலாளிகளின் கதை-விமர்சனம்\n”வட இந்தியாவைவிட தமிழ்நாடு பாதுகாப்பானது...\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nநூல் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபெண் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan5_84.html", "date_download": "2020-04-05T10:43:07Z", "digest": "sha1:VR4YWBLM7YZRITA3VNZ5SXMVIERPE7KA", "length": 63706, "nlines": 119, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 5.84. பட்டாபிஷேகப் பரிசு - \", என்றாள், பொன்னியின், குந்தவை, நாங்கள், என்ன, பூங்குழலி, வந்து, கொண்டு, தேவி, வர்த்தகன், வேஷம், வேண்டும், ஜனங்கள், என்றான், இந்தப், நீங்கள், பற்றி, கப்பல்கள், வேண்டாம், எங்கள், இந்தச், கொண்டார்கள், இப்போது, அக்கா, தெரிந்து, சொன்னார், ஜோதிடர், பெரிய, வர்த்தகர்கள், கேட்டாள், வானதி, செல்வர், பட்டாபிஷேகப், நானும், இன்னும், விட்டு, கூட்டத்தில், பரிசு, நாட்டு, சொல்லுங்கள், சொல்லி, உங்கள், நான், யுத்தம், போல், முன், இல்லை, பட்டாபிஷேகம், சற்று, அவர், வந்தோம், பேசிக், காலத்தில், இளவரசிமார்களே, சக்கரவர்த்தியின், விலை, தான், காரியம், செய்து, பிராட்டி, சிறிது, கடல், முதலில், உடனே, மதுராந்தகத்தேவர், இவ்விதம், பற்றிப், இங்கே, மீது, செல்வரிடம், இருக்க, சிரித்தார்கள், பராந்தக, அந்த, வரையில், மட்டும், போகச், கொஞ்சம், அந்தக், அராபியக், தாங்கள், தேவியின், கேட்டு, தம்பி, எல்லாரும், பேசினார்கள், வர்த்தகர்களே, பொய், மிக்க, பட்டுப், எதற்காக, வர்த்தகர், கொள்ள, திரும்பி, பட்டாடைகளைப், வந்த, மாதிரி, கூடாதா, நாளை, பேசிய, காலம், சென்று, நல்ல, புறப்படும், என்றார், இவர்களை, தாடி, கடற், தெரியாது, இவர்கள், நண்பரும், கப்பல், செல்வன், தியாகம், திருவள்ளுவர், சொல்லியிருக்கிறார், முடிந்ததும், அவரிடம், போகட்டும், இருந்ததுபோல், இரண்டு, யோசனை, என்றும், வேறு, விட்டுப், பற்றியும், நோக்கிச், மனக், கூறினார், கொள்ளைக்காரர்களின், மீண்டும், மக்கள், தொடர்ந்து, நன்மை, கொடும்பாளூர்க், விடுவார், அவதூறு, அப்படி, வம்புக்காரர்கள், அல்லவா, புகுந்து, வர்த்தகரை, யானை, வாங்கிக், கூறியதும், கொடும்பாளூர், பூஜை, பற்றியே, ஆமோதிக்கிறேன், இம்மாதிரி, பட்டம், பெண், அந்தப், இராஜ்யம், கூறியதை, சரிதான், கொண்டோம், உண்மையான, இவர்களைப், எனக்கு, பிறகு, வந்தபோது, கள்ள, சகவாச, வெறும், போட்டுக்கொண்டு, செம்பியன்மாதேவி, பொறு, கீழே, நீங்கள்தானே, விட்டது, விழுந்தன, வந்தியத்தேவன், தூரம், சொல்லிவிட்டு, பட்டு, இனிமேல், அவ்வளவு, மறுநாள், விட்டால், அடிக்கடி, புறப்பட, நாட்டுக்குப், கற்றுக், கொண்டேன், எனக்குப், பின், காரணம், கப்பல்களில், அச்சீன, அம்மாதிரியே, நன்கு, முடியாது, சொல்லிக்கொண்டே, இவ்வாறு, வர்த்தகக், செல்ல, அவ்வாறு, போய், அதனால், குறித்து, என்பதைக், முடியவில்லை, ஏற்றிக்கொண்டு, மதுராந்தகத், அவர்களுடைய, காட்சி, அமரர், கல்கியின், இருவரும், தலையில், பின்னர், உங்களுக்கு, அவனுடைய, இருந்தாலும், தமிழ், நன்றாக, ஒருவன், வர்த்தகர்களில், இத்தனை, அவசரம், எவ்வளவோ, தங்களைப், இளைய, எழுந்து, எங்களுக்கு, அல்ல, நாடு, தேசம், எத்தனையோ, குந்தவைப், இளவரசிகள், ஆகையால், ஆகவேண்டும், அதைச், உள்ள, கடலில், கடாரம், போய்விட்டது, பரிசாக, மிகவும், ஸ்ரீவிஜயம், மாயிருடிங்கம், என்பது, வர்த்தகப், கொண்டிருந்தன, மாநக்கவாரம், மறுபடியும், போகிறது, அப்படியானால், அவரைத், செல்வரின், தயவைப், கூறி, பயன், நின்று, இளவரசி, தங்களிடம், பட்டாடைகளை, அதற்கு, இ���ைக், சொல்லிக், கேளுங்கள், நேரம், நாட்டில், மாட்டார், பேசிக்கொண்டார்கள், அனைவரும், என்றால், யார், அந்தச்", "raw_content": "\nஞாயிறு, ஏப்ரல் 05, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 5.84. பட்டாபிஷேகப் பரிசு\nசீனத்து வர்த்தகர்கள் இருவரும் தலையில் பெரிய பெரிய தலைப்பாகைகளுடனும் முகத்தில் அடர்த்தியாக வளர்ந்திருந்த தாடி மீசைகளுடனும் காட்சி அளித்தார்கள். அரண்மனை மேன்மாடத்தில் அச்சமயம் எரிந்து கொண்டிருந்த மங்கலான தீபத்தின் ஒளியில் அவர்களுடைய முகத் தோற்றங்கள் தெளிவாகப் புலப்படவில்லை. அவர்கள் என்ன பிராயத்தினர் என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியவில்லை. குந்தவை உள்ளத்தில் தோன்றியிருந்த ஐயங்கள் மேலும் வலுப்பட்டன. அறிவில் மிக்க அம்மாதரசி, \"பட்டுப் பட்டாடைகளைப் பார்ப்பதற்கு இந்த வெளிச்சம் போதாது, பெரிய தீவர்த்தி ஏற்றிக்கொண்டு வா\" என்று அவ்வர்த்தகர்களை அழைத்து வந்த சேவகனுக்குக் கட்டளையிட்டாள்.\n\"நான் சென்று நல்ல விளக்கு அனுப்புகிறேன்\" என்று கூறிவிட்டு மதுராந்தகத் தேவர் அவ்விடத்திலிருந்து அகன்றார். அவருடன் செம்பியன் மாதேவியும் சென்றார்.\nஅவர்கள் சென்ற பின்னர் குந்தவை சீன வர்த்தகர்களை நோக்கி, \"ஐயா உங்களுக்கு ஏன் இத்தனை அவசரம் உங்களுக்கு ஏன் இத்தனை அவசரம் உங்கள் சரக்குகளை நாளைப் பகல் வேளையில் கொண்டு வந்து காண்பிக்கக் கூடாதா உங்கள் சரக்குகளை நாளைப் பகல் வேளையில் கொண்டு வந்து காண்பிக்கக் கூடாதா இரவுக்கிரவே வந்தீர்களே\n நாங்கள் தஞ்சைக்கு வந்து பல தினங்கள் ஆயின. எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் அரண்மனைக்குள் வந்து தங்களைப் பார்க்க முடியவில்லை. நாளை ம��ுதினம் நாகப்பட்டினத்திலிருந்து நாவாய் புறப்படுகிறது. அதில் நாங்களும் புறப்படவேண்டும். அதனாலேதான் அவசரப்பட்டோம்\" என்று சீன வர்த்தகர்களில் ஒருவன் சொன்னான்.\nஅவனுடைய குரல் சிறிது விசித்திரமாக இருந்தாலும் அவன் பேசிய தமிழ் நன்றாக இருந்ததைக் குறித்து அங்கிருந்தவர்கள் அதிசயப்பட்டார்கள்.\n உமக்குத் தமழ்மொழி மிக நன்றாக வருகிறதே\n\"நான் இச்சோழ நாட்டுக்கு வியாபார நிமித்தமாக வந்து தங்கிச் சில காலம் ஆயிற்று. அதனால் தமிழ் பேசச் சிறிது கற்றுக் கொண்டேன். தமிழும், தமிழ்நாடும் எனக்குப் பிடித்திருக்கின்றன\" என்றான் அவ்வர்த்தகன்.\n\"பின் ஏன் இப்போது உங்கள் நாட்டுக்குப் புறப்பட அவசரப்படுகிறீர்கள் பட்டாபிஷேகம் வரையிலாவது இருந்து விட்டுப்போகக் கூடாதா பட்டாபிஷேகம் வரையிலாவது இருந்து விட்டுப்போகக் கூடாதா அவ்வளவு அவசரம் என்ன\n\"நாளை மறுநாள் புறப்படும் கப்பல் தவறி விட்டால், அப்புறம் எப்போது கப்பல் கிளம்புமோ தெரியாது. முன்போலவெல்லாம் இப்போது அடிக்கடி நாகையிலிருந்து கப்பல்கள் புறப்படுவதில்லை\n\"தங்களுக்கு அதன் காரணம் தெரியாதா தேவி கடற் பிரயாணம் முன்போல இப்போது சுலபமாயில்லை; பத்திரமாகவும் இல்லை. கடற் கொள்ளைக்காரர்கள் அதிகமாகி விட்டார்கள். அரபு நாட்டிலிருந்து ஆவேச வெறி கொண்ட வீரர்கள் கப்பல்களில் ஏறி மேலைக் கடல்களிலும் கீழைக்கடல்களிலும் எங்கெங்கும் சஞ்சரித்து வருகிறார்கள். கடற்கரை ஓரங்களிலும், துறைமுகங்களின் சமீபத்திலும்கூட அவர்கள் வந்து காத்திருக்கிறார்கள். வர்த்தகக் கப்பல்களைக் கண்டதும், நெருங்கி வந்து பாய்கிறார்கள். மூர்க்காவேசத்துடன் போர் செய்து கப்பல்களில் உள்ளவர்களையெல்லாம் கொன்று, பொருள்களையும் கொள்ளை கொண்டு போகிறார்கள். இது காரணமாக, இப்போதெல்லாம் வர்த்தகக் கப்பல்கள் தனித் தனியாகக் கிளம்பிச் செல்ல இயலுவதில்லை. பத்துக் கப்பல்கள், இருபது கப்பல்கள் சேர்ந்து புறப்பட வேண்டியிருக்கிறது. அவ்வாறு நாளை மறுநாள் புறப்படும் கப்பல்கள் போய் விட்டால், மறுபடி எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ, தெரியாது. தேவிமார்களே கடற் பிரயாணம் முன்போல இப்போது சுலபமாயில்லை; பத்திரமாகவும் இல்லை. கடற் கொள்ளைக்காரர்கள் அதிகமாகி விட்டார்கள். அரபு நாட்டிலிருந்து ஆவேச வெறி கொண்ட வீரர்கள் கப்பல்களில் ஏறி மேலைக் கடல்களிலும் கீழைக்கடல்களிலும் எங்கெங்கும் சஞ்சரித்து வருகிறார்கள். கடற்கரை ஓரங்களிலும், துறைமுகங்களின் சமீபத்திலும்கூட அவர்கள் வந்து காத்திருக்கிறார்கள். வர்த்தகக் கப்பல்களைக் கண்டதும், நெருங்கி வந்து பாய்கிறார்கள். மூர்க்காவேசத்துடன் போர் செய்து கப்பல்களில் உள்ளவர்களையெல்லாம் கொன்று, பொருள்களையும் கொள்ளை கொண்டு போகிறார்கள். இது காரணமாக, இப்போதெல்லாம் வர்த்தகக் கப்பல்கள் தனித் தனியாகக் கிளம்பிச் செல்ல இயலுவதில்லை. பத்துக் கப்பல்கள், இருபது கப்பல்கள் சேர்ந்து புறப்பட வேண்டியிருக்கிறது. அவ்வாறு நாளை மறுநாள் புறப்படும் கப்பல்கள் போய் விட்டால், மறுபடி எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ, தெரியாது. தேவிமார்களே பெரிய மனசு செய்து நாங்கள் கொண்டு வந்திருக்கும் பட்டுப் பட்டாடைகளைப் பாருங்கள் பெரிய மனசு செய்து நாங்கள் கொண்டு வந்திருக்கும் பட்டுப் பட்டாடைகளைப் பாருங்கள்\nஇவ்வாறு சொல்லிக்கொண்டே அச்சீன வர்த்தகன் தான் கொண்டு வந்திருந்த மூட்டையைப் பிரிக்கத் தொடங்கினான். அம்மாதிரியே இன்னொருவனும் மூட்டையை அவிழ்த்தான்.\n இப்போது உங்கள் கடையை விரிப்பதில் பயனில்லை. உங்கள் பட்டாடைகளின் தரத்தை இரவு நேரத்தில் பார்த்து நன்கு தெரிந்துகொள்ள முடியாது. உங்களிடம் பட்டாடைகள் வாங்கினால் விலை கொடுப்பதற்கு வேண்டிய பொருளும் இங்கே நாங்கள் கொண்டு வந்திருக்கவில்லை\" என்றாள் இளைய பிராட்டி.\nமுதலில் பேசிய வர்த்தகன் உடனே மிக்க வியப்படைந்தவனைப் போல் எழுந்து நின்று கரங்களை விரித்துக் குவித்து விட்டு, \"இளவரசி தங்களிடம் நாங்கள் விலை கூறிப் பெறுவோமா தங்களிடம் நாங்கள் விலை கூறிப் பெறுவோமா நல்ல வார்த்தை சொன்னீர்கள் தாங்கள் இந்தப் பட்டாடைகளை ஏற்று அணிந்துகொள்ள மனமுவந்தால், அதுவே நாங்கள் முன் ஜென்மங்களில் செய்த தவத்தின் பயன் என்று எண்ணி மகிழ மாட்டோமா விலை கூறி விற்பதற்காக நாங்கள் இந்தச் சரக்குகளைக் கொண்டு வரவில்லை. பட்டாபிஷேகப் பரிசுகளாகக் கொண்டு வந்தோம் விலை கூறி விற்பதற்காக நாங்கள் இந்தச் சரக்குகளைக் கொண்டு வரவில்லை. பட்டாபிஷேகப் பரிசுகளாகக் கொண்டு வந்தோம்\n\"அப்படியானால், நீங்கள் தவறான இடந்தேடி வந்தீர்கள். இங்கேயுள்ள எங்களில் யாருக்கும் பட்டாபிஷேகம் இல்லை. முடிசூட்��ிக் கொள்ளப் போகிறவர் இளவரசர் பொன்னியின் செல்வர். அவரைத் தேடிக்கொண்டு போய் உங்கள் பரிசுகளைக் கொடுங்கள்\n சரியான இடந்தேடித்தான் நாங்கள் வந்துள்ளோம். எதற்கேனும் பொன்னியின் செல்வரின் தயவைப் பெற வேண்டுமானால், முதலில் இளைய பிராட்டி குந்தவை தேவியின் தயவைப் பெறுவதுதான் அதற்கு உபாயம் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள்\" என்றான் சீன வர்த்தகன்.\nஇதைக் கேட்டு அங்கிருந்த பெண்ணரசிகள் அனைவரும் நகைத்தார்கள்.\n அவ்விதம் எங்கே, யார் பேசியதை நீங்கள் கேள்விப்பட்டீர்கள்\n இன்றைக்கு இந்த நகரில் நடந்த உற்சவத்தின் போது கூடியிருந்த கூட்டத்தில் கூடப் பலர் பேசிக்கொண்டார்கள். 'தமக்கை சொல்லைத் தம்பி தட்டவே மாட்டார்' என்று சொல்லிக் கொண்டார்கள். இதோ என் தோழனை வேண்டுமானாலும் கேளுங்கள்\nஇத்தனை நேரம் சும்மாயிருந்த அத்தோழன், \"ஆம், இளவரசிமார்களே அது உண்மைதான் 'பொன்னியின் செல்வருக்குப் பட்டாபிஷேகம் என்றால், அது குந்தவைப்பிராட்டிக்குப் பட்டாபிஷேகம் செய்தது மாதிரிதான்' என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள்.'இனிமேல் சோழ நாட்டில் பெண்ணரசு தான் நடக்கப் போகிறது' என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள்.'இனிமேல் சோழ நாட்டில் பெண்ணரசு தான் நடக்கப் போகிறது அது நல்லரசாகவும் இருக்கும்' என்று ஜனங்கள் சொல்லிக்கொண்டார்கள்.\"\nமறுபடியும் இளவரசிகள் கலகல'வென்று சிரித்தார்கள்.\n கருணை கூர்ந்து இந்தப் பட்டாபிஷேகப் பரிசுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்\" என்றான் ஒரு சீன வர்த்தகன்.\n\"ஏற்றுக்கொண்டு, பொன்னியின் செல்வரிடம் எங்கள் கோரிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்\" என்றான் இன்னொரு வர்த்தகன்.\n பொன்னியின் செல்வரிடம் உங்களுக்கு என்ன காரியம் ஆகவேண்டும் முதலில் அதைச் சொல்லுங்கள்\" என்றாள் குந்தவைப் பிராட்டி.\n அவரால் எத்தனையோ காரியம் ஆகவேண்டும். எங்களுக்கு மட்டும் அல்ல; சோழ நாடு முதல் சீன தேசம் வரையில் உள்ள எல்லா நாட்டு வர்த்தகர்களும் பொதுமக்களும் அருள்மொழிவர்மரைத் தான் நம்பியிருக்கிறார்கள். பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் கடல்களெல்லாம் பத்திரமாயிருந்தன. கடற் பிரயாணத்தில் புயற் காற்றினால் நேரும் ஆபத்தைத் தவிர, வேறுவித அபாயம் இல்லாமலிருந்தது. கடலில் கப்பல்களைத் தாக்கிக் கொள்ளையடிப்பது என்பது கனவிலும் கேள்விப்படாத காரியமாயிருந்த��ு. சோழ நாட்டு நாவாய்கள் வர்த்தகப் பொருள்களை ஏற்றிக்கொண்டு இராஜபாட்டைகளில் செல்வது போல் நிர்ப்பயமாகச் சென்று கொண்டிருந்தன. மாநக்கவாரம், மாயிருடிங்கம், மாபப்பாளம், இலாமுரி தேசம், ஸ்ரீவிஜயம், சாவகம், கடாரம், காம்போஜம் ஆகிய கடல் சூழ்ந்த நாட்டுத் துறைமுகங்களுக்குச் சோழ நாட்டுக் கப்பல்கள் சென்று ஆங்காங்கே இறக்குமதி ஏற்றுமதி செய்துகொண்டு எங்கள் சீன நாட்டுக்குச் சென்றன. அவ்விதமே எங்கள் சீன தேசத்திலிருந்து புறப்பட்ட கப்பல்களும் சோழ நாட்டுக்குத் தங்கு தடையின்றி வந்து கொண்டிருந்தன. அந்தக் காலம் இப்போது பழங்கனவாகப் போய்விட்டது. தேவி தங்களிடம் உண்மையைச் சொல்லி விடுகிறோம். இந்தப் பட்டுப் பட்டாடைகளை தாங்கள் திரும்பக் கொண்டு போனால் பத்திரமாய் எங்கள் நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்போம் என்பது நிச்சயமில்லை. வழியில் அராபியக் கடல் கொள்ளைக்காரர்களிடம் இந்தப் பட்டாடைகளைப் பறி கொடுப்பதைக் காட்டிலும் சோழ நாட்டு இளவரசிமார்களுக்குப் பரிசாக அளிப்பதே மிகவும் விசேஷமான காரியமல்லவா தங்களிடம் உண்மையைச் சொல்லி விடுகிறோம். இந்தப் பட்டுப் பட்டாடைகளை தாங்கள் திரும்பக் கொண்டு போனால் பத்திரமாய் எங்கள் நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்போம் என்பது நிச்சயமில்லை. வழியில் அராபியக் கடல் கொள்ளைக்காரர்களிடம் இந்தப் பட்டாடைகளைப் பறி கொடுப்பதைக் காட்டிலும் சோழ நாட்டு இளவரசிமார்களுக்குப் பரிசாக அளிப்பதே மிகவும் விசேஷமான காரியமல்லவா\nஇவ்விதம் அந்தச் சீன வர்த்தகன் சொல்லி வந்தபோது குந்தவை தேவியின் கருவண்டுகளை ஒத்த கண்கள் நன்கு விரிந்து அளவிலா ஆர்வம் ததும்பப்பெற்றவையாயின. \"பொன்னியின் செல்வரால் அந்தக் காரியம் நடைபெறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்ததுபோல், கடற்பிரயாணம் அபாயமற்றதாகும் என்று எண்ணுகிறீர்களா பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்ததுபோல், கடற்பிரயாணம் அபாயமற்றதாகும் என்று எண்ணுகிறீர்களா மாநக்கவாரம், மாயிருடிங்கம், கடாரம், ஸ்ரீவிஜயம் முதலிய நாடுகளில் பொன்னியின் செல்வரின் புகழ் பரவும் என்று நம்புகிறீர்களா மாநக்கவாரம், மாயிருடிங்கம், கடாரம், ஸ்ரீவிஜயம் முதலிய நாடுகளில் பொன்னியின் செல்வரின் புகழ் பரவும் என்று நம்புகிறீர்க��ா\n\"நாங்கள் நம்புவது மட்டும் என்ன இந்தச் சோழ நாட்டு வர்த்தகப் பெருமக்கள் எல்லாரும் நம்புகிறார்கள். ஏன் இந்தச் சோழ நாட்டு வர்த்தகப் பெருமக்கள் எல்லாரும் நம்புகிறார்கள். ஏன் சற்று முன் நாங்கள் ஒரு சோதிடரிடம் போயிருந்தோம் அவருங்கூடச் சொன்னார்.\"\nபொன்னியின் செல்வர் பெரிய பெரிய கப்பல் படைகளைத் திரட்டிக்கொண்டு கடல்களைக் கடந்து செல்வார்; கொள்ளைக்காரர்களின் கூட்டங்களை ஒழித்து விடுவார்; கடற்பிரயாணத்தை முன்போல் நிர்ப்பயமானதாகச் செய்து விடுவார்; சோழ நாடு பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் அடைந்திருந்த பெருமையை மீண்டும் அடையும் என்றெல்லாம் ஜோதிடர் சொன்னார். ஆனால் இதற்கெல்லாம் சோழ நாட்டு இளவரசிகள் குறுக்கே நின்று தடை கிளப்பாமல் இருக்க வேண்டும் என்றும் கூறினார்\n இளவரசிகளைப் பற்றி இன்னும் ஏதாவது அவதூறு கூறினாரா\n பழையாறை இளையபிராட்டியைப் பற்றியும், கொடும்பாளூர்க் கோமகளைப் பற்றியும் அவதூறு சொல்கிறவர்கள் இந்தச் சோழ நாட்டில் யாருமே இருக்க முடியாது. அப்படி இருக்க, இளவரசிகளின் தயவை எதிர்பார்த்திருக்கும் ஜோதிடர் மட்டும் துணிந்து சொல்லுவாரா\n\"வேறு என்னதான் அந்த ஜோதிடர் எங்களைப் பற்றிச் சொன்னார்\n\"இளவரசிமார்கள் இருவரும் சற்று முன் அவரிடம் வந்து விட்டுப் போனதாகக் கூறினார். இரண்டு பேருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று சொன்னார். தேவிமார்களே பட்டாபிஷேகத்துப் பரிசாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் திருமணப் பரிசிலாகவாவது இந்தப் பட்டு ஆடைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்\" என்றான் முதலில் பேசிய சீன வர்த்தகன்.\nஇதைக் கேட்ட வானதி, \"அக்கா இந்தச் சீன வர்த்தகர்கள் வெறும் வம்புக்காரர்கள் இவர்களைப் போகச் சொல்லுங்கள் இந்தச் சீன வர்த்தகர்கள் வெறும் வம்புக்காரர்கள் இவர்களைப் போகச் சொல்லுங்கள்\n இவர்களுடைய வம்பு இன்னும் எவ்வளவு தூரம் போகிறது, பார்க்கலாம்\" என்று குந்தவை சொல்லிவிட்டு, \"வர்த்தகர்களே\" என்று குந்தவை சொல்லிவிட்டு, \"வர்த்தகர்களே ஜோதிடர் வீட்டு வாசலில் யானையின் மீது வந்து நின்றவர்கள் நீங்கள்தானே ஜோதிடர் வீட்டு வாசலில் யானையின் மீது வந்து நின்றவர்கள் நீங்கள்தானே\n ஜோதிடர் வீட்டைத் தேடிப் போனதற்குப் பயன் உடனே கிடைத்து விட்டது. நீங்கள் வந்திருப்பதைத் தெரிந்து கொண்டோம். உங்களைச் சந்���ிக்கும் பாக்கியம் இன்று எங்களுக்குக் கிடைக்கும் என்று ஜோதிடர் கூறியதும் பலித்து விட்டது. அம்மாதிரியே கொடும்பாளூர் இளவரசியைக் குறித்து அவர் கூறியதும் பலித்துவிட்டால் எங்கள் கவலையெல்லாம் தீர்ந்துவிடும்\n உற்சவக் கூட்டத்தினிடையே யானை ஏறி வந்தவர்களும் நீங்கள்தானே அடிக்கடி நீங்கள் யானை மேலிருந்து கீழிறங்கி ஜனக் கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள் அல்லவா அடிக்கடி நீங்கள் யானை மேலிருந்து கீழிறங்கி ஜனக் கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள் அல்லவா\" என்று குந்தவை கேட்டாள்.\n வரப்போகும் பட்டாபிஷேகத்தைப் பற்றி ஜனங்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பி அவ்வாறு கூட்டத்தில் புகுந்து சுற்றி வந்தோம்.\"\n பொன்னியின் செல்வர் முடிசூட்டிக்கொள்ளப் போவதைப் பற்றித் திருப்தியாகத் தானே பேசினார்கள்\n\"இல்லை; முடிசூட்டு விழாவைப் பற்றியே யாரும் பேசவில்லை.\"\n\"பின்னர், ஜனங்கள் எதைப் பற்றிப் பேசினார்கள்\n\"மதுராந்தகத்தேவரின் பக்தி மகிமையைப் பற்றியே பேசிக் கொண்டார்கள்.\"\n\"அப்படி நல்ல விஷயமாகச் சொல்லுங்கள்.பூங்குழலி கேட்டாயா\" என்று குந்தவை பூங்குழலியைப் பார்த்துச் சொல்லி விட்டு, \"மதுராந்தகத் தேவரைப் பற்றி இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள்\n\"மதுராந்தகருடைய தியாகப் பண்பைப் பற்றிப் பேசினார்கள். சோழ ராஜ்யத்தில் அவருக்குப் பாத்தியதை கொண்டாடும் உரிமை இருந்தும், 'இராஜ்யம் வேண்டாம்' என்று சொல்லி விட்டதை மிகவும் பாராட்டினார்கள்.\"\n அதற்குக் காரணம் என்ன சொல்லிக் கொண்டார்கள்\n\"மதுராந்தகத்தேவர் யாரோ ஒரு படகுக்காரப் பெண் மீது காதல் கொண்டு அவளையே பட்டமகிஷியாக்கிக் கொள்ளுவேன் என்று பிடிவாதம் பிடித்தாராம். அதனால் ஏற்கெனவே அவர் கட்சியிலிருந்த சிற்றரசர்களின் மனம் மாறிவிட்டதாம். 'அப்படியானால் மதுராந்தகருக்குப் பட்டம் கிடையாது; பொன்னியின் செல்வருக்கே பட்டம்' என்று சிற்றரசர்கள் சொல்லிவிட்டார்களாம். இம்மாதிரி ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். இளவரசிமார்களே அந்தப் பாக்கியசாலியான ஓடக்காரப் பெண் இங்கே இருந்தால், அவருக்கும் பட்டாடைப் பரிசு கொடுக்க விரும்புகிறோம்.\"\n கொடும்பாளூர் இளவரசி கூறியது சரிதான். இந்த வர்த்தகர்கள் வெறும் வம்புக்காரர்கள் இவர்களை உடனே போகச் சொல்லுங்கள்\n இவர்கள் உன்னைப் பற்றி ஒன்றும் தவறாகப் பேசவில்லையே புகழ்ச்சியாகத்தானே பேசுகிறார்கள்\n\"இவர்கள் என்னைப் பற்றிப் புகழ்ச்சியாகவும் பேச வேண்டாம்; இகழ்ச்சியாகவும் பேச வேண்டாம் எனக்குப் பரிசு கொடுக்கவும் வேண்டாம் எனக்குப் பரிசு கொடுக்கவும் வேண்டாம்\n ஜனங்கள் பேசிக்கொண்டது ரொம்ப சரி\" என்றான் சீன வர்த்தகர்களில் ஒருவன்.\n\"இன்னும் வேறு என்ன பேசிக் கொண்டார்கள்\" என்று பூங்குழலி புன்னகையுடன் கேட்டாள்.\n\"மதுராந்தகத்தேவர் தங்களை முன்னிட்டு இந்தச் சோழ ராஜ்யத்தையே தியாகம் செய்துவிட்டார் என்று கூட்டத்தில் ஒருவர் சொன்னபோது, அதற்கு மறுமொழியாக இன்னொருவர், 'பூங்குழலி தேவிக்காக ஒரு இராஜ்யத்தைத்தானா தியாகம் செய்யலாம் என்னிடம் ஒன்பது இராஜ்யம் இருந்திருந்தால் அவ்வளவு இராஜ்யங்களையும் தியாகம் செய்திருப்பேனே என்னிடம் ஒன்பது இராஜ்யம் இருந்திருந்தால் அவ்வளவு இராஜ்யங்களையும் தியாகம் செய்திருப்பேனே' என்று சொன்னார். அவர் கூறியதை நானும் ஆமோதிக்கிறேன்' என்று சொன்னார். அவர் கூறியதை நானும் ஆமோதிக்கிறேன்\" என்றான் அச்சீன வர்த்தகன்.\nபூங்குழலி கள்ளக் கோபத்துடன், \"அக்கா இந்த அதிகப்பிரசங்கி வர்த்தகரை உடனே தண்டிப்பதற்குத் தாங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்; இல்லாவிட்டால் நானே பொன்னியின் செல்வரிடம் சொல்லி இவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பேன் இந்த அதிகப்பிரசங்கி வர்த்தகரை உடனே தண்டிப்பதற்குத் தாங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்; இல்லாவிட்டால் நானே பொன்னியின் செல்வரிடம் சொல்லி இவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பேன்\nஇதை கேட்டுக்கொண்டு அப்போது மேன்மாடத்துக்கு வந்தார் மதுராந்தகத்தேவர், மாலை நேரத்துப் பூஜை செய்து விட்டுக் கையில் மலர்ப் பிரஸாதம் எடுத்துக்கொண்டு வந்தவர், பூங்குழலியின் வார்த்தைகளைக் கேட்டு, \"இந்த வர்த்தகர் கூறுவதில் தவறு ஒன்றுமில்லையே எதற்காக அவரைத் தண்டிக்க வேண்டும் எதற்காக அவரைத் தண்டிக்க வேண்டும் அவர் கூறியதை நானும் ஆமோதிக்கிறேன் பூங்குழலி அவர் கூறியதை நானும் ஆமோதிக்கிறேன் பூங்குழலி\nஇவ்விதம் சொல்லிக்கொண்டு வந்தவரை அந்தச் சீன வர்த்தகன் திரும்பிப் பார்த்தபோது, பூங்குழலி, \"உண்மையான வர்த்தகர் சொன்னால் சரிதான்; வேஷதாரி வர்த்தகரை எப்படி ஆமோதிக்க முடியும்\" என்று சொல்லிக்கொண்டே, அந்த வர்த்தகர் தல��யில் அணிந்திருந்த சீனத்துத் தலைப்பாகையைப் பிடித்து இழுத்தாள். தலைப்பாகை கீழே விழுந்தது; தலைப்பாகையுடன் அவருடைய முகத்திலிருந்த தாடி எல்லாம் கீழே விழுந்தன\nசாக்ஷ¡த் வந்தியதேவனுடைய திருமுகம் காட்சி அளித்தது. \"ஐயா காப்பாற்றுங்கள்\" என்று அலறிக்கொண்டே வந்தியத்தேவன் மற்றொரு சீன வர்த்தகனின் கழுத்தைக் கட்டிக்கொள்ள முயன்றபோது, அவனுடைய தலைப்பாகையும் தாடி மீசையும் கழன்று விழுந்தன. பொன்னியின் செல்வர் புன்னகை பொலிந்த முகத்துடன் தோற்றமளித்தார். மூன்று பெண்மணிகளும் குலுங்கக் குலுங்க நீண்ட நேரம் சிரித்தார்கள். செம்பியன்மாதேவி மேன் மாடத்துக்கு வந்த பிறகு அவரிடம் ஒரு தடவை சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தார்கள்.\n இவர்களைக் கோயிலின் அருகே பார்த்த போதே ஒருமாதிரி எனக்குச் சந்தேகம் தோன்றிவிட்டது. அதனாலே தான் தைரியமாக இவர்களை அரண்மனைக்கு வரச் சொன்னேன்\nமதுராந்தகத்தேவர், \"ஆமாம்; எனக்கு என் நண்பனைத் தெரிந்து போய்விட்டது. ஆகையினாலேதான் இவர்களை இங்கே விட்டு விட்டு நான் பூஜை செய்யச் சென்றேன்\n நீயும் நானும்தான் புருஷர்களின் கள்ள வேடத்தைக் கண்டுபிடிக்க முடியாத அசடுகள் போலிருக்கிறது\n\"இவர்கள் எதற்காக இந்த மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு வந்து நம்மை ஏமாற்றப் பார்த்தார்கள் அதைக் கேளுங்கள், அக்கா\" என்றாள் கொடும்பாளூர்க் கோமகள்.\n என் சகோதரன் இப்படியெல்லாம் கள்ள வேஷம் போடத் தெரிந்தவன் அல்ல. சகவாச தோஷத்தினால்தான் இவ்வாறெல்லாம் வேடம் போடவும் பொய் புனைந்துரைக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறான்\" என்றாள் குந்தவைப் பிராட்டி.\n இந்தக் காரியத்துக்கு வந்தியத்தேவன் மீது பழிசுமத்த வேண்டாம். சீன வர்த்தகர்கள் மாதிரி வேஷம் தரிக்கும் அபூர்வ யோசனை என் மனத்திலேதான் தோன்றியது\n\"இம்மாதிரி யோசனை உன் மனதில் தோன்றியதற்குக் காரணந்தான் சகவாச தோஷம் என்று சொல்கிறேன். போகட்டும், இந்த மாதிரி பொய் வேஷம் நீ இனிமேல் போட வேண்டாம்\n திருவள்ளுவர் வாய்மையின் பெருமையைப் பற்றி எவ்வளவோ சொல்லியிருக்கிறார். ஆனால் அவர்கூட, 'பொய்மையும் வாய்மை இடத்த; புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்' என்று சொல்லியிருக்கிறார் அல்லவா' என்று சொல்லியிருக்கிறார் அல்லவா\n\"திருவள்ளுவர் அந்தக் குறளைப் பாடியபோது இப்படி நீ அதை உபயோகப்படுத்தப் போகிறாய் என்று கனவிலும் கருதியிருக்க மாட்டார்.\"\n\"திருவள்ளுவரை விட்டுவிடலாம் இராமர் வனத்துக்குப் புறப்பட்டபோது தம்மைத் தொடர்ந்து வந்த அயோத்தி மக்களைத் திரும்பி அயோத்திக்குப் போகும்படி செய்வதற்குக் கொஞ்சம் பொய்மையைக் கையாளவில்லையா ஜனங்கள் தூங்கும்போது எழுந்து ரதத்தை அயோத்தியை நோக்கிச் சிறிது தூரம் செலுத்தி விட்டுப் பிறகு கங்கைக் கரையை நோக்கிச் செலுத்தும்படி சுமந்திரரிடம் சொல்லவில்லையா ஜனங்கள் தூங்கும்போது எழுந்து ரதத்தை அயோத்தியை நோக்கிச் சிறிது தூரம் செலுத்தி விட்டுப் பிறகு கங்கைக் கரையை நோக்கிச் செலுத்தும்படி சுமந்திரரிடம் சொல்லவில்லையா\n நீ எல்லாக் காரியங்களிலும் இராமரைப் பின்பற்றுவதாயிருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான் போகட்டும் நீங்கள் இந்தப் பொய் வேஷம் பூண்டதால் 'புரை தீர்ந்த நன்மை', என்ன உண்டாயிற்று அதைச் சொல்வாயா\" என்று கேட்டாள் குந்தவை.\n\"நாங்கள் இன்னார் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் குடிமக்களின் கூட்டத்தில் புகுந்து அங்குமிங்கும் அலைந்து அவர்களுடைய உண்மையான மனக் கருத்துக்களை அறிய முடிந்தது\nகுந்தவை சிறிது ஆர்வத்துடன், \"மக்கள் மனக் கருத்தைப் பற்றி என்ன தெரிந்து கொண்டாய், தம்பி\n\"எத்தனையோ தெரிந்து கொண்டேன், அக்கா முக்கியமாக, இந்தச் சோழ சாம்ராஜ்யம் பராந்தகச் சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்ததுபோல் மகோந்நதமடைய வேண்டும் என்பதை மக்கள் எல்லாரும் விரும்புகிறார்கள் என்று அறிந்தேன். சற்று முன்னால் நானும், என் நண்பரும் சீன வர்த்தகர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு இருந்தோமல்லவா முக்கியமாக, இந்தச் சோழ சாம்ராஜ்யம் பராந்தகச் சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்ததுபோல் மகோந்நதமடைய வேண்டும் என்பதை மக்கள் எல்லாரும் விரும்புகிறார்கள் என்று அறிந்தேன். சற்று முன்னால் நானும், என் நண்பரும் சீன வர்த்தகர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு இருந்தோமல்லவா வேஷம் பொய்யாக இருந்தாலும், நாங்கள் கூறியதெல்லாம் மெய்தான் வேஷம் பொய்யாக இருந்தாலும், நாங்கள் கூறியதெல்லாம் மெய்தான் உங்களிருவரையும் சாலையில் சந்தித்து விட்டுத் தஞ்சைக்கு நாங்கள் சென்றோம். தஞ்சையில் கோட்டை வாசலுக்கு அருகில் உண்மையாகவே இரண்டு சீன வர்த்தகர்களைக் கண்டோம். அவர்களிடம் விலை கொடுத்து இந்தப் பட்டு மூட்டைக��ை வாங்கிக் கொண்டோம். அவர்களைப் போல் வேஷம் போட்டுக்கொண்டு திரும்பி வந்தோம். அராபியக் கடல் கொள்ளைக்காரர்களைப் பற்றி நான் சற்று முன் சொன்னதெல்லாம் அந்த வர்த்தகர்கள் எங்களிடம் கூறியதுதான். அராபியக் கடல் கொள்ளைக்காரர்களின் மூர்க்கத்தனத்தை நானும் என் நண்பரும் நேரிலேயே அனுபவித்திருக்கிறோம். தேவி உங்களிருவரையும் சாலையில் சந்தித்து விட்டுத் தஞ்சைக்கு நாங்கள் சென்றோம். தஞ்சையில் கோட்டை வாசலுக்கு அருகில் உண்மையாகவே இரண்டு சீன வர்த்தகர்களைக் கண்டோம். அவர்களிடம் விலை கொடுத்து இந்தப் பட்டு மூட்டைகளை வாங்கிக் கொண்டோம். அவர்களைப் போல் வேஷம் போட்டுக்கொண்டு திரும்பி வந்தோம். அராபியக் கடல் கொள்ளைக்காரர்களைப் பற்றி நான் சற்று முன் சொன்னதெல்லாம் அந்த வர்த்தகர்கள் எங்களிடம் கூறியதுதான். அராபியக் கடல் கொள்ளைக்காரர்களின் மூர்க்கத்தனத்தை நானும் என் நண்பரும் நேரிலேயே அனுபவித்திருக்கிறோம். தேவி எது எப்படியானாலும் பட்டாபிஷேக வைபவம் முடிந்ததும் நானும், என் நண்பரும் ஈழ நாட்டுக்குப் புறப்படுவது நிச்சயம். அங்கே எங்கள் காரியம் முடிந்ததும் கடல்களுக்கு அப்பாலுள்ள இன்னும் பல நாடுகளுக்கும் செல்ல உத்தேசித்திருக்கிறோம். உயிருடன் திரும்பி வருவோமோ, அல்லது போகுமிடங்களில் போர்களத்தில் உயிரை விட்டு வீர சொர்க்கம் எய்துவோமோ என்று தெரியாது. ஆகையால் நாங்கள் புறப்படும் வரையில் நீங்கள் எல்லாரும் எங்களுடனேயே இருக்கவேண்டும் என்றும், எங்களுக்கு ஆசிகூறி விடைகொடுத்து அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதற்காகவே அவசரமாகத் தங்களைப் பின் தொடர்ந்து வந்தோம்.\"\nஇவ்வாறு பொன்னியின் செல்வர் கூறி வந்தபோது குந்தவை தேவியின் கண்களில் நீர் ததும்பியது. பூங்குழலி தழுதழுத்த குரலில், \"யுத்தம் என்று எதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்களோ, தெரியவில்லை. மனிதர்கள் ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டு ஆனந்தமாயிருக்கக் கூடாதா\n உலகம் உள்ள வரையில் யுத்தம் இல்லாமல் தீராது. பரமசிவனும், பரமேசுவரியும் யுத்தம் செய்ய வேண்டியிருந்ததே உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் பிறந்தவர்கள் சிலர் உண்டு அவர்கள் யுத்தம் செய்யத்தான் வேண்டும் உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் பிறந்தவர்கள் சிலர் உண்டு அவர்கள் யுத்தம் செய்யத்தான் வேண்டும்\" இவ்விதம் சிவபக்த சிரோமணியும், பரம சாதுவுமான செம்பியன்மாதேவி கூறியதைக் கேட்டு அனைவரும் ஆச்சரியக் கடலில் ஆழ்ந்தார்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 5.84. பட்டாபிஷேகப் பரிசு , \", என்றாள், பொன்னியின், குந்தவை, நாங்கள், என்ன, பூங்குழலி, வந்து, கொண்டு, தேவி, வர்த்தகன், வேஷம், வேண்டும், ஜனங்கள், என்றான், இந்தப், நீங்கள், பற்றி, கப்பல்கள், வேண்டாம், எங்கள், இந்தச், கொண்டார்கள், இப்போது, அக்கா, தெரிந்து, சொன்னார், ஜோதிடர், பெரிய, வர்த்தகர்கள், கேட்டாள், வானதி, செல்வர், பட்டாபிஷேகப், நானும், இன்னும், விட்டு, கூட்டத்தில், பரிசு, நாட்டு, சொல்லுங்கள், சொல்லி, உங்கள், நான், யுத்தம், போல், முன், இல்லை, பட்டாபிஷேகம், சற்று, அவர், வந்தோம், பேசிக், காலத்தில், இளவரசிமார்களே, சக்கரவர்த்தியின், விலை, தான், காரியம், செய்து, பிராட்டி, சிறிது, கடல், முதலில், உடனே, மதுராந்தகத்தேவர், இவ்விதம், பற்றிப், இங்கே, மீது, செல்வரிடம், இருக்க, சிரித்தார்கள், பராந்தக, அந்த, வரையில், மட்டும், போகச், கொஞ்சம், அந்தக், அராபியக், தாங்கள், தேவியின், கேட்டு, தம்பி, எல்லாரும், பேசினார்கள், வர்த்தகர்களே, பொய், மிக்க, பட்டுப், எதற்காக, வர்த்தகர், கொள்ள, திரும்பி, பட்டாடைகளைப், வந்த, மாதிரி, கூடாதா, நாளை, பேசிய, காலம், சென்று, நல்ல, புறப்படும், என்றார், இவர்களை, தாடி, கடற், தெரியாது, இவர்கள், நண்பரும், கப்பல், செல்வன், தியாகம், திருவள்ளுவர், சொல்லியிருக்கிறார், முடிந்ததும், அவரிடம், போகட்டும், இருந்ததுபோல், இரண்டு, யோசனை, என்றும், வேறு, விட்டுப், பற்றியும், நோக்கிச், மனக், கூறினார், கொள்ளைக்காரர்களின், மீண்டும், மக்கள், தொடர்ந்து, நன்மை, கொடும்பாளூர்க், விடுவார், அவதூறு, அப்படி, வம்புக்காரர்கள், அல்லவா, புகுந்து, வர்த்தகரை, யானை, வாங்கிக், கூறியதும், கொடும்பாளூர், பூஜை, பற்றியே, ஆமோதிக்கிறேன், இம்மாதிரி, பட்டம், பெண், அந்தப், இராஜ்யம், கூறியதை, சரிதான், கொண்டோம், உண்மையான, இவர்களைப், எனக்கு, பிறகு, வந்தபோது, கள்ள, சகவாச, வெறும், போட்டுக்கொண்டு, செம்பியன்மாதேவி, பொறு, கீழே, நீங்கள்தானே, விட்டது, விழுந்தன, வந்தியத்தேவன், தூரம், சொல்லிவிட்டு, பட்டு, இனிமேல், அவ்வளவு, மறுநாள், விட்டால், அடிக்கடி, புறப்பட, நாட்டுக்குப், கற்றுக், கொண்டேன், எனக்குப், பின், காரணம், கப்பல்களில், அச்சீன, அம்மாதிரியே, நன்கு, முடியாது, சொல்லிக்கொண்டே, இவ்வாறு, வர்த்தகக், செல்ல, அவ்வாறு, போய், அதனால், குறித்து, என்பதைக், முடியவில்லை, ஏற்றிக்கொண்டு, மதுராந்தகத், அவர்களுடைய, காட்சி, அமரர், கல்கியின், இருவரும், தலையில், பின்னர், உங்களுக்கு, அவனுடைய, இருந்தாலும், தமிழ், நன்றாக, ஒருவன், வர்த்தகர்களில், இத்தனை, அவசரம், எவ்வளவோ, தங்களைப், இளைய, எழுந்து, எங்களுக்கு, அல்ல, நாடு, தேசம், எத்தனையோ, குந்தவைப், இளவரசிகள், ஆகையால், ஆகவேண்டும், அதைச், உள்ள, கடலில், கடாரம், போய்விட்டது, பரிசாக, மிகவும், ஸ்ரீவிஜயம், மாயிருடிங்கம், என்பது, வர்த்தகப், கொண்டிருந்தன, மாநக்கவாரம், மறுபடியும், போகிறது, அப்படியானால், அவரைத், செல்வரின், தயவைப், கூறி, பயன், நின்று, இளவரசி, தங்களிடம், பட்டாடைகளை, அதற்கு, இதைக், சொல்லிக், கேளுங்கள், நேரம், நாட்டில், மாட்டார், பேசிக்கொண்டார்கள், அனைவரும், என்றால், யார், அந்தச்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2020/03/blog-post_23.html", "date_download": "2020-04-05T11:00:39Z", "digest": "sha1:3D4ZTO5L7GN77HSYOHCP4WO7NXUQZHV4", "length": 11830, "nlines": 180, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: எம்\"கே யும் வினோபாவும்,.. ஜெயமோகன் கதையை முன்வைத்து", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஎம்\"கே யும் வினோபாவும்,.. ஜெயமோகன் கதையை முன்வைத்து\nபார்த்தசாரதியின் கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது.\nநத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது\nஎன்ற குறளை அழகாக விளக்கிய கட்டுரை\nஇது அதிகம் கேட்டிராத குறள்..\nஉடனடியாக புரிந்து விடாத குறளும்கூட\nபுகழின் வளர்ச்சியால் அன்றாட சராசரி வாழ்வை கெடுத்துக கொள்ளலும் , சராசரி வாழ்வு முடிந்து மரணமடையும்போது , அத்துடன் மறைந்துவிடாமல் புகழ் ஒளி என்றென்றும் ஒளி வீசுதலும் வித்தகர்களுக்கு மட்டுமே உரியது என்பது இதன் மேலோட்டமான பொருள்.,பலர் பல விதமாக இதற்கு வெவ்வேறு விளக்கங்கள் அளித்துள்ளனர்\nஅன்றாட வாழ்வ��ல் கவனம் செலுத்தி அதில் பெரு வெற்றி பெற்றவன் , சாகும்போது ஏனைய புழுக்கள் , விலங்குகள் போல மண்ணோடு மண்ணாகிறான். வித்தகர்கள் தமது,அன்றாட வாழ்வை சிதைத்துக் கொண்டாலும் அவர்களின் மரணத்துக்குப்பின் வாழ ஆரம்பிக்கின்றனர்;\nஇதை மார்ச் இதழில் படித்து,மனதை பறிகொடுத்து அதைப்,பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்\nஅப்போதுதான் ஜெயமோபாகனின் எண்ண,எண்ணக் குறைவது கதையை படித்தேன்.\nஅந்த குறளுக்கும் கதைக்குமான ஒற்றுமை ஆச்சர்யப்படுத்தியது\nஅந்த கதையில் பல அழகான தருணங்கள்.\nஐம்பது வயதில்கூட நமக்கு எதிர்காலமே நமது மெய்யான ஆற்றல்கள் வெளிப்படும் இடம், நமது சாதனைகள் நிகழும் களம் என்று தோன்றுகிறது\nவருங்காலத்தில் ஏதோ ஒரு அற்புதம் நடந்து எல்லாமே மாறப்போகிறது என்ற நம்பிக்கைதான் அனைவரையும் வாழ வைக்கிறது.\nஆனால் விரும்பியது அனைத்தும் கிடைத்தாலும் மனதின் நிறைவின்மை மாறுவதில்லை. நிறைவு எப்போதும் எதிர்காலத்தில் எங்கோ இருக்கிறது\nகடைசியில் எதற்கோ ஆசைப்பட்டு,வாழக்கையை வீணடித்த வெறுமை தோன்றுகிறது\nஇந்த கதையில் அந்த குறளில் வரும் வித்தகர் ஒருவரின் கடைசி நாள் காட்சி வருகிறது\nசக்தி மிகுந்த இளமைப்பருவத்தில் குறிப்பிட்ட நோக்கத்துக்காக தன் ஆற்றலை செலவழிக்கிறார். ஒரு சராசரி மனிதன் பார்வையில் அவர் தன் வாழ்வை சிறுக சிறுக அழித்துக் கொள்வதாகவே தோன்றும்\nஅனைத்தும் நிறைவேறிய பின் அவர் எடுக்கும் முடிவு,சராசரி மனதால் தற்கொலை என்றே கருதப்படும்\nஎதிர்காலத்தில் மட்டுமே, எண்ணங்களாலும் கனவுகளாலும் வாழும் மக்களுக்கு வித்தகனின் வாழ்வு கிறுக்குத்தனமாக தோன்றலாம். அவனது மரணம் அதிர்ச்சி அளிக்கலாம்\nஎனக்கு வெகு மங்கலாகநினைவு தெரிந்த சின்ன வயதில் , பேப்பரில் பெரியவர்கள் ஏதோ பரபரப்பாக படித்து,விவாதித்த காட்சி நினைவுக்கு வருகிறது.;\nஇந்திரா காந்தியே கெஞ்சியும் கேட்க,மாட்டேங்கறார். சாப்பிட மறுக்கிறார் என கவலையுடன் பேசிக் கொண்டனர். கிழிஞ்ச சட்டையை பயன்படுத்துவது முட்டாள்தனமில்லையா. தூக்கிப்,போட்ருவோம்ல. அந்த மாதிரி வயசாகி தளரந்த உடம்ப தூக்கிப் போட்றனும்னு நினைக்கிறாரு என வினோபா பாவேயின் மரண உபவாசம்\nகுறித்து சுருக்கமாக சொன்னார் என் தந்தை\nஇந்த கதையை படிக்கையில் வினோபாவின் வாழ்வும்,மரணமும் இன்னும் துலக்கமாக\nLabels: இ���க்கியம், வினோபா, ஜெயமோகன்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅறங்களை அசைத்துப் பார்க்கும் ந பிச்சமூர்த்தி\nஇயற்கை மீது நம் தாக்குதலும் அதன் பதிலடியும்\nஎம்\"கே யும் வினோபாவும்,.. ஜெயமோகன் கதையை முன்வைத்த...\nடால்ஸ்டாயின் பாதிரியாரும் ஜெமோ−வின் மருத்துவரும்\nபேராசிரியர் நாவலர் ஓர் ஒப்பீடு\nசுஜாதா , இளையராஜா.அனைவருடனும் மோதிய சு.சமுத்திரம்\nஇறகு சிறகு... என்ன வித்தியாசம்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=980&cat=10&q=Courses", "date_download": "2020-04-05T09:05:47Z", "digest": "sha1:BD2KSRLAP27HT7RB6M6DFFJGZH4YMV4J", "length": 10785, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nநெட்வொர்க்கிங் மேனேஜ்மெண்ட் துறை வாய்ப்புகள் பற்றிக் கூறவும். | Kalvimalar - News\nநெட்வொர்க்கிங் மேனேஜ்மெண்ட் துறை வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.ஜூலை 08,2010,00:00 IST\nமுற்றிலும் டெக்னிகல் துறை இது. இன்றைய நவீன உலகில் அதிகம் தேவைப்படும் கனெக்டிவிடிக்கு மிகவும் நெருங்கிய உ றவைக் கொண்டது நெட்வொர்க்கிங். எனவே இதில் மிகுந்த திறனைக் கொண்டவர் சிறப்பான எதிர்காலத்தைப் பெறுகிறார். நடைமுறை அனுபவத்தைப் பெற்றிருக்கும்\nஒருவர் தனக்குக் கீழ் செயல்படும் சில டெக்னீசியன்களைக் கொண்டு மிகவும் வெற்றிகரமாக இதில் செயல்படலாம்.\nநெட்வொர்க்கிங் அட்மின்: லேன், வான், வி.பி.என். ஆகிய நெட்வொர்க்குகளை நிர்வகிப்பதை இது குறிக்கிறது. தொலைதூரத்திலிருந்தபடியே நமது நிறுவனத்தின் நெட்வொர்க்குகளை நிர்வகிப்பது இன்று சாதாரணமாக நாம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. விண்டோஸ் என்.டி., நாவல், யுனிக்ஸ், லினக்ஸ் போன்றவற்றின் நுணுக்கங்களை நன்றாக அறிந்திருப்போருக்கு இது எளிதான செயலாக மாறிவிடுகிறது.\nநெட்வொர்க் டெக்னீசியன்/சர்விஸ் டெக்னீசியன் ஆகியோர் ஹார்ட்வேர்/சாப்ட்வேர் பிரச்னைகளை களைவது மற்றும் சப்போர்ட் பணிகளை முறையே செய்கிறார்கள். இது போலவே நெட்வொர்க் புராகிராமர், அனலிஸ்ட், நெட்வொர்க் மேனேஜர், நெட்வொர்க் செக்யூரிடி போன்ற பணிகளையும் இத் துறையினர் மேற்கொள்கிறார்கள்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nடிசைனிங் துறையின் சிறந்த கல்வி நிறுவனம் எது\nசி.எப்.ஏ., படிப்பைப் பற்றிக் கூறவும்\nசாப்ட்வேர் டெவலப்மென்ட், நெட்வொர்க்கிங் இவற்றில் எதைப் படித்தால் சிறப்பான வேலையைப் பெறலாம்\nசட்டப் படிப்பில் தரப்படும் சிறப்புப் படிப்புகள் என்ன\nநெட்வொர்க்கிங் மேனேஜ் மெண்ட்துறை வாய்ப்புகளைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=512", "date_download": "2020-04-05T10:59:52Z", "digest": "sha1:4SVC7XNRQ73A6X7LRU2QEXEGPZXRO7I2", "length": 10041, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nவயது: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்வி தகுதி: இந்தியாவிலுள்ள கவின்கலை நிறுவனத்தில் பட்டபடிப்பு /டிப்ளமோ படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகால அளவு: 1 வருடம் (மேலும் 1 வருடம் நீட்டித்துக்கொள்ளலாம்)\nவிண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்துடன் பயோ-டேட்டா, சான்றிதழ் நகல் மற்றும் புகைப்படம் சேர்த்து அறிவிப்பில்லுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nஅறிவிப்பு மற்றும் காலகெடு: செப்டம்பர் நவம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்\nScholarship : இன்லேக்ஸ் நுண்கலை உதவித்தொகை\nCourse : கலை மற்றும் சமூகவியல்\nவிரைவில் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளேன். குடும்பச் சூழலால் உடனே ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் போட்டித் தேர்வுகள் போன்றவற்றுக்குத் தயாராக எந்த தனியார் வேலையிலும் உடனே சேர வேண்டாம் என எங்கள் குடும்ப நண்பர் கூறுகிறார். உங்களது கருத்து என்ன\nபிளஸ் 2ல் கணிதம், அறிவியல் படித்து வரும் நான் பொதுவாக இன்றைய மனப்போக்கான சாப்ட்வேர் துறையைத் தவிர்த்து சி.ஏ., படிக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன\nசுற்றுலாத் துறையில் படிப்புகளை மேற்கொண்டால் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளனவா\nடெரிடோரியல் ஆர்மி என்னும் ராணுவத் துணைப் பிரிவில் எப்படி சேரலாம்\nஜியோமே��ிக்ஸ் இன்ஜினியரிங் படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/category/news/world-news/canada-news/page/3/", "date_download": "2020-04-05T09:44:20Z", "digest": "sha1:BIOQQHAZIW5QWESKIGYGZSH74O2TDCDY", "length": 11806, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "கனடா செய்திகள் | LankaSee | Page 3", "raw_content": "\nபுத்தளம் மக்களின் முன்மாதிரியான செயல்பாடு……\nஅம்மாவின் நினைவு நாளுக்கு 1500 பேருக்கு விருந்து வைத்த இளைஞர் கொரோனா வைரஸ் கொடுத்த பாரிய ஷாக்\nசீனா கொரோனாவை விரட்டியது எப்படி இதோ வெளியானது மருத்துவ ரகசியம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்… அட்டை மனிதர்கள் நடுவில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\n தெருக்களில் குவிந்து கிடக்கும் சடலங்கள்…. எந்த நாடு தெரியுமா\nநடிகை நயன்தாரா அளித்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nகொரோனா வைரஸை தொடர்ந்து புரட்டி எடுக்கப்போகும் இரண்டு புயல்கள்.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி\nபிரான்ஸ் நாட்டில் இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியான சோகம்..\nமலேரியாவுக்கான மருந்தை கொரோனாவுக்கு தருமாறு இந்தியாவிடம் கோரிய அதிபர் டிரம்ப்\n8வது மாடியிலிருந்து விழுந்த அந்த பொருள்… 2 வயது சிறுமி பரிதாப மரணம்\nகனடாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 8-வது மாடியில் இருந்து ஏர் கண்டிஷனர் ஒன்று தவறி விழுந்து 2 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சகோதரர்களின் கண் முன்னே நடந்த இ... மேலும் வாசிக்க\nடொரண்டோவில் திடீரென காணாமல் போன 12 வயது சிறுமி கண்டுபிடிப்பு\nகனடாவில் காணாமல் போன 12 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். டொரண்டோ பொலிசார் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் Kaylee Gillard (12) என்ற சிறுமி கடந்த 8ஆம் திகதி உ... மேலும் வாசிக்க\n100 ஆண்டுகளுக்கு முன்னர் நீரில் மூழ்கிய கப்பல் தற்போது வெளியே வந்த அதிசயம்\nகனடாவில் 101 ஆண்டுகளுக்கு முன்னர் நீர் வீழ்ச்சியில் மூழ்கிய கப்பல் ஒன்று தற்போது வெளியில் வந்த வீடியோ வைரலாகியுள்ளது. கனடாவில் உள்ள நயகரா நீர் வீழ்ச்சியின் அருகில் கடந்த 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட்... மேலும் வாசிக்க\nகனடாவில் சாலை விபத்தில் வெளிநாடுவாழ் இந்தியர் பலி\non: ஒக்டோபர் 30, 2019\nநீண்ட காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வந்த இந்தியர் ஒருவர் தனது பிள்ளைகளுடன் வழ்வதற்காக கனடாவுக்கு குடிபெயர்ந்த நிலையில், சாலை விபத்தொன்றில் பலியாகியுள்ள சம்பவம் துபாய் வாழ் இந்தியர்... மேலும் வாசிக்க\n மாயமான 34 வயது தாய்…\non: ஒக்டோபர் 29, 2019\nகனடாவில் பெண்ணொருவர் மாயமான நிலையில் அவர் புகைப்படத்துடன் பொலிசார் அது தொடர்பிலான தகவலை வெளியிட்டுள்ளனர். டொரண்டோவை சேர்ந்த ஏப்ரல் பர்குள் (34). இவரின் இரண்டு மகன்களும் கடந்த 2014-ல் உயிரிழந... மேலும் வாசிக்க\nநான்கு பேரை கொலை செய்தது ஏன்: சிக்கிய இளம்ஜோடி,,,\non: ஒக்டோபர் 29, 2019\nகனடாவில் நான்கு பேர் கொல்லப்பட்ட வழக்கு ஒன்றில், தங்கள் நோக்கம் ஒருவரைக் கொல்வதுதான் என்றும் காட்டிக்கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக மேலும் மூவரை கொலை செய்ததாகவும் இளம்ஜோடி ஒன்று பரபரப்பு வாக... மேலும் வாசிக்க\nகனடாவில் மாயமான 13 வயது அழகான சிறுமி..\non: ஒக்டோபர் 25, 2019\nகனடாவில் 13 வயது சிறுமி காணாமல் போன நிலையில் அவர் குறித்த தகவலை பொலிசார் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர். டொரண்டோ பொலிசார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் செலினா ப்ரீடன் என்ற 13 வயது சிறுமி... மேலும் வாசிக்க\nகனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பாராளுமன்ற தேர்தல்;இலங்கைத் தமிழர் அபாரா வெற்றி\non: ஒக்டோபர் 23, 2019\nகனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக அந்நாட்டு எம்பியாகியுள்ளார் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி. ஆளும் லிபரல் க... மேலும் வாசிக்க\nகனடா பொதுத் தேர்தல் முடிவுகள்\non: ஒக்டோபர் 22, 2019\nகனடாவில் விறுவிறுப்பாக பொதுத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஆளும் கட்சியான லிபரல் கட்சி முன்னிலை வகிக்கி... மேலும் வாசிக்க\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\non: ஒக்டோபர் 20, 2019\nகனடாவில் இளம்பெண் மாயமானதாக பொலிசார் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்ட நிலையில் தற்போது அவர் கிடைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர். டொரண்டோ பொலிசார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஏஞ்சலின் மேனன் (28... மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/category/article", "date_download": "2020-04-05T10:25:35Z", "digest": "sha1:LXDWAELHQAGMNU4AZTD5NJRK6TRQEJGH", "length": 27459, "nlines": 94, "source_domain": "malaysiaindru.my", "title": "சிறப்புக் கட்டுரைகள் – Malaysiakini", "raw_content": "\nமலேசிய மண்ணில் தமிழ் வளர்த்த அறிஞர்கள் – பகுதி 4\nசிறப்புக் கட்டுரைகள்ஏப்ரல் 5, 2020\nசிவா லெனின் | தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை, அதன் தொடர்ச்சியிலும் உண்டு. அதனால்தான், நூற்றாண்டுகள் கடந்தும் அது செழிப்பாக வாழ்கிறது. அத்தகைய தொடர்ச்சியினை முன்னெடுத்தவர்களில் நம் நாட்டின் தமிழறிஞர்களும் அந்தந்தக் காலக்கட்டத்தில் தங்களின் பெரும் பங்கை ஆற்றியுள்ளனர் என்பது மறுப்பதற்கில்லை. அந்த வரிசையில் வாழ்ந்தவர்கள் பலரை…\nகொரோனா வைராஸால் பிரபலமான தப்லிக் ஜமாத் – வரலாறும் பின்னணியும்\nசிறப்புக் கட்டுரைகள்ஏப்ரல் 1, 2020\nபிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் இந்திய முஸ்லிம் மக்களுக்கு தங்களின் அரசியல் மற்றும் மத அடையாளம் ஒடுக்கப்படுவதாக ஒரு பலத்த கருத்து இருந்தது. முஸ்லிம்கள் தங்களின் அரசியல் நலனுக்காக 1906ஆம் ஆண்டு முஸ்லிம் லீக்கை தொடங்கினர். மேலும் இரண்டு முஸ்லிம் அமைப்புகளும் தொடங்கப்பட்டன. முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாம்…\nமலேசிய மண்ணில் தமிழுக்காக வாழ்ந்த அறிஞர்கள் – பகுதி 3\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 26, 2020\nசிவா லெனின் | நம் நாட்டில் தமிழுக்காக தம்மை ஈகம் செய்தத் தமிழறிஞர்களின் எண்ணிக்கை ஒரு வட்டத்திற்குள் வரையறுத்திடலாகாது. தங்களின் வாழ்நாளின் பெரும் பகுதியை மொழிக்காகவும் இனத்திற்காகவும் பாடாற்றியத் தமிழறிஞர்களில் தமிழ்க்குயிலார் எனப் போற்றப்படும் ஐயா கா.கலியபெருமாளும் இறையருட்கவிஞர் எனப் புகழப்படும் ஐயா சீனி நைனா முகம்மதுவும் தனித்துவமானவர்கள்.…\nஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியப் புரட்சியாளன், பகத் சிங்\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 23, 2020\nசிவா லெனின் | இந்திய விடுதலை வரலாற்றினைப் புரட்சியாளன் ‘பகத் சிங்’-ஐ ஒதுக்கி விட்டு பதிவு செய்திட முடியாது. நாட்டின் விடுதலைக்காகப் போராடி, தனது 24-வது வயதில் தூக்கு மேடையை வீரத்தோடு முத்தமிட்ட மாவீரன்தான் பகத் சிங். மார்ச் 23, இன்று பகத் சிங்கின் நினைவு நாள். இந்தியாவின் பஞ்சாப்…\nதமிழுக்காக ஈகம் செய்தத் தமிழறிஞர்கள் – பாகம் 2\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 21, 2020\nசிவாலெனின் | மலேசிய மண்ணில் தமிழும் தமிழர் மரபும் தனித்துவத்தோடு இயங்கிக் கொண்டிருக்க பலர் பெரும் பங்காற்றிய���ள்ளனர், அவர்களில் சிலர் தங்களின் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக ஈகம் செய்தவர்கள். தங்களது ஒவ்வொரு நகர்விலும் சிந்தனையிலும் தமிழின் வளர்ச்சியையும் தமிழினத்தின் வாழ்வியல் மேம்பாட்டையும் தமிழர் மரபையும் பேணி காத்த தமிழறிஞர்களில்,…\nமலேசிய மண்ணில் தனித்தமிழை உயிர்ப்பித்த அறிஞர்கள்\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 20, 2020\nசிவாலெனின் | தமிழுக்குத் தொண்டு செய்வோர் இம்மண்ணில் மறைவதில்லை. அவர்கள் இல்லாவிட்டாலும் அவர்களின் தமிழ்ப்பணியை அவர்கள் வழியில் தோன்றிய தமிழுணர்வாளர்கள் தனித்துவமாக முன்னெடுப்பார்கள் என்பது இயல்பு. தமிழுக்கும் தமிழினத்திற்கும் பங்காற்றியவர்கள் பலர் இம்மண்ணில் வாழ்ந்து மறைந்துள்ளனர். அவர்களில் தனித்தமிழ் பற்றாளர்களாகவும் மொழி மற்றும் இனத்தின் உணர்வாளர்களாகவும் உயிர்ப்பித்தவர்களில் பாவலர் ச.சி.குறிஞ்சிக்குமரனாரும்…\nகோவிட்-19: மருத்துவர்களின் சேவை அளப்பரியது\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 19, 2020\nஇராகவன் கருப்பையா - அனைத்துலக ரீதியில் மிக அதிக அளவில் தற்போது உச்சரிக்கப்படும் ஒரு சொல்லென்றால் அது 'கொரோனா'. உலகம் முழுவதும் 8,000திற்கும் மேற்பட்டோரை பலிகொண்டுள்ள கொரோனா அல்லது கோவிட்-19 எனும் இந்த கொடிய நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்த போதிலும் அந்த தொற்றுநோய் தொடர்ந்து சீரழிவுகளை ஏற்படுத்தாமல்…\nஜீவி காத்தையா – இறுதி மூச்சுவரை ஒரு தொழிற்சங்கவாதியாகவே வாழ்ந்தவர்\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 18, 2020\nஒரு தீவிரமான பேச்சாளர், தொழிலாளர் வர்க்கத்தின் உண்மையான பாதுகாவலர், உணர்வுமிக்க ஒரு தொழிற்சங்கவாதி. முதலாளிகளிடம் – மாபா (MAPA) - தனது கருத்தைத் தெரிவிக்க ஒரு முறை அவர் மேசை மீது நின்றார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது, இந்த மனிதரைப் பற்றிய எனது முதல் அறிமுகம் இதுதான். நான்…\nஜீவி காத்தையா காலமானார் – நாடு ஒரு வர்க்க போரட்டவாதியை…\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 18, 2020\nஅரை நூற்றாண்டிற்கும் மேலாக ஒரு தொழிற்சங்கவாதியாக, சமூகச் செயற்பாட்டாளராக, கட்டுரையாளராக, செய்தியாளராக, களப் போராளியாக மலேசியத் தொழிலாளர்களின் மனங்களில் வீற்றிருந்த ஜீவி காத்தையா தனது 82 ஆவது அகவையில் நேற்று காலமானார். செம்பருத்தி.காம் மற்றும் மலேசியகிணி.காம் இணையப் பத்திரிக்கைகளின் தமிழ் பிரிவு ஆசிரியராகக் கடந்த 15 வருடங்களாகப் பணியாற்றிய…\nஇத்தாலியிலிருந்து ஒரு மரண ஓலம் கடந்த 24 மணி நேரத்தில்…\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 17, 2020\nஇத்தாலியில் கடந்த ஞாயிறு வரையில் 1,809 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேளையில் 1,809 நபர்கள் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 369 நபர்கள் பலியானதாக தி ஸ்ரேட் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நிலை குறித்து கிடைத்த ஒரு மடல் கவனத்தை ஈர்த்ததால்…\nகூட்டணியில் புகைச்சல் – முஹிடின் அரசு நீடிக்குமா\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 17, 2020\nபிரதமர் முஹிடின் யாசின் தலைமையிலான புதிய அரசாங்கம் அமைந்து இன்னும் 2 வாரங்கள் கூட ஆகாத நிலையில், கூட்டணியில் ஏற்பட்டுள்ள புகைச்சல் அரசாங்கத்தின் நிலைத்தன்மையைp பாதிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்கு முன், 60 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து ஆட்சி பீடத்தில் இருந்த அம்னோ இதரப்…\nஆசிரியர் பற்றாக்குறையினால் தமிழுக்கு ஆபத்து\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 16, 2020\nஇந்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருப்பதற்கும் பல்வேறு கோணங்களில் இருந்தும் பலவகையான அச்சுறுத்தல்கள் அன்றாடம் முளைத்த வண்ணமாக இருக்கிறது. இவ்வேளையில், அந்தச் சூழ்நிலைக்கு நாமே வழிவகுத்துவிடுவோம் போல் தெரிகிறது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் தமிழ்ப்பிரிவு மாணவர்களின் பதிவு குறைவாக உள்ளதால் கூடிய விரைவில் தமிழ் ஆசிரியர்களுக்கானப் பற்றாக்குறையை நாம்…\nகோவிட் -19 ஆதிக்கம்: இனவாதம், கொள்கை மற்றும் அரசியல்\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 16, 2020\nதாதியர், மருத்துவர்கள், அறிவியல்கூட பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்கள், நாடு முழுவதும் உள்ள சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் கோவிட்-19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை இணைத்துகொண்ட அனைத்து மக்களுக்கும் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்) நன்றி கூற விரும்புகிறது. உங்கள் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் விடாமுயற்சி பாராட்டுதலுக்கு…\nமுஹிடினின் அமைச்சரவை அவரைக் காக்குமா அல்லது வீழ்த்துமா\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 8, 2020\nஇராகவன் கருப்பையா - நாட்டின் 8ஆவது பிரதமராக நியமிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்��ுவிட்ட நிலையில் தான்ஸ்ரீ முஹிடின் யாசின் இன்னும் தமது அமைச்சரவையை அறிவிக்காதது மக்களிடையே பலதரப்பட்ட ஆரூடங்களுக்கு வித்திட்டுள்ளது. தேசிய கூட்டணி (Perikatan Nasional) என்ற இவரின் இந்த புதிய ஒருங்கிணைப்பில் தேசிய முன்னணி, பாஸ், பிளவுபட்ட பிகேஆர்…\nபெண்ணுரிமை – உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிராகவும் ஓங்கி…\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 8, 2020\nபெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்களுக்குத் துளியும் சாத்தியமில்லை. சமூகத்தில் பெண்களின் நிலையை வைத்தே சமூக முன்னேற்றத்தை நம்மால் அளவிட முடியும் என்கிறார் தொழிலாளர் வர்க்கத்தின் தோழன் காரல் மார்க்சு. ஒரு சமூகத்தில் அல்லது ஒரு நாட்டில் பெண்கள் தங்களுக்கான உரிமையோடும் சுதந்திரத்தோடும் வாழ்கிறார்கள் என்றால், அச்சமூகமும் நாடும்…\nபுதிய அரசாங்கத்தில் நமது நிலை என்ன\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 5, 2020\nஅரசியலில் நிரந்தரமான நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை என்ற கூற்றுக்குக் கடந்த ஒரு வாரக் காலமாக நாட்டில் நடந்தேறிய அரசியல் நாடகத்தைத் தவிர வேறு எதுவுமே சிறந்த உதாரணமாக இருக்க முடியாது. திடீர்த் திருப்பம், ஆச்சரியம், மர்மம், அச்சம், ஆவல், வெறுப்பு, சோகம், கோபம், மகிழ்ச்சி, அதிர்ச்சி,…\nசிறப்புக் கட்டுரைகள்பிப்ரவரி 27, 2020\nமலேசிய அரசியல் அரங்கில் துன் டாக்டர் மகாதிர் ஈடு இணையற்ற ஒரு சகாப்தம் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நாட்டின் நீண்டகால பிரதமரும் அவரே; நாட்டின் குறுகியகால பிரதமரும் அவரே. அநேகமாக 3-வது தடவையாக நாட்டின் பிரதமராவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளவரும் அவரே. கடந்த 1981-ம் ஆண்டிலிருந்து 22…\nபுருனோ மன்சர் : காட்டில் கரைந்த காந்தியம் – அபிராமி…\nசிறப்புக் கட்டுரைகள்பிப்ரவரி 27, 2020\nஉலகின் மூன்றாவது பெரிய தீவு போர்னியோ தீவு. கடும் காடு அடர்ந்த போர்னியோ தீவை, தெற்கே 73 விழுக்காடு இந்தோனேசியாவும், மத்தியில் 26 விழுக்காடு மலேசியாவும் (சபா, சரவாக் மாநிலங்கள்), வடக்கே 1 விழுக்காடு புருணையும் பங்குபோட்டுக் கொண்டுள்ளன. இப்பிரிவுகளுக்கு உட்பட்டு போர்னியோ காடு வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.…\nஜாகிர் நாயக் மலேசியாவில் எப்படி வாழ்கிறார்\nசிறப்புக் கட்டுரைகள்பிப்ரவரி 19, 2020\nஜாகிர் நாயக் மலேசியாவில் எப்படி வாழ்கிறார�� ஒரு நேரடி ரிப்போர்ட் ஸூபைர் அகமது; பிபிசி இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதப் பிரசாரகர் ஜாகிர் நாயக் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தானாகவே இந்தியாவிலிருந்து வெளியேறி மலேசியாவில் குடியேறியதில் இருந்து, இந்துக்கள் மற்றும் நரேந்திர மோதி அரசாங்கம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை…\nவிருட்சமாகிய ஆதி குமணனின் ஆளுமை\nசிறப்புக் கட்டுரைகள்பிப்ரவரி 9, 2020\nஇளைய தமிழ்வேள் அமரர் ஆதி குமணனுக்கு இன்று (9.2.2020) 70ஆவது பிறந்தநாள். இந்நாட்டில் எத்தனையோ தமிழ் பத்திரிகையாளர்கள் நம்மை விட்டு பிரிந்துள்ள போதிலும் ஆதி குமணனின் மறைவு கடந்த 15 ஆண்டுகளாக நம்மை வருத்திக்கொண்டுதான் இருக்கிறது. பதிய திருப்பம், பத்திரிகை தர்மம், மறுமலர்ச்சி, தைரியம், எழுத்துச் சுதந்திரம் போன்ற அனைத்துக்குமே…\nபருவநிலை மாற்றம் என்றால் என்ன – ஓர் எளிய விளக்கம்…\nசிறப்புக் கட்டுரைகள்ஜனவரி 24, 2020\nபுவி வெப்பமயமாதல் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன. பருவநிலை…\nசிறப்புக் கட்டுரைகள்ஜனவரி 23, 2020\nகொரோனா வைரஸ் குறித்து மேலும் விவரங்களைத் தருகிறது https://www.bbc.com/tamil மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் - சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா,…\nசிறப்புக் கட்டுரைகள்ஜனவரி 23, 2020\nஏழை மாணவர்களுக்கான உணவு திட்டம் இன்று தொடங்கப்பட்டது\nசிறப்புக் கட்டுரைகள்ஜனவரி 20, 2020\nகோலாலம்பூர், ஜனவரி 20 - இன்று முதல், நாடு முழுவதும் உள்ள 100 தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மேம்பட்ட துணை உணவுத் திட்டத்திற்கு (இ.எஸ்.எஃப்.பி) Enhanced Supplementary Food Programme (ESFP) தகுதியுள்ள மாணவர்கள் இலவச உணவை பெற்று பயனடைவார்கள். தொடக்கப் பள்ளியில் உள்ள ஏழை மாணவர்கள், ஊனமுற்ற…\nதாய்மொழியே உகந்தது, மறு உறுதி படுத்துகிறது மொழியியல் நிபுணர்களின் பதானி…\nசிறப்புக் கட்டுரைகள்ஜனவரி 3, 2020\nMartin Vengadesan - தமிழில் -சுதா சின்னசாமி - மலேசியாவில் தொடர்ந்து வரும் விவாதங்களில் ஒன்று, கல்விக்கு எந்த மொழி மிகவும் பொருத்தமானது என்பதுதான். ஒருவரின் தாய்மொழி அல்லது முதல் மொழியில் கற்பதா, அனைவரும் ஒரு தேசிய மொழியைப் பயன்படுத்துவதா அல்லது ஆங்கிலம் போன்ற ஒரு சர்வதேச மொழியைப் பயன்படுத்துவதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/one-that-crushed-the-demon-was-floral-foot", "date_download": "2020-04-05T11:18:15Z", "digest": "sha1:L7W3A7VVEZ7WCSQ6NCGAEO5WSRCGKB7D", "length": 6340, "nlines": 197, "source_domain": "shaivam.org", "title": "One that crushed the demon was Floral Foot - appar thEvAram with translation - Hailing Lord Siva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 -மணி பன்னிரண்டாம் திருமுறை (பெரியபுராணம் ஐந்தெழுத்துப் பாடல்கள்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருமுதுகுன்றம் திரு. ச. திருவரங்கயயாதி ஓதுவார் (Full Schedule)\nஅரக்கனார் தலை பத்தும் அழிதர\nநெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய\nபொருப்பனார் உறை புள்ளிருக்கு வேளூர்\nவிருப்பினால் தொழுவார் வினை வீடுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-05T09:03:14Z", "digest": "sha1:G6EASGGCTPD3Z4CVWFW7YSOHYEIFQAVJ", "length": 17947, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீனிவாசபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் D. ரத்னா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசீனிவாசபுரம் ஊராட்சி (Srinivasapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 860 ஆகும். இவர்களில் பெண்கள் 423 பேரும் ஆண்கள் 437 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 50\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அரியலூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிளாங்குடி · வெங்கடகிருஷ்ணாபுரம் · வாலாஜாநகரம் · உசேனாபாத் · தேளூர் · தவுத்தாய்குளம் · தாமரைக்குளம் · சுண்டக்குடி · சுப்புராயபுரம் · சீனிவாசபுரம் · சிறுவளூர் · சென்னிவனம் · ரெட்டிப்பாளையம் · இராயம்புரம் · புங்கங்குழி · புதுப்பாளையம் · பொட்டவெளி · பெரியதிருக்கோணம் · பெரியநாகலூர் · ஓட்டக்கோவில் · நாகமங்கலம் · மேலக்கருப்பூர் · மணக்குடி · மணக்கால் · கயர்லாபாத் · காவனூர் · கருப்பிலலாக்கட்டளை · கல்லங்குறிச்சி · கடுகூர் · அஸ்தினாபுரம் · கோவிந்தபுரம் · எருத்துக்காரன்பட்டி · இலுப்பையூர் · இடையத்தாங்குடி · அருங்கால் · ஆண்டிப்பட்டாகாடு · ஆலந்துறையார்கட்டளை\nவிழுதுடையான் · விளந்தை · வாரியங்காவல் · வல்லம் · திருக்களப்பூர் · ஸ்ரீராமன் · சிலம்பூர் · ராங்கியம் · புதுக்குடி · பெரியாத்துக்குறிச்சி · பெரியகிருஷ்ணாபுரம் · பெரியகருக்காய் · ஓலையூர் · நாகம்பந்தல் · மேலூர் · மருதூர் · குவாகம் · கோவில்வாழ்க்கை · கூவத்தூர் · கொளத்தூர் · கொடுக்கூர் · கவரப்பாளையம் · காட்டாத்தூர் · இலையூர் · இடையக்குறிச்சி · தேவனூர் · அய்யூர் · அணிக்குதிச்சான் · ஆண்டிமடம் · அழகாபுரம்\nவீராக்கன் · வஞ்சினபுரம் · உஞ்சினி · துளார் · தளவாய் · சிறுகளத்தூர் · சிறுகடம்பூர் · செந்துரை · சன்னாசிநல்லூர் · பொன்பரப்பி · பிலாகுறிச்சி · பெரியாக்குறிச்சி · பரணம் · பாளையகுடி · நமங்குணம் · நல்லம்பாளையம் · நக்கம்பாடி · நாகல்குழி · மருவத்தூர் · மணப்பத்தூர் · மணக்குடையான் · குமிலியம் · குழுமூர் · கீழமாளிகை · இரும்பிலிகுறிச்சி · அயன்தத்தனூர் · அசாவீரன்குடிக்காடு · ஆனந்தவாடி · ஆலத்தியூர் · ஆதனக்குறிச்சி\nத பழூர் ஊராட்சி ஒன்றியம்\nவெண்மான்கொண்டான் · வேம்புகுடி · வாழைக்குறிச்சி · உல்லியக்குடி · உதயநத்தம் · தென்கச்சிப்பெருமாள்நத்தம் · தா. பழூர் · சுத்தமல்லி · ஸ்ரீபுரந்தான் · சாத்தம்பாடி · பொற்பதிந்தநல்லூர் · பருக்கல் · நாயகனைபிரியாள் · நடுவலூர் · மணகெதி · கோடங்குடி · கோடாலிகருப்பூர் · கீழநத்தம் · காசான்கோட்டை · கார்குடி · காரைக்குறிச்சி · காடுவெட்டாங்குறிச்சி · கடம்பூர் · குணமங்கலம் · கோவிந்தப்புத்தூர் · இருகையூர் · இடங்கண்ணி · சோழமாதேவி · சிந்தாமணி · அணிக்குறிச்சி · அணைக்குடம் · அம்பாபூர் · ஆதிச்சனூர்\nவிழுப்பணங்குறிச்சி · வெற்றியூர் · வெங்கனூர் · வாரனவாசி · வடுகபாளையம் · தூத்தூர் · திருமழபாடி · திருமனூர் · சுள்ளங்குடி · செம்பியக்குடி · சாத்தமங்கலம் · சன்னாவூர் · புதுக்கோட்டை · பூண்டி · பார்ப்பனச்சேரி · பழிங்காநத்தம் · மேலப்பழுர் · மஞ்சமேடு · மலத்தான்குலம் · குருவாடி · குலமாணிக்கம் · கோவிலூர் · கோவில்எசனை · கோமான் · கீழப்பழுர் · கீழக்கொளத்தூர் · கீழக்காவாட்டான்குறிச்சி · கரைவெட்டி · கண்டராதித்தம் · காமரசவல்லி · எலந்தைகுடம் · ஏலக்குறிச்சி · சின்னபட்டாக்காடு · அயன்சுத்தமல்லி · அண்ணிமங்கலம் · அழகியமணவாளம்\nவெட்டியார்வெட்டு · வங்குடி · வாணதிரையன்பட்டிணம் · உட்கோட்டை · துளாரங்குறிச்சி · தத்தனூர் · தண்டலை · தழுதாழைமேடு · த. சோழன்குறிச்சி · சலுப்பை · பிச்சனூர் · பிராஞ்சேரி · பிள்ளைப்பாளையம் · பிலிச்சிக்குழி · பெரியவளையம் · பாப்பாக்குடி · படநிலை · முத்துசேர்வாமடம் · மேலணிக்குழி · கழுவந்தோண்டி · கழுமங்கலம் · காட்டகரம் · கச்சிப்பெருமாள் · கல்லாத்தூர் · குருவாலப்பர்கோவில் · குண்டவெளி · கங்கைகொண்டசோழபுரம் · இறவாங்குடி · இளையபெருமாள்நல்லூர் · இடையார் · தேவாமங்கலம் · அய்யப்பநாயக்கன்பேட்டை · அங்காராயநல்லூர் · ஆமணக்கந்தோண்டி · ஆலத்திப்பள்ளம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 07:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2017/06/live.html", "date_download": "2020-04-05T11:11:13Z", "digest": "sha1:4F477Z67CQAPNH5KCFRCHNQXQLGTFDBQ", "length": 5296, "nlines": 69, "source_domain": "www.alimamslsf.com", "title": "LIVE: மாபெரும் ரமழான் சிறப்பு நிகழ்ச்சி; மார்க்கப் பற்றுள்ள குடும்பத்தின் பண்பாடுகள் | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nLIVE: மாபெரும் ரமழான் சிறப்பு நிகழ்ச்சி; மார்க்கப் பற்றுள்ள குடும்பத்தின் பண்பாடுகள்\nமார்க்கப் பற்றுள்ள குடும்பத்தின் பண்பாடுகள் அஷ்ஷெய்க் அப்துல் பாசித் புகாரி.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஷாபான் மாதம் - நாம் செய்ய வேண்டியது என்ன \nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்லது ரமலான் வினா விடை போட்டி - 2017 வினாக்கள்\nஷாபான் மாதம் - நாம் செய்ய வேண்டியது என்ன \nதுன்பங்களின் போது அல்லாஹ்விடம் மீள்வதற்கான ஆறு அடிப்படைகள் கொரோனா தொற்றுக்கான பதிவு || MJM. Hizbullah Anvari, B.com Rd\nஇமாம் சுதைஸ் - சுருக்கப் பார்வை - || அபூ ஸாஹி\nகக்கப்பட்ட இனவாதமும் கரைத்த இயற்கையழிவும்...\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 05) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\n“ கிராஅத் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் “\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bill-seeking-special-status-for-india-fails-to-pass-us-senate-washington/", "date_download": "2020-04-05T08:57:14Z", "digest": "sha1:QN4OXAY4UY7KOART2NSVDEWBLNFEGMZE", "length": 21822, "nlines": 196, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை: அமெரிக்கா நிராகரிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nகொரோனா முதல் பலி : குவைத்தில் இந்தியர் உயிரிழப்பு - பஹ்ரைன் இந்தியர் ஒருவர் கொரோனா தாக்கி பலியான குவைத்தில் முதல் பலியாக பதிவானது. சீன நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 206 உலக நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. இதுவரை உலக அளவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட, 64,691 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2,46,383 பேர் சிகிச்சைக்குப்பின் வைரஸ் பாதிப்பிலிருந்து...\nகொரோனாவால் உயிரிழந்த நர்ஸ்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்கவும் : இங்கிலாந்து நர்ஸ் வேண்டுகோள் - லண்டன் கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என இங்கிலாந்து தலைமை செவிலியர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு இங்கிலாந்தில் அதிக அளவில் உள்ளது. மரணம் அடைந்தோரில் இருவர் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் ஆவார்கள். அரீமா நஸ்ரின் மற்றும் ஐமீ ரூர்க்கி என்னும் பெயருடைய அந்த இரு செவிலியர் மரணத்துக்குப் பலரும்...\nகொரோனா : இந்தியாவிடம் மருந்து அனுப்ப கோரிக்கை விடுத்த அமெரிக்கா - வாஷிங்டன் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானோருக்கு வழங்க ஹைட்ராக்ஸிக்ளோரோகுவின் மாத்திரைகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா கோரி உள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை அமெரிக்காவில் 3,11,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.. இது உலக அளவில் பாதிக்கப்பட்டோரில் 25%க்கும் அதிகமாகும். இதைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. கொரோனா சிகிச்சைக்கான சரியான மருந்து மற்றும்...\nதமிழகம் : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு - சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவல் பாதிக்கப்ப்டோர் எண்ணிக்கை பின் வருமாறு மாவட்டம் ஏப்ரல் 2 வரை ஏப்ரல் 3 ஏப்ரல் 4 மொத்தம் சென்னை 46 35 7 88 திண்டுக்கல் 17 26 43 திருநெல்வேலி 30 6 1 37 ஈரோடு 32 32 கோவை 29 29...\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துக���ை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»இந்தியாவின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை: அமெரிக்கா நிராகரிப்பு\nஇந்தியாவின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை: அமெரிக்கா நிராகரிப்பு\nஏற்றுமதி கட்டுப்பாடு ஒழுங்குமுறையை மாற்றத் தேவையான ஒரு முக்கிய திருத்தத்தை நிறைவேற்ற முடியாத பிறகு அமெரிக்க செனட் இந்தியாவை அதன் “உலகளாவிய மூலோபாய மற்றும் பாதுகாப்பு பங்காளியாக” அங்கீகரிக்கத் தவறிவிட்டது.\nஅமெரிக்க காங்கிரஸ் உடனான ஒரு கூட்டு அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் உரையாற்றிய பின்னர், குடியரசுக் கட்சியின் உயர் செனட்டர் ஜோன் மக்கெயின் ஒரு திருத்தத்தைத் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்திற்கு (NDAA-17) மாற்றினார், இதனை நிறைவேற்றியிருந்தால் இந்தியாவை ஒரு உலகளாவிய மூலோபாய மற்றும் பாதுகாப்பு பங்காளியாக அங்கீகரித்திருக்க முடியும்.\nஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் நாட்டுக்கான பாதுகாப்பு தொடர்பான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் பற்றியும் அது இப்போது அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளுடன் இணையாக நடத்தப்படுவது பற்றியும் மோடி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அமெரிக்கா இந்தியாவை “முக்கிய பாதுகாப்பு பங்காளியாக” அங்கீகரித்ததை ஒரு கூட்டறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. 85-13 என்று ஒரு பெரும் இரு கட்சி வாக்குமூலம் செனட் NDAA வை நிறைவேற்றியது.\nஆனால் (எஸ்.ஏ. 4618) உட்பட சில முக்கிய திருத்தங்கள் இரு கட்சி ஆதரவு இருந்த போதிலும் செனட் சபையினால் நிறைவேற்றப்பட்ட முடியவில்லை. “(செனட்) திருத்தம் (எண் 4618) NDAA வினால் பின்பற்றப்படவில்லை,” என்று ஒரு காங்கிரஸ் அதிகாரி குறிப்பிட்டார். இந்தியா மீதான இந்தக் க��றிப்பிட்ட சட்டமன்ற நடவடிக்கையைக் குறிப்பிடாமல், பல முக்கிய திருத்தங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று மக்கெயின் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.\n“எங்கள் தேசிய பாதுகாப்புக்கு முக்கியமான பல விடயங்கள்பற்றி விவாதம் நடத்தி வாக்களிக்கச் செனட்டினால் முடியவில்லை என்று நான் வருந்துகிறேன், இதில் பல திருத்தங்கள் இரு கட்சி ஆதரவையும் பெற்றது ” என்று மக்கெயின் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். “குறிப்பாக, போர் சமயத்தின்போது தங்கள் உயிரைப் பணய வைத்து அமெரிக்காவிற்கு உதவிய ஆப்கானியர்களுக்கு சிறப்பு குடியேற்ற விசா எண்ணிக்கையைச் செனட்டினால் அதிகரிக்க முடியவில்லை என்பதை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன்” என்று அவர் கூறினார்.\n“அடிக்கடி இந்தச் செயல்முறை முழுவதும், தனி ஒரு செனட்டரால் எங்கள் தேசிய பாதுகாப்பிற்கான செனட்டின் வேலையை நிறுத்த முடிந்தது. இது செனட்டின் மரியாதையை முறிக்கும், தீவிர விளைவுகளை ஏற்படுத்தும்,” என்றார் மக்கெயின். மக்கெயின் திருத்தம் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவு கடந்த இரண்டு தசாப்தங்களாகப் பகிர்ந்து ஜனநாயக மதிப்புக்களில் வேரூன்றியுள்ள ஒரு பன்முகத்தன்மையுள்ள உலகளாவிய மூலோபாய மற்றும் பாதுகாப்பு கூட்டாளியாக, பரஸ்பர செழிப்பை பரப்பி, அதிக பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவை கொடுத்து உருவாகியுள்ளது என்று கூறினார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகாஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த ஐ. நா, அமெரிக்கா\n2நாள் சுற்றுப்பயணம்: 24ந்தேதி இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஆயுத ஏற்றுமதியாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது இந்தியா\nTags: NDAA-17, அமெரிக்கா, இந்திய, உலகளாவிய, கோரிக்கை, சிறப்பு அந்தஸ்து, நிராகரிப்பு, பங்காளி, பாதுகாப்பு, மூலோபாய\nரஜினியைக் காட்டி அவர்கள் முன்வைக்கும் வளர்ச்சி எத்தகையது..\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் வேலுமணி மீது சாட முடியாத விஜயபாஸ்கர், பீலா ராஜேஷ் மீது சாடுவது ஏன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇறைவனை நம்பினால் எதுவும் நடக்கும் – ஆன்மிக சிறுகதை\n���ரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-was-elected-in-un-hr-commission-for-3-years-with-highest-votes/", "date_download": "2020-04-05T09:29:17Z", "digest": "sha1:YQ3W4WEPGGFLLCWCLBLHOLVO6WNNZ4YN", "length": 18270, "nlines": 195, "source_domain": "www.patrikai.com", "title": "ஐநா மனித உரிமை கவுன்சிலில் அதிக வாக்குகளுடன் இந்தியா தேர்வு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nகொரோனா முதல் பலி : குவைத்தில் இந்தியர் உயிரிழப்பு - பஹ்ரைன் இந்தியர் ஒருவர் கொரோனா தாக்கி பலியான குவைத்தில் முதல் பலியாக பதிவானது. சீன நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 206 உலக நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. இதுவரை உலக அளவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட, 64,691 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2,46,383 பேர் சிகிச்சைக்குப்பின் வைரஸ் பாதிப்பிலிருந்து...\nகொரோனாவால் உயிரிழந்த நர்ஸ்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்கவும் : இங்கிலாந்து நர்ஸ் வேண்டுகோள் - லண்டன் கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என இங்கிலாந்து தலைமை செவிலியர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு இங்கிலாந்தில் அதிக அளவில் உள்ளது. மரணம் அடைந்தோரில் இருவர் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் ஆவார்கள். அரீமா நஸ்ரின் மற்றும் ஐமீ ரூர்க்கி என்னும் பெயருடைய அந்த இரு செவிலியர் மரணத்துக்குப் பலரும்...\nகொரோனா : இந்தியாவிடம் மருந்து அனுப்ப கோரிக்கை விடுத்த அமெரிக்கா - வாஷிங்டன் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானோருக்கு வழங்க ஹைட்ராக்ஸிக்ளோரோகுவின் மாத்திரைகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா கோரி உள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை அமெரிக்காவில் 3,11,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.. இது உலக அளவில் பாதிக்கப்பட்டோரில் 25%க்கும் அதிகமாகும். இதைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. கொரோனா சிகிச்சைக்கான சரியான மருந்து ��ற்றும்...\nதமிழகம் : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு - சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவல் பாதிக்கப்ப்டோர் எண்ணிக்கை பின் வருமாறு மாவட்டம் ஏப்ரல் 2 வரை ஏப்ரல் 3 ஏப்ரல் 4 மொத்தம் சென்னை 46 35 7 88 திண்டுக்கல் 17 26 43 திருநெல்வேலி 30 6 1 37 ஈரோடு 32 32 கோவை 29 29...\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»ஐநா மனித உரிமை கவுன்சிலில் அதிக வாக்குகளுடன் இந்தியா தேர்வு\nஐநா மனித உரிமை கவுன்சிலில் அதிக வாக்குகளுடன் இந்தியா தேர்வு\nஐ நா மனித உரிமை கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 நாடுகளில் இந்தியா 188 வாக்குகள் பெற்று முதலாவதாக உள்ளது.\nஜெனிவாவை தலைமையகமாக கொண்டு ஐநா மனித உரிமை கவுன்சில் கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கவுன்சிலில் பங்கு பெறும் நாடுகள் மூன்று வருடத்துக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதும் முதல் முறை ஒரு வருடத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 47 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.\nஅதன் பிறகு 2007, 2011 மற்றும் 2014 ஆக மூன்று முறை இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுளது. இந்த கவுன்சிலுக்கு மொத்தம் ஐந்து பகுதிகளில் இருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை அவ்வாறு தேவைப்பட்ட 18 நாடுகளுக்குமான உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வான போதிலும் வழக்கத்துக்காக தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் இந்தியா 188 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.\nஇந்த தேர்தலில் இந்தியா தான் உலகில் மிகப்பெரிய குடியரசு நாடுகளில் ஒன்று என்பதற்கேற்ப நடந��துக் கொள்ளும் என உறுதி அளித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதால் அது குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என முந்தைய ஐநா மனித உரிமை கவுன்சில் ஆணையர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியா அதிக வாக்குகளுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா திடீர் விலகல்\nசட்டவிரோத கைது, சித்ரவதை: இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்\nஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் : பிரான்ஸ் கோரிக்கை\nரஜினியைக் காட்டி அவர்கள் முன்வைக்கும் வளர்ச்சி எத்தகையது..\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் வேலுமணி மீது சாட முடியாத விஜயபாஸ்கர், பீலா ராஜேஷ் மீது சாடுவது ஏன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇறைவனை நம்பினால் எதுவும் நடக்கும் – ஆன்மிக சிறுகதை\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/category/nigazchigal/paarambariyam/", "date_download": "2020-04-05T09:56:01Z", "digest": "sha1:LAUE3OK2NU2NB4OYG4NPC4NMOCWZ4W2H", "length": 5338, "nlines": 71, "source_domain": "airworldservice.org", "title": "HERITAGE | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nவழங்குவபவர் திரு ஆர் அழகர் உலகின் பல பகுதிகளிலும் பல பெயர்களில் கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல்...\nமுன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு நினைவஞ்சலி...\nகவிதாயினி ஜோதி பெருமாள் கி மு 563-ல் கபிலவஸ்துவில் ஒரு ஆன்மீகச் சுடரொளி தோன்றியது....\nபோபால் தமிழ்ச் சங்கம் – பொங்கல் விழா வானொலித் தொகுப்பு...\nபோபால் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியின் வானொலித் தொகுப்பு தொகுத்து வழங்குபவர் உஷா வெங்கட்...\nபொங்கல் சிறப்பு உரை—நீதியரசர் M கற்பக விநாயகம் அன்பு, அறிவு, ���ருள் இந்த மூன்றும் சேரும் போதுதான் மனிதன் முழுமை அடைகிறான் – பொங்கல் வாழ்த்துக்கள் ...\nஇரண்டாவது சர்வதேச யோகா தினம் – உரை. வழங்குபவர் யோக நிபுணர் எம், ...\nயோகா என்றால் என்ன என்பது குறித்து, நம்மில் பலபேர், வெவ்வேறு வகையில் புரிந்து கொண்டுள்ளோம். பெரும்பாலான மக்கள், யோகா என்றால், அது பலவகையான ஆசன நிலைகளை உள்ளடக்கிய ஒரு உடல்நலம் காக்கும் பயிற்சி என்ற வகை...\nசெய்திச் சுருக்கம் 5 4 2020\nசெய்தித் துளிகள்: 9 am 5 4 2020\nசெய்தித் துளிகள்: 2 30 pm 4 4 2020\nகரோனா தொற்று குறித்து 3.4.20 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-04-05T09:27:40Z", "digest": "sha1:LNP4G47PCI6DU6HH4H37BLSSREM6JMM4", "length": 8373, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "பாகுபலி-2-க்காக தமன்னாவுக்கு குதிரையேற்ற பயிற்சி | Tamil Talkies", "raw_content": "\nபாகுபலி-2-க்காக தமன்னாவுக்கு குதிரையேற்ற பயிற்சி\nஎஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ பிரமாண்ட வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் பிரபாஸ், ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, சத்யராஜ் நடித்து வருகிறார்கள். முதல் பாகத்தில் மகிழ்மதி தேசத்தில் அடைக்கப்பட்டிருக்கும் அனுஷ்காவை மீட்க போராடும் புரட்சி படை வீராங்கனையாக தமன்னா நடித்திருந்தார்.\nஇரண்டாம் பாகத்திலும் அதே கேரக்டரில் தொடருகிறார். போர் வீராங்கனை என்றாலும் முதல் பாகத்தில் அவருக்கு ஆக்ஷன் காட்சிகளை விட பிரபாசுடனான ரொமான்ஸ் காட்சிதான் அதிகம். ஆனால் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவிற்கு ரொமான்ஸ் காட்சிகள் அதிகம். தமன்னாவுக்கு ஆக்ஷன் காட்சிகள் அதிகம். படத்தின் கிளைமாக்சில் 30 நிமிடம் இடம்பெறும் போர்க்கள காட்சி முழுக்க தமன்னா வருகிறார். குதிரையில் இருந்து கொண்டே வாள் சண்டை போடுகிறார்.\nஇதற்காக அவருக்க தீவிரமாக குதிரையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாலிவுட் சண்டை இயக்குனர் ஜீத்து வர்மா தமன்னாவுக்கு குதிரையேற்ற பயிற்சி வழங்கி வருகிறார். பூஜா எனப் பெயரிடப்பட்டுள்ள குதிரையில், தினமும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் தமன்னா. அதேபோல தமன்னாவுக்கு வாள் சண்டை பயிற்சி அளிக்க ��ாலிவுட் சண்டை இயக்குனர் லீ வருகிறார். குறித்த காலத்திற்குள் குதிரையேற்ற பயிற்சியை முடித்து விட்ட தமன்னா அடுத்து வாரம் முதல் வாள் சண்டை பயிற்சி பெறுகிறார். ஜூலை முதல் வாரத்திலிருந்து கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படுகிறது.\n‘பாகுபலி’ –யின் நிகர லாபம் மட்டும் ரூபாய் 605கோடி\nநானும் ராஜமெளலி சாரும் நிறையவே சண்டை போடுவோம்-கமலக்கண்ணன்.\nரொமான்ஸ் காட்சிகளில் பின்னி எடுத்த விஜயசேதுபதி- தமன்னா\n«Next Post பேய் படத்தில் நடிக்கிறார் வரலட்சுமி\nவில்லன்களுக்கெல்லாம் வில்லன்… கபாலி குறித்து மனம் திறந்த கிஷோர்\nதம்மில் ஆரம்பித்து தம்மில் முடிந்த நட்பு : மாதவன்\n‘பீப் அரசன்’ சிம்பு நடித்த படம் வருமா – ஏய்… டண்டனக்கா…. ஏய...\nரவிதேஜாவின் பெங்கால் டைகர் இன்று துவக்கம்\n‘பீப்’ பாடலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை -அனிருத் ...\nவிவேகத்தை விட மெர்சல் வியாபாரம் 30 சதவீதம் உயர்வா\n'தெறி' டீசர், காத்திருக்கும் 'மீம்' கிரியேட்...\n ரஜினி கமல் பாராட்டியது சரியா\nஅரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஅவ்வை சண்முகி பட குழந்தை நட்சத்திரத்தின் இன்றைய நிலை என்ன தெ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-05T09:50:08Z", "digest": "sha1:5HMV7HKJBVTDHGOPWIMSMFBVV23IGOAO", "length": 7179, "nlines": 125, "source_domain": "news.tamilmurasam.com", "title": "இறுதி வணக்கம் - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் ��மிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிரதான செய்திகள்– பிரதான செய்திகள் –\nதமிழ்நாட்டுச் செய்திகள்– தமிழ்நாட்டுச் செய்திகள் –\nPrevious Postதுயர்பகிர்வு: பிறேம்குமார் குணசீலன் அவர்கள் அகாலமரணமானார்.\nNext Postதுயர் பகிர்வு -துரைராசா இராசக்குமரன்- \nதுயர் பகிர்வு- திருமரி யூஜின் டேவிற்துரை\nஉன் கனவும் பணியும் தொடரும்\nபுதிய பின்தொடர் கருத்துகள் new replies to my comments\nகொரோனா தவறுகள் ; சோதனையில் தவறான பதிலைப் பெற்றவர் கொரோனாவுக்கு பலி\nஒன்ராறியோவில் நேற்று 27 பேர் கொரோனாவுக்குப் பலி\nபிரித்தானியாவில் வர்த்தகரான இளம் குடும்பஸ்தர் கொரோனாவிற்குப் பலி\nபிரான்சில் இளைஞனின் கொலைவெறித் தாக்குதலுக்கு இருவர் பலி\nபிரான்சில் நயினாதீவு சேர்ந்த மேலும் ஒரு தமிழர் பலி கொரோனா கொடூரம் \nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி\nபிரான்சில் நான்கு பிள்ளைகளின் தந்தை கொரோனாவிற்கு பலி, கருணை உள்ளம் காணொளி இணைப்பு\nபிரான்சில் மேலும் ஒரு தமிழர் பலி,அவரது மனைவிக்கும் தொற்று கொரோனா கொடூரம் \nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/whenever-rajinikanth-is-facing-problems-vijay-bringing-in-to-the-lime-light-379511.html", "date_download": "2020-04-05T11:02:32Z", "digest": "sha1:X3F6GZ2JUU5TODK6HIBCU4Z6AHTXESVK", "length": 20861, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்ச்சையில் ரஜினி சிக்கும்போது.. சரியாக விஜயை உள்ளே இழுத்து விடுறாங்களே.. இன்று என்னாச்சு பாருங்க | Whenever Rajinikanth is facing problems, Vijay bringing in to the lime light - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமுஸ்லீமா.. அப்போ அனுமதியில்லை.. கர்ப்பிணிக்கு கைவிரித்த ராஜஸ்தான் மருத்துவமனை.. குழந்தை பரிதாப பலி\nவெளியே போகும்போது முகக் கவசம் அணியுங்கள்.. வீட்டில் தயாரித்ததும் ஓகே: மத்திய அரசு\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் காலவரையற்ற ஊரடங்கு.. சவுதியின் சில பகுதிகளில் லாக்டவுன்\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. அன்ற�� எச்சரித்தார் விஜயபாஸ்கர்\nகொரோனா முன்னெச்சரிக்கை.. இன்று இரவு முதல் 50 பகுதிகள் முழுமையாக அடைக்கப்படும்: திருச்சி கலெக்டர்\nதெளிவு, தன்னம்பிக்கை.. பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் செம பாராட்டு\nSports ஐபிஎல் நடந்தே தீரணும்.. இதுதான் என் பிளான்.. துடிக்கும் முன்னாள் வீரர்\nAutomobiles ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம் இது உங்களுக்கு தேவைதானா மேடம்\nMovies இடுப்பழகி சிம்ரனுக்கு இன்று பிறந்த நாள்.. பிரபலங்கள் வாழ்த்து \nFinance இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nLifestyle கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது தெரியுமா விஞ்ஞானி சொன்ன உறுதியான செய்தி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTechnology Airtel ரூ.100க்கு 15ஜிபி டேட்டா; ரூ.200க்கு 35 ஜிபி டேட்டா திட்டம் 40ஜிபி க்கு கூட திட்டம் இருக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்ச்சையில் ரஜினி சிக்கும்போது.. சரியாக விஜயை உள்ளே இழுத்து விடுறாங்களே.. இன்று என்னாச்சு பாருங்க\nசென்னை: ரஜினிகாந்த் எப்போதெல்லாம் பிரச்சினையில் சிக்குகிறாரோ, அப்போதெல்லாம், விஜய் மீது லைட் திருப்பிவிடப்படுகிறதே, என்ற ஆதங்கம் அவர் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.\nபிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் கடந்த மாதம், 5ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடந்து வந்தது. மொத்தம் 20 இடங்களில் காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.\nநெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அங்கிருந்தே காரில் தங்களுடன் விஜயை சென்னைக்கு விசாரணைக்காக அழைத்து சென்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அனைவர் கவனமும் விஜயை வருமான வரித்துறை கையாண்ட விதத்தை நோக்கிச் சென்றது.\nமீன் சட்டியில் சர்க்கரை பொங்கல்.. விஜய் பாணியில் குட்டி கதை கூறிய ரஜினிகாந்த்\nஅதேநேரம், ரஜினிகாந்த் ஒரு சர்ச்சையில் சிக்கியிருந்ததை, மக்கள் மறக்க இது வசதியாக போனது. ஆம். ரஜினிகாந்திடம் 2002-2005 வருடங்களில் வருமான வரித்துறை கெடுபிடி காட்டியிருந்தது. அப்போது ரஜினிகாந்த் செலுத்தாத வருமான வரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2002 முதல் 2005 வரை வாங்கி�� சம்பளம் உள்ளிட்ட பிற வருமானத்திற்கு வரி கட்டவில்லை என்று ரஜினிக்கு எதிராக புகார் வைக்கப்பட்டது. இதற்காக அவருக்கு வருமானவரித்துறை சார்பாக அபராதம் விதிக்கப்பட்டது.\nஅதன்படி 2002 - 05ம் ஆண்டில் 66 லட்சத்து 21 ஆயிரம் அபராதம் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் ரஜினி இதை செலுத்தவில்லை. இந்த நிலையில் ரஜினிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் வாங்கியது. ரஜினிக்கு 1 கோடி ரூபாய்க்கு குறைவாகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ரஜினிக்கு எதிரான இந்த வழக்கையும் திரும்ப பெறுகிறோம் என்று வருமான வரித்துறை தெரிவித்தது.\nஇந்த நிகழ்வுக்கு முன்பாகத்தான், இந்திய முஸ்லீம்களுக்கு தேசிய குடியுரிமைச் சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று ரஜினிகாந்த் பேட்டியளித்திருந்தார். அந்த சர்ச்சை ஓய்வதற்குள், வருமான வரித்துறை வழக்கை வாபஸ் பெற்ற சர்ச்சையும் சேர்ந்து கொண்டது. எல்லாமே ரஜினிகாந்த் காலை சுற்றியது. அப்போதுதான், திடீரென விஜய், வருமான வரித்துறையால் லைம் லைட்டுக்குள் கொண்டுவரப்பட்டார். ஐடி ரெய்டு பிறகு, ரசிகர்களுடன் செல்ஃபி என வரிசையாக ஒரு வாரத்திற்கு விஜய்தான், மக்கள் மனங்களை நிரப்பினார். ரஜினி மறக்கடிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில்தான், இன்றும் ஒரு பரபரப்பு. அதுவும், சரியாக ரஜினிகாந்த் இன்று காலை நிருபர்களை சந்தித்து பேசிய பிறகு, விஜய் வீட்டில் மறுபடியும் ஐடி ரெய்டு என செய்தி றெக்கை கட்டி பறந்தது. மீடியாக்கள் பிளாஸ் நியூசாக அதைக் காட்ட தொடங்கின. ஆனால் விசாரித்த பிறகுதான் தெரிந்தது, இது ஏற்கனவே நடத்தப்பட்ட ரெய்டின் ஃபாலோ அப் என்று. பழைய ஆவணங்களை சரி பார்க்கும் பணிதானாம். அது ஐடி ரெய்டு என கிளப்பப்பட்டது. அதுமட்டுமில்லாமல், இந்த மறு ஆய்வு எதற்காக இன்று நடந்தது என்ற கேள்வியும் எழுகிறது.\nரஜினிகாந்த் கட்சி துவங்குவது பற்றி அறிவிப்பார் என்று நினைத்திருந்த ரசிகர்களும், தமிழக மக்களும், அவர் இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்டால்தான், அரசியலுக்கே வருவேன் என கூறி ஷாக் கொடுத்தார். இதனால், சமூக வலைத்தளங்களில், பயந்துட்டியா_கொமாரு போன்ற ஹேஷ்டேக்குகளை போட்டு நெட்டிசன்கள் ரஜினியை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இந்த நிலையில்தான், விஜய் வீட்டில் ரெய்டு என செய்தி லீக்கானது. எப்போதெல்லாம் ரஜினி விமர்சனத்திற்கு உள்ளாகிறாரோ, அப்போதெல்லாம், விஜய் லைம்லைட்டுக்கு இழுக்கப்படுவது, யதேர்ச்சையானது என்றே நம்புவோமாக\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. அன்றே எச்சரித்தார் விஜயபாஸ்கர்\nதெளிவு, தன்னம்பிக்கை.. பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் செம பாராட்டு\nமனிதர்களே.. இதெல்லாம் கத்துக் கொடுக்காம உங்களை விட்டு போக மாட்டேன்.. உலகை எச்சரிக்கும் கொரோனா\nகொரோனா பாதிப்பில் சென்னைக்கு முதலிடம்.. 88 பேருக்கு பாதிப்பு.. மாவட்ட வாரியாக பட்டியல் இதோ\nநல்லா இருக்கிறார்கள்.. தி்டீரென உடல்நிலை மோசமாகிறது.. கணிக்க கஷ்டம்.. கொரானா பலி பற்றி பீலா ராஜேஷ்\n#KidsAreCool.. தனிமைப்படுத்தலின் அவசியம்.. விஜய் பாட்டை கையில் எடுத்த ஸ்வேத்திகா.. செம\nதமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம்: இன்று 74 பேருக்கு பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 485ஆக உயர்வு.. 3 பேர் பலி\nஇனி காய்கறி, மளிகை பொருட்களை மதியம் 1 மணி வரை மட்டுமே வாங்கலாம்.. தமிழக அரசு\nஅடுத்த ஷாக்.. கொரோனாவால் பெண்களை விட.. ஆண்களே அதிகம் பலியாகிறார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் \"X\"..\nவிளக்கேத்தினா.. கொரோனா செத்து போய்ரும்.. ஐஐடி பெயரை சொல்லி வதந்தி.. நம்பாதீங்க.. அது பொய்\nதமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை.. தமிழக அரசு உத்தரவு\nசூப்பர்.. \"வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு\".. வடமாநில தொழிலாளர்களுக்கு.. மனசார சோறு போடும் முதல்வர்\n#KidsAreCool.. குவிந்து கொண்டிருக்கும்.. அழகோவியங்கள்.. குட்டீஸ்கள் உலகமே தனிங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth vijay income tax raids ரஜினிகாந்த் விஜய் வருமான வரி சோதனை வருமான வரி ஐடி ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/category/featured/", "date_download": "2020-04-05T09:21:41Z", "digest": "sha1:NYFINJT5CPJS2DOOEK3NXNTOZM2O3ZP3", "length": 3265, "nlines": 67, "source_domain": "www.mullainews.com", "title": "Featured | Mullai News", "raw_content": "\nஉடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார் அற்புதமாக செயல்படுவதாக அறிவித்த விஞ்ஞானிகள் அற்புதமாக செயல்படுவதாக அறிவித்த விஞ்ஞானிகள்\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கொரோனா நோயாளியுடன் நெருங்கி பழகிய 45 பேர் தனிமைப்படுத்தல்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு April 5, 2020\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – அமெரிக்க பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம் அறிவிப்பு\nகுழந்தை பிறந்த சில மணி நேரங்களில் கொரோனாவால் உயிரிழந்த பெண் பரவியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-04-05T10:25:17Z", "digest": "sha1:Q223NOB7EQUYAUI2U72IGDFVDOPFT3QW", "length": 14044, "nlines": 179, "source_domain": "www.patrikai.com", "title": "ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா திடீர் விலகல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nகொரோனா முதல் பலி : குவைத்தில் இந்தியர் உயிரிழப்பு - பஹ்ரைன் இந்தியர் ஒருவர் கொரோனா தாக்கி பலியான குவைத்தில் முதல் பலியாக பதிவானது. சீன நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 206 உலக நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. இதுவரை உலக அளவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட, 64,691 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2,46,383 பேர் சிகிச்சைக்குப்பின் வைரஸ் பாதிப்பிலிருந்து...\nகொரோனாவால் உயிரிழந்த நர்ஸ்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்கவும் : இங்கிலாந்து நர்ஸ் வேண்டுகோள் - லண்டன் கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என இங்கிலாந்து தலைமை செவிலியர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு இங்கிலாந்தில் அதிக அளவில் உள்ளது. மரணம் அடைந்தோரில் இருவர் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் ஆவார்கள். அரீமா நஸ்ரின் மற்றும் ஐமீ ரூர்க்கி என்னும் பெயருடைய அந்த இரு செவிலியர் மரணத்துக்குப் பலரும்...\nகொரோனா : இந்தியாவிடம் மருந்து அனுப்ப கோரிக்கை விடுத்த அமெரிக்கா - வாஷிங்டன் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானோருக்கு வழங்க ஹைட்ராக்ஸிக்ளோரோகுவின் மாத்திரைகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா கோரி உள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை அமெரிக்காவில் 3,11,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.. இது உலக அளவில் பாதிக்கப்பட்டோரில் 25%க்கும் அதிகமாகும். இதைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. கொரோனா சிகிச்சைக்கான சரியான மருந்து மற்றும்...\nதமிழகம் : மாவட்ட வாரியாக கொரோன��� பாதிப்பு - சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவல் பாதிக்கப்ப்டோர் எண்ணிக்கை பின் வருமாறு மாவட்டம் ஏப்ரல் 2 வரை ஏப்ரல் 3 ஏப்ரல் 4 மொத்தம் சென்னை 46 35 7 88 திண்டுக்கல் 17 26 43 திருநெல்வேலி 30 6 1 37 ஈரோடு 32 32 கோவை 29 29...\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா திடீர் விலகல்\nஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா திடீர் விலகல்\nரஜினியைக் காட்டி அவர்கள் முன்வைக்கும் வளர்ச்சி எத்தகையது..\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் வேலுமணி மீது சாட முடியாத விஜயபாஸ்கர், பீலா ராஜேஷ் மீது சாடுவது ஏன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇறைவனை நம்பினால் எதுவும் நடக்கும் – ஆன்மிக சிறுகதை\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/journalist-r-mani/", "date_download": "2020-04-05T09:12:15Z", "digest": "sha1:V2A7P7RQXYTRKYDZ5Y572X6X372VKL4C", "length": 9665, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "Journalist R.Mani | Athavan News", "raw_content": "\nமக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் – ஊடகங்களிடம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கோரிக்கை\nநாளை ஜனாதிபதியினை சந்திக்கின்றனர் சஜித் தலைமையிலா�� அணியினர்\nகொரோனா தொற்றுக்குள்ளான 29 பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு\nவீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான காலம் அறிவிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு\nவீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு – மீனா\nமலையக பல்கலைக்கான நிதி அடுத்த வரவு செலவு திட்டத்தில்.. வாக்குறுதி படி ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்\nகல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் - அங்கஜன்\nஇலங்கையின் சுயாதீனத்தை சர்வதேசத்திடம் அடமானம் வைக்க தயாரில்லை - ஜி.எல்.பீரிஸ்\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nகொரோனாவிலிருந்து உலக மக்களை காப்பற்ற வேண்டி மாமாங்கேஸ்வரத்தில் விசேட யாகம்\nஉயிர்கொல்லி நோயில் இருந்து விடுபட கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட பூசை\nபங்குனித் திங்கள் உற்சவத்தை நிறுத்தி வைக்கத் தீர்மானம்\nகொரோனா வைரஸ் அபாயம் – ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து\nநேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும்: எந்த இராசியினருக்கு தெரியுமா\nஇலங்கை அரசியல் நெருக்கடியில் இந்தியாவின் பங்கு என்ன\n19 மாவட்டங்களில் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படுகின்றது ஊரடங்கு\nபரிசோதனை செய்யப்பட்ட 17 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை – த.சத்தியமூர்த்தி\nஊரடங்கு காரணமாக வெளிமாவட்டங்களில் அகப்பட்டோர் சொந்த இடங்களுக்குத் திரும்ப டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nகொரோனா தொற்றாளர்களுடன் பழகியவர்களை மீண்டும் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்\nஊரடங்கு உத்தரவு 3 மாதங்களுக்குத் தொடரவேண்டும் எனக் கோரிக்கை\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும��� வினோதப் பெண்\nநாளை ஜனாதிபதியினை சந்திக்கின்றனர் சஜித் தலைமையிலான அணியினர்\nவீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான காலம் அறிவிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு\nவீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு – மீனா\nகுருணாகல் போதனா வைத்தியசாலையில் தீப்பரவல்\nதாவடியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 18 பேருக்கும் கொரோனா இல்லை\nநாளை மீண்டும் திறக்கப்படுகின்றன மருந்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/540378-arvind-kejriwal-meets-home-minister-amit-shah.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-04-05T10:30:17Z", "digest": "sha1:NLC4SF6SBSJ5FFG6FXRHSAUCUME37AYT", "length": 17903, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரவிந்த் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பு | Arvind Kejriwal meets Home Minister Amit Shah - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 05 2020\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரவிந்த் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பு\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : படம் | ஏஎன்ஐ.\nடெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற பின், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.\nஅமித் ஷாவின் இல்லத்தில் சந்தித்த கேஜ்ரிவால் அவருடன் 20 நிமிடங்கள் வரை பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தார்.\nடெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 62 இடங்களைக் கைப்பற்றி அமோகமாக 3-வது முறையாக ஆட்சி அமைத்தது. பாஜக 8 இடங்களில் மட்டுமே வென்றது.\nடெல்லியில் காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அடிக்கடி மத்திய அரசுடன் கடந்த காலத்தில் மோத வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், அரவிந்த் கேஜ்ரிவால் தனது பதவியேற்பு விழாவில் டெல்லியின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட விரும்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியும் தன்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.\nஇந்த சூழலில் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்தார்.\nஇந்தச் சந்திப்புக்குப் பின், கேஜ்ரிவால் ட்விட்டரில் கூறுகையில், \" மத்திய உள்துறை அமைச்சர் அமி���் ஷாவை இன்று சந்தித்தேன். அவருடனான என்னுடைய சந்திப்பு மகிழ்ச்சியாகவும், மிகச் சிறப்பாகவும் அமைந்தது. டெல்லி குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். டெல்லியின் வளர்ச்சி குறித்து இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்று ஒப்புக்கொண்டோம்\" எனத் தெரிவித்துள்ளார்.\nதனது பதவியேற்பு விழாவுக்குப் பிரதமர் மோடிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அவரால் வர இயலவில்லை. இருப்பினும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.\nபிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கேஜ்ரிவால் ட்விட்டரில் கூறுகையில், \"உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி. நீங்கள் பதவியேற்பு விழாவுக்கு வருவீர்கள் என்று நினைத்தேன். ஆனால், உங்களின் வேலைப்பளுவால் வர முடியவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அனைத்து இந்தியர்களும் டெல்லி நகரைப் பார்த்து பெருமைகொள்ளும் வகையில் நாம் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்\" எனத் தெரிவித்தார்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமதச் சிறுபான்மையினர் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று குற்றம்...\nகான்பூர் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்களிடம் தப்லீக் ஜமாத்...\nகரோனாவை விடவும் கொடியது வெறுப்பு அரசியல்; வெறுப்புப்...\nபிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்\nஏழை மக்களுக்கு 1000 ரூபாய் போதுமா\nசமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்\nஅமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம்...\nஸ்டாலினுடன் செல்போனில் பேசிய பிரதமர் மோடி, அமித்ஷா: குடும்பத்தினர் உடல் நலனை கேட்டறிந்தனர்\nகரோனா வைரஸை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி- மத்திய அரசு ஒப்புதல்\nகரோனா விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தும் காங்கிரஸ்: மத்திய அமைச்சர் அமித் ஷா...\nவாடகை வீடுகளில் இருப்போர் பணம் செலுத்தமுடி���ாவிட்டால் வாடகையை டெல்லி அரசு வழங்கும்: முதல்வர்...\nபிரதமர் மோடியின் ‘விளக்கேற்றுங்கள்’ முறையீடு: இதன் ‘மறைமுகத் திட்டம்’ என்ன\nகரோனாவை அறிய அதிவிரைவு நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனையை பரவலாக நடத்துங்கள்: மத்திய...\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று: காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேலும்...\nதப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்ட 8 மலேசியர்கள் டெல்லி விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினர்\nபிரதமர் மோடியின் ‘விளக்கேற்றுங்கள்’ முறையீடு: இதன் ‘மறைமுகத் திட்டம்’ என்ன\nகரோனாவை அறிய அதிவிரைவு நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனையை பரவலாக நடத்துங்கள்: மத்திய...\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று: காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேலும்...\n‘என்ன ஷாட் பாஸ் இது’ - ராகுல் திராவிட் தன்னைக் கடிந்து கொண்டதை...\nபுரியாத புதிரான எம்.எச்.370 விமான விபத்து: முன்னாள் ஆஸி. பிரதமரின் அதிர்ச்சித் தகவல்\nதென் தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை பூங்காக்களில் இலவச ‘வைஃபை’ வசதி: போட்டித் தேர்வாளர்களுக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sivaraj.in/2012/04/blog-post.html", "date_download": "2020-04-05T09:16:27Z", "digest": "sha1:ALTKCEUHWINCMCTVZPDBDXLDADC3L2E5", "length": 10822, "nlines": 124, "source_domain": "blog.sivaraj.in", "title": "Oorkaan | ஊர்காண்: நண்பன் கல்யாணத்துக்கு எதுக்கு போறோம், இல்ல தெரியாம தான் கேக்குறேன் எதுக்கு போறோம்?", "raw_content": "\nநண்பன் கல்யாணத்துக்கு எதுக்கு போறோம், இல்ல தெரியாம தான் கேக்குறேன் எதுக்கு போறோம்\nநண்பன் கல்யாணத்துக்கு எதுக்கு போறோம், இல்ல தெரியாம தான் கேக்குறேன் எதுக்கு போறோம்\nவாழ்க்கையிலேயே ஒரு மிகப் பெரிய மாற்றம் நடக்குது.. அதுக்கு நம்ம வாழ்த்தை நேர்ல சொல்ல போறோம்\nசரி அதுக்கு மட்டும் இல்ல.. நச்சுனு நாலு பொண்ணு வரும், பாத்து பேசி உஷார் பண்ணலாம்னும் தான் போறோம்\nஅனா என்ன நடக்குது அங்க.. கல்யாண மண்டபத்தையே அலசினாலும் ஒன்னோ இல்ல ரெண்டோ தான் பாக்குறா மாதிரி இருக்கும்\nஅந்த ஒன்னு ரெண்டு கூடவே ஒரு பையன் சுத்திகிட்டே இருப்பான்..\nஅப்பவே நம்ம ரிசல்ட் தெரிஞ்சிடும்.. சேரி அப்படியே விட்டுட முடியுமா\nவேட்டையாடு விளையாடு கமல் ஹசன், நான் மகான் அல்ல கார்த்திக் இடத்துல நம்மள நிக்க வச்சு ஆறுதல் சொல்லிக்கிட்டு\nஎந்த நண்பன் கல்யாணத்துக்கு வந்தமோ அவன் கிட்ட பொய்.. மச்சி யாரு டா அது\nஅவனுக்கு உடனே தெரிஞ்சிடும்.. இருந்தாலும் யாருடா அந்த பச்சை தாவணியா\n இல்லடா ரெண்டு பேருக்கும் நடுவுல பர்புள் சுடிதார்\nதெரியலையே.. ஒரு வேலை பொண்ணு வீடு அஹ இருக்கும்.. கேட்டு சொல்லுறேன் மச்சி..\nநாம விடாம.. உண்மைய சொல்லுடா.. அவ உங்க வீட்டுப் பக்கம் இல்லையா\nஇவன் உண்மைய தான் சொல்லுறானா.. ஒரே கொழப்பம்..\nகாலம் கலி காலம்.. நம்மள மாதிரியே பல பேரு கல்யாணத்துக்கு வந்து இருபங்க\nஅப்படின்னு நாமலே முடிவு பண்ணி அடுத்த கட்ட ஆராய்ச்சில இறங்குவோம்\nநம்ம வாழுறது 21st century.. technology நெறைய இருக்கு.. நாம face detection ல புலியாச்சே..\nஒரு போட்டோ கெடைச்சா.. வீட்டுக்கு பொய் fb ல search பண்ணிக்கலாம்னு ஐடியா வரும்\nஅடிச்சி புடிச்சி ஒளிஞ்சி மறஞ்சி ரெண்டு மூணு போட்டோவும் எடுப்போம்..\nஇதலாம் நடக்கும் பொது.. கூட வந்த நம்மள மாதிரி தனியாள் ஒருத்தன்..\nமாப்பிள்ளை காத கடிப்பான்.. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்லுற மாதிரி..\nஒரு வேலை இவனும்.. அந்த பர்புல பத்தி தான் கேக்குறானோ\nஇப்படி பல சமாச்சாரத்துக்கு நடுவுல.. வந்த கல்யாணமும் முடிஞ்சிடும்..\nசரி கல்யாண சாப்பாடு எப்படி இருக்குன்னு ஒரு கை பாத்துட்டு... கெளம்பிடுவோம்\nவீட்டுக்கு வந்த அப்புறம்.. ஒளிஞ்சி நெளிஞ்சி எடுத்த போடோவ fb தேடலாம்னு ஐடியா வரும்\nசரின்னு நண்பன் fb profile பார்த்தா... heart attack வரும்.. 1000 நண்பர்கள் இருபங்க\nஅதுல பாதிக்குமேல பொண்ணுங்களா இருக்கும்.. fb ல வளைச்சி வளைச்சி request கொடுத்து இருப்பான்போல\nஒரு வழியா மனச தேத்திகிட்டு அந்த 500 friends profile அஹ கேளருவோம்..\nகளற களற பூகம்பம் மாதிரி பல உண்மைகள் வெளி வரும்..\nஆனா கடைசி வரைக்கும் நாம தேடுற ஆள் இருக்காது...\nஒரு வேலை நண்பன் பொண்ணு வீடா இருக்கும்னு சொன்னது உண்மைதானோ\nச்சா ஒரு நல்லவனை சந்தேகப் பட்ட குற்ற உணர்ச்சி மரயரத்துக்குள்ள\nமீனா போனா ரீனான்னு மனச தேத்திகிட்டு அடுத்த கல்யாணத்துக்கு டிக்கெட் பூக்பண்ணுவோம் :)\nLabels: singles, why do go to friends marriage, கல்யாணம், தனியாள், நண்பன் கல்யாணத்துக்கு எதுக்கு போறோம்\nஃபேஸ்புக்குல இல்லாத பெண்களும் உண்டு... நிஜ நண்பர்கள் ஃபேஸ்புக்குளையும் நண்பர்களா இருக்கணும்ன்னு அவசியமும் இல்லை\nஎங்க பார்த்தாலும் என்ன என்னமோ நடக்குது ஒரு பக்கம், அணு மின்நிலையம் வேணாம்னு போராட்டம் இன்னொரு எடத்துல, dam அழைத்த அதிக படுத்த வேண்டாம்னு போ...\nநண்பன் கல்���ாணத்துக்கு எதுக்கு போறோம், இல்ல தெரியாம தான் கேக்குறேன் எதுக்கு போறோம்\nநண்பன் கல்யாணத்துக்கு எதுக்கு போறோம், இல்ல தெரியாம தான் கேக்குறேன் எதுக்கு போறோம் வாழ்க்கையிலேயே ஒரு மிகப் பெரிய மாற்றம் நடக்குது.. அதுக...\nநண்பன் கல்யாணத்துக்கு எதுக்கு போறோம், இல்ல தெரியா...\nஎனக்குப் பிடித்த பாடல் வரிகள்: கலைவாணர் NSK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/prime-minister-narendra-modi-ready-to-turn-the-whip-into/c77058-w2931-cid307769-su6229.htm", "date_download": "2020-04-05T09:54:29Z", "digest": "sha1:O3UM6WXQ3XAJOV5CVFHJISXQY2ZKH2TE", "length": 8896, "nlines": 24, "source_domain": "newstm.in", "title": "ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நோக்கி சாட்டையை சுழற்ற தயாராகும் பிரதமர் நரேந்திர மோடி!!!", "raw_content": "\nஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நோக்கி சாட்டையை சுழற்ற தயாராகும் பிரதமர் நரேந்திர மோடி\nஊழல் அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தற்போதைய நடிவடிக்கைகளை முழுமையாக மறுஆய்வு செய்த பின்னர், அதன் வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும் வகையில் சில மாதங்களுக்கு ஒருமுறை அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு தற்போது வந்துள்ளது பிரதமர் அலுவலகம்.\nஊழல் அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தற்போதைய நடிவடிக்கைகளை முழுமையாக மறுஆய்வு செய்த பின்னர், அதன் வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும் வகையில் சில மாதங்களுக்கு ஒருமுறை அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு தற்போது வந்துள்ளது பிரதமர் அலுவலகம்.\nசமீபகாலங்களாக உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் குவிந்து வருவதை தொடர்ந்து, அதனை கட்டுபடுத்தும் பணிகளில் சில காலங்களாக ஈடுபட்டு வந்த பிரதமர் அலுவலகம், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரிகள் அனைவரையும் காலாண்டு மதிப்பாய்வு செய்வதற்கான ஒரு நடைமுறையை பிறப்பித்திருந்தது.\nஇதனை தொடர்ந்தும், ஊழல் புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில், ஒவ்வொரு துறைகளிலும், கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்வது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருந்த பிரதமர் அலுவலகம், அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக்களை நிர்ணயிப்பது குறித்த முடிவுக்கு வந்துள்ளது.\nதற்போது 1007 அதிகாரிகளின் பதிவுகள் ஆராயப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மீது விசாரணை மேற்கொள்வதற்கான செயல்முறைகளையும், ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முறைகளையும் ஆய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇதை தொடர்ந்து, மத்திய விழிப்புனர்வு அலுவலகம், 29 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் 9வது \"ஏ\" பிரிவை சேர்ந்த அதிகாரிகள் குறித்த விசாரணையில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதனிடையில், \"பி\" மற்றும் \"சி\" பிரிவு அதிகாரிகளுக்கான விசாரணைகள் கூடிய விரைவில் மேற்கொள்ளவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், தனிப்பட்ட அதிகாரிகள் மீது முன்வைக்கப்படும் குற்றங்களுக்கும் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் நிலையில், அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nஇதை தொடர்ந்து, 50 வயதை எட்டிய அதிகாரகள் அல்லது 30 வருட தகுதிச் சேவையை நிறைவு செய்த அதிகாரிகள் மீது ஏதேனும் ஊழல் வழக்குகள் சுமத்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளித்து வெளியே அனுப்பவும் மத்திய அரசிற்கு உரிமை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், 14 ரயில்வே அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள், 12 நிலக்கரி அமைச்சக அதிகாரிகள், விமான அமைச்சகத்தை சேர்ந்த 6 அதிகாரிகள் ஆகியோரின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறதென்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமேலும், ஊழல் வரி மற்றும் சுங்க வாரியத்தின் குழு சமீபத்தில் 37 அதிகாரிகளை ஊழலில் ஈடுபட்டிருந்தது தொடர்பாக பணிநீக்கம் செய்ய பிரிந்துரைத்ததாகவும், இது குறித்த விரிவான கலந்துரையாடலில் வரும் நவம்பர் மாத இறுதியில் சுங்க வாரிய அதிகாரிகளுடன் ஈடுபடவிருப்பதாகவும் அலுவலக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதனிடையில், மத்திய அரசின் கட்டுபாட்டிற்குள் வரும் 600 தன்னாட்சி நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் மீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதால், அவர்களது பட்டியல்களையும் பார்வையிடவிருக்கிறது பிரதமர் அலுவலகம்.\nமேலும், \"ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அதனை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை பரப்புவதும் ஒவ்வொருவரின் கடமை\" என்று ஊழலுக்கு எதிரான தன் கருத்தை முன்வைத்துள்ளார் பிரதமர் மோடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7272", "date_download": "2020-04-05T11:04:12Z", "digest": "sha1:RUXJKX5WET7PKQTVYCKXWMNJ7E47YEFR", "length": 28470, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "கற்பித்தல் என்னும் கலை | The Art of Teaching - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கலைகள்\nதினம் தினம் கிடைக்கும் அனுபவங்கள், நமக்கு நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் நிறையவே கற்றுத்தரும். விடுமுறை நாட்கள் வந்தாலே, சில பெற்றோர்கள் ஏன்தான் லீவு விடுகிறார்களோ என்று புலம்புகிறார்கள். இரண்டு பிள்ளைகள் வீட்டில் அடம் பிடித்தால், தொந்தரவு செய்தால் சிரமப்படுகிறோம். சுமார் 40 பிள்ளைகளை ஒவ்வொரு 45 நிமிடம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு அமைதிப்படுத்தி, ஒவ்வொரு விதமான பாட விஷயங்களை மனதிற்குள் புகுத்த வேண்டுமென்றால் கிட்டத்தட்ட இருபது அம்மாக்கள் செய்யும் சேவையை கற்பிப்பவர் செய்ய முனைகிறார். அதுதான் அவரின் பொறுப்பாகிறது. அதிலும் ஒவ்வொரு பிள்ளையும் வேறு வேறான சூழலிலிருந்து வருபவர். சிலருக்கு சத்தமாகப் பேசினால் பிடிக்காது. மிகவும் பொறுமையாகப் பேசினால், அதுவே சிலருக்கு எரிச்சலூட்டலாம். இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்து செயல்பட்டு, அதன்மூலம் ஒரு மாணவரை ஆசிரியர் பிரகாசிக்க வைக்கிறார் என்றால் அது மிகவும் பெருமைக்குரிய விஷயம்.\nபாடம் கற்பித்தல் மட்டுமின்றி, எத்தனையோ விஷயங்கள் கருத்து வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் இவற்றிலும் நிறைய ஆசிரியர்கள் எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதையும் தன் கடமையாகத் தான் செய்கிறார்கள். அதனால் அவர்கள் பொறுமையின் சிகரமாகத் திகழ்கிறார்கள். பிரதிபலனை எதிர்பார்ப்பதில்லை. மிகவும் புதுமையான, அதிசயமான, ஆச்சரியம் தரும் சில விஷயங்களில், நாம் நினைக்க முடியாத சம்பவங்களும் நடைபெறுவதுண்டு. பெற்றோரும் கண்டிப்பாக இருந்து, ஆசிரியர்களிடமும் பகிரமுடியாத சமயங்களில்தான் சில பிள்ளைகள் சங்கடப்படும். அப்படியொரு மாணவர் ஒரு சமயம் தர்மசங்கடப்படுவதைக் கண்டு விசாரித்ததில், சில விஷயங்கள் தென்பட்டன. ஒரு சக ஆசிரியை அவனைக் கேள்வி கேட்க, அவனோ இருந்த இடத்திலிருந்து தப்புத் தப்பாக உளறியிருக்கிறான்.\nஆசிரியைக்கோ, மாணவன் எழுந்துகூட பதில் கூறவில்லையே, விடை தப்பாக இருந்தால�� பரவாயில்லை, எழுந்துகூட நிற்க முடியாதா என்ற ஆதங்கம் அவருக்கு. சக மாணவர்களோ, சில நாட்களில் அவன் அப்படித்தான் நடந்துகொள்வதாகக் கூறினார்கள். எப்படியானாலும், அவனைக் கூப்பிட்டு பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்து மாலை மணி அடிக்கும் வரை காத்திருந்தோம். அவன் வகுப்பினருகில் சென்று பார்த்தபொழுதுதான் தெரிந்தது, அவன் வகுப்பு காலியான பிறகுதான் இடத்தை விட்டு எழுந்தான். அவனைத் தனியே அழைத்துச்சென்று ஆறுதலாகப் பேசி, உண்மை என்னவென்று கேட்டோம். அவன் சொன்ன பதில் எங்களை அழ வைத்தது. அவன் தாயார் மிகவும் மோசமான உடல்நிலையில் இருப்பதாகவும், காலையில் சமைக்க முடியவில்லை என்பதால் ‘காசு’ தந்து வெளியில் ஏதேனும் சாப்பிடு என்பார்களாம். பள்ளிக்கு வரும் அவசரத்தில், கிடைப்பதை வாங்கிச் சாப்பிடுவது அவன் பழக்கமாம்.\nஅதனால் ஒரு சில நாட்கள் வயிற்றுவலி வந்து விடுவதாகவும், திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விடுவதாகவும் சொன்னான். அவன் உடை அழுக்காவதால், மற்ற பிள்ளைகள் பார்த்தால், சிரித்து கேலி செய்வார்களே என பயம். இதுபோன்று அவ்வப்பொழுது நடப்பதால், நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் தாயிடம் சொல்ல முடியாமல் வேதனைப்பட்டிருக்கிறான். நண்பர்களிடம் பகிர்ந்தால் கேலி செய்வார்கள் என்கிற பயம் அவனுக்கு. என்ன ஒரு தர்மசங்கட நிலை அந்தப் பிள்ளைக்கு. நாங்களும் அந்த உண்மையை அறியவில்லையென்றால், அவன் மனதிற்குள் எவ்வளவு சங்கடங்கள் குடிகொள்ளும். அன்று முதல் சரியான சாப்பாட்டிற்கு ஒரு வழி அமைத்துத் தந்தோம். அவனிடம் இந்த விஷயங்களைப் பேசியிருக்கவில்லையென்றால், அவனைப்பற்றி எங்கள் மனதிலும் நல்ல அபிப்ராயம் இல்லாமல் போயிருக்கும். அனைத்தும் புரிந்துவிட்டதால், எங்கள் மனதில் அவன் மேலும் உயர்ந்தவனாக கருதப்பட்டான்.\nஇதைத்தான், ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர் என நிச்சயமாகக் கூறலாம். இதுபோன்று நிறைய விஷயங்களைப் பார்த்தும், கேள்விப்பட்டும் பழகிய எங்களால் மாணவர் மனநிலையை நன்றாகவே புரிந்துகொள்ள முடியும். மற்றொரு தினம், ஒரு பெண் மாணவி மிகவும் நன்றாகவே படிப்பாள். முக்கியமான பாடங்களில், வகுப்பறைத் தேர்வு இருந்தது. குறிப்பிட்ட பாடப்பகுதி அனைவருக்குமே சிறிது சிரமமாகத்தான் இருந்தது. அன்றைய தினம் அம்மாணவி விடுமுறை எடுத்துக்கொண்டு விட்டாள். அவள் தோழிகள் அனைவரும், தேர்விலிருந்து தப்புவதற்காகவே அவள் ‘லீவு’ எடுத்ததாகப் பேசிக்கொண்டனர். ஒரு சில பெண்கள் இதை ஆசிரியரிடம் நேரிடையாகவே வந்து புகார் செய்தனர். கொட்டும் மழையில், பஸ் பிடித்து வர முடியாமல் இருக்கலாமென்று நினைத்தேன். மறுநாள், அவள் வகுப்பிற்கு வெகு சீக்கிரம் வந்துவிட்டாள். மற்ற மாணவர்கள் ஒன்று சேர்ந்து அவளை, ‘தேர்விலிருந்து தப்புவதற்குத்தானே நீ லீவு எடுத்தாய்’ என்று கேட்டு சூழ்ந்து கொண்டனர். அவளோ, ‘இல்லை-இல்லை’ என்று உரக்கக் கத்திக் கொண்டிருந்தாள்.\nஅந்த சமயம் நான் வகுப்பிற்குள் நுழையவும் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். தனியே அழைத்து, ஆசிரியர் அறைக்குச் சென்று ஆறுதலாகப் பேசினோம். பின் எங்கள் கண்களில் தண்ணீர் அவள் அம்மா வீடுகளில் வேலை செய்து ‘பீஸ்’ கட்டுகிறாராம். அப்பா வாடகை வண்டி ஓட்டுகிறாராம். தினமும் வருமானம் கிடைக்காதாம். ஒரே ஒரு ‘யூனிபார்ஃம்’தான் அவளிடம் உள்ளதாம். முதல் நாள் நடந்து செல்லும்பொழுது ‘சகதி’ அடித்து விட்டதால் ஊற வைத்து, பின் துவைத்துப் போட்டாளாம். ஆனாலும் மழை கொட்டியதால் முழுவதும் ஈரமாகயிருந்ததால், போட முடியவில்லையாம். எப்பொழுதும் சிறிது ஈரமாக இருந்தால்கூட, போட்டுக்கொள்வாளாம். உடலில் காய்ந்து விடுமாம். அன்று சொட்ட சொட்ட இருந்ததால் போட முடியவில்லையாம். மன்னிப்புக் கேட்டதுடன், எப்பொழுது வேண்டுமானாலும் தேர்வு எழுத தயாராக இருப்பதாகக் கூறினாள்.\n‘யூனிபார்ஃம்’ என்பதே வேறுபாடு இல்லாமல், சரிசமமாக இருப்பதற்குத்தான். அந்த ‘யூனிபார்ஃம்’ வாங்குவதுகூட சிரமம் என்று நினைக்கும்பொழுது, என்ன ஆறுதல் சொல்வது இது கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என்று சொல்லலாம். இவற்றைப் போக்க இப்பொழுதுதான் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கிறதே இது கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என்று சொல்லலாம். இவற்றைப் போக்க இப்பொழுதுதான் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கிறதே தினந்தோறும் நான்கைந்து சம்பவங்கள் இதுபோன்று நடப்பதுண்டு. இதைப்பார்த்து பழகி விட்டதால், எல்லாவற்றிற்கும் பின்னால் ஏதேனும் காரணம் இருக்கும் என்று நம்பி அனைத்தையும் அலசி ஆராய முற்படுவோம். எவ்வளவு பிரச்னைகள் இதுபோன்று காணப்பட்டாலும், அவ்வப்பொழுது மகிழ்ச்சிக்கும் குறையிருக்காது.\n���ுழந்தைகள் தினமென்றால், பிள்ளைகளை மகிழ்ச்சிப்படுத்தி இனிப்புகள் வழங்குவதுண்டு. ஆசிரியர்களும் குழந்தைகள் போன்று நடித்துக் காட்டுவதுண்டு. மாறுவேடப் போட்டிகள் நடைபெறும். அப்பொழுது ஒரு பெண் இளவரசி வேடம் பூண்டு வந்தாள். ஆனால் என்ன பேசுவதென்று தெரியாததால், அவள் பெற்றோர் எங்களிடம் உதவி கேட்டனர். ஆங்கிலத்தில் அரைப்பக்கம் எழுதித்தந்து படித்துவரச் சொன்னோம். ஆனால் அச்சிறுமிக்கு கன்னத்தில் அறை கிடைத்தது. கன்னம் சிவக்க மறுநாள் அழுதுகொண்டே வந்தாள். அந்த அரைப்பக்க நடிப்பை சொல்லித்தராமல், அவளின் தாய் மனப்பாடம் செய்யும்படி வற்புறுத்தியிருக்கிறாள். சிறுமிக்கு மனப்பாடம் செய்வது பிடிக்கவில்லை. அதனால் கோபப்பட்டு அம்மா அடித்திருக்கிறாள்.\nஅவளைத்தனியே அழைத்துச்சென்று, அப்படியே நடித்துக் காட்டினோம். என்ன ஆச்சரியம் சில நிமிடங்களில் அழகாக நடித்துக் காட்டினாள். குழந்தைகளை ‘படிபடி’ என்று அழுத்தம் கொடுக்காமல், படிக்கும் ஆர்வத்தை மட்டும் தூண்ட வேண்டும். அதனால்தான், சில சமயங்களில் நாமும் அவர்கள் வயதையொத்தவர்களாக மாற வேண்டியுள்ளது. நல்ல ஒரு அடித்தளம் இல்லாத கட்டடம், எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் ஒருநாள் ஆபத்தைத்தான் தேடித்தரும். அதுபோல், சிறு வயது ஆரம்பக்கல்வி பலமாக இருந்துவிட்டால் போதும் சில நிமிடங்களில் அழகாக நடித்துக் காட்டினாள். குழந்தைகளை ‘படிபடி’ என்று அழுத்தம் கொடுக்காமல், படிக்கும் ஆர்வத்தை மட்டும் தூண்ட வேண்டும். அதனால்தான், சில சமயங்களில் நாமும் அவர்கள் வயதையொத்தவர்களாக மாற வேண்டியுள்ளது. நல்ல ஒரு அடித்தளம் இல்லாத கட்டடம், எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் ஒருநாள் ஆபத்தைத்தான் தேடித்தரும். அதுபோல், சிறு வயது ஆரம்பக்கல்வி பலமாக இருந்துவிட்டால் போதும் சில குழந்தைகள் பார்த்து படித்தவுடனேயே நன்கு புரிந்து பிழையில்லாமல் எழுதுமளவுக்கு தன்னை தயார் செய்துகொண்டு விடுவார்கள். சிலருக்கு ரொம்ப எழுத்துப்பிழை வருவதுண்டு. கடினச் சொற்களை தேர்ந்தெடுத்து, எழுதி பலமுறை அப்பியாசம் செய்தபின் மீண்டும் முழுச் சொற்றொடர்களாக எழுத வைக்கலாம். அப்பொழுது எழுத்துப் பிழைகள் குறையும்.\nஅதிலும் பிள்ளைகள் முழு மனதுடன் கவனம் செலுத்துவதும் முக்கியம். ஐயோ, எழுத வைத்துவிட்டார்களே என்று புலம்பி��ால், அது அவர்களுக்கே பின்னால் சிரமமாக முடியும். வளர்ந்து ஆளான பிறகு அவர்களுக்கே நன்கு புரிந்துவிடும். படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட்டுப் போக்கில் படிப்பவன் ஒரு மாணவன் - அவனை அழைத்து ஒருசில வார்த்தைகளை மனதில் பதியும் வரை எழுதிவா என்றோம். ‘‘மிகவும் சிரமமான உச்சரிப்புக்கள் கொண்டவை, அதனால் மனதில் சொல்லிக்கொண்டு எழுத்துக்களை கூட்டி எழுது. நாளை வீட்டுப்பாடமாக அதை செய்துகொண்டு வா, பார்க்கலாம்’’ என்றோம்.\nமறுநாள், நிறைய பேப்பர்களை ஒன்றாக இணைத்து ஒரு நோட்டுப்புத்தகம்போல் கொண்டுவந்தான். ஒவ்வொரு தாளிலும், ஒரு பத்து தடவைகள் ஒவ்வொரு வார்த்தையும் எழுதப்பட்டிருந்தன. எப்படி இவ்வளவு எழுத முடிந்தது என்று நினைத்து ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டிப் பார்த்தேன். இவ்வளவும் நீ எழுதினாயா யாராவது உதவினார்களா என்று கேட்டேன். ‘‘ராத்திரி முழுக்க முழிச்சி எழுதினேன்’’ என்றான். அப்பொழுதுதான் பின்னால், பக்கங்கள் போகப்போக எழுத்துக்கள் ‘இங்க்’ இல்லாததுபோல், அங்கங்கே அழுக்குடன் பக்கங்கள் இருப்பதைப் பார்த்தேன். ‘சரி மாலையில் வீட்டிற்குச் செல்லுமுன் வந்து இதை வாங்கிப்போ’ என்றேன். என் சந்தேகம் சரியாயிற்று. மாலையில் வந்தவுடன், இதமாகப்பேசி உண்மையை வரவழைத்தேன். அவன் மேலேயுள்ள ஒரு பேப்பரில் எழுதி, அதனடியில் வரிசையாக கார்பன் வைத்து நிறைய நகல்கள் எடுத்திருக்கிறான்.\nஅவனே அதை ஒப்புக்கொண்டான். கண்டிப்பாக மிகப்பெரிய தண்டனை கிடைக்கப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, அன்பான வார்த்தைகள், மேலும் பயத்தை தந்தன போலும் அவனின் கைகள் நடுங்கின. ‘‘நிறைய தடவை எழுத எனக்குப் பிடிக்கவில்லை, எழுதாமல் இருந்தாலும் தப்பு. அதனால் இப்படிச் செய்தேன். மன்னித்து விடுங்கள், மிஸ்....... ப்ளீஸ்’’ என்று கதறி அழுதான். அதற்குள் மற்ற ஆசிரியர்களுக்கும் தெரிந்துவிடவே, குற்ற உணர்ச்சி அவனை வாட்டி எடுத்தது. தன் தவறை உணர்ந்தபின், அவனுக்கு எதற்கு தண்டனை அவனின் கைகள் நடுங்கின. ‘‘நிறைய தடவை எழுத எனக்குப் பிடிக்கவில்லை, எழுதாமல் இருந்தாலும் தப்பு. அதனால் இப்படிச் செய்தேன். மன்னித்து விடுங்கள், மிஸ்....... ப்ளீஸ்’’ என்று கதறி அழுதான். அதற்குள் மற்ற ஆசிரியர்களுக்கும் தெரிந்துவிடவே, குற்ற உணர்ச்சி அவனை வாட்டி எடுத்தது. தன் தவறை உணர்ந்தபின், அவனுக்கு எதற்கு தண்டனை ‘பரவாயில்லை, நீ உன் தவறை உணர்ந்துவிட்டாய், எந்தப் பிரச்னை வந்தாலும், நேரில் வந்து சொல். நாங்கள் உனக்கு உதவுகிறோம்’ என்று தட்டிக்கொடுத்து, ஆறுதல் கூறி அனுப்பி வைத்தோம். ஒரு தாய்க்கு குழந்தைகள் செய்யும் தவறுகள், பெரிதாக இருந்தாலும் மன்னிக்கப்படத்தக்கதாகத்தான் இருக்கும். ஒரு நிமிடம் நம் குழந்தைப் பருவத்தையும் நினைத்துப் பார்த்தால், எதுவுமே பெரிதாகத் தெரியாது நாமும் இப்படித்தானே, தெரிந்தோ, தெரியாமலோ தவறுகளை செய்திருப்போம் ‘பரவாயில்லை, நீ உன் தவறை உணர்ந்துவிட்டாய், எந்தப் பிரச்னை வந்தாலும், நேரில் வந்து சொல். நாங்கள் உனக்கு உதவுகிறோம்’ என்று தட்டிக்கொடுத்து, ஆறுதல் கூறி அனுப்பி வைத்தோம். ஒரு தாய்க்கு குழந்தைகள் செய்யும் தவறுகள், பெரிதாக இருந்தாலும் மன்னிக்கப்படத்தக்கதாகத்தான் இருக்கும். ஒரு நிமிடம் நம் குழந்தைப் பருவத்தையும் நினைத்துப் பார்த்தால், எதுவுமே பெரிதாகத் தெரியாது நாமும் இப்படித்தானே, தெரிந்தோ, தெரியாமலோ தவறுகளை செய்திருப்போம்\nகலை நகராகிய கண்ணகி நகர்\nநான் பெஸ்ட் வீல்சேர் பேஸ்கெட்பால் பிளேயர்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-04-05T10:40:45Z", "digest": "sha1:YV4KZQB5R77Q6VIYEMYJLYB2GN652MY4", "length": 10272, "nlines": 113, "source_domain": "www.ilakku.org", "title": "வவுனியாவில் சிறப்புற இடம்பெற��ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா. | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் வவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.\nவவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.\nவவுனியா மேற்கத்திய நடனக் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வு (22.12) மாலை 3மணியளவில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.\nகல்லூரியின் ஆசிரியர் சுஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் றோயல் ஆங்கில கல்லூரியின் இயக்குனர் திருமதி.கீதாஞ்சலி நகுலேஸ்வரன் முதன்மை அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.\nவகிக்கும் மன்னார் மற்றும் வவுனியாவை சேர்ந்த மாணவர்களால் மேற்கத்திய நடன நிகழ்வுகள் கோலகலமாக இடம்பெற்றிருந்தது.\nவிசேடமாக சிறுவர்களின் நவநாகரிக ஆடை அலங்கார அணிவகுப்பு (Children Fashion Show) சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்ததுடன் பார்ப்பவர்களின் மனங்களையும் கவர்ந்திருந்தது.\nநிகழ்வில் பெற்றோர்கள்,மாணவர்கள், நடன ஆசிரியர்கள், ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nPrevious articleதேசிய, மாவட்ட ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு\nNext articleதற்காலிக வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை\nசொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி\nபிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி\nமெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்\n'ஒருவரின் கவனக் குறைவு பலரின் துன்பங்களுக்கு வழிவகுக்கும் '\nதேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)\nகோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) – மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்\nவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)\nபுலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)\nமன்னார் சதொச மனித புகைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த வவுனியா நீதிமன்றம் உத்தரவு ...\nபிரான்ஸ் தூதுவர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார்.\nசிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர்-கஜேந்திரன்\nசொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி\nபிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி\nமெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஅம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்த மாறுபட்ட கருத்துக்கள்\nவேட்பு மனு தாக்குதலின் போது மொட்டுக்கட்சியினருக்கு இடையிலே கருத்து முறன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/01/01144010/1278950/Nithya-menon-waiting-for-national-award.vpf", "date_download": "2020-04-05T09:30:33Z", "digest": "sha1:BBNMNSNXIQANANPDTYKLIVRLLFUCOLH2", "length": 14108, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நிச்சயம் தேசிய விருது வாங்குவேன்- நித்யாமேனன் || Nithya menon waiting for national award", "raw_content": "\nசென்னை 05-04-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநிச்சயம் தேசிய விருது வாங்குவேன்- நித்யாமேனன்\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்த நித்யாமேனன், நிச்சயம் தேசிய விருது வாங்குவேன் என தெரிவித்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்த நித்யாமேனன், நிச்சயம் தேசிய விருது வாங்குவேன் என தெரிவித்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் தீவிரமாக நடித்து வரும் நித்யாமேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் த அயன்லேடி படத்தில் நடிக்கவும் தயாராகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “தென் இந்திய மொழி படங்களில் நடித்து நல்ல பெயர் சம்பாதித்து விட்டேன். ‘மிஷன் மங்கள்’ மூலம் இந்தியிலும் அறிமுகம் கிடைத்துள்ளது. நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன்.\nஆனால் தேசிய விருது மட்டும் கிடைக்கவில்லை. ஒரு நடிகையாக தேசிய அளவில் அடையாள���் காணப்படுவது சந்தோஷமான விஷயம். ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஒரு படத்தில் நடித்து அதில் எனது நடிப்புக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு தேசிய விருது வாங்கி கொடுக்கும் படம் வழக்கமான கதையாக இருக்க கூடாது. வித்தியாசமாக இருக்க வேண்டும். அப்படியென்றால்தான் அதில் நடிக்கவே செய்வேன்.\nசினிமாவில் எனது பயணம் முடிந்து விடவில்லை. இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஏதாவது ஒரு படத்தில் நிச்சயம் தேசிய விருது வாங்குவேன். எப்போதும் என்னை புதிதாக நடிக்க வந்த நடிகை மாதிரியே பார்க்கிறேன். 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று நினைப்பதே இல்லை. இப்போது சினிமாவுக்கு வந்த மாதிரிதான் தினமும் நினைத்து பார்க்கிறேன்.” இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.\nநித்யா மேனன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய அவதாரம் எடுக்கும் நித்யா மேனன்\nநித்யா மேனன் கவர்ச்சியை விமர்சிக்கும் ரசிகர்கள்\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nதைரியம் தான் பெண்களுக்கு பாதுகாப்பு - நித்யா மேனன்\nசந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன் - நித்யாமேனன்\nமேலும் நித்யா மேனன் பற்றிய செய்திகள்\nவெற்றிமாறன் படத்தில் நடிக்க ஆசை - ஹரீஷ் கல்யாண்\nபஸ் பயணத்தில் சில்மிஷங்கள் - அஜித் பட நடிகை வருத்தம்\nதனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி\nஇந்தியர்களுக்காக கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ஜாக்கிசான்\nநடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்\nபிரபல நடிகருடன் சுனைனா காதல் நடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள் சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் பேரன் முகத்தைகூட பார்க்க முடியவில்லை - சாருஹாசன் கவலை கவுதம் மேனன் இனிமேல் அப்படி செய்யாதீங்க... டேனியல் பாலாஜி வேண்டுகோள் அடுப்பு பற்றவைக்கவே வசதியில்லாத மக்கள் விளக்கேற்ற முடியுமா - மாஸ்டர் பட பிரபலம் டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/amitabh-bachchan-donates-rs-51-lakh-assam-floods-asks-followers-contribute-cm-relief-fund", "date_download": "2020-04-05T09:01:53Z", "digest": "sha1:FJMC5WDQKFRGMLPRXXJBLVKMW3KJZ2SK", "length": 7521, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "அசாம் வெள்ள பாதிப்பு: நடிகர் அமிதாப் பச்சன் நிதியுதவி! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஅசாம் வெள்ள பாதிப்பு: நடிகர் அமிதாப் பச்சன் நிதியுதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்திற்கு நடிகர் அமிதாப் பச்சன் நிதியுதவி அளித்துள்ளார்.\nவடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கனமழையின் காரணமாக அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கனமழையால் அசாமில் 64 பேரும், பீகாரில் 102 பேரும் பலியாகியுள்ளனர். மனிதர்கள் மட்டுமில்லாது கஜிரங்கா தேசிய பூங்காவிலிருந்த 141 விலங்குகளும் இந்த கனமழைக்கு இரையாகியுள்ளன.\nகுறிப்பாகப் பீகாரில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 72 லட்சம் பேரும், அசாமில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 38 லட்சம் பேரும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இருப்பினும் மக்களின் தேவையை உணர்ந்து பலரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்து வருகின்றனர். மேலும் கனமழையால் அசாம் மாநிலம் அதிகளவு இழப்பை சந்தித்துள்ளதால் மக்கள் உதவ முன்வரவேண்டும் என்று அம்மாநில அரசு வேண்டுகோள் வைத்தது. இதையடுத்து நடிகர் அக்ஷய்குமார் அசாம் வெள்ளத்துக்கு ரூ.1 கோடி நிதி அளித்தார்.\nஇந்நிலையில் அக்ஷய்குமாரை தொடர்ந்து நடிகர் அமிதாப் பச்சன் ரூ.51 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இந்த தொகையை அவர் அசாம் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கு அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால் அமிதாப் பச்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrev Articleபோஸ்னியாவில் மெகா கோடீஸ்வரர் லெட்சுமி மிட்டலின் சகோதரர் கைது\nNext Articleபெண்களுக்கு முத்தம் கொடுப்பது ஏன் மோகன் வைத்யா ஓபன் டாக்\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் – விழிப்புணர்வு வீடியோவில்…\n“அவர் மீதான பிரம்மிப்பு இன்னும் அதிகரித்துவிட்டது” மோகன்லாலைப்…\n - டீசர் வெளியானது... படம் மே 8ல் ரிலீஸ்\nடாஸ்மாக் கடை திறக்காததால் வந்த விபரீதம் போதைக்காக வார்னிஷ் குடித்த நபர் பலி\nநாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவு\nபிரான்சில் கொரோனா பலி எண்ணிக்கை 7560ஆக அதிகரிப்பு\nநாளை மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் வீடியோ மூலம் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/today-petrol-and-diesel-price-chennai-and-puducherry-38", "date_download": "2020-04-05T08:44:38Z", "digest": "sha1:KK4Z7DLGOOX4QWVZZSJNZ5JHFX23QZBI", "length": 5557, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசென்னை: தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.\nஅதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.29 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.14 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.82 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ66.93 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nPrev Articleமகாராஷ்டிராவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சுற்றுப்பயணம்\nNext Articleபெர்த் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி; தொடரை சமநிலைக்கு கொண்டு வந்தது ஆஸி.,\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஊரடங்கால் வறுமையில் வாடிய குடும்பம்... மனமுடைந்த நபர் குப்பை லாரியில்…\nபிரான்சில் கொரோனா பலி எண்ணிக்கை 7560ஆக அதிகரிப்பு\nநாளை மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் வீடியோ மூலம் ஆலோசனை\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் வீதிகளில் வீசப்படும் அவலம்\nஊரடங்கு அமலில் இருந்தாலும் 24 மணி நேரமும் செயல்படும் சென்னை மண்டல சுங்கத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-04-05T11:09:09Z", "digest": "sha1:R7MU7XAKMC4Y4GB4HNIDZXNTDFAHAPSW", "length": 27547, "nlines": 467, "source_domain": "xavi.wordpress.com", "title": "கனவு |", "raw_content": "எழ��த்து எனக்கு இளைப்பாறும் தளம் \nபாடல் : முகிலே முகிலே\nபாடல் வரிகள் : சேவியர்\nகுரல்கள் : ரோகினி, எம்.சி ஜீவா\nகரையைத் தாண்டும் நதியின் விரலாய்\nதரையைத் தீண்டும் பறவை இறகாய்\nமெதுவாய் மெதுவாய் முத்தம் தருதோ\nஉன் தேகம் கால் கொண்ட நிலவா\nஉன் பாதம் பூமிக்கு வரமா\nஉன் கூந்தல் விரல் நீட்டும் இரவா\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Songs, Videos\t• Tagged அழகு, இயற்கை, இலக்கியம், இளமை, கனவு, கவிதை, காதல், சமூகம், சேவியர், தமிழ், தமிழ்க்கவிதை, நட்பு, நேசம், பாடல், வாழ்க்கை, kavithai, love, poem\nகவிதை : இணையக் காதல்…\nஎத்தனை நாள் தான் காதலிப்பது \nகாதலில் பொய் சொல்வது விதியாகி விட்டது\nபுதிதாய் சொல்வதற்கு பழகிக் கொள்ளலாம்.\nவிழிகள் இரண்டும் மோதும் முன்\nவிரல்கள் விரலிடை தூங்கும் முன்..\nதீண்டலின் தூண்டல் துவங்கும் முன்\nநம்பிக்கை பரிமாறுகிறதே விஞ்ஞானக் காதல் \nகவிதை : தூக்கம் உதறிய கவிதைகள்\nகவிதை : தூரிகையுடன் ஒரு காரிகை\nகவிதை : கனவுகளின் போர்வாள்\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nSKIT : மனம் திறந்த சாட்சி (பிறவிக் குருடன் பார்வை பெறுதல்)\nதவக்காலம் – நிழல் நிஜமாகும் காலம்\nதன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால் ஜெயிக்கலாம்\nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nVettimani : தை பிறந்தால் வழி பிறக்கும்.\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகட்டுரை : இடி... மின்னல்... இன்னல்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nத���க்காலம் – கேள்விகளின் காலம்\nதவக்காலம் கேள்விகளின் காலம் தவக்காலம் கேள்விகளின் காலம். கேள்விகளின் உள்ளே வாழ்வின் பதில்கள் ஒளிந்திருக்கின்றன‌ பதில்களின் உள்ளே வாழ்வின் கேள்விகள் மறைந்திருக்கின்றன. சிலர் பதிலை வைத்துக் கொண்டு கேள்விகளை எறிகிறார்கள், சிலர் பதிலை புறக்கணித்துக் கொண்டு கேள்விகளை எய்கிறார்கள். நாம் வீசுகின்ற கேள்விகளின் கூர்மையல்ல, எதிர்பார்க்கும் பதிலுக்கான‌ நேர்மையே நம் வாழ […]\nSKIT : மனம் திறந்த சாட்சி (பிறவிக் குருடன் பார்வை பெறுதல்)\nகாட்சி 1 ( பிறவிக் குருடர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் ) குருடர் : ஐயா.. ஏதாச்சும் பிச்சை போடுங்கய்யா.. புண்ணியமா போவும்… என்ன யாரையுமே காணோமே, இன்னிக்கு கோயிலுக்கு மக்கள் வரது கம்மியா இருக்கே… எல்லாருமே திருந்திட்டாங்களா… கடவுளே தேவையில்லாத அளவுக்கு திருந்திட்டாங்களா…. குருடர் : ஐயா… ஐயா.. யாராவது இருக்கீங்களா ( அப்போது இருவர் அந்த வழியாக வரு […]\nதவக்காலம் – நிழல் நிஜமாகும் காலம்\nதவக்காலம் நிழல் நிஜமாகும் காலம் தவக்காலம் நிழல் நிஜமாகும் காலம். பழைய ஏற்பாட்டின் நிழல்கள் நிமிர்ந்து நிஜமாய் இரத்த ஓட்டம் பெறும் காலம். முகவுரைகளின் முகத்திரைகளினூடே நிஜத்தின் முகம் வெளிப்படுகின்ற காலம். மங்கலான காட்சிகளின் மாயத் தோற்றங்கள் நிஜத்தின் வீதிகளில் தெளிவாய் உலவும் காலம். கற்றவையும் கற்பிக்கப்பட்டவையும் கல்வாரிச் சாலையில் உயிர்ப்புடன் உலவும் காலம […]\nNo Turning Back காட்சி 1 ( கிராமத் தலைவரின் முன்னால் மக்கள் கூடியிருக்கிறார்கள், அவர்கள் முன்னால் ஒரு நபர் நிற்கிறார் ) தலைவர் : உன்னைப்பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா நபர் : என்ன கேள்விப்பட்டீர்கள் தலைவரே நபர் : என்ன கேள்விப்பட்டீர்கள் தலைவரே தலைவர் : ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் வழிபடும் தெய்வங்களை விட உனக்கு இப்போ வேறு ஒரு தெய்வம் முக்கியமானதாய் பட்டிருக்கிறதாமே.. உன் மீது குற்றச் […]\nஉள்நாட்டு இறைபணியாளர்கள் இங்கிலாந்து இறை பணியாளர்கள் இந்தியாவுக்கு வந்து நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த கால கட்டம். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காரோ எனும் பகுதி. அன்றைய காலத்தில் அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர், “ஹெட் ஹண்டர்ஸ்” என அழைக்கப்படும் தலை வெட்டும் குணம் படைத்தவர்கள். மக்களுட���ய தலையை வெட்டுவது அவர்களுக்கு உறுத்தலாய் இருந்ததில்லை. உற்சாகமாக இருந்தது. அ […]\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=554363", "date_download": "2020-04-05T10:21:10Z", "digest": "sha1:DSKNV33H4QXUZU5JLIAS5O6XRSM3TDOK", "length": 8983, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பல லட்சம் ரூபாய் மோசடி கோயில் கணக்காளர் கைது | Temple Accountant arrested for fraud - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nபல லட்சம் ரூபாய் மோசடி கோயில் கணக்காளர் கைது\nதண்டையார்பேட்டை: அறநிலைய துறைக்கு சொந்தமான கோயிலில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கோயில் கணக்காளரை போலீசார் கைது செய்தனர். சென்னை பூக்கடை தங்கசாலை பள்ளியப்பன் தெருவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அருணாச்சலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 15 பேர் வேலை பார்க்கின்றனர். கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்த கோயிலில் செயல் அலுவலராக ராதாமணி (52) உள்ளார். இக்கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, விசேஷமான பண்டிகை தினங்களில் ஒரு மாத சம்பளம் ஊக்க தொகையாக வழங்கப்படுவது வழக்கம். இதனை, இங்கு கணக்காளராக பணிபுரியும் பொன்னேரி என்ஜிஓ நகர் பால விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த பிரபாகர் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்காமல் மோசடி செய்துள்ளார்.\nஇதுகுறித்த புகாரின் பேரில், அறநிலைய துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, ஊழியர்களின் கையெழுத்தை போலியாக போட்டு இவர் சிறப்பு ஊக்க தொகையை பெற்று கொண்டுள்ளார், என்பது தெரியவந்தது. இதனால் அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதுகுறித்து செயல் அலுவலர் ராதாமணி யானைகவுனி குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரிடம் விசாரணை செய்ததில், ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்க தொகை கொடுக்காமல் ஏமாற்றியது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமோசடி கோயில் கணக்காளர் கைது\nமது குடிக்க பணம் கேட்டு தகராறு தந்தை சரமாரியாக வெட்டி கொலை: மகன் போலீசில் சரண்\nடாஸ்மாக் விற்பனையாளர்கள் மூலம் ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு: பார் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது\nதூத்துக்குடி துறைமுக ஊழியர் வீட்டில் திருட்டு; கடன் தொல்லை இருந்ததால் நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடினேன்: கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்\nசென்னையில் வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் முதல்வர் ஆய்வு\nவாணியம்பாடியில் கொரோனா பாதிப்பு குறித்து கணக்கெடுப்புக்கு சென்ற அலுவலர்களை சிறைபிடிப்பு: வாலிபர் கைது\nகொரோனா முடக்கத்தால் உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும்: ஐ.நா எச்சரிக்கை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/10/2017-heritage-walk-2017.html", "date_download": "2020-04-05T11:13:25Z", "digest": "sha1:MATN5JGANZDSREUGTVVCHLIHEDVP5C5Y", "length": 18688, "nlines": 110, "source_domain": "www.malartharu.org", "title": "மரபு நடை 2017 கவிநாடு கண்மாய் நடை", "raw_content": "\nமரபு நடை 2017 கவிநாடு கண்மாய் நடை\nபுதுகை தொல்லியல் ஆய்வுக்கழகம் பல்வேறு களப்பயணங்களை மேற்கொண்டிருந்தாலும், தொல்லியல் ஆர்வலர்களை தாண்டி சாமானியர்களும், மாணவர்களும் கலந்துகொள்ளும் பாரம்பரிய சுவடுகளை நோக்கி பயணிக்கும் மரபுநடை மட்டும் தள்ளிக்கொண்டே போனது.\nபுதுகை செல்வா பொறுத்தது போதும் பொங்கியெழு என்று கவிநாட்டு கண்மாய் நடைப்பயணத்தை முன்மொழிந்தார்.\nஒருவழியாக 30/09/2017 அன்று துவங்கினோம்.\nகாலை ஆறுமணிக்கு என்று துவங்கி, ஏழுமணிக்கு செல்வாவும், செல்வன் கௌதமும் மட்டுமே களத்தில். மெல்லமெல்ல உறுப்பினர்கள் வரத்துவங்க ஐம்பது பேர் கூடினோம்.\nமிகச்சரியாக ஏழு முப்பதுக்கு புதுகை தொல்லியல் ஆய்வுக்கழக மணிகண்டன் ஆறுமுகம் அழைத்தார். நிலவரத்தை அறிந்தார், உங்களைப் பற்றி நன்கு தெரிந்ததால்தான் காலை உணவை எடுத்துக்கொண்டிருக்கிறோம். வந்துவிடுகிறோம் என்றார்.\nவழக்கம்போல என்னை அழைத்துச் சென்றது இளங்கதிர், புதுகையில் கார்ட்டன் நிறுவனத்தை நடத்திவரும் இளம் தொழில்முனைவர்.\nகவிநாட்டு கண்மாய் சுமார் இரண்டாயிரம் ஏக்கர்களில் விரிந்த ஒரு நீர்சேகரிப்பு அமைப்பு.\nபுதுக்கோட்டையின் மேற்கு பகுதிமுழுக்க வளம் கொழிக்கும் வயல்வெளிகள் இருந்தமைக்கு இந்த ஏரிதான் காரணம்.\nஇரண்டு மடை அமைப்புகள். மிகை நீர் செல்ல ஒரு அமைப்பு. இந்த மடையைத் திறந்தால் பிறப்பது குண்டாறு\nஓர் ஏரியில் இருந்து உருவாகும் ஆறு ஒன்று எனதுமாவட்டத்தில் இருப்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.\nஅதைவிட அதிர்ச்சி அந்த மதகுகள் அருகே இருந்த சோழர்கால கல்வெட்டு. இன்னமும் இருக்கிறது. வாவ்.\nமிகச் சரியாக, கல்வெட்டு ராஜேந்திரன் அய்யா அந்த கல்வெட்டை அடையாளப்படுத்திக் காட்டினார். வாசிக்க வாசிக்க வியப்பின் எல்லைகள் விரிந்தன.\nவருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் மதகுகள் முழுதும் நிறைந்திருந்த கண்ணாடி பாட்டில்கள், அவற்றின் உடைந்த சிதறல்கள்.\nமிகை நீர் மதகை, கடந்து கரையில் நடக்க துவங்கினோம்.\nஒரு கிமி நடந்தவுடன் கண்மாயின் உள்ளே தகர்க்கப்பட்ட ஒரு கல்மண்டபத்தின் அடையாளங்கள் இருந்தன.\nஅய்யாவிடம் அது என்ன என்று கேட்டவுடன் சமணப்பள்ளியின் எச்சம் என்றார்.\nஒருநிமிடம் நின்று ஒரு நீண்ட பெருமூச்சுடன் பார்த்துவிட்டு கடந்தோம்.\nஇன்னும் சில கிலோ மீட்டர்க���் நடந்தவுடன் சமண தீர்த்தங்கரர் சிலையின் அடிப்பாகம் கிடந்தது.\nஅருகே உடல்பாகம் கைகள் உடைக்கப்பட்ட நிலையில்.\nஉடலை தூக்கி அடிப்பாகத்துடன் பொருத்தியவுடன் தலையை தேடி அய்யா ராஜேந்திரன் நகர்ந்தார்.\nசிறிது தூரத்தில் உருளைக் கல் ஒன்று கிடைக்க, இந்தா கிடக்கு தலை, தலை கிடைச்சுருச்சு என்றார்.\nஉறுப்பினர்கள் வெகு ஆர்வத்துடன் அதை சுமந்து வந்து உடலில் பொருத்தினார்கள்.\nசமண தீர்த்தங்கரர் என்று அறியப்பட்டிருந்த அவர் இப்போது அமைதியாக சிரித்தார்.\nபிறகு என்ன அவருடன் நிகழ்ந்தது ஒரு செல்ஃபீ செஷன்\nபிறகு நடந்தது ஒரு களேபரம். குழுவில் செய்தி அனுப்பும் வேலையை மணிகண்டன் மட்டுமே பார்ப்பார். ஆனால் இம்முறை மரபு நடை உறுப்பினர்கள் சிலர் வெகுஆர்வமாக அவர்களே செய்திகளை அனுப்பிவிட்டனர்.\nஅதைவிட விரைவாக அந்த செய்தி எல்லாத் தொலைக் காட்சிகளிலும் வந்துவிட்டது.\nஇதனால் ஒரு சிறு நிகழ்வு நடக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.\nஇதைவிட முக்கியமான விசயம், இந்தச் சிலை ஏற்கனவே பல ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டிருப்பது மரபு நடையை முன்னெடுத்த சிலருக்கு மட்டுமே தெரியும்.\nபுதிதாக கண்டுபிடிக்கப்பட்டது என்கிற தகவல் வந்தவுடனேயே இல்லை இதை நாங்கள் ஏற்கனவே கண்டறிந்துவிட்டோம் என்றனர் பலர்.\nஉண்மைதானே, எவ்வளவோ எள்ளல்களுக்கும், சிரமங்களுக்கு நடுவேதான் இத்தகைய கண்டறிதல்கள் நிகழ்கின்றன.\nஅப்படி பதிவான விஷயங்களை பின்னர் வருவோர் உரிமைகோருகையில் விமர்சனங்கள் எழுவது இயல்பு.\nபுதிய கண்டுபிடிப்பு என்ற தகவல் பரவிவிட்டது என்றவுடனேயே மரபு நடை ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்களை சரிசெய்யக் கோரினர்.\nபெரும்பாலான ஆய்வாளர்கள் இந்தச் சிலையை சமண தீர்த்தங்கரர் என்கிறார்கள்.\nஅய்யா ஜம்புலிங்கம் போன்றோர் வெகுநுட்பமாக கையால் சிலையை ஸ்பரிசித்து இது சமணச் சிலை என்று சொல்கிறார்கள்.\nகடந்த 2013ஆம் ஆண்டே முனைவர் ஜம்புலிங்கம் இந்தச் சிலையை கண்டறிந்துவிட்டார். இதன் தலையைத் தேடி கிட்டத்தட்ட உயிரைப் பணயம் வைத்து நீரில் இறங்கி சேற்றில் தேடியிருக்கிறார். அருகே இருந்த மேய்ப்பர்கள் அய்யா உள்ளே இழுத்துவிடும் என்று சொல்லி எச்சரித்திருக்கிறார்கள்.\nமரபுநடை உறுப்பினர்கள் நிகழ்த்தியது ஒரு மீள் கண்டுபிடிப்புதான். அதன் உடைந்த பாகங்களை இரண்டு திச��களில் இருந்து தூக்கி வந்து ஒன்றாக நிறுவினார்கள்.\nபிறகு தலையை மட்டுமே ஐயா ராஜேந்திரன் அவர்களின் அறிவுரைப்படி மாவட்ட அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்தோம்.\nதொலைக்காட்சிகள் அலறிய அலறலில் ஒரு சி.ஐ.டி அலுவலர் இடத்திற்கு வந்து அய்யா தலை எங்கே என்றார்\nதலை உரிய இடம் சென்றதை அறிந்த, அதை உறுதி செய்துகொண்ட பிறகுதான் சென்றார்.\nஇன்னும் உடலும், அடிப்பாகமும் மட்டும் இருக்கின்றன, விரைவில் அவற்றையும் ஒப்படைக்க கூறியிருக்கிறார் ராஜேந்திரன் ஐயா.\nமணிகண்டன் சொல்கிற சுபமுகூர்த்த சுபயோக தினத்தில் சிலை முழுதுமே அருங்காட்சியகம் சென்றுவிடும்.\nஇதன் பிறகு இன்னும் சில கிமி நடந்து தென்புறத்தில் இருக்கும் பாசன வாய்க்காலை பார்த்தோம்.\nஅதன் கல்வெட்டை படித்து கவிநாட்டு கண்மாய் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்தோம்.\nஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்னர் பாண்டியர்கள் புதுகையில் ஒரு வேளாண் புரட்சியை நிர்மாணித்திருக்கிறார்கள்.\nஒரே மடை ஆனால், ஐந்து வாய்க்கால்கள்.\nஇங்கே துவங்கும் பாசனம் வெள்ளாறு பகுதிவரை செல்கிறது. ஐயாயிரம் ஏக்கருக்கு அதிகமான வயல்வெளிகள் நீர்பெரும் வாய்க்கால்கள் அவை.\nமிக நேர்த்தியான அனுபவத்திற்கு பிறகு தங்கச்சி வீட்டில் இருந்து வந்த அருமையான மதிய உணவை சுவைத்து விடைபெற்றோம்.\nமரபு நடை இனி தொடரும் ...\nகவிநாடு கண்மாய் சமணச் சிலை மரபு நடை\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\nஏன் அசுரன் மிக ஆபத்தான படம் \nமிகச் சமீபத்தில் நூறு கோடி வசூல் சாதனை செய்த திரைப்படம் அசுரன். இதுவரை ஐந்து லட்சம் விமர்சனங்கள் வந்த���ருக்கும்\nஎன் நெருங்கிய நட்பில் இருவர் படம் குறித்து சொன்னது பார்க்கக் கூடாத படம் \nமுதலாமவர் சொன்ன காரணம் அதீத வன்முறை. கணக்கற்ற கொலைகள் என்பது. இயற்கை பேரிடரோ, ஏழைக் குழந்தைகள் கல்வியோ உடனடியாக கையில் இருக்கும் காசை கொடுப்பவர் இவர்.\nஇன்னொருவர் ஆசிரியர், அண்ணே இப்படில்லாம் நடந்தது என்று பழைய தழும்பை அதன் காரணத்தை காட்டுவது மீண்டும் அதே நிகழ்வுகள் நடக்கக் காரணமாகிவிடும் என்றார்.\nபணிச் சூழலில் கடும் அழுத்தத்தில் இருப்பதால் திரையரங்கம் பக்கமே செல்லவில்லை நான்.\nவிசாரணையை லைக்கா என்பதால் பார்க்க முடியாமல் போய்விட்டது. அதே போல அசுரனும் மிஸ் ஆகிடும் என்றே நினைத்தேன்.\nஒரு வழியாக தியேட்டருக்கு சென்றேன் என்றுதான் சொல்ல வேண்டும்.\n1857இல் துவங்கிய இந்திய விடுதலைப் போர் ஏன் தொண்ணூறு வருடங்கள் நீண்டு 1947இல் முடிந்தது. ஏன் இந்த நீண்ட போராட்டம் என்கிற கேள்வி நியாயமாகவே எல்லோருக்கும் இருக்கும்.\nஏன் என்றால் வேறு எந்த நாட்டையும் விட இந்தியர்கள் படிநிலைச் சமூக அமைப்பைக் கொண்டவர்கள். இந்தியாவின் கலாச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-05T11:09:17Z", "digest": "sha1:GYPTKUGQNMYNEQNWMYA63WIJZ5JSRQTD", "length": 16177, "nlines": 234, "source_domain": "www.tamizhdb.com", "title": "' தமிழ் புத்தகங்கள் free pdf download - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nஎல்லாம் வல்ல இறைவனை முதற்கண் வணங்கி ‘Project Madurai மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம்‘ சேர்ந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் ஒரு தமிழ் பிரியன் தமிழின் தொன்மையையும், மேன்மையும், மகிமையும் பறைசாற்றுவதற்காக பகுதிநேர வேலையாக வலைத்தளம் உருவாக்கி அதில் நமக்கு தெரிந்த விடயங்களை பகிரலாம், என்று எண்ணியிருந்தேன். அப்பொழுதுதான் என்னுடைய தேடலில் உங்களை பற்றிய விடயங்கள��� அறிந்து கொண்டேன். பின் உங்களுடைய pdf ல் ‘You are welcome to freely distribute this file, provided this header page is kept intact’ என்று இருந்தது, அதனால் என்னுடைய வளைத்ததிலும் தமிழ் புத்தகங்கள் மற்றும் பல pdf ஐ பதிவிறக்கம் செய்யும் வண்ணம் உருவாக்கினேன்.\nமகான் அருணகிரிநாதர் அருளிய ‘திருப்புகழ்’\nஅமரர் ‘கல்கி’யின் தமிழ் புத்தகங்கள் (படைப்புகள்)\nபொன்னியின் செல்வன் – English Version\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nஉடல் எடை குறைப்பில் புரதம் தேவை\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை\nஉடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nபாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nதேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nபழமொழி விளக்கம் பகுதி 1\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/01/01162935/1278980/Celebrities-congratulated-Master-Poster.vpf", "date_download": "2020-04-05T09:59:48Z", "digest": "sha1:FMHBE32N2YJSGP2T73LY2EXJHLRTFNRO", "length": 15706, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மாஸ்டர் பட போஸ்டரை வாழ்த்திய பிரபலங்கள் || Celebrities congratulated Master Poster", "raw_content": "\nசென்னை 05-04-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமாஸ்டர் பட போஸ்டரை வாழ்த்திய பிரபலங்கள்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்டரை பிரபலங்கள் பலரும் வாழ்த்தி உள்ளார்கள்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்டரை பிரபலங்கள் பலரும் வாழ்த்தி உள்ளார்கள்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்துக்கு ‘மாஸ்டர்’ என தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பல்வேறு திரையுலக பிரபலங்களும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்புக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.\n’மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஇந்த பர்ஸ்ட் லுக்கை பார்த்த இயக்குநர் கார்த்திக் நரேன், மாஸ்டர் ஸ்ட்ரோக்னா என் லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார். மாஸ்டர் படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், தனது டுவிட்டர் பக்கத்தில் 2020 கோடை விடுமுறையை தெறிக்கவிடலாம் என கமெண்ட் செய்துள்ளார். விஜய்யின் தெறி படத்தில் நடித்த சுனைனா, மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்து பயராக இருக்கிறது என கமெண்ட் செய்துள்ளார்.\nவிஜய், விஜய்சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அனிருத், சாந்தனு என மாஸ்டர் டீம் அனைவருக்கும் மாஸ்டர் படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார். இயக்குநர் அட்லீ, மாஸ்டர் பர்ஸ்ட் லுக்கை பார்த்து வெறித்தனம் என டுவீட் போட்டுள்ளார். திருமலை படத்தில் இருந்தே நடிகர் விஜய்யும் ராகவா லாரன்சும் நண்பர்கள் தான். மாஸ்டர் பர்ஸ்ட் லுக் பார்த்த லாரன்ஸ், “நண்பா மாஸ்டர் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அருமை. மாஸ்டர் படம் வெற்றிபெற ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்” என டுவீட் போட்டுள்ளார்.\nதளபதி 64 பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசோசியல் டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்த மாஸ்டர் படக்குழுவினர்\nவாத்தி கம்மிங் பாடல் படைத்த சாதனை\nமாஸ்டர் படத்தின் டிரைலர் அப்டேட்\nமேலும் தளபதி 64 பற்றிய செய்திகள்\nவெற்றிமாறன் படத்தில் நடிக்க ஆசை - ஹரீஷ் கல்யாண்\nபஸ் பயணத்தில் சில்மிஷங்கள் - அஜித் பட நடிகை வருத்தம்\nதனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி\nஇந்தியர்களுக்காக கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ஜாக்கிசான்\nநடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்\nவாத்தி கம்மிங் பாடல் படைத்த சாதனை மீண்டும் விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை தனுஷுடன் டேட்டிங்... விஜய்யுடன் திருமணம் - பிரபல நடிகை ஒரே வார்த்தையில் ரசிகர்கள் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் விஜய்யுடன் 4-வது முறையாக இணையும் முருகதாஸ் வைரலாகும் மாஸ்டர் விஜய்யின் ஐ.டி.கார்டு\nபிரபல நடிகருடன் சுனைனா காதல் நடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள் சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் பேரன் முகத்தைகூட பார்க்க முடியவில்லை - சாருஹாசன் கவலை கவுதம் மேனன் இனிமேல் அப்படி செய்யாதீங்க... டேனியல் பாலாஜி வேண்டுகோள் அடுப்பு பற்றவைக்கவே வசதியில்லாத மக்கள் விளக்கேற்ற முடியுமா - மாஸ்டர் பட பிரபலம் டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-possible-changes-to-sunrisers-hyderabad-s-lineup-for-the-rest-of-the-season-1", "date_download": "2020-04-05T11:15:07Z", "digest": "sha1:EX3Z5R4ZFLFZ5V6YEGYXI5ONIJRS5PYK", "length": 15518, "nlines": 310, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: மீதமுள்ள போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் நிகழப்போகும் மாற்றங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nதற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 12வது சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புள்ளி பட்டியலில் நான்காம் இடம் வகிக்க���றது. இந்த ஐபிஎல் தொடரில் ஐந்து வெற்றிகளும் நான்கு தோல்வியும் அடைந்துள்ளது, ஹைதராபாத் அணி. தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தொடர்ந்து ரன்களை குவித்து வருவதால் பெரும்பாலான போட்டிகளில் எளிதில் வெற்றிகளை பெற்று வந்துள்ளது. அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் 9 போட்டிகளில் விளையாடி 517 ரன்கள் குவித்துள்ளார். மேலும், இவரே இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்று, ஆரஞ்சு நிற தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். இதுமட்டுமன்றி, தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒவ்வொரு தொடரிலும் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து உள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விளையாடியதோடு இவர்கள் இருவரும் உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் தமது சொந்த நாட்டு அணிகளுக்காக இந்த அணியை விட்டு செல்கின்றனர். இதனால், அணியில் நிகழப்போகும் மாற்றங்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\n#1.டேவிட் வார்னருக்கு பதிலாக மார்ட்டின் கப்தில்:\nஇதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்களில் வார்னர் - பேர்ஸ்டோ இணை தொடர்ந்து தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். இதனால், அணியில் மாற்று தொடக்க வீரரான மார்டின் கப்தில் ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படவில்லை. மேலும், இந்த தொடரை விட்டு விலகி உள்ள வார்னரின் இடத்தில் இவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக வங்கதேச அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மார்ட்டின் கப்டில் 264 ரன்களைக் குவித்துள்ளார். இதனால் இவரே வார்னருக்கு பதிலாக தொடக்க வீரராக களம் இறங்குவார்.\n#2.ஜானி பேர்ஸ்டோவிற்கு பதிலாக விருத்திமான் சஹா:\nஐதராபாத் அணியின் தற்போதைய விக்கெட் கீப்பரான ஜானி பேர்ஸ்டோ, இங்கிலாந்து செல்ல உள்ள நிலையில், அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சகா அணிக்கு திரும்ப உள்ளார். கடந்த சீசனில் இவர் விளையாடிய 11 போட்டியில் 122 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். மார்டின் கப்தில் உடன் இணைந்து தொடக்க வீரராக விருத்திமான் சஹா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை வில்லியம்சன் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டால், இவர் மூன்றாம் இடத்தில் களம் இறங்குவார்,\n#3.சபாஷ் நதிமுக்கு பதிலாக முகமது நபி:\nதற்போதைய ஐதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளரான சபாஷ் நதிமுக்கு மாற்றாக ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் முகமது நபி இடம்பெற வேண்டும். ஏற்கனவே, அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் இவர் களமிறக்கப்படலாம். இது மட்டுமின்றி, அணியின் ஐந்தாவது பந்துவீச்சாளர் ஆகவும் நபி செயல்படுபவர். இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.\nமார்டின் கப்டில், விருத்திமான் சஹா, வில்லியம்சன், விஜய் சங்கர், தீபக் ஹூடா, யூசுப் பதான், முகமது நபி, ரசித் கான், புவனேஸ்வர்குமார், கலீல் அஹமத், சந்தீப் சர்மா.\nஐபிஎல் 2019 சன்ரைஸ் ஹைதராபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+B.E.T.+td.php", "date_download": "2020-04-05T09:04:59Z", "digest": "sha1:EOG5VWI5NL3YMMEVBVBTMYPFJJYV4TYP", "length": 4400, "nlines": 20, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு B.E.T.", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: B.E.T.\nமுன்னொட்டு 22503 என்பது B.E.T.க்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் B.E.T. என்பது சாட் அமைந்துள்ளது. நீங்கள் சாட் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சாட் நாட்டின் குறியீடு என்பது +235 (00235) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் B.E.T. உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +235 22503 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பர���ந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து B.E.T. உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +235 22503-க்கு மாற்றாக, நீங்கள் 00235 22503-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-05T10:06:24Z", "digest": "sha1:FB5ZOLWETSAKHCSKUWONQIA5BL46G6CK", "length": 11506, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "கல்வி உதவி – ஜாம்பஜார் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்கல்வி உதவிகல்வி உதவி – ஜாம்பஜார்\nகல்வி உதவி – ஜாம்பஜார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக கடந்த 28/09/2016 அன்று கல்வி உதவி வழங்கப்பட்டது.\nகரும் பலகை தஃவா – கொடுங்கையூர்\nமெகா போன் பிரச்சாரம் – நங்கநல்லூர்கீழ்கட்டளை\nசொற்பொழிவு நிகழ்ச்சி – ஜாம்பஜார்\nநடமாடும் நூலகம் – ஜாம்பஜார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-04-05T09:04:58Z", "digest": "sha1:6KP3TH6TDCWNRNQSO547BJEY6DAETRCT", "length": 12443, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "நாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவது ஒரு குற்றமா? |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nநாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவது ஒரு குற்றமா\nவல்லபாய் படேல் சிலையை பிரதமராக திறப்பதில் பெருமைகொள்கிறேன். சிலையை நிறுவ திட்டமிட்டபோது நான் பிரதமராவேன் என்று நினைக்க வில்லை.\nகுஜராத் மாநிலத்தில் உலகிலேயே மிக உயரமான சிலையான இரும்புமனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றியஉரையில், இன்று வரலாற்றில் இந்தியாவிற்கு மிகமுக்கியமான நாள��. வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்பட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து நான் என்னுடைய உரையை தொடங்குகிறேன். இந்தியா ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றுமையுடன் இருக்கிறது என்ற உணர்வு எனக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. ஒற்றுமைக்கான இந்த ஓட்டத்தில் பங்கேற்கமுன்வந்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.\nஒற்றுமையான இந்தியாவில் நாம்வாழ்வதற்கு அடித்தளமிட்டவர் சர்தார் வல்லபாய் படேல். சுதந்திரத்திற்கு பின்னர் அவர் எடுத்தமுயற்சிகளின் விளைவாகவே இந்தியா இன்று இந்தநிலையில் இருக்கிறது.\nஒற்றுமைக்காக சர்தார் வல்லபாய் படேல் பாடுபடவில்லை என்றால், சிவபக்தர்கள் சோம்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்யமுடியாது.\nயோசித்து பாருங்கள், இந்தியர்கள் சிங்கங்களையும், புலிகளையும் பார்க்க விசா எடுத்துச்செல்ல வேண்டிய நிலை இருந்திருக்கும், சோம்நாத் கோவிலில் பூஜை செய்ய சிவபக்தர்களுக்கு விசா தேவைபட்டிருக்கும். மேலும், ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரை பார்க்க விசா எடுக்க வேண்டியதிருக்கும்.\nராகுல் காந்தியின் தாத்தா, ஜவஹர்லால் நேரு சோம்நாத் கோவிலை புனரமைக்க கூட விரும்ப வில்லை. ஆனால், சர்தார் வல்லபாய் படேலே சோம்நாத் கோவிலை புனரமைப்பதற்கு முன்முயற்சி எடுத்தவர். 1026ல் கஜினி முகமதால், சோமநாத் ஆலயம் சூறையாடப்பட்டு அழிக்கப் பட்டது.\nநம் சொந்த நாட்டில் உள்ள சிலரே இந்த முன்முயற்சியை ஒரு அரசியல் பார்வையிலிருந்து பார்ப்பதைபார்த்து நாங்கள் பெரிதும் வியப்படைகிறோம், நாங்கள் ஒரு பெரியகுற்றம் செய்துள்ளதைப் போல எங்களை பெரிதும் விமர்சிக்கிறார்கள். நாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவது ஒரு குற்றமா\nஒற்றுமை சிலை இந்தியாவின் ஒற்றுமையை பறைசாற்றும். உலகிலேயே உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமையவேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அந்தக்கனவு இன்று நிறைவேறி இருக்கிறது.\nஉங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு படேலின் சிலையை நாட்டிற்காக அர்ப்பணிக்கிறேன். இந்ததருணத்தை நான் மிகவும் பெருமையானதாக நினைக்கிறேன். சிலை அமைப்பதற்கான முதல்கல்லை நான் எடுத்துக் கொடுத்தேன். நான் முதல்வராக இருந்த போது படேல் சிலை அமைக்கப்படும் என்று போடப்பட்ட திட்டத்தை நான் பிரதமராக இருக்கும்போது திறந்து வைப்பேன் என்று நினைக்கவில்லை என்றும் பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.\nஇரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சிலை திறக்கப்பட்டது\nஇந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல்லபாய்…\nஒற்றுமை ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்\nஇந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்\nபுதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக்க பாடுபடவேண்டும்\nசர்தார் படேல் தான், எனக்கு வழிகாட்டி\nஒற்றுமை சிலை, சர்தார் வல்லபாய் படேல்\nநாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை” க� ...\nஇந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள ...\nஇரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சி� ...\nஒற்றுமைக்கு அடிகோலிய படேல்லை மறக்ககூ� ...\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 ...\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோ ...\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது ...\nஇந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு ம� ...\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களி ...\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=566145", "date_download": "2020-04-05T11:17:29Z", "digest": "sha1:BMU5XQQ5DMEF2AHMV5TMR3ZLVPVW56CJ", "length": 9485, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "இருக்கு... ஆனா...? | Hold on ... yes ...? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nமத்திய அரசு ரூ500, ரூ1000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்த போது புதியதாக தோன்றியது தான் ரூ2000 ேநாட்டு. இந்த நோட்டுகள் தான் வங்கிகளிலும், ஏடிஎம்மிலும் சரளமாக வந்தது. யார் கையில் பார்த்தாலும் கத்து கத்தாக ₹2000 நோட்டு. பெட்டிக்கடையில் குளிர்பானம் ���ாங்கினாலும், டீ கடையில் தேநீர், வடை வாங்கி சாப்பிட்டாலும் வாடிக்கையாளர்கள் அனைவரும் ரூ2000 நோட்டுகளை நீட்டினார்கள். சில்லரை தர முடியாமல் கடைக்காரர்கள் திணறிப்போனார்கள். சிலர் ரூ2000 நோட்டை காண்பித்து சில்லரை இல்லையா என்று ேகட்டுக்கொண்டே மாதக்கணக்கில் தேநீர் கடையில் காசு கொடுக்காமல் டீ சாப்பிட்ட சம்பவங்களும் அரங்கேறின.\nபஸ்சில் ஏறினால் பயணிகளுக்கும், நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம். காரணம் ரூ2000க்கு சில்லரை இல்ைல. ரூ12 டிக்கெட்டுக்கு ரூ2000 நோட்டை நீட்டினா எப்படி என்று நடத்துனர்கள் கோபப்பட்டது வாடிக்கையானது. தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்ப்பவர்கள் அதிகம். அவர்கள் குறைந்தபட்ச மதிப்புள்ள நோட்டுகளை தான் பரிவர்த்தனைக்கு பயன்படுத்துகிறார்கள். எனவே ஏடிஎம்களில் ரூ2 ஆயிரம் நோட்டை வைக்காமல் நிறுத்திக்கொள்வது என்று வங்கிகள் முடிவு செய்துள்ளன. சில்லரை தட்டுப்பாடு ஒரு பக்கம் இருந்தால் கறுப்பு பணமாக பதுக்குவதற்கும் ரூ2000 நோட்டு சுலபமாக இருக்கிறது என்பதும் ஒரு காரணம்.\nஎனவே இனி ஏடிஎம்களில் ரூ500, ரூ200, ரூ100 நோட்டுகள் தான் அதிகம் கிடைக்கும். அதே சமயம் வாடிக்கையாளர்கள் தங்கள் கையில் உள்ள ரூ2000 நோட்டை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி வெளியே புழக்கத்தில் உள்ள ரூ2000 நோட்டுகளை முழுமையாக வங்கிகள் சேமித்த பிறகு அவற்றை புழக்கத்தில் இருந்து படிப்படியாக நிறுத்திக்கொள்ள இருக்கிறது. அதே நேரம் மக்களின் சிரமத்தை போக்க ரூ1000 நோட்டை மீண்டும் அச்சிட்டு புழக்கத்தில் கொண்டு வரும் ஆலோசனையும் இருப்பதாக தெரியவருகிறது.\nஎது எப்படியோ, இனி ரூ2000 நோட்டை வைத்துக்கொண்டு சில்லரை கேட்டு அலையும் பிரச்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் தப்பித்துவிட்டார்கள். இனி குறைந்த மதிப்பு ரூபாய் நோட்டுகள் அனைவரது கைகளிலும் தாராளமாக புழங்கும். சில்லரை கிடைக்காது என்ற பயமில்லாமல் பெட்டிக்கடைகள், ஓட்டல்கள், பஸ் பயணம் என்று தாராளமாக மக்கள் செலவு செய்யலாம்.\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதல���க்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/senior-bjp-leaders-shocked-over-appointment-of-murugan-as-new-sate-president-379422.html", "date_download": "2020-04-05T10:59:58Z", "digest": "sha1:FLFKUTU7ANGGM42V2XFBBQOCCH23B4IP", "length": 18164, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடபோச்சே... பாஜக தலைவர் பதவி அம்போ- எச்.ராஜா, பொன்னார், வானதி, சிபிஆர் செம ஷாக்! | Senior BJP leaders shocked over appointment of Murugan as new State President - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபுழு, பூச்சி, கல், மணல் நிறைந்த ரேஷன் அரிசி.. இதை எப்படி சமைத்து சாப்பிடுவது.. ஏழை தந்தையின் குமுறல்\nபாஜக தொடங்கப்பட்ட நாளை தேசமுமே கொண்டாட நிர்பந்திக்கிறார் பிரதமர் மோடி: குமாரசாமி பாய்ச்சல்\nவீட்டில் விளக்கேற்றுங்கள் உயிரை காக்கும் சக்தி கிடைக்கும் - நோய் மட்டுமல்ல வறுமையும் நீங்கும்\nமன தைரியம் இருந்தால் கொரோனாவை வெல்லலாம்.. விரைவில் பணிக்கு செல்வேன்.. நோயிலிருந்து மீண்ட கேரள நர்ஸ்\nExclusive:செய்வன திருந்தச் செய்.. இதுவே எனது மகள் பீலாவின் தாரக மந்திரம்.. நெகிழும் ராணி வெங்கடேசன்\n35 கார்ப்பரேட் நிறுவனங்கள்.. தொடங்க போகும் 'மனித சோதனை'.. கொரோனா மருந்து உற்பத்தி.. சைலன்ட் யுத்தம்\nMovies இந்தி ரீமேக்கிற்கு பிறகு.. மெகா பட்ஜெட்டில் 3 மொழி படம் இயக்குகிறார் சுசி கணேசன்..யார் சார் ஹீரோ\nSports தம்பி.. என்ன இதெல்லாம் ஸீன் போட்ட இளம் இந்திய வீரர்.. செம டோஸ் விட்ட டிராவிட்\nAutomobiles இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது பஜாஜ் டிஸ்கவர் 110 & 125...\nFinance ஐடி துறைக்கு காத்திருக்கும் மோச��ான காலம்.. நிபுணர்கள் கருத்து..\nTechnology ரொம்ப போர் அடிக்குதா Nikon உடன் இலவசமாக போட்டோகிராபி கற்றுக்கொள்ள நல்ல சான்ஸ்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்குமாம் கவனமாக இருங்க...\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவடபோச்சே... பாஜக தலைவர் பதவி அம்போ- எச்.ராஜா, பொன்னார், வானதி, சிபிஆர் செம ஷாக்\nசென்னை: தமிழக பாஜக தலைவர் பதவிக்காக அடித்துக் கொண்டிருந்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழக பாஜகவின் புதிய தலைவர் எல்.முருகன் நியமனம்\nதமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நீண்டகாலம் பதவி வகித்தார். அவரை அப்பதவியில் இருந்து அகற்றுவதற்கு எதிர்கோஷ்டிகள் பலமுறை தீவிரம் காட்டின.\nஒவ்வொரு தேர்தலிலும் தமிழிசையை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே உள்ளடி வேலைகளை ஜரூராக நடத்தினர். ஆனால் அத்தனையையும் தமிழிசை சவுந்தரராஜன் தவிடு பொடியாக்கி தற்போது தெலுங்கானா ஆளுநராகிவிட்டார்.\nநீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக பாஜக தலைவராக எல் முருகன் நியமனம்\nஅவருக்குப் பின் தமிழக பாஜக தலைவர் யார் என்கிற கேள்வி எழுந்தது. எப்படியாவது தமிழக பாஜக தலைவர் பதவியை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக கட்சியில் இருக்கக் கூடிய அத்தனை தலைவர்கள், டிவி விவாதங்களில் பங்கேற்பவர்கள் என பலரும் முட்டி மோதினர். குறிப்பாக எச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் என பலரது பெயர்களும் அடிபட்டது.\nஆனால் பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் நியமிக்கப்பட்ட போதும் தமிழகத்துக்கு மட்டும் தலைவரை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது பாஜக மேலிடம். இந்நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த எல். முருகன் என்பவரை தமிழக பாஜக தலைவராக நியமித்திருக்கிறது அக்கட்சி மேலிடம்.\nஏற்கனவே டாக்டர் கிருபாநிதி என்கிற தலித்தை மாநில தலைவராக்கியது பாஜக. ஆனால் அவருக்கு உடன் இருந்த இப்போதைய தலைவர்கள் கொடுத்த நெருக்கடி கொஞ்சம் நஞ்சமல்ல. அதனால் அவர் இருந்த இடமே தெரியாமல் போன��ு. இப்போதும் பெரிதும் எதிர்பார்த்த தங்களுக்கு தலைவர் பதவி கிடைக்காதது எச்.ராஜா உள்ளிட்டோரை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஇத்தனை காலம் கட்சிக்காக உழைத்த தங்களுக்கு தலைவர் பதவி தரப்படவில்லையே என்கிற குமுறலை ஆதரவாளர்களிடம் இவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் பாஜகவுக்கு நோட்டாவுக்கு கீழேதான் வாக்குகள். இப்போது பெரிதும் அறிமுகம் இல்லாத ஒருவரை அதுவும் இத்தனை போட்டி தலைவர்களுக்கு மத்தியில் தலைவராக அறிவித்திருக்கிறது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nExclusive:செய்வன திருந்தச் செய்.. இதுவே எனது மகள் பீலாவின் தாரக மந்திரம்.. நெகிழும் ராணி வெங்கடேசன்\nதமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடும் ஆட்டிறைச்சி விலை\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. அன்றே எச்சரித்தார் விஜயபாஸ்கர்\nதெளிவு, தன்னம்பிக்கை.. பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் செம பாராட்டு\nசம்மட்டி அடி.. எல்லாமே தலைகீழா மாறிடுச்சு.. மனிதர்களுக்கு வார்னிங் கொடுத்த கொரோனா\nகொரோனா பாதிப்பில் சென்னைக்கு முதலிடம்.. 88 பேருக்கு பாதிப்பு.. மாவட்ட வாரியாக பட்டியல் இதோ\nநல்லா இருக்கிறார்கள்.. தி்டீரென உடல்நிலை மோசமாகிறது.. கணிக்க கஷ்டம்.. கொரானா பலி பற்றி பீலா ராஜேஷ்\n#KidsAreCool.. தனிமைப்படுத்தலின் அவசியம்.. விஜய் பாட்டை கையில் எடுத்த ஸ்வேத்திகா.. செம\nதமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம்: இன்று 74 பேருக்கு பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 485ஆக உயர்வு.. 3 பேர் பலி\nஇனி காய்கறி, மளிகை பொருட்களை மதியம் 1 மணி வரை மட்டுமே வாங்கலாம்.. தமிழக அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu bjp president murugan தமிழகம் பாஜக தலைவர் முருகன் அதிர்ச்சி எச் ராஜா politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/indian-squads-for-australia-and-new-zealand-announced-2", "date_download": "2020-04-05T10:34:02Z", "digest": "sha1:EJGZMUAXOJDNXAE6BKAFBWRLQ4VSBCQQ", "length": 9641, "nlines": 100, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலியாவிற்கெதிராக ஒருநாள் போட்டியில் விளையாடும் முழு வலிமை கொண்ட இந்திய அணியை இன்று அறிவித்துள்ளது. அத்துடன் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் மற்றும் டி20 இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஓடிஐ அணியில் கேதர் ஜாதவ் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார். அத்துடன் ஐக்கிய அரபு நாட்டில் நடந்த ஆசிய கோப்பையில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா-வும் மீண்டும் ஓடிஐ அணியில் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாகு எதிரான ஒருநாள் தொடர் அடுத்தாண்டு ஜனவரி 12ல் தொடங்கி ஜனவரி 18ல் முடிவடைகிறது.\nதமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் பேக்-அப் விக்கெட் கீப்பராக ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரிஷப் ஃபன்ட் - டின் மோசமான ஆட்டத்தால் அவரை ஒருநாள் போட்டிகளிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார். விராட் கோலி அணியை வழிநடத்துவார். ரோஹித் சர்மா, ஷிகர் தகவான், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், மகேந்திரசிங் தோனி ஆகிய பேட்ஸ்மேன்கள் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.\nஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, கலீல் அகமது, முகமது ஷமி ஆகியோர் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர். குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் சுழற்பந்து வீச்சாளராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளனர்.\nநியூசிலாந்திற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 23 ல் தொடங்கி பிப்ரவரி 3ல் முடிவடைகிறது.\nநியுசிலாந்திற்கு எதிரான 5 ஒருநாள் போட்டித் தொடருடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. டி20 தொடர் பிப்ரவரி 6ல் தொடங்குகிறது.\nகடந்த மாதங்களில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட மகேந்திர சிங் தோனி மீண்டும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். டி20 அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் ஃபன்ட் ஆகிய இருவரும் பேக் அப் விக்கெட் கீப்பர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்த இரு ஒ��ுநாள் தொடரும் 2019 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்ய சரியான தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மிக வலிமையான இந்திய ஆடும் XIஐ தேர்ந்தெடுக்கவும் இத்தொடர் மிகவும் உதவியாக அமையும்.\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி : விராட் கோலி (கேப்டன்) , ரோகித் சர்மா (துணை கேப்டன்) , ஷிகர் தவான் , கே.எல்.ராகுல் , அம்பாதி ராயுடு , தினேஷ் கார்த்திக் , கேதார் ஜாதவ் , எம்.எஸ்.தோனி , ஹர்திக் பாண்டியா ,யுஜ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார்,ஜாஸ்பிரிட் பூம்ரா , முகமது ஷமி, கலீல் அகமது.\nநியூசிலாந்திற்கெதிரான இந்திய டி20 அணி :\nவிராட் கோலி (கேப்டன்) , ரோகித் சர்மா (துணை கேப்டன்) , ஷிகார் தவான், கே.எல்.ராகுல், ரிஷப் ஃபன்ட், எம்.எஸ்.தோனி , தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா ,க்ருநால் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சகால் , புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, கலீல் அகமது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/three-real-madrid-players-who-came-to-boom-under-solari", "date_download": "2020-04-05T11:21:02Z", "digest": "sha1:SZNIIGF3EY3FGYEBWP2T5HWWWXMSI2ZJ", "length": 8606, "nlines": 85, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சோலாரியின் கீழ் முக்கிய தொடக்க ஆட்ட காரர்களாக மாறிய மூன்று ரியல் மாட்ரிட் வீரர்கள் !", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகடந்த சில வாரங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது ரியல் மாட்ரிட் அணி. ஐரோப்பாவின் கடுமையான தடுப்பாட்டத்தில் முதன்மையான அணியாக கருதப்படும் அட்லெடிகோ மாட்ரிட் அணியே வீழ்த்தியதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளது ரியல் மாட்ரிட் அணி. இந்த வெற்றியை மூன்று கோல்களால் ரியல்மாட்ரிட் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nரியல் மாட்ரிட் அணியின் மேனேஜரான சோலாரி பல வியக்கத்தக்க மாற்றங்களை அணிக்குள் கொண்டு வருபவர். கடந்த சாம்பியன்ஸ் லீக் சீசனில் ஜிடானே-யின் தலைமையில் விளையாடிய முக்கிய வீரர்களை பெஞ்சில் உட்கார வைத்தது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல் நட்சத்திர அந்தஸ்து அல்லாத வீரர்களையும் அடையாளம் காண வைப்பதில் கைதேர்ந்தவர் சோலாரி.\nதற்போதுள்ள அணியில் பல இளம் வீரர்கள் முக்கியமான ஆட்டங்களில் தங்களது பங்கினை நிலைநாட்டுகின்றனர். இதற்கு முழு முதற் காரணம் சோல��ரியே.\nதற்போது முக்கிய வீரர்களாக வலம் வரும், குறைத்து மதிப்பிடப்பட்ட 3 ரியல்மாட்ரிட் அணி வீரர்களை பற்றி இங்கு காண்போம்.\nவினிசியஸ் சாதாரண வீரராக கருதப்பட்டாலும் தற்போது ரியல் மாட்ரிட் அணியின் முக்கிய தொடக்ககாரராக வலம் வருகிறார்.\nவினிசியஸ் ரியல் மாட்ரிட் அணியின் இளம் அணியான காஸ்டில்லா அணிக்காக விளையாடி உள்ளார். ஜலன் லோபெட்டிகுய் மேனேஜராக இருந்த போது களம் கண்ட ஆட்டங்களில் 15 நிமிடம் மட்டுமே இவரது பங்கு இருக்கும்.\nஇவரது ஆட்டத்திறன் சோலாரிஸின் தலைமையில் தலைகீழாக மாறியது. பிரேசில் நாட்டை சேர்ந்த இந்த இளம் வீரர் ரியல் மாட்ரிட் அணியின் முக்கிய வீரராக வளர்ந்துள்ளார்.\nமுன்னணி ஆட்டக்காரராக இருக்கும் கேரத் பெலே-வை விட முக்கியமான நபராக வளர்ந்துவிட்டார். ரியல் மாட்ரிட் அணியின் கடந்த 10 போட்டிகளிலும் இவரது பங்கு இருந்தது.\nஜலன் பொறுப்பில் அதிக ஆட்டங்களை லூகாஸ் பெறவில்லை. ஜிடானேயின் கீழ் சொல்லிக்கொள்ளும் வகையில் இவரது ஆட்டம் அமையவில்லை.\tலோபெட்டிகுய் தலைமையில் அணியை விட்டு வெளியேறும் கட்டத்தில் இருந்தார் லூகாஸ்.\nசோலாரி பொறுப்பேற்றவுடன் லூகாஸை தொடக்க காரராக நியமித்தார். சோலாரியின் இந்த முடிவானது பலன் தந்தது. தற்போது ரியல் மாட்ரிட் அணியின் முக்கிய தொடக்க ஆட்டக்காரராக விளங்கி வருகிறார் லூகாஸ் வாஸ்க்வெஸ்.\nசில மாதங்களுக்கு முன்பு, மார்சிலோ-வை விட சிறந்த ஆட்டக்காரராக ரெகுவிலன் விளங்குவார் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பிருக்க மாட்டார்கள். லோபெட்டிகுய் மற்றும் ஜிடானே தலைமையில் இருந்த போது இவர் பெரிதாக தென்படவில்லை.\nபயிற்சியின் பொது, செர்ஜியோ ராமோஸ் செர்ஜியோ ரெகுவிலனை கிண்டல் செய்ததன் மூலம் இவரது பெயர் முதன்முதலில் தலைப்புச் செய்தியாக வெளியே வந்தது.\nசோலாரி படிப்படியாக கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட செர்ஜியோ ரெகுவிலன், செர்ஜியோ ராமோஸுடன் இணைந்து ரியல் மாட்ரிட் அணியின் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nகடந்த நான்கு லா லீகா போட்டிகளில், முழு நேரத்தில் (அதாவது 90 நிமிடங்கள்) தொய்வில்லாமல் இவரது பங்கினை தந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/muslimah-dilemma-mending-your-relationships/", "date_download": "2020-04-05T09:56:59Z", "digest": "sha1:JQDE426FTJC74BSP2KIWGUAI2EOBJEVX", "length": 16273, "nlines": 129, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "முஸ்லிம்களின் தடுமாற்றமும்: உங்கள் உறவுகளை சீரமைத்துக் கொள்வதில் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » குடும்ப வாழ்க்கை » முஸ்லிம்களின் தடுமாற்றமும்: உங்கள் உறவுகளை சீரமைத்துக் கொள்வதில்\nமுஸ்லிம்களின் தடுமாற்றமும்: உங்கள் உறவுகளை சீரமைத்துக் கொள்வதில்\nவாலி சேர்த்து, ஷேக் அலா Elsayed மூலம்\nபாகம் 1 DMMs கலை | உங்கள் வாழ்க்கைத் துணை காதல் இருக்க எப்படி | முஸ்லீம் திருமண கனவு | திருமண நல் வாழ்த்துக்கள்\nMadahib திருமண இணக்கம் – ஷேக் Musleh கான்\nவாழ்க்கை என்பது பயணம் இலக்கு அல்ல\nமூலம் தூய ஜாதி - மே, 14ஆம் 2013\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த கட்டுரை பயன்படுத்த விரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:மூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:https://www.muslimmarriageguide.com\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nகாதல் வாழ்க்கை அழகான செய்கிறது\nவிவாகரத்திற்குப் பிறகு வாழ எப்படி\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகாதல் வாழ்க்கை அழகான செய்கிறது\nதிருமண ஏப்ரல், 3Rd 2020\nவிவாகரத்திற்குப் பிறகு வாழ எப்படி\nஉறவு சிக்கல்கள் மார்ச், 31ஸ்டம்ப் 2020\nபெற்றோர் மார்ச், 28ஆம் 2020\nவெற்றிகரமான திருமண ஒரு வழி கண்டுபிடித்து.\nதிருமண மார்ச், 23Rd 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-4/", "date_download": "2020-04-05T09:51:58Z", "digest": "sha1:UEQ6GIWCPAAGAWT75CA5RRUXFEFLJTRN", "length": 12016, "nlines": 181, "source_domain": "sivantv.com", "title": "கீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில் திருவெம்பாவை 7ம் நாள் 07.01.2020 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் குறும்படப் போட்டி.\nHome கீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில் திருவெம்பாவை 7ம் நாள் 07.01.2020\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில் திருவெம்பாவை 7ம் நாள் 07.01.2020\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமார..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அரு..\nபுங்குடுதீவு - மாவுத்திடல் நாகேஸ�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nபுங்குடுதீவு மத்தி பெருங்காடு மூ..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nநல்லூர் சிவன் கோவில் ஸ்ரீ ருத்ர ம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nவண் வடமேற்கு - அண்ணமார்களனிப்பதி �..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்மன் திருக..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nநாயன்மார் கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வ..\nநாயன்மார் கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வ..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nயாழ்���்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஆவரங்கால் சிவன் கோவில் திருவெம்ப..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nசுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் த�..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nநல்லூர் சிவன் கோவில் திருவெம்பாவ..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nமருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய..\nகோண்டாவில் – ஈழத்துச் சபரிமலை சப�..\nகவியரங்கம் - 'இப்பிறவி தப்பினால்...'\nநடன அரங்கு - 'பொன்னாலை சந்திரபரத க�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசுழிபுரம் - தொல்புரம் சிவபூமி முத�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nநல்லை நகர் நாவலர் பெருமான் நினைவ�..\nஅன்பே சிவத்தின் வரப்புயர மரம் நட�..\nமாதகல் - நுணசை சாந்தநாயகி சமேத சந�..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திர..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nதிருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் வைகுந்த ஏகாதசி பரமத வாசல் திறப்பு 06.01.2020\nதிருநெல்வேலி ஸ்ரீ காயாரோஹணஸ்வாமி திருக்கோவில் திருவெம்பாவை நோன்பு 8ம் நாள் 08.01.2020\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567532", "date_download": "2020-04-05T10:28:14Z", "digest": "sha1:YQ4XHQOWGF4HZVOYPIFT54K7YRC5HXZO", "length": 8749, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "திரும்ப பெற முடியாது மத்திய அமைச்சர் உறுதி | There is no withdrawal Union Minister assured - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிரும்ப பெற முடியாது மத்திய அமைச்சர் உறுதி\nபுதுடெல்லி: டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், “குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. ஆனால், இச்சட்டத்தை எதிர்க்கும் மக்களை சமாதானப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கும். தூங்கி கொண்டு இருப்பவர்களை மட்டும்தான் எழுப்ப முடியும், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அனைத்திற்கும் மேலாக பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் மதரீதியாக துன்புறுத்தல்களை எதிர்கொண்ட சிறுபான்மையினருக்கு இந்தியாவில் ஏன் குடியுரிமை வழங்கக் கூடாது அனைத்து மத மக்களும் ஒன்றாக, அமைதியாக வாழ்வதுதான் இந்திய பண்பாட்டின் பெருமை,” என்றார்.\nதிரும்ப முடியாது மத்திய அமைச்சர் உறுதி\nலால்குடி அருகே பூனைகளை விஷம் வைத்து கொன்றவர் கைது\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு இந்தியன் வங்கி ரூ.8 கோடி நிதியுதவி\nசிவகங்கை அருகே ஊரடங்கு உத்தரவை மீறி மாடுபிடி பயிற்சி\nபள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியா தகவல்\nமயிலாடுதுறை அருகே தலையில் தேங்காய் விழுந்து 4-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு\nமுழு ஊரடங்கு ஏப்ரல் 15-ம் தேதி முடிவுக்கு வரும் என்று உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு\nராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nபுதுச்சேரியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனம் தீப்பிடித்தது\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியது\nபல்லாவரத்தில் தனியார் பார் ஒன்றில் மது விற்பனை நடைபெறுவதாக புகார்\nநீதிமன்ற பணிகளை தொடங்குவது பற்றி மாவட்ட நீதிபதிகளிடம் கருத்துக்கேட்கும் சென்னை உயர்நீதிமன்றம்\nகர்நாடக மாநிலம் ராய்சூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்\nதமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை\nஏப்.14-க்கு பிறகு ஊ��டங்கு உத்தரவு தொடருமா என்பதை அப்போது அரசு முடிவு செய்யும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-04-05T09:24:43Z", "digest": "sha1:EP276WBTSQQLA3TK6A4N4L3QSG5FFSG5", "length": 23082, "nlines": 126, "source_domain": "www.ilakku.org", "title": "தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவுக்கு விட்டுக்கொடுப்புகள் அவசியம்(நேர்காணல்) | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவுக்கு விட்டுக்கொடுப்புகள் அவசியம்(நேர்காணல்)\nதமிழ் கட்சிகளின் ஒன்றிணைவுக்கு விட்டுக்கொடுப்புகள் அவசியம்(நேர்காணல்)\nதற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சி நிலைப்பாடு குறித்தும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இலக்கிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்\nகேள்வி –எதிர்வரும் பொதுத் தேர்தலில் தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன\nபதில்- வழமையாக தேர்தலை எதிர்கொள்வது போல் இம்முறையும் எதிர்கொள்வதற்கு எமது கட்சி தயாராக உள்ளது. பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தலுக்கான முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.\nகேள்வி- தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்கும் நிலை இக்காலகட்டத்தில் இருக்கின்றதா\nபதில்- தமிழ்க் கட்சிகளை இணைப்பதற்கு பல்கலைக��கழக மாணவர்கள் இணைந்து ஓர் முன்னெடுப்பை மேற்கொண்டிருந்தனர். மக்களின் விடிவிற்காக, பிரச்சினைத் தீர்விற்காக இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது. ஆனால் ஏனைய கட்சிகளும் அவர்களுக்கேற்ற வகையிலே அவர்களின் கொள்கைகள், விட்டுக் கொடுப்புகள், மற்றவர்களை அனுசரித்துப் போகின்ற நிலைமைகள் ஏற்படும் போது ஒற்றுமையாக சேர்ந்து கொள்ளலாம். ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம்.\nகேள்வி- காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கின்றது. இந்தக் கருத்துத் தொடர்பாக உங்களின் நிலைப்பாடு எப்படியிருக்கின்றது\nபதில்-அரசாங்கம் தன் இஷ்டத்திற்கு எதுவும் சொல்லிவிட முடியாது. அவர் ஒரு ஜனாதிபதி. அவரது ஆட்சிக் காலத்திலேயே யுத்ததத்தை கொண்டு நடத்தியவர். சர்வதேச மட்டத்திலே ஜெனீவா தீர்மானங்கள் இருக்கின்றது. சில பொறிமுறைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அரசு நிலை நீதியின் கீழ் சில சட்டதிட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது அவரின் குடும்பப் பிரச்சினையோ, தனிப்பட்ட பிரச்சினையோ இல்லை. ஒரு நாட்டின் தலைவர் என்ற வகையில் அவர் இதனை எதிர் கொள்ள வேண்டும். அவரின் போக்கிற்கு அவர் இவ்வாறு கூறிவிட்டு மௌனம் சாதிக்க முடியாது. அதை சர்வதேச ரீதியாக ஒரு தீர்வு அல்லது அதற்கு ஒரு முடிவு, அல்லது அதன் நிலைமை பற்றி வெளிக்கொணரப்பட வேண்டும்.\nகேள்வி- புதிய அரசாங்கம் பதவியேற்ற காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்வதற்கு எவ்வாறான நிலை காணப்படுகின்றது. சாதகமான நிலையா\nபதில்-புதிய அரசாஙகத்தோடு பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதும் தயாராகத் தான் இருக்கின்றது. அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் புதிய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தான் தமிழ் மக்கள் அந்த ஆணையை வழங்கியிருக்கிறார்கள்.\nபுதிய அரசாங்கம் தமிழ் மக்களின் வாக்குத் தேவையில்லை. சிங்கள மக்களின் வாக்குகளால் தான் வென்று விட்டேன் என்று கூறிக்கொண்டு தன்போக்கிலே நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அது சிங்களவர்களுக்கு மட்டும் உரிய நாடு அல்ல. அதில் தமிழர்களுக��கும் ஒரு பங்கு இருக்கின்றது. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எங்கள் பிரதிநிதிகளோடு அரசாங்கம் ஒரு ற்றுமைக்கு வரவேண்டும். அவர்களுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றது.\nகேள்வி- எதிர்வரும் பொதுத் தேர்தலில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்\nபதில்- புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு ஒரு காத்திரமான பங்களிப்பைச் செய்வது நல்லது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இந்த தமிழ்க் கட்சிகளைப் பிரித்து விடுவதில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் ஒரு பங்கு இருக்கின்றது. எனவே மக்களின் நன்மை கருதி இந்த புலம்பெயர்ந்த மக்கள் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்தால், அது மக்களுக்கு நன்மையாக அமையும்.\nகேள்வி-வன்னித் தேர்தல் தொகுதியைப் பொறுத்தவரையில் வெளிநாடுகளில் உள்ளவர்களின் வாக்குகள் அதிகமாக இருக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் வந்து வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உங்கள் கட்சி எவ்வாறு இருக்கின்றது\nபதில்-அவர்கள் வந்து வாக்களிப்பது எமக்கு நல்லது தானே. எங்களுக்கு வாக்கு அதிகரிக்கும். தமிழர்களின் வாக்குப் பலம் அதிகரிக்கும்.\nகேள்வி-புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி அழுத்தமாக ஏதும் சொல்ல விரும்புகின்றீர்களா\nபதில்-புலம்பெயர் தமிழர்களுக்கு ஒரு பங்கு இருக்கின்றது. அவர்கள் தோற்றுப் போன தமிழினத்தின் மறுவாழ்விற்காக பல பங்களிப்பை செய்து வருகின்றார்கள். அதை நான் நன்கு அறிவேன். அவர்கள் என்னூடாகவும் இழப்பை சந்தித்த மக்களுக்காக வாழ்வாதாரங்கள், கல்வித் திட்டங்கள் போன்றவற்றில் மிகவும் அக்கறையாக செயற்படுகின்றார்கள். அதேபோல் அவர்கள் இந்த தமிழினத்தின் விடிவிற்காக ஒருமித்த மனதோடு பங்களிப்பு செய்ய வேண்டுமென்பது என்னுடைய கருத்து.\nகேள்வி-யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடகிழக்குப் பகுதியிலுள்ள மக்களுக்கு முழுமையான வசதிகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றதா அல்லது அவர்களுக்கான தேவைகள் இருக்கின்றதா அல்லது அவர்களுக்கான தேவைகள் இருக்கின்றதா புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்களுக்கு எவ்வாறான உதவிகள் செய்ய வேண���டும்\nபதில்- முழுமையான வசதிகள் கிடைத்திருப்பதாக கூறமுடியாது. நானும் இந்த யுத்ததினால் பாதிக்கப்பட்டவள். இந்த யுத்த வலியை சுமந்து கொண்டிருக்கின்றவள் என்ற வகையில் யுத்தத்திலே நேரடியாக பதிக்கப்பட்ட மக்களுக்கா பலவிதமான வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் புலம்பெயர் தமிழர்கள் வழங்கும் நிதியை ஒரு பொறிமுறையுடாக வடகிழக்கு மக்களுக்கு வழங்குவார்களாக இருந்தால், அது சரியான மக்களுக்கு போய்ச் சேர்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.\nஊடகங்கள், இணையத்தளங்களுடன் தொடர்பு கொள்ள வசதியுள்ளவர்கள் ஒருவர் பல இடங்களில் நிதியினைப் பெற்றுக் கொள்வதும், அந்த வசதி இல்லாதவர்கள் அதாவது எழுத வாசிக்கத் தெரியாத, யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித உதவியையும் பெறாத நிலையும் காணப்படுகின்றது.இந்த நிலை மாறவேண்டும் என்று சொன்னால் இரு பக்கங்களிலும் ஒரு பொறிமுறை உருவாக வேண்டும். நிதியை வழங்குபவர்களும், பெறுபவர்களும் ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் செயற்படுவார்களாயின் அபிவிருத்தி என்பது அதாவது மக்களுக்கு தேவையான வற்றை இலகுவாக அடையாளம் கண்டு செயற்படக்கூடியதாக இருக்கும்.\nPrevious articleவலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்ட ஈழத்தமிழர் பிரச்சினை அனைத்துலகப் பிரச்சினையாகியது\nNext articleமுகநூல் நிர்வாகத்தில் இந்திய ஆதிக்கம்,தடையும்,பதிவு நீக்கமும்\nசொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி\nபிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி\nமெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்\n'ஒருவரின் கவனக் குறைவு பலரின் துன்பங்களுக்கு வழிவகுக்கும் '\nதேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)\nகோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) – மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்\nவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)\nபுலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)\nமன்னார் சதொச மனித புகைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த வவுனியா நீதிமன்றம் உத்தரவு ...\nபிரான்ஸ் தூதுவர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார்.\nசிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண��டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர்-கஜேந்திரன்\nசொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி\nபிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி\nமெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஐ.நா மனித உரிமை பேரவையில் சிறிலங்கா சமர்ப்பித்த அறிக்கை\nபிரித்தானியா தொழிற்கட்சி என்றும் தமிழ் மக்களுக்குஆதரவாக நிற்கும் -ஜெரமி கோர்பைனின் பொங்கல் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/03/18165300/1074561/vanga-vanga-movie-review.vpf", "date_download": "2020-04-05T10:14:34Z", "digest": "sha1:BZ7KEEVY62TP66OEAXWMVCGXADV3YH6I", "length": 13373, "nlines": 99, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :vanga vanga movie review || வாங்க வாங்க", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇயக்குனர் இஸ்மாயில் என் பி\nமெசேஜ் சொல்லும் ஏராளமான தமிழ் படங்கள் வந்திருந்தாலும், தற்கால சூழலுக்கு ஏற்ப சமூக வலைத்தள மோகத்தினால் போலி நட்புகளை நம்பி வாழ்வைத் தொலைக்கும் வாலிபர்களின் நிலை, சென்டிமென்ட், நகைச்சுவை, திரில்லர் கலந்த கலவையாக வந்திருக்கிறது ‘வாங்க வாங்க’.\nஇயக்குனர் ஆக முயற்சி செய்யும் அப்புக்குட்டி, நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனிடம் கதை சொல்ல வருகிறார். அந்த கதையே ‘வாங்க வாங்க’ திரைக்கதையாக வெள்ளித்திரையில் விரிகிறது.\nநிவேதிதா, மதுசந்தா ஆகிய இருவரும் பேஸ்புக் மூலம், தொடர்பில் இருக்கும் குறிப்பிட்ட சில ஆண் நண்பர்களை வலையில் வீழ்த்தி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது வாடிக்கை. இவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்குள் பேய் இருக்கி���து. இந்த பேயானது, இவர்களை பார்க்க இரவு நேரங்களில் தனியாக வரும் ஆண் நண்பர்களை பயமுறுத்துவதும் தொடர்கிறது.\nஇந்த பேயிடம் முதலில் சிக்குவது கராத்தே ராஜா தான். சட்டவிரோத பணப் பரிமாற்ற தொழில் செய்யும் கராத்தே ராஜா, மிகப்பெரிய தொகையுடன் வரும்போது, தனது பேஸ்புக் தோழி மதுசந்தாவை பார்க்க வருகிறார். ஆனால் வந்த இடத்தில் பேய் தாக்கி காணாமல் போகிறார். பணத்தை கொடுத்து அனுப்பிய நபரோ, கராத்தே ராஜாவை தேடுவதற்கு விக்கி, ஹனிபா ஆகியோரை அனுப்புகிறார்.\nஇதேபோல் பேஸ்புக் தொடர்பு பழக்கத்தில் நிவேதிதாவின் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வரும்போது அவரை பேய் அடித்துக் கொல்கிறது. ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் பேய் இல்லை என்பதும், பெண்கள் இருவரும் திட்டமிட்டே கொலை செய்ததும் தெரிகிறது.\nகுறிப்பிட்ட வாலிபர்களை மட்டும் வீட்டிற்கு வரவழைத்து இவர்கள் கொலை செய்வது ஏன் அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினை என்ன அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினை என்ன\nபவர்ஸ்டார் சீனிவாசன், அப்புக்குட்டி இருவருக்கும் கதைசொல்லும் கதாபாத்திரம் என்பதால் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு. மெசேஜ் சொல்லும் படம் என்பதால் கதாநாயகர்கள் என தனியாக யாருக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. அந்த வேலையை புதுமுகங்களான விக்கி, ஹனிபா, ராஜேஷ் மோகன், கராத்தே ராஜா, பாபு ஆகியோர் பகிர்ந்து செய்துள்ளனர்.\nவிக்கியும், ஹனிபாவும் சட்டவிரோதமாக பணப் பரிமற்றம் செய்யும் நபர்களாக, கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பெண்களை தந்திரமாக வலையில் வீழ்த்தும் கேரக்டரில் கராத்தே ராஜா தனக்குரிய பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.\nஇடைவேளைக்கு பிறகு வந்தாலும் ஸ்ரேயாஸ்ரீ, ஒரு மலைவாழ் பெண் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காதல், சென்டிமென்ட் இரண்டிலும் அழுத்தமான நடிப்பை பதிவு செய்துள்ளார்.\nபேஸ்புக்கில் நண்பர்களை வசியம் செய்யும் கதாபாத்திரங்களான நிவேதிதா, மதுசந்தா இருவரும் குறை சொல்ல முடியாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக இறுதிக்காட்சியில் பணத்தாசை பிடித்த பெண்ணாக தன்னை காட்டிக்கொள்ளும் நிவேதிதா, நடிப்பில் பாராட்டு பெறுகிறார்.\nகதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என ஒட்டுமொத்த வேலையையும் செய்துள்ள என்.பி.இஸ்மாயில், சமூக கருத்���ினை, ‘வாங்க வாங்க’ என்று அழைத்து சொன்னதற்கு முதலில் பாராட்டு தெரிவிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் போலி நட்பினால் ஏற்படும் பின்விளைவுகள், மோசடி பெண்களை நம்பி வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள் என சமூகம் சார்ந்த பிரச்சனைகளை படம்பிடித்து காட்டியிருப்பது சிறப்பு.\nமெசேஜ் சொல்லும் படமாக இருந்தாலும், அதில் திரில்லர், சென்டிமென்ட் மற்றும் கதைப்பின்னல்களை வைத்து திரைக் கதையை நகர்த்தியிருக்கிறார். சி.பி.சிவன், பகவதி பாலாவின் ஒளிப்பதிவும் ராஜேஷ் மோகனின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘வாங்க வாங்க’ - பொறுமையா பாருங்க.\nகாஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- அமெரிக்க அதிபர் டிரம்ப்வுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி\nமார்ச் 24-ந்தேதி இண்டிகோ, ஏர் ஏசியா விமானத்தில் பயணித்தோர் 28 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்\nதமிழகத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nஅத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கான நேரம் குறைப்பு- முதல்வர் பழனிசாமி\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/eiraivanaik-kantaal-yeneynna-cheyyalam", "date_download": "2020-04-05T09:13:26Z", "digest": "sha1:T4X5GQRDO56772V4OSAO67ZY4HWJHSUK", "length": 6740, "nlines": 199, "source_domain": "shaivam.org", "title": "இறைவனைக் கண்டால் என்னென்ன செய்யலாம்? - பேயார் திருப்பாடல் விளக்கம் \" />", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 -மணி ப��்னிரண்டாம் திருமுறை (பெரியபுராணம் ஐந்தெழுத்துப் பாடல்கள்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருமுதுகுன்றம் திரு. ச. திருவரங்கயயாதி ஓதுவார் (Full Schedule)\nஇறைவனைக் கண்டால் என்னென்ன செய்யலாம்\nஇறைவனைக் கண்டால் என்னென்ன செய்யலாம்\nகாரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி\nகண்ணாரக் கண்டும் என் கையாரக் கூப்பியும்\nஎண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்\nஎரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/many-people-are-still-not-taking-the-lockdown-seriously-say-pm-modi-380568.html", "date_download": "2020-04-05T10:30:18Z", "digest": "sha1:3G4GGKX3PKMFLXHSUT4FLTPV4YJOFTEB", "length": 15840, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா: லாக்டவுன் விஷயத்தை ரொம்ப பேர் சீரியசாகவே எடுத்துக்கலையே.. மோடி கவலை | Many people are still not taking the lockdown seriously, says PM Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு\nடெல்லியில் மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்ப முயன்ற 8 பேர் கைது- மதமாநாட்டில் பங்கேற்றவர்கள்\nகொரோனா பரவ காரணமே தப்லீக் ஜமாத்.. உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை- அரசு நிதி உதவி\nவரலாற்றில் நாம் எதிர்கொள்ளாத ஒன்று.. பலர் பலியாக போகிறார்கள்.. அமெரிக்கர்களுக்கு டிரம்ப் வார்னிங்\n9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்தல் சவாலான பணி.. ஆனால் சாத்தியமே.. என்ன நடக்கும்\nநலம் நலமறிய ஆவல்... பிரதமர் மோடியிடம் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு வந்த அழைப்பு\nMovies தொடை தெரிய.. அடுப்பு ஹாட்டா பூஜா ஹெக்டே ஹாட்டா.. ஒரு அல்வாவே அல்வா கிண்டுகிறதே\nSports விளையாடவும் செய்யணும்.. சோசியல் டிஸ்டன்சிங்கும் வேணும்.. அடேங்கப்பா.. இது சூப்பர்\nFinance ரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\nAutomobiles 34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..\nTechnology உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nLifestyle கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்பட��\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா: லாக்டவுன் விஷயத்தை ரொம்ப பேர் சீரியசாகவே எடுத்துக்கலையே.. மோடி கவலை\nடெல்லி: கொரோனா பாதிப்பால் முடக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் பொதுமக்கள் இயல்பாக நடமாடுவது கவலைக்குரியதாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nகொரோனா தாக்கம் குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில் நாடு முழுவதும் கொரோனா தாக்கம் உள்ள 75 மாவட்டங்களை முடக்குவது என முடிவெடுக்கப்பட்டது.\nதமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களும் இதில் அடங்கும். ஆனால் மத்திய அரசு முடக்குவதற்கு பரிந்துரைத்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை எப்போதும் போல் இருந்து வருகிறது. எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.\nஇது நாடு முழுவதும் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசுகளும் இது தொடர்பாக அறிவுறுத்தல்களையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி இதுபற்றி கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.\n\"முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் நடமாடுவது கவலையளிக்கிறது. அரசின் எச்சரிக்கையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் தங்களை வீடுகளில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும்\" என்று மோடி கூறியுள்ளார். மேலும் ஊரடங்கு தொடர்பான விதிகளை மாநில அரசுகள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு\nடெல்லியில் மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்ப முயன்ற 8 பேர் கைது- மதமாநாட்டில் பங்கேற்றவர்கள்\nவரலாற்றில் நாம் எதிர்கொள்ளாத ஒன்று.. பலர் பலியாக போகிறார்கள்.. அமெரிக்கர்களுக்கு டிரம்ப் வார்னிங்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 3-வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி\nகொரோனா: ராகுலும் பிரியங்காவும் 144 தடை உத்தரவை மீறியதாக வைரலாகும் வீடியோ- உண்மை என்ன\nஅமெரிக்காவை வீழ்த்திய அதே டெக்னிக்.. கொரோனாவை விரட்டிய குட்டி ராஜ்ஜியம்.. வியக்க வைக்கும் வியட்நாம்\n27 லட்சம் இட்லி.. 15 லட்சம் சப்பாத்தி.. 8 லட்சம் வெரைட்டி ரைஸ்.. லாக் டவுனில் கலக்கும் அம்மா உணவகம்\n35 கார்ப்பரேட் நிறுவனங்கள்.. தொடங்க போகும் 'மனித சோதனை'.. கொரோனா மருந்து உற்பத்தி.. சைலன்ட் யுத்தம்\nகுப்பை வண்டியில் அழைத்து செல்லப்பட்ட முஸ்தபா.. கொரோனா பெயரில் சமூகம் நிகழ்த்திய கொலை.. மதுரை எம்பி\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\n12 லட்சம் பேருக்கு பாதிப்பு.. அமெரிக்காவில்தான் அதிகம்.. திணறும் வல்லரசுகள்.. தற்போதைய நிலை என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus pm modi india கொரோனாவைரஸ் பிரதமர் மோடி இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3170410.html", "date_download": "2020-04-05T09:27:53Z", "digest": "sha1:RXBS5WDONDWXJLA44CB6BNLV6EG33B5B", "length": 6751, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n04 ஏப்ரல் 2020 சனிக்கிழமை 12:09:13 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஅரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஅரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மு. சுப்பிரமணியனை இடைநீக்கம் செய்துள்ள நடவடிக்கையைக் கண்டித்து, புதன்கிழமை புதுக்கோட்டையில் அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஆர்ப்பாட்டத்துக்கு, ஆர். பழனிசாமி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஆர். ரெங்கசாமி, கால்நடை பராமரிப்புத் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கே. குமரேசன், கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் விகேஆர். மனோகரன் உள்ளிட்ட பலரும் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில நிர்வாகியின் மீதான நடவடிக்கையை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nஊரடங்கு உத்தரவு - 11வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 11வது நாள்\nகரோனா தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு\nசென்னைக்கு ரயில் மூலம் வந்த நிவாரண பொருட்கள்\nரேஷன் கடைகளில் நிவாரண நிதி\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/how-can-you-cure-asthma-with-paranoia/category/food", "date_download": "2020-04-05T10:44:01Z", "digest": "sha1:MGZINO4SJBPKD6LI4JGFSAM6P2D6EGR6", "length": 4902, "nlines": 82, "source_domain": "dinasuvadu.com", "title": "சித்த மருத்துவம் மூலம் ஆஸ்துமாவை எவ்வாறு குணப்படுத்தலாம்.?", "raw_content": "\nபணி செய்யவிடாமல் தடுத்த புகாரில் திமுக பிரமுகர் இஸ்மாயில் கைது\nதிமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசிய பிரதமர் மோடி\nசலூன் கடை திறக்க அனுமதி என்ற செய்தி வதந்தி... பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என சீர்மிகு காவல்துறை வேண்டுகோள்...\nசித்த மருத்துவம் மூலம் ஆஸ்துமாவை எவ்வாறு குணப்படுத்தலாம்.\nசித்த மருத்துவம் மூலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும் வழிமுறைகள் : மாசு ,குடும்ப\nசித்த மருத்துவம் மூலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும் வழிமுறைகள் : மாசு ,குடும்ப பின்னணி ,வைரஸ் தொற்று போன்றவைதான் ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணமாகும்.இந்த நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாக தோன்றுகின்றன. பெண்களுக்கு குறைவாகவே தோன்றுகின்றன. இந்த நோய் ஆண்களுக்கு அதிகமாக வருவதற்கான காரணம் மன அழுத்தம் ,கவலை போன்றவையால் ஏற்படுகிறது.இது முதலில் தலைவலி ,தூக்கமின்மை வரும் ,பிறகு நுரையீரல் பாதிப்பு,மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டு ஆஸ்துமாவாக மாறும். இதை குணப்படுத்த மருந்துகள் இருந்தாலும் இதை முழுமையாக குணப்படுத்த சித்த மருத்துவம் உதவி புரிகின்றன.எவ்வாறு சித்த மருத்துவம் உதவுகின்றன என்பதை பற்றி பின் வருமாறு காண்போம்.\nதினமும் அதிகாலையில் எழுந்து அருகம்புல் சாற்றை குடித்தால் ஆஸ்துமாவை குணப்படுத்தலாம்.\nதுளசி இலையை எடுத்து கொண்டு தினமும் 10 இலையை நன்கு மென்று சாப்பிடுவதால் ஆஸ்துமாவை தடுக்கிறது.\nதூதுவாழை செடி இலைகளை எடுத்து கொண்டு ரசம் வைத்து உணவில் சேர்த்து சாப்பிட்டால் ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.\nமாதுளை பழச்சாற்றையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து குடிப்பதால் குடல் சம்மந்தமான பிரச்சனைகள் முற்றிலும் விலகுகிறது.\nஆடாதோடா இலையை கீரை போல் சமைத்து சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடுவது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7122", "date_download": "2020-04-05T11:18:55Z", "digest": "sha1:AAJOTU6N6QSVSWQXLGKXNYHEXFAOTCXW", "length": 14869, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "குழந்தைகளுக்கு ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸ் தேவையா? | Do Kids Need a Shopping Experience? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஷாப்பிங்\nகுழந்தைகளுக்கு ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸ் தேவையா\nஎதிர்மறையாக இப்படி தலைப்பு வைக்க மன்னிக்கவும். நம் அடுத்த தலைமுறையின் மீது அக்கறை இருப்பதாலேயே இந்தக் கட்டுரையை பிரசுரிக்க வேண்டியதாக இருக்கிறது.பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்காக அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகள், காய்கறி, பழங்கள் என்று பார்த்து பார்த்துச் செய்கிறோம். இன்றைய அவசர வாழ்வு முறையிலும், அழுத்தும் படிப்புச்சுமையிலும் இருந்து பிள்ளைகளின் மன ஆரோக்கியத்துக்கு என்ன செய்கிறோம் ஒரு நிமிடம் யோசிக்கலாமேடிவி, வீடியோ, செல்போன் விளையாட்டுகள் சுட்டிகளின் அத்தனை குழந்தைத் தன்மைகளையும் அழித்துத் தின்றுவிடும் கரையான்களாக மாறிவிட்டன. பிள்ளைகளின் க்ரியேட்டிவிட்டியை சுற்றி கரையான் புற்றுகள். எதற்கெடுத்தாலும் கோபம், பிடிவாதம் வேறு மிகப்பெரிய அளவில் மாறிவிட்ட நம் வாழ்வு முறையும் அதற்குக் காரணம் என்பதை நாம் அறிவோமா\nஊர் பக்கம் ஒரு சொல்வழக்கு உண்டு...\n‘அவரைய போட்டா துவரையா விளையும்’ என... அதுபோலத்தான் இதுவும். எப்படி நாம் வரையறுத்துக் கொடுக்கிறோமோ, பிள்ளைகள் அதையேதானே\nநாளெல்லாம், படிப்பு, டியூசன், எக்ஸ்ட்ரா வகுப்புகள், கோச்சிங் கிளாஸ்... வேறு வழியில்லை தான்... என்றாலும் வார இறுதியிலாவது அவர்களுக்கான நேரங்களை நாம் தரலாமே‘அதான் நாங்க வாராவாரம் ஷாப்பிங் மால், ரெஸ்டார���்ட் போவோமே’ என்று சொன்னால் அங்குதான் நாம் தவறு செய்கிறோம். திரும்பவும் அதே காங்கிரீட் கட்டிடங்களுக்குள், வாங்க முடியாத பல ஏக்கங்களையும் வளர்த்து விட்டு, சென்றதற்கான எந்தத் திருப்தியும் இல்லாமலும் அவர்களை மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாக்கி, ஒருவித வெறுப்புடனே கூட்டி வருகிறோம். ஒரு ஷாப்பிங் மால் வாசலில் அமர்ந்து கவனித்துப் பாருங்க ளேன்... எத்தனை பேர் மிக மகிழ்ச்சியுடன் - அதிலும் எத்தனை குழந்தைகள் முகமெல்லாம் குழந்தைமை பூத்த சிரிப்புடன் வெளியேறுகிறார்கள்\nகுழந்தைகளை இயற்கையுடன் இயைந்து குழந்தைகளாக வளர்வதை, இந்த ஷாப்பிங் மால் கலாசாரம் வெகுவாக மாற்றி வைத்திருக்கிறது. எதெற்கெடுத்தாலும் வெளிநாட்டுக் காரனின் வாழ்வியலுடன் ஒப்பிட்டுப் பேசுபவர்கள், அவர்களிடம் இருக்கும் நல்லதை மட்டும் ஏனோ கற்றுக்கொள்வதேயில்லை. அவர்களது முதல் தேர்வு விலங்கியல் தோட்டங்களும், பூங்காக்கள், கடற்கரைகளுமேவார இறுதியை இயற்கையுடன் கழிக்கும் மனநிலை நம்மிடம் மாறிக்கொண்டே வருகிறது. ஒரு பூ மலர்வதை, புலித்தோலின் மினுமினுப்பை, மகரந்தங்களின் வாசனையைக்கூட இணையத்தின் வழி மட்டுமே இன்றைய பிள்ளைகள் தெரிந்து கொள்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வேதனையே மிகுகிறது.\n‘ஜங்க் ஃபுட்’ எனப்படும் துரித உணவிலிருந்து பிள்ளைகளைக் காக்க எத்தனையோ வித உணவுகளை ஆரோக்கியமாக வீட்டிலே செய்ய கற்பது இன்றைய நவீன தாய்மார்களுக்கு மிக அவசியம். பிள்ளைகளின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க குடும்ப நேரம் ஏற்படுத்துவதும், அதை நல்ல முறையில் வகுத்துத் தருவதும் அதே அளவு முக்கியம்.\nசிறுவர் பூங்கா, உயிரியல் பூங்காக்கள் ஆகியவை மட்டுமல்ல... நம் கலாசாரங்களைத் தெரிந்து கொள்ளவென அமைக்கப்பட்ட எத்தனையோ இடங்கள் உள்ளன. அங்கெல்லாம் வார இறுதியில் பிள்ளைகளை அழைத்துச்செல்லத் திட்டமிடுங்கள். தேவையான தண்ணீர் போன்றவற்றை எடுத்துச்செல்ல அவர்களையே பழக்குங்கள். அவர்களுக்கென ஒரு பையோ, ‘பேக் பேக்’கோ கொடுத்து, அதில் தண்ணீர், தின்பண்டங்கள், சிறிய நோட்டு, பென்சில், பந்து, பறக்கும் தட்டு மற்றும் விருப்பப்பட்டதை எடுத்து வைத்துக்கொள்ள அனுமதியுங்கள். இதன் மூலம் ஒரு இடத்துக்குச் செல்வதற்கான திட்டமிடுதல் முறையும் அதனைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று திரும்புதலையும் கற்றுக்கொள்வார்கள்.\nபூங்காக்களில், விளையாடும் இடங்களில் அவர்களை அவர்களுக்கே உரித்தான குழந்தைமையுடன் விளையாட விடுங்கள். இயன்ற அளவு நீங்களும் இழந்துவிட்ட உங்கள் குழந்தைப்பருவத்தை மீட்டெடுத்து, அவர்களுக்கு இணையாக பேசி, சிரித்து விளையாடுங்கள். புல்லின் நுனியில் பட்டாம்பூச்சியை வியந்து பார்க்கச் செய்யுங்கள்... தாவிச்செல்லும் அணிலின் வால் முடியை ஒரு காலத்தில் பெயின்ட் பிரஷ்களுக்கு பயன்படுத்திய தகவல் சொல்லுங்கள்... இப்படி சின்னச் சின்னதாகச் சொல்லுங்கள்.‘ஷாப்பிங் மால் போனோம்’, ‘காஃபி ஷாப் போனோம்’ என்று பக்கத்தில் இருப்பவர்களிடம் பெருமையடித்துக் கொள்வதை விட நம் அருமை பிள்ளைகளின் சந்தோஷமும், அவர்களிடம் நாம் கொள்ளும் நெருக்கமும் மட்டுமே நிரந்தர பெருமை தேடித்தரும்.பூங்காவில் இருந்து ஒரு பலூனுடனோ, அங்கு மலர்ந்து உதிர்ந்த ஒரு பூவுடனோ, சருகுடனோ உங்கள் பிள்ளை வெளியே வரும்போது சிரிப்பும் நிறைவும் முகாமிட்டிருப்பதை நிச்சயம் காண்பீர்கள். சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/page/3/", "date_download": "2020-04-05T08:45:45Z", "digest": "sha1:S4O5ZGXIKTQ6CPT7F64W3EJ2HX45LKBK", "length": 7761, "nlines": 94, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சூப்பர்ஸ்டார் ரஜினி", "raw_content": "\n‘லிங்கா’ திரைப்படத்தின் பாடல் வெளியீடு மற்றும் பட வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது ‘ஈராஸ்’ நிறுவனம்..\n‘லிங்கா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு உரிமை,...\n‘லிங்கா’ படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமை 165 கோடிக்கு விற்பனையா..\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தின்...\n“ரஜினி என்னிடம் பேசுவதில்லை..” – தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனின் தீராத வருத்தம்..\nமுன்னொரு காலத்தில் மெகா பட்ஜெட் படங்களை மட்டுமே...\nகோச்சடையான் விழா கோலாகலமாக நடந்தது..\nசூப்பர்ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை...\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2015/08/10/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-fiction/", "date_download": "2020-04-05T11:00:27Z", "digest": "sha1:KJ3VENDSRCSSGGXIP5YG5VWST6V5ZAG4", "length": 11426, "nlines": 204, "source_domain": "sudumanal.com", "title": "புனைவு – fiction | சுடுமணல்", "raw_content": "\nஇலக்கியத்தில் புனைவு, உண்மை, பொய் என்பவற்றுக்கான ஊடாட்டங்கள் சம்பந்தமாக இலக்கிய உலகு (தமிழ்ப் பரப்புக்கு வெளியேயும்) வரைவுசெய்துவிட முடியாத வர்ணச் சிதைவுகளாகவே தொடர்கிறது. மிக இலகுவாக “புனைவு” என்றால் பொய் அல்லது உண்மையற்றது என்ற மேலோட்டமான பார்வைக்கு குறைச்சலில்லை என்பது என் கணிப்பு.\nமனிதவாழ்வில் தனிமனிதர்கள் எல்லா உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த முடிவதில்லை. அதற்கான வரம்புகளை கலாச்சாரங்கள், ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள், பழக்கவழக்கங்கள், நாகரிகங்கள்.. என பலவகையான வரப்புகள் தடுத்து மனதில் தேக்கிவைத்துவிடுகின்றன. இந்த இடங்களை ஊடுருவி வாசகரை ஆற்றுப்படுத்தும், லயிக்கவைக்கும் அதிசயங்களை புனைவுகள் நிகழ்த்தவல்லவை. இது வாசக அனுபவமாக அமைகிறது. புனைவை பொளதீக முறையில் (physical) நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது காட்சிப்படுத்தல்களை, நேரடி அனுபவங்களை பிரதிபண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் யதார்த்த நிகழ்வுகள் வழங்குகின்ற உணர்வெழுச்சி அல்லது உணர்ச்சி அனுபவங்களை (emotinal experience) புனைவுகள் தருவனவாக இருத்தல் வேண்டும். அதேபோல் புதிய அறிதல் அனுபவங்களை (intellectual experience) அது வழங்குதலாகவும் இருத்தல் வேண்டும். அதை நாம் யதார்த்தவாத புனைவாக (realistic fiction) சுட்டலாம். நமது வாழ்வுலகத்துக்கு வெளியோயன சூழல்களை, வாழ்முறைகளை, மனிதர்களை, கலாச்சாரங்களை.. என நீளும் அறிவுச் சேகரங்களை ஒரு இலக்கியப் புனைவு வழங்குவது பற்றிய சுட்டல் அது.\nமாதொருபாகனின் பூவரச மரம் அந்த ந��வலை எந்தவகை வாசிப்பு செய்பவர்களிடமிருந்தும் ஒரு மரமாக கடந்துபோய் விடக்கூடியதல்ல. அது வழங்கும் சூழல் மற்றும் வாழ்வியல் மீதான அறிவனுபவம்தான் அதற்குக் காரணம்.\nமேற்கோளாளர்கள், படங்கள் என தொகையான (அல்லது முழுமையான) புனைவுகளை கொண்டிருக்கும் சோபாசக்தியின் பொக்ஸ் கதைப்புத்தகம் தாவர வகைகளையும் விட்டுவைக்கவில்லை. அதில் ஓர் இடத்தில் வன்னிக் காட்டின் தாவரவகைள் ஒரு தொகைப் பெயர்களினால் பட்டியலிடப்படுகிறது. சுமார் 60,70 வகையான பெயர்கள் வருகின்றன. அதற்குள் புனையப்பட்ட தாவரவகைகள் ஏராளம். அத்தோடு “பாவட்டை”, “ஆடாதோடை” என்பன இருவேறு தாவரவகைகள் போன்று பட்டியலுக்குள் சொருகுண்டு கிடக்கின்றன. (பாவட்டையின் ஆயுர்வேதப் பெயர் ஆடாதோடை). வன்னிக் காட்டுக்குள் தடங்களை கண்டுபிடித்து நகர்ந்துகொண்டிருந்த சிறுவனை பின்தொடர்ந்த வாசிப்பு மனம் இந்த பட்டியலிடலுக்குள்ளிருந்து விரைவில் மீண்டுவந்து சிறுவனை தொடரமுடியால் வாசிப்பை அறுத்து, ஒரு சூழலியல் வாசிப்புக்குள் விட்டுவிடுகிறது. அதுவும் பொய்யான சூழலியல். இந்த இடையீடு ஒருபுறம் இருந்துவிட்டுப் போகட்டும்.\nஆனால் இந்த தாவரவகைகளை புனைய வேண்டிய தேவை என்னவென்று புரியவேயில்லை. அது வன்னிக் காட்டின் சூழல் அனுபவத்தை அதுபற்றிய அறிதல் அனுபவத்தை தரமுடியாதபடி இந்த (தாவரப் பெயர்ப்) புனைவுக்கான எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கான பதிலுரைப்பு ஒரு புனைவெழுத்தாளருக்கு அதற்கான முழுச் சுதந்திரம் இருக்கிறது என மட்டும் ஒருவரால் சொல்லமுடியுமெனின், அது கேள்விகளை கொல்வதாகவே புரிந்துகொள்ள இயலும்.\n(புனைவு பற்றிய தற்போதைய எனது அறிதலின் ஒரு பகுதிப் பதிவு இது.)\n1 | இச்சா | சுடுமணல்\n[…] பொய் என்பதையும் இலக்கியத்தில் புனைவு என்பதையும் போட்டுக் குழப்புகிற இந்த […]\nவாசிப்பும் உரையாடலும்- நிகழ்வு 16\nஅதிகாரத்தின் மீறலும் ஊடக சுதந்திரத்தின் இருப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-05T11:37:20Z", "digest": "sha1:6AAFTCV2BLNL35HQR2LCQDKOGLW4TYOY", "length": 34346, "nlines": 338, "source_domain": "ta.wikipedia.org", "title": "நசிருதீன் உமாயூன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n22 பிப்ரவர��� 1555 – 27 சனவரி 1556\n30 டிசம்பர் 1530, ஆக்ரா\nநசிருதீன் உமாயூன் (Nasir-ud-Din Muḥammad, பாரசீக மொழி: نصيرالدين همايون) நசிருதீன் ) (மார்ச் 6, 1508 - பெப்ரவரி 22, 1556) இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியா ஆகியவற்றை ஆண்ட இரண்டாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் இப்பகுதிகளை 1530-1540 வரையும் பின் மீண்டும் 1555-1556 வரையும் ஆண்டார். இவரது தந்தை பாபர். இவருக்கு அடுத்து இவரது மகன் அக்பர் ஆட்சிக்கு வந்தார். தனது தந்தை பாபரை போலவே இவரும் தனது ராஜ்ஜியத்தை ஆரம்பத்தில் இழந்தார். பிறகு பாரசீகத்தின் சபாவித்து அரச மரபின் உதவியுடன் அதனை திரும்பப் பெற்றார். 1556 இல் உமாயூனின் இறப்பின்போது முகலாய பேரரசானது கிட்டத்தட்ட 10 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியிருந்தது.\nடிசம்பர் 1530 இல் தனது தந்தைக்குப் பிறகு உமாயூன் இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்த முகலாய பகுதிகளுக்கு ஆட்சியாளராக தில்லி அரியணைக்கு வந்தார். அப்போது உமாயூனுக்கு வயது 22 தான். அவர் அனுபவமற்ற ஆட்சியாளராக இருந்தார். இவரது ஒன்றுவிட்ட சகோதரரான கம்ரான் மிர்சா அவர்களது தந்தையின் பேரரசின் வடக்கு பகுதிகளான காபூல் மற்றும் காந்தாரம் பகுதிகளை பெற்றிருந்தார். மிர்சா பிற்காலத்தில் உமாயூனின் கடினமான போட்டியாளர் ஆனார்.\nஉமாயூன் முகலாய பகுதிகளை சேர் சா சூரியிடம் இழந்தார். ஆனால் பதினைந்து வருடங்களுக்கு பிறகு சபாவித்து அரச மரபின் உதவியுடன் அதனை திரும்பப் பெற்றார். பாரசீகத்தில் இருந்து திரும்பிய உமாயூன் தன்னுடன் ஒரு பெரிய பாரசீக உயர்குடியினரின் பரிவாரத்துடன் வந்தார். முகலாய அவை கலாச்சாரத்தில் ஏற்படப்போகும் ஒரு முக்கியமான மாற்றத்தை இந்த சமிக்கை காட்டியது. முகலாய அரசமரபின் நடு ஆசிய பூர்வீகமானது பாரசீக கலை, கட்டடக்கலை, மொழி மற்றும் இலக்கிய தாக்கத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டது. உமாயூனின் காலத்திலிருந்து பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பாரசீக கையெழுத்துப் பிரதிகள் இந்தியாவில் கிடைக்கின்றன.\nபின்னர் உமாயூன் குறுகிய காலத்திலேயே தனது பேரரசை விரிவாக்கினார். இதன் மூலம் தனது மகன் அக்பருக்கு மரபை விட்டு சென்றார்.\n2 இக்கட்டான சூழலும் பொறுப்பிலா உமாயூனும்\n3 சிற்றரசர் நிலைக்கு தாழ்தல்\n7 இறப்பும் அக்பர் பதவியேற்பும்\nஇவரது தந்தையான பாபர் தன் இறுதிக்காலங்களில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப்பின் இவரது மகனான ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார்.\nஇக்கட்டான சூழலும் பொறுப்பிலா உமாயூனும்[தொகு]\nஇவர் பதவியேற்கும் பொது முகலாயப் பேரரசு பல இடர்களுக்குள் சிக்கியிருந்தது. பஞ்சாப்பும் அதற்கு கிழக்கே உள்ள சில பகுதிகளும் மட்டுமே இவர் ஆட்சியேற்ற போது முகலாயப் பேரரசின் கீழ் இருந்தன. வங்காளத்தில் முகமது லோடியும் செர்கானும் தங்கள் ஆப்கானிய இனத்தின் வல்லமையை அதிகப்படுத்தி இருந்தனர். குஜராத், மாளவம் போன்ற நாடுகளை ஆண்ட பகதூர் சா தில்லியை தாக்க தருணம் பார்த்திருந்தார். இராசபுத்திரபுத்திர மன்னர்களும் முகலாயப் பேரரசை எதிர்க்க தருணம் பார்த்திருந்தினர். மேலும் உமாயூனின் சகோதரரான கம்ரான் காபூலை கவர்ந்ததால் பஞ்சாப் பகுதியையும் உமாயூன் தன் சகோதரருக்கே கொடுத்து விட்டார். துரோகம் செய்த இளைய சகோதரர்களுக்கே ஆட்சியை கொடுத்ததாலும் போதை பழக்கத்துக்கு அடிமையானதாலும் இவரால் இவர் தந்தையான பாபர் போல் ஆட்சியை திறம்பட நடத்தவில்லை.\nஉமாயூன் செர்கானுடன் நட்புறவு செய்து கொண்டு முகமது லோடியை முதலில் தோற்கடித்தார். பகதூர் சாவை வென்று குஜராத்தையும் மாளுவத்தையும் கைப்பற்றினார். ஆனால் பகதூர் சா சில நாட்களுக்குப் பின் இப்பகுதிகளை மீண்டும் பிடித்துக் கொண்டார். செர்கான் அக்காலத்தில் பீகாரையும் வங்காளத்தையும் ஆண்டு வந்தார். அவருடன் முரண்பட்ட உமாயூன் அவரைத் தாக்கி சூனார் என்னும் கோட்டையையும் அதைச் சுற்றிய பகுதிகளையும் பிடித்துக் கொண்டார். சில காலம் கழித்து வங்காளத்தையும் பிடித்துக்கொண்டார். ஆனால் அதை சரிவர நிர்வகிக்காதலால் செர்கான் உமாயூன் மீது படை எடுத்தார். பீகார், காசி, சூணார்க்கு கோட்டை போன்ற முக்கிய நாடுகளையும் கோட்டைகளையும் செர்கான் கைப்பற்றினார். மேலும் சௌன்சாவிலும் கனோச்சியிலும் நடந்த போர்களில் செர்கான் உமாயூனை தோற்கடித்தார். அதனால் உமாயூன் ஆக்ராவுக்கு சென்று அங்கிருந்து இலாகூருக்கு தப்பினார். செர்கான் செர்சா என்ற புனைப் பெயருடன் வட இந்தியாவின் முக்கியப் பகுதிகளை ஆண்டார்.\nஷா தமஸ���ப் உமாயூனுக்கு 12,000 குதிரைப் படை, 300 அனுபவமிக்க தனது பாதுகாவலர்கள் மற்றும் பொருட்களை தன் விருந்தாளிகள் இழந்த பகுதிகளை வெல்ல வேண்டும் என்பதற்காக வழங்கினார்.[1]\nஇஸ்பஹானில் ஷா முதலாம் தமஸ்ப் மற்றும் முகலாய பேரரசர் உமாயூன்.\nபாரசீகத்தில் இருந்த சபாவித்து பேரரசில் தஞ்சம் அடைவதற்கு உமாயூன், 40 வீரர்கள், அவரது மனைவி பேகா பேகம்,[2] மற்றும் அவரது மனைவியின் உதவியாளர் ஆகியோருடன் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை கடந்து பயணித்தார். இப்பயணத்தில் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். உணவிற்காக வீரர்களின் தலைக்கவசத்தின் குதிரை மாமிசத்தை வேகவைத்து உண்டனர். ஹெராத்தை அடைவதற்கு முன்னர் ஒரு மாதத்திற்கு அவர்கள் இவ்வாறு இன்னல்களுக்கு ஆளாகினர். எனினும் ஹெராத்தை அடைந்தபிறகு நன்றாக கவனித்துக் கொள்ளப்பட்டனர். நகருக்குள் நுழையும் போது உமாயூன் ஆயுதமேந்திய வீரர்களால் வரவேற்கப்பட்டார். அனைவரும் உயர்தர விருந்து மற்றும் ஆடைகளுடன் கவனித்துக் கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு தங்குவதற்கு சிறப்பான முறையில் வசதிகள் செய்து தரப்பட்டன. சாலைகளில் இருந்த தடைகள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன. ஷா தமஸ்ப் உமாயூனின் சொந்த குடும்பத்தினரை போல் இல்லாமல் முகலாய உமாயூனை வரவேற்று தனது தேசிய மதிப்பு வாய்ந்த விருந்தாளியாக கவனித்துக் கொண்டார். இங்கு உமாயூன் சுற்றி பார்ப்பதற்காக சென்றபோது பாரசீக ஓவியங்கள் மற்றும் கட்டடங்களை கண்டு வியந்தார்: அவற்றில் பெரும்பாலானவை தைமூரிய சுல்தானான உசைன் பய்கராஹ் மற்றும் அவரது முன்னோர், இளவரசி கவுகர் ஷாத் ஆகியோரின் வேலைகள் ஆகும். இவ்வாறாக உமாயூனால் தனது உறவினர்கள் மற்றும் முன்னோர்களின் வேலைகளை ரசிக்க முடிந்தது.[சான்று தேவை]\nஇங்கு உமாயூன் பாரசீக சிறு ஓவியம் வரைபவர்களின் அறிமுகம் பெற்றார். கமாலுதீன் பெசாத்தின் 2 மாணவர்கள் உமாயூனின் அவையில் இணைந்தனர். அவர்களது வேலைப்பாடுகளை கண்டு வியந்த உமாயூன் இந்துஸ்தானை தான் வென்றால் தனக்காக பணியாற்றுவீர்களா என்று அவர்களிடம் வினவினார்: அவர்கள் ஒத்துக் கொண்டனர். இவ்வாறாக உமாயூன் பல்வேறு கலைகளை கவனிப்பதிலேயே தனது கவனத்தை செலுத்தினார். ஜூலை மாதம் வரை ஷாவை சந்திக்கவே இல்லை. அப்போது உமாயூன் பாரசீகத்திற்கு வந்து ஆறு மாதங்கள் ஆகி��ிருந்தன. ஹெராத்திலிருந்து நீண்ட பயணத்திற்குப் பிறகு கஸ்வின் நகரத்தில் இருவரும் சந்தித்தனர். இந்த நிகழ்ச்சிக்காக ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு ஆட்சியாளர்களின் சந்திப்பானது இஸ்பஹானில் உள்ள செகேல் சோடோன் (நாற்பது வரிசைகள்) அரண்மனையில் உள்ள புகழ்பெற்ற சுவர் ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஉமாயூனுக்கும் மனைவிகள் பலர் இருந்தனர். அதில் அமீதா பேகம் முக்கியமானவர். உமாயூனின் தந்தையின் இன்னொரு மனைவியான தில்தார் பேகம் அளித்த விருந்தொன்றில், அமீதா பேகம் முதன் முதலாக உமாயூனைச் சந்தித்தார். தொடக்கத்தில் உமாயூனைச் சந்திக்க அமீதா பேகம் மறுத்தாலும், தில்தார் பேகத்தின் வற்புறுத்தலினால் உமாயூனை மணந்து கொள்ள அவர் சம்மதித்தார். 1541 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு திங்கட்கிழமை நடுப்பகல் நேரத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதன் மூலம் அமீதா பானு பேகம், உமாயூனின் இளைய மனைவி ஆனார். 1542 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் அதிகாலை அமீதா பேகம் அக்பரை பெற்றெடுத்தார்.\nசெர்சா சில ஆண்டுகள் வட இந்தியாவை திறம்பட ஆட்சி செய்தார். காலிஞ்சர் கோட்டை முற்றுகையின் போது நடந்த குண்டு வெடிப்பினால் செர்சா இறந்தார். அவருக்கு பின் வந்தவர்கள் கீழ் பத்து ஆண்டுகளே வட இந்தியப் பகுதிகளை ஆண்டனர். அப்போது நடந்த குழப்பங்களை பயன்படுத்திக் கொண்ட உமாயூன் பாரசீகத்தில் படைபலத்தை பெருக்கிக் கொண்டு மீண்டும் செர்சா அரசின் மீது படையெடுத்து பழைய ஆட்சிப் பகுதிகளை பிடித்தார். செர்சா அரசின் கடைசி மன்னனான சிகந்தரை தோற்கடித்து மீண்டும் பேரரசர் ஆனார்.\nஇஸ்லாம் ஷாவின் (ஷெர் கான் சூரியின் மகன்) ஆட்சி ஏற்பை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் உமாயூன் டெல்லியை மீண்டும் 1555-ல் வெற்றி கொண்டார். அவர் ஷா தஹ்மாஸ்ப் தந்த பாரசீகப் படையினரில் ஒரு பகுதியை வழி நடத்திச் சென்று வெற்றி பெற்றார். சில மாதங்கள் கடந்து ஹுமாயுன் இறந்தார். பைராம் கான், அக்பர் ஆட்சி ஏற்பதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக உமாயூனின் இறப்பைத் தந்திரமாகச் சில நாட்கள் மறைத்தார். அக்பர் தனது தந்தையை தொடர்ந்து பிப்ரவரி 14,1556 கிரகேரியன் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.\nமுதன்மைக் கட்டுரை: உமாயூனின் சமாதி\nஉமாயூனின் சமாதி பல கட்டிடங்களை உள்ளடக்கிய ��ரு தொகுதியாக உள்ளது. இது இந்தியாவின் தலை நகரமான தில்லியில், நிசாமுத்தீன் கிழக்குப் பகுதியில், 1533 ஆம் ஆண்டில் உமாயூன் கட்டுவித்த புராணா கிலா எனப்படும் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. கிபி 1562 ஆம் ஆண்டில் உமாயூனின் மனைவியான அமீதா பானு பேகம் இதனைக் கட்டுவிக்கத் தொடங்கினார். இதனை வடிவமைத்தவர் மிராக் மிர்சா கியாத் என்னும் பாரசீகக் கட்டிடக் கலைஞர். இவ்வளவு பெரிய கட்டிடத்தில் சிவப்பு மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டதும் இதுவே முதல் தடவை ஆகும். இக் கட்டிடத் தொகுதி, முக்கியமான கட்டிடமாகிய பேரரசர் உமாயூனின் சமாதிக் கட்டிடத்தை உள்ளடக்கியுள்ளது. இங்கேயே அவரது மனைவியான அமீதா பேகம், பின்னாட் பேரரசரான சா சகானின் மகன் தாரா சிக்கோ ஆகியோரதும்; பேரரசர் சகாந்தர் சா, பரூக்சியார், ராஃபி உல்-தார்சத், ராஃபி உத்-தௌலத், இரண்டாம் ஆலம்கீர் போன்ற பல முகலாயர்களதும் சமாதிகளும் இங்கே உள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள இது முகலாயக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.\nஇராசகணபதி (2008). கஜினி முதல் சிவாஜி வரை. தியாகராஜ நகர், சென்னை.: பாண்டியன் பாசறை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2019, 14:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/alex-hales-message-causes-threat-to-foreign-players-in-pakistan-913888.html", "date_download": "2020-04-05T10:21:53Z", "digest": "sha1:HX7BLXMORAHEKNB6XWFDEVHUG56VFBCD", "length": 7485, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Alex Hales message causes threat to foreign players in Pakistan - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரை சொல்ல சொல்லக் கேட்காமல் கொரோனா வந்த சமயத்தில் நடத்தி, பின் பீதியில் உறைந்து போய் மீண்டு வந்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.\nஒரே நேரத்தில் எட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் - வீராங்கனைகளின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டாது\nஐ.பி.எல்.லை விட மக்களின் உயிர்தான் முக்கியம் - ரெய்னா கருத்து\n2011 உலகக்கோப்பை பைனலில் நடந்த அந்த சம்பவம்\nகொரோனாவால் மீண்டும் 44,000 தொட்ட 24 கே 10 கி தங்கம்\n05-04-2020 காஞ்சிபுரம் - கோவிட்-19- கொரோனா வார்டுகளில் வேலை வேண்டாம்\nகிரிக்கெட் வீரர்களின் LOCKDOWN நேரம்\ncoronavirus pakistan கொரோனா வைரஸ் பாகிஸ்தான்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-three-reasons-why-england-can-beat-india-1", "date_download": "2020-04-05T11:19:38Z", "digest": "sha1:XEUWXXYFD4IDZE3IQOVFFZBLYB66Y3IL", "length": 8575, "nlines": 53, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து தோற்கடிப்பதற்கான மூன்று காரணங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nநாளை நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் தான் இங்கிலாந்து அணியின் அறையிறுதி வாய்ப்பு உள்ளது. இரு முறை சாம்பியனான இந்திய அணி, நடப்பு தொடரில் எவராலும் தோற்கடிக்க முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது. எனவே, நாளைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் உத்வேகத்தில் உள்ளது. இம்முறை உலகக் கோப்பை தொடரை நடத்த அணியான இங்கிலாந்து கடந்த 60 போட்டிகளில் தொடர்ச்சியாக இரு தோல்விகளை கண்டதில்லை. ஆனால், இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி கண்ட இங்கிலாந்து நாளைய போட்டியில் தோல்வி பெற்றால், தொடர்ந்து அரையிறுதி வாய்ப்ப்பில் நீடிப்பது சந்தேகம் தான். தற்போது கடும் நெருக்கடியில் உள்ள இங்கிலாந்து நாளைய போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த 12 மாதங்களாக பல்வேறு போட்டிகளில் விளையாடி திடமாக உள்ள இங்கிலாந்து, இதுபோன்ற தொடர் தோல்விகளால் துவண்டு விடப்போவதில்லை. எனவே, நாளைய போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து தோற்கடிப்பதற்கான மூன்று காரணங்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்திருக்கின்றது.\n#3.இந்திய அணியின் பேட்டிங்கிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் சோப்ரா ஆர்ச்சர்:\nஉலக கோப்பை தொடருக்கு முன் நடைபெற்ற அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாடி உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்தார், ஆல்ரவுண்டர் சோப்ரா ஆர்ச்சர். இவரது அதிவேக பந்து வீச்சு தாக்குதலால் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். இன்னிங்சில் எந்த கட்டத்திலும் வெற்றிகரமாக பந்துவீசும் ஆற்றல் பெற்ற சோப்ரா ஆர்ச்சர், எதிரணியினருக்கு கடும் சவாலாக அமைந்துள்ளார். நடப்பு தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளரும் இவரே. இதுவரை 16 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இவர் இந்திய அணியின் தொடக்க விக்கெட்டுகளை கைப்பற்ற நேர்ந்தால், அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, நாளைய போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இவர் நிச்சயம் ஒரு அச்சுறுத்தலாக விளங்குவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\n#2.இங்கிலாந்து அணியின் பலமிகுந்த பேட்டிங் வரிசை:\n2019 உலகக் கோப்பை தொடரின் சிறந்த பேட்டிங் வரிசையைக் கொண்ட அணிகளில் ஒன்று, இங்கிலாந்து. தொடர் துவங்குவதற்கு முன்பு 400 ரன்களை கூட எளிதில் குவிக்கும் அணியாக விளங்கியது, இங்கிலாந்து. ஏனெனில், அணியில் உள்ள 11 வீரர்களும் பேட்டிங்கில் மிரட்டும் வல்லமை படைத்துள்ளனர். தொடர்ச்சியாக 7 போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த முதல் மற்றும் ஒரே அணி சாதனையையும் படைத்துள்ளது, இங்கிலாந்து அணி. கடந்த இரு போட்டிகளிலும் இவர்களது பேட்டிங்கில் எடுபடாவிட்டாலும் இந்திய அணிக்கு எதிரான போட்டி முக்கியம் வாய்ந்தது என்பதால் இவர்களின் தாக்கம் சற்று கூடுதலாக இருக்கும். இதற்கு நேர்மாறாக, கடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்துள்ளது. எனவே, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு இணையாக இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் செயல்பட உள்ளனர்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2015/01/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-04-05T09:53:46Z", "digest": "sha1:Q4U3PNC6CHSITJSO3RONQHTRT7WRNLRC", "length": 9096, "nlines": 61, "source_domain": "thetamiltalkies.net", "title": "சேனல் ஹெட்டுக்கு அடி உதை! படம் வாங்குவதாக கூறி பின் வாங்கியதால் வந்த வினை? | Tamil Talkies", "raw_content": "\nசேனல் ஹெட்டுக்கு அடி உதை படம் வாங்குவதாக கூறி பின் வாங்கியதால் வந்த வினை\nபேரு வச்சியே, சோறு வச்சியா நிலைமைதான் பல படங்களுக்கு படத்தை எடுத்து முடித்தாலும் அவற்றை வாங்க ஆள் இல்லை. அப்படியே முட்டி மோதி ரிலீஸ் செய்தாலும், கணிசமாக ஒரு ஏரியாவிலிருந்து பணம் கிடைக்குமே, அந்த ஏரியாவிலும் இப்போது கனத்த பூட்டு.\nயெஸ்… சேட்டிலைட் ரைட்ஸ் என்று சொல்லப்படும் தொலைக்காட்சி உரிமை மூலம் லம்ப்பாக ஒரு தொகையை கவுரமாக பெற்று வந்த தயாரிப்பாளர்கள் பலருக்கு இப்போது கண்ணை கட்டி காட்டில் விட்ட நிலைமை. பெரிய ஹீரோக்கள் நடித்த படங்களை மட்டும் விலைக்கு வாங்குகிறார்கள் சேனல்காரர்கள். இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நடிகர்கள் இருந்தால் ஓரளவுக்கு விலை போகிறது. அதுவும் இல்லாதவர்களுக்கு குல்லாதான். எந்த படத்தையும் எந்த சேனலும் சீண்டுவதில்லை. ஏன்\n கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான ஒரு படத்தை ஆறு கோடிக்கு வாங்கிக் கொள்வதாக உறுதி அளித்திருந்தது ஒரு சேனல். படம் வெளியாகிற நாள் வரைக்கும் இப்படி நம்பிக்கை கொடுத்து வந்த சேனல், படம் வெளியான பின்பு ‘வேணாம்’ என்று கூறிவிட்டது. இத்தனைக்கும் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிரபலமான ஹீரோ, ஹீரோயின், காமெடியனும் நடித்திருக்கிறார்கள். ஆனால் படத்தை வாங்குவதா, வேண்டாமா என்று முடிவெடுக்கிற அதிகாரம் இங்கில்லையாம் இவர்களுக்கு. எல்லா முடிவும் டெல்லியில். அங்கிருந்து வந்த தகவல்தான் இந்த ‘வேணாம்’.\nஇப்படி திடீரென காலை வாரினால் சும்மாயிருப்பாரா தயாரிப்பாளர் ஏற்கனவே சூடு பார்ட்டி அவர். விறுவிறுவென சேனல் ஆபிசுக்கு போனவர், அங்கு தன்னிடம் வியாபாரம் பேசிய சேனல் ஹெட்டின் கன்னத்தில் செமத்தியாக விட்டார் ஒன்று. பயங்கர தள்ளு முள்ளு வேறு.\n என்றெல்லாம் யோசிக்கிற நிலையில் இல்லை திரையுலகம். ‘படத்தை வாங்குறேன்னு சொல்லிட்டு ஏமாத்தறது தப்பு. அதனால் நல்லா வாங்கட்டும்’ என்கிறது குதூகலமாக\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\n«Next Post ஜோதி பாசுவாக நடிக்கும் சமுத்திரக்கனி\nஒரு வார கலெக்ஷன் கட் ஐ முடிவால் அதிர்ச்சி Previous Post»\nதம்மில் ஆரம்பித்து தம்மில் முடிந்த நட்பு : மாதவன்\n‘பீப் அரசன்’ சிம்பு நடித்த படம் வருமா – ஏய்… டண்டனக்கா…. ஏய...\nரவிதேஜாவின் பெங்கால் டைகர் இன்று துவக்கம்\n‘பீப்’ பாடலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை -அனிருத் ...\nவிவேகத்தை விட மெர்சல் வியாபாரம் 30 சதவீதம் உயர்வா\n'தெறி' டீசர், காத்திருக்கும் 'மீம்' கிரியேட்...\n ரஜினி கமல் பாராட்டியது சரியா\nஅர��ியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஅவ்வை சண்முகி பட குழந்தை நட்சத்திரத்தின் இன்றைய நிலை என்ன தெ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/b/english_tamil_dictionary_b_115.html", "date_download": "2020-04-05T10:36:04Z", "digest": "sha1:U2JSB5Y3S6ENBWKXFH7BNOSMSJSV3X24", "length": 8656, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "B வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி - ஆங்கில, தமிழ், அகராதி, boat, series, வரிசை, மயிர், நுல், குண்டு, bobbin, பகட்டான, bobby, பொருள், வணக்கம், மலம்பூவை, english, tamil, வார்த்தை, word, dictionary, boatswain, நாகணவாய்ப்", "raw_content": "\nஞாயிறு, ஏப்ரல் 05, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. வஞ்சிப்பாட்டு, படகோட்டிப் பாடல்.\nn. கப்பற் பாய்மர அலலுவலர், கல நாயகர், படகின் பொறுப்பாளர், கடற்பறவைவகை.\nn. மலம்பூவை, நாகணவாய்ப் பறவைவகை.\nn. மலம்பூவை, நாகணவாய்ப் புல்வகை.\nn. கப்பல்வழி இணைக்கும் புகைவண்டி.\nn. குதித்தாடும் பொருள், ஊசல் குண்டு, எடை நுல் குண்டு, காற்றாடி வாலின்எடைகுண்டு, சட்டித்தலை, குறுகத்தறித்த முடி, குஞ்சம், தறித்த குதிரைவால் மயிர், பழக்கொத்து, புழுக்களின் தொகுதி, புழுக்கூடு, பாவின் ஈ.ற்றுக்குறிலட��, எருப்பிசைத்துணுக்கு, பல்லவி, வெட்டியிழுப்பு, தலையசைப்பு, சிறு வணக்கம், மணியடிப்பதில் தனிக்குறிப்பிசைப்பு, மென்மையான தட்டு, மெல்லிய அடி, கேலித்துணுக்கு, தொங்கட்டம், ஆங்கில வௌ஢ளிக்காசு, (வினை) துள்ளிபாடு, தலையசைத்து வணக்கம் தெரிவி, சட்டென விலகு, வெட்டியிழு, நழுவி ஏய், புழுக்கூட்டுடன் மீன் தூண்டிலிடு, மயிர் குறுக வெட்டு, வால் குறுகத்திறி, வணக்கத்துடன் காரியமாற்று, துள்ளுகிற வண்டியிவர்ந்து செல்.\nn. வீம்படிப்பவன், தற்பெருமைக்காரன், வீண்பெருமைபேசுபவர்.\nn. அமளிகுமளி, கலைசல், (பெ.) இரைச்சல் மிக்க, ஆரவாரமான, தொந்தரவான, இடக்குச் செய்கிற, குறும்புடைய, சிடுசிடுப்புடைய, சஞ்சலமான.\nn. தையல் பொறியின் நுல் வட்டு, கம்பி இழையுருளை, தாழ் ஏற்றி, தாழ்ப்பாள் உயர்த்திக் திறக்கச் செய்வதற்காக இழுக்கப்படும் கயிற்றுப் பொறியமைவு.\nn. கைவினைப் பூவேலைத்துணிபோல இயந்திரத்தால் ஆக்கப்பட்ட வலைத்துணி.\nn. தலையணிப் பின்னல் சரிகை.\nn. நீர்க்கொந்தளிப்பு இயக்கம், ஆடைகளைத் திருத்தும் கம்பளிப்பந்து.\nn. பகட்டான பொருள், பகட்டான மாது.\nn. கணைக்காலளவே வரும் குறுங்காலுறை.\nn. திரைநட்சத்திர ஆர்வ மடந்தை.\nn. அமெரிக்காவின் பூனையினக் காட்டுவிலங்கு வகை.\nn. மரத்தில் அசையும் பழக்கொத்தைக் கௌவி உட்கொளளும் பொழுதுபோக்கு ஆட்டம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி, ஆங்கில, தமிழ், அகராதி, boat, series, வரிசை, மயிர், நுல், குண்டு, bobbin, பகட்டான, bobby, பொருள், வணக்கம், மலம்பூவை, english, tamil, வார்த்தை, word, dictionary, boatswain, நாகணவாய்ப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/03/blog-post_78.html", "date_download": "2020-04-05T09:08:32Z", "digest": "sha1:FSL3GNCPVT3YQERKVADPLOCYN5RLGZEN", "length": 6940, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "தென்கொரியா, இத்தாலி, ஈரான் நாடுகளிலிருந்து வருவோரை தனிமைப்படுத்த நடவடிக்கை - கப்பலில் வருவோரை அனுமதிப்பது இடைநிறுத்தம் - News View", "raw_content": "\nHome உள்நாடு வெளிநாடு தென்கொரியா, இத்தாலி, ஈரான் நாடுகளிலிருந்து வருவோரை தனிமைப்படுத்த நடவடிக���கை - கப்பலில் வருவோரை அனுமதிப்பது இடைநிறுத்தம்\nதென்கொரியா, இத்தாலி, ஈரான் நாடுகளிலிருந்து வருவோரை தனிமைப்படுத்த நடவடிக்கை - கப்பலில் வருவோரை அனுமதிப்பது இடைநிறுத்தம்\nNewsview 2:19 AM உள்நாடு, வெளிநாடு,\nதென்கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nகுறித்த நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (03) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இவ்வாறுதெரிவித்தார்.\nஇதேவேளை பயணிகள் கப்பலில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை, நாட்டிற்குள் அனுமதிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nTags # உள்நாடு # வெளிநாடு\nமுஸ்லிம்கள் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தால் நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமியுங்கள் - முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தல்\n(ஆர்.யசி) கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடு...\nஏப்ரல் 20 இல் பாடசாலைகளை ஆரம்பிக்க வாய்ப்பில்லை : பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலும் அரசாங்கம் அறிவிப்பு\n(ஆர்.யசி) இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்...\nஇறுதிச் சடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை\nமத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளுக்கு ஏற்ப உறவினர்களின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும்...\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது - நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்துள்...\nகொவிட்-19 ஜனாஸா விவகாரம் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nகொவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2013/05/", "date_download": "2020-04-05T09:00:03Z", "digest": "sha1:H2PLBOUYWDRRUZR2OTAQ2OYQACPAKRHS", "length": 21733, "nlines": 172, "source_domain": "lakshmanaperumal.com", "title": "மே | 2013 | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nPosted by Lakshmana Perumal in ஆன்மிகம், முகவை சங்கரனார் பக்கம் and tagged with ஜெகவீர பாண்டியனார், திருக்குறள், நன் மக்கள், பொருட் செல்வம் மே 31, 2013\nநன்மக்கட்பேறு: செல்வங்கள் பல . பொன்னும் பொருளும் மட்டும் செல்வமல்ல; மாடுமனை மட்டுமே செல்வமல்ல ; அறியாமையால் மக்கள் பலர் இவற்றையும், இவற்றைப் போன்றவற்றையும் மட்டுமே செல்வமென்று எண்ணுகின்றனர். ஆனால் , உண்மை அதுவன்று . நன்மக்களைப் பெறுவதும் உயர்ந்த செல்வமே. நல்ல பிள்ளை குடும்பத்தைத் துலக்குவான் . குலத்தை விளக்குவான். இதைப்போல் வேறு செல்வங்கள் செய்யுமா பிள்ளைச் செல்வம், புத்திர பாக்கியம் , மக்கட்பேறு என இச்செல்வம் பலவாறு குறிப்பிடப்படுகிறது. மக்கட்பேறின்றி மனவருத்தமுற்ற தசரதன் அதனைப் … Continue reading →\nPosted by Lakshmana Perumal in ஆன்மிகம், திருமுருகு பக்கம் and tagged with இயற்கை, திருவாசகம், தேவாரம், மரம் மே 30, 2013\nஉடலை விடுத்து உயிரை உணர்தல் இயலாது. அதனைப் போல, இயற்கையானது உடல் போன்றது. இறைவன் அதற்கு உயிரைப் போன்றவர். உலகேங்கிலும் பலவகையான உயிரினங்கள் வாழ்கின்றன. தாவரங்கள் குறிப்பாக, மரங்கள் பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு எதுவாக உள்ளது. இறைமையை உணரவைக்கும் ஆற்றல் இயற்கைக்கு உள்ளது. உடலாகிய இயற்கையைக் கொண்டு உயிராகிய இறைவனை நாம் உணர்தல் வேண்டும். கோயிலில் எல்லா உயிரனங்களும் பேணப்பட வேண்டியவை என்பதைக் நடைமுறைப் பழக்கத்தாலும், ஆகமங்கள் மூலமும்உணர்த்தியிருக்கின்றனர் நம் முன்னோர். அவர்கள் அதிகம் விளக்கம் … Continue reading →\nதேவையான பொருட்கள் : வெள்ளை கொண்டை கடலை – 1 கப் பார்ஸ்லி – 1 கைப்பிடி (பார்ஸ்லி என்பது மல்லி இலை போன்று இருக்கும்) வெங்காயம் – 1 பூண்டு – 4 அல்லது 5 சீரகம் – 1 டீ ஸ்பூன் தனியாத் தூள் – 1 டீ ஸ்பூன் மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன் மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: … Continue reading →\nPosted by Lakshmana Perumal in கவிதை, திரும��ருகு பக்கம் and tagged with இயற்கை, கவிதை, பண்பு, ஹைக்ஹூ மே 24, 2013\n ———————————————- உலகைச் சூழ்ந்த கடல்நீர் ஒரு துளிகூட குடிக்கமுடியாது உள்ளங்கைதான் மூழ்கும் ஊற்றுநீர் எனினும் நீர்ப்பெருக்கால் உலகுஊட்டும் உள்ளங்கைதான் மூழ்கும் ஊற்றுநீர் எனினும் நீர்ப்பெருக்கால் உலகுஊட்டும் பெரும்பணக்காரர்களால் ஆகாதது ,- சிறு வள்ளல்களால் நிறைவேறும் . – திருமுருகு ஹைக்கூ பண்புடையாளர் தொடர்பு ——————————————– நட்பினால் கற்றதா இது பெரும்பணக்காரர்களால் ஆகாதது ,- சிறு வள்ளல்களால் நிறைவேறும் . – திருமுருகு ஹைக்கூ பண்புடையாளர் தொடர்பு ——————————————– நட்பினால் கற்றதா இது மரஞ்செடி, கொடிகள் ,மலர்களிடம் – திருமுருகு ஈரமான மரத்தை ஈரமில்லா கொடூரர்களால் மட்டுமே வெட்ட முடியும் மரத்திடம் இருக்கும் மனமும் … Continue reading →\nதேவையான பொருட்கள்: பாதாம் பொடித்தது – 1 கப் ((ஊறவைத்து தோல் உரித்து மிக்சியில் உடைத்துக் கொள்ளவும்) சீனி (சர்க்கரை) – 1 கப் பால் – அரை கப் நெய் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை நான் ஸ்டிக் பாத்திரத்தில் சீனி சேர்த்து 2 ஸ்பூன் பால் சேர்த்து உருகவிடவும். அதனுடன் பாதாம் பொடித்தது சேர்த்து கிளறவும். 2 ஸ்பூன் நெய்,2 ஸ்பூன் பால் விட்டு கிளறவும். சிறிது இறுகிய உடன் நெய் … Continue reading →\nதாத்தா முதல்ல சாப்பிடட்டும் – ஒரு பக்கக் கதை\nPosted by Lakshmana Perumal in கதை, திருமுருகு பக்கம் and tagged with ஒரு பக்கக் கதை, குறுங் கதை, குழந்தைக் கதை மே 19, 2013\n“அழகா , படையலை எச்சில் பண்ணாதே நம்ம தாத்தா அதை சாப்பிட்ட பிறகு நம்ம சாப்பிடலாம் நம்ம தாத்தா அதை சாப்பிட்ட பிறகு நம்ம சாப்பிடலாம் “அம்மா இலையில் இருந்த வடைபாயாசத்தை சாப்பிடப் போன தனது குழந்தையைத் தடுத்து நிறுத்தினாள் . அமாம், அன்று தனது மாமனாரின் நினைவுநாள் . அதற்காக அவள் சமயலறைக்கும் , தனது மாமனாரின் புகைப்படத்தை இறக்கி வைத்து படையல் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாள் .. அழகனின் அப்பா வீடு வந்து சேரவில்லை. அழகன் மீண்டும் மீண்டும் அதனைச் சாப்பிட … Continue reading →\nPosted by Lakshmana Perumal in அரசியல், கட்டுரை, தமிழ்நாடு, விவாதம் and tagged with ஆங்கில வழிக் கல்வி, சமச் சீர் கல்வி, தமிழ் வழி கல்வி, தமிழ்நாடு கல்வித் திட்டம், மெட்ரிக் கல்வி, CBSE மே 17, 2013\nகடந்த சில தினங்களுக்கு முன்பாக அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி முறை அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டில் சமச் சீர் கல்வியைக் கொண்டு வந்தால் மெட்ரிக் மாணவர்களோடு அரசு மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டு வருவதால் கல்வித் தரம் உயரும் எனவும், ஏழை மாணவர்களும் மெட்ரிக் மாணவர்களுடன் சம நிலைப் போட்டியில் இருப்பார்கள் எனவும் திமுக அரசு அன்று தெரிவித்தது. அதிமுக அரசோ இன்று ஆங்கில வழிக் … Continue reading →\nPosted by Lakshmana Perumal in கதை and tagged with கிராமக் கதை, சமூக நீதிக் கதை, சாதிக் கதை, சிறுகதை, பச்சோந்தி மே 16, 2013\nதுரைப் பாண்டியன். நல்ல உயரம். முறுக்கிய மீசை. நீண்ட கேரா. முத்துப் பற்கள். உடம்பெல்லாம் முடி. ஆள் பார்ப்பதற்கு நடிகர் விஜய குமார் மாதிரி இருப்பார் என்று கற்பனை செய்து கொள்ளுங்களேன். பிறகென்ன, அவர் தான் ஊர் நாட்டாமை. ஊர் பணக்காரரும் கூட. ஊரில் எந்தப் பஞ்சாயத்து என்றாலும் துரைப்பாண்டியன் தான் தீர்த்து வைப்பார். ஊரில் மொத்தமே இரண்டு சாதிதான். அவர்கள் வாழும் பகுதிக்குள் துரைப் பாண்டியனின் சாதியினர் … Continue reading →\nஜூனியராய் இருந்த போது ராக்கிங் பண்ணுதல் தவறென்றெண்ணினேன் சீனியராய் மாறிய போது ராக்கிங் பண்ணுதல் ஜாலி என்றெண்ணினேன் மருமகளாய் இருந்த போது தொட்டதுக்கெல்லாம் நொட்டை சொல்லும் மாமியாரை – இவளெல்லாம் என்ன மாமியார் என்றெண்ணினேன் மாமியாராய் மாறிய போது இஷ்டத்துக்கு செய்ய நினைக்கிறாளே – இவளெல்லாம் என்ன மருமகள் என்றெண்ணினேன் பதின்ம வயதினனாய் இருந்த போது காசு தர கஞ்சத் தனம் காட்டும் இவரெல்லாம் அப்பாவா என்றெண்ணினேன் அப்பாவாய் மாறிய போது வடவர்த்தனை தெரியாமால் காசைக் கரியாக்குகிறானே … Continue reading →\nதேவையான பொருட்கள்: நெல்லிக்காய் – 10 அல்லது 15 உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன் வறுக்க: காய்ந்த மிளகாய் – 10 அல்லது 15 வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் – 2 அல்லது 3துண்டுகள் செய்முறை: நெல்லிக்காயை கழுவி தண்ணீர் இல்லாமல் காய விடவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், சேர்த்து வறுத்து எடுக்கவும். பிறகு சிறிது எண்ணெய் விட்டு துண்டு பெருங்காயம் பொரித்து … Continue reading →\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டச��ைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஏப் ஜூன் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-edapadi-palanisamy-has-announced-144-imposed-in-tamil-nadu-until-31-march-380621.html", "date_download": "2020-04-05T10:58:58Z", "digest": "sha1:A7TTTLBOVLIC33WH5M6IDVLA6JX3QFNQ", "length": 20984, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூப்பர் முடிவு.. லேட்டானாலும் இதுதான் சரி.. இப்படித்தான் தடை போடணும்.. முதல்வர் போட்ட 144..!! | coronavirus: edapadi palanisamy has announced 144 imposed in Tamil Nadu until 31 March - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு\n70 வயது முதியவர் கொரோனாவால் பலி.. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியம்.. ராமநாதபுரம் எம்பி\nகொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு\nடெல்லியில் மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்ப முயன்ற 8 பேர் கைது- மதமாநாட்டில் பங்கேற்றவர்கள்\nகொரோன�� பரவ காரணமே தப்லீக் ஜமாத்.. உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை- அரசு நிதி உதவி\nவரலாற்றில் நாம் எதிர்கொள்ளாத ஒன்று.. பலர் பலியாக போகிறார்கள்.. அமெரிக்கர்களுக்கு டிரம்ப் வார்னிங்\nMovies தொடை தெரிய.. அடுப்பு ஹாட்டா பூஜா ஹெக்டே ஹாட்டா.. ஒரு அல்வாவே அல்வா கிண்டுகிறதே\nSports விளையாடவும் செய்யணும்.. சோசியல் டிஸ்டன்சிங்கும் வேணும்.. அடேங்கப்பா.. இது சூப்பர்\nFinance ரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\nAutomobiles 34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..\nTechnology உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nLifestyle கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூப்பர் முடிவு.. லேட்டானாலும் இதுதான் சரி.. இப்படித்தான் தடை போடணும்.. முதல்வர் போட்ட 144..\nசென்னை: கொரோனாவைரஸ் பரவல் தொடர்பாக மக்கள் படு அலட்சியமாக இருக்கிறார்கள். அதன் தீவிரத்தை பலரும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை... இந்த நிலையில் அதிரடியான உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்துள்ளார்... இது வரவேற்புக்குரியது\nஒரே ஆறுதல்... தமிழ்நாட்டில் இன்னும் ஸ்டேஜ் 1 தான்\nஉயிர்கொல்லி நோயான கொரோனாவைரஸ் பரவல் படு வேகமாக இருக்கிறது. இதன் தாக்கம் வீரியம் இவற்றைக் கருத்தில் கொண்டுதான் சோசியல் டிஸ்டன்சிங் குறித்து பரவலாக போதிக்கப்பட்டு வருகிறது. அதை பின்பற்றவும் சொல்லி வருகின்றனர். வலியுறுத்தியும் வருகின்றனர்.\nஇதன் ஒரு முகமாகத்தான் நேற்று மக்கள் ஊரடங்கு என்ற ஒன்றை பிரதமர் மோடி அறிவித்தார். உண்மையிலேயே இந்த ஊரடங்கு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். காரணம் மக்கள் மொத்தமாக வீட்டுக்குள் இருந்தால் மட்டுமே இந்த நோய் பரவுவதை தடுக்க முடியும்\nஆனால் நேற்று நடந்த ஊரடங்கு விவகாரத்தை நம் மக்கள் ஏதோ பாரத் பந்த் போல எடுத்துக் கொண்டு விட்டனர். அது முடிந்ததும் வழக்கம் போல வெளியில் வந்து நடமாட ஆரம்பித்து விட்டனர். மொத்தமாக வரக் கூடாது, வெளியில் போகக் கூடாது என்று கூறியும் கூட மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதில் கொடுமை என்��வென்றால் பாஜக கட்சியினர் பலர் பல ஊர்களில் ஊர்வலம் போயுள்ளனர். இதுதான் கொடுமையானது.\nஅதேபோலத்தான் சாதாரண மக்களும் கூட இந்த தனிமைப்படுத்தலின் முக்கியத்துவத்தை, அவசியத்தை, அவசரத்தை உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை. மாறாக இயல்பான முறையில் வெளியில் நடமாடி கொண்டுள்ளனர். கேஷூவலாக வெளியூர்களுக்கும் போகிறார்கள்... திருமணம் போன்றவையும் கூட நடத்துகிறார்கள்.. இதெல்லாம் மிகப் பெரும் அபாயகரமானது. உடனடியாக இவைகள் தடுக்கப்பட வேண்டும்.\nஇந்த நிலையில்தான் தமிழக அரசு அதிரடியாக இன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதுதான் இந்த 144 தடை உத்தரவு. இதன்படி மக்கள் கூட்டமாக கூட முடியாது. கூட்டமாக எங்கும் போக முடியாது. பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் மூடப்படும். சாதாரண மளிக்கடை, காய்கறிக் கடை, மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் மற்றும் பிற ஹோட்டல்கள் மட்டுமே திறந்திருக்கும். மற்றவை எல்லாம் மூடப்படும்.\nஅதேபோல ரயில்கள் கிடையாது, பஸ்களும் ஓடாது. மொத்தமாக எல்லாமே முடக்கப்படும். இதுதான் சரியான நடவடிக்கை. இதுதான் தற்போதைய தேவையும் கூட அவசரமும் கூட. இதனால் மக்களின் நடமாட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படும். அப்போதுதான் ஒருவர் மூலமாக இன்னொருவருக்கு அல்லது மொத்தமாக குரூப் டூ குரூப்பாக பரவுவது தடுக்கப்படும். இது தேவையான நடவடிக்கைதான். இது சரியானதும் கூட... இதற்காக முதல்வரை பாராட்ட வேண்டும்.. நாம் அனைவரும் அவரது உத்தரவுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.\nஇந்த விஷயத்தில் புதுச்சேரி முதல்வரை பாராட்டலாம்... காரணம் அவர் மார்ச் 31ம் தேதி ஊரடங்கே போட்டு விட்டார்... தமிழகத்திலும்கூட அதை பின்பற்றலாம். ஏனென்றால், மக்களுக்கு சில விஷயங்களை சாதாரணமாக சொன்னால் புரிவதில்லை அல்லது கேட்க மாட்டார்கள். இதுபோன்ற அபாயகரமான சூழலில் மக்களை கட்டுப்படுத்துவது மிக மிக முக்கியம். அதற்கு சில கடுமையான நடவடிக்கைகள் அவசியம்தான்.\nஅதேசமயம், இந்த நடவடிக்கைகளால் மக்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக் கூடாது. காரணம் கூலித் தொழிலாளர்கள், அன்றாடம் வேலை பார்த்து சம்பாதிப்போர், ஏழைகளுக்கு இதனால் பாதிப்பு அதிகம் வரும்... அவர்களுக்கும் அரசு ஏதாவது நலத் திட்டத்தை கொண்டு வந்து செய்ய வேண்டும்.. எப்படியோ இந்த கொரோனாவை ஒழிக்க என்னவெல்லா��் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் அரசு செய்ய வேண்டும்... அதேபோல மக்களும் அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும்\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n70 வயது முதியவர் கொரோனாவால் பலி.. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியம்.. ராமநாதபுரம் எம்பி\nகொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு\n9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்தல் சவாலான பணி.. ஆனால் சாத்தியமே.. என்ன நடக்கும்\nநலம் நலமறிய ஆவல்... பிரதமர் மோடியிடம் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு வந்த அழைப்பு\nஅனைவருக்கும் அன்னம்... நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் பேருக்கு உணவு... பிரசாந்த்கிஷோரின் புதிய முயற்சி\n#KidsAreCool ஹலோ சார்.. நான் பிரியதர்ஷினி.. எங்க ஷெட்யூல் இதுதான்.. சைக்ளிங்.. பல்லாங்குழி\n27 லட்சம் இட்லி.. 15 லட்சம் சப்பாத்தி.. 8 லட்சம் வெரைட்டி ரைஸ்.. லாக் டவுனில் கலக்கும் அம்மா உணவகம்\nExclusive:செய்வன திருந்தச் செய்.. இதுவே எனது மகள் பீலாவின் தாரக மந்திரம்.. நெகிழும் ராணி வெங்கடேசன்\nதமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடும் ஆட்டிறைச்சி விலை\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. அன்றே எச்சரித்தார் விஜயபாஸ்கர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus corona virus cm edapadi palanisamy கொரோனாவைரஸ் கொரோனா வைரஸ் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cz-juteng.com/ta/lift-gas-spring-for-hardware-parts-28.html", "date_download": "2020-04-05T08:49:22Z", "digest": "sha1:BDNPMBADPFGHGXITLK4LD3ZJ2FVKX752", "length": 17685, "nlines": 347, "source_domain": "www.cz-juteng.com", "title": "", "raw_content": "லிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-2 - சீனா சங்கிழதோ Juteng எரிவாயு வசந்த\nகார் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nமரச்சாமான்களை வாயு வசந்த உயர்த்த\nவன்பொருள் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nதொழில் எரிவாயு வசந்த உயர்த்த\nகார் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nமரச்சாமான்களை வாயு வசந்த உயர்த்த\nவன்பொருள் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nதொழில் எரிவாயு வசந்த உயர்த்த\nலிப்ட் எரிவாயு வசந்த YQ8 / 18-30\nஇழுவை எரிவாயு வசந்தகால / LQL-1\nஇழுவை எரிவாயு வசந்தகால / LQL-2\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-1\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-4\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-7\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-9\nஎஃகு எரிவாயு வசந்த YQ8 / 18 and10 / 22-1\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-3\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-9-ல்\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-10\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-29\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-10\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-2\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-4\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-2\nலிப்ட் எரிவாயு வசந்த கருவி பெட்டியில், கதவை, ஜன்னல் மற்றும் மற்றவர்கள் வன்பொருள் பகுதிகளில் பயன்படுத்த முடியும்.\nகுறிப்பு: எரிவாயு வசந்த தரமற்ற, மேலே கூறிய வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள முடியும் model.We மட்டுமே பகுதியாக உள்ளது.\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nபோர்ட்: ஷாங்காய் அல்லது வாடிக்கையாளர்கள் 'தேவை மூலம் மற்றவர்களுக்கு\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nலிப்ட் எரிவாயு வசந்த கருவி பெட்டியில், கதவை, ஜன்னல் மற்றும் மற்றவர்கள் வன்பொருள் பகுதிகளில் பயன்படுத்த முடியும்.\nமுந்தைய: லிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-3\nஅடுத்து: லிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-10\nபால் ஸ்டூட் எரிவாயு ஸ்பிரிங்ஸ்\nபடுக்கை பொருத்துதல்கள் எரிவாயு வசந்த\nபிளாக்-ஓ-லிஃப்ட் பூட்டுதல் எரிவாயு வசந்த\nசேரில் எரிவாயு வசந்த உற்பத்தியாளர்கள்\nஅழுத்த ஸ்பிரிங் மர்பி படுக்கை\nஅலமாரியில் எரிவாயு வசந்த துணை\nஎரிவாயு லிஃப்ட் படுக்கை பாகங்கள்\nஎரிவாயு லிஃப்ட் சிலிண்டர் ஸ்ட்ரட்\nகார் ட்ரங்க் பொறுத்தவரை எரிவாயு லிஃப்ட்\nமரச்சாமான்கள் பொறுத்தவரை எரிவாயு லிஃப்ட்\nஎரிவாயு லிஃப்ட் ஸ்ட்ரட் ஆதரிக்கிறது\nஎரிவாயு தூக்கும் ஸ்ட்ரட் 250n\nகார் பொறுத்தவரை எரிவாயு அழுத்தம் வசந்த\nஎரிவாயு வசந்த படுக்கை கீல்\nபடுக்கை பொறுத்தவரை எரிவாயு வசந்த அடைப்புக்குறிகள்\nஎரிவாயு வசந்த சரக்கு கதவு\nஎரிவாயு வசந்த படுக்கை சேமிப்பு\nஎரிவாயு வசந்த கார் பொறுத்தவரை\nஎரிவாயு வசந்த கார் கதவு பொறுத்தவரை\nஎரிவாயு வசந்த ஜன்னல் பொறுத்தவரை\nஎரிவாயு வசந்த லிஃப்ட் அசிஸ்ட்\nபடுக்கை பொறுத்தவரை எரிவாயு வசந்த மெக்கானிசம்\nமவுண்ட் உடன் எரிவாயு வசந்த\nஉயர் அழுத்தம் எரிவாயு ஸ்பிரிங்ஸ்\nபடுக்கை பொறுத்தவரை ஹைட்ராலிக் லிஃப்ட் மெக்கானிசம்\nஉயர்த்தி கதவு எரிவாயு ஸ்ட்ரட்ஸ்\nமாஸ்டர் லிஃப்ட் எரிவாயு ஸ்ட்ரட்ஸ்\nகை எரிவாயு வசந்த கண்காணிக்கவும்\nPenumatic எரிவாயு ஸ்பிரிங் இயந்திர உடன் நைலான் பால்\nஸ்டீல் பொருள் எரிவாயு வசந்த\nமொத்த விற்பனை எரிவாயு வசந்த\nலிப்ட் எரிவாயு வசந்த YQ8 / 18-30\nலிப்ட் எரிவாயு வசந்த YQ6 / 15-7\nலிப்ட் எரிவாயு வசந்த YQ8 / 18-18\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-12\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-25\nலிப்ட் எரிவாயு வசந்த YQ6 / 15-11\nமுகவரியைத்: No.11 Longyu மேற்கு ரோடு, ஹைடெக் வளர்ச்சி மண்டலம், சங்கிழதோ சிட்டி, ஜியாங்சு பிரதேசத்திலிருந்து, சீனா 213167.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2017/03/tamil-ujiladevi_23.html", "date_download": "2020-04-05T09:01:18Z", "digest": "sha1:WGA2XN5IOJIIDVGDBYT22JQO5MVAO4JO", "length": 40241, "nlines": 136, "source_domain": "www.ujiladevi.in", "title": "மருந்தும் மருத்துவனும் அவனே ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\n வந்து போவது, நிலையாக நம்மிடம் இருக்காதது. ஒரு விருந்தாளி விருந்துக்கு வந்து போவது போல போய்விடும் நிலையில்லாதது\nஆனால் பிணி என்பது அப்படி அல்ல ஆசையும் பந்தமும் பிணித்துக் கொண்டு விடாமல் பற்றிக் கொள்வது போல ஒருவனை பிணைத்து விடும்\nமலைப்பாம்பு இரையை விடாமல் சுற்றி வளைத்துக் கொள்வது போல வந்தால் போகாது ஒரேடியாக பிணித்துக் கொள்ளும்\nஇந்த நோயும் பிணியும் மனிதனை எதற்காக விடாமல் துரத்தி பற்றிக் கொள்கிறது வேட்டை நாய் அப்பாவி முயலை தேடித் தேடி கடித்து குதறுவது போல மனிதனை ஏன் வேட்டையாடுகிறது வேட்டை நாய் அப்பாவி முயலை தேடித் தேடி கடித்து குதறுவது போல மனிதனை ஏன் வேட்டையாடுகிறது அதற்கு காரணம் என்ன\nபருவ நிலை மாற்றம், உணவு குறைபாடு , வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற பூத தோஷம் என்று ஆயிரம் காரணம் சொல்லப்பட்டாலும் எல்லாவற்றிற்கும் ஆதிமூலம் கர்மாதான்\nகர்மா என்றால் போன ஜென்மத்தின் கர்மா , இந்த பிறவியின் கர்மா, நம்மை பெற்றவர்களின் கர்மா, மூதாதையரின் கர்மா என்று எத்தனையோ வகையான கர்மாக்களால் நமக்கும் இன்னல் வந்து விளைகிறது, நோய்பிடித்து வாட்டுகிறது\nஇதைத் தான் பகவான் கிருஷ்ணன் கீதையில் உனக்கு நீயே நண்பன் உனக்கு நீயே பகைவன் என்று அழகாக கூறுகிறான்\nஎனக்கு நான் நண்பனாக இருக்கும் போது தீய வினைகள் என்னை தீண்டுவதில்லை, எதுவும் என்னை அடிமையாக்குவது இல்லை, யாரும் எனக்காக பரிதாபப்பட வேண்டி இருக்காது அமுதத்தை உண்ட தேவனைப் போல அமர நிலையில் எப்போதும் சுகித்திருப்பேன்\nநான் பகைவனாக இருக்கும் போது என் நீல வானம் கருத்து விடுகிறது இடி முழக்கம் காதை செவிடாக்குகிறது என் முன்னால் தோகை விரித்தாடிய மயில்கள் கொடிய நாகங்களாக சீறுகின்றன\nஎனக்கு நான் நண்பனா பகைவனா என்று தீர்மானிப்பது நானல்ல என் கர்மா\nஎன் தோல்விக்கும் வெற்றிக்கும் காரணம் கர்மாவே\nஎன் வெளிச்சத்துக்கும் இருட்டுக்கும் காரணம் கர்மாவே\nஅந்த கர்மா தான் என் ஆரோக்கியத்திற்கும் வியாதிக்கும் காரணமாக இருக்கிறது\nகர்மாவின் ஆலகால விஷத்தில் இருந்து மனிதனுக்கு விடுதலை இல்லையாஅதன் அக்னி நாக்குகளிலிருந்து மனிதன் தப்பிக்கவே முடியாதாஅதன் அக்னி நாக்குகளிலிருந்து மனிதன் தப்பிக்கவே முடியாதா அதள பாதாளத்தில் இருந்து மீண்டு வரவே முடியாதா அதள பாதாளத்தில் இருந்து மீண்டு வரவே முடியாதா விமோஷனம் என்பது மனிதனுக்கு இல்லையா\nஇருக்கிறது நிச்சயம் இருக்கிறது கீதையில் உனக்கு நீயே நண்பன் உனக்கு நீயே பகைவன் என்று கூறி கிருஷ்ணன் பொருப்புகளை எல்லாம் நமது தலையில் கட்டி விட்டு தான் ஒதுக்கி கொள்ளவில்லை, தாய் பூனை குட்டியை காப்பது போல நம் கூடவே இருக்கிறேன் என்கிறான்\nகீதையில் அவன் சொல்கிறான் நானே பரம ஒளஷதம் என்று, அதாவது உனது கர்மாவை, கர்மாவால் வருகின்ற இன்னல்களை, வியாதியை நீக்கும் மருந்தாக நான் இருக்கிறேன் என்கிறான் கிருஷ்ணன்\nகிருஷ்ணனே மருந்தாக வந்தால் அவனை எதிர்த்து எந்த நோய் நிற்கும் வெளிச்சத்தை கண்டவுடன் மிரண்டோடும் இருட்டுத்தான��� உண்டு வெளிச்சத்தை கண்டவுடன் மிரண்டோடும் இருட்டுத்தானே உண்டு ஆயிரம் யானைகள் சூழ வலம் வரும் நாரணன் நம்பி மதுசூதனனை எதிர்த்து நிற்கும் வல்லமை யாருக்கு உண்டு\nகிருஷ்ணன் மருந்தாக இருக்கிறேன் என்றவுடன் அற்ப மானிட மனது இன்னொறு கேள்வியை கேட்கத் துவங்கும் இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்பது சரிதான் ஆனால் அந்த மருந்தை நோய் அறிந்து நோயாளியின் தன்மை அறிந்து கொடுக்க கூடிய வைத்தியன் வேண்டுமே அவன் யார் அவனைத் தேடி எங்கே போவது என்பது தான் அந்த கேள்வி\nநீ மருத்துவனை தேடி எங்கேயும் போக வேண்டாம் மருத்துவன் உன் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கிறான் நான்தான் அந்த மருத்துவன் என்று கிருஷ்ணன் அமுதூறும் திருவாய் மலர்ந்தருள்கிறான்\nதேவதைகளில் நான் அஸ்வினி குமாரர்கள் என்கிறான் பகவத் கீதையில் பரந்தாமன்\nஅஸ்வினி குமாரர்கள் என்றால் ஆதி மருத்துவர் மருத்துவர்களின் பிதாமகர் என்பதாகும்\nஅதாவது எல்லாம் வல்ல வாசுதேவ கிருஷ்ணனே மருந்தாகவும் மருத்துவனாகவும் இருப்பதாக சொல்கிறான்\nபிறவிப்பிணியில் கிடந்துழலும் தேகத்தில் வியாதிகளால் இன்னல் அனுபவிக்கும் நாம் நல்ல மருத்துவனையும் மருந்தையும் எப்படி பெருவது\nஇருட்டு வீதியில் குருட்டு கிழவனாக நடந்து செல்லும் நமக்கு வழியும் தெரியவில்லை வாய்க்காலும் புரியவில்லை என்று அழுது புலம்ப வேண்டாம்\nகீதையின் தலைவன் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறான் உன் கர்மாக்கள் அனைத்தையும் என்பொருட்டே செய் என்னிடமே அர்ப்பணம் செய் என்னை முழுமையாக சரணடை நான் உன்னை மீட்டெடுக்கிறேன் என்கிறான்\nஎனவே நோய்கள் உன்னை வருத்தும் போதும் கிருஷ்ணனை கூப்பிடு\nவியாதிகள் உன்னை துரத்தி வரும் போதும் கிருஷ்ணனை கூப்பிடு\nபிணிகள் உன்னை பிணைத்து அழுத்தவரும் போதும் கிருஷ்ணனை கூப்பிடு\nகண்ணா கண்ணா என்று கதறி அழு மாதவா கேசவா மதுசூதனா க்ருஷிகேஷா என்று மண்டியிட்டு தொழு\nஅவன் வருவான் அன்பை தருவான் உன்னை வாரி அணைப்பான் உன் வருத்தமெல்லாம் தீர்ப்பான்\nஆன்மிகம் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும் ( Clik Here)....>\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nயோகியின் ரகசியம் பற்றி படிக்க இங்கு செல்லவும் ( Clik Here)\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/native/?like_comment=2336&_wpnonce=092feff740", "date_download": "2020-04-05T10:42:21Z", "digest": "sha1:QTCVK3SGL5ZLRVCQYNCS565B6JULQPRD", "length": 44134, "nlines": 731, "source_domain": "xavi.wordpress.com", "title": "எங்கள் ஊர் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஎங்கள் ஊரில் இருப்பது தான்.\nகுறைந்த பட்ச வசதிகள் கூட\nஆழக் குழி தோண்டி நடப்பட்ட\nபேனா உதறக் கற்றுக் கொடுத்தது தான்\nஅந்த தலை சாய்ந்த போது\nசிலுவை காட்டும் வழி என\nசங்கிலி இழுத்து ஓடுவான் என்றும்,\nதிரு சேவியர் , உங்களின் ஊரைப்பற்றிய வர்ணனைகள் என்னூரின் ஞாபங்களை தூண்டி விட்டிருக்கிறது.\nநன்றி நண்பரே… நீங்கள் எந்த ஊர் \nகவியால் கவியை (ஊர்) பாடிவிட்டீர்கள். எப்போது காண்போம் என்று தவிக்கிறது என்னுள்ளம். நான் இங்கிலாந்து சென்ரிருந்த போது, ஊர் சுற்றி பார்த்ததெல்லாம் அங்குள்ள கிராமத்து அழகைத்தான். அப்போது என்னுள் ஓடிய எண்ணங்கள் இப்படி கொள்ளை கொள்ளும் அழகு இருப்பதால் தான் இங்கு பைரனும், ஷெல்லியும், ஷெக்ஸ்பியரும் இன்னும் பல கவிஞர்களும் இருந்திருக்கின்றனர் என்பது தான். உங்கள் கவிதைகளை படித்த போதும் அதே எண்ணோட்டம் என்னுள். இது வெறும் புகழ்ச்சி அல்ல கவிஞரே. நீங்கள் மென்மேலும் புகழடைய மனமார வாழ்த்துகிறேன்.\nநான் ரசித்த வரிகள், உன்னை சாதா கவிஞர்களின்று வேறுபடுத்திக் காட்டும் வரிகள்.\nஇனி நீங்கள் படைப்பை பதிவு செய்யும் பொழுது ஒவ்வொரு பத்திக்கும் (para) வரிசை எண் கொடுத்தீர்களென்றால், அடிகோடிடுக் காட்டுபருக்கு சுலபமாகவும் இருக்கும். மேலும் ஒரே பக்கத்தில் பல பிரதிகளை தவிர்க்கவும் இயலும்.\n நம்ம ஊரு தானா உங்களுக்கும்\nசாதனைகள் பல படைக்க என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nகுமரிமாவட்டத்தில் எந்த ஊர். பார்த்தால் மார்த்தாண்டம் அருகில் என தோன்றுகிறது.\nஊரை பற்றி அழகாக உரைத்துள்ளீர்கள் கவிதை நடையில்\nநான் உங்கள் கவிதையை கீற்று இதழில் பார்த்தபோது, நீங்கள் இவ்வளவு பெரிய கவியாக இருப்பீர்கள் என்று சற்றும் எண்ணவில்லை. உங்கள் வலைதளத்திற்கு வந்து பார்த்தால்தான், அடடா நீங்கள் எவ்ளோவ்வ்வ்வ்வ் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய எழுத்தாளர்ன்னு தெரியுது. அசந்து போயிட்டேன். ரொம்ப பெருமையாகவும் இருக்கு. கலக்குங்கள்.\nதங்களின் ஊரின் பெயரை மட்டும் மறைத்து விட்டீர்களே ஐயா\nஎன்ன்னுடய கணிப்புப்படி களியக்காவிளைக்கு மிக அருகாமையில் இருக்க வேண்டும். சரியா\nஆமாம் அன்வர் 🙂 2 கிலோ மீட்டர் தூர��் தான் களியக்காவிளைக்கு 😉\nநன்றி வேலு… அடிக்கடி வாருங்கள் தளத்துக்கு 🙂\nஇதென்ன கேள்வி, ஒரு வார்த்தை சொல்லுங்க.. உங்களை ராஜ மரியாதையோட அழைச்சு போறேன் விளையாட்டுக்கு சொல்லவில்லை. உண்மையா சொல்றேன் 🙂\nதங்களின் படைப்புகளை படிக்கும்போது எங்கிருந்தோ ஒரு ஈர்ப்பு வந்து ஒட்டிக்கொண்டது. படைப்புகள் அனைத்தும் படிப்பவர் மனதில் பளிச்சென்று ஒட்டி விடுகிறது. யார் இவரோ என்ற ஆர்வத்தில் எங்கள் ஊர் கவிதையை படிக்கிறேன் அது குமரிமாவட்டம், எத்தனை பெரிய மகிழ்சி நானும் குமரி மாவட்டம் தான்.\n//தங்களின் படைப்புகளை படிக்கும்போது எங்கிருந்தோ ஒரு ஈர்ப்பு வந்து ஒட்டிக்கொண்டது. படைப்புகள் அனைத்தும் படிப்பவர் மனதில் பளிச்சென்று ஒட்டி விடுகிறது. யார் இவரோ என்ற ஆர்வத்தில் எங்கள் ஊர் கவிதையை படிக்கிறேன் அது குமரிமாவட்டம், எத்தனை பெரிய மகிழ்சி நானும் குமரி மாவட்டம் தான்.//\n நாடக உலகின் மன்னன், பல இதழ்களில் படைப்புகள் எழுதும் எழுத்தாளர். உங்கள் வருகை மகிழ்ச்சியூட்டுகிறது. நன்றி 🙂 வாய்ப்பு கிடைக்கையில் சந்திப்போம் 🙂\nநானும் கிராமம் தான்… ஆனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் சூழலில் பசுமையாக திகழும் ஊர்.\nஇந்த கவிதை எங்களையும் எங்கள் சொந்த கிராமத்துக்கே அழைத்து சென்றது\nகிறிஸ்த்தவ கதைகள் பல நல்ல கற்பனை வளத்தோடும் நல்ல நயமான வரிகளோடும் பதிந்திருப்பது பாராட்டுக்குரியது குறிப்பாக நமது குமரிமாவட்டக்காரர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தங்களைப்பற்றி ஐரேனிபுரம் பால்ராசய்யா மூலம் அறிந்தேன்.\nநன்றி ஸ்டீபன், உங்கள் அறிமுகத்தில் மகிழ்ச்சி. அடிக்கடி வருகை தாருங்கள்.\nசிலுவை காட்டும் வழி என\nPingback: எங்கள் ஊர் |\nஎங்கள் சொந்த கிராமத்துக்கே அழைத்து சென்றது இந்த கவிதை.\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nSKIT : மனம் திறந்த சாட்சி (பிறவிக் குருடன் பார்வை பெறுதல்)\nதவக்காலம் – நிழல் நிஜமாகும் காலம்\nதன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால் ஜெயிக்கலாம்\nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nVettimani : தை பிறந்தால் வழி பிறக்கும்.\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகட்டுரை : இடி... மின்னல்... இன்னல்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதவக்காலம் கேள்விகளின் காலம் தவக்காலம் கேள்விகளின் காலம். கேள்விகளின் உள்ளே வாழ்வின் பதில்கள் ஒளிந்திருக்கின்றன‌ பதில்களின் உள்ளே வாழ்வின் கேள்விகள் மறைந்திருக்கின்றன. சிலர் பதிலை வைத்துக் கொண்டு கேள்விகளை எறிகிறார்கள், சிலர் பதிலை புறக்கணித்துக் கொண்டு கேள்விகளை எய்கிறார்கள். நாம் வீசுகின்ற கேள்விகளின் கூர்மையல்ல, எதிர்பார்க்கும் பதிலுக்கான‌ நேர்மையே நம் வாழ […]\nSKIT : மனம் திறந்த சாட்சி (பிறவிக் குருடன் பார்வை பெறுதல்)\nகாட்சி 1 ( பிறவிக் குருடர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் ) குருடர் : ஐயா.. ஏதாச்சும் பிச்சை போடுங்கய்யா.. புண்ணியமா போவும்… என்ன யாரையுமே காணோமே, இன்னிக்கு கோயிலுக்கு மக்கள் வரது கம்மியா இருக்கே… எல்லாருமே திருந்திட்டாங்களா… கடவுளே தேவையில்லாத அளவுக்கு திருந்திட்டாங்களா…. குருடர் : ஐயா… ஐயா.. யாராவது இருக்கீங்களா ( அப்போது இருவர் அந்த வழியாக வரு […]\nதவக்காலம் – நிழல் நிஜமாகும் காலம்\nதவக்காலம் நிழல் நிஜமாகும் காலம் தவக்காலம் நிழல் நிஜமாகும் காலம். பழைய ஏற்பாட்டின் நிழல்கள் நிமிர்ந்து நிஜமாய் இரத்த ஓட்டம் பெறும் காலம். முகவுரைகளின் முகத்திரைகளினூடே நிஜத்தின் முகம் வெளிப்படுகின்ற காலம். மங்கலான காட்சிகளின் மாயத் தோற்றங்கள் நிஜத்தின் வீதிகளில் தெளிவாய் உலவும் காலம். கற்றவையும் கற்பிக்கப்பட்டவையும் கல்வாரிச் சாலையில் உயிர்ப்புடன் உலவும் காலம […]\nNo Turning Back காட்சி 1 ( கிராமத் தலைவரின் முன்னால் மக்கள் கூடியிருக்கிறார்கள், அவர்கள் முன்னால் ஒரு நபர் நிற்கிறார் ) தலைவர் : உன்னைப்பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா நபர் : என்ன கேள்விப்பட்டீர்கள் தலைவரே நபர் : என்ன கேள்விப்பட்டீர்கள் தலைவரே தலைவர் : ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் வழிபடும் தெய்வங்களை விட உனக்கு இப்போ வேறு ஒரு தெய்வம் முக்கியமானதாய் பட்டிருக்கிறதாமே.. உன் மீது குற்றச் […]\nஉள்நாட்டு இறைபணியாளர்கள் இங்கிலாந்து இறை பணியாளர்கள் இந்தியாவுக்கு வந்து நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த கால கட்டம். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காரோ எனும் பகுதி. அன்றைய காலத்தில் அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர், “ஹெட் ஹண்டர்ஸ்” என அழைக்கப்படும் தலை வெட்டும் குணம் படைத்தவர்கள். மக்களுடைய தலையை வெட்டுவது அவர்களுக்கு உறுத்தலாய் இருந்ததில்லை. உற்சாகமாக இருந்தது. அ […]\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agritech.tnau.ac.in/ta/fisheries/Nutrition_ta.html", "date_download": "2020-04-05T10:33:02Z", "digest": "sha1:TWFXXDWQHPWXLPL6LYEE3KQV7ODPJ65U", "length": 4360, "nlines": 116, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "மீன் வளம் :: மீன்பிடிப்பு முறைகள்", "raw_content": "முதல்பக்கம்| இடம்பெயர்தல் | மீன்பிடிக்கும் முறை | சந்தை | திட்டங்கள் | இதரஇணையளங்கள் | தெரிந்துகொள்ள\nமீன் வளம் :: மேலாண்மை :: சத்துக்கள்\nகெண்டை மீன்களின் குஞ்சுகளுக்கான தீவனத்தேவை\nவிட்டமின் – தாதுக் கலவை\nஈர்ப்புக் காரணி (டிர்க்கோநெல்லா மற்றும் முராயா தாவர விதைகள்)\nவிட்டமின் – தாதுக் கலவை\nவிட்டமின் – தாதுக் கலவை\nவிரலளவு மற்றும் வளரும் குஞ்சுகளுக்கான தீவனம்\nவறுக்கப்பட்ட சோயா மொச்சை துகள்\nவிட்டமின் – தாதுக் கலவை\nவிட்டமின் – தாதுக் கலவை\nவிட்டமின் – தாதுக் கலவை\nவிட்டமின் – தாதுக் கலவை\nஒட்டுக் கலவை (மரவள்ளி, மைதா மற்றும் அரிசி மாவுகள் 6:3:1) என்ற விகிதத்தில்\nவிட்டமின் – தாதுக் கலவை\nமீன் வளம் மற்றும் கடல் வளக் கையேடு – 2006, இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம், புதுடெல்லி.\nமுதல்பக்கம் | இடம்பெயர்தல் | மீன்பிடிக்கும் முறை | சந்தை | திட்டங்கள் | இதரஇணையளங்கள் | தெரிந்துகொள்ள\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/07/18/devotional-horoscope-2/", "date_download": "2020-04-05T10:15:25Z", "digest": "sha1:G7CEMNZQQTQPAHTF5DCEL4VH3GR5MA6L", "length": 25581, "nlines": 271, "source_domain": "astro.tamilnews.com", "title": "Devotional Horoscope,horoscope reading,tamil astrology", "raw_content": "\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope )\nயந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. இதற்கு உங்கள் வீட்டில் இந்த செடிகளை வைத்து அலங்கரித்தும்இ நீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளலாம்.\nசாமந்திப்பூ அல்லது கிரிஸான்தமம் செடி: சாமந்திப்பூ பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, காற்றை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. இதனை மறைமுக சூரிய ஒளியின் கீழ் வைக்க வேண்டும். இதன் மண்ணில் ஈரப்பதம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இது அமோனியாவை நீக்கும்.\nவெள்ளை லில்லி: லில்லி பொதுவான செடியே இது அதிகபட்ச நச்சுத்தன்மையை நீக்குகிறது.\nபாம்பு செடி: பாம்பு செடியை வீட்டினுள் வைத்து வளர்த்து வந்தால், அது வீட்டில் உள்ள காற்றினில் கலந்திருக்கும். நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் பார்மால் டி ஹைடு போன்றவற்றை உறிஞ்சி, சுத்தமான காற்றினை அளிக்கும்.பாஸ்டன் பெர்ன்: இதை வீட்டினுள் அலங்காரச் செடியாகவும் வளர்க்கலாம். பாஸ்டன் பெர்ன் சிறந்த காற்று-சுத்திகரிப்பு உட்புற ஆலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது குறைந்த ஒளி மற்றும் குறைந்தளவு தண்ணீரீலும் வளரும்.\nகற்றாளை: இதன் பயன்கள் ஏராளம். சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும். காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.\nமணி பிளான்ட்: மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே ஆரோக்கியம் வரும் . இனி என்ன… அழகான ஆரோக்கியம் தான்\nமேலும் பல சோதிட தகவல்கள்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. இதற்கு ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்��� கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names_46000/male_baby_names_33.html", "date_download": "2020-04-05T10:49:27Z", "digest": "sha1:Q52CHIPA2BPQNB4SNFCBGWPCZ3T5YXQ4", "length": 29612, "nlines": 785, "source_domain": "www.diamondtamil.com", "title": "த வரிசை - THA Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Baby Names - குழந்தைப் பெயர்கள் - Baby Names - தமிழ்ப்பெயர்க் கையேடு - Tamil Names Book, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, தங்கம், கையேடு, தகுதி, தமிழ்ப்பெயர்க், male, தம்பி, | , பின்பிறந்தவன், தமிழ், தணிகை, நெருப்பனையன் , series, book, tamil, தகுதியுடையவன், தகைமையுடையவன் , தங்கம் , தணலன்", "raw_content": "\nஞாயிறு, ஏப்ரல் 05, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தை பெயர்கள் (Male Baby Names) - த வரிசை\nத வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\nதகை - தகுதியுடையவன், தகைமையுடையவன்\nதகையன் - தகுதியுடையவன், தகைமையுடையவன்\nதங்கன் - தங்கம் போன்றவன், தங்கத்தையுடையவன்\nதஞ்சை - தமிழக மாவட்டம், இடம்.\nதணிகையன் - தணிகை என்னும் இடத்தைச்சேர்ந்தவன்\nதம்பி - பின்பிறந்தவன், இளையவன்\nதம்பி - பின்பிறந்தவன், இளையவன்.\nதமிழ் - இனிமை, நீர்மை\nதமிழ் - இனியமொழி, முதற்றாய்மொழி.\nதமிழன் - தமிழைத் தாய்மொழியாகக்கொண்டவன்\nதலை - தலைமை, முதன்மை.\nதலைவன் - முதன்மையானவன், முதல்வன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nத வரிசை - THA Series - ஆண் குழந்தைப் பெயர்கள், Male Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, தங்கம், கையேடு, தகுதி, தமிழ்ப்பெயர்க், male, தம்பி, | , பின்பிறந்தவன், தமிழ், தணிகை, நெருப்பனையன் , series, book, tamil, தகுதியுடையவன், தகைமையுடையவன் , தங்கம் , தணலன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/95996/news/95996.html", "date_download": "2020-04-05T09:07:39Z", "digest": "sha1:BXXCEIWBNMEJL3KJCHQ7LNU7TV3TOGSP", "length": 4409, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாக்குப் பெட்டிகள் இன்று கொண்டு செல்லப்படும்!! : நிதர்சனம்", "raw_content": "\nவாக்குப் பெட்டிகள் இன்று கொண்டு செல்லப்படும்\n2015 பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளைக் கொண்டும் செல்லும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.\nவாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமேலும் இலங்கையிலுள்ள தீவுப் பகுதிகளுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்ல கடற்படையினரின் உதவி பெறப்பட்டுள்ளது.\nவயிறு வீக்கத்தை விரட்ட வழிகாட்டும் யோகாசனங்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nமொறு மொறு முட்டை ரெஸிபி\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nமுட்டை இருக்க அப்ப இத ட்ரை பண்ணுங்க\n2 ஸ்பூன் ரவை போதும் உடனே இந்த புட்டிங் செய்து பாருங்க \nகடைக்கு போகாமல் 15 நிமிடத்தில் வீட்டிலேயே பஞ்சு போல பன்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/96467/news/96467.html", "date_download": "2020-04-05T11:19:38Z", "digest": "sha1:KLB2R274QTYIP5TNNMDKFJRLNJUOCWTU", "length": 5644, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "அனுர, சுசிலுக்கு எதிரான தடையுத்தரவை இரத்துச் செய்ய கோரிக்கை!! : நிதர்சனம்", "raw_content": "\nஅனுர, சுசிலுக்கு எதிரான தடையுத்தரவை இரத்துச் செய்ய கோரிக்கை\nஅனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தடையுத்தரவை நீக்குமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசட்டத்தரணி அருண லக்சிறியினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nகூட்டமைப்பின் மேலதிக செயலாளர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேலதிக செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரால், நீதிமன்றத்தில் தவறான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு குறித்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.\nஇதனால் இந்த தடையுத்தரவு சட்ட ரீதியானது அல்ல என கூறியுள்ள மனுதாரர் அதனை இரத்துச் செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதகவல்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த மனுவை எதிர்வரும் 28ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.\nவயிறு வீக்கத்தை விரட்ட வழிகாட்டும் யோகாசனங்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nமொறு மொறு முட்டை ரெஸிபி\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nமுட்டை இருக்க அப்ப இத ட்ரை பண்ணுங்க\n2 ஸ்பூன் ரவை போதும் உடனே இந்த புட்டிங் செய்து பாருங்க \nகடைக்கு போகாமல் 15 நிமிடத்தில் வீட்டிலேயே பஞ்சு போல பன்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/12/11/news/41485", "date_download": "2020-04-05T10:17:41Z", "digest": "sha1:FD6WTTTEEKCXBOSLHTWOMYHLINFIBH4X", "length": 10390, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nDec 11, 2019 | 2:47 by புதினப்பணிமனை in செய்திகள்\nஅனைத்துலக நாடுகளினதும் மனித உரிமை நிறுவனங்களினதும் மிக கடுமையாக இனஅழிப்பு குற்றச்சாட்டிற்கு மத்தியில், ரொகின்யா மக்களுக்கு எதிராக தனத��� இராணுவம் நடத்திய செயல்கள் சரியானவையே என்று அனைத்துலக நீதிமன்றில் மியான்மர் அரச தலைவர் ஒன் சான் சுகி வாதிடவுள்ளார்.\n2017 ஆம் ஆண்டு மியான்மர் அரசபடைகள் சட்ட பூர்வமாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டனர் என்று அனைத்துலக நீதிமன்றில், வாதிடுவதற்காக, நோபல் பரிசு பெற்ற மியான்மர் தலைவர் ஒன் சான் சுகி இன்று நெதர்லாந்து ஹேக் நகரை வந்தடைந்துள்ளார்.\nசுமார் எழு லட்சத்திற்கும் அதிகமான றொகின்யா இஸ்லாமிய மக்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றியது மட்டுமல்லாது. ஒட்டுமொத்தமாக கொலை செய்தமை பெண்களை வன்கொடுமைக்கு ஆளாக்கியமை , வாழ்விடங்களுக்கு தீவைத்து எரித்தமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அவர் வாதிடவுள்ளார்.\nஇந்த குற்ற செயல்களுக்கு எதிராக மேற்காபிரிக்க நாடான காம்பியா ஐக்கிய நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. கடந்த நவம்பர் மாதம் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் 17 நீதிபதிகள் பங்குபற்ற உள்ளனர்.\nகாம்பியாவினால் தொடுக்கப்பட்ட வழக்கில் திட்டமிட்டு ரொகின்யா இனக்குழுவை அழிக்க முனைந்தமை என்பதற்கு ஆதாரமாக கூட்டு மக்கள் படுகொலை, பெண்கள் மீதான வன் கொடுமை , திட்ட மிட்ட குடியேற்றங்கள் தீயிட்டு அழித்தமை ஆகியன முக்கிய இடம் பெற்றுள்ளது.\nபொஸ்னிய மக்களுக்கு எதிராக 1995இல் நடத்திய சேர்பிய குரோசிய நாடுகளின் படுகொலைகள் குறித்து விசாரிக்கப்பட்டதன் பின்பு ஹேக்கில் இடம் பெறும் அடுத்த வழக்கு இதுவே ஆகும்.\nஒரு கருத்து “அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி”\nஒரு காலத்தில் இராணுவ அரசு இவரை வீட்டுக்காவலில் வைத்திருந்த பாேது பலரும் இவரின் விடுதலைக்காக குரல் காெடுத்தார்கள்….அனைவருக்கும் அழகிய பெண்ணாகத் தெரிந்த இவரிடம் ஒரு இரத்தம்குடிக்கும் காட்டேறி ஒழிந்திருந்தது யாருக்கும் தெரியாது.ஆகவே வீட்டுக்காவலில் வைத்திருந்த இராணுவஅரசுக்கு மரியாதையான வணக்கங்கள்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு 0 Comments\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு 0 Comments\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள் 0 Comments\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=811&cat=10&q=General", "date_download": "2020-04-05T10:25:32Z", "digest": "sha1:PNEAQNN7KNF2MG4DA45UGZDWMTLYHWGY", "length": 14798, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nலைப்ரரி சயின்ஸ் எனப்படும் நூலக அறிவியல் படிக்க விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., முடிக்கவுள்ளேன். இது சரியான துறைதானா\nலைப்ரரி சயின்ஸ் எனப்படும் நூலக அறிவியல் படிக்க விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., முடிக்கவுள்ளேன். இது சரியான துறைதானா\nகல்வி என்னும் அமைப்பின் அடித்தளமாக விளங்குவது நூலகங்கள் தான் என்பதை அறிவோம். புது நூலகங்களை உருவாக்கவும் இருக்கும் நூலககங்களை மேம்படுத்தவும் ஒவ்வொரு மாநில அரசும் ஏராளமான பணத்தை செலவிட்டாலும் அந்த செலவிடல் என்பது அந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறதா என்பது கேள்விக்குரியதுதான். நூலகங்களைப் பாதுகாக்கும் மற்றும் நிர்வகிக்கும் முக்கியப் பணியைச் செய்பவர்கள் நூலகர்கள் தான். நூலகங்களை கோவில்களுக்கு நிகராக ஒப்பிடுபவர்கள் இருக்கின்றனர்.\nகல்வி, அறிவு, தகவல் போன்றவற்றை உருவாக்கும் சக்தியின் ஆதாரமாகத் திகழ்பவை நூலகங்கள் தான். கல்வி தொடர்புடைய தகவல்களைப் பொதித்து வைத்துள்ள ஊற்றுக்களான நூல்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் துறையாக நூலக அறிவியல் உருவாகிறது. நூலகங்களை நாடுவோரின் தேவைக்கேற்ற நூல்களைக் கண்டறிவதிலும் அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதையும் நூலர்கள் செய்கின்றனர்.\nநூலக அறிவியல் படித்து அதற்கேற்ற பணி புரியும் ஒருவர் டாகுமென்டேஷன், கையெழுத்துப் பிரதிகளை பாதுகாத்துப் பராமரிப்பது, புத்தகங்களை வரிசைப்படுத்துவது, பழைய பதிப்புகளை பாதுகாப்பது, தகவல்களை முறைப்படுத்துவது என்று எண்ணற்ற பணிகளைச் செய்கின்றனர்.\nஇத் துறையில் நுழைய விரும்பும் ஒருவர் நூல்களின் மீது அபரிமிதமான ஈடுபாடு இருப்பதுடன் தகவல் பரிமாற்றத்திறன், முறையான அணுகுமுறை, நிர்வாகத் திறன் போன்ற கூடுதல் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.\nஇவற்றை சம்பந்தப் பட்ட படிப்பை மேற்கொண்டபின்போ அல்லது பணியில் சேர்ந்த பின்போ கூட ஒருவர் பெறலாம். சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, எம்.பில்., பி.எச்டி., என இத் துறையில் பல்வேறு நிலையில் படிப்புகள் உள்ளன.\nகல்வித் துறையில் நூலககர்களுக்கு தனி மரியாதை எப்போதும் இருக்கிறது. இன்று இளைஞர்கள் அதிகமாக நூலகங்களை நாடுவதில்லை என்ற போதிலும் தனி மனிதனின் நிர்வாகத் திறமைகளை வெளிப்படுத்துவற்கேற்ற துறையாக இது விளங்குகிறது.\nஇப் படிப்பை முடித்தவர்கள் அரசு மற்றும் பொது நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், தகவல் மையங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், அருங்காட்சியகங்கள் போன்றவற்றில் உள்ள நூலகங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன. பிற பணிகளைப் போலவே இப் பணியில் இருப்பவருக்கும் 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதால் சிறப்பான சம்பளத்தையும் துறையினர் பெறு-கின்றனர்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇந்திய ராணுவத்தில் பணி புரிய விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். ப��துவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் அதிகாரியாக ராணுவத்தில் பணியில் சேர முடியுமா\nபெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். இது பற்றிக் கூறவும்.\nபி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து விட்டு எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nவேலை பெற தகுதிகள் தவிர என்ன தேவை திறன்கள் என கூறப்படுகிறதே அவை பற்றிக் கூறலாமா\nதற்போது பிளஸ் 2 படித்து வரும் மாணவன் நான். எதிர்காலத்தில் புவியியல் அல்லது பொருளாதாரம் படிக்க விரும்புகிறேன். எதைப் படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/i-beg-you-my-mind", "date_download": "2020-04-05T10:53:07Z", "digest": "sha1:RDFYVA6SY5KWAX3J7AUJC3IJUEQJA2MJ", "length": 6822, "nlines": 206, "source_domain": "shaivam.org", "title": "I beg you my mind! - sambandar thEvAram with meaning - Hailing Lord Siva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 -மணி பன்னிரண்டாம் திருமுறை (பெரியபுராணம் ஐந்தெழுத்துப் பாடல்கள்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருமுதுகுன்றம் திரு. ச. திருவரங்கயயாதி ஓதுவார் (Full Schedule)\nநன்னெஞ்சே உனை இரந்தேன் நம்பெருமான் திருவடியே\nஉன்னஞ்செய்திரு கண்டாய் உய்வதனை வேண்டுதியேல்\nஅன்னஞ்சேர் பிரமபுரத்து ஆரமுதை எப்போதும்\nபன்னஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/28/now-whatsapp-gives-free-cibil-credit-score-chenking-online-service-011858.html", "date_download": "2020-04-05T10:01:56Z", "digest": "sha1:TJHWPEZW3O4SCSZZMIRQJAGQNIQCWS7P", "length": 23720, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சிபில் கிரெடிட் ஸ்கோரினை இனி வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக பெறலாம்.. எப்படி? | Now WhatsApp Gives Free CIBIL Credit Score Chenking Online Service - Tamil Goodreturns", "raw_content": "\n» சிபில் கிரெடிட் ஸ்கோரினை இனி வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக பெறலாம்.. எப்படி\nசிபில் கிரெடிட் ஸ்கோரினை இனி வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக பெறலாம்.. எப்படி\nஇங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்..\n13 min ago ரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\n1 hr ago இங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்.. கொரோனா மற்ற நாடுகள பாதிச்சாலும்.. சீனாவுக்கு அடி தான்.. எப்படி..\n2 hrs ago என்னாது வட்டியில்லா கடனா.. அதுவும் 1 லட்சம் வரையிலா.. யார் யாருக்கு.. மற்ற விவரங்கள் இதோ..\n4 hrs ago ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. நிபுணர்கள் கருத்து..\nNews கொரோனா பரவ காரணமே தப்லீக் ஜமாத்.. உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை- அரசு நிதி உதவி\nSports இது செம கேம்.. இதையும் விடாதீங்க.. வெறும் டாய்லெட் பேப்பர் ரோல் போதும்\nMovies தினமும் காலையில.. இதுதான் வேலையாம்.. வீடியோ போட்ட சர்ச்சை நடிகை.. ரசிகர்களிடம் ரெக்வஸ்ட்\nAutomobiles 34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..\nTechnology உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nLifestyle கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கிகளில் கடன் பெறும் போது வாடிக்கையாளர்களுக்குச் சிபில் எனப்படும் கிரெடிட் ஸ்கோரினை சரிபார்ப்பது வழக்கம். இந்தியாவில் கிரெடிட் ஸ்கோரினை சிபில், ஈக்விஃபேக்ஸ் மற்றும் எக்ஸ்பெரியன் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால் வங்கிகள் சிபில் ஸ்கோரை தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றது.\nகடன் பெற விண்ணப்பிக்கும் முன்பு கிரெடிட் ஸ்கோரை சரிபார்த்தாலே போதும், நமக்குக் கடன் கிடைக்குமா, இல்லையா என்பது தெரிந்துவிடும். சிறந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கடன் பெறுவது எளிமை.\nகிரெடிட் ஸ்கோர் அதிகம் இருப்பதால் கிடைக்கும் நன்மை\nஅதிகக் கிரெடிட் ஸ்கோர் இருக்கும் போது சில வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் அளிக்கின்றன. பெரும்பாலும் மக்கள் கடனுக்கு விண்ணப்பித்த பிறகே இந்தக் கிரெடிட் ஸ்கோர் பற்றித் தெரிந்துகொள்வார்கள். சில நேரங்களில் கிரெடிட் ஸ்கோரை பெற கட்டணமும் செலுத்த வேண்டும்.\nஆனால் இந்தக் கிரெடிட் ஸ்கோரினை இலவசமாகப் பெற கூடிய வசதியினை வாட்ஸ் ஆப் வழங்கியுள்ளது. ஃபிண்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் இணைந்து வாட்ஸ் ஆப் கிரெடிட் ஸ்கோரினை வழங்க உள்ளது. இது போன்ற சேவைச் செயலிகள் வரலாற்றில் இதுவே முதன் முறை.\nவாட்ஸ் ஆப் நிறுவனத்து 6 மாதங்களுக்கு முன்பு இணைந்த விஷ்ஃபின் நிறுவனம் கடன் மற்றும் கிரெடிட் கார்டு விண்ணப்��� சேவையினையும் வழங்கி வருகிறது.\nவாட்ஸ்ஆப் மூலம் முதலில் சிபில் கிரெடிட் ஸ்கோர் பெற 8287151151 என்ற மொபைல் எண்ணிற்கு மிஸ்டு கால் அளிக்க வேண்டும்.\nமிஸ்டு கால் செய்த உடன் உங்கள் மொபைல் எண் சிபில் ஸ்கோர் வாட்ஸ்ஆப் சாட்-ல் சேர்க்கப்படும்.\nபின்னர் உங்கள் பெயர், பிறந்த தேதி, பான் எண், வீட்டு முகவரி, எந்த நகரத்தில் உள்ளீர்கள், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைச் சாட்டிங் மூலம் அனுப்ப வேண்டும்.\nஇந்த விவரங்களை எல்லாம் அளித்த பிறகு உங்கள் வாட்ஸ்ஆப் சாட்டுக்குச் சிபில் கிரெடிட் ஸ்கோர் அனுப்பப்படும்.\nவிஷ்ஃபின் நிறுவனம் உங்கள் விவரங்களைச் சரிபார்க்க ஒரு முறை கடவுச்சொல்லை உங்கள் போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும். இதனை எல்லாம் உறுதி செய்த பின்னர்த் தான் உங்களுக்குக் கிரெடிட் ஸ்கோர் அளிக்கப்படும்.\nவிரைவில் வாய்ஸ் சேவை மூலம் இது போன்ற சேவையினை வழங்கும் வசதிகளைத் தயார் செய்து வருவதாகவும் விஷ் ஃபின் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இது குறைந்தால் லோன் கிடைக்காதா\nஎன்னது தமிழன், இந்தியாவின் இரண்டாவது பெரிய கடங்காரனா\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nசிபில் ஸ்கோர் மட்டும் உயர்த்தினால் போதும்.. கடனுக்கு மறுப்பே கிடையாது..\nகடன் பெறுவதற்கு முன் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்வது எப்படி\nகிரெடிட் கார்டு பில் கட்ட 3 நாள் எக்ஸ்ட்ரா டைம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகுறு நிதி நிறுவனங்களை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர திட்டம்\n2010ஆம் ஆண்டிலிருந்து கடன்களுக்கான தேவை 150% அளவு உயர்ந்துள்ளது\nவங்கிகள் கிரெடிட் ஸ்கோரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் ..\nஉங்கள் ‘கிரெடிட் ஸ்கோர்’-ஐ தொடர் இடைவெளியில் ஏன் சரிபார்க்க வேண்டும்\nகிரெடிட் ரிப்போர்ட் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nஇன்சூரன்ஸை அடகு வைத்து கடன் பெற முடியுமா.. விவரங்கள் இதோ..\nஇந்திய வங்கிகள் மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்.. எச்சரிக்கும் மூடிஸ்..\nநசுங்கி வரும் தொழில் துறை.. மார்ச் மாதத்திலேயே PMI 51.8% தான்.. அப்படின்னா இனி என்னவாகும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-5-players-who-reaced-fastest-150-runs-in-odi", "date_download": "2020-04-05T11:12:13Z", "digest": "sha1:KDZC6IJPBBJTGFBMK2TRL7NXAIPIEBZR", "length": 9330, "nlines": 96, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 ரன்கள் குவித்த டாப்-5 வீரர்கள்...", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nகிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் களமிறங்கும் வீரர்கள் பந்துகளை ஏற்றவாறு ரன்களை குவித்து வருவர். 300 ரன்களை இலக்காக குவித்தாலே வெற்றிபெறுவதற்கு போதுமானதாக கருதப்படும். எனவே களமிறங்கும் வீர்கள் நிதானமாக ஆடி ரன்களை தேவைக்கேற்ப எடுப்பர். ஏனென்றால் இதில் அதிரடியாக ஆட முயற்சிக்கும் போது தேவையில்லாமல் தனது விக்கெட்டினை இழக்க நேரிடும். அதனால் தனது அணிக்கு பின்னால் களமிறங்கப்படும் வீர்களின் மீது அழுத்தம் ஏற்பட்டு அது அணியின் வெற்றியினை பாதிக்கும். எனவே வீரர்கள் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் பந்துகள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ரன்களை குவிக்கவே விரும்புவர். ஆனால் ஒருசில வீரர்கள் தங்களது அசாத்திய ஆட்டத்தினை வெளிப்படுத்தி டி 20 போட்டிகளில் விளையாடுவது போன்று அதிவேகமாக 150 ரன்களை ஒருநாள் போட்டிகளில் குவித்துள்ளனர். அந்த பட்டியலில் உள்ள டாப்-5 வீரர்களை பற்றிய தொகுப்பு இது.\n(குறிப்பு: இதில் முதல் தர போட்டிகளும் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.)\n#5) கோலின் டி கிராண்ட்ஹோம் ( 80 பந்துகள் )\nநியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான கிராண்ட்ஹோம் இந்த வரிசையில் ஐந்தாவது இடம் வகிக்கிறார். 2014 ஆம் ஆண்டு நியூஸிலாந்து ஏ அணியும் நார்தோம்ப்டன்ஷிரி அணிகளும் மோதின. அதில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி மிகவும் தடுமாறியது. 48 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கிராண்ட்ஹோம் மற்றும் முன்ரோ அந்த அணியினரின் பந்துவீச்சினை பறக்க விட்டனர். அதிரடியாக ஆடிய இருவரும் அடுத்தடுத்து 150 ரன்களை கடந்தனர். இதில் கிராண்ட்ஹோம் 80 பந்துகளிலேயே 150 ரன்களை கண்டது அசத்தினார். அப்போதைய காலகட்டத்தில் இதுவே அதிவேகமாக 150 ரன்கள் கடந்த இன்னிங்ஸ் ஆக இருந்தது. இவரின் அதிரடியில் ம��லம் அந்த போட்டியை நியூஸிலாந்து ஏ அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\n#4) தினேஷ் கார்த்திக் ( 80 பந்துகள் )\nஇந்த வரிசையில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நான்காம் இடம் வகிக்கிறார். அப்போதைய கலகட்டநாளில் தமிழக அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இவர் பல போட்டிகளை ஒற்றையாளாக போராடி தமிழக அணிக்கு வெற்றியினை தேடித்தந்துள்ளார். அந்தவகையில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரின் லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி தினேஷ் கார்த்திக்கின் அதிரடியில் மூலம் 376 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி இந்த இலக்கை நெருங்க முடியாமல் 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தினேஷ் கார்த்திக் இந்த 150 ரன்களை குவிக்கும் போது கிரிக்கெட் வரலாற்றிலேயே குறைந்த பந்துகளில் 150 ரன்களை கடந்தவராக இருந்தார். இந்த சாதனையானது நான்கு ஆண்டுகளுக்கு பின் ஏபி டீவில்லியர்ஸால் முறியடிக்கப்பட்டது.\n#3) ஜாஸ் பட்லர் ( 76 பந்துகள் )\nஇங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜாஸ் பட்லர் இந்த வரிசையில் மூன்றாவது இடத்துக்கு சொந்தக்காகரராகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இவர் 76 பந்துகளில் 150 ரன்களை கடந்ததன் மூலம் இந்த சாதனையை படைத்தார் இவர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டும் பார்க்கும் போது இவர் இந்த வரிசையில் இரண்டாவது இடத்தையும் பிடிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/03/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8A/", "date_download": "2020-04-05T10:53:59Z", "digest": "sha1:MD6NBY7KMKJHJT5LREFOIZBGXF43Q73T", "length": 7528, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பதவி விலகல் தொடர்பில் ஹொங்கொங் தலைவர் மறுப்பு - Newsfirst", "raw_content": "\nபதவி விலகல் தொடர்பில் ஹொங்கொங் தலைவர் மறுப்பு\nபதவி விலகல் தொடர்பில் ஹொங்கொங் தலைவர் மறுப்பு\nColombo (News 1st) பதவி விலகத் தயாராகவிருப்பதாக வௌியான தகவலை ​ஹொங்கொங் தலைவர் கெரி லேம் (Carrie Lam) மறுத்துள்ளார்.\nதம்மால் முடிந்தால் தாம் பதவி விலகுவதாகத் தெரிவிக்கும் ஒலிநாடா ஒன்று வௌியாகியிருந்த நிலையிலேயே கெரி லேம் இவ்வாறு மறுப்புத் தெரிவித்துள்ளார்.\nதனிப்பட்ட சந்திப்பு ஒன்றில் கெரி லேம் கருத்துத் தெரிவிக்கும் ஒலிப்பதிவு ஒன்று நேற்றைய தினம் வௌியாகியிருந்தது.\nகுறித்த ஒலிப்பதிவில் தமக்கு ஒரு தெரிவு இருக்குமென்றால், முதலாவது பதவி விலகுவதாகவே இருக்கும் என அவர் குறிப்பிட்டிருந்ததாகப் பதிவாகியிருந்தது.\nஇது தொடர்பில் இன்று (03) கருத்து வௌியிட்ட அவர், பதவி விலகுவது குறித்து தாம் எதுவும் குறிப்பிடவில்லை எனக் கூறியுள்ளார்.\nஇருந்தபோதிலும், நேற்று வௌியாகிய ஒலிப்பதிவின் நம்பகத்தன்மை தொடர்பில் கெரி லேம் கருத்து எதனையும் வௌியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபிறந்த குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளான பரிதாபம்\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு\nகொரோனாவின் தாக்கம்: ஆசிய பங்குச்சந்தைகளின் சுட்டெண் வீழ்ச்சி\nஹொங்கொங் விவகாரம்:சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்து\nஹொங்காங்கில் பாதுகாப்பு அச்சத்தால் பாடசாலைகள் மூடப்பட்டன\nஹொங்கொங் வீரர்கள் இருவருக்கு வாழ்நாள் போட்டித் தடை\nபிறந்த குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளான பரிதாபம்\nகொரோனா குறித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு\nஆசிய பங்குச்சந்தைகளின் சுட்டெண் வீழ்ச்சி\nஹொங்கொங் விவகாரம்:சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்து\nஹொங்கொங் வீரர்கள் இருவருக்கு வாழ்நாள் போட்டித் தடை\nஏப்ரல் 6-10 வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவிப்பு\n1000 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்\nஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் ​1245 பேர் கைது\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு\nஊரடங்கு காலப்பகுதியில் சீவல் தொழிலில் ஈடுபட அனுமதி\nபழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-04-05T09:04:31Z", "digest": "sha1:RRT3S5ETFLUPG466ZYUCB4PNLNVDDNGA", "length": 14022, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "பிரிகேடியர் பிரியங்கரவுக்கு எதிரான தீர்ப்பு அரசியல் நோக்கமுடையது – வெளிவிவகார அமைச்சு | Athavan News", "raw_content": "\nமக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் – ஊடகங்களிடம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கோரிக்கை\nநாளை ஜனாதிபதியினை சந்திக்கின்றனர் சஜித் தலைமையிலான அணியினர்\nகொரோனா தொற்றுக்குள்ளான 29 பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு\nவீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான காலம் அறிவிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு\nவீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு – மீனா\nபிரிகேடியர் பிரியங்கரவுக்கு எதிரான தீர்ப்பு அரசியல் நோக்கமுடையது – வெளிவிவகார அமைச்சு\nபிரிகேடியர் பிரியங்கரவுக்கு எதிரான தீர்ப்பு அரசியல் நோக்கமுடையது – வெளிவிவகார அமைச்சு\nபுலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காட்டி அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்கர பெர்ணாண்டோ குறித்த வழக்கு தொடர்பான சம்பவங்கள் இடம்பெற்ற ஒழுங்கு அரசியல் ரீதியான நோக்கத்தை அடிப்படையாக கொண்டது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த வழக்கு தொடர்பாக லண்டன் நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணாண்டோவிற்கு எதிராக நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையிலேயே வெளிவிவகார அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.\nபிரிகேடியர் பெர்ணாண்டோ இராஜதந்திர விடுபாட்டுரிமைக்குரிய, இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த இராஜதந்திரி என்ற தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nநீதிமன்ற விசாரணைகள், பிரிகேடியர் பெர்ணான்டோவின் இராஜதந்திர விடுபாட்டுரிமையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளமை, லண்டனில் தேர்தல் வேளையில் தீர்ப்பு வெளியாகியுள்ளமை, வழக்கு விசாரணைகள் இடம்பெற்றவேளை வழக்கு தொடுநரின் ஆதரவாளர்கள் விடுதலைப்புலிகளின் கொடியை ஏந்தியவாறு நீதிமன்ற வழக்குகளின்போது அடாத்தான விதத்தில், அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டமை, வழக்கு தொடுநரினால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய விபரங்கள் பகிரங்கமாகியமை போன்ற சம்பவங்கள் இது ��ரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டது என்பதை புலப்படுத்தியுள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2018ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காட்டி அச்சுறுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.\nஇதனை அடுத்து அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தபோதும் இராஜதந்திர சிறப்பந்தஸ்த்து கருதி அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டார்\nஎனினும் அவருக்கு இராஜதந்திர சிறப்பந்தஸ்த்து இருப்பதில் சந்தேகம் எழுப்பப்பட்டு மீண்டும் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.\nஇதன்படி அவரது சைகை, அச்சுறுத்தும் வகையிலானது என்பதை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 2400 பவுண்ட் (இலங்கை மதிப்பில் 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய்) அளவில் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் – ஊடகங்களிடம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கோரிக்கை\nமக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் என ஊடகங்களிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தி\nநாளை ஜனாதிபதியினை சந்திக்கின்றனர் சஜித் தலைமையிலான அணியினர்\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சில கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய\nகொரோனா தொற்றுக்குள்ளான 29 பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்\nவீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான காலம் அறிவிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு\nஅரச மற்றும் தனியார் இரண்டு துறை ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலப்பகுதியாக நாளை (த\nவீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு – மீனா\nநடிகை மீனா வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அத\nநாட்டில் பருப்பு, ���ெங்காயம், டின் மீனுக்கு தட்டுப்பாடு\nகடந்த வாரத்தில் இருந்து நாடு முழுவதும் பல பகுதிகளிலில் பருப்பு, வெங்காயம், டின் மீன் போன்ற அத்தியாவச\nகுருணாகல் போதனா வைத்தியசாலையில் தீப்பரவல்\nகுருணாகல் போதனா வைத்தியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தானது குருணாகல் போதனா வைத்த\nதாவடியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 18 பேருக்கும் கொரோனா இல்லை\nயாழ்ப்பாணம் – தாவடியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 18 பேரின் மாதிரிகள் கொரோனா வைரஸ்\nநாளை மீண்டும் திறக்கப்படுகின்றன மருந்தகங்கள்\nஓய்வூதியம் பெறுவோருக்கான மருந்து கொள்வனவிற்காக மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன. நாளை(திங்கட்கிழமை) இவ்\nதெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை அகரகந்த பகுதியில் தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் ச\nநாளை ஜனாதிபதியினை சந்திக்கின்றனர் சஜித் தலைமையிலான அணியினர்\nவீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான காலம் அறிவிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு\nவீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு – மீனா\nகுருணாகல் போதனா வைத்தியசாலையில் தீப்பரவல்\nதாவடியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 18 பேருக்கும் கொரோனா இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/tn-assembly-election-2016/tn-assembly-election-2016-results-postal-vote-116051900046_1.html", "date_download": "2020-04-05T10:14:42Z", "digest": "sha1:NFHHGK33GZRVH74KI3MIP67NW5JSIGHD", "length": 11272, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "தபால் ஒட்டு எண்ணிக்கை : அதிமுக பின்னடைவு | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதபால் ஒட்டு எண்ணிக்கை : அதிமுக பின்னடைவு\nகடந்த 16ஆம் தேதி நடைபெற்ற, தமிழக சட்டசபை தேர்தலில், தேர்தல் பணியி��் ஈடுபட்டிருந்த அரசு அலுவர்கள் மற்றும் காவலர்கள் அளித்த தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது.\nதமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது.\nஇந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எட்டு மணிக்கு எண்ணப்படுகிறது. அதன்பின், மற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. மொத்தம் 68 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது.\nதமிழகத்தில் மே 7ஆம் தேதி தபால் ஓட்டு தொடங்கி மே 14 ஆம் தேதி வரை செலுத்தப்பட்டது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தபால் ஓட்டுகள் செலுத்தியுள்ளனர். அதிக பட்சமாக 4 லட்சம் பேர் தபால் ஓட்டு அளித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது\nசரியாக இன்று காலை எட்டு மணிக்கு தபால் ஒட்டுகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. அதில், சென்னை, ஒரத்தநாடு உட்பட 26 இடங்களில் திமுக முன்னிலையிலும், 25 இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.\nதபால் ஒட்டு எண்ணிக்கை தொடங்கியது\nதமிழக சட்டசபை தேர்தல் : இன்று காலை முடிவுகள் வெளியாகிறது\nதபால் ஓட்டு பதிவு தொடங்கியது: ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பு வரை வாக்களிக்கலாம்\nதமிழகத்தில் தபால் ஓட்டுப்பதிவு இன்று முதல் தொடங்கியது\nஒரத்தநாடு தொகுதியில் திமுக முன்னிலை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/minister-vijayabaskar-coughs-during-a-press-meet-914136.html", "date_download": "2020-04-05T11:00:23Z", "digest": "sha1:TL2UUKJ5QNGFJ7FEOSJQASV2J532THZZ", "length": 7962, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேசிக்கொண்டு இருக்கும் போதே இருமிய அமைச்சர் விஜயபாஸ்கர் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேசிக்கொண்டு இருக்கும் போதே இருமிய அமைச்சர் விஜயபாஸ்கர்\nசெய்தியாளர் சந்திப்பின் போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் என்று இருமியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.\nபேசிக்கொண்டு இருக்கும் போதே இருமிய அமைச்சர் விஜயபாஸ்கர்\n05-04-2020 காஞ்சிபுரம் - கோவிட்-19- கொரோனா வார்டுகள��ல் வேலை வேண்டாம்\n05-04-2020 திருச்சி- கோவிட்-19- ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா\n05-04-2020 - திருப்பூர் - கோவிட்-19 - புதிதாக இருவருக்கு கொரோனா\n05-04-2020 வேலூர் - கோவிட்-19 4 பேருக்கு கொரோனா உறுதி\n05-04-2020 கிருஷ்ணகிரி - கோவிட்-19- இறைச்சி கடைகளுக்கு 'சீல்'\n5-04-2020 கோவை - கோவிட்-19- தனிமைப்படுத்தப்பட்ட 4450 பேர்\n05-04-2020 - தேனி - கோவிட்-19 - ஒருவர் பலி; 23 பேர் தீவிர சிகிச்சையில்...\n05-04-2020 மதுரை - கோவிட்-19- கொரோனா சிகிச்சையில் 17 பேர்\nமதங்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மாரிதாஸ் மீது வழக்கு\nபுழு, பூச்சி, கல், மணல் நிறைந்த ரேஷன் அரிசி.. எப்படி சாப்பிடுவது.. ஏழை தந்தையின் குமுறல்\nகொரோனா பாதிப்பு... தமிழகத்தில் இருக்கும் ஒற்றுமை\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-uncapped-players-who-can-look-to-follow-in-the-footsteps-of-yuvraj-singh", "date_download": "2020-04-05T10:52:38Z", "digest": "sha1:UZRLG6IST2HFEVX7K3VX3HIHTKKJ3HAU", "length": 7839, "nlines": 58, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "எதிர்காலத்தில் யுவராஜ் சிங்கின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள 3 இளம் கிரிக்கெட் வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுன்னாள் இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார். தனது 18 வருட கிரிக்கெட் வாழ்வில் சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்துள்ளார். 2011 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல முண்ணனி காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். அத்துடன் 2007 டி20 உலகக் கோப்பை தொடரை வெல்ல காரணமாக இருந்தவரும் யுவராஜ் சிங்.\nயுவராஜ் சிங் 300க்கும் மேற்பட்ட சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி 8000க்கும் மேலான ரன்களை குவித்துள்ளார். இந்திய அணிக்காக வெற்றியை தேடித் தருவதில் இவர் வல்லவர். தனது கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளவர் யுவராஜ் சிங்.\n2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பங்கேற்று தனது முதல் போட்டியிலேயே அரை சதம் விளாசி தனது பழைய ஆட்டத்திறனை உலகிற்கு அறிவித்தார்.\nஇவர் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசியதை யாரலும் மறக்க இயலாது. சமீபத்தில் ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். 2011 உலகக் கோப்பை தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்த நிகழ்வுகளை உலகில் உள்ள எந்த கிரிக்கெட் ரசிகர்களாலும் மறக்க இயலாது.\nநாம் இங்கு வருங்காலத்தில் யுவராஜ் சிங்கின் வழியை பின் பற்றி இந்திய மிடில் ஆர்டரில் அசத்த வாய்ப்புள்ள 3 சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகத இளம் வீரர்களை பற்றி காண்போம்.\n19 வயதிற்குட்பட்ட 2018 உலகக் கோப்பை தொடரில் நட்சத்திர வீரர்களாக திகழ்ந்த பிரித்வி ஷா, சுப்மன் கில் ஆகியோர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுக்கான இடங்களை பிடித்துக் கொண்டனர். ஆனால் இந்த அணியில் இடம்பெற்றிருந்த யாரும் அறிந்திராத வருங்காலத்தில் பெரிய இடற்பாட்டை எதிரணிக்கு அளிக்கும் திறமை உடையவர் ஆல்-ரவுண்டர் அபிஷேக் சர்மா.\nஇவர் 2018 ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்‌‌. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே 40 ரன்களை குவித்தார். இந்த இன்னிங்ஸிற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகனிடம் புகழ்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டார்.\n2019 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மாவிற்கு அதிரடியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருப்பினும் டாம் மூடி மற்றும் விவிஎஸ் லக்ஷமன் ஆகியோரது அறிவுரை மற்றும் வழிநடத்துதலை நன்கு கற்றுக் கொண்டார். அத்துடன் ஒரு நீண்ட கிரிக்கெட் தொடரை எவ்வாறு கையாள வேண்டும் என்ற அனுபவத்தை கற்றுக் கொண்டுள்ளார்.\nயுவராஜ் சிங்-கின் வழிதடம் மற்றும் ஆட்டத்திறனை அபிஷேக் சர்மா வருங்காலத்தில் பின்பற்றுவார். இதனை தொடரந்து பின்பற்றி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் கண்டிப்பாக யுவராஜ் சிங் போல் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக அபிஷேக் சர்மா வலம் வர வாய்ப்புள்ளது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/dc-vs-srh-praises-on-great-innings-of-pant-via-twitter", "date_download": "2020-04-05T09:42:12Z", "digest": "sha1:A3WGHEXUUFVYU7D4RPQGLKUO22KZG4FY", "length": 17667, "nlines": 321, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ரிஷப் பண்ட்டின் ரசிகர் மன்றத்தில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் : ட்விட்டரில் குவிகிறது பாராட்டு மழை (#DCvsSRH)", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி ஆரம்பமாகி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பிளே ஆப் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதல் தகுதி சுற்றில் சென்னை அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. நேற்று நடந்த எலிமினிட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது.\nடாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி ஐதராபாத் அணி தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்திலும் விருத்திமான் சாகாவும் களமிறங்கினர். சாகா சொற்ப ரன்களில் அவுட்டாக, கப்தில் 19 பந்துகளில் 36 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டேவும் கேனே வில்லியம்சனும் நிதானமாக ஆடினர். இருவரும் குறிப்பிட்ட இடைவெளியில் அவுட்டாகினர். முதல் ஆறு ஓவர்களில் 54 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அடுத்த 9 ஓவர்களில் 50 ரன்களையே குவித்தது. அதனால் 150 ரன்களை தாண்டுமா என்ற நிலை இருந்தது. இறுதிகட்ட ஓவர்களில் விஜய் சங்கர் மற்றும் முகமது நபி ஆகியோரது உதவியால் அந்த அணி 162 என்ற நல்ல ஸ்கோரை எடுத்தது.\nஅதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணிக்கு தவானும் பிரித்வி ஷாவும் நல்ல துவக்கத்தை அளித்தனர். இந்த ஜோடியை தீபக் ஹூடா பிரித்தார். தவான் 17 ரன்களில் அவுட்டாக, அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் (8) மற்றும் அரைசதம் அடித்த பிரித்வி ஷாவும் (56) கலீல் அகமதின் ஒரே ஓவரில் அவுட்டாகினர். இதனால் டெல்லி அணி சற்று தடுமாறியது. 15வது ஓவரை வீசிய ரஷித் கான் காலின் முன்ரோ மற்றும் அக்சர் படேல் ஆகியோரை வெளியேற்றி மற்றுமொரு டபுள் செக் வைத்தார். அந்த ஓவரும் மெய்டனாகியது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அப்போது கிரீசில் ரிஷப் பண்ட்டும் ஷெர்ஃபேன் ரூதர்போர்டும் இருந்தனர். டெல்லி அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 42 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரை பசில் தம்பிக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தார் வில்லியம்சன். அருமையாக பந்துவீசிய கலீல் அகமதுக்கு இரண்டு ஓவர்கள் மிச்சமிருந்தும் அவர் தம்பிக்கு வாய்ப்பளித்தார் வில்லியம்சன். பசில் தம்பியின் ஒரே ஓவரில் டெல்லி அணி 22 ரன்களை அள்ளியது. ரிஷப் பண்ட் தனி ஆளாக டெல்லி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 21 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார், அதில் 5 சிக்சரும் 2 பவுண்டரியும் அடங்கும். ரிஷப் பண்ட் 19வது ஓவரில் அவுட்டானார். அவர் அவுட்டானாலும் கீமோ பால் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.\nட்விட்டரில் பாராட்டு மழை :\nரிஷப் பண்ட்டின் அபார ஆட்டத்தால் அவரை சமூக வலைத்தளங்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் ரசிகர்கள் ஆகியோர் அவரை வாழ்த்து மழையில் நனைத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக அவரை உலககோப்பை அணியில் சேர்க்காமல் இந்திய அணி மிகப்பெரிய தவறிழைத்து விட்டதாகவும் சாடியுள்ளனர். மைக்கேல் வாகன், சஞ்சய் மஞ்ச்ரேகர், ஆகாஷ் சோப்ரா சினிமா நடிகர் சித்தார்த் ஆகியோர் ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.\nஐபிஎல் 2019 சன்ரைஸ் ஹைதராபாத் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/kurt-angle-to-announce-the-future-plans-in-upcoming-monday-night-raw", "date_download": "2020-04-05T10:47:49Z", "digest": "sha1:LF26D5SUQCAN42WGZXDQU3MUBOZDR2GQ", "length": 9046, "nlines": 63, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "WWE செய்தி : மண்டே நைட் ராவில் தனது WWE எதிர்காலத்தை பற்றி கூறவிருக்கும் குர்ட் ஆங்கள் !", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகுர்ட் ஆங்கள் மண்டே நைட் ராவில் ஜெனரல் மேனேஜராக பணியாற்றி வந்தது நாம் அனைவரும் அறிந்ததே. மீண்டும் டபிள்யு டபிள்யு போட்டிகளில் திரும்பிய அவர், அரங்கிற்குள் களம் கண்ட போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் வகையில் ரசிகர்களை வியக்கவில்லை. இந்த வாரம் நடந்த போட்டியில் பாரேன் கார்பினிடம் தோல்வியைத் தழுவியிருந்தார் குர்ட் ஆங்கள். இதன் காரணமாகவே தனது டபிள்யூ டபிள்யூ ஈ வாழ்க்கையில் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளார் குர்ட் ஆங்கள்.\nஒருவேளை இதைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால்…\nகுர்ட் ஆங்கள் டபிள்யு டபிள்யு போட்டிகளுக்கு திரும்பியபின் சுமார் 10 போட்டிகளில் களம் கண்டுள்ளார். அதில் குறிப்பிட்ட போட்டிகளில் மட்டுமே தனியாக சண்டையிட்டுள்ளார்.\nகுர்ட் ஆங்களின் திரும்பியப்பின் களம் கண்ட முதல் போட்டியில் வெற்றியை சுவைத்திருந்தார். அந்தப் போட்டியில் ரோமன் ரேயினிஸ-க்கு பதிலாக ஷியில்டு அணியில் இடம்பெற்றிருந்தார். மூன்று பேர் ஐந்து நபரை எதிர்கொள்ளும் HANDICAP TLC போட்டியில் களம் கண்டு இருந்தார் குர்ட் ஆங்கள். அதன்பின்பு 2017 ஆம் ஆண்டு நடந்த சர்வைவர் சீரிஸில் வெற்றி கண்ட அணியில் இடம்பெற்றிருந்தார் குர்ட் ஆங்கள். ரஸில்மேனியா 34-ல் முதன்முதலாக களமிறங்கிய ரோண்டா ரோஸியுடன் கைகோர்த்து ட்ரிபிள் எச் மற்றும் அவரது மனைவி ஸ்டஃப்பனி மக்மஹோனை எதிர்கொண்டார் குர்ட் ஆங்கள். அந்தப் போட்டியிலும் வெற்றியை தன்வசப்படுத்தி இருந்தார் குர்ட் ஆங்கள்.\nஅதன் பின்பு பேட்டில் ராயல் மேட்சஸ் என்ற போட்டிகளில் களம் கண்டார் குர்ட் ஆங்கள். ராயல் ரம்பிள் போட்டிகளில் மிகப்பெரிய தோல்வியை தழுவி இருந்தார், அதன் பின் நடந்த BATTLE ராயல் போட்டியில் வெற்றி கண்டு WWE கிரவுண் ஜுவல்-இல் நடைபெறும் BEST IN THE WORLD TOURNAMNET இல் தனது இடத்தினை உறுதிப்படுத்தினார். பின்பு கிரவுண் ஜுவல்-இல் டால்ப் ஜிக்லரால் கடுமையான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார் குர்ட் ஆங்கள். அதன்பின் நடந்த ஒரு RAW போட்டியில் தனது சுய சப்மிஷன் லாக்கில் டிரிவ் மக்ஏன்டயரிடம் பிடிபட்டு தோல்வியைத் தழுவியிருந்தார் குர்ட் ஆங்கள்.\nடிசம்பர் 17-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பலரது உதவியினால் பாரேன் கார்பினை வீழ்த்தி இருந்தார் குர்ட் ஆங்கள். பாரேன் கார்பின் கருணையற்ற முறையில் அப்பல்லோ கிரியுஸ், சாட் காபல், மற்றும் குர்ட் ஆங்கள் ஆகியோரால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வாரம் நடக்கும் ஹால் ஆஃப் பேமரில் குர்ட் ஆங்கிளை பாரேன் கார்பின் பழிவாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில், முன்னாள் WWE சாம்பியனான குர்ட் ஆங்கிள் மண்டே நைட் ராவில் ஒரு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார் என்று பதிவிட்டு உள்ளது WWE-வின் அதிகாரப்பூர்வ கணக்கு.\nஅனேகமாக குர்ட் ஆங்கிள் தனது ரஸில்மேனியா எதிரியை உற்று நோக்கி தனது செயல்பாடுகளை அமைத்துக் கொள்வார் என்று தெரிகிறது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குர்ட் ஆங்கிள், பெரன் கார்பின் இல்லையெனில் டிரிவ் மக்ஏன்டயறுடன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. பல முன்னணி சூப்பர்ஸ்டார்கள் WWE-யை விட்டு விலகிய நிலையில், குர்ட் ஆங்கிளை வ��த்து கதைக்களம் அமைக்கும் நோக்கத்தில் இறங்கியுள்ளது WWE.\nபல தரப்பினர், குர்ட் ஆங்கிள் தனது ஓய்வினை அறிவிக்கக் கூடும் என்றும் கூறி வருகின்றனர். என்னவாக இருந்தாலும் எதிர்வரும் மண்டே நைட் ராவில் உண்மையான நிலவரம் தெரியவரும்.\nஎழுத்து : கிரேக் புஷ்\nமொழியாக்கம் : பஹாமித் அஹமத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/useful-home-tips/some-tips-to-make-the-cooking-delicious-and-easy-way-119010900043_1.html", "date_download": "2020-04-05T10:29:57Z", "digest": "sha1:MJYRMO4OV3QBIXM4UHL367HXYL3HU3WG", "length": 11876, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "சமையலை சுவையானதாகவும் எளிதாகவும் செய்ய சில டிப்ஸ்...! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசமையலை சுவையானதாகவும் எளிதாகவும் செய்ய சில டிப்ஸ்...\nமுள்ளங்கி இலையைக் தூக்கிப் போடாமல், சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை வறுத்து சேர்த்து துவையல் அரைத்துப் பாருங்கள். சுவை அசத்தலாக இருக்கும். சத்தும் அதிகம். உடம்புக்கும் நல்லது.\nபுதினா சட்னிக்கு பிடி வேர்க்கடலையும் சேர்த்துச் செய்தால் ருசி கூடும். சத்தும் நிறைந்தது. பருப்பு, பயறு வேகவைக்கும்போது குக்கரைப் பயன்படுத்தினால் வைட்டமின்கள் வீணாகாமல் அப்படியே நமக்குக் கிடைக்கும்.\nகாலையில் செய்த கூட்டு மீந்துவிட்டதா சிறிது பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்துக் கூட்டைக் கொதிக்கவிட்டு இறக்கினால், மாலை டிபனுக்குக் குருமா ரெடி. புளிப்பு அதிகம் வேண்டுமானால் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கொள்ளவும்.\nபருப்பு வகைகளை வேகவைக்கும்போது, சிறிதளவு கடலை எண்ணெய் அல்லது பூண்டு போட்டு வேக வைத்தால் பருப்பு சீக்கிரமே வெந்துவிடும்.\nசாம்பார் செய்ய அல்லது வேறு ஏதாவது சமையல் செய்ய துவரம் பருப்பு வேகவைக்கும்போது, ���ரு பிடி கொள்ளையும் போட்டு வேகவைத்தால் உடம்புக்கு நல்லது.\nமசாலா பொடிக்கு மிளகாயை வறுக்குபோது அதோடு ஒரு பிடி நிலக்கடலையைச் சேர்த்து கொள்ளுங்கள். நல்ல சுவையுடன் இருக்கும். கறிவகைகள் செய்யும்போது இந்தப் போடியை மேலாகத் தூவினால் மிகவும் சுவையாக இருக்கும்.\nகூட்டு, பொரியல் குழம்பு வைக்கும்போது அவசியம் ஜீரகம் போட்டு தாளிக்கவும். குழம்பு வாசனையாக இருப்பதுடன் சாப்பாடு எளிதில் ஜீரணம் ஆகிவிடும்.\nசுவையான பக்கோடா குழம்பு செய்ய...\nஅட்டகாசமான சுவையில் பருப்பு பாயசம் செய்ய...\nகிராமத்து கோழி குழம்பு செய்ய..\nசாமை அரிசி பிரியாணி செய்ய...\nஆரோக்கியம் தரும் கற்பூரவள்ளி ரசம் செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+09764+de.php", "date_download": "2020-04-05T09:24:05Z", "digest": "sha1:A2FJWHX4LMNUXUZM3LXIPNY7WHXURAMK", "length": 4509, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 09764 / +499764 / 00499764 / 011499764, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 09764 (+499764)\nமுன்னொட்டு 09764 என்பது Höchheimக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Höchheim என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Höchheim உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9764 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள ���ீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Höchheim உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9764-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9764-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+41+pk.php?from=in", "date_download": "2020-04-05T11:11:15Z", "digest": "sha1:CA5KQWJ7QUHIADHPY2TVGF4MYXMD3GYI", "length": 4550, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 41 / +9241 / 009241 / 0119241, பாக்கித்தான்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 41 (+92 41)\nபகுதி குறியீடு 41 / +9241 / 009241 / 0119241, பாக்கித்தான்\nமுன்னொட்டு 41 என்பது Faislabadக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Faislabad என்பது பாக்கித்தான் அமைந்துள்ளது. நீங்கள் பாக்கித்தான் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பாக்கித்தான் நாட்டின் குறியீடு என்பது +92 (0092) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Faislabad உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +92 41 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்���டுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Faislabad உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +92 41-க்கு மாற்றாக, நீங்கள் 0092 41-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tape-storm-walk-passed-another-strom-intimidate-people/", "date_download": "2020-04-05T10:49:20Z", "digest": "sha1:ZLOMT2HD5K5HTSQQZIT3TGFVCC5SFVUI", "length": 21185, "nlines": 203, "source_domain": "www.patrikai.com", "title": "'நாடா' நடந்து சென்றுவிட்டது: மக்களை மிரட்ட வருகிறது மற்றுமொரு புயல்…. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nகொரோனா முதல் பலி : குவைத்தில் இந்தியர் உயிரிழப்பு - பஹ்ரைன் இந்தியர் ஒருவர் கொரோனா தாக்கி பலியான குவைத்தில் முதல் பலியாக பதிவானது. சீன நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 206 உலக நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. இதுவரை உலக அளவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட, 64,691 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2,46,383 பேர் சிகிச்சைக்குப்பின் வைரஸ் பாதிப்பிலிருந்து...\nகொரோனாவால் உயிரிழந்த நர்ஸ்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்கவும் : இங்கிலாந்து நர்ஸ் வேண்டுகோள் - லண்டன் கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என இங்கிலாந்து தலைமை செவிலியர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு இங்கிலாந்தில் அதிக அளவில் உள்ளது. மரணம் அடைந்தோரில் இருவர் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் ஆவார்கள். அரீமா நஸ்ரின் மற்றும் ஐமீ ரூர்க்கி என்னும் பெயருடைய அந்த இரு செவிலியர் மரணத்துக்குப் பலரும்...\nகொரோனா : இந்தியாவிடம் மருந்து அனுப்ப கோரிக்கை விடுத்த அமெரிக்கா - வாஷிங்டன் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானோருக்கு வழங்க ஹைட்ராக்ஸிக்ளோரோகுவின் மாத்திரைகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா கோரி உள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை அமெரிக்காவில் 3,11,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.. இது உலக அளவில் பாதிக்கப்பட்டோரில் 25%க்கும் அதிகமாகும். இதைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. கொரோனா சிகிச்சைக்கான சரியான மருந்து மற்றும்...\nதம��ழகம் : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு - சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவல் பாதிக்கப்ப்டோர் எண்ணிக்கை பின் வருமாறு மாவட்டம் ஏப்ரல் 2 வரை ஏப்ரல் 3 ஏப்ரல் 4 மொத்தம் சென்னை 46 35 7 88 திண்டுக்கல் 17 26 43 திருநெல்வேலி 30 6 1 37 ஈரோடு 32 32 கோவை 29 29...\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»‘நாடா’ நடந்து சென்றுவிட்டது: மக்களை மிரட்ட வருகிறது மற்றுமொரு புயல்….\n‘நாடா’ நடந்து சென்றுவிட்டது: மக்களை மிரட்ட வருகிறது மற்றுமொரு புயல்….\nதென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.\nகடந்த ஆண்டின் மழை வெள்ள பாதிப்புகள் இன்னும் நீங்கா நிலையில் ‘நாடா’ புயல் பயங்கரமாக இருக்கும் என பீதியை கிளப்பியது மீடியாக்கள், சமூக வலைதளங்கள் மற்றும் அரசு அறிவிப்புகள். அதற்கு தகுந்தாற்போல், வானிலை மையமும் புயல் குறித்து தமிழ அரசுக்கு தகவல் அனுப்பியது.\nஇதைத்தொடர்ந்து அரசும், பள்ளிகளுக்கு இரண்டு நாட்களை விடுமுறை விடுத்து பள்ளி மாணவர்களை குதூகலப்படுத்தியது.\nபுயல் காரணமாக, தமிழகத்தில் இதுவரை கண்டிராத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு எடுத்தது. மக்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி சேமித்து வைக்கும்படியும், எமர்ஜன்சி நம்பர்களை கொடுத்தும், பேரிடர் மீட்பு குழுவினரை பாதிப்பு ஏற்படும் என சந்தேகித்த பகுதிகளுக்கு அனுப்பியும் மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு முன் எச்சரிக்கை பணிகளை முடுக்கி விட்டிருந்தது.\nதமிழ்நாடு அ��சா இந்த அளவுக்கு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது, நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கி றோமோ என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் வலை தளங்களில் கலாய்த்து வந்த நிலையில்,\nமிகுந்த பரபரப்புடன், அதிபயங்கர வேகத்தில் ஆர்ப்பரித்து, ஆரவாரத்தோடு சீறிப்பாய்ந்து, அதிகமான மழை பொழியும் என்று நம்பிய நாடா புயல், நம்மை எல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு, யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் அமைதியாகவே நடந்து, கடந்து சென்று விட்டது.\n‘கடந்த வருடம்போல் இந்த வருடமும் தமிழக மக்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்துவிட்டது போலும்….\nஇருந்தாலும் மற்றுமொரு புயல் தற்போது உருவாகி வருவதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.\nநாகைக்கு மேற்கே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என கூறப்பட்டுள்ளது. இத னால் தமிழகம், புதுச்சேரி, கேரளப் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nமேலும் அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மறுதினம் ( டிசம்பர் 4) புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, புயலாக மாறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கேற்றார்போல் இன்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தும் வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n‘நாடா’ புயல்: வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: அமைச்சர் உதயகுமார்\nசென்னையை மிரட்ட வருகிறது ‘வர்தா’ புயல்: ‘வரும்’ ஆனா ‘வராது’\nரஜினியைக் காட்டி அவர்கள் முன்வைக்கும் வளர்ச்சி எத்தகையது..\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் வேலுமணி மீது சாட முடியாத விஜயபாஸ்கர், பீலா ராஜேஷ் மீது சாடுவது ஏன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇறைவனை நம்பினால் எதுவும் நடக்கும் – ஆன்மிக சிறுகதை\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/bsp-leader-announces-rs-1-crore-bounty-for-baba/", "date_download": "2020-04-05T09:36:34Z", "digest": "sha1:EKYK2XY74QDFKLXHC233RFFDVZ5TLGUR", "length": 8693, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "BSP leader announces Rs 1 crore bounty for Baba Ramdev | பாபா ராம்தேவ் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு. பகிரங்க அறிவிப்பு செய்த வேட்பாளர் | Chennai Today News", "raw_content": "\nபாபா ராம்தேவ் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு. பகிரங்க அறிவிப்பு செய்த வேட்பாளர்\nஒரு வாரம் கறி திங்காம இருக்க முடியாதா\n9.09 க்கு விளக்குகளை போட்டால் மின் உபகரணங்கள் பாதிக்கப்படுமா\nநல்ல செய்தி: கொரோனாவில் இருந்து தப்பிய பாடகிக்கு எச்.ராஜா வாழ்த்து\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 1480 பேர் பலி: அதிர்ச்சித் தகவல்\nசமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த யோகா குரு பாபா ராம்தேவ், தலித் மக்களின் வீடுகளுக்கு ராகுல் காந்தி செல்வது ஹனிமூனுக்கு செல்வதுபோ உள்ளது என்று பேசினார். இதற்கு தலித் மக்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு வந்தபோதும், தான் பேசியதில் எவ்வித தவறும் இல்லை என்று கூறினார்.\nதேர்தல் ஆணையம் ராம்தேவ் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்தது. இந்நிலையில் பஞ்சாப் மாநில ஹோசியர்பூர் தொகுதியின், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரான பகவான் சிங் சோஹன், இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ராம்தேவின் தலையை கொண்டு வருபவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் பஞ்சாபில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமுன்னதாக ஹொசியர்பூர் பஸ்நிலையம் அருகே ராம்தேவின் உருவபொம்மைக்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் தீவைத்தனர்.\nசென்னை சென்ட்ரலை அடுத்து வேலூரிலும் வெடிகுண்டு. பீதியில் மக்கள்\nஇரண்டு வெவ்வேறு தந்தைகளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள். அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்.\nமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 2016 தேர்தலிலும் திமுக மண்ணை கவ்வும். மு.க.அழகிரி\nமோடி பிரதமராவதால் நாட்டை விட்டே வெளியேறும் பிரபல நடிகர். பெரும் பரபரப்பு.\nகுஜராத்தின�� புதிய முதல்வர் யார் பாஜக உயர்நிலைக்குழு தீவிர ஆலோசனை.\nபுதிய இந்திய தலைவருடன் இணக்கமாக செயல்படுவோம். அமெரிக்கா அறிவிப்பு.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஒரு வாரம் கறி திங்காம இருக்க முடியாதா\n9.09 க்கு விளக்குகளை போட்டால் மின் உபகரணங்கள் பாதிக்கப்படுமா\nநல்ல செய்தி: கொரோனாவில் இருந்து தப்பிய பாடகிக்கு எச்.ராஜா வாழ்த்து\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 1480 பேர் பலி: அதிர்ச்சித் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71718-why-is-isha-foundation-taking-money-to-plant-trees-petition-against-cauvery-calling.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-04-05T09:01:32Z", "digest": "sha1:5V7W4B7EMMOJUXE62AWQFDDIY4ZHVKYR", "length": 6340, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபிரதமர் மோடி குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது\nகொரோனா கணக்கெடுப்புக்குச் சென்ற பெண் ஊழியரிடம் தகராறு: ஒருவர் கைது\nநாங்க போடுறதுதான் மேக்கப் - சூரிக்கு மேக்கப் போட்ட அவரது குழந்தைகள்\nகொரோனா தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிய ஆராய்ச்சி\nபுதுக்கோட்டையில் கொள்ளைபோன மதுபாட்டில்கள்: கருப்பசாமி கோயிலில் படையலிட்டு வழிபாடு\nஊரடங்கு உத்தரவால் மிளிர்ந்த யமுன...\nசரியான நேரத்தில் முடிவெடுத்த கங்...\nகொரோனா முன்னெச்சரிக்கை: 21 போலீச...\nசென்னையில் ஆட்டுக்கறி கிலோ ரூ. 1...\nகொரோனா கொடுமை: அடக்கம் செய்யப்பட...\n\"சலூன் கடைகள் திறக்க அனுமதியில்ல...\nஒரே நேரத்தில் மின் விளக்குகளை அண...\nஊரடங்கு எதிரொலி : வீடுகளில் பெண்...\n\"எல்லைகளைத் திறந்தால் மரணம் உறுத...\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத...\nஇனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களை...\nகொரோனா கணக்கெடுப்புக்குச் சென்ற பெண் ஊழியரிடம் தகராறு: ஒருவர் கைது\n\"எல்லைகளைத் திறந்தால் மரணம் உறுதி\"- எடியூரப்பா காட்டம் \nதமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 5 ஆக உயர்வு\n: அரசு சார்பில் கையில் வைக்கப்பட்��� சீல் புண்ணாக மாறிய அவலம்\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஇனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்... எப்படி \nசரியான நேரத்தில் முடிவெடுத்த கங்குலி... தோனியின் \"சும்மா கிழி\" நினைவலைகள் \nநாங்க போடுறதுதான் மேக்கப் - சூரிக்கு மேக்கப் போட்ட அவரது குழந்தைகள்\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/96289-kerala-chief-ministers-letter-to-pm-request-for-cancellation-of-recovery-amount.html", "date_download": "2020-04-05T09:38:40Z", "digest": "sha1:O7FMSGHYPHX7X3H6XVPQSTQKNTZXA6MR", "length": 33688, "nlines": 370, "source_domain": "dhinasari.com", "title": "பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம் ! மீட்பு பணிக்கு ஆன தொகையை ரத்து செய்யக் கோரிக்கை! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஇன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nகொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை\nஇன்று இரவு 9 மணிக்கு… நாடு முழுதும் விளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்\nஉலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழப்பு 64,691: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் மரணம்\nஇன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nஊரடங்கு பணியில் இருந்த பெண் காவலருக்கு காய்ச்சல், இருமல்\nகொரோனாவால் துபையில் இருந்து திரும்பிய கீழக்கரை நபர் உயிரிழப்பு; உடல் ‘அடக்கம்’\nபோலீஸாரை தாக்கும் முஸ்லிம்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்\nடிரோன் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு\nஅமித் ஷா வின் பாதுகாப்பு ஆலோசகர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு\n ஒரே நாளில் 302 பேர் பாதிப்பு\nஇன்று இரவு 9 மணிக்கு… நாடு முழுதும் விளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇதுக்கு எங்களை நிர்வாணமாகவே அனுப்பலாம்\nஉலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழப்பு 64,691: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் மரணம்\nகொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும்: உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nகொரோனா: காமெடி நடிகர் உயிரிழப்பு\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nகொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை\nகொரோனாவால் துபையில் இருந்து திரும்பிய கீழக்கரை நபர் உயிரிழப்பு; உடல் ‘அடக்கம்’\nபோலீஸாரை தாக்கும் முஸ்லிம்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n“பெரியவா அனுக்ரஹத்தாலே தங்க வளையலாவது தப்பிச்சுது…”\nகாமதா ஏகாதசி 04.04.2020 : மகிமை என்ன தெரியுமா\nவடுவூர் ராமரின் அழகுக் கோலம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஏப்.05- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.04- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப். 02 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகொரோனா நேரத்தில் பார்ட்டிக்கு போய் மது அருந்துவேனா\nபட்டையை கிளப்பும் புட்ட பொம்மா பாடல் 101 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை\nஅடடா.. ஒரு சுவிட் ஸ்டாலே சுவிட் செய்து சாப்பிடுகிறதே\nஅரசியல் பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம் மீட்பு பணிக்கு ஆன தொகையை...\nபிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம் மீட்பு பணிக்கு ஆன தொகையை ரத்து செய்யக் கோரிக்கை\nமாநிலம், பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.\nகொரோனா நேரத்தில் பார்ட்டிக்கு போய் மது அருந்துவேனா\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 05/04/2020 1:05 PM 0\nபார்ட்டியில் கலந்துகொண்டு போதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் பிரபல நடிகை ஷர்மிளா மந்த்ரே. சஜ்னி என்ற படம் மூலம்...\nபட்டையை கிளப்பும் புட்ட பொம்மா பாடல் 101 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 05/04/2020 11:04 AM 0\nஇந்த பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்துள்ளார். தமன் இசையில் உருவான புட்ட பொம்மா பாடல், யூடியூப்பில் 101 மில்லியனைத்...\nஅடடா.. ஒரு சுவிட் ஸ்டாலே சுவிட் செய்து சாப்பிடுகிறதே\nசினி நிய���ஸ் ரம்யா ஸ்ரீ - 05/04/2020 10:48 AM 0\nகொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் வீட்டில் இருக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். ...\nஉலகம் தினசரி செய்திகள் - 04/04/2020 5:58 PM 0\nஒரு நடிகர் மரணமடைந்திருப்பது திரையுலகை அதிர்ச்சியடையவைத்துள்ளது.\nஇன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்\nஇதற்கு நடிகர் ஜீவாவும் வரவேற்பு தெரிவித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் அவரது டிவிட்டர் பதிவு...\n ஆனால் சட்டமீறல்களுக்கு தண்டனை என்ன\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 04/04/2020 3:27 PM 0\nமதரீதியாக நாம் இதை பார்க்கவில்லை, ஆனால் பாஜகவை தவிர மற்ற கட்சிகள் தான் இதை மத ரீதியாக அணுகுகின்றன என்பதை அனைத்து கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.\nடார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிர விட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா\nஉரத்த சிந்தனை ரம்யா ஸ்ரீ - 03/04/2020 9:51 PM 0\nடார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிரவிட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா தேச விரோதிகள் இப்போது கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளளனர். விவரம் புரியாமல் அதை சிலர் Forward செய்கின்றனர்.\nஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்: அகலில் அகலும் அணுகில் அணுகும்\nஆன்மிகக் கட்டுரைகள் தினசரி செய்திகள் - 02/04/2020 8:15 AM 0\nராமாயணத்திலே விபீஷணன் சரணாகதியை வர்ணிக்கும் போது, 'விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்' என்று சொல்லப்படவில்லை. 'ராமனிருக்கும் இடம் வந்தான்' என்றுதான் சொல்லி இருக்கிறது.\nஇன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்\nஇதற்கு நடிகர் ஜீவாவும் வரவேற்பு தெரிவித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் அவரது டிவிட்டர் பதிவு...\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nகொரொனா வைரஸ் பரவல் விவகாரத்தில், பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் பலர் அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர்.\nகொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை\nகாலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நிபுணர்களிடமிருந்து மனநல ஆலோசனை பெற 9443496299 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஇன்று இரவு 9 மணிக்கு… நாடு முழுதும் விளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇன்று இரவு 9 மணிக்���ு நாடு முழுவதும் வீடுகளில் மின் விளக்குகளை மட்டும் அணைத்துவிட்டு, டார்ச் லைட், அகல்விளக்கு, மெழுகுவர்த்தி , மொபைல் டார்ச் உள்ளிட்டவற்றை ஒளிரவிட்டு\nஉலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழப்பு 64,691: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் மரணம்\nஏப்.3ஆம் தேதி, 1480 பேர் 'கொரோனா' பாதிப்பால் உயிரிழந்த நிலையில், ஏப்.4 ஆம் தேதி நேற்றும் 1,048 பேர் உயிரிழந்தது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது\nகொரோனாவால் துபையில் இருந்து திரும்பிய கீழக்கரை நபர் உயிரிழப்பு; உடல் ‘அடக்கம்’\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 05/04/2020 8:42 AM 0\nஏப்.3 ஆம் தேதி அனுமதிக்கப் பட்ட 75 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் கொரோனோவுக்கு தமிழகத்தில் உயிரிழப்பு 4 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 20வது நாளாக...\nஆஷா ஊழியர்கள் மீது தாக்குதல்; கவுன்சிலர் சையத் ஜஹீர் கைது\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 04/04/2020 11:52 PM 0\nஆனால் ஏஎன்எம் களும் ஆஷா ஊழியர்களும் தமக்கு பாதுகாப்பு அளித்தால் தான் தங்களால் பணி செய்ய முடியும் என்று மாவட்ட மையத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் இறங்கினார்கள்.\nஅன்று காஸியாபாத்… இன்று கான்பூர்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 04/04/2020 11:34 PM 0\nஎங்கு பார்த்தாலும் அங்கு துப்பி மருத்துவ நிபந்தனைகளை மீறி கொச்சை வார்த்தைகளைப் பேசி அநாகரிகமாக நடந்து கொள்கிறார் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர், டீன் டாக்டர் ஆரதிதேவி லால் சந்தானி குற்றம் சாட்டியுள்ளார்.\nதொழுகையை தடுக்கச் சென்ற போலீஸ் மீது சரமாரி கல்வீச்சு\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 04/04/2020 11:18 PM 0\nமுஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து போலீசார் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள். இந்த கும்பல் வன்முறைச் சம்பவத்தில் போலீசார் பலர் காயம் அடைந்தார்கள்.\nகேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது.இங்கே, கடந்த ஆண்டு ஜூலையில், தொடர் மழை பெய்ததில், பல பகுதிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில், விமானப்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கான தொகை, 113.69 கோடி ரூபாயை வழங்குமாறு கேட்டு, மாநில அரசுக���கு, விமானப் படை, பில் அனுப்பி உள்ளது.இதையடுத்து, இந்த தொகையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, பிரதமர் மோடிக்கு, முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.\nகடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: கேரளாவில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய, 31 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என, ஐ.நா.,சபையின், பேரழிவு மதிப்பீட்டு குழு தெரிவித்து உள்ளது.வெள்ள நிவாரணமாக, கேரளாவுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, 2,904 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கேரளா, 2017ல், ‘ஒக்கி’ புயலாலும், 2018ல், வெள்ளத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்டது.இதனால், மாநிலம், பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.\nஇதனால் தான், ‘கேரள மறுசீரமைப்பு நடவடிக்கை’யை அரசு துவங்கியுள்ளது. இதற்கே, அரசுக்கு, பெரும் நிதி தேவைப்படுகிறது. அதனால், மீட்பு பணிகளுக்காக, விமானப்படை கேட்டுள்ள, 113.69 கோடி ரூபாயை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, பினராயி விஜயன் அதில் குறிப்பிட்டுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleடீசல், பெட்ரோல் வாகனங்களின் பதிவுக் கட்டணம் உயருகிறது..\nNext articleநீதிமன்றம் பள்ளிகளுக்கு ஒரு மாதம் கெடு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: Cancel reply\nபஞ்சாங்கம் ஏப்.05- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 05/04/2020 12:05 AM 1\nஆரோக்கிய உணவு: சாக்லேட் வேர்கடலை\nகலவை நன்கு கெட்டியாகி வரும்போது வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் பரிமாறவும்.\nஎண்ணெயைக் காயவிட்டு, பிசிறிய கலவையைக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித் தெடுக்கவும்.\n2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nதீபம் ஏற்ற வேண்டும். தீபங்கள் இல்லையென்றால் மெழுகுவர்த்திகள் ஏற்றலாம். அதுவுமில்லை என்றால் டார்ச் லைட்டுகளை ஒளிர விடலாம். அதுவுமில்லை என்றால் நம் செல்போன் ஒளிகளை ஒளிரவிடலாம்.\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nகொரொனா வைரஸ் பரவல் விவகாரத்தில், பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள���க்கும், காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் பலர் அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர்.\nடிரோன் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு\n144 தடை உத்தரவின் போது டேராடூனில் நடமாடும் மக்களை கண்காணிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅமித் ஷா வின் பாதுகாப்பு ஆலோசகர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு\nமுன்னெச்சரிக்கையாக தாமாகவே தனிமைப்படுத்திக் கொண்டு கண்காணிப்பில் உள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\nஇன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/category/world/", "date_download": "2020-04-05T08:56:34Z", "digest": "sha1:H5GXFMJZEMFKHY23BWFSQXWVPPHS4OZL", "length": 5778, "nlines": 116, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "world | GNS News - Tamil", "raw_content": "\nஉக்ரைனில் முதுமையால் 8 வயது சிறுமி உயிரிழப்பு அரியவகை மரபணு நோயால் சோகம்\nஜப்பான் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் சிக்கி தவித்த அமெரிக்கர்கள் 300 பேர் தாயகம் திரும்பினர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு\nஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து\nஎன் சொத்துகளில் இருந்து கடன் பாக்கியை எடுத்துக்கொள்ளுங்கள் – வங்கிகளுக்கு விஜய் மல்லையா அழைப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் மேலும் 139 பேர் பலி\nஇலங்கை ராணுவ தளபதி அமெரிக்காவில் நுழைய தடை\nகொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி\n‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை தொட்டது\nகொடூர கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற சீனா புதிய திட்டம்\nஆஸ்திரேலியா காட்டுத்தீ: ‘உடனடி உதவி இல்லையேல் 113 விலங்கினங்கள் அழிந்துவிடும்’ – ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nசிரியாவில் ராணுவ ஹெலிகாப்டரை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர் – 2 விமானிகள் உடல் கருகி...\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; ஒரே நாளில் 242 பேர் பலி\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-300-positive-cases-recorded-in-india-so-far-380359.html", "date_download": "2020-04-05T10:09:21Z", "digest": "sha1:HYMQZC2WMEREM66RPVRXETZ2RU7BY5RM", "length": 20002, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "காலையிலிருந்து 42 பேர்.. இந்தியாவில் அசுர வேகத்தில் கொரோனா.. மொத்தம் 300 பேர் பாதிப்பு.. அதிர்ச்சி! | Coronavirus: 300 positive cases recorded in India so far - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\n12 லட்சம் பேருக்கு பாதிப்பு.. அமெரிக்காவில்தான் அதிகம்.. திணறும் வல்லரசுகள்.. தற்போதைய நிலை என்ன\nஎங்களுக்கு அந்த மருந்து தேவை.. ஹைட்ராக்சிகுளோரோகுய்னுக்கு குறி வைத்த டிரம்ப்.. மோடியிடம் கோரிக்கை\nகொரோனா விழிப்புணர்வு.. இன்று இரவு 9 மணிக்கு.. 9 நிமிடம் விளக்குகளை அணைக்க பிரதமர் மோடி அழைப்பு\nமுஸ்லீமா.. அப்போ அனுமதியில்லை.. கர்ப்பிணிக்கு கைவிரித்த ராஜஸ்தான் மருத்துவமனை.. குழந்தை பரிதாப பலி\nTechnology வாட்ஸ் அப் மூலம் இந்தியாவில் உள்ள கொரோனா நிலவரத்தை தெரிந்து கொள்வது எப்படி\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்குமாம் கவனமாக இருங்க...\nMovies டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்.. குட்டீஸ்க்கு செம்மையான டைம் பாஸ் \nSports ஐபிஎல் நடந்தே தீரணும்.. இதுதான் என் பிளான்.. துடிக்கும் முன்னாள் வீரர்\nAutomobiles ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம் இது உங்களுக்கு தேவைதானா மேடம்\nFinance இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலையிலிருந்து 42 பேர்.. இந்தியாவில் அசுர வேகத்தில் கொரோனா.. மொத்தம் 300 பேர் பாதிப்பு.. அதிர்ச்சி\nசென்னை: இந்தியாவில் கொரோனா காரணமாக இன்று மட்டும் காலையிலிருந்து 42 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் இதுவரை 300 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவும் ஸ்டேஜ் விவரம்\nகொரோனா வைரஸ் உலகம் முழுக்க மிக மோசமான வேகத்தில் பரவி வருகிறது. உலகம் முழுக்��� 275,276 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் . உலகம் முழுக்க 11384 பேர் இதனால் பலியாகி உள்ளனர். இத்தாலியில்தான் அதிகமாக இந்த வைரசால் மக்கள் பலியாகி உள்ளனர்.\nகொரோனாவால் இத்தாலியில் இதுவரை 4,032 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nகனிகா கபூர்.. ஒரே பெண்ணால் குடியரசுத் தலைவர் முதல் எம்பிக்கள் வரை.. கொரோனா அச்சம்.. என்ன நடந்தது\nஇந்தியாவில் இதுவரை 300 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் நேற்று 63 பேர் இதனால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காரணமாக இன்று மட்டும் காலையிலிருந்து 42 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் இந்த வைரஸ் வேகம் எடுத்துள்ளது இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 240 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 பேர் மிக தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 23 பேர் இந்த வைரசில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nமொத்தமாக் 5 பேர் இந்தியா முழுக்க இந்த வைரஸால் பலியாகி உள்ளனர். டெல்லியில், கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த வைரஸால் மக்கள் பலியாகி உள்ளனர்.இந்தியாவில் மார்ச் 15ம் தேதிக்கு பின்புதான் கொரோனா வைரஸ் வேகம் எடுத்துள்ளது. மார்ச் 16 மற்றும் 17 தேதிகளில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பலரை தாக்கி உள்ளது.\nகேரளாவில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு மொத்தம் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. மகாராஷ்டிராவில்தான் இந்தியாவில் அதிக பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. அதன்படி அங்கு 52 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் இதுவரை 23 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதெலுங்கானாவில் இதுவரை 19 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானாவில் 18 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். டெல்லியில் 17 பேர் இதனால் பாதிக்கப்ட்டுள்ளனர். ராஜஸ்தானில் 17 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கர்நாடகாவில் 15 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nலடாக்கில் 10 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 7 பேர் கொரோனா வைரஸால��� பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிகரில் 5 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் மொத்தம் 3 பேர் பாதித்து அதில் ஒருவர் குணப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் தமிழகத்தில் 1780 பேர் கண்காணிப்பில் உள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்டில் 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 2 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. அன்றே எச்சரித்தார் விஜயபாஸ்கர்\nதெளிவு, தன்னம்பிக்கை.. பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் செம பாராட்டு\nமனிதர்களே.. இதெல்லாம் கத்துக் கொடுக்காம உங்களை விட்டு போக மாட்டேன்.. உலகை எச்சரிக்கும் கொரோனா\nகொரோனா பாதிப்பில் சென்னைக்கு முதலிடம்.. 88 பேருக்கு பாதிப்பு.. மாவட்ட வாரியாக பட்டியல் இதோ\nநல்லா இருக்கிறார்கள்.. தி்டீரென உடல்நிலை மோசமாகிறது.. கணிக்க கஷ்டம்.. கொரானா பலி பற்றி பீலா ராஜேஷ்\n#KidsAreCool.. தனிமைப்படுத்தலின் அவசியம்.. விஜய் பாட்டை கையில் எடுத்த ஸ்வேத்திகா.. செம\nதமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம்: இன்று 74 பேருக்கு பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 485ஆக உயர்வு.. 3 பேர் பலி\nஇனி காய்கறி, மளிகை பொருட்களை மதியம் 1 மணி வரை மட்டுமே வாங்கலாம்.. தமிழக அரசு\nஅடுத்த ஷாக்.. கொரோனாவால் பெண்களை விட.. ஆண்களே அதிகம் பலியாகிறார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் \"X\"..\nவிளக்கேத்தினா.. கொரோனா செத்து போய்ரும்.. ஐஐடி பெயரை சொல்லி வதந்தி.. நம்பாதீங்க.. அது பொய்\nதமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை.. தமிழக அரசு உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/cricket-world-cup-history-3-popular-cricketers-who-played-only-one-world-cup-game-1", "date_download": "2020-04-05T11:26:06Z", "digest": "sha1:QTBBUJ2PZV6YPHXFUEE6SKDQGOWIS3JH", "length": 7963, "nlines": 53, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஒரெயொரு உலகக் கோப்பை போட்டியில் மட்டும் பங்கேற்ற 3 கிரிக்கெட் வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய நாட்டின் சார்பாக இடம்பெற வேண்டும் என்பது அனைத்து கிரிக்கெட் வீரர்களின் வாழ்நாள் கனவாக இருக்கும். 1975ற்கு பிறகு உலகக் கோப்பை தொடர் பெரிதும் மேம்பட்டுவிட்டது. முதல் இரு உலகக் கோப்பை தொடர்களிலிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆதிக்கத்தை செலுத்தியது. அதன் பின்னர் மற்ற அணிகள் தங்களது முதல் உலகக்கோப்பையை வென்றன. இந்த உலகக் கோப்பை தொடர் உலகில் உள்ள கிரிக்கெட் வீரர்களின் பௌலிங் மற்றும் பேட்டிங் திறனை அனைவருக்கும் நிரூபிக்கும் ஒரு இடமாக அமைகிறது.\n12வது உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் மே 30 அன்று தொடங்கி ஏற்கனவே கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இன்னும் 35 போட்டிகள் 2019 உலகக் கோப்பை தொடரில் மீதமுள்ளது. இனிவரும் போட்டிகளில் எந்த அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதை காண அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். உலகக் கோப்பை தொடரில் அணிகளுக்கு இடையே கடும் நெருக்கடியுடன் போட்டிகள் நிலவும். அத்துடன் ஒரு அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் அணியில் இடம் பிடிக்கவும் அதிக போட்டிகள் நிலவும். கடந்த காலங்களில் சில பிரபலமான வீரர்கள் ஒரெயொரு உலகக் கோப்பை போட்டியில் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.\nஅவ்வாறு உலகக் கோப்பை தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் இடம்பெற்றுள்ள 3 வீரர்களை பற்றி காண்போம்.\n2019 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற காரணமாக இருந்த வீரர்களுள் இவரும் ஒருவர். இவர் அளித்த சிறு சிறு பங்களிப்பு அந்த அணிக்கு பெரிதும் உதவியுள்ளது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான காலின் இன்கிராம் 2010ல் ஜீம்பாப்வேவிற்கு எதிரான தொடரில் அறிமுகமானர். அவரது வருங்கால ஆட்டத்திறனை கருத்தில் கொண்டு ஒருநாள் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்க தேர்வுக்குழுவின் எதிர்பார்ப்பை நிராகரிக்காமல் சரியான ஆட்டத்திறனை வெளிபடுத்தி தனது அறிமுக போட்டியிலேயே சதம��� விளாசினார். ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் அதனை தொடர இன்கிராம் மறந்துவிட்டார். 33 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 843 ரன்களை குவித்துள்ளார். இதில் 3 அரைசதங்கள் மற்றும் 3 சதங்கள் அடங்கும்.\nகாலின் இன்கிராம் 2011 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்று தனது துணைக் கண்டத்திற்கு விளையாட சென்றார். எதிர்பாரத விதமாக காலின் இன்கிராம் அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் மட்டுமே ஆடும் XI-ல் இடம்பெற்றார். மற்ற எந்த போட்டியிலும் களமிறக்கப்படவில்லை. கடைநிலையில் களமிறங்கிய இவர் அந்த போட்டியில் 46 ரன்களை குவித்தார். அயர்லாந்திற்கு எதிரான அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா 131 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் அதன் பின் நடந்த எந்த போட்டியிலும் இவர் களமிறக்கப்படவில்லை. 2013ல் கோல்பாக் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட காலின் இன்கிராம் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/newzeland-vs-india-5th-odi-match-report", "date_download": "2020-04-05T11:26:59Z", "digest": "sha1:JGNA3REAWDGC34R52RDUASIJQS4C5QKR", "length": 16485, "nlines": 98, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நியூசிலாந்து vs இந்தியா 2019: ஐந்தாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் வென்று 3-1 என தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலால் 91 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி மோசமான தோல்வியை தழுவியது. ஐந்தாவது ஒருநாள் போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் இன்று ( பிப்ரவரி 3) இந்திய நேரப்படி காலை 7:30 ற்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்-கிற்கு பதிலாக தோனி களமிறங்கினார். குல்தீப் யாதவ்-விற்கு பதிலாக விஜய் சங்கர் களமிறங்கினார். கலீல் அகமதுவிற்கு பதிலாக முகமது ஷமி களமிறங்கினர். நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில்-ற்கு பதிலாக காலின் முன்ரோ களமிறங்கினார்.\nரோகித் சர்மா மற்றும் தவ���ன் தொடக்க ஆட்டக்கார்களாக இந்திய அணியில் களமிறங்கினர். மேட் ஹன்றி முதல் ஓவரை வீசினார். இவருடன் முதல் பவர்பிளே ஓவரில் டிரென்ட் போல்ட் வீசினார். ஆட்டத்தின்முதலே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகவும் நிதானமாக விளையாடினர். 5வது ஓவரில் மேட் ஹன்றி வீசிய பந்தில் , ரோகித் சர்மா 2 ரன்களில் போல்ட ஆனார். பின்னர் அடுத்த ஓவரிலேயே தவான் டிரென்ட் போல்ட் வீசிய பந்தில் மேட் ஹன்றி-யிடம் 6 ரன்களில் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய சுப்மன் கில் நிலைத்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஓவரிலேயே மேட் ஹன்றி வீசிய பந்தில் 7 ரன்களில் மிட்செல் சான்ட்னர்-ரிடம் கேட்ச் ஆனார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் நம்பிக்கை நட்சத்திரம் தோனி டிரென்ட் போல்ட் வீசிய 10வது ஓவரில் 1 ரன்களில் போல்ட் ஆனார்.\nஇந்திய அணி முதல் பவர்பிளே ஓவரில் (1-10 ஓவர்கள்) 4 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய ராயுடு மற்றும் விஜய் சங்கர் பொருப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தினர்.19 ஓவர் முடிவில் இந்திய அணிக்கு 50 ரன்கள் வந்தது. சிறப்பாக பார்ட்னர் ஷிப் செய்து விளையாடி வந்த விஜய் சங்கர் 32வது ஓவரில் காலின் முன்ரோவிடம் ரன் அவுட் ஆனார். இவர் மொத்தமாக 64 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 45 ரன்களை அடித்தார்.விஜய் சங்கர் மற்றும் ராயுடு பார்ட்னர் ஷிப்பில் 98 ரன்கள் வந்தது. பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ் ராயுடுவுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.மேட் ஹன்றி வீசிய 44வது ஓவரின் 2வது பந்தில் ராயுடு , காலின் முன்ரோ-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 113 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 90 ரன்களை விளாசினார்.அத்துடன் கேதார் ஜாதவ் மற்றும் ராயுடு பார்ட்னர் ஷிப்பில் 74 ரன்கள் வந்தது. மேட் ஹன்றி வீசிய 46வது ஓவரின் 2வது பந்தில் கேதார் ஜாதவ் போல்ட் ஆனார்.\nஇவர் மொத்தமாக 45 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 34 ரன்களை அடித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஹர்திக் பாண்டியா டோட் ஆஸ்டல் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸரை விளாசினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்திக் பாண்டியா , நிஸாம் வீசிய 49 வது ஓவரின் கடைசி பந்தில் டிரென்ட் போல்ட்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 22 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 45 ரன்களை விளாசித்தள்ளினார்.டிரென்ட் போல்ட் வீசிய 50வது ஓவரின் 4வது பந்தில் புவனேஸ்வர் குமார் 6 ரன்களில் ராஸ் டெய்லர்-டம் கேட்ச் ஆனார். பின்னர் அடுத்த பந்திலேயே முகமது ஷமி இவரிடமே ரன் அவுட் ஆனார்.இவரது விக்கெட்டுடன் இந்திய அணி தனது 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 49.5 ஓவர்களை எதிர்கொண்டு 252 ரன்களை அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி சார்பில் மேட் ஹன்றி 4 விக்கெட்டுகளையும் , டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் , நிஸம் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\n253 என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் காலின் முன்ரோ மற்றும் ஹன்றி நிக்கோல்ஸ் களமிறங்கினர். புவனேஸ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். அவருடன் முதல் பவர்பிளே-வில் முகமது ஷமி வீசினார். 3.3 வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் ஹன்றி நிக்கோல்ஸ் 8 ரன்களில் கேதார் ஜாதவ்-விடம் கேட்ச் ஆனார். 9.3 வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் 24 ரன்களில் காலின் முன்ரோ போல்ட் ஆனார். நியூசிலாந்து அணி முதல் பவர்பிளே ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 38 ரன்கள் அடித்திருந்தது.\nஹர்திக் பாண்டியா வீசிய 10.3 வது ஓவரில் ராஸ் டெய்லர் 1 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார். பின்னர் களமிறங்கிய டாம் லேதம் , கானே வில்லியம்சன் உடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை மேற்கொண்டார். 22ஓவர் முடிவில் கானே வில்லியம்சன் மற்றும் டாம் லேதம் பங்களிப்பில் 50 ரன்கள் வந்தது. மிகவும் நிதானமாக விளையாடி வந்த கானே வில்லியம்சன் 25.4வது ஓவரில் கேதார் ஜாதவ் வீசிய பந்தில் , தவானிடன் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 73 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 39 ரன்களை எடுத்தார்.28.3 வது ஓவரில் சகால் வீசிய பந்தில் டாம் லேதம் எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 49 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 37 ரன்களை அடித்தார். 30.6வது ஓவரில் சகால் வீசிய சுழலில் காலின் டி கிரான்ட் ஹாம் 11 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார்.\n36.2வது ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த நிஸாம் தோனியிடம் ரன் அவுட் ஆனார். இவர் மொத்தமாக 32 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 44 ரன்களை அடித்தார். 40.5 வது ஓவரில் சகால் வீசிய பந்தில் , டாட் ஆஸ்டில் 10 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார்.43.1 வது ஓவரில் ஹர���திக் பாண்டியா வீசிய பந்தில் மிட்செல் சான்ட்னர் 22 ரன்களில் முகமது ஷமி-யிடம் கேட்ச் ஆனார்.44.1 ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் டிரென்ட் போல்ட் 1 ரன்களில் முகமது ஷமி-யிடம் கேட்ச் ஆனார். இந்த விக்கெட்டுடன் நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி மொத்தமாக 44.1 ஓவர்களை எதிர்கொண்டு 217 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என தொடரை வென்றது. இந்திய அணி சார்பில் சகால் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி , ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும், கேதார் ஜாதவ், புவனேஸ்வர் குமார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி இதுவரை 4 முறை தனது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது.\nராயுடு ஆட்டநாயகன் விருதினை வென்றார். முகமது ஷமி தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/10/11172748/Modi-has-played-his-last-card-by-revoking-occupied.vpf", "date_download": "2020-04-05T10:49:51Z", "digest": "sha1:GDZM5JY5FZYJB5D5IZ7CCU5UL3CG22JL", "length": 15931, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Modi has played his last card by revoking occupied Kashmir's autonomy, PM Imran says || காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மோடி தனது கடைசி கார்டையும் பயன்படுத்தி விட்டார் -இம்ரான் கான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மோடி தனது கடைசி கார்டையும் பயன்படுத்தி விட்டார் -இம்ரான் கான் + \"||\" + Modi has played his last card by revoking occupied Kashmir's autonomy, PM Imran says\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மோடி தனது கடைசி கார்டையும் பயன்படுத்தி விட்டார் -இம்ரான் கான்\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மோடி தனது கடைசி கார்டையும் பயன்படுத்தி விட்டார் என்று பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 17:27 PM\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. மேலும் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்தது.\nஇதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அரசு, காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையைக��� கண்டித்து உலக நாடுகள் மத்தியில் பல்வேறு வகையில் பிரச்சாரம் செய்தது.\nகாஷ்மீர் பக்கம் சர்வதேச நாடுகளின் கவனம் திரும்பும் என்று எண்ணி, இம்ரான்கான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.\nமுயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது குறித்து வெளிப்படையாகவே பேசிய இம்ரான்கான், பிரதமர் நரேந்திரமோடிக்கு அழுத்தம் கொடுக்காத காரணத்தால் சர்வதேச நாடுகள் மீது சிறிது அதிருப்தி அடைந்தார்.\nஇந்த நிலையில் இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் தொழுகைக்கு பின்னர் ஏரளாமான மக்கள் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார். கூட்டத்தி்ல் இம்ரான்கான் பேசும் போது கூறியதாவது;-\nஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் நாடு அவர்களுடன் நிற்கிறது என்று ஒரு செய்தியை வழங்க இன்று மக்கள் இங்கு கூடி உள்ளனர்.\nநரேந்திர மோடி தவறு செய்து விட்டார், அவர் தனது கடைசி கார்டையும் பயனபடுத்தி விட்டார். 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான முடிவை ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று மோடி நினைத்து பார்க்க வேண்டும்.\nகடந்த பல தசாப்தங்களாக காஷ்மீர் மக்கள் எதிர்கொண்டது, அது அவர்களிடையே மரண பயத்தை நீக்கியுள்ளது என்பது அவருக்கு [மோடி] தெரியாது பல்லாயிரக்கணக்கான காஷ்மீர் மக்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் போது அவர்கள், வெளியே வருவார்கள்.\nகாஷ்மீரில் 80 லட்சம் மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்து நினைவுபடுத்துவோம்.\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை, ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாக இருப்பதால் இரட்டை நிலை பிரச்சினையை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன், ஆனால் ஹாங்காங்கின் பிரச்சினையுடன் ஒப்பிடும்போது காஷ்மீர் மக்களின் பாதுகாப்பு விகிதம் மிகக் குறைவு. நமது இயக்கம் காஷ்மீர் மக்களின் மனித உரிமைகளுக்காக; கடவுள் விரும்பினால் அது மிகப்பெரியதாகிவிடும்.\n1. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெறக்கோரி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nகாஷ்ம��ரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை திரும்ப பெறக்கோரி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n2. காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்த சட்டம்:ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தீர்மானம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.\n3. மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வெறுக்க தக்க பேச்சையே பேசுகிறது-ஐநாவில் இந்தியா குற்றச்சாட்டு\nமீன் தண்ணீருக்கு செல்வதைப்போல மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வெறுக்க தக்க பேச்சையே பேசிவருகிறது என ஐ.நா.வின் இந்திய நிரந்தர துணை தூதர் நாகராஜ் நாயுடு கூறி உள்ளார்.\n4. காஷ்மீர் விவகாரம் : இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் - சீன அதிபர்\nகாஷ்மீர் விவகாரத்தை இரு நாடுகளும் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறி உள்ளார்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. கொரோனா வைரஸை அழிக்க நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து கண்டு பிடிப்பு\n2. கொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\n3. கொரோனா வைரசை செல்லுக்குள் அனுமதிக்காத தடுப்பூசிகளை சீன விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர்\n4. இந்த நெருக்கடியிலும் கொரோனாவை பற்றி தெரியாத நாடுகள், கண்டு கொள்ளாத நாடுகள்\n5. கொரோனா தடுப்பூசி 7 இறுதி வடிவம்; 2 பலனளிக்கும் - பில்கேட்ஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/jun/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-3170496.html", "date_download": "2020-04-05T08:50:27Z", "digest": "sha1:X5LHS6QEZQX6774UA2TR743LT2POBFS5", "length": 9328, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுவை டிஜிபி அலுவலகம் முன் சகோதரர்கள் தர்னா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n04 ஏப்ரல் 2020 சனிக்கிழமை 12:09:13 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுவை டிஜிபி அலுவலகம் முன் சகோதரர்கள் தர்னா\nபுகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, புதுவை டிஜிபி அலுவலகம் முன் சகோதரர்கள் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.\nபுதுச்சேரி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கோகுல்காந்தி நாத் (47). இவர், பெரியார் திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி தலைவர் ஆவார். இவரது அண்ணன் இருதயராஜ் (48). இவர்களுக்கும், மற்றொரு தரப்புக்கும் வாடகை வீட்டை காலி செய்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டு,\nஇருதரப்பினர் மீதும் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇதனிடையே, தங்களை தாக்கிய நபர்களை கைது செய்ய வேண்டும் என சில வாரங்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகை எதிரே நள்ளிரவு கோகுல்காந்தி நாத்தின் உறவினர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களை பெரியக்கடை போலீஸார்\nஇந்த நிலையில், கோகுல்காந்தி நாத்தும், அவரது அண்ணன் இருதயராஜும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக புதன்கிழமை ஒதியஞ்சாலை காவல் நிலையம் வந்தனர். அங்கு, விசாரணை அதிகாரி வெளியில் சென்றிருந்தாராம்.\nஇதைத் தொடர்ந்து, அவர்கள் அருகிலுள்ள கடைக்குச் சென்றபோது, அங்கு சிலர் அவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு கோகுல்காந்தி நாத், இருதயராஜ் ஆகியோர் வந்தனர்.\nஅங்கு, தங்களது புகாரின் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்,\nதங்களை தாக்கியவர்களை போலீஸார் இதுவரை கைது செய்யாதது தொடர்பாகவும் டிஜிபி சுந்தரி நந்தாவிடம் முறையிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அனுமதி மறுத்ததால், சகோதரர்கள் வாயில் முன் தர்னாவில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து, போலீஸார் இங்கு போராட்டத்துக்கு அனுமதி இல்லை எனக் கூறி, அவர்கள் ��ருவரையும் கைது செய்தனர்.\nஊரடங்கு உத்தரவு - 11வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 11வது நாள்\nகரோனா தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு\nசென்னைக்கு ரயில் மூலம் வந்த நிவாரண பொருட்கள்\nரேஷன் கடைகளில் நிவாரண நிதி\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Cong+stoking+violence?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-04-05T10:29:13Z", "digest": "sha1:NWQYFIJDMLCAS4DQRFJY527B3OLXVLZZ", "length": 9839, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Cong stoking violence", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 05 2020\nஇத்தாலி கண்ணாடி அணிந்திருப்பவருக்கு தேசத்தின் வரலாறு தெரியாது: ராகுல் காந்தியை சாடிய அமித்...\nடெல்லி வன்முறைகள் மீதான பாரபட்சமற்ற விசாரணையைக் கண்டு மோடி, ஷா இருவரும் அஞ்சுகின்றனர்:...\nகாங்கிரஸின் அறம் என்ன என்பது சீக்கிய கலவரம், அவசர நிலையில் தெரிந்துவிட்டது: பிரக்யா...\nடெல்லி கலவரம்: அமித் ஷா ராஜினாமா செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்; ராகுல் காந்தி...\nகலவரத்தில் காங். ஆம் ஆத்மியினர் அரசியல் செய்கிறார்கள்; 2 மாதங்களாக சோனியா வன்முறையைத்...\nகாங்கிரஸ் - பாஜக எம்.பி.க்கள் தள்ளுமுள்ளு: டெல்லி கலவரம் பற்றி விவாதிக்க அனுமதியில்லை:...\nவாக்கு வங்கி அரசியலுக்காக பிரச்சினைகளை தள்ளிப்போட்ட காங்கிரஸ்: ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர்...\nகாங்கிரஸ் மூத்த தலைவரின் மகன் பாஜகவில் இணைந்தார்\nகுடியுரிமைச் சட்டம்; குழப்பத்தை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள்: அமித் ஷா கடும் சாடல்\n‘‘ஓட்டல் தந்திரம் வென்றது; ஜனநாயகம் வீழ்ந்தது’’- பாஜக மீது காங்கிரஸ் தலைவர்கள் கடும்...\nவன்முறையைத் தூண்டும் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம்: தொலைக்காட்சி சேனல்களுக்கு அரசு வேண்டுகோள்\nகர்நாடக காங். தலைவராக டி.கே.சிவகுமார் நியமனம்: டெல்லி தலைவரானார் அனில் சவுத்ரி\nமதச் சிறுபான்மையினர் கரோனாவைப் பரப்புகிற��ர்கள் என்று குற்றம்...\nகான்பூர் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்களிடம் தப்லீக் ஜமாத்...\nஅமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம்...\nகரோனாவை விடவும் கொடியது வெறுப்பு அரசியல்; வெறுப்புப்...\nபிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்\nஏழை மக்களுக்கு 1000 ரூபாய் போதுமா\nசமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/pantop-p37089993", "date_download": "2020-04-05T11:13:26Z", "digest": "sha1:UZXZVERSBO4DDOXPS7HXNZ7KCWJVMQVE", "length": 21333, "nlines": 339, "source_domain": "www.myupchar.com", "title": "Pantop in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Pantop பயன்படுகிறது -\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Pantop பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Pantop பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் Pantop-ஐ பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Pantop பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால், Pantop-ன் சில ஆபத்தான தாக்கங்களை நீங்கள் சந்திக்கலாம். இவற்றில் எதையாவது நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை சந்திக்கும் வரை அவற்றை உட்கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதை செய்யவும்.\nகிட்னிக்களின் மீது Pantop-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Pantop முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Pantop-ன் தாக்கம் என்ன\nPantop-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Pantop-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Pantop எந்தவொரு பக்��� விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Pantop-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Pantop-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Pantop எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Pantop-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Pantop-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Pantop உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Pantop உடனான தொடர்பு\nஉணவுடன் Pantop எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Pantop உடனான தொடர்பு\nPantop உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Pantop எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Pantop -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Pantop -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nPantop -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Pantop -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5230-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-master-thalapathy-vijay-rj-yasho-prashath.html", "date_download": "2020-04-05T09:05:45Z", "digest": "sha1:ITVK6HGDFZKADSX2XXRVDTGUDY3HYYW6", "length": 5583, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "தொடரும் விஜய் குறித்த சர்ச்சைகள் | Master | Thalapathy Vijay | Rj Yasho Prashath - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமட்டக்களப்பு Campus உள்ளே நடப்பது என்ன\nகொரோனா - இலங்கையின் அறிவித்தல் | Sooriyan Fm News\nCoronavirus | இலங்கை தயார் நிலையில் \nதோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு |ஆணைக்குழு அனுமதி தேவை | Sooriyan Fm News\nமலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நிதி அடுத்த பாதீட்டில் - பந்துல குணவர்தன கூறுகின்றார்\nCovid 19 தனிமைப்படுத்தல் நிலையமாக மாறவுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்\nசித்திரை புத்தாண்டுக்கு முன்னர் வேதன அதிகரிப்பு கிடைக்கும் என்று ஜனாதிபதி கூறுகின்றார்\nகொரோனாவால் இலங்கையில் பிற்போடப்பட்ட பொதுத் தேர்தல்\nபெண்ணின் வலி சொல்லும் \" மனுதி \" எம்மவரின் குறுந்திரைப்படம் - Manuthi ShortFilm(Tamil)\nகொரோனா பற்றிய போலி செய்திகள் | இலங்கையின் அறிவிப்பு | Rj Chandru | Sooriyan Fm\nஇத்தாலியில் வேகம் எடுக்கும் கொரோனா | இலங்கையர் நிலை | Sooriyan Fm News\nமதுபானம் அருந்தினால் கொரோனா கொடூரமாகுமா\nமாகாண கல்வித்திணைக்களம் பெற்றோருக்கு விடுக்கும் வேண்டுகோள்.\nஒரே நாளில் ஆயிரம் பேர் பலி 33 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று செய்வதறியாது இருக்கும் அமெரிக்கா\nஅரசாங்கத்திற்கு பகிரங்க கோரிக்கைவிடுக்கும் சிவசக்தி ஆனந்தன்\nபுகழ்பெற்ற மைதானம் கொரோனா பரிசோதனை மையமாகிறது#Coronavirus\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்#COVIDー19 #COVID19LK #lka #SriLanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526371", "date_download": "2020-04-05T11:14:53Z", "digest": "sha1:VS6GVDLIUVUZZUQ2LBDA3MSBT54XCM6O", "length": 9592, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: சிவசேனா தனித்து போட்டி என தகவல் | Maharashtra Assembly Election: Shiv Sena as a Single Contest - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: சிவசேனா தனித்து போட்டி என தகவல்\nமும்பை: மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காமல், சிவசேனா தனித்து போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்து முதலில் 144 தொகுதிகளில் போட்டியிட சிவசேனா விரும்பியது. ஆனால் சரிசமமான தொகுதிகளை ஒதுக்க தயக்கம் காட்டிய பாஜக 106 தொகுதிகளை மட்டுமே சிவசேனாவுக்கு ஒதுக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.\nஇதனால் அதிருப்தியடைந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குறைந்த பட்சம் 120 தொகுதிகளையாவது தங்களுக்கு ஒதுக்குமாறு கோரியுள்ளார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தால் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை வகிக்கவும் சிவசேனா கோரியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டில் இதுவரை உடன்பாடு எட்டப்படாததால், கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிடவும் தயாராக இருக்குமாறு கட்சியினருக்கு சிவசேனா தலைவர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்தும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இதுகுறித்து ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 122 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்த நிலையில், சிவசேனா 63 இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nமகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் சிவசேனா தனித்து போட்டி\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மத்திய அரசே முடிவெடுக்கும்: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு முக்கியம்....மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nவதந்திகள் மூலம் ஒற்றுமையை கலைப்போர் மீது தண்டனை மிக கடுமையாக இருக்கும்: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை\nகொரோனாவை தடுக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறதா: முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் சீல்: சுமார் 2000 மதுபாட்டில்கள் பறிமுதல்...அரசு கடும் நடவடிக்கை\nகடந்த 25 ஆண்டுகளாகத் ஏமாற்றமடைந்த மக்கள் மத்தியில் மகிழ்ச்சி: காற்று மாசு குறைவால் கண்ணாடி போல் காட்சியளிக்கும் இமயமலை\nகுணமடைந்ததும் வீட்டிற்கு வர வேண்டும்; கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு அமித்ஷா அழைப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்��� நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actor-aadhi-interview-about-maragatha-naanayanam/", "date_download": "2020-04-05T10:51:51Z", "digest": "sha1:V4HFU4CP2Q2RT54M36OGID2M2V7AOYQ2", "length": 15335, "nlines": 107, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “மரகத நாணயத்தின் வெற்றிக்குக் காரணம் அதன் வித்தியாசமான கதைதான்..” – ஹீரோ ஆதியின் பேட்டி..!", "raw_content": "\n“மரகத நாணயத்தின் வெற்றிக்குக் காரணம் அதன் வித்தியாசமான கதைதான்..” – ஹீரோ ஆதியின் பேட்டி..\nகடந்த வெள்ளிகிழமை வெளிவந்த திரைப்படங்களில் ‘மரகத நாணயம்’ திரைப்படம் மட்டுமே ரசிகர்களின் ஆதரவைப் பெற்று கூடுதல் திரையரங்குகளையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்த வெற்றியை ருசித்த வேளையில் இந்தப் படம் குறித்தும், தனது நடிப்பு கேரியர் குறித்தும் பேசுகிறார் படத்தின் ஹீரோவான ஆதி.\n“மரகத நாணயம்’ திரைப்படம் இப்படி வெற்றிகரமாக ஓடுவதை பார்க்கும்போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தின் இயக்குநர் என்னிடம் இந்தப் படத்தின் கதையைச் சொல்லும்போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் அனைவருக்கும் முக்கியத்துவம் இருந்தது.\n‘மரகத நாணயம்’ திரைப்படத்தை பொறுத்தவரை கதைதான் ஹீரோ. நடிகர் முனிஸ்காந்த் மற்றும் டேனியல் இருவரும் முதுகெலும்பாக இருந்து படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அருண்ராஜா காமராஜ், நிக்கி கல்ராணி ஆகியோரின் கதாபாத்திரமும், அவர்களுடைய நடிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது.\nஇப்படத்தின் படப்பிடிப்பில் சில காட்சிகளை படமாக்கும்போதே ‘இந்த காட்சி மிகப் பெரிய அளவில் ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கும்.. இங்கே நிறைய சிரிப்பார்கள்’ என்று இயக்குநர் உறுதியாக கூறினார். அப்போது இயக்குநர் எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறார் என்று யோசித்து இருக்கிறேன்.\nஅன்றைக்கு இயக்குநர் சொன்னது போலவே திரையரங்கில் ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்க்கும்போது அவர்கள் அனைவரும் அக்காட்சிகளை கை தட்டி, சிரித்து ரசித்த உண்மையை நேரில் காண முடிந்தது. எனக்கு இப்படியொரு வெற்றியை பெற்றுக் கொடுத்த படத்தின் இயக்குநருக்கு மிகப் பெரிய நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅடுத்ததாக தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்குகிறார். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கி வருகிறோம். இப்படம் பற்றிய மற்ற தகவல்களை முறையாக விரைவில் அறிவிப்போம்.\nஇதை தொடர்ந்து தெலுங்கில் நடிகர் ராம் சரணுடன் ‘ரங்கஸ்தளம் 1985’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். பிரம்மாண்டமான பீரியட் படமாக உருவாகி வரும் இப்படத்தை ‘1’, ‘நானுக்கு பிரேமதோ’ போன்ற வித்தியாசமான வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ளார். இயக்குநர் சுகுமாருடன் பணியாற்றுவது எனக்கு மிக சிறந்த அனுபவமாக உள்ளது.\nஅடுத்ததாக நானியுடன் ‘நின்னு கோரி’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். வில்லன் கதாபாத்திரமோ அல்லது இரண்டு நாயகர்களுடன் நடிப்பதிலோ எனக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை. எந்த ஒரு கதையிலும் என்னுடைய கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறதா என்பதுதான் எனக்கு முக்கியம்.\nதெலுங்கைவிட நான் தமிழ் படங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகிறேன். இதை நான் தெலுங்கு பிரஸ்மீட் ஒன்றில்கூட கூறியுள்ளேன். ஏனென்றால் நான் இங்கு தமிழ் நாட்டில்தான் படித்து வளர்ந்தேன். இங்கே வெளியாகும் அனைத்து படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து வளர்ந்துள்ளேன். அதனால் எனக்கு தமிழ் எளிதாகவும், மனதுக்கு நெருக்கமாகவும் உள்ளது…” என்றார் நடிகர் ஆதி.\nactor aadhi actor muneeshkanth actress nikki galrani director r.s.saravan maragatha naanayam movie slider இயக்குநர் ஆர்.கே.ஷரவண் நடிகர் ஆதி நடிகர் முனீஸ்காந்த் நடிகை நி்க்கி கல்ரானி மரகத நாணயம் திரைப்படம்\nPrevious Postஆதிராஜனின் ‘அருவா சண்டை’யில் நாயகியானார் மாளவிகா மேனன்.. Next Postசிம்புவின் '��ன்பானவன் அசராதவன் அடங்காதவன்' 1000 தியேட்டர்களில் ரிலீஸாகிறது..\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/vullum-puramum-punitharkal", "date_download": "2020-04-05T10:10:36Z", "digest": "sha1:H5LVMSTDF7TCWDWJ6CSWIFQ6I5LJU5JV", "length": 6484, "nlines": 195, "source_domain": "shaivam.org", "title": "உள்ளும் புறமும் புனிதர்கள் - திருத்தொண்டர் புராண விளக்கம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 -மணி பன்னிரண்டாம் திருமுறை (பெரியபுராணம் ஐந்தெழுத்துப் பாடல்கள்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருமுதுகுன்றம் திரு. ச. திருவரங்கயயாதி ஓதுவார் (Full Schedule)\nசேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்\nமாசிலாத மணி திகழ் மேனிமேல்\nபூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்\nபேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-04-05T11:12:52Z", "digest": "sha1:JRVWVXSAMUVYTCLCXU2KV3KQG5HLXUQA", "length": 5291, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கனடிய அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கனடிய அரசு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nகனடா குற்றச் சீர்திருத்த நிறுவன விசாரணையாளர்\nகனடிய அந்தரங்க உரிமைகள் அலுவலர்\nகனடிய தலைமை தணிக்கை அலுவலர்\nகனடிய பொதுச் சேவைகள் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-young-players-india-should-groom-for-the-middle-order-in-odis-1", "date_download": "2020-04-05T11:05:48Z", "digest": "sha1:V2V5KLAUY4OL3D5CAUOHHGFOLSKMA2Q2", "length": 7887, "nlines": 52, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய அணியின் மிடில் ஆர்டரை தூக்கி நிறுத்தக்கூடிய இளம் வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nநூறு கோடி இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்திய அணி முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற நம்பிக்கையை உடைத்தெறியும் வகையில் இந்திய அணியின் பேட்டிங் செயல்பாடு படுமோசமாக அமைந்தது. அரையிறுதிப் போட்டியில் தோற்ற இந்திய அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதனால் நம்பிக்கை இழந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கம் எனப்படும் \"பிசிசிஐ\" தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட அணியின் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.\nதற்போது இந்திய அணியின் திறமைமிக்க வீரர்கள் பலர் இருப்பினும் மிடில் ஆர்டரில் சற்று குழப்பங்கள் தொடர்ந்து நீடித்த வண்ணமே இருந்து வருகின்றது. அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு அளவுக்கு அதிகமாய் இருந்து வந்துள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் அபார துல்லிய தாக்குதலால் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதன்பின்னர், களமிறங்கிய இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பண்ட், ஹர்டிக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியும் சூழ்நிலைக்கு தக்கபடி விளையாடவில்லை.\nஎனவே, இந்தியாவின் மிகப்பெரிய தலைவலியாக விளங்கும் மிடில் ஆர்டர் பேட்டிங்கை வெகு விரைவிலேயே வலுசேர்க்க உள்ளது, இந்திய அணி நிர்வாகம். எனவே, இனிவரும் தொடர்களில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கை தூக்கி நிறுத்துவதற்கான வாய்ப்புள்ள இளம் வீரர்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.\nகடந்த ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் \"தொடர் நாயகன்\" விருதை வென்ற சுப்மான் கில், எதிர்காலத்தில் இந்திய அணியின் பேட்டிங் தூணாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்று பேட்டிங்கில் நம்பிக்கை அளித்து வருகிறார், சுப்மான் கில். இந்த இளம் வீரர் தொடர்ந்து இந்திய ஏ அணியிலும் பயணித்து வருகிறார். இவர் சமீபத்தில் முடிந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கூட நான்கு போட்டிகளில் விளையாடி 133 ரன்கள் குவித்துள்ளார். மேலு,ம் இவரது பேட்டிங் சராசரி 66 என்ற வகையிலும் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் மேல் அமைந்து சிறப்பாக உள்ளது .வெறும் 19 வயதே ஆன இவர், தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான தொடரிலும் பங்கேற்று வருகிறார். நேற்றைய போட்டியிலும் கூட 77 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். எனவே, இவரின் அபார வளர்ச்சி இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்து மிடில் ஆர்டர் பற்றாக் குறையை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/09/10061125/To-the-Chief-Secretary-Governor-Order-kiranbedi.vpf", "date_download": "2020-04-05T10:15:38Z", "digest": "sha1:EFDTMOUYJZRAPID5Y5AVTYR2PMCBFDWY", "length": 10299, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "To the Chief Secretary Governor Order kiranbedi || பாரதீய ஜனதாவின் புகார் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்கவேண்டும் தலைமை செயலாளருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாரதீய ஜனதாவின் புகார் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்கவேண்டும் தலைமை செயலாளருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு + \"||\" + To the Chief Secretary Governor Order kiranbedi\nபாரதீய ஜனதாவின் புகார் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்கவேண்டும் தலைமை செயலாளருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு\nபாரதீய ஜனதா கட்சியினரின் புகார் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க தலைமை செயலாளருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 10, 2019 06:11 AM\nபுதுவை பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி மற்றும் நிர்வாகிகள் கவர்னர் கிரண்பெடியை நேற்று சந்தித்தனர். அப்போது இலவச அரிசி கொள்முதல், வினியோகம், தரம் ஆகியவற்றில் தவறுகள் நடப்பதாக குற்றஞ்சாட்டினார்கள்.\nகுறிப்பாக தரமற்ற இலவச அரிசி வழங்கியது கண்டு பிடிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை நிலுவையில் உள்ளது, ரேஷன் கடைகள் அனைத்து தினங்களிலும் திறக்கப்படாததால் பொதுமக்களால் அரிசியை பெற முடியவில்லை, எடை அளவில் முறைகேடு நடக்கிறது எனவும், இ-டெண்டர் முறை பின்பற்றப்படவில்லை, மக்களால் வாங்கப்படாத இலவச அரிசி கணக்கில் கொண்டுவரப்படாமல் முறைகேடு நடக்கிறது என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தனர்.\nஇதுதொடர்பாக அவர்கள் கவர்னர் கிரண்பெடியிடம் புகார் மனுவினையும் அளித்தனர். இந்த மனுவினை கவர்னர் கிரண்பெடி தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nமேலும் புகார்கள் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் அறிக்கை தரவும் தலைமை செயலாளருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. தென்காசியில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது தடியடி - கல்வீச்சில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம்\n2. சைக்கிளில் சென்று ஆய்வு, புதுவை அமைச்சரை மடக்கிய தமிழக போலீசார்\n3. மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு; லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற மகன் - போலீசில் சரண்\n4. எண்ணூரை சேர்ந்த அண்ணன்-தம்பிக்கு கொரோனா அறிகுறி\n5. கொரோனாவுக்கு பலியான துணி கடைக்காரர் பற்றிய புதிய தகவல் - டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}