diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0047.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0047.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0047.json.gz.jsonl" @@ -0,0 +1,416 @@ +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai159.html", "date_download": "2020-03-28T14:57:04Z", "digest": "sha1:4GMMTS2AJRYSVIPUMPT4AWM32EUCJY2G", "length": 7492, "nlines": 61, "source_domain": "diamondtamil.com", "title": "நற்றிணை - 159. நெய்தல் - இலக்கியங்கள், நற்றிணை, நெய்தல், யாமும், பெரிய, புன்னை, பரப்பின், எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nசனி, மார்ச் 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநற்றிணை - 159. நெய்தல்\nமணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்\nஉரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை,\nநிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை,\nகோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி,\nஎல்லை கழிப்பினம்ஆயின், மெல்ல 5\nவளி சீத்து வரித்த புன்னை முன்றில்,\nகொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய,\n'எழு' எனின், அவளும் ஒல்லாள்; யாமும்,\n'ஒழி' என அல்லம் ஆயினம்; யாமத்து,\nஉடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற் 10\nசில் குடிப் பாக்கம் கல்லென\nஅல்குவதாக, நீ அமர்ந்த தேரே\nநீலமணி களங்கமறத் தௌ¤ந்திருந்தாற்போன்ற கரிய பெரிய கடனீர்ப் பரப்பின் வலிய அலையோங்கி மோதுகின்ற; புன்னை மலர் மிக்க பெரிய துறையின் கண்ணே நிலவைக் குவித்து வைத்தாற் போன்ற உயர்ச்சியையுடைய மணன்மேடு இடிந்து சரிந்த கரையின்கண்ணே நின்று; சங்குகளைக் குலையாகத் தொடுத்தாற் போன்ற குருகுகளின் வரிசையை எண்ணிப் பகற்பொழுதை நின்னொடு போக்குவேமாயின்; மெல்லக் காற்றடித்துப் பெருக்கிக் கோலஞ் செய்த புன்னைமரம் பொருந்திய வாயிலையுடைய; கொழுவிய மீனுணவையுடைய வளப்பமிக்க மனையத்துச் செல்லும்பொருட்டு நீ எழுந்துவருவாயாக என்றால்; அதற்கு அவள் உடன்படுவாளல்லள்; யாமும் அத்தலைவியை நோக்கி நீ கொண்ட உள்ளக் கருத்தை ஒழிப்பாயாக என்றால்; அதற்கு அவள் உடன்படுவாளல்லள்; யாமும் அத்தலைவியை நோக்கி நீ கொண்ட உள்��க் கருத்தை ஒழிப்பாயாக என்று கூறும் தகுதிப்பாடுடையேமல்லேம்; சேர்ப்பனே என்று கூறும் தகுதிப்பாடுடையேமல்லேம்; சேர்ப்பனே நடுயாமத்து முரிந்து விழுகின்ற அலையின் ஒலியைக் கேட்டும் துயிலாநின்ற நிரம்பிய கடற்கரையின் கண்ணதாகிய சிலவாகிய குடியிருப்புக்களையுடைய எம்மூரில்; யாவரும் எதிர்கொள்ளும் மகிழ்ச்சியாலே கல்லென்னும் ஒலியுண்டாம்படி நீ விரும்பிய தேர் தங்குவதாக\nதலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி, வரைவு கடாயது. - கண்ணம்புல்லனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநற்றிணை - 159. நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, நெய்தல், யாமும், பெரிய, புன்னை, பரப்பின், எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stcmv.sch.lk/web/index.php/anthem", "date_download": "2020-03-28T15:38:46Z", "digest": "sha1:6JIHDHOURGPO55MPMSGE2T6KGQA73K7J", "length": 2261, "nlines": 51, "source_domain": "stcmv.sch.lk", "title": "J/St Charles.M.V - Anthem", "raw_content": "\nபுனித சாள்ஸ் கலா நற்சாலை\nமரகதத் தீவின் யாழூரில் - மிக\nஉண்மை ஒழுக்க நெறியூடனே – எங்கள்\nஅழியாத கல்வி நிலையான செல்வம்\nஅதை நாமும் மனமாரப் பெறுவோமே (புனித)\n“முயற்சியினால் வரும் திரு” வென்னும் - பொது\nமறை பணி வாக்கினை மறவோமே\nதூய்மை சாந்தம் ஞானம் எழில் பொறை\nவாய்மையூம் உடைய புறா வெனவே\nபரிசுத்த ஆவி நிறை கலைக் கோவில்\nபரிவோடு மனமார வாழ்த்துவோமே (புனித)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?rip=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-03-28T14:18:47Z", "digest": "sha1:OIQB5Y445X55IV6RHQHZ6ZSELPWGIQJC", "length": 14427, "nlines": 192, "source_domain": "yarlosai.com", "title": "திரு நந்தகுமார் தம்பு", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய ��ிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nகொரோனா வைரஸ் சார்ந்த போலி வீடியோக்களை நீக்கும் கூகுள்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி\nகண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் ஹீரோ சேதுராமன் மாரடைப்பால் காலமானார்..\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nஉங்களுக்கு தெரியுமா முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை எப்படி இயற்கை முறையில் போக்குவது தெரியுமா\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்\nபிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nஉலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி\nட்ரோன்களின் உதவியுடன் கிருமிநாசினி தெளிக்கும் அஜித்தின் ‘டீம் தக்க்ஷா’\nபுத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nகொரோனாவின் பிறப்பிடம் வழமைக்கு திரும்பியது\nஇந்தியாவில் கொரோனாவினால் 873 பேர் பாதிப்பு\nHome / RIP / திரு நந்தகுமார் தம்பு\nயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் தம்பு அவர்கள் 18-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து, ஞானமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,இந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,குமுதினி, பிரதீஸ், பகீரதன், வனஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற சறோஜினிதேவி, பரமஞானம், சூரியகுமரன், தயாநிதி, காலஞ்சென்ற ஹரிஹரன், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அரவிந்தன், சிந்து, ஜாலினி, மகேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அஸ்வினா, அவினாஷ், அக்‌ஷாய், அன்னிகா, இஷான், ரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious திருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nNext திரு சின்னையா சிதம்பரப்பிள்ளை\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nஉங்களு��்கு தெரியுமா முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை எப்படி இயற்கை முறையில் போக்குவது தெரியுமா\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்\nபிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nபொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பிற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர நிலமையின் அடிப்படையில் செயற்படும்போது ஒருங்கிணைப்பு …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nஉங்களுக்கு தெரியுமா முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை எப்படி இயற்கை முறையில் போக்குவது தெரியுமா\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்\nபிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nஉங்களுக்கு தெரியுமா முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை எப்படி இயற்கை முறையில் போக்குவது தெரியுமா\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்\nபிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nஉலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஒத்திவைப்பு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/books/", "date_download": "2020-03-28T14:47:53Z", "digest": "sha1:TBUEW4EYECILJYCEIRE5JQ25V2LADYZ4", "length": 11029, "nlines": 120, "source_domain": "bookday.co.in", "title": "books Archives - Bookday", "raw_content": "\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி\nஐ. நா. வின் மனித வள மேம்பாட்டு அளவையின்படி கல்வியில் கியூபா உலக நாடுகளின் முன்னணி வரிசையில், பின்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் அணிவக��த்து நிற்கிறது. அதன்...\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nமனிதர்களுக்கு மிக மூத்தவை தாவரங்கள். தாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு மிகவும் பழமையானது. மனித குலத் துவக்க காலத்திலிருந்து தாவரங்களை ஏதேனும் ஒரு வகையில் மனிதன் பயன்படுத்தி வருகிறான்....\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதையின் கையசைப்பு” ஓர் அறிமுகம்…\nகவிஞனின் நிலவறையாகும் மொழி. கவிதை என்பது அலங்கரிக்கப்பட்ட உரையல்ல. அது ஆன்மாவின் அழுகை, அலறல், விகசிப்பு; சில நேரங்களில் அதன் உறைந்த குருதியின் சொல் நிறம். ஒரு...\n‘இப்படி எழுதினால் யாருக்குதான் வாசிக்க தோணாது’ – என்கிற தலைப்பில் வாசகர் ‘விசை’ சரவணன் எழுதிய நீர் எழுத்து குறித்த மதிப்புரை…\n'அரசியல்' எனக்கு பிடித்தமான ஒன்று. சமூக நீதி பற்றி என்னிடம் உரையாடியது 'பெரியாரின் எழுத்துக்கள்' என்றால், 'சூழல் நீதி' பற்றி என்னிடம் உரையாடியது 'நக்கீரன் ஐயாவின் எழுத்துக்கள்'....\nஉப்பு வேலி – உலகின் மிகப்பெரிய உயிர்வேலியை கண்டடைவதற்கான ஒரு வரலாற்று ஆய்வாளரின் தேடல்…\nஉப்பு வேலி புத்தகம் புதிய பதிப்பில் வெளிவந்திருக்கிறது. ஒரு ஆண்டுக்கு முன்பு என்னுடைய அண்ணனிடமிருந்து திருடிக் கொண்டு வந்த உப்பு வேலி இப்போதும் என்னுடன் தான் இருக்கிறது....\nநூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆயிஷா நடராஜனின் “இந்தியக் கல்விப் போராளிகள்”…\nநூலாசிரியர் : ஆயிஷா நடராஜன், சாகித்ய அகாதமி ( சிறுவர் இலக்கியத்திற்காக )விருதுபெற்றவர், தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல்...\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி நூலின் வாசிப்பு அனுபவம்…\nயாருடைய மரணமாவது உங்களை அதிகம் பாதித்துள்ளதா என்றைக்காவது நமக்கும் இதுபோல் மரணம் வருமோவென நீங்கள் அஞ்சியதுண்டா என்றைக்காவது நமக்கும் இதுபோல் மரணம் வருமோவென நீங்கள் அஞ்சியதுண்டா உங்களது மரணத்தின் பின் உங்களைப் பற்றி யாராவது பேசவோ யோசிக்கவோவாவது...\n“துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்த விவாதம்…\nநான் நேற்று “துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்து இங்கு அசைபோட்டேன் . மின்னஞ்சலிலும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன் .அங்கு விவாதமே நடக்கிறது . தமிழ்நாடு அறிவ���யல்...\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் (ஃபிரெடெரிக் எங்கெல்ஸ்)….\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் (ஃபிரெடெரிக் எங்கெல்ஸ்) தமிழாக்கம்: மு.சிவலிங்கம் 1892-ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பின்1 சிறப்பு முன்னுரை தற்போதைய இச்சிறு நூல், தொடக்கத்தில் முழுமையான ஒரு பெரிய நூலின் பகுதியாக இடம்பெற்றதாகும்....\nநூல் அறிமுகம்: நம் மீதும் பற்றியெரியும் படுகைத் தழல் -பா.சத்யபெருமாள்\nநாம் அனைவருமே ஆரிய திராவிடப் போரின் சம காலச் சாட்சியங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆரியத்தின் ஆதிக்கவெறி திராவிடத்தின் சில அடிமைக் குதிரைகள் மீதேறி நமது குரல் வளையை...\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி\nசுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ்\nதுணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி March 28, 2020\nசுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ் March 28, 2020\nதுணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதையின் கையசைப்பு” ஓர் அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/12/11/15383/?lang=ta", "date_download": "2020-03-28T14:35:12Z", "digest": "sha1:KS6XWJFAKBJMOHOTMAFL4L4WXKWXL4QC", "length": 20286, "nlines": 85, "source_domain": "inmathi.com", "title": "என்றும் விதையாக உயிர்க்கும் நெல் ஜெயராமன் | இன்மதி", "raw_content": "\nஎன்றும் விதையாக உயிர்க்கும் நெல் ஜெயராமன்\nகடந்த ஏப்ரல் மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் மொரப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற விழாதான், நெல் ஜெயராமன் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி\n இந்த பத்தியை எழுதும் சமயத்தில் என் நினைவு முழுக்க, புற்றுநோயுடன் போராடி சென்னையில் மருத்துவமனையில் உயிர்நீத்த நெல் ஜெயராமன் நினைவே மேலோங்கியுள்ளது. அவருடைய பங்களிப்பு குறித்து எங்கு ஆரம்பித்து எதிலிருந்து எழுதுவது என்று புரியவில்லை. அவர் இயற���கை விவசாயி. பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து பிரபலப்படுத்தி வந்த போராளி என்று பெரும்பாலான ஊடகங்கள் கூறுகின்றன. கடந்த வியாழக்கிழமை, அவர் மரித்த சில நிமிடங்களில் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் அவரைப் பற்றி காண நேர்ந்தபோது என்னுடைய நினைவுகள் பல ஆண்டுகளுக்கு முன்பாக பின்னோக்கி நகர்ந்தது. அப்போது, இதேபோல சமூக ஊடகங்கள் பிரபலமாகவில்லை. இப்போது உள்ள அளவுக்கு ஏராளமான தொலைக்காட்சிகளும் இல்லை. அப்போது புழக்கத்திலிருந்த செல்போன், என்னைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு எட்டாத விஷயமாக இருந்தது. நெல் ஜெயராமனிடம் ஒரு செல்போன் நீண்டநாட்களாக இருந்தது.\nமறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் என்னை நெல் ஜெயராமனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும், என் நெருங்கிய நண்பர் டி.இ.டி.இ அறக்கட்டளை ரங்கராஜன் இயற்கை விவசாயியாக நெல் ஜெயராமனை என்னிடம் அறிமுகப்படுத்தினார். அவரை முதன்முதலாக எழும்பூரில் டான்போஸ்கோ பள்ளிக்கு அருகில் ஓர் அறையில் சந்தித்தேன். அப்போது அவர் முதல் மாடியில் இருந்தார். என்னை அன்பாக வரவேற்று இயற்கை விவசாயம், அதனை மீட்ருவாக்கம் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களைப் பேசினார். அவருடைய பேச்சில் இருந்த கண்ணியத்தையும் நேர்மையையும் அப்போது கவனித்தேன். அவர் உண்மையிலேயே விவசாயிகள் குறித்து அக்கறையுடன் பேசினார். அந்த சந்திப்புக்குப் பிறகு, நான் அவரை அடிக்கடி தொலைபேசியில் அழைப்பேன். அவர் சென்னை வரும்போதெல்லாம் என்னை சந்திப்பார்.\nஇப்படியாக மலர்ந்த எங்கள் நட்பு ஆண்டுகள் செல்ல, செல்ல மிகவும் பலமாக மாறியது. அப்போது நான் ஒரு ஆங்கில நாளேட்டில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அவரைப் பற்றி எழுத முடிவு செய்தேன். அப்போது தொலைபேசியில் அழைத்து அவரை பேட்டிக்காக சந்திக்க ஒரு நாளை முடிவு செய்தேன். வழக்கம்போல் எழும்பூரில் ஒரு ஹோட்டலில் சந்த்திதோம். 2014இல் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. நான் அவரிடம் பேசும்போது, பேட்டி ஒரு மணி நேரம் என்று சொல்லியிருந்தேன்.ஆனால் பேட்டி முடிந்து பார்த்தபோது, நாங்கள் நான்கு மணிநேரம் பேசியிருக்கிறோம். அப்போது நான் குறிப்புகளை எடுத்துக்கொள்ளக்கூட மறந்திருந்தேன். அதுதான் நெல் ஜெயராமனின் சிறப்பு. பேசுகின்ற விஷயத்தில் உங்களை முழுமையாக மூழ்கடித்துவிடுவ���ர். ஒரு திரைக்கதையைப் போல அவர் தன்னுடைய கடந்த காலத்துக்கு அழைத்துச் செல்வார். இந்தத் துறைக்கு எப்படி வந்தார், எப்படியெல்லாம் போராடினார் என்று அவர் விவரிக்கும் விதமே அலாதி.\nஎளிய மொழியிலான தகவல் தொடர்புதான் அவருடைய பலம். அவருடைய தனித்துவமான, எளிய பேச்சு மொழியால் விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் பிரபலமாக இருந்தார். எந்த நேரத்திலும் இடத்திலும் தொடர்புகொள்ளக்கூடியவராக இருந்தார். அரசு வேளாண் அதிகாரிகள் அவர் மூலமாக அரசுத் திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சென்ற கதைகளெல்லாம் உண்டு. அவர் சொன்னால் விவசாயிகள் ஒத்துழைப்பார்கள்.\nஜெயராமனிடம் எப்போதும் அசாத்தியமான மனோபலம் இருக்கும். அவர் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்தார். டெல்டா பகுதிகளில் பல இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டார். ஏதாவது திட்டம் விவசாயிகளுக்கு பயன் அளிக்காது என தெரிந்தால் அதை எதிர்க்கும் முதல் குரல் ஜெயராமனிடமிருந்துதான் வரும். திருத்துறைபூண்டியில் இருக்கும் அவருடைய விதை வங்கி முக்கியத்துவம் வாய்ந்தது. பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர், அரசு அதிகாரிகள், பள்ளிக்குழந்தைகள் அவருடைய பாரம்பரிய விதை வங்கியை பார்வையிட்டுள்ளனர். அவருடைய முயற்சியை அனைவரும் வாழ்த்தியுள்ளனர்.\nஓர் எளிய குடும்பத்தில் பிறந்த ஜெயராமன், மறைந்த நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டு, மறைந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து, அவற்றை சேகரித்து, பாதுகாத்து அவற்றை விவசாயிகளுக்கும் வழங்கினார். நம் மாநிலத்திலேயே இதுபோன்ற முதல் முயற்சி இதுதான். அதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் திருவிழாவை அவரே முன்னின்று நடத்தினார். காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்க காரில் செல்வது வழக்கம். அப்போது, நெல் ஜெயராமன் சைக்கிளில் சென்றார். அப்போது காரை நிறுத்தி அவரிடம் பேசியபோது, அப்பகுதிகளில் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடுவதற்காக வந்தததாகக் கூறினார். இதுதான், நம்மாழ்வார் அவருக்குள் பற்றவைத்த நெருப்பு\nமாநிலத்தில் இயற்கை விவசாய மறுமலர்ச்சிக்கு நம்மாழ்வார் காரணம் என்று சொல்லும் அதேநேரத்தில் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்து பிரபலமாக்கிய பெருமை நெல் ஜெயராமனையே சேரும். நிறைய பணமும் புகழும் அவருடைய உழைப்புக்குக் கிடைத்த போதும் அதனால் பெருமைகொள்ளாத எளிய மனிதர். இந்த சமூகத்துக்கு நம்மால் என்ன செய்ய இயலுமோ அதைச் செய்யவே பிறந்து வந்துள்ளதாகக் கூறும் நேர்மை மிகுந்தவர்.\nஅவர் மருத்துவமனையில் இருந்தபோது பல்வேறு இடங்களிலிருந்து அவருக்கு நன்கொடைகள் குவிந்தன. உலகின் பல மூலைகளிலிருந்து 5 ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை வந்தது. அவருடைய வரலாற்று பயணத்தில் நாமும் சிறு துளியாக இருக்க வேண்டும் என்கிற உந்துதலே இதற்குக் காரணம்.\nசென்னையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடந்த ஐந்து மாதங்களிலும் அவருடன் தொடர்பில் இருந்தேன். ஒவ்வொருமுறை அவரை சந்திக்கும்போதும் அவர் வழக்கமான உற்சாகத்துடன் இருந்தார். கடந்த முறை அவரைச் சந்திக்கும்போது அவர் இந்த முறை விதைத் திருவிழாவை மிகவும் பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்றார். நான் புன்னகையுடன் தலையசைத்தேன்.\nஓராண்டுக்கு முன்பு, காஞ்சிபுரம் கிரீன் காஸ் பவுண்டேஷன் மூலமாக மூன்று விதை வங்கிகளை ஆரம்பிப்பதற்கான் நான் அவரைச் சந்தித்தேன். அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இரண்டு தொடக்க விழாக்களிலும் ஆண்டு விழாவிலும் கலந்து கொண்டார்.\nஅவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அதிகாரிகள், அமைச்சர்கள், தொழில்நுட்ப விற்பனர்கள், விவசாயிகள், என பலர் சந்தித்தனர். திடீரென நெல் ஜெயராமன் அனைவருக்கும் தேவையான மனிதரானார். மக்கள் அவருடன் செல்பி எடுக்க விரும்பினர். ஓரிரவில் ஓர் எளிய விவசாயி, பிரபலமான மனிதரானார். ஆனால் அது நீடிக்கவில்லை.\nஅவர் நம்மாழ்வாரின் வார்த்தைகளை அடிக்கடி நினைவுகூர்வார்: ‘’நாம் மரித்துப்போவதில்லை; விதைகளாக மாறி மரங்களாவோம்’’ – இது உண்மையென்றே நம்புகிறேன். அவருடைய எண்ணங்கள், கனவுகளை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.\nஇந்த பத்தியை எழுத ஆரம்பித்தபோது, எனக்கு ஊக்கமாக இருந்த நெல் ஜெயராமனுடனான எனது நினைவுகளை பகிர்ந்துகொள்ள விரும்பினேன். ஒருவரைப் பார்த்து நான் அவரை பின்தொடர அவரிடம் பணம், பதவி, அதிகாரம் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இந்த சமூகத்தை உய்விக்கும் நல்ல இதயம் இருந்தால் போதும். இந்த சமூகம் நம்மைப் பார்த்துக்கொள்ளும்; நம் பின்னே நிற்கும்.\nவிளை நிலங்களை அழிப்பதால் அரிசிக்காக அலைய வேண்டிய நிலை ஏற்படுமா \nநெல் வயல்களில் தூர் எரிப்பதைத் தடுக்க நிதி ஒதுக்கீடு செய்யலாமே\nஇயற்கை விவசாயத்துக்கு ஊக்கம் அளிக்கும் பாரம்பரிய நாட்டு மாடு வளர்ப்பு\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனை எதுவும் செய்ய முடியாதா\nமலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › என்றும் விதையாக உயிர்க்கும் நெல் ஜெயராமன்\nஎன்றும் விதையாக உயிர்க்கும் நெல் ஜெயராமன்\n இந்த பத்தியை எழுதும் சமயத்தில் என் நினைவு முழுக்க, புற்றுநோயுடன் போராடி சென்னையில் மருத்துவமனையில் உயிர்நீத்த நெல் ஜெயராமன் நின\n[See the full post at: என்றும் விதையாக உயிர்க்கும் நெல் ஜெயராமன்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/author/subbu/?lang=ta", "date_download": "2020-03-28T15:32:52Z", "digest": "sha1:CKBQJ23OVGMZBAZ4MDDCZP6CEVIK2PLV", "length": 10051, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "Subramani M | இன்மதி", "raw_content": "\nபாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை: நீதிபதி சந்துரு விளக்கம்\nமீ டூ குறித்த செய்திகளும் சர்ச்சைகளும் முக்கியத்துவம் பெற்று வரும் சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய முன்னாள் நீதிபதி எம். சந்துரு இன்மதி இணைய இதழ் நிருபருக்கு அளித்த நேர்காணல். பாலியல் பலாத்காரத்தால் துன்புற்ற...\nகவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப் பொருளாக மாறியது ஏன்\nதமிழகத்தில் பாடகி சின்மயினால் பல்வேறு கலைஞர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப்பொருளாக மாறியது ஏன் பாலியல் குற்றச்சாட்டுகளைப்பற்றி பேசாமல் திராவிடர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் சமூக வலைதளங்களில் கருத்தியல் வாக்குவாதங்கள் ...\n#MeToo movement: தமிழக ஊடகங்களின் தயக்கம் ஏன்\nபதினான்கு ஆண்டுகளுக்கு முன் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பிரபல திரைப்பட படலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இந்த விவகராத்தை வெளியிடுவதில் தமிழக வெகுஜன ஊடகங்களிடம் உள்ள தயக்கத்துக்குக் காரணம் என்ன என்று...\n40 ஆண்டுகாலமாக சபரிமலை செல்லும் ��ுருசாமி பாட்டி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மரபுக்கு எதிரானது எனக் கருத்து\nஅனைத்து வயது பெண்களையும் ஐய்யப்பன் கோவிலுக்கு அனுமதிப்பது நமது மரபுக்கு எதிரானது என்கிறார் தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்த பெண் குருசாமி பத்மாவதிப் பாட்டி. ஐயப்பபன் மீது இருக்கும் பக்தியால் கடந்த 39 ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று வரும் அவர், தனது ஐய்யப்ப...\nமீண்டும் பழைய நடைமுறை: வரதட்சிணை தடுப்பு சட்டம் ஆண்களை மிரட்டும் ஆயுதமா\nசமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக, வரதட்சிணை கொடுமை புகார் குறித்து 498(ஏ) பிரிவின் கீழ் போலீசாரே நேரடியாக நடவடிக்கை எடுக்கும் பழைய முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. ‘வரதட்சிணை தொடர்பான புகார்களை குடும்ப பொது நலக் குழு விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள்...\nஎட்டு வழிச்சாலையை மேம்பாலமாக போட்டால் என்ன தான் நேரில் கண்ட பிற உதாரணங்களை அடுக்கும் மருத்துவர்\nவிவசாய நிலங்களை கையகப்படுத்தலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், யாருக்கும் பாதிப்பின்றி இந்த சென்னை – சேலம் 8 வழிச்சாலையை மாற்றுச் சிந்தனையோடு இன்மதி.காம் நிருபருக்கு பேட்டியளிக்கிறார் மருத்துவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சாய்ரமணன். சென்னை –...\nதேசியம், திராவிடம், தமிழ் தேசியம்: ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவர் சீமான் பார்வையில்…\nஇந்தியாவின் 72வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு திராவிட அரசியல் குறித்தும் தமிழ் தேசியம் குறித்தும் தமிழ் தேசியவாதியும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் இன்மதி.காம் இணைய இதழுக்கு அளித்த பேட்டி. தமிழ் தேசியம் பேசும் நீங்கள் இந்திய சுதந்திர தினத்தை எப்படிப்...\nபார்வை இழந்தது போல் இருந்த சில மணி நேரங்களில் பல பாடங்கள் கற்றேன்\nஉடல் உறுப்புகளில் அனைத்துமே பிரதானமானதுதான் என்றாலும் பார்வை இல்லையெனில் மனித இயக்கமே முற்றிலும் பாதிக்கப்படுகிறது. ஒரு விஷயத்தை காதால் கேட்டுபுரிந்துகொள்வதற்கும் அதனை நொடிப்பொழுது கண்ணால் பார்த்து உணர்ந்துகொள்வதற்கும் வேறுபாடு உள்ளது. பார்வையற்றவர்களின் வலியை,...\nபேனர்கள் போடப்பட்ட கூட்டத்திற்கு மு.க ஸ்டாலின் போகக்கூடாது – ட்ராஃபிக் ராமசாமி\nசமூக வலைதளங்களில் எழுந்த எதிர்மறை விமர்சனங்களுக்குப் பிறகு, அண்ணா நகரில் அமைக்க���்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணியில் திமுகவினர் ஈடுபட்டனர். விதியை மீறி அமைக்கப்பட்ட பேனர்களுக்காக, எம்.எல்.ஏ ஜே.அன்பழகன் மன்னிப்பும் கோரியிருந்தார். பாதசாரிகளையும், பொதுமக்களையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-28T16:26:24Z", "digest": "sha1:EYANKURIQMRJ6VR32BVCEOOKYTXIBHOJ", "length": 7838, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n16:26, 28 மார்ச் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி ஏப்ரல் 14‎ 06:41 -51‎ ‎Kanags பேச்சு பங்களிப��புகள்‎ Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஏப்ரல் 14‎ 00:46 +51‎ ‎106.198.27.17 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/diwakaran-criticize-dhinakaran-322495.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-28T15:44:16Z", "digest": "sha1:ZA743Q2YCJ5RA2KZGTRVTSYWD4GKGPYC", "length": 14744, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "18 எம்எல்ஏக்களும் பதவி இழக்க வேண்டும் என்பதே தினகரன் விருப்பம்.. திவாகரன் திடீர் குற்றச்சாட்டு | Diwakaran, criticize Dhinakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n18 எம்எல்ஏக்களும் பதவி இழக்க வேண்டும் என்பதே தினகரன் விருப்பம்.. திவாகரன் திடீர் குற்றச்சாட்டு\nமன்னார்குடி: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பால் தினகரனுக்கு சம்மட்டி அடி கிடைத்துள்ளது என்று அவரது உறவினரும் அண்ணா திராவிடர் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் விமர்சனம் செய்துள்ளார்.\nஇதுகுறித்து மன்னார்குடியில், திவாகரன் இன்று அளித்த பேட்டியில், 18 எம்எல்ஏக்கள் பதவியும் பறிபோக வேண்டும் என்பதே தினகரன் எண்ணம். அந்த முயற்சி பலிக்காமல் போய் விட்டது. எனவே இந்த தீர்ப்பு தினகரனுக்கு கிடைத்த சம்மட்டி அடியாகவே நான் கருதுகிறேன். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் பதவி சம்மந்தமாக சென்னை ஹைகோர்ட்டில் மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ளது. இனி 3வது நீதிபதியின் தீர்ப்புக்கு பிறகு இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும். இவ்வாறு திவாகரன் தெரிவித்தார்.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்எல்ஏக்களில் சிலரை தனது பக்கம் இழுக்க திவாகரன் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், திவாகரன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n7 தமிழர் விடுதலைக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nயார் மீதும் நம்பிக்கை இல்லை.. அதான் ஃபாரீன் போனாலும் பொறுப்பை ஒப்படைக்கவில்லை- தினகரன் சாடல்\nசும்மா கிர்ரு கிர்ரு கிர்ரு.. பழனியப்பன் சொய்ங்ங்ங்... அ.ம.மு.க.வுக்குள் அமளிதுமளி பஞ்சாயத்து\nநீங்க சாத்துங்க தல.. நாங்க ஹேப்பியாய்க்கிறோம்.. இப்படி ஆயிப் போச்சே அமமுக நிலைமை\nஇன்னுமா இருக்கு.. தினகரனின் அதிமுக ஸ்லீப்பர் செல்கள்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nஅமமுக அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கும் திமுக, அதிமுக\nஅமமுகவை விட்டு வெளியேறுவேன் என்பதில் எள்முனையளவும் உண்மை இல்லை: பழனியப்பன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nஅமமுக பழனியப்பனிடம் பேரம் பேசினாரா ஸ்டாலின் மாப்பிள்ளை\nஸ்டாலினை நம்பி பயனில்லை.. களத்தில் இறங்கிய தினகரன்.. வலையில் விழும் அதிமுக எம்.எல்.ஏக்கள்\n'உரிய மரியாதை உறுதி'.. தெற்கு -மேற்கில் மொத்தமாக காலியாகும் அமமுக\nநாள் முழுவதும் oneindia செய்��ிகளை உடனுக்குடன் பெற\ndinakaran diwakaran aiadmk தினகரன் திவாகரன் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/deputy-commander-of-sea-tigers-lt-col-nirojan/", "date_download": "2020-03-28T14:07:00Z", "digest": "sha1:CCZPZSDUPYL5FNYZUWGJT2GTKFTXVUQS", "length": 61737, "nlines": 349, "source_domain": "thesakkatru.com", "title": "லெப். கேணல் நிறோஜன் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஅக்டோபர் 7, 2019/அ.ம.இசைவழுதி/அலைகடல் நாயகர்கள்/0 கருத்து\nகால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்கள் நெஞ்சில் அழியாத தடங்களாகப் பதிந்திருக்கின்றன.\nகடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திறந்து பேசுமானால் இவனைப் பற்றி இவன் சாதனைகளைப் பற்றி இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் என்பது பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கும். ஆனால்இ அவை இப்போது மௌனமாய் இருப்பதால் அந்தப் பணியை எனது எழுதுகோல் ஏற்றுக் கொள்கிறது. தமிழீழத்தின் கடல்நீரை உங்கள் கரங்களால் தொடும் போது அந்த நீருக்குள்ளும் இந்த நிறோஜனின் கதை இருக்கும்.\n1990 இல் இயக்கத்தில் இணைந்து கொண்ட அவனின் கடற்பயணம் 1992 இல் ஆரம்பிக்கின்றது. அன்றிலிருந்து அவனுக்கும் இந்த தமிழீழ கடலுக்கும் நெருங்கிய உறவு. அவன் புதியவனாக கடற்புலிகள் அணியில் இணைந்து கொண்டாலும் குறுகிய நாட்களுக்குள்ளேயே கடலில் நீண்ட கால அனுபவமுள்ளவனைப் போல கடலின் நுட்பங்களைத் திறமையாக அறிந்திருந்தான். அந்த நாட்களில் அவனின் கடற்போரின் திறமையை வெளிக்கொண்டுவந்த அந்தத் தாக்குதல் நடைபெற்றது.\nஅது ஒரு சிறிய படகு. அந்தச் சிறிய படகில்தான் நிறோஜனின் கடல்வழி விநியோகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அன்று அந்தப் படகில் தரைப்படைத் தளபதி ஒருவரை ஏற்றியபடி நிறோஜன் படகை ஓட்டிக்கொண்டிருந்தான். அந்த இருளின் நடுவில் சடுதியாக ஏற்பட்டது அந்த வெளிச்சம். தளபதியால் இப்போது என்னசெய்வதென்றே புரியாத போதிலும் நிறோஜன் நிதானமாகப் படகை ஓட்டிக்கொண்டிருந்தான். அது டோறாப் படகு என்பதை தெளிவாக அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு டோறாப் ���டகின் ஆயுதபலமும் நிறோஜனின் அந்தச் சிறிய படகின் ஆயுதபலமும் ஒப்பிட முடியாதது. ஆனாலும் அந்தக் கடலின் சாதகங்களை அறிந்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில சிங்களப் படையை கொன்றதுடன் அந்தத் தளபதியையும் பத்திரமாக கரை சேர்த்தான். கடற்புலிகளில் அவனது திறமை வெளிப்படுவதற்கு ஆரம்பமாய் இருந்தது அந்தத் தாக்குதல்தான். அதன் பின் அவன் தீயில் சங்கமிக்கும் வரை கடலில் கடற்புலிகள் சந்நித்த முக்கிய போர்களில் எல்லாம் அவன் கலந்து கொள்ளாததென்று எதுவுமேயில்லை.\n1996ம் ஆண்டு ஒக்டோபரில் ஒரு நாளின் அதிகாலைப் பொழுது. சுண்டிக்குளத்திலிருந்து கடற்புலிகளின் முகாமினை நோக்கி சிறிலங்கா வான்படை உலங்கு வானூர்திகளும்இ கடற்கலங்களும் நெருங்குகின்றன. அங்கே கடற்புலிகளுக்கும்இ சிறிலங்காவின் தரைஇ கடற்படைகளுக்குமிடையே சண்டை மூண்டது. அந்தத் தாக்குதலை திட்டமிட்டது சிங்களப்படை. அந்தத் திட்டத்தின்படி வெற்றி அவர்களுக்கே. ஆனால் அங்கு நடந்தது அதுவல்ல. சேதத்துடன் சிங்களம் தப்பியோடிக்கொண்டது. ஆனாலும் அது நிறோஜனின் மனதில் நீண்ட கோபத்தை எதிரி மீது ஏற்படுத்தியது. எங்களது வாசல் தேடி வரும் அளவிற்கு சிங்களம் துணிந்தமை அவனுக்கச் சினத்தை ஏற்படுத்தியது. அவன் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இதற்குப் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். சிங்களம் புலியைத் தாக்குவதற்கு புலியின் குகையைத் தேடி வந்தது. இப்போது சிங்களத்தின் குகையை நோக்கி புலி சென்றுகொண்டிருந்தது.\nதிருகோணமலைத் துறைமுகத்தை நோக்கி கட்டளைப் படகில் நிறோஜன் கடற்புலிகள் அணியை வழிநடத்திக்கொண்டு முன்னகர்ந்து கொண்டிருந்தான். அவனுக்குத் துணையாகப் படகுகளும்இ கரும்புலிப் படகுகளும் சென்றுகொண்டிருந்தன. அது திருனோணமலைத் துறைமுகத்தின் வாசல்; அங்கே துறைமுகத்திலிருந்து டோறாக்கள் சண்டைக்குத் தயாராக வெளியே வந்தன. கடலில் தமக்குச் சாதகமான பகுதியில் கடற்புலிகளின் படகுகள் வியூகமைத்துக்கொள்ளச் சண்டை இப்போது பலமாக நடந்து கொண்டிருந்தது.\nநிறோஜன் கட்டளைகளை வழங்கிக்கொண்டு எங்களது படகுகளின் வியூகங்களை மாற்றிமாற்றிச் சண்டை பிடித்தான். கரும்புலிப் படகுகளால் தாக்குவதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவன் இப்போது அந்தப் கரும்புலிப்படகை டோறா ஒன்றின் மீது குறிவைத்து நகர்த்தினான். அது டோறா மீது மோதி வெடிக்க டோறா கடல்நீரின் மேல் செயலற்று நின்றது. நிறோஜனின் கட்டளைப்படகு அந்த டோறாவை நெருங்கியதும் நிறோஜன் அந்த டோறாவில் பாய்ந்து ஏறிக்கொண்டான். அந்தப் படகின் பிரதான சுடுகலனான 20 மி. மீ கனரக ஆயுதத்தை துரிதமாக கழற்ற முற்பட்டான் நிறோஜன். டோறா கடல்நீரில் அமிழ்ந்து கொண்டிருந்தது. நிறோஜனுக்கு அந்த ஆயுதத்தைக் கையாண்ட பயிற்சி இல்லாத போதும் டோறாப் படகு தாழுவதற்குள் அதைக் கழற்றி விட வேகமாக இயங்கினான். அந்தக் கனரக ஆயுதத்தின் சுடுகுழல் இப்போது அவனது கைகளில் இருந்தது. இதே நேரம் மற்றொரு டோறாப்படகு செயலிழந்த டோறாவைக் குறிவைக்க நிறோஜனின் கட்டளைப்படகு மறுபக்கத்தால் திரும்பி அந்த டோறாவைத் தாக்கஇ நிறோஜன் அந்தக் கனமாக சுடுகுழலுடன் கடலிற்குள்ளால் நீந்தினான். அதன் சுமை அவன் உடலை கடலிற்குள் அமிழ்த்தினாலும் அதைக் கைவிடாது நீந்திப் படகேறினான் சிங்கத்தை அதன் குகையில் சந்நித்துத் தாக்கிய திருப்தியுடன் புலி தளம் திரும்பிக்கொண்டிருந்தது.\nஇப்போது தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் தமிழர் தேசியப் படையின் கடற்படைத் துணைத்தளபதி அவன். அந்தப் பணியை பொறுப்பேற்றதிலிருந்தே தமிழீழக் கடற்பரப்பில் சிங்களக் கடற்படையின் பலத்தை சிதைக்கும் தாக்குதல்களை மேற்கொள்வதும்இ கடல் மூலமான விநியோகப் பணிகளை மேற்கொள்வதும் தான் அவனது நோக்கமாக இருந்தது. அவன் தரையில் கழித்த நாட்களைவிட கடலிற்குள் கழித்த நாட்கள் தான் அதன் பின் அதிகமாக இருந்தது.\nகடலில் விநியோகப்பணியை மேற்கொள்ளும் போது சிங்களக் கடற்படையின் டோறாக்கள் விநியோகப் படகுகளை வழிமறிக்கும். அந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் குறைந்த படகுகளை வைத்து எதிரியின் கூடிய படகுகளைத் தடுத்து வைத்துத் தாக்குதல்களை மேற்கொள்வதில் வல்லவன் நிறோஜன்.\nஇப்படித்தான் ஒரு சந்தர்ப்பத்தில் விநியோகப் பணிகளை மேற்கொண்ட படகுடன் சிங்களக் கடற்படையின் படகுகள்; தாக்குதலிற்குள்ளான போது 50 கடல்மைல்களிலிருந்து நிறோஜனின் இரு படகுகள் அந்தக் கடற்கலத்தை நோக்கி விரைகின்றன. இடையில் அந்த இரு படகுகளையும் ஏழு டோறாக்கள் வழிமறிக்கின்றன. இப்போது நிறோஜன் அந்தக் கடற் சூழலுக்கேற்றவாறு டோறாக்களை எதிர்கொள்ளத் தயாராகிறான். ‘மயூரன்’ படகு நான்கு டோறாக்களை எதிர்கொ��்ளத் ‘தேன்மொழி’ படகு மூன்று டோறாக்களை எதிர்கொள்கிறது.\nஅங்கே அந்தச் சிறிய படகுகள் இரண்டும் அந்த ஏழு டோறாக்களுக்கும் போக்குக் காட்டி முன்னேறிக்கொண்டிருந்தன. இறுதியாக அந்த விநியோகப் படகுகளை மீட்டுக் கொண்டு தளம் திரும்பின கடற்புலிப் படகுகள்.\nஇப்படித்தான் எமது படகுகளின் பலம் குறைவான போதும் நிறோஜனின் நிதானமானதும்இ சாதுரியமானதும்இ உறுதியானதுமான கட்டளைகள் எதிரியின் திட்டங்களைச் சிதறடிப்பதுடன் கடற்புலிகளின் பணியைச் சரிவர மேற்கொள்ளவும் வழிசமைத்துக் கொண்டிருந்தது.\nஇந்த நாட்களில் தான் சிறிலங்காவின் அமைச்சரொருவர் “யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவத்திற்கு கடல்வழி மூலமான விநியோகமே பலமாக உள்ளது” என்று தெரிவித்தார். இது நிறோஜனின் காதுகளுக்கெட்டியதுமே சிறிலங்கா கடற்படைக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென முடிவெடுத்துக்கொண்டான். அடுத்து வந்த காலத்தில் ஒரு நாள் யாழ்ப்பாணத்தை நோக்கி சிறிலங்கா கடற்படையின் கப்பற் கொகுதி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பற் தொகுதி முல்லைக் கடற்பரப்பை தாண்டிக் கொண்டிருக்கும் போது நிறோஜனின் கட்டளைக்குக் கீழ் கடற்புலிப் படகுகள் களமிறங்கின.\nமூன்று சண்டைப் படகுகளும் இரண்டு கரும்புலிப் படகுகளும் அலைகளை ஊடறுத்து மேல் நோக்கிச் சென்று அந்தக் கப்பற் தொகுதியை மேவி வந்து கொண்டிருந்தன. ஆனால் அன்றைய நாளில் எங்களது படகுகளின் பலத்தைவிட பன்மடங்கு அதிகரித்திருந்தது எதிரியின் பலம். ஆறு டோறாக்களும்இ நான்கு படகுகளும் பாதுகாப்பு வழங்க வலம்புரிக் கப்பலும்இ பபதாக்கப்பலும் அதனுடன் சேர்ந்து ஒரு தரையிறங்கு கலமும் சென்றுகொண்டிருந்தது. எதிரியின் பலத்திற்கு மிகக் குறைவான ஆயுத பலமும்இ கடற்கலங்களின் பலமும் இருந்தபோதும் அசாத்தியமான துணிச்சலும்இ சண்டையை வழிநடத்தலும் தளபதியின் திட்மிடலும் எங்கள் பக்கத்தில் அதிகமாயிருந்தது.\nஇப்போது எதிரியின் கப்பற்தொகுதியை இலக்குவைத்து பின் தொடர்ந்தன கடற்புலிப்படகுகள். ஆனால் எதிரியிடம் அத்தனை பலமிருந்த போதும் அவை சண்டை பிடிக்கப் பயந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தன. நிறோஜன் கட்டளைகளை வழங்க அந்தக் கப்பல்களை நோக்கிப் படகுகள் நெருங்கிச் சௌ;றன. எங்கள் கடற்தளபதியின் வியூக அமைப்பிற்கேற்றவாறு படகுகள் எதிரியின் கப்பற் தொகுதியை நெருங்கியதும் கடற்புலிகள் தாக்குதலை தொடக்கி வைத்தனர். அவை அப்போதும் தொடர்ந்து சென்று கொண்டிருந்ததால் முற்றிலும் சாதகமற்றதும்இ எதிரியின் வலயத்திற்குள்ளும் சென்ற கடற்புலிகளின் படகுகள் பருத்தித்துறைக்கு நேரே நடுக்கடலில் கடுமையாகச் சண்டை நடந்து கொண்டிருந்தது. கரையிலிருந்து நீண்ட தூரம் சென்று விட்டதால் முற்றுமுழுதாகவே கடற்புலிகளின் சிறப்புத் தளபதியுடன் தொடர்பு துண்டிக்கப்படஇ களத்தில் நின்ற படியே சண்டையை வழிநடத்தினான் நிறோஜன். உயர்ந்து எழுந்து விழும் அலைகளுக்குள் நிதானமாக நிற்க முடியாத படகிற்குள் நின்று கொண்டும்இ சீறிவரும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு முகம் கொடுத்தும்இ நிதானமிழக்காது தெளிவாக கட்டளை பிறப்பித்தபடி அங்கிருந்த மூன்று படகுகளுள் ஒன்றுள் நின்றான் நிறோஜன்.\nஅன்று எதிரியின் கப்பல்களை அழிக்காது தளம் திரும்புவதில்லையென்று உறுதியெடுத்து அவன் தன் தோழர்களுடன் சமரிட்டுக் கொண்டிருந்தான். இறுதியாக எதிரியின் சுற்றிலிருந்த பாதுகாப்புக் கலங்களை ஊடறுத்து ‘பபதா’ கப்பல் மீதும்இ ‘வலம்புரி’ கப்பல் மீதும் கரும்புலிப் படகுகள் மோதி வெடிக்க அவை எரிந்தபடியே கடலில் அமிழ்ந்து கொண்டிருந்தன. அந்த நிறைவுடன் எதிரியின் முற்றுகைக்குள் இருந்த கடல் எல்லைக்குள்ளிருந்து வெற்றிகரமாகத் திரும்பின கடற்புலிப் படகுகள்.\nஇந்தத் தாக்குதல் முடிந்தபின் மீண்டும் விநியோகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன கடற்புலிப் படகுகள். அந்தப் படகுகளை வழிமறித்து டோறாப் படகுகள் தாக்குதலை மேற்கொள்ளத் தொடங்கியதும் கரையிலிருந்த படகுடன் விரைந்தான் நிறோஜன். “பிரச்சினையில்லை நான் கிட்ட வந்திட்டன்இ நீங்கள் வடிவாச் சண்டை பிடியுங்கோ” தொலைத் தொடர்புக் கருவியில் நிறோஜனின் குரல் ஒலித்ததுமே கடற்களத்தில் சமர் புரிந்து கொண்டிருக்கும் போராளிகளுக்கு புது உத்வேகம் கிடைத்தது. அவர்கள் மூர்க்கமாகச் சண்டையிடத் தொடங்கினர்.\nநிறோஜன் கட்டளைகளை வழங்கியபடி சண்டை நடைபெற்ற கடற்பரப்பை நெருங்கி டோறாப் படகுகளை விநியோகப் படகிலிருந்து பிரித்துத் தாக்குதலை மேற்கொண்டான். ஆரம்பத்தில் எதிரியின் முற்றகைக்குள் இருந்தன எமது படகுகள். இப்போது நிறோஜனின் முற்றகைக்குள்ளாக மாறிக்கொண்டிருந்தன டோறாக்கள்.\nநேரம் கடந்துகொண்டிருக்க சண்டை நிலை எமக்குச் சாதகமாக மாறியது. டோறாப் படகொன்றை இலக்கு வைத்து நெருங்கி கனரக துப்பாக்கிச் சூடுகளை வழங்க அது செயலற்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. சண்டையிட்ட எல்லாப் போராளிகளும் நிறோஜனுடன் சேர்ந்து கடல் நடுவே உரக்கக் கூச்சலிட்டனர்.\nஆமாம் அன்று தான் ஒரு கடற்சண்டையில் ஒரு கரும்புலித்தாக்குதல் இல்லாது கனரக துப்பாக்கிச் சூட்டினால் ஒரு டோறா செயலிழக்கச் செய்யப்பட்டது. நிறோஜன் அந்த டோறாவைக் கடலில் கைவிடவில்லை. ஏனைய டோறாப் படகுகளுக்கு முகம் கொடுத்தவாறு செயலிறந்த டோறாவைக் எங்களது படகில் கட்டி இழுத்து வந்தான். அது இடையில் தானாவே கடலில் மூழ்க ஆரம்பிக்க அதிலிருந்த இராணுவ உபகரணங்கள் அகற்றப்படவும் அது நீருக்குள் முற்றாக அமிழ்ந்தது. இந்தத் தாக்குதல் மூலம் எல்லாக் கடற்புலிப் போராளிகளுக்கும் நிரோஜன் மீதும் அவன் திறமைகள் மீதும் இருந்த நம்பிக்கை இன்னும் உச்சத்தை அடைந்தது.\nநிறோஜன் கடற்புலியில் இருந்த ஏழு வருடங்களிலும் இப்படித்தான் பல சண்டைகளை தனது நிதானமான முடிவுகளாலும்இ நுட்பமான திட்டங்களாலும்இ நெருக்கடியான நேரத்தில் கூட பதட்டப்படாத செயற்பாடுகளாலும் செய்து வென்று முடித்தவன். கடலில் சண்டை மூழும் போது கரையில் நின்ற கட்டளை வழங்கும் போது அவர்கள் அவனின் திறமை மீது கொள்ளும் நம்பிக்கையால் சண்டைகளை வழிநடத்தும் பொறுப்பு முழுமையாகவே அவனிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். அவன் வரலாற்றுக்குள் இப்படியான பல தாக்குதல்கள் நிறைந்து கிடக்கிறது. அவனுக்குள்ளே தமிழீழத்தின் கடல் வாழ்ந்து கொண்டிருந்ததால் அவன் எப்போதும் கடலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தான்.\nஇப்படித்தான் சண்டைகளிலெல்லாம் நெஐப்பாகச் சீறும் அந்த நிறோஜனின் மறுபக்கம் இந்தச் சண்டைகளைப் போல கடினமானதும் கரடுமுரடானதும் அல்ல. அவனின் இதயம் மென்மையானது. ஒவ்வொரு சண்டைகளிலும் அவனுடன் படகில் இருந்து மடியும் போராளிகளின் நினைவால் சண்டை முடிந்ததும் வந்து தனியே இருந்து அழும்போது எவ்வளவு பாசம் வைத்திருந்தான் என்பது புலப்படும். அப்போது அவனை ஒரு கடற்படைத்தளபதியாகப் பார்க்க முடியாது. சண்டைகளின் வெற்றிகளால் அவன் மகிழ்ந்திருப்பதை விட இழந்த தோழர்களின் நினைவுகளால் அவன் மனம் உருகிப்போவதே அதிகம்.\nஅவ���் சண்டைகள் இல்லாமல் முகாமில் நிற்கும் போது சாதாரண போராளிக்கும் அந்த தளபதிக்கும் எந்த வேற்றுமைகளும் கிடையாது. அந்த வேளைகளில் அவனது முகாமிற்குச் சென்றால் நிச்சயமாக அவனை நீங்கள் பிரித்தறிய முடியாது. போராளிகள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அவர்களுள் ஒருவனாக அவனும் நிற்பது வழமையானது. விளையாட்டுக்கள் என்றால் கூட அப்படித்தான். விளையாட்டுக்களின் போது மிகவும் சுவாரசியமாக அந்த நேரத்தைப் கழிக்கும் தன்மை அவனுக்கே உரியது.\nதொடர்ச்சியாக இரவுபகலாக பணிகள் நடந்து கொண்டிருந்த நாட்களில் போராளிகளை உற்சாகப்படுத்துவதற்காக விளையாட்டுப் போட்டி ஒன்றை நடாத்த கடற்புலிகளின் சிறப்புத்தளபதி திட்டமிட்டபோது அவன் விளையாட்டு அமைப்பாளர் குழுவிற்குள் செல்லவில்லை. அவன் போட்டியிடும் வீரர்களின் இல்லமொன்றில் அவர்களில் ஒருவனாகச் சேர்ந்து கொண்டான். அவன் அந்தப் போட்டிகளின் போது நீச்சல் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தலைவரிடம் பரிசும் பெற்று அந்த மகிழ்வில் தன் தோழர்களுடன் சேர்ந்து துள்ளிக்குதித்தான்.\nஅவனின் திறமை விளையாட்டில் மட்டுமல்ல. ஒரு கடற்படைத் தளபதிக்கு இருக்க வேண்டிய அத்தனை தகுதிகளுமே அவனிடம் திறமையான விதத்தில் காணப்பட்டது. அவன் கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிப் பொறுப்பாளனாகஇ ஒரு கப்பலின் பிரதான இயந்திரவியலாளனாக என பல பணிகளைச் செய்து முடித்த பின்னரே கடற்புலித் துணைத் தளபதியாக பொறுப்பெடுத்துக் கொண்டவன். ஆனாலும் இந்த இளம்தளபதி சிறிலங்காவின் கடற்படைத்தளபதி ஒருவனை விட பன்மடங்கு உயர்ந்தவன். ஏனெனில் அவன் சண்டைகளில் வென்றது கடற்கலங்களின் அதிகரித்த பலத்தினாலல்ல. உறுதிமிக்க போராளிகளின் நெஞ்சுரத்தை துணையாக்கி தனது நுட்பமான திட்டமிட்ட தாக்குதலினால் மட்டுமே அப்படி இல்லாவிட்டால் இந்தச் சண்டையில் அவன் வென்றிருக்கவே முடியாது.\nஅன்றைய தினம் 07.01.1999 அன்றும் விநியோகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன கடற்புலிகளின் இருபடகுகள். அவற்றில் ஒன்றில் நிறோஜன் நின்றபடி படகுகளை வழிநடத்திக் கொண்டிருந்தான். கடலின் நடுவே இந்தப் படகிரண்டையும் பலம் பொருந்திய நான்கு டோறாக்கள் முற்றகையிடுகின்றன. சண்டை மிக நெருக்கமாக நடந்து கொண்டிருந்தது. மாலை மங்கிய பொழுதில் அந்தச் சண்டை ஆரம்பித்த போதும் விடிசாமம�� வரையும் அந்த நான்கு டோறாக்களிடமிருந்தும் தன்படகுகளைப் பாதுகாத்து வியூகமிட்டுச் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவன் தொலைவில் உள்ள எங்கள் கரையிலிருந்து எப்போதும் போலவே இப்போதும் உதவியை எதிர்பார்க்கவில்லை. சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. நீண்ட நேரம் கடந்து விட்டதால் படகொன்றில் எரிபொருள் தீர்ந்து போக அந்தப் படகை நான்கு டோறாக்களும் சுற்றி முற்றுகையிட்டுக்கொண்டன. அவன் அப்போதும் உதவியை எதிர்பார்க்கவில்லை. சந்தர்ப்பத்தை சரிவர பயன்படுத்தி டோறாக்களை ஊடறுத்துப் புகுந்து தனது எரிபொருளில் பாதியை அந்தப் படகுக்கு வழங்கிச் சேதமில்லாமல் அந்த நான்கு டோறாக்களுக்கும் போக்குக்காட்டி கரை சேர்ப்பித்தான்.\nஅதனால் தான் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் அவனைப் பற்றிக் குறிப்பிடும் போது “எந்தச் சிக்கலான சண்டையெண்டாலும் நான் அவனிட்டையே கட்டளை வழங்கிற பொறுப்பை விட்டிடுவன். ஏனெண்டா என்னை விட அவன் சிக்கலான சண்டையள்ள கூட தானும் பதட்டப்படாமல் போராளினளையும் பதட்டமடையாமல் வைச்சு சண்டைபிடிச்சு வெற்றி கொள்ளிறதில திறமையானவன். இதில அவனுக்கு நிகர் அவனே தான்” என்றார்.\nஇந்தத் திறமையான தளபதி தான் 07.10.1999 அன்றும் விநியோகப் பணியல் ஈடுபட்டுக் கொண்டிருந்த விநியோகப் படகுகளை நடுக்கடலில் டோறாப் படகுகள் வழிமறித்த போது கரையிலிருந்து தனது கட்டளைப் படகுடன் இரண்டு படகுகளையும் அழைத்துக் கொண்டு கடற்களத்தில் இறங்கினான். இன்று கடல் கொந்தளிப்பாய் இருந்தது. கடும் இருள் கடல்வெளியினையே மறைத்துக் கொண்டிருந்தது. படகில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள் காலநிலைக் குழப்பத்தால் தங்களது பணியைச் செய்ய மறுத்துக் கொண்டிருந்தன. நிறோஜன் தன் நீண்டகால கடல் அனுபவத்தினை மட்டுமே வைத்துப் படகினை நகர்த்தினான். விநியோகப் படகிற்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்ற உறுதியடன் படகை நகர்த்தினான். இடையில் துணைப் படகுகள் இரண்டும் இயந்திரக் கோளாறினால் மெதுமெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது. அவன் அவற்றை எதிர்பார்க்காமலேயே தனது கட்டளைப் படகை மட்டுமே வேகமாக சண்டை மூண்ட பகுதிக்கு நகர்த்தினான். அன்று அவன் சிங்களப் படைக்கு எதிராக மட்டுமல்ல இயற்கைக்கு எதிராகவும் சண்டை பிடிக்கவேண்டியதாயிருந்தது.\nஅவன் எங்களின் விநியோகப் படகு���ளை நெருங்குகின்றான். அங்கே எங்களது ஒரு படகைக் காணவில்லை. அது டோறாவின் தாக்குதலில் சிக்கி மூழ்கியிருந்தது. ஆனால் அதில் வந்த உயிர்களுக்குச் சேதமில்லை. அவை பத்தரமாக ஒரு படகில் இருந்தன. அவன் அந்தத் திருப்தியுடன் தன் ஒரு படகை வைத்து எதிரியின் அதிகரித்த பலத்தை எதிர்கொண்டான். கடல் இப்போதும் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. இருளுக்குள் டோறாவின் நிலைகள் அவன் கண்களுக்குள் தெரியவில்லை. விநியோகப்படகு பத்திரமாய் கரைதிரும்பிக் கொண்டிருந்தது. இப்போது நிறோஜனின் கட்டளைப் படகு எதிரியின் தாக்குதலில் செயலற்றுக் கடலில் நின்று கொண்டிருந்தது. அவன் படகின் இயந்திரங்கள் மௌனமாய்க் கிடந்தன. எப்போதும் எந்தச் சண்டையிலும் உதவியை எதிர்பார்க்காதவன் இன்றுமட்டும் “என்ர படகுக்குச் சேதம் முடிஞ்சா உதவி செய்யுங்கோ இல்லாட்டி பிரச்சினையில்லை” அவனின் அந்த வார்த்தைகள் தொலைத்தொடர்புக் கருவியில் கேட்டதும் துணைக்குச் சென்ற படகுகள் இரண்டுமே தங்களால் இயன்ற மட்டும் முயற்சித்து முன்னேறின. அங்கே அவர்கள் நிறோஜனின் படகை நெருங்கினார்கள். இப்போது அவர்களின் கரங்கள் தொய்ந்து போனது. கண்களால் வழிந்த நீரரும்புகள் உடலைவிட்டுத் துளித்துளியாய் படகுக்குள் விழுந்தது. அந்த வீரன் கடற்புலி மரபுக்கேற்ப இறுதிவரை சண்டைபிடித்து தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன் எரிந்து கொண்டிருந்த தோழர்களுடன் படகோடு தீயில் சங்கமமாகிக் கொண்டிருந்தான்.\nநன்றி – விடுதலைப்புலிகள் குரல்: 103\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← தளபதிகள் லெப். கேணல் நிரோஜன், லெப். கேணல் அக்பர் வீரவணக்க நாள்\n2ம் லெப். மாலதி →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-03-28T13:54:18Z", "digest": "sha1:FOLK6UPDNBROST23WWEZQES72D6H7FDW", "length": 20969, "nlines": 119, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "வணிகம் கவனம்: தாஸ்மேன் கடல் உப்பு | தஸ்மேனியாவை உருவாக்குங்கள்", "raw_content": "\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n14 ° சி\tலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 12\n11 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n15 ° சி\tரோஸ், ஜேன்: ஜான்ஸ்\n14 ° சி\tஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ்\n14 ° சி\tஜார்ஜ் டவுன், 12: 54am\n11 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n21 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 12: 54am\n14 ° சி\tடெலோரெய்ன், 12: 54am\nலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 12 14 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 11 ° சி\nரோஸ், ஜேன்: ஜான்ஸ் 15 ° சி\nஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ் 14 ° சி\nஜார்ஜ் டவுன், 12: 54am 14 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 11 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 12: 54am 21 ° சி\nடெலோரெய்ன், 12: 54am 14 ° சி\nவணிகம் கவனம்: தாஸ்மேன் கடல் உப்பு\nவெளியிடப்பட்டது ஜூலை 9 ம் தேதி. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 9 ஆகஸ்ட் ஆகஸ்ட்\nஐக்கிய ராஜ்யத்திலிருந்து கடல் உப்பைப் பயன்படுத்துகிறீர்களா கிறிஸ் மேன்சன் இது பைத்தியம் என்று நினைத்ததால் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து ஒரு உப்பு தயாரிப்பாளர் ஆனார்.\nகிறிஸ் உலகத்தை ஆராய்வதற்கு ஆர்வமுள்ள பல இளைஞர்களைப் போல் இருந்தார். சிட்னியில் உள்ள பல்கலைக்கழகம் அவரது முதல் துறைமுக அழைப்பாகும், பின்னர் இங்கிலாந்தில் 12 ஆண்டுகள் அவர் பிரிட்டிஷ் இசை விழாவில் தனது பங்காளியான ஆலிஸ் சந்தித்தார்.\nஉப்பு தயாரிப்பது பற்றி பேசுவதை விட இருவர் முடிவு செய்தனர், அவர்கள் அதை செய்ய வேண்டும். அதனால் அது இருந்தது. கிறிஸ் தனது பிரிட்டிஷ் மனைவியை டஸ்மானியாவின் கிழக்கு கடற்கரைக்கு கொண்டுவந்தார்.\n\"நாங்கள் டாஸ்மேனியாவில் சூழப்பட்டிருக்கும் இந்த நம்பமுடியாத இயற்கை வளங்கள் உள்ளன\" என்கிறார் கிறிஸ். \"கரையோரப் பகுதியிலுள்ள நீரில் நிறைய சோதனைகளை மேற்கொள்வது பற்றி உப்பு தயாரிக்க உகந்த தன்மையை உறுதிப்படுத்துகிறோம். அது நன்றாக இருந்தது மாறிவிடும். எனவே, நாங்கள் வீழ்ச்சியை எடுத்து இங்கே வந்துவிட்டோம். \"\nஅந்த ஜோடி Swansea மற்றும் அறுவடை நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் கடல் உப்பு நகர்த்த முடிவு போது 2013 இருந்தது. ஜூலை மாதம் 9 ஆம் தேதி வேகமாக முன்னேறும் மற்றும் அவர்கள் முதல் ஏற்றுமதி ஏற்றுமதி ஜெர்மனிக்கு அனுப்பியுள்ளனர்.\nடஸ்கன் கடல் உப்பு டஸ்டுயா வுகுடா உட்பட ஆஸ்திரேலியாவின் சிறந்த சமையல்காரர்களின் கைகளில் கிடைத்தது, உள்ளூர் சமையல்காரர்களான டேவிட் மோயில் மற்றும் இயன் டாட் ஆகியவற்றுடன் பாடும் பாடல். ஆஸ்திரேலியாவின் முழுவதும் அலமாரிகளில் கூட உறிஞ்சப்பட்ட உப்பையும் காணலாம்.\nஎனவே உப்பு தயாரித்தல் என்ன \"நாங்கள் உப்பு கொண்டு முடிந்தவரை சிறிய முயற்சி செய்கிறோம். ஊட்டச்சத்து நிறைந்த ஊட்டச்சத்து மிக நல்ல தரமான இயற்கை ஆதாரமாக உள்ளது, எனவே நாம் அதைத் தொடாமல், எளிமையானதாகவும், எளிமையானதாகவும் விட்டு விடுகிறோம், \"என்று கிறிஸ் விளக்குகிறார். \"நாங்கள் முக்கியமாக நிலையான ஆற்றலைப் பயன்படுத்துகிறோம் - சூரிய மற்றும் வெப்ப இரண்டும்.\"\nஉப்பு வேலைகள் லிட்டில் Swanport மாவட்டத்தில், மேஃபீல்ட் அமைந்துள்ளது, ஜோடி வாழ ஸ்வான்சீ இருந்து சுமார் நிமிடங்கள் 'டிரைவ் பற்றி. ஒவ்வொரு நாளும் வேலை செய்ய கடலோர நிலப்பரப்புடன் ஓட்டுநர் ஓட்டுவது ஒரு லண்டன் பயணியாக குழாய்-பயணத்திலிருந்து ஒரு உலகமே.\n\"நான் தாஸ்மேனியாவை விட்டு வெளியேறும்போது, ​​நாங்கள் இங்கே இருந்ததை நான் பாராட்டவில்லை. ஐரோப்பாவில் பிரஞ்சு தங்கள் சீஸ் மற்றும் அவர்களின் சால்மன் பற்றி ஸ்காட் பற்றி பெருமை. ஆனாலும், இங்கே தஸ்மேனியாவில் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. \"\n\"இங்கு புதிய தொழில் தொடங்குவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. நாங்கள் நியூ சவுத் வேல்ஸ் அல்லது விக்டோரியாவில் செய்ததை நாங்கள் செய்ய முடியாது. செட் அப் செலவுகள் மற்றும் உழைப்பு எல்லாம் நீங்கள் ஒரு புதிய வியாபாரத்திற்கு வந்தால், பெரும்பாலும் நீங்கள் முதல் XNUM மாதங்களுக்கு உங்களை செலுத்த முடியாது. டாஸ்மேனியாவை கொஞ்சம் கொஞ்சமாக மலிவு விலையில் வைத்துக் கொண்டு, இங்கு வேலை செய்ய முடிந்தது. \"\nஒரு புதிய வியாபாரத்திற்கான யோசனை உங்களுக்கு கிடைத்ததா ஒருவேளை நீங்கள் கூட தாஸ்மேனியாவை உருவாக்கலாம்.\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் தாஸ்மான் கடல் உப்பு. டாஸ்மேனியாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது பற்றிய தகவலைப் பார்க்கவும் எங்கள் கதைகள் மற்றும் வருகை வணிக டஸ்மேனியா.\nவணிகம் கவனம்: தாஸ்மேன் கடல் உப்பு\nவெளியிடப்பட்டது ஜூலை 9 ம் தேதி. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 29 ஆகஸ்ட்\nஐக்கிய ராஜ்யத்திலிருந்து கடல் உப்பைப் பயன்படுத்துகிறீர்களா கிறிஸ் மேன்சன் இது பைத்தியம் என்று நினைத்ததால் அவர் வீட���டிற்கு திரும்பி வந்து ஒரு உப்பு தயாரிப்பாளர் ஆனார்.\nகிறிஸ் உலகத்தை ஆராய்வதற்கு ஆர்வமுள்ள பல இளைஞர்களைப் போல் இருந்தார். சிட்னியில் உள்ள பல்கலைக்கழகம் அவரது முதல் துறைமுக அழைப்பாகும், பின்னர் இங்கிலாந்தில் 12 ஆண்டுகள் அவர் பிரிட்டிஷ் இசை விழாவில் தனது பங்காளியான ஆலிஸ் சந்தித்தார்.\nஉப்பு தயாரிப்பது பற்றி பேசுவதை விட இருவர் முடிவு செய்தனர், அவர்கள் அதை செய்ய வேண்டும். அதனால் அது இருந்தது. கிறிஸ் தனது பிரிட்டிஷ் மனைவியை டஸ்மானியாவின் கிழக்கு கடற்கரைக்கு கொண்டுவந்தார்.\n\"நாங்கள் டாஸ்மேனியாவில் சூழப்பட்டிருக்கும் இந்த நம்பமுடியாத இயற்கை வளங்கள் உள்ளன\" என்கிறார் கிறிஸ். \"கரையோரப் பகுதியிலுள்ள நீரில் நிறைய சோதனைகளை மேற்கொள்வது பற்றி உப்பு தயாரிக்க உகந்த தன்மையை உறுதிப்படுத்துகிறோம். அது நன்றாக இருந்தது மாறிவிடும். எனவே, நாங்கள் வீழ்ச்சியை எடுத்து இங்கே வந்துவிட்டோம். \"\nஅந்த ஜோடி Swansea மற்றும் அறுவடை நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் கடல் உப்பு நகர்த்த முடிவு போது 2013 இருந்தது. ஜூலை மாதம் 9 ஆம் தேதி வேகமாக முன்னேறும் மற்றும் அவர்கள் முதல் ஏற்றுமதி ஏற்றுமதி ஜெர்மனிக்கு அனுப்பியுள்ளனர்.\nடஸ்கன் கடல் உப்பு டஸ்டுயா வுகுடா உட்பட ஆஸ்திரேலியாவின் சிறந்த சமையல்காரர்களின் கைகளில் கிடைத்தது, உள்ளூர் சமையல்காரர்களான டேவிட் மோயில் மற்றும் இயன் டாட் ஆகியவற்றுடன் பாடும் பாடல். ஆஸ்திரேலியாவின் முழுவதும் அலமாரிகளில் கூட உறிஞ்சப்பட்ட உப்பையும் காணலாம்.\nஎனவே உப்பு தயாரித்தல் என்ன \"நாங்கள் உப்பு கொண்டு முடிந்தவரை சிறிய முயற்சி செய்கிறோம். ஊட்டச்சத்து நிறைந்த ஊட்டச்சத்து மிக நல்ல தரமான இயற்கை ஆதாரமாக உள்ளது, எனவே நாம் அதைத் தொடாமல், எளிமையானதாகவும், எளிமையானதாகவும் விட்டு விடுகிறோம், \"என்று கிறிஸ் விளக்குகிறார். \"நாங்கள் முக்கியமாக நிலையான ஆற்றலைப் பயன்படுத்துகிறோம் - சூரிய மற்றும் வெப்ப இரண்டும்.\"\nஉப்பு வேலைகள் லிட்டில் Swanport மாவட்டத்தில், மேஃபீல்ட் அமைந்துள்ளது, ஜோடி வாழ ஸ்வான்சீ இருந்து சுமார் நிமிடங்கள் 'டிரைவ் பற்றி. ஒவ்வொரு நாளும் வேலை செய்ய கடலோர நிலப்பரப்புடன் ஓட்டுநர் ஓட்டுவது ஒரு லண்டன் பயணியாக குழாய்-பயணத்திலிருந்து ஒரு உலகமே.\n\"நான் தாஸ்மேனியாவை விட்டு வெளியேறும்போது, ​​நாங்கள் இங்கே இருந்ததை நான் பாராட்டவில்லை. ஐரோப்பாவில் பிரஞ்சு தங்கள் சீஸ் மற்றும் அவர்களின் சால்மன் பற்றி ஸ்காட் பற்றி பெருமை. ஆனாலும், இங்கே தஸ்மேனியாவில் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. \"\n\"இங்கு புதிய தொழில் தொடங்குவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. நாங்கள் நியூ சவுத் வேல்ஸ் அல்லது விக்டோரியாவில் செய்ததை நாங்கள் செய்ய முடியாது. செட் அப் செலவுகள் மற்றும் உழைப்பு எல்லாம் நீங்கள் ஒரு புதிய வியாபாரத்திற்கு வந்தால், பெரும்பாலும் நீங்கள் முதல் XNUM மாதங்களுக்கு உங்களை செலுத்த முடியாது. டாஸ்மேனியாவை கொஞ்சம் கொஞ்சமாக மலிவு விலையில் வைத்துக் கொண்டு, இங்கு வேலை செய்ய முடிந்தது. \"\nஒரு புதிய வியாபாரத்திற்கான யோசனை உங்களுக்கு கிடைத்ததா ஒருவேளை நீங்கள் கூட தாஸ்மேனியாவை உருவாக்கலாம்.\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் தாஸ்மான் கடல் உப்பு. டாஸ்மேனியாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது பற்றிய தகவலைப் பார்க்கவும் எங்கள் கதைகள் மற்றும் வருகை வணிக டஸ்மேனியா.\nவணிக ஸ்னாப்ஷாட்: டாஸ்மேனியன் ட்ரஃபிள்ஸ்\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\nஇந்த iframe அஜாக்ஸ் இயங்கும் ஈர்ப்பு வடிவங்கள் கையாள தேவையான தர்க்கம் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/whoever-causes-obstruction-sanyasis-continuous-efforts-towards-public-service-will-have-be-punished", "date_download": "2020-03-28T14:15:34Z", "digest": "sha1:ZHPOIKSVMTXLXYAJUWDAY4O33LWZWHQJ", "length": 7518, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "பொது சேவையில் ஈடுபடும் சன்யாசிகளின் முயற்சிகளுக்கு தடையாக இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - பிரியங்கா காந்திக்கு எச்சரிகை! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nபொது சேவையில் ஈடுபடும் சன்யாசிகளின் முயற்சிகளுக்கு தடையாக இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - பிரியங்கா காந்திக்கு எச்சரிகை\nஉத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான நடைபெற்ற போராட்டத்தின்போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்து ஏலம் விட்டு இழப்பீடு சரி செய்யப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில் நேற்று பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, காவி நிறம் என்பது இந்து மதத்தையும், ஆன்மீகத்தையும் குறிக்கிறது. அதில் வன்முறைக்கும், பழிவாங்கலுக்கும் இடமில்லை என தெரிவித்து இருந்தார்.\nபிரியங்கா காந்தியின் பழிவாங்கல் தொடர்பான கருத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் டிவிட்டரில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த டிவிட்டரில், பொது சேவை மற்றும் பொது நலனுக்கான தொடர்ந்து பணியாற்றி வரும் சன்யாசியின் முயற்சிகளில் யார் தடையாக இருக்கிறார்களோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். வாரிசு அரசியல் மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கும் பொது சேவையின் அர்த்தத்தை எப்படி புரிந்து கொள்வார்கள்\nமுதல்வர் யோகி ஆதித்யநாத் ஜி எல்லாவற்றையும் துறந்து விட்டு பொது சேவைக்காக காவி ஆடைகளை அணிந்துள்ளார். காவி ஆடை பொது நலன் மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும். யோகி அந்த பாதையில் செல்கிறார். அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nsaffron clothes priyanka gandhi Yogi Adityanath காவி ஆடை பிரியங்கா காந்தி யோகி ஆதித்யநாத்\nPrev Articleஇந்த மாதம் மோடி அரசு மேற்கொண்ட டாப் 5 நடவடிக்கைகள்\nNext Articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஊரடங்கை கடைபிடிக்காமல் மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகி ஆதித்யநாத்…\nபயப்படாதீங்க... வெளியே போகாதீங்க.. வீட்டுக்கே அத்தியாவசிய பொருட்கள்…\nமேலும் பல மக்கள் ஊரடங்குக்கு தயாராக இருங்க.... உ.பி. முதல்வர் யோகி…\n புத்தம் புது பொலிவுடன் மீண்டும் விஜய் டிவியில் “பழைய நிகழ்ச்சிகள்”\nகோவில் திருவிழாக்களை நம்பி வாழ்க்கை நடத்தும் கலைஞர்களின் பசியாற்ற உதவுங்கள் - கமல்ஹாசன்\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்வு\nஅன்லிமிடெட் வாய்ஸ்கால் உடன் இலவச லேண்ட்லைன் சேவை – டாடா ஸ்கை பிராட்பேண்ட் விரைவில் சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3946:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95,-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95&catid=88:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&Itemid=825", "date_download": "2020-03-28T14:21:29Z", "digest": "sha1:TVFRRUMYV35AOAIORPPRI2J3IMBKHEDZ", "length": 33550, "nlines": 175, "source_domain": "nidur.info", "title": "புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...", "raw_content": "\nHome இஸ்லாம் இஸ்லாத்தை தழுவியோர் புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...\nஇஸ்லாமை தழுவிய சகோதரி ஆயிஷா ஃபாத்திமா கடந்து வந்த சோதனைகள்\nஇஸ்லாமைத் தழுவிய பிரபல நடிகை மோனிகா\nஇஸ்லாமைத் தழுவிய தமிழ் கிருஸ்துவப்பெண்\nபுத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...\nபுத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\n\"இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை\" - இம்மாதிரியான எண்ணம் நம்மில் பலருக்குள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில் எழுந்திருக்கலாம். அப்படியான சூழ்நிலையில் நம்மை உற்சாகப்படுத்தவும், சீர்தூக்கி பார்க்கவுமே இந்த பதிவு.\nசகோதரி ஃபிர்தவ்ஸ் - இவருடைய வாழ்க்கையை முதன் முதலாக படித்தபோது வியந்து போய் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nகண்டிப்பான பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, இஸ்லாத்தை தழுவியதால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, சரியான இருப்பிடம் உணவு இல்லாமல் தவித்து என்று இவருக்கும், இவருடைய அண்ணனுக்கும் இறைவன் கொடுத்த சோதனைகள் ஏராளம்.\nஎனக்கு முதலில் அறிமுகமானது சகோதரி ஃபிர்தவ்ஸ் அவர்களின் அண்ணனான சகோதரர் முஹம்மது உமர் தான். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் உமர். வேதங்களில் நல்ல புலமை பெற்றவர்.\nமைசூரில் இருந்து இவரது குடும்பம் பெங்களுருவுக்கு இடம் பெயர்ந்தபோது, கூடுதல் வருமானத்திற்காக சையத் கலீம் என்பவரது துணிக்கடையில் முதலீடு செய்தனர் இவரது குடும்பத்தினர். வரும் லாபத்தில், முதலீட்டிற்கு ஏற்ற பங்கை உமரின் குடும்பத்தினருக்கு கொடுத்துவிட வேண்டுமென்பது ஒப்பந்தம்.\nசையத் கலீம் அவர்களின் நேர்மையான வியாபாரத்தால் கவரப்பட்ட உமரின் பெற்றோர், தாங்களும் அந்த கடையில் முதலீடு செய்திருப்பதால், சையத் கலீமுடன் சேர்ந்து பணியாற்றுமாறு உமரை கேட்டுக்கொண்டனர். ஆனால் முஸ்லிம்களுடன் பணியாற்ற மறுத்து விட்டார் உமர். நாளடைவில் பெற்றோர்களின் வற்புறுத்தல் அதிகமாக வேண்டா வெறுப்பாக அந்த கடையில் பணியாற்ற ஆரம்பித்தார் (அப்போது டிப்ளோமா படித்துக்கொண்டிருந்தால் பகுதி நேரமாகவே பணியாற்றினார் உமர்).\nசையத் கலீம் அவர்களின் துணிக்கடை வாயிலாக உமருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தினான் இறைவன். அங்கே அவருக்கு குர்ஆன் கொடுக்கப்பட, மாற்றங்கள் மிக வேகமாக நடந்தேற ஆரம்பித்தன.\nமுஸ்லிம்கள் மீதான வெறுப்பு முற்றிலும் மறைந்து, இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் உமர். தனக்குள் மாற்றத்தை ஏற்படுத்திய மார்க்கத்தை தன் குடும்பத்தினருக்கும் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். உமரின் இறைப்பணி வெற்றியளிக்க ஆரம்பிக்க, அவரின் சகோதரி பிர்தவ்ஸ்சும் இஸ்லாத்தை பின்பற்றுவதென முடிவெடுத்தார்.\nஇறைவனின் கடுமையான சோதனைகள் ஆரம்பித்தன.\n இறைவனின் சோதனைகளை எப்படி கையாண்டனர் உமரும், சகோதரி ஃபிர்தவ்ஸும்\n\"கண்டிப்பான பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள். நான் (ஆஷா), என் சகோதரி வீணா மற்றும் எங்கள் அண்ணன் நாகராஜ் என்று நாங்கள் மூன்று பேர். கடைசிப் பிள்ளை என்பதால் என் மீது செல்லம் அதிகம்.\nஎன் அண்ணன் ஆன்மீக விஷயத்தில் மிகவும் தீவிரமானவர். தினமும் காலை மாலையென பூஜைகளை மேற்கொள்வார். முரட்டுத்தனமும் அதிகம். சமயங்களில் அவரிடம் அடி கூட வாங்கியிருக்கின்றோம்.\nசையத் கலீம் என்பவரின் துணிக்கடைக்கு வேலைக்கு போக ஆரம்பித்ததில் இருந்து பூஜைகள் செய்வதை நிறுத்திவிட்டார் என் சகோதரர். இதனால் என் அம்மாவிற்கும், அவருக்குமிடையே பெரிய அளவிலான வாக்குவாதங்கள் நடைபெறும். அவருடைய நடவடிக்கைகளும் மாற ஆரம்பித்திருந்தன. என் சகோதரர் இப்போது அதிக பொறுப்பானவராக மாறியிருந்தார். மென்மையாக பேசவும் செய்தார்.\nநான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய இந்த திடீர் மாற்றம் எனக்கு அதிர்ச்சியை தந்தது.\nதினமும் என் அம்மாவிடம் விவாதிப்பார். ஈஸ்வரனுக்கு எதற்கு மனைவி, சர்வ வல்லமை படைத்த ஈஸ்வரனுக்கு எதற்கு குடும்பம், மகன்கள், சர்வ வல்லமை படைத்த ஈஸ்வரனுக்கு எதற்கு குடும்பம், மகன்கள், இறைவன் அவ்வளவு வலிமையானவன் என்றால், விநாயகரின் தலையை ஏன் ஈஸ்வரனால் திரும்ப கொண்டுவர முடியவில்லை, இறைவன் அவ்வளவு வலிமையானவன் என்றால், விநாயகரின் தலையை ஏன் ஈஸ்வரனால் திரும்ப கொண்டுவர முடியவில்லை\nஇப்படியான அவருடைய கேள்விகளால் நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.\nஎன் அண்ணனது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். தினமு��், சில நிமிடங்கள் தன் அறைக்குள் நுழைந்து பூட்டிக்கொள்வார். உள்ளே என்ன செய்துக்கொண்டிருக்கின்றார் என்பதை அறிய விரும்பினேன். ஒருநாள், அவர் வெளியே சென்றிருந்த நேரம், அவரது அறைக்குள் சென்று, எதையாவது மறைத்து வைத்திருக்கின்றாரா என்று தேட ஆரம்பித்தேன். அப்போது கையில் அகப்பட்டது ஒரு டைரி. அதனைத் திறந்தேன். உள்ளே இருந்த எந்த வார்த்தையும் எனக்கு புரியவில்லை, ஒரே ஒரு வார்த்தையை தவிர. அது நமாஸ் (தொழுகை) என்ற வார்த்தை.\nஅன்று மாலை இது குறித்து என் சகோதரரிடம் கேட்க நினைத்தேன். அதற்கேற்ப, என் அம்மாவும் சகோதரியும் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தனர். அந்த டைரி குறித்தும், அவருடைய இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்தும் கேட்டேன்.\nஎன் சகோதரர் கூற ஆரம்பித்தார். ஆதாம், ஏவாள், இப்லீஸ் என்று விளக்க ஆரம்பித்தார். இந்த சிலை வணக்கங்கள் தவறென்றார். இவை மனிதனை நேரான பாதையிலிருந்து விலகிச் செல்ல வைக்கின்றன என்று கூறினார்.\nஇப்போது நான் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன். எப்படி மனிதனால் இறைவனின் உருவத்தை கற்பனை செய்யமுடியும் வெற்று கண்களால் நம்மால் ஒரு குறிப்பிடத்தக்க தூரம் வரை வானத்தை பார்க்க முடியும். அதற்கு மேலாக பார்க்க நம்மால் முடியாது. நம் கண்களுக்கு அவ்வளவுதான் வரையறை. அது போல, நம் மனதிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க எல்லை இருக்க வேண்டும். நம்மால் அந்த வரையறையை வைத்துக்கொண்டு இறைவனின் உருவத்தை கற்பனை செய்ய முடியாது.\nஎன்னுடைய ஆய்வுக்கு பிறகு, இறைவனுக்கான இந்த உருவங்கள், மனிதர்களின் கற்பனையால் உருவானவை என்ற முடிவுக்கு வந்தேன்.\nஒருநாள், என் சகோதரர் வேலை செய்துக்கொண்டிருந்த சையத் கலீம் அவர்களின் கடைக்கு சென்றேன். அங்கே கலீம் அவர்களின் சகோதரர் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார். அது அப்துல்லாஹ் யூசுப் அலியால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பு. அல்-கஹ்ப்f என்ற அத்தியாயத்தில் இருந்து நான் வாசித்த வசனம் என்னை யோசிக்க வைத்தது. 'கடல் நீர் முழுவதும் மையாக ஆனாலும், இறைவனின் வார்த்தைகளை எழுதி முடிக்க முடியாது' என்று கூறியது அந்த வசனம்.\nஇறைவன் அவ்வளவு போற்றுதலுக்கு உரியவனா இந்த வசனத்தை பிரதிபலிக்க ஆரம்பித்தேன். மனிதனின் படைப்பு, உயிரினங்கள், இந்த பூமி என்று இவை அனைத்து குறித்தும் பிரதிபலிக்க ஆரம்பித்தேன். ஆ��், அந்த வசனம் கூறுவது உண்மைதான். எனக்குள் தெளிவு பிறக்க ஆரம்பித்தது.\nஇஸ்லாத்தை பின்வற்றுவதென முடிவெடுத்தேன். இதனை என் குடும்பத்தில் யாரிடமும் கூறவில்லை. இந்த இடைநேரத்தில், இஸ்லாம் குறித்த சரியான புரிதலை என் குடும்பத்தாரிடம் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தார் என் சகோதரர். அவர்களிடம் இஸ்லாம் குறித்து பல தலைப்புகளில் பேசுவார், விளக்க முயற்சிப்பார். அவருடைய உரையாடல்களை உற்று கவனிப்பேன். எனக்குள் இருந்த பல்வேறு கேள்விகளுக்கும் பதில் கிடைக்க ஆரம்பித்தது.\nடிப்ளமா இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, இனி என்னுடைய வாழ்வை ஒரு முஸ்லிமாக தொடர வேண்டுமென்று முடிவெடுத்தேன். வீட்டில் நடந்த பூஜைகளை புறக்கணிக்க ஆரம்பித்தேன்.\n'ஒரு பெண்ணாக எப்படி வீட்டிலிருந்து வெளியேறுவது\n'ஒரு பெண் என்பதால், உண்மையை ஏற்றுக்கொள்வதிலிருந்தும், பின்பற்றுவதிலிருந்தும் பின்வாங்க வேண்டுமா\n...கூடாது' - இதுப்போன்ற எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன.\nஇந்த கால கட்டத்தில் என்னுடைய சகோதரியும் இஸ்லாம் குறித்து தெளிவுபெற ஆரம்பித்தார். ஒரு விநாயகர் சதுர்த்தியின் போது, நாங்கள் மூவரும் வீட்டில் நடக்கும் சம்பிரதாயங்களை எதிர்க்க ஆரம்பித்தோம். எங்களுடைய நடவடிக்கைகளை என் தாய் கண்டித்தார். கடுமையான வாக்குவாதங்களுக்கு பிறகு எங்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார்.\nநாங்கள் வெளியில் தங்குவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க சென்றார் எங்கள் சகோதரர். சையத் கலீம் அவர்களின் கடையில் வேலை செய்த குர்ஷித் பாய் என்பவர் நாங்கள் தங்கிக்கொள்ள அவருடைய ஸ்டோர் ரூமை சில நாட்களுக்கு கொடுத்துதவ முன்வந்தார். என்னுடைய சகோதரி கடைசி நேரத்தில் எங்களுடன் வருவதில் இருந்து பின்வாங்கினார். ஆனால் நான் உறுதியாக இருந்தேன், அல்ஹம்துலில்லாஹ். என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்தார் அம்மா. தங்க நகைகளும், சிறந்த வரன் பார்த்து திருமணம் செய்து தருவதாகவும் கூறினார். எனக்கு இவையெல்லாம் தேவையில்லை என்று உறுதிப்பட தெரிவித்துவிட்டேன்.\nஅன்று மாலை, நானும் என் சகோதரரும் வீட்டிலிருந்து வெளியேறினோம். என் அண்ணனிடம் அப்போது இருந்ததோ நூறு ரூபாய் மட்டுமே. அல்ஹம்துலில்லாஹ், ஆனாலும் எங்களுக்கு அப்படியொரு துணிச்சலை இறைவன் கொடுத்திருந்தான்.\nவீட்டிலிரு���்து வெளியேறிய போது நான் இறுதியாண்டு டிப்ளோமா படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரியில் என்னை சந்தித்த என் அம்மா, பாட்டியை சந்திக்க சொல்லி கேட்டுக்கொண்டார். பாட்டி வீட்டிற்கு சென்றேன்.\n', என் பாட்டி கேட்டார்.\n'நீ கிருத்துவராகவோ அல்லது வேறு எந்த மதத்தையும் வேண்டுமென்றாலும் ஏற்றுக்கொள். ஆனால் முஸ்லிமாக வேண்டாம். அவர்கள் மோசமாவர்கள்'.\n'உங்களுக்கு இஸ்லாம் பற்றி தெரியவில்லை, அதனால் தான் இப்படி பேசுகின்றீர்கள்'.\nஎன்னை ஒரு அறையில் அடைத்து வைக்க முயற்சித்தார்கள். 'என்னால் உங்களுடன் வாழ முடியாது' என்று கூறிவிட்டு அவர்களிடம் இருந்து தப்பிவந்துவிட்டேன். அன்றைய தினத்தில் எனக்கு அப்படியொரு வலிமையையும், துணிச்சலையும் கொடுத்திருந்தான் இறைவன், அல்ஹம்துலில்லாஹ்.\nகாவல்துறையிலும், கல்லூரி முதல்வரிடத்திலும் புகார் கொடுப்பேன் என்று மிரட்டினார் என் அம்மா. ஆனால் நாங்கள் எதற்கும் மசியவில்லை. எங்கள் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தோம்.\nநாங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு, வேறொரு நிறுவனத்தில் ஷிப்ட் முறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என் சகோதரர் அந்த வேலையை கைவிட்டார். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு (கூட) அந்த வேளையில் போக முடியவில்லை என்பதே காரணம்.\nஒரு சிறிய இடத்தில் வாழ ஆரம்பித்தோம்.\nசிறிய ஸ்டவ், ஒரு விரிப்பு (பாய்), சில சமையல் பாத்திரங்கள் - இவைதான் எங்களிடம் அப்போது இருந்த பொருட்கள். எங்களுடைய துணிமணிகளை தரையில் வைத்துக்கொள்வோம். புத்தகங்களை தலையணைகளாக பயன்படுத்திக்கொள்வோம். என்னுடைய துப்பட்டா தான் தரைவிரிப்பாக இருந்தது. சாப்பிடும் தட்டுக்களை கண்ணாடிகளாக உபயோகப்படுத்தி தலை வாரிய அந்த நாட்கள் இன்றளவும் எனக்கு நினைவிருக்கின்றது.\nஅல்ஹம்துலில்லாஹ், அவை என் வாழ்வின் மிக அழகான நாட்கள். இவ்வளவு சோதனைகளை அளித்து எங்களை கெளரவப்படுத்தியதற்காக இறைவனுக்கு என்றென்றும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.\nமதிய உணவோடு என்னை சந்திக்க கல்லூரிக்கு வருவார் என் அம்மா. வீட்டிற்கு திரும்ப வேண்டுமென்று சொல்லுவார். நான் மிகுந்த பசியுடன் இருந்தாலும், அந்த உணவை வாங்க மறுப்பேன்.\nசுமார் 8-12 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தார் என் சகோதரர். சில நேரங்களில், வாழைப்பழங்கள் மற்றும் சில ரொட்டி துண்டுகளுடன் எங்��ள் நாட்களை கழித்திருக்கின்றோம். விழித்திருந்தால் பசிக்கும் என்பதால், சில நாட்களில், கல்லூரியில் இருந்து திரும்பியவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு உறங்க சென்று விடுவேன்.\nஇன்று என்னுடைய வாழ்வை திரும்பி பார்க்கின்றேன். இறைவனின் மகத்தான கிருபை மட்டும் இல்லையென்றால் எங்களால் இத்தனை சோதனைகளை கடந்து வந்திருக்க முடியாது.\nஅல்ஹம்துலில்லாஹ், தற்போது தொலைத்தொடர்பு (டெலிகாம்) துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கின்றேன். என் சகோதரர், ஒரு பெரிய நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிகின்றார்.\nஎன் முஸ்லிம் நண்பர்களை கிண்டல் செய்த பள்ளி நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன். இன்றோ, அவன் முன்னால் என்னை நிற்க வைத்திருக்கின்றான் இறைவன். தினமும் அவனை ஐந்து முறை தொழ வைத்திருக்கின்றான்.\nபல்வேறு சோதனைகளை கொண்டு எங்களுக்கு பயிற்சியளித்து தூய்மைபடுத்தியிருக்கின்றான் இறைவன். இதனை கண்களில் கண்ணீர் ததும்ப நினைத்துப் பார்க்கின்றேன்.\n'இறைவன் யாரை அதிகம் நேசிக்கின்றானோ அவர்களுக்கு அதிக சோதனைகளை கொடுக்கின்றான்' என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இந்த நபிமொழியை நினைவு கூறும்போதெல்லாம் இறைவன் எங்களுக்கு இன்னும் சோதனைகளை கொடுக்க வேண்டுமென்று எண்ணுகின்றோம். அதனை மகிழ்ச்சியுடன் எதிர்க்கொள்ள தயாராக இருக்கின்றோம்\"\nஇவர்களின் அனுபவத்தை கேட்கும் போதே புது உற்சாகம் பிறக்கின்றது. இவர்களுக்கு மிகச் சிறந்த நற்கூலியை இன்மையிலும் மறுமையிலும் இறைவன் வழங்குவானாக...ஆமீன்.\nசகோதரி ஃபிர்தவ்ஸ் அவர்களுக்கு ஒரு அழகான, நிறைவான வாழ்வை இறைவன் கொடுத்திருக்கின்றான். ஒரு பெண், பின்பு ஆண் இரட்டையர்கள் என்று மூன்று குழந்தைகளை இறைவன் சகோதரிக்கு அருளியிருக்கின்றான். அல்ஹம்துலில்லாஹ்.\nஇறைவனின் சோதனைகள் நமக்கான பயிற்சிகள், நம்மை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் என்றெண்ணி பொறுமை காப்போம். இன்ஷா அல்லாஹ்.\nஇறைவா, எங்களுக்கு எவ்வளவு சோதனைகளை கொடுத்தாலும் அதனை தாங்கிக்கொள்ளும் பொறுமையையும், வலிமையையும் தந்தருள்வாயாக...ஆமீன்.\nஅல்லாஹ் எந்தவொரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவு சோதனையை கொடுப்பதில்லை. (குர்ஆன் 2:286)\nஇறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைநிற���த்துவானாக....ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2016/08/blog-post_5.html", "date_download": "2020-03-28T14:06:21Z", "digest": "sha1:ZGWL7UDR3W6GF5S4U3WN3ZOK5EEYSRDA", "length": 16909, "nlines": 175, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: போதை தரும் போதனைகள்", "raw_content": "\n''சுவாமி வாருங்கள், வாருங்கள். உங்களைப் பார்த்து எத்தனை மாமாங்கம் ஆகிவிட்டது''\n''பயபக்தியுடன் என்னை நீ அழைப்பதுவும், வரவேற்பதுவும்''\n''நீங்கள் சொல்லும் விஷயங்களை பின்பற்றினால் மோட்சம் கிட்டும் என்று கேள்விப்பட்டேன்''\n''வேறு என்ன என்ன கேள்விப்பட்டாய் பக்தா\n''நோய் உடலைத் தீண்டாது. மனம் விசாலமாக பேரமைதியுடன் இருக்கும்''\n''நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்''\n''பக்தா உனக்கு சுயபுக்தி என்பதே கிடையாதா\n''நான் சொல்வதை நீ பின்பற்றினால் இதுவே நடக்கும் எனில் நீ சொல்வதை நீ பின்பற்றினால் என்னவெல்லாம் நடக்கும் என யோசித்தாயா\n''நான் சொல்வதை எப்படி சுவாமி\n''உனக்கு நல்லது எது கெட்டது எது என்பதை சிந்திக்கும் அறிவு வைத்து இருப்பதற்கு காரணமே சுயபுத்தியுடன் நீ செய்லபட வேண்டும் என்பதுதான். ஆனால் நீயோ வேறு எவருடைய சொல்பேச்சு கேட்டு நடந்தால் உனக்கு நன்மை பயக்கும் என முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு இருக்கிறாய். ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்பது உணவு, உடை, இருக்க இடம். இந்த மூன்றும் வேண்டுமெனில் பணம் அவசியம். பணம் சம்பாதிக்க வேலை அவசியம். வேலை வேண்டுமெனில் திறமை அதைச்சார்ந்த அறிவுக்கூர்மை அவசியம். இதோடு மட்டுமில்லாமல் தெளிவான நோக்கம். இப்படி எல்லாமே உனக்கே நீ செய்து கொள்ள முடியும் எனும்போது எதற்கு பக்தா இப்படி பிறர் பின்னால் சுற்றிக்கொண்டு அலைய வேண்டும் என கருதுகிறாய்''\n''சுவாமி நீங்கள் சொன்ன விஷயத்தை கேட்டதும் எனக்குள் ஒரு பரவச நிலை உண்டாகிறது. இது எல்லாம் எனக்குப் புரியாமல் இருந்தது. இதை உங்களிடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது''\n''பக்தா மடத்தனமான காரியங்களில் மதி கெட்ட மடையர்களே ஈடுபடுவார்கள். நீ பள்ளிக்குச் செல்கிறாய். பாடங்கள் படிக்கிறாய். அத்தோடு அந்த பாடங்கள் உனக்குத் தரும் அறிவினை வளர்த்துக்கொண்டு இருக்க வேண்டுமேயன்றி பள்ளிதான் எல்லாம் கதி என கிடந்தால் உன் நிலை என்னவென யோசி பக்தா''\n''சுவாமி, உங்கள் போதனைகள் என்னை மெய் மறக்கச் செய்கின்றன''\n''ஒரு பாடல் பரவசம் தருவதும், ஒருவரின் கருத்துக்கள் நமக்குப் பிடித்துப் போவதும் இயல்புதான் பக்தா. ஆனால் நீ சொல்கிறாயே, பரவசம் அடைதல் மெய் மறக்கச் செய்தல் எல்லாம் நீயே உன்னை ஏமாற்றிக்கொள்வதுதான். எதற்கு இப்படி அறிவீனமாக யோசிக்கிறாய் என்றுதான் புரியவில்லை. எவருமே லாபம் இன்றி எந்த ஒரு பணியையும் செய்வது இல்லை. உடற்பயிற்சி செய்ய எதற்கு நீ ஒரு இடம் செல்ல வேண்டும். உனது வீட்டில் இருந்து செய்தால் ஆகாதா. ஆனால் நீ உனது மனதை மயக்கிச் செயல்படும்போது இது இதுதான் சரி என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறாய். பின்னர் உன்னை அறியாமல் அதற்கு அடிமைத்தனம் ஆகிறாய். இதில் இருந்து நீ விடுபடவேணும் பக்தா''\n''ஏன் சுவாமி, நானா உன்னை வீட்டுக்கு வா வானு கூப்பிட்டேன். நீயே வந்துட்டு பெரிய இதாட்டம் போதனை சொல்லிட்டு இருக்க. உன்னை நான் கேட்டேனா, இல்லை கேட்டேனா. நீயும் என்னை மாதிரி ஒரு மனுஷன் தான, ஒரு நாலு ஐஞ்சி புத்தகம் படிச்சிட்டு இவ்வுலகம் அப்படி இப்படினு பேசறியே. நான் அதை எல்லாம் பிடிச்சி இருக்குனு சொன்னா கேட்டுட்டு போக வேண்டிதானே, அதைவிட்டுட்டு என்ன வியாக்கியானம் வேண்டி கிடக்கு''\n''பக்தா, என்னை இப்படி பேச உனக்கு எப்படி மனம் வந்தது''\n''பிறகு எப்படி பேசனும் சுவாமி நீயே மதிகெட்டுப் போய்த்தான் ஒவ்வொருவரும் இன்னல்களில் இருக்கிறீர்கள், உங்கள் இன்னல்களை போக்குவேன் என சொல்லி மதி மயக்குற. எவனாச்சும் எதிர்த்துக் கேட்டா உடனே நான் அப்படி இல்லைனு சொல்றது. மனுசனா மனுசனா இருக்க விடு சுவாமி''\n''எனது போதனைகள் உன்னில் இப்போது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. நீயே சுயமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டாய். நான் வருகிறேன்''\n''சுவாமி, கொஞ்சம் விஷம் இருக்கிறது, அருந்திவிட்டுப் போறியா\n''வேணாம் பக்தா, நானும் ஒன்னும் ஆலகால நீலகண்டன் இல்லை''\n''யாரு அது ஆலகால நீலகண்டன்\n''எனக்கு நேரம் இல்லை, இன்னொருமுறை சொல்கிறேன்''\n''ஏன் சுவாமி உனக்கு அறிவே இருக்காதா, இப்பதான் சுயமா நான் சிந்திக்கிறேன் சொல்ற அப்புறம் நேரம் இல்லை பிறகு சொல்றேன்னு சொல்ற. சுயமா சிந்திக்கவே விடமாட்டியா. நான் கேட்டதும் என்ன சொல்லி இருக்கனும். சுயமாக சிந்திக்க வேணும் பக்தானு ஆனா நீ சொன்ன''\n''பக்தா, உன்னைப்போல் தெளிவான மனநிலையில் அனைவரும் இருந்துவிட்டால் எனது போதனைகள் எல்லாம் எதற்கு பக்தா. ஆனால் நிறை��� மக்கள் தாங்கள் செய்வது புரியாமல் இந்த உலகில் பல ஆண்டுகள் உயிரோடு இருப்பது போல நினைத்துக்கொண்டு தங்களையேத் தொலைத்து விடுகிறார்கள். இப்படி அவர்களை தொலைய விடாமல் பாதுகாக்க நான் சில விஷயங்களை சொன்னால் எனது காலடியில் வந்து கிடக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய இயலும் பக்தா\n ஆமாம்னு சொல்றதுக்கு பதில் என்ன என்னமோ பேசற''\n''பக்தா இந்த உலகில் பலர் தெளிவற்ற மனோ நிலையில் இருக்கிறார்கள். பெரும் குழப்பத்தில் அவர்கள் தடுமாறுவது கண் கூடு. இதற்கு பல காரணங்கள் இருப்பதால் எந்த காரணங்கள் என புரியாமல் ஏதேனும் ஒன்றில் தஞ்சம் அடைய நினைத்து என்னவென்னவோ செய்து கொண்டு இருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. மனதுக்கு திருப்தி என்ற ஒரு சில வார்த்தைகளை அவர்கள் எடுத்துக்கொண்டு செயல்படுவது எத்தனை தவறான விஷயம் என அவர்கள் புரிந்து கொள்வது இல்லை. அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எவரும் நினைப்பதும் இல்லை''\n''சுவாமி, என்ன பேசிக்கிட்டே போற. நேரம் இல்லைனு சொன்னில கிளம்பு''\n''பக்தா போதனைகள் இந்த உலகில் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றன. அந்த போதனைகளை சொல்வதற்கென நான் அவதாரம் எடுத்து வந்து இருக்கிறேன். இப்படி எனது செயல்பாடுகளை நீ முடக்குவது எவ்விதத்தில் நியாயம்.''\n''சுவாமி, அதுதான் சொன்னேன். பரவச நிலை என. ஆனால் நீங்கள் தான் என்னை குழப்பிவிட்டீர்கள். உங்கள் போதனைகளை கேட்டு உங்களோடு வருகிறேன் சுவாமி''\n''டேய் எங்கடா தூக்கத்திலே தூங்கிட்டே நடந்து போற''\n''சும்மா கண்ணு மூடி நடந்து பார்த்தேனம்மா''\nஅப்போதுதான் தோனியது. இந்த உலகத்தில் மக்கள் தூங்கிக்கொண்டே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எழுப்பி விடுகிறேன் என பலர் அவர்களை ஏப்பம் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்த சாமியார் இனிமேல் கனவில் வராமல் இருக்க விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.holymountainag.com/month_vaakkuthatham_msg.php", "date_download": "2020-03-28T13:59:01Z", "digest": "sha1:X37XDP3ZYJQ3QTRLQMF445IZR2HDN6XF", "length": 5037, "nlines": 30, "source_domain": "www.holymountainag.com", "title": "month_vaakkuthatham_msg", "raw_content": "\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் இந்த மதம் உங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஒரு உயர்வை, முன்னேற்றத்தைக் காணப்போகிறீ���்கள். தாவீது நாளுக்கு நாள் விருத்தியடைந்தான். அவன் உயர்வை யாரும் தடுக்க முடியவில்லை. தடுக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்.\nதாவீது நாளுக்கு நாள் உயர்வை பெற்றுக் கொள்ள கரணம்:-\n1.சங்.71:5- நீரே என் நம்பிக்கை:-\nபிரச்சனைகள் வரும் போதும், தேவைகள் வரும் போதும், தேவன் மேல் நம்பிக்கை வைத்து தேவனை தேடுபவர்கள் தான் அதிகம். அனால் தாவீது தன் சிறு வயது முதல் தேவன் மேல் தன் நம்பிக்கையை வைத்திருந்தான். இதை வாசிக்கிறவர்களே நீங்கள் தேவன் மேலும் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா அல்லது தேவன் மேல் மட்டும் நம்பிக்கை வைத்துள்ளீர்களாக அல்லது தேவன் மேல் மட்டும் நம்பிக்கை வைத்துள்ளீர்களாக தாவீது தேவன் மேல் வைத்த நம்பிக்கை அவன் மரண பரியந்தம் இருந்தது. உங்கள் நம்பிக்கை எப்படி\n2.சங்.119:57 - நீரே என் பங்கு\nதாவீது வாழ்ந்த நாட்களில் ஒவ்வொருவரும் ஒரு எதிர்கால திட்டத்துடன் வாழ்ந்து வந்திருப்பர். தாவீது உடன் பிறந்தவர்களில் பலர் ராணுவத்தில் பணியாற்றினர். ஆனால் தாவீது தனக்கென்று எந்த ஒன்றையும் அவன் தெரிந்தெடுக்கவில்லை. கர்த்தரையே தன் பங்காக, பாகமாக எதிர்காலமாக தெரிந்து கொண்டான். உங்கள் வாழ்விலும் நீங்கள் அடுத்த நிலைமைக்கு உயர வேண்டுமானால் உங்கள் தனிப்பட்ட ஆசை விஷயங்களை குழி தோண்டி புதைத்து விட்டு தேவனையே உங்கள் பங்காக, பாகமாக தெரிந்து கொள்ளுங்கள்.\n3.சங்.25:5 - நீரே என் இரட்சிப்பு\nஇந்த இடத்தில் இரட்சிப்பு என்ற வார்த்தைக்கு விடுவிக்கிறவர், பாதுகாப்பவர், தப்புவிக்கிறவர் என அர்த்தம். சிலர் தங்களுக்கு இருக்கிற பணம், பதவி, புகழ் இவைகளை தங்கள் இரட்சிப்பாக வைத்துள்ளனர். தாவீது எவ்வளவு பெரிய செல்வந்தனாக உயர்த்தப்பட்டாலும், தன்னை பாதுகாக்க தேவனால் மட்டுமே முடியும் என விசுவாசித்திருந்தார். எனவே தான் தாவீதுக்கு விரோதமாக எழும்பினவர்கள் அழிந்து போனார்கள். தாவீதோ மென்மேலும் உயர்த்தப்பட்டான். கர்த்தரே உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5131", "date_download": "2020-03-28T13:51:58Z", "digest": "sha1:57UEP54MBIN2FT5QIZ44GJ2Z65TV7SFT", "length": 9200, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "நவீனத்துவம்-தமிழ்-பின் நவீனத்துவம் » Buy tamil book நவீனத்துவம்-தமிழ்-பின் நவீனத்துவம் online", "raw_content": "\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : கார்த்திகேசு சிவத்தம்பி (Karthigesu Sivathamby)\nபதிப்ப��ம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள் எழுச்சி ஊட்டும் எண்ணங்கள்\nதமிழ் இலக்கிய வரலாற்றில் நவீனகால உருவாக்கத்தை விளங்கிக்கொள்வதற்கான அடிப்படைகளை இந்நூலில் உள்ள முதல் ஐந்து கட்டுரைகள் வழங்குகின்றன. அச்சு ஊடகத்தின் வருகையுடன் 'பொதுஜனங்கள்' வாசகர்களாக உருப்பெறுகின்றனர். அரசர்களும், செல்வம் படைத்தோரும் புலவர்களின் இலக்கியப் படைப்புப் பணிக்கான புரவலர்களாக இருந்த மத்திய காலநிலை மாற்றமடைகின்றது. இலக்கியப் படைப்புப் பணிக்குப் பொதுமக்கள் புரவர்களாகின்றனர். இம்மாற்றம்தான் இலக்கிய வரலாற்றில் நவீனகாலத்தின் முக்கிய அடையாளம். தமிழ்நாட்டில் இம்மாற்றத்தின் பொருளாதார இயங்குநிலை பகைப்புலம், பல்வேறு மாற்றங்களுடன் ஊடாட்டம், இதன் தற்போதைய வளர்நிலை குறித்து நுண்ணிதான விளக்கிறது.\nஇந்த நூல் நவீனத்துவம்-தமிழ்-பின் நவீனத்துவம், கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கார்த்திகேசு சிவத்தம்பி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி\nஇலக்கணமும் சமூக உறவுகளும் - Ilakanamum Samooga Uravugalum\nகார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் - Karthikesu Sivathambiyin Nerkanalgal\nமற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :\nஏசல் சிலேடை நையாண்டிப் பாடல்கள்\nஅய்யனாரிதனார் அருளிய புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்\nதமிழ்ச் செவ்வியல் படைப்புகள் - Tamil Sevvial Padaipukal\nதமிழ் இலக்கியத்தில் வாழ்வியல் நெறி - Tamil Ilakiyathil Valviyal Neri\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபோர், இனவெறி மற்றும் பொருளாதார அநீதி\nகுருவியும் நரியும் - Kuruviyum Nariyum\nஎழுச்சி ஊட்டும் எண்ணங்கள் - Ezhuchi Oottum Ennangal\nஉழைப்பின் உயர்வும் மனித நேய மாண்பும் - Ulappin Uyarvum Manihta Neya Maanbum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/01/2016.html", "date_download": "2020-03-28T14:51:01Z", "digest": "sha1:SGNFXYKDPP66H6IPGGODGE6BILYIDAYE", "length": 9474, "nlines": 104, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போ��்டியில் டிசம்பர் மாதத்தின் சிறப்புக் கவிஞராக தெரிவு செய்யப்பட்டு .கவினெழி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்---கவிஞர் இரா .இரவி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஜூன் மாத கவிதைப் போட்டிக்கான முடிவுகள் - 2015\nHome Latest போட்டிகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் டிசம்பர் மாதத்தின் சிறப்புக் கவிஞராக தெரிவு செய்யப்பட்டு .கவினெழி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்---கவிஞர் இரா .இரவி\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் டிசம்பர் மாதத்தின் சிறப்புக் கவிஞராக தெரிவு செய்யப்பட்டு .கவினெழி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்---கவிஞர் இரா .இரவி\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி 2016\nபோட்டி இலக்கம் மாதம் -85 வது\nதலைப்பு--- உன்னுள் நீ 08.\nஉன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்\nஉனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ \nஎனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்\nஎனக்கு அன்னை தெரசா பிடிக்கும் \nஆனால் அதற்கு முன்பாக என்னை\nநீ யாரையும் காதலிக்கலாம் ஆனால்\nநீ முதலில் உன்னைக் காதலி \nஉன் இதயத்தில் காதலி இருக்கட்டும்\nஉன்னை உன் இதயத்தில் முதலில் வை \nஉன்னை நீ முதலில் நேசிக்க வேண்டும்\nஉனக்குப்பின் மற்றவரை நீ நேசிக்கலாம் \nஉனக்கு இணை இவ்வுலகில் நீ மட்டுமே\nஉனக்கு இணை இவ்வுலகில் யாருமில்லை \nசாதிக்கப் பிறந்தவன் நீ மனதில் வை\nசராசரி மனிதன் அல்ல நீ மனதில் வை \nஉனக்கு இணை இவ்வுலகில் நீ மட்டுமே\nஉனக்கு இணை இவ்வுலகில் யாருமில்லை \nசாதிக்கப் பிறந்தவன் நீ மனதில் வை\nசராசரி மனிதன் அல்ல நீ மனதில் வை \nஉன்னை நீ மிக ��ிக உயர்வாக எண்ணு\nஉனக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது \nஏன் பிறந்தோம் என்று எண்ணாதே\nஇனிதே பிறந்தோம் என்று எண்ணு \nஎன்னடா வாழ்க்கை இது வெறுக்காதே\nஎன்னுடைய வாழ்க்கை என்று வாழ் \nஇன்பம் வந்தால் ஆனந்தக் கூத்தாடாதே\nதுன்பம் வந்தால் சோர்ந்து போகாதே \n86.வடக்குப் பெருமாள் மேஸ்திரி வீதி,\nவடக்கு மாசி வீதி மதுரை . 625001.\nதடாகத்தின் பாராட்டுக்கள் கவிஞர் இரா .இரவி அவர்களுக்கு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/04/24/%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-4558/", "date_download": "2020-03-28T16:00:05Z", "digest": "sha1:VKWBRTIAPVB5UHBMF3TAVZ7MM2K7EQES", "length": 18820, "nlines": 221, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "வஞ்சிக் கோட்டை வாலிபன் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஒரு லட்சம் ஹிட்கள் →\nஏப்ரல் 24, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nபடம் வந்தபோது (மே 1958) விகடனில் வந்த விமர்சனம். கூடிய விரைவில் என் விமர்சனமும் வரும். நன்றி, விகடன்\nமுனுசாமி: என்ன தம்பி, ரொம்ப வேகமாப் போய்க்கிட்டு இருக்கியே, எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறே\nமாணிக்கம்: கோட்டை யைப் பிடிக்கத்தான் புறப்பட்டேன்; நீ குறுக்கே வந்துட்டே. வஞ்சிக்கோட்டை வாலிபனிலே இடம் பிடிக்கப் போறேன்.\nமுனு: அதென்ன இந்நேரம் பொறுத்து\nமாணி: படத்தை நாலுவாட்டி பார்த்துட்டேன் அண்ணே இன்டர்வெல்லுக்கப்புறம் ஒரு டான்ஸ் போட்டி வருது. அதைப் பார்க்கத்தான் தினம் போய்க்கிட்டு இருக்கேன்.\nமுனு: அதென்னப்பா அவ்வளவு ஒசத்தியான போட்டி\nமாணி: வைஜயந்திமாலாவும் பத்மினியும் டான்ஸிலே போட்டி போட்டுக்கிட்டு ஆடியிருக்காங்க\nமுனு: சரி, போட்டியிலே யாரு ஜெயிக்கறாங்க\n இது உண்மையிலே கலைப் போட்டி இல்லே, அண்ணே காதல் போட்டி. கடைசியில் காதல்தான் ஜெயிக்குது. ஒருத்தி தன் உயிரைக் கொடுத்து காதலனைக் காப்பாத்தறா; யாருகிட்டே போட்டிக்குப் போனாளோ, அவ கையையே பிடிச்சுக் காதலனிடம் ஒப்படைக்கிறா.\nமுனு: என்ன தம்பி இது, அதுக்குள்ளே முடிவுக்குப் போயிட்டியே, ஆரம்பத்தைச் சொல்லு\nமாணி: அது ஒரு பெரிய புயல் அண்ணே..\n ஒரு கப்பல் புயலிலே மாட்டிக்குது. ஒரு வாலிபன் துணிச்ச���ா கம்பத்திலே ஏறி பாய்மரத்தை வெட்டிக் கப்பலைக் காப்பாத்திடறான். அந்தக் காட்சியே ரொம்ப ஜோர் அண்ணே சும்மா இங்கிலீஷ் படம் பார்க்கறாப்போல இருக்குது.\nமுனு: ஜெமினி கணேசன்தானே அந்த வாலிபன்\nமாணி: பிரமாதப்படுத்தியிருக்காரு. கப்பல் பாய்மரத்துலே ஏறி, பாயை வெட்டறாரு பாரு… அடேங்கப்பா படா திரில்லு கடைசி சீன்லே கோட்டை உச்சியிலே வீரப்பாவோடு கோடாலிச் சண்டை போட்டுக் குப்புறத் தள்ளறாரு. ஸ்டன்ட் செய்யறபோது எம்.ஜி.ஆர் கணக்கா இருக்குது; உணர்ச்சியா நடிக்கிறபோது சிவாஜி மாதிரி தோணுது. ரத்ன வியாபாரியா வரபோது சக்கைப் போடு போடறாரு; அடிமையா வந்து வைஜயந்தி எதிரில் நின்னு டாண்டாண்ணு பதில் சொல்றபோது, ‘சபாஷ்… சபாஷ்’னு சொல்லத் தோணுது.\nமுனு: வைஜயந்தி என்னமா வருது\nமாணி: தளதளன்னு வருது; ஜிலுஜிலுன்னு பாடுது. இந்தப் படத்திலே அதைப் பார்க்கிறபோது, மங்கம்மா சபதத்திலே அவங்க அம்மா வசுந்தரா ஆடினதும் பாடினதும் ஞாபகம் வருது. ‘ராஜா மகள்… ரோஜா மலர்’னு ஒரு டான்ஸ் ஆடுது பாரு..\nமுனு: அது நாட்டியம் ஆடறது ஒரு அதிசயமா தம்பி\nமாணி: இல்லேண்ணே, நடிப்பும் ரொம்ப அபாரம். துண்டு துண்டா ஒரு வார்த்தைதான் பேசுது. எத்தனை அர்த்தம்… எத்தனை பாவம்.. எத்தனை உணர்ச்சியை அதிலே கொட்டுது தெரியுமா எத்தனை உணர்ச்சியை அதிலே கொட்டுது தெரியுமா கண்ணைச் சிமிட்டினா ஒரு குறும்புத்தனம்; உதட்டைக் கடிச்சா ஒரு உணர்ச்சி; நடந்தா ஒரு அர்த்தம்; உட்கார்ந்தா ஒரு பாவம்; நின்னா ஓவியம்; திரும்பினால் காவியம்..\nமுனு: போதும்டா தம்பி, பத்மினி எப்படி\nமாணி: இது என்ன கேள்வி அண்ணே பௌர்ணமியிலே நிலவுண்டான்னு கேக்கிற மாதிரி இருக்குது. பத்மினி ஆக்டைப் பத்திக் கேட்கறியே பௌர்ணமியிலே நிலவுண்டான்னு கேக்கிற மாதிரி இருக்குது. பத்மினி ஆக்டைப் பத்திக் கேட்கறியே அதுக்குக் குடுத்திருக்கிற வேஷமே நெஞ்சை உருக்குது.\nமுனு: கதையைச் சொல்லேன், கேட்போம்.\nமாணி: நாட்டுக்காக தந்தை தன் வீட்டையே தியாகம் செய்யறார். கடமைக்காக மகன் காதலையும் உதறித் தள்ளிட்டு, தன் தகப்பனுக்கும் தாய்க்கும் தங்கைக்கும் தாய் நாட்டுக்கும் துரோகம் செய்தவனைப் பழி வாங்குகிறான். இதை வச்சுக்கிட்டு, கோட்டையும் கொத்தளமும் கப்பல் சண்டையும் பிரமாண்டமா எடுத்திருக்காங்க. படத்தைப் பார்த்தாலே பிரமிப்புத் தட்டுது\nஇந்தப் படத்���ிலே இன்னொரு விசேஷம் அண்ணே நம்ப வீரப்பா சிரிக்காமலே சிறப்பா நடிச்சிருக்காரு\nமுனு: மொத்தத்திலே படம் எப்படி\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\n2 Responses to வஞ்சிக் கோட்டை வாலிபன்\n8:48 முப இல் ஏப்ரல் 25, 2010\nவஞ்சி கோட்டை வாலிபன் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் “வெண்ணிலவே தண்மதியே என்னுடனே வாவா ” என்ற p லீலா பாடிய பாடல் தான் .\nஇரவு நேரம்… படகில் தனியாக ஜ்வலிக்கும் padimni …காலடியில் மயங்கிய நிலையில் ஜெமினி ,லீலாவின் கம்பீரமான குரலில் பாடல் (இசை அமைப்பாளர் ராமச்சந்திரா தமிழுக்கு அன்னியர் )….,oh, the ambience is absolutely divine.\n7:20 பிப இல் ஏப்ரல் 26, 2010\nராஜு, “வெண்ணிலவே தண்மதியே” மிக நல்ல பாட்டுதான். ஆனால் “கண்ணும் கண்ணும் கலந்து” மிகவும் dominate செய்துவிட்டது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\n\"அந்த நாள்\" வந்த நாள்\nசொன்னது நீதானா - பாடல் பிறந்த கதை 2\nஒளி விளக்கு (Oli Vilakku)\nகல்யாணப் பரிசு (Kalyanap Parisu)\nகாற்றினிலே வரும் கீதம் - விகடன் விமர்சனம்\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/jiiva-and-raju-murugans-gypsy-will-release-on-jan-24.html", "date_download": "2020-03-28T14:36:01Z", "digest": "sha1:YP5ICQOU72TSFKYQGE5FNHPJZMYC46NA", "length": 6323, "nlines": 118, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Jiiva and Raju Murugan's Gypsy will release on Jan 24", "raw_content": "\nராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'ஜிப்ஸி' படம் எப்போ ரிலீஸ் தெரியுமா \nமுகப்பு > சினிமா செய்திகள்\n'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ராஜூ முருகன். இவர் தற்போது 'ஜிப்ஸி' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார்.\nமேலும், இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். செல்வகுமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்துக்கு சென்சாரில் A சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகிற ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nFans-ஐ மேடையிலேயே கலாய்த்த ஜீவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Cybervein-cantai-toppi.html", "date_download": "2020-03-28T15:21:52Z", "digest": "sha1:WMLMRV54BQU3JAYBUIBV4YFHA6X2DDCV", "length": 9371, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "CyberVein சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nCyberVein இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் CyberVein மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nCyberVein இன் இன்றைய சந்தை மூலதனம் 10 818 319 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nCyberVein இன்று டாலர்களில் மூலதனம். வழங்கப்பட்ட அனைத்து CyberVein கிரிப்டோ நாணயங்களின் மொத்த அளவு காட்டப்பட்டுள்ளது. CyberVein மூலதனம் என்பது திறந்த தகவல். CyberVein, மூலதனமாக்கல் - 10 818 319 US டாலர்கள்.\nஇன்று CyberVein வர்த்தகத்தின் அளவு 1 069 617 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nCyberVein வர்த்தக அளவுகள் இன்று மொத்தம் $ 1 069 617. CyberVein வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. CyberVein வர்த்தக தொகுதி விளக்கப்படம் இணையதளத்தில் தினமும் வழங்கப்படுகிறது. CyberVein சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nCyberVein சந்தை தொப்பி விளக்கப்படம்\nCyberVein பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். 128.92% மாதத்திற்கு - CyberVein இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். -36.02% - CyberVein ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். CyberVein இன் சந்தை மூலதனம் இப்போது 10 818 319 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCyberVein இன் மூலதனமாக்கம் - அனை���்து சுரங்கத் தொகையான CyberVein கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCyberVein தொகுதி வரலாறு தரவு\nCyberVein வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை CyberVein க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n28/03/2020 இல் CyberVein இன் சந்தை மூலதனம் 10 818 319 அமெரிக்க டாலர்கள். CyberVein 27/03/2020 இல் சந்தை மூலதனம் 5 972 716 அமெரிக்க டாலர்களுக்கு சமம். CyberVein 26/03/2020 இல் மூலதனம் 8 630 149 US டாலர்களுக்கு சமம். CyberVein 25/03/2020 இல் மூலதனம் 8 557 195 US டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-03-28T16:00:17Z", "digest": "sha1:KFHR4JHKKWOAR5R4JBGPOX33MQ5OLOV2", "length": 13808, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தக்காணப் பீடபூமி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தக்காணப் பீடபூமி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | ���ழிமாற்றுகளை மறை\nதக்காணப் பீடபூமி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநெல்வேலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேட்டூர் அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் புவியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோதாவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவானி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைக்காவிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபினி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவசமுத்திரம் அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலைநாடு (கர்நாடகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒகேனக்கல் அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமராவதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:காவிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருட்டிணராச சாகர் அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொய்யல் ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்காண பீடபூமி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னிந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவிலுள்ள பெருநகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதபதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஔரங்கசீப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதராபாத்து (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவா (மாநிலம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராட்சத எரிமலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Dineshkumar Ponnusamy/மணல்தொட்டி/புனே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசோகரின் தூண்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபந்திப்பூர் தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மலைப் பாம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி - சென்னை முதன்மை வழித்தடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆந்திரப் பிரதேச வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளத்தாக்கு நோக்கு முனை, ஊட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைலாடிலா மலைத்தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாம்பிலி இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னிந்தியாவின் புவியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைசூர்-ஊட்டி சாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தேஷ் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதைமாபாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீரங்கப்பட்டணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாதவாகனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்காண மேட்டுநிலம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாத்பூரா மலைத்தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநர்மதைப் பள்ளத்தாக்கு வறண்ட இலையுதிர் காடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெலங்காணா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடகு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹேமாவதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்க்காவதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹாரங்கி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்சா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொர்ணவதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுசால்நகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபானாசுர சாகர் அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாமினி சுல்தானகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்ணாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நுழைவாயில்:இந்தியா/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீடபூமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆடிப்பெருக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொள்ளிடம் ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்காணத்து மேட்டுநிலம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்காண சுல்தானகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலாவுதின் பாமன் சா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னிந்திய வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசுவமேத யாகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெக்கான் சார்ஜர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆரியபட்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதராபாத்து (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் மலைசார் மழைக்காடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவிரி ஆற்று நீர்ப் பிணக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-03-28T16:14:36Z", "digest": "sha1:JEFQKYDVYDNXF5XB3IECQYAB3WRARX4Z", "length": 4987, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பின் விட்டுரோக்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பின் விட்டுரோக்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபின் விட்டுரோக் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅக்டோபர் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Thilakshan/ஹாலிவுட் நடிகர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்புரோக்கன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theni.nic.in/ta/election-ssr2019-form9-10-11-11a/", "date_download": "2020-03-28T15:37:18Z", "digest": "sha1:CYLVJYRTTDRJCKWM45JF2H3W7JUCENIM", "length": 4401, "nlines": 97, "source_domain": "theni.nic.in", "title": "Election-SSR Continuous Updation 2019-Form9-10-11-11A | தேனி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதேனி மாவட்டம் Theni District\nமாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nஅரையாண்டு இரத்த தான முகாம் அட்டவணை (மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020)\n© தேனி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 23, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/feb/17/nirbhaya-case-delhi-court-issues-fresh-death-warrants-for-mar-3-against-4-convicts-3360107.html", "date_download": "2020-03-28T15:14:42Z", "digest": "sha1:2IFGFUPKMGFL22LQ75XKLWDWLHGN7MW3", "length": 9809, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் நால்வருக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு; புதிய தேதி அறிவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nநிர்பயா வழக்கு: குற்றவாளிகள் நால்வருக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு; புதிய தேதி அறிவிப்பு\nபுது தில்லி: நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிடுமாறு புதிய வாரண்ட் பிறப்பித்திருக்கிறது தில்லி நீதிமன்றம்.\nநிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை தில்லி நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை தேதி குறிப்பிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று 3வது முறையாக புதிய தேதி அறிவிக்கப்பட்டது.\nநிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான புதிய தேதியை அறிவிக்குமாறு நிர்பயாவின் பெற்றோர் மற்றும் தில்லி அரசு தொடர்ந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி தர்மேந்தர் ரானா, முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் மாதம் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுவதற்கான தேதியை வெளியிட்டு, புதிய வாரண்ட் பிறப்பித்திருக்கிறது நீதிமன்றம்.\nமுன்னதாக, முகேஷ் குமார் சிங் சார்பில் ஆஜராக, அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் விரிந்தா க்ரோவர் தனக்காக வாதாட வேண்டாம் என்று முகேஷ் குமார் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nஇதையடுத்து, முகேஷ் குமார் சிங் தரப்பில் ஆஜராக அரசு வழக்குரைஞர் ரவி குவாஸியை நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது.\nஅதே சமயம், திகார் சிறையில் குற்றவாளி வினய் ஷர்மா உண்ணாவிரதப் போராட்டம் இருப்பதாக சிறைத் துறை நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு வினய் ஷர்மாவின் உடல்நலனை கவனிக்குமாறு சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.\nமேலும், பவன் குப்தா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கவும், உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்யவும் முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டார்.\nஅதேபோல மற்றொரு குற்றவாளி அக்சய் குமார் தரப்பில், குடியரசுத் தலைவருக்கு மீண்டும் கருணை மனு அனுப்பத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கி��் தீ விபத்து\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - இரண்டாம் நாள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lawvsjustice.com/2015/09/", "date_download": "2020-03-28T14:24:57Z", "digest": "sha1:D7BX76SQVPBFHNT4O3BF5ECEBISVBNTR", "length": 3226, "nlines": 41, "source_domain": "www.lawvsjustice.com", "title": "September 2015 – Law Vs Justice", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக கட்டிடம் கட்ட வேண்டுமானால், 1971ம் ஆண்டு இயற்றப்பட்ட நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். 3 அடுக்குகளுக்கு மேல் (தரைத்தளம் உள்பட) உள்ள கட்டிடத்தை கட்ட உத்தேசிக்கும் நபர், கட்டிட பொறியாளர் / வடிவமைப்பாளர் மூலமாக கட்டிட வரைப்படம் தயார் செய்து அதை நகர் ஊரமைப்புதுறையின் மாவட்ட அலுவலகத்திலோ அல்லது இயக்குனர் அலுவலகத்திலோ… Continue Reading →\nஒரே வழக்கு இரு தீர்ப்புகள் – கூத்தடிக்கும் இந்திய நீதித்துறை\n11.06.13 அன்று உடுமலைப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் பணியில் இருந்த உதவிப்பொறியாளர் முத்துகிருஷ்ணனை அணுகிய பாபு என்ற மோட்டார் மெக்கானிக் தனது புதிய பட்டறைக்காக (Workshop) 3 புதிய மின் இணைப்புகள் கோரி விண்ணப்பித்தார். நேர்மையான அதிகாரியான முத்துகிருஷ்ணன் அன்றே மதிப்பீட்டை தயாரித்து, ஒப்புதலுக்காக தனது மேலதிகாரியான உதவி செயற்பொறியாளருக்கு அனுப்பி வைத்தார்.24.06.13… Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.in/page/12/", "date_download": "2020-03-28T15:09:11Z", "digest": "sha1:TAFT6MDAVJS2HX7HCELP5V4KAVZHG5DP", "length": 5627, "nlines": 81, "source_domain": "puthiyavidiyal.in", "title": "Home - Puthiya Vidiyal", "raw_content": "\nநமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை ( herbals ) கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும்வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்கவிளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வி��ாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்குஇருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே\nDizziness – தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம் curry balm – புதிய விடியல்\nபெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை ( headache ) உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று ( Dizziness ) வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் (curry balm) இதோ.\nbreast feeding – தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..\nBreast feeding your baby : பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்துதான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்புஏற்படும்.\nஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது\nவேம்பு மருத்துவ பயன்கள் – neem tree benefits – புதிய விடியல்\nவெந்தயம் பயன்கள் – நம்ம ஊரு வைத்தியம்\nவறட்டு இருமல் குணமாக – to cure dry cough\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~month/exact_date~1574384400/request_format~json/cat_ids~46/", "date_download": "2020-03-28T14:41:46Z", "digest": "sha1:OTAWHUIZTX3R2RLV7TFJWXFGHGEULCJ5", "length": 6509, "nlines": 186, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\nமாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு (Monthly Saiva Siththaantham Class) @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nமாதாந்திர திருவாசகம் வகுப்பு-Monthly Thiruvaasagam Class 6:00 pm\nமாதாந்திர திருவாசகம் வகுப்பு-Monthly Thiruvaasagam Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n54. பலாப்பழமும் ஈச்சம் பழமும்\n5. அடையும் ஆறாக விரிந்தான்\n17. இல்லை என்று எண்ண வேண்டா\n87. மாணிக்கத்தை விட்டு பரற் கல்லைச் சுமத்தல்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-28T14:33:53Z", "digest": "sha1:X2WSEGBPBFG2QL2TT4B5MDDJBLO4QLKS", "length": 12164, "nlines": 170, "source_domain": "vivasayam.org", "title": "விவசாய கட்டுரைகள் Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Category விவசாய கட்டுரைகள்\nஉடலுக்கு பலம் சேர்க்கும் பொன்னாங்கண்ணி ; மருத்துவர் பாலாஜி கனகசபை\nவரும் சனிக்கிழமை ராசிபுரத்தில் நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி\nநஞ்சில்லா வேளாண்மை முறையில், மாம்பழ ’ஈ‛ யை கட்டுப்படுத்தும் வழிகள்\nபாசுமதி அரிசி உற்பத்தியில் பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதை குறைக்க திட்டம் : பஞ்சாப் மாநில அரசு\nசண்டிகர்: பஞ்சாபில் விளையும் பாசுமதி அரிசியில் பூச்சிக்கொல்லி அதிகமாக இருந்த குற்றச்சாட்டால் பாசுமதி அரிசி ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் மாநில அரசசு dissuade, Acephate,...\nதமிழக மாவட்டங்களின் ஜூலை 2018 – நிலத்தடி நீர் மட்ட விபரம்\nதமிழகத்தில் கடந்த மாதம் (ஜூலை-2018) ல் கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவள்ளூர்,சிவகங்கை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த சில...\nசிறப்பு கால்நடை மருத்துவ முகாம்\nC.சாத்தமங்களத்தில் உள்ள நகராமலை பகுதியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமானது வேளாண் பயிற்ச்சி மாணவிகளால் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் Dr . M.கணேசன்,Dr.P.முருகேசன், Dr.S ராஜன் ஆகியோர் பங்கேற்று...\nவெங்கடாம்பேட்டையில் வேளாண் மாணவர்களின் முகாம்\nகடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவம் குறித்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் துவக்கவிழா கடந்த...\nடெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வாய்ப்பில்லை \n'மேட்டூர் அணையில் குறைந்தளவே தண்ணீர் உள்ளது; உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க முடியாது' என, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளதன் மூலம், நடப்பாண்டு ஜூன், 12ல், அணையிலிருந்து நீர்திறக்க...\nஎல்லா தமிழர்களும் கவனிக்கவேண்டி விவசாயக் காப்புரிமை\n1991 ஆம் ஆண்டில் சி.பி.டி(CBD-Convention on Bio-logical diversity)அல்லது ரியோ பூமி மாநாட்டு(Rio-summit or Earth summit)முடிவு ஒப்பந்தத்தின்படி அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் (Intellectual property Rights-TRIPS)...\nபூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்\nநாக்பூர்: மகாராஷ்டிராவில் விவசாய நெருக்கடியை சமாளிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை, சில நச்சு பூச்சிக்கொல்லிகள் தடை செய்யும் மாநில அரசின் யோசனையை மத்திய அரசு ஏற்க வேண்டும்...\nஇணைந்திருக்க வேண்டாமா பாலாறும் தென்பெண்ணையும்\n174 கி.மீ தூரம் கொண்ட கோதாவரியும் கிருஷ்ணாவும் வாய்க்கால் மூலம் 2015 ஆம் ஆண்டிலேயே இணைந்து ஆந்திர மக்களுக்குப் பயனளித்துக் கொண்டிருக்கிறது. அதை விடக் குறைந்த சுமார்...\nஇந்தியாவில் ஆச்சர்யப்படுத்தும் பெண் விவசாயிகள்..\nஉலக வங்கியின் கணக்கின்படி, உணவுப் பொருட்களின் உற்பத்திக்காக வேலை செய்வது தொடங்கி, அவற்றை விளைவித்து, உணவாக மாற்றுவது வரை செய்யப்பட்டும் வேலைகளில் 43 சதவீதம் பங்கு கிராமப்புற...\nகடல் வளம் அழியாமல் பாதுகாக்க உதவும், அரிய பொக்கிஷமான பவளப்பாறைகள், சமீபகாலமாக, அதிகமாக கடத்தப்படுவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை, கவலையடைய செய்துள்ளது. பவளப்பாறைகள் கடத்தலுக்கு, தென்மண்டல அளவில், சென்னை...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (19)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15731-2019-10-09-02-29-56?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-03-28T15:34:37Z", "digest": "sha1:76WDMNVJ6C2DYRL3Z63PXUIOZZDMFMJB", "length": 3787, "nlines": 18, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கோட்டாவை ஆதரிக்க சுதந்திரக் கட்சி முடிவு; மைத்திரி இன்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்!", "raw_content": "கோட்டாவை ஆத��ிக்க சுதந்திரக் கட்சி முடிவு; மைத்திரி இன்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்\nஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க முடிவு செய்துள்ளது.\nசுதந்திரக் கட்சியின் முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nகடந்த 05ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு அளிக்கப்பட்டுள்ளதன் பிரகாரமே இன்றையதினம் கட்சியின் இறுதி நிலைப்பாடு வெளியாகுமெனவும் அவர் கூறியுள்ளார்.\nபொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி வெளிப்படையாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.\nஇருதரப்புக்கும் இடையில் கூட்டணியை அமைப்பது தொடர்பில் இதுவரை எட்டு சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றுள்ளன. அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலும் பலமுறை இரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=9510", "date_download": "2020-03-28T15:30:20Z", "digest": "sha1:QNSZW6UJPGGCBT4K7Y5AHOZJYGAHXW5I", "length": 4881, "nlines": 122, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமகாபலிபுரம் படத்துக்காக சிம்பு பாடிய புத்தாண்டு பாடல்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடி���்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/10072.html", "date_download": "2020-03-28T15:21:40Z", "digest": "sha1:H7BDYJS3GQDRXSWWJFARNKTMJONDAG74", "length": 17794, "nlines": 171, "source_domain": "www.thinaboomi.com", "title": "பத்மநாபா கோயிலின் நகை கணக்கிடும் பணி ஆரம்பம்", "raw_content": "\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபொருளாதாரத்தை பாதுகாக்க சிறந்த நடவடிக்கை எடுத்துள்ளது: ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி: தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டுகோள்\nவங்கியில் கடன்பெற்றோர் இ.எம்.ஐ. செலுத்த 3 மாத கால அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nபத்மநாபா கோயிலின் நகை கணக்கிடும் பணி ஆரம்பம்\nசெவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012 ஆன்மிகம்\nதிருவனந்தபுரம்,பிப்.21 - திருவனந்தபுரம் பத்மநாபாசுவாமி கோயில் நகைகள் கணக்கிடும் பணி நேற்று பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. 108 வைணவ ஸ்தலங்களில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபாசுவாமி கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலில் 6 ரகசிய அறைகள் திறக்கப்படாமலேயே இருந்தது. அந்த அறைகளை திறக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு அந்த ரகசிய அறைகளை திறக்கும்படி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி அந்த 6 அறைகளில் முதலாவது அறை திறக்கப்பட்டது. திறந்து பார்த்தால் உலகமே அதிசயப்படும் வகையில் தங்கக் கட்டிகள், தங்க நகைகள் ,வைர நெக்லஸ்கள், வைர குவியல்கள், வைடூரியங்கள் பவலங்கள்,முத்துக்கள் ஆகியவை ஏராளமாக இருப்பது தெரியவந்தது. அவைகள் எடுத்து கொண்டுவரப்பட்டது. அதேமாதிரி திறக்கப்பட்ட மற்ற 4 அறைகளிலும் அதேமாதிரி பொக்கிஷங்கள் இருந்தன. 6-வது அறையை திறக்க முயற்சி செய்தபோது அதை திறக்கக்கூடாது என்று கூறி சுப்ரீம்கோர்ட்டில் கோயில் அறக்கட்டளை தலைவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால் அந்த அறை இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் திறக்கப்பட்ட 5 அறைகளில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட நகைகள், வைரங்கள், முத்துக்கள், வைடூரியங்கள், பவலங்கள் ஆகியவைகளை மதிப்பிடும்படி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று 4 பேர் கொண்ட குழு முன்பு மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியது. ஒவ்வொரு நகையையும் மதிப்பீடு செய்ய குறைந்தது 20 நிமிடமாவது ஆகும் என்று கூறப்படுகிறது. அதனால் மதிப்பீடு செய்யும் பணியை விரைவு படுத்த கெல்ட்ரான் மற்றும் இஸ்ரோ நிறுவனத்திடம் இருந்து உயர்தொழில்நுட்ப மிஷின்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நகை மதிப்பீடு செய்யப்படும் இடம்,மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தற்போது எடுக்கப்பட்டுள்ள நகைகளின் மதிப்பு சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 6-வது ரகசிய அறை இன்னும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nதுபாயில் இருந்து இந்தியா வந்தவர்களால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு: மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடிப்பு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த, நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ ராகுல் காந்தி வேண்டுகோள்\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nவீடியோ : வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கை கடைபிடியுங்கள் - நடிகை குஷ்பூ வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nரேஷன் கடைகளுக்கு 3-ம் தேதி விடுமுறை தற்காலிக ரத்து\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொ���ோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nகொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் உடனடி மருத்துவமனை கட்டிக் கொடுக்க தயார்: சீனா\n8 தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை: அதிபர் கோத்தபய நடவடிக்கை\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ்: செர்பியாவுக்கு ரூ. 8.30 கோடியை நன்கொடையாக அளித்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச்\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் சோகமான தருணம் : ரோகித் சர்மா வேதனை\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம் கடினமானது : கேப்டன் கோலி உருக்கமான வேண்டுகோள்\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nதங்கம் விலை ரூ. 584 உயர்ந்து: சவரன் ரூ. 31,616-க்கு விற்பனை\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.தமிழகத்தில் கொரோனா ...\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை : இந்திய டாக்டர் சாதனை\nகொரோனா நோயை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சிகிச்சை முறையை இந்திய டாக்டர் ஒருவர் கண்டு பிடித்து உள்ளார்.உலகம் முழுவதும் ...\nகொரோனா வைரசுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் ...\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது: 2 டிரில்லியன் டாலர் நிவாரண தொகுப்பை அறிவித்தார் டிரம்ப்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது. சராசரி அமெரிக்க குடும்பங்கள் மற்றும் வணிகங்களை கொரோனா ...\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nலட்சுமிகணேச விரதம், சதுர்த்தி விரதம்\n1துபாயில் இருந்து இந்தியா வந்தவர்களால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு: மருத்த...\n2கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பாராட...\n3ரேஷன் கடைகளுக்கு 3-ம் தேதி விடுமுறை தற்காலிக ரத்து\n4சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamqatamil.com/surah-nasr-tamil-tafseer/", "date_download": "2020-03-28T14:50:05Z", "digest": "sha1:HWRU72CIGC5ZSATKPLT43SWGF2VYEO6B", "length": 16758, "nlines": 172, "source_domain": "islamqatamil.com", "title": "சூரா அந்-நஸ்ர் விளக்கம் - இமாம் ஆஸ்-ஸஅதி - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் – இமாம் ஆஸ்-ஸஅதி\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் – இமாம் ஆஸ்-ஸஅதி\nஅல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,\nமேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,\nஉம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் \"தவ்பாவை\" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.\nஇமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்ஸஅதி கூறுகிரார்:\nஇந்த கண்ணியமிகு சூராவில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தன் தூதருக்கு صلى الله عليه وسلام நற்செய்தியும், அது நடந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் எனும் கட்டளையும், அதற்க்கு பின் என்ன நடக்கும் எனும் குறிப்பும் உள்ளது .\nஅல்லாஹ்வின் உதவியும், மக்கா வெற்றியும், மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும், மனிதர்களில் அல்லாஹ்வின் தூதருடைய صلى الله عليه وسلام எதிரிகளாய் இருந்த பலர் பின்னர் அவரின் உதவியாளர்களாகவும் , அவரை பின்பற்றுபவர்களாகவும் ஆகிவிடுவதும் தான் இந்த நற்செய்தி . இது நடந்தேறியது.\nஉதவியும் வெற்றியும் கிடைத்த பிறகு என்ன செய்யவேண்டும் எனும் கட்டளை:\nஅல்லாஹ் கொடுத்த இந்த உதவிக்கும் வெற்றிக்கும் நன்றி செலுத்துமாறும், தஸ்பீஹ் (அல்லாஹ் அனைத்து விதமான குறைகளை விட்டும் தூயமையானவன் என்று கூறுவது – சுபானல்லாஹ்) மற்றும் தஹ்மீத்(அல்லாஹ்வை அவனின் அழகிய பெயர்களுக்காகவும், உயர் பண்புகளுக்காகவும் , அவன் கொடுத்த அருட்கொடைகளுக்காகவும் புகழ்வது- அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுவது ) செய்யுமாறும், அல்லாஹ் தன் தூதருக்கு صلى الله عليه وسلام கட்டளை இடுகிறான்.\nஅதற்க்கு பின் என்ன நடக்கும் எனும் குறிப்பு:\nஇந்த சூராவில் இரண்டு விஷயங்களை சுட்டிக்காட்டுகிறான்.\n1)இந்த இஸ்��ாமிய மார்க்கத்திற்கு அல்லாஹ்வின் உதவி நீடிக்கும், அல்லாஹ்வை அவனுடைய தூதர் தஸ்பீஹ்,தஹ்மீத் செய்வதாலும் பாவமன்னிப்பு கோருவதாலும் இந்த உதவி அதிகரிக்கும். இது அல்லாஹ்வுக்கு நன்றி(ஷுகர் ) செலுத்துவதாகும்.\nநீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் அதிகமாக்குவேன்;\nஇந்த உதவி நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் காலத்திலும் அதற்க்கு பிற்காலத்திலும் அதிகரித்தது, இஸ்லாமிய மார்க்கம் மற்ற மார்க்கங்கள் அடைந்திடாத வெற்றியை அடைந்தது, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை மற்ற மார்க்கங்களை விட அதிகமானது. பின்பு இந்த முஸ்லிம் உம்மத்தில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தல் அதிகரித்தது, ஆகையால் அல்லாஹ் இந்த உம்மத்தை பிரிவிகளாலும் குழப்பங்களாலும் சோதித்தான்.\nஆயினும் இந்த உம்மத்திற்கும் இந்த மார்க்கத்திற்கும் அல்லாஹ் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அருள் செய்திருக்கிறான் .\n2)இரண்டாவது, அல்லாஹ்வின் தூதருடைய صلى الله عليه وسلام இறுதி நேரம் நெருங்கிவிட்டது என்பதையும் இந்த சூரா குறிப்பாக கூறுகிரான். ஏனென்றால் நபியின் صلى الله عليه وسلام வாழ்க்கை, உன்னதமான வாழ்க்கை. அல்லாஹ் அவருடைய வாழ்க்கையின் மீது சத்தியம் செய்தான். உன்னதமான அனைத்து விஷயங்களும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி முடிவதே வழக்கம் என்பது தெரிந்ததே, தொழுகை, ஹஜ்ஜை போழ்.\nஅல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلام பாவமன்னிப்பு கோரி அல்லாஹ்வை புகழுமாரு, அல்லாஹ் கட்டளை இடுவதிலிருந்து, அவரின் வாழ்க்கை முடிவடைவததை புரிந்து கொள்ளலாம். ஆகவே அவர் தன் இறைவனை சந்திப்பதற்கு ஆயத்தமாகட்டும், மேலும் அவரின் வாழ்வை மிக சிறந்த இபாதத்துகளைக்கொண்டு முடிக்கட்டும். அவரின் மீது அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டும்.\nநபி صلى الله عليه وسلام இந்த குர்ஆன் ஆயத்தை செயல் படுத்தும் விதமாக தன்னுடைய ருகூவிலும் சுஜூதிலும்:\nஅல்லாஹ்வே நீ அனைத்து குறைகளை விட்டும் தூயவன், எல்லா புகளுக்குமுரியவன். அல்லாஹ்வே என்னை மன்னிப்பாயாக\nஇப்னு அல் கய்யிம் (1)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஜுமுஆ தொழுகை வீட்டில் நிறைவேற்றலாமா\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் - இமாம் ஆஸ்-ஸஅதி\nசூரா அல் நாஸ்- விளக்கம் - இமாம் அல்-ஸஅதி\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதலாமா \nசூரா அல்-அஸ்ர் விளக்க உரை - இமாம் அல்-ஸஅதி\nசூரா அல்ஃபலக் விளக்கம் - இமாம் அல்-ஸஅதி\nதுஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்\nஅலிஃப் லாம் மீம், தா ஹா, யா ஸீன், போன்ற ஆயத்துகளின் அர்த்தம்\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/sixth-thirumurai/770/thirunavukkarasar-thevaram-thiru-omampuliyur-ararum-muvilaivel", "date_download": "2020-03-28T14:24:52Z", "digest": "sha1:HID5JVAFVC5O6WHRDZXQIJQSJS5VGEPD", "length": 35512, "nlines": 355, "source_domain": "shaivam.org", "title": "Thiruv Omampuliyur Thevaram - ஆராரும் மூவிலைவேல் - திருவோமாம்புலியூர் தேவாரம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நான்காம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் மதுரை திரு பொன் மு. முத்துக்குமரன் ஓதுவார் (Full Schedule)\nதிருமுறை : ஆறாம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை, முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.001 - கோயில் - பெரியதிருத்தாண்டகம் - அரியானை அந்தணர்தஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.002 - கோயில் - புக்கதிருத்தாண்டகம் - மங்குல் மதிதவழும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.003 - திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் - வெறிவிரவு கூவிளநற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.004 - திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம் - சந்திரனை மாகங்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.005 - திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் - எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.006 - திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம் - அரவணையான் சிந்தித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.007 - திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம் - செல்வப் புனற்கெடில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.008 - திருக்காளத்தி - திருத்தாண்டகம் - விற்றூணொன் றில்லாத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.009 - திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி\nதிருநாவுக்கரசு தேவ���ரம் - 6.010 - திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம் - நோதங்க மில்லாதார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் - பிறவாதே தோன்றிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.012 - திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம் - ஊனுடுத்தி யொன்பது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.013 - திருப்புறம்பயம் - திருத்தாண்டகம் - கொடிமாட நீடெருவு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.014 - திருநல்லூர் - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.015 - திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் - குருகாம் வயிரமாங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.016 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - சூலப் படையுடையார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.017 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - ஆறு சடைக்கணிவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.018 - திருப்பூவணம் - திருத்தாண்டகம் - வடிவேறு திரிசூலந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.019 - திருவாலவாய் - திருத்தாண்டகம் - முளைத்தானை எல்லார்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.020 - திருநள்ளாறு - திருத்தாண்டகம் - ஆதிக்கண் ணான்முகத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.021 - திருவாக்கூர் - திருத்தாண்டகம் - முடித்தா மரையணிந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.022 - திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம் - பாரார் பரவும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.023 - திருமறைக்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடரனைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.024 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கைம்மான மதகளிற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.025 - திருவாரூர் - திருத்தாண்டகம் - உயிரா வணமிருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.026 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பாதித்தன் திருவுருவிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.027 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பொய்ம்மாயப் பெருங்கடலிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.028 - திருவாரூர் - திருத்தாண்டகம் - நீற்றினையும் நெற்றிமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.029 - திருவாரூர் - திருத்தாண்டகம் - திருமணியைத் தித்திக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.030 - திருவாரூர் - திருத்தாண்டகம் - எம்பந்த வல்வினைநோய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.031 - திருவாரூர் - திருத்தாண்டகம் - இடர்கெடுமா றெண்ணுதியேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.032 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கற்றவர்க ளுண்ணுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.033 - திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம் - பொருங���கைமதக் கரியுரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.034 - திருவாரூர் - திருத்தாண்டகம் - ஒருவனாய் உலகேத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.035 - திருவெண்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடர்மேனித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.036 - திருப்பழனம் - திருத்தாண்டகம் - அலையார் கடல்நஞ்ச\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.037 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஆரார் திரிபுரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.038 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஓசை ஒலியெலா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.039 - திருமழபாடி - திருத்தாண்டகம் - நீறேறு திருமேனி யுடையான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.040 - திருமழபாடி - திருத்தாண்டகம் - அலையடுத்த பெருங்கடல்நஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.041 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - வகையெலா முடையாயும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.042 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - மெய்த்தானத் தகம்படியுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.043 - திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம் - நில்லாத நீர்சடைமேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.044 - திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம் - மூத்தவனாய் உலகுக்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.045 - திருவொற்றியூர் - திருத்தாண்டகம் - வண்டோங்கு செங்கமலங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.046 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - நம்பனை நால்வேதங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.047 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - திருவேயென் செல்வமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.048 - திருவலிவலம் - திருத்தாண்டகம் - நல்லான்காண் நான்மறைக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.049 - திருக்கோகரணம் - திருத்தாண்டகம் - சந்திரனுந் தண்புனலுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.050 - திருவீழிமிழமலை - திருத்தாண்டகம் - போரானை ஈருரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.051 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.052 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - கண்ணவன்காண் கண்ணொளிசேர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.053 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - மானேறு கரமுடைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.054 - திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம் - ஆண்டானை அடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.056 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - பொறையுடைய பூமிநீ\nத��ருநாவுக்கரசு தேவாரம் - 6.057 - திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம் - பாட்டான நல்ல தொடையாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.058 - திருவலம்புரம் - திருத்தாண்டகம் - மண்ணளந்த மணிவண்ணர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.059 - திருவெண்ணியூர் - திருத்தாண்டகம் - தொண்டிலங்கும் அடியவர்க்கோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.060 - திருக்கற்குடி - திருத்தாண்டகம் - மூத்தவனை வானவர்க்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.061 - திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் - மாதினையோர் கூறுகந்தாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.062 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - எத்தாயர் எத்தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.063 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - முன்னானைத் தோல்போர்த்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.064 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - கூற்றுவன்காண் கூற்றுவனைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.065 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - உரித்தவன்காண் உரக்களிற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.066 - திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் - தாயவனை வானோர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.067 - திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம் - ஆளான அடியவர்கட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.068 - திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் - கருமணியைக் கனகத்தின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.069 - திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம் - ஆராத இன்னமுதை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.070 - க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் - தில்லைச் சிற்றம்பலமுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.071 - திருஅடைவு - திருத்தாண்டகம் - பொருப்பள்ளி வரைவில்லாப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.072 - திருவலஞ்சுழி - திருத்தாண்டகம் - அலையார் புனற்கங்கை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.073 - திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் - கருமணிபோற் கண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.074 - திருநாரையூர் - திருத்தாண்டகம் - சொல்லானைப் பொருளானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.075 - திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம் - சொன்மலிந்த மறைநான்கா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.076 - திருப்புத்தூர் - திருத்தாண்டகம் - புரிந்தமரர் தொழுதேத்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.077 - திருவாய்மூர் - திருத்தாண்டகம் - பாட வடியார் பரவக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.078 - திருவாலங்காடு - திருத்தாண்டகம் - ஒன்றா வுலகனைத்து\nதிருநாவுக்கரசு தே���ாரம் - 6.079 - திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் - தொண்டர்க்குத் தூநெறியாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.080 - திருமாற்பேறு - திருத்தாண்டகம் - பாரானைப் பாரினது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.081 - திருக்கோடிகா - திருத்தாண்டகம் - கண்டலஞ்சேர் நெற்றியிளங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.082 - திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம் - வானத் திளமதியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.083 - திருப்பாசூர் - திருத்தாண்டகம் - விண்ணாகி நிலனாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.084 - திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - பெருந்தகையைப் பெறற்கரிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.085 - திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம் - ஆர்த்தான்காண் அழல்நாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.086 - திருவாலம்பொழில் - திருத்தாண்டகம் - கருவாகிக் கண்ணுதலாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.087 - திருச்சிவபுரம் - திருத்தாண்டகம் - வானவன்காண் வானவர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.088 - திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம் - ஆராரும் மூவிலைவேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.089 - திருவின்னம்பர் - திருத்தாண்டகம் - அல்லி மலர்நாற்றத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.090 - திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் சூலம்வல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.091 - திருவெறும்பியூர் - திருத்தாண்டகம் - பன்னியசெந் தமிழறியேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.092 - திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் கையானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.093 - பலவகைத் - திருத்தாண்டகம் - நேர்ந்தொருத்தி ஒருபாகத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.094 - நின்ற - திருத்தாண்டகம் - இருநிலனாய்த் தீயாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.095 - தனி - திருத்தாண்டகம் - அப்பன்நீ அம்மைநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.096 - தனி - திருத்தாண்டகம் - ஆமயந்தீர்த் தடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.097 - திருவினாத் - திருத்தாண்டகம் - அண்டங் கடந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.098 - மறுமாற்றத் திருத்தாண்டகம் - நாமார்க்குங் குடியல்லோம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.099 - திருப்புகலூர் - திருத்தாண்டகம் - எண்ணுகேன் என்சொல்லி\nஆராரும் மூவிலைவேல் அங்கை யானை\nஅலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்\nஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை\nஎழுபிறப்பும் எனையாளா வுடையான் றன்னை\nஊராரும் படநாக மாட்டு வானை\nஉயர்புகழ்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்\nசீராரும் வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.  1\nஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா\nஅமரர்தொழுங் கழலானை அமலன் றன்னைச்\nசோதிமதி கலைதொலையத் தக்க னெச்சன்\nசுடரிரவி அயிலெயிறு தொலைவித் தானை\nஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும்\nஉயர்புகழார் தருமோமாம் புலியூர் மன்னுந்\nதீதிற்றிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.  2\nவருமிக்க மதயானை யுரித்தான் றன்னை\nவானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத்\nதருமிக்க குழலுமையாள் பாகன் றன்னைச்\nசங்கரனெம் பெருமானைத் தரணி தன்மேல்\nஉருமிக்க மணிமாடம் நிலாவு வீதி\nஉத்தமர்வாழ் தருமோமாம் புலியூர் மன்னுந்\nதிருமிக்க வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.  3\nஅன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ\nஅழல்விழித்த கண்ணானை அமரர் கோனை\nவென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ\nவிளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் றன்னை\nஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்\nஉயர்புகழ்நான் மறையோமாம் புலியூர் நாளுந்\nதென்றல்மலி வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.  4\nபாங்குடைய எழிலங்கி யருச்சனைமுன் விரும்பப்\nபரிந்தவனுக் கருள்செய்த பரமன் றன்னைப்\nபாங்கிலா நரகதனிற் தொண்ட ரானார்\nபாராத வகைபண்ண வல்லான் றன்னை\nஓங்குமதிற் புடைதழுவும் எழிலோமாம் புலியூர்\nஉயர்புகழந் தணரேத்த வுலகர்க் கென்றுந்\nதீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.  5\nஅருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் றன்னை\nஆராத இன்னமுதை அடியார் தம்மேல்\nவருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கை\nமணவாள நம்பியையென் மருந்து தன்னைப்\nபொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்\nபொழில்கெழுவு தருமோமாம் புலியூர் நாளுந்\nதிருந்துதிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.  6\nமலையானை வருமலையன் றுரிசெய் தானை\nமறையானை மறையாலும் அறிய வொண்ணாக்\nகலையானைக் கலையாருங் கையி னானைக்\nகடிவானை அடியார்கள் துயர மெல்லாம்\nஉலையாத அந்தணர்கள் வாழு மோமாம்\nபுலியூரெம் உத்தமனைப் புரமூன் றெய்த\nசிலையானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.  7\nசேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச்\nசெழுமதியும் படஅரவும் உடன்வைத் ��ானைச்\nசார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத்\nதழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம்\nஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர்\nஉள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற்\nசேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.  8\nஇப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று.  9\nவார்கெழுவு முலையுமையாள் வெருவ வன்று\nமலையெடுத்த வாளரக்கன் றோளுந் தாளும்\nஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே\nஇன்னிசைகேட் டிருந்தானை இமையோர் கோனைப்\nபார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்\nபைம்பொழில்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்\nசீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/mahindra-ford-sign-joint-venture-to-share-new-models-24405.htm", "date_download": "2020-03-28T15:45:46Z", "digest": "sha1:OB6LO5FOSYBPNZHQQT2REJMBRO47DGID", "length": 14143, "nlines": 151, "source_domain": "tamil.cardekho.com", "title": "Mahindra & Ford Sign Joint Venture To Share New Models | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்புதிய மாடல்களைப் பகிர மஹிந்திரா & ஃபோர்டு கூட்டு முயற்சி\nபுதிய மாடல்களைப் பகிர மஹிந்திரா & ஃபோர்டு கூட்டு முயற்சி\nவெளியிடப்பட்டது மீது oct 09, 2019 12:45 pm இதனால் sonny\nஃபோர்டு பிராண்ட் இந்தியாவில் நிலைத்திருந்து மஹிந்திரா இணைந்து உருவாக்கிய புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது\n* ஃபோர்டு புதிய கூட்டு முயற்சியின்படி இந்திய செயல்பாட்டு நிர்வாகத்தை மஹிந்திராவிற்கு மாற்றுகிறது.\n* ஃபோர்டு தனது டீலர் நெட்வொர்க் வழியாகவும், அதன் முன்பு இருந்த பிராண்ட் பெயருடன் இந்தியாவில் தொடர்ந்து வாகனங்களை விற்பனை செய்ய இருக்கின்றது.\nமஹிந்திரா உருவாக்கிய தயாரிப்புகள் ஃபோர்டுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்; தனித்துவமான ஸ்டைலிங் மற்றும் தனித்துவத்தைக் கொண்டிருக்கும்.\nநெக்ஸ்ட்-ஜென் மஹிந்திரா XUV500 ஃபோர்டுடன் முதல் பகிரப்பட்ட தயாரிப்பாக இருக்கலாம்.\nபுதிய MPV, காம்பாக்ட் SUV மற்றும் ஆஸ்பயர் அடிப்படையிலான EV ஆகியவை இணைந்து உருவாக்கிய மாடல்களின் வரிசையில் உள்ளன.\nபோர்டு மற்றும் மஹிந்திரா இந்திய சந்தைக்கு ஒரு கூட்டாண்மை பற்றி பேச்சுவார்த்தை நடத்திய செய்தி வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு, இரு வாகன நிறுவனங்களும் தாங்கள��� ஒரு கூட்டு முயற்சியில் இறங்குவோம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. முன்னர் அறிவித்தபடி, மஹிந்திரா 51 சதவீத கட்டுப்பாட்டு பங்குகளை வைத்திருக்கும், மேலும் இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஃபோர்டின் இந்திய நடவடிக்கைகளை நிர்வகிக்கும்.\nஇதை படியுங்கள்: போர்டு மற்றும் மஹிந்திரா மூன்று ஆண்டு உடன்பாட்டில் நுழைகின்றது\nஇந்த கூட்டு முயற்சியின்படி, ஃபோர்டு தனது இந்திய நடவடிக்கைகளை மஹிந்திராவுக்கு மாற்றும், இதில் அதன் பணியாளர்கள் மற்றும் சட்டசபை ஆலைகள் உள்ளன. இருப்பினும், ஃபோர்டு தனது இயந்திர ஆலை செயல்பாடுகளை சனந்த் மற்றும் குளோபல் பிசினஸ் சர்வீசஸ் பிரிவில் தக்க வைத்துக் கொள்ளும், அவற்றின் கடன் மற்றும் ஸ்மார்ட் இயக்கம் சேவைகள் இதில் அடங்கும். ஃபோர்டு டீலர் நெட்வொர்க் வழியாக தொடர்ந்து விற்பனை செய்யப்படும் பிராண்ட் மற்றும் அதன் தயாரிப்புகளை இந்தியாவில் தக்க வைத்துக் கொள்ளும். 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த கூட்டு முயற்சியின்படி ஃபோர்டு இந்தியாவில் மிகவும் நிலைத்திருக்கிறது.\nபுதிய கூட்டு முயற்சியில் மஹிந்திராவிலிருந்து மூன்று புதிய SUVகள் ஃபோர்டு பேட்ஜ்களையும் பகிர்ந்து கொள்ளும் திட்டங்களும் அடங்கும். அவை மஹிந்திரா உருவாக்கிய தளங்களில் கட்டப்பட்டு, மஹிந்திரா என்ஜின்களால் இயக்கப்படும், ஆனால் அவை வெவ்வேறு தோல்களை அணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தொழில்நுட்ப ரீதியாக, அவர்கள் வெளியே வித்தியாசமாக இருக்க வேண்டும். இந்த கூட்டு முயற்சியின் தயாரிப்புகள் டொயோட்டாவிற்கும் சுசுகிக்கும் இடையில் நாம் கண்டது போல் குறுக்கு-பேட்ஜ் செய்யப்படாது, ஆனால் வோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா போன்றவை.\nமஹிந்திரா நெக்ஸ்ட்-ஜென் XUV500, ஒரு புதிய MPV மற்றும் புதிய காம்பாக்ட் SUV ஆகியவற்றை ஃபோர்டுடன் இந்தியா மற்றும் பிற வளர்ந்து வரும் சந்தைகளில் விற்பனைக்கு வைக்க வாய்ப்புள்ளது. இரு கார் தயாரிப்பாளர்களும் மின்சார வாகனங்களை வளர்ப்பது குறித்து ஆராய்வார்கள், முதல் தயாரிப்பு ஆஸ்பயர் சப்-4 மீ செடான் அதே தளத்தில் கட்டப்பட வாய்ப்புள்ளது. நெக்ஸ்ட்-ஜென் XUV 500 ஐ அடிப்படையாகக் கொண்ட முதல் இணை உருவாக்கிய ஃபோர்டு தயாரிப்பு 2021 க்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்���ு எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதை படியுங்கள்: போர்டு & மஹிந்திரா இந்தியாவில் புதிய SUV, சிறிய எலக்ட்ரிக் காரை கூட்டாக உருவாக்க உள்ளது\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஇந்த வாரத்தின் முதல் நிலையில் இருக்க கூடிய 5 காரைப் பற்றிய ச...\nமாருதி ஈகோவின் தூய்மையான மற்றும் பசுமையான சிஎன்ஜி வகையை நீங்...\nஎல்லா latest cars ஐயும் காண்க\nரெனால்ட் டிரிபர் ஆர்எக்ஸ்இசட் அன்ட்\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/06/12/", "date_download": "2020-03-28T15:00:07Z", "digest": "sha1:RSJNCFDREH6XCGNRECDCN3DUFX6N425X", "length": 9024, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 12, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகளு கங்கையின் நீர் மட்டம் உயர்வு; மக்களை அவதானமாக செயற்பட...\nபெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளொன்றுக்கு 30 இலட்சம் ...\nநாய், கழுதை மற்றும் நரி என மிகவும் மோசமான வசனங்களை பயன்பட...\nமலையகத்தில் சீரற்ற வானிலையால் 60 குடும்பங்கள் இடம்பெயர்வு\nஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளை ...\nபெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளொன்றுக்கு 30 இலட்சம் ...\nநாய், கழுதை மற்றும் நரி என மிகவும் மோசமான வசனங்களை பயன்பட...\nமலையகத்தில் சீரற்ற வானிலையால் 60 குடும்பங்கள் இடம்பெயர்வு\nஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளை ...\nபொலிஸாரின் கட்டளையை மீறிய மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்...\nவிடுதலையான இந்திய மீனவர்கள் இந்திய கரையோர பாதுகாப்பு பிரி...\nஒத்தகடை பகுதியில் ஒருவர் தாக்கிக் கொலை\nகொழும்பு – பதுள��� இரவுநேர தபால் ரயில் இரத்து\nநுவரெலியா மாவட்டத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திற...\nவிடுதலையான இந்திய மீனவர்கள் இந்திய கரையோர பாதுகாப்பு பிரி...\nஒத்தகடை பகுதியில் ஒருவர் தாக்கிக் கொலை\nகொழும்பு – பதுளை இரவுநேர தபால் ரயில் இரத்து\nநுவரெலியா மாவட்டத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திற...\nதென்னாபிரிக்காவில் நபரொருவரின் இதயத்தை வெட்டி உட்கொண்டவர்...\nஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் ப...\nஇறக்குவானை – தெனியாய வீதியூடான வாகனப் போக்குவரத்துக...\nகால்பந்தாட்ட திருவிழா இன்று ஆரம்பம்\nகுழந்தையை கொலை செய்து உட்கொண்ட சகோதரர்களுக்கு விளக்கமறியல்\nஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் ப...\nஇறக்குவானை – தெனியாய வீதியூடான வாகனப் போக்குவரத்துக...\nகால்பந்தாட்ட திருவிழா இன்று ஆரம்பம்\nகுழந்தையை கொலை செய்து உட்கொண்ட சகோதரர்களுக்கு விளக்கமறியல்\nகால்பந்தாட்ட இரசிகர்களுக்கு சலுகை வழங்கியது தாய்லாந்து அர...\nஇங்கிலாந்தில் நிலவும் காலநிலையால் சிரமங்களை எதிர்நோக்கக் ...\nமலையகத்தில் கடும் மழை; வௌ்ளத்தில் மூழ்கியது டிக்கோயா (Vid...\nமனைவியை கொலை செய்த கணவர் தானும் தற்கொலை\nபாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் 16 வயது சிறுமி கொலை; உத்...\nஇங்கிலாந்தில் நிலவும் காலநிலையால் சிரமங்களை எதிர்நோக்கக் ...\nமலையகத்தில் கடும் மழை; வௌ்ளத்தில் மூழ்கியது டிக்கோயா (Vid...\nமனைவியை கொலை செய்த கணவர் தானும் தற்கொலை\nபாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் 16 வயது சிறுமி கொலை; உத்...\nகிளிநொச்சியில் அடையாளம் காணப்படாத ஆணின் சடலம்\nதிருமண பந்தத்தில் இணைந்தனர் அமலா பால் – ஏ.எல்.விஜய்...\nபொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரால் பெண் துஷ்பிரயோகம்; ஒருவர்...\nதனது வீட்டில் பணியாற்றும் 10 பேருக்கு வீடு கட்டிக்கொடுத்த...\n85 கிலோ ஹெரோய்னுடன் இருவர் கைது\nதிருமண பந்தத்தில் இணைந்தனர் அமலா பால் – ஏ.எல்.விஜய்...\nபொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரால் பெண் துஷ்பிரயோகம்; ஒருவர்...\nதனது வீட்டில் பணியாற்றும் 10 பேருக்கு வீடு கட்டிக்கொடுத்த...\n85 கிலோ ஹெரோய்னுடன் இருவர் கைது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/ta-news/420-eid-ul-fithr-prayer-salah-will-be-conducted-in-following-places-on-01st-shawwal-1436-friday-17-07-2015", "date_download": "2020-03-28T15:29:39Z", "digest": "sha1:RLG3Q3NA34BFTOK6UJXUU4MXQOMJXPCB", "length": 17157, "nlines": 245, "source_domain": "mooncalendar.in", "title": "01/ஷவ்வால்/1436 வெள்ளிக்கிழமை (17.07.2015) ஈதுல் ஃபித்ர் தொழுகை அறிவிப்பு", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபுதன்கிழமை, 08 ஜூலை 2015 00:00\n01/ஷவ்வால்/1436 வெள்ளிக்கிழமை (17.07.2015) ஈதுல் ஃபித்ர் தொழுகை அறிவிப்பு\nஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) த��ழுகை அறிவிப்பு\nநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\nஅன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......\nபிறை விஷயத்தில் குர்ஆன் சுன்னா ஒளியில் தெளிவான வழிகாட்டலை ஹிஜ்ரி கமிட்டி பல வருடங்களாக மக்களுக்குச் சொல்லி வருகிறது. இதற்காக நாம் யாரிடமும் கூலி வாங்கிட வில்லை. தனி இயக்கம் நடத்தி ஜமாஅத்துகளை கூறுபோடவில்லை. தலைவர், செயலாளர், பொருளாளர் என்று பதவிகளைப் பெறவுமில்லை. அதனை விட்டும் நம்மை வல்ல அல்லாஹ் காப்பாற்றியே வந்துள்ளான். அல்லாஹ்வுடைய நாட்காட்டியை இவ்வுலகில் நிலை பெறச்செய்யவும், இந்த முஸ்லிம் உம்மத் சரியான தினத்தில் அமல்களை அமைத்துக் கொள்ளவுமே நாம் பாடுபடுகிறோம். - அல்ஹம்துலில்லாஹ்.\nபுனித ரமழான் மாதம் கடந்த 17-06-2015 புதன்கிழமை அன்று சரியாகத் துவங்கியது. புறக்கண்களால் பார்க்க இயலும் ரமழான் மாதப் பிறைகளின் இறுதி வடிவம் 'உர்ஜூஃனில் கதீம்” தினம் எதிர்வரும் ரமழான் பிறை 29 (15-07-2015) புதன் கிழமை ஆகும். அன்று ஃபஜ்ர் நேரத்தில் கிழக்குத் திசையில் அப்பிறை தென்படும்.\n16-07-2015 வியாழக்கிழமை அன்றுடன் இவ்வருடத்தின் ரமழான் மாதம் 30 தினங்களில் முடிவடைகிறது. அன்றுதான் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் (அமாவாசை) புவிமைய சங்கமதினம். அன்று சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய இம்மூன்றும் ஒருகோட்டில் சங்கமித்து ரமழான் மாதத்தின் இறுதி நாளை உறுதிப்படுத்தும்.\nஹிஜ்ரி 1436-ஆம் ஆண்டின் ஷவ்வால் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை (17-07-2015) ஆகும். அன்றுதான் ஈதுல் பித்ர் என்னும் நோன்புப் பெருநாள் தினம் என்பதற்கு வல்ல அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகள் சாட்சியாக உள்ளன. அன்று நோன்பு வைப்பது ஹராம் என்று மார்க்கம் தடை செய்துள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறோம்.\nநபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும் நிறைந்த மார்க்கத்தில் விட்டுச் சென்றுள்ளார்கள். அதில் இரவுகூட பகலைப் போல காட்சியளிக்கும். நமது மார்க்கம் தீனுல் இஸ்லாம் தெளிவான ஒரு வாழ்க்கை நெறியாகும். அதில் 'யம்முஷ்ஷக் - சந்தேகத்திற்குரிய நாள்” என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. திருக்குர்ஆன் போதனைகளின் படியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைப் படியும் சந்திரனை தினமும் பார்த்து கணக்கிட்டு வந்தால், முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நாளில் நோன்பை ஆரம்பித்து ஒரே நாளில் பெருநாளை கொண்டாடிட முடியும். இதை ஹிஜ்ரி கமிட்டி பெருநாள் செய்தியாக அனைவருக்கும் தெரிவிக்கின்றது.\nஇலங்கை, கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல மாநகரங்கள் உட்பட சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பெருநாள் தொழுகை சரியான தினத்தில் ஹிஜ்ரி கமிட்டி நடத்துகிறது - அல்ஹம்துலில்லாஹ். தங்களுக்குள் இருக்கும் பிரிவுகளை மறந்து பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் ஹிஜ்ரி கமிட்டியின் தொழுகை திடல்களில் கலந்து கொள்கின்றனர்.\nஎனவே நீங்களும் ஷவ்வால் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை (17-07-2015) அன்று சரியாகவும், சந்தோஷமாகவும் நோன்புப் பெருநாள் கொண்டாடி பிறருக்கு உணவளித்து, அல்லாஹ்வை பெருமைப்படுத்திட அன்புடன் அழைக்கிறோம்.\nஈதுல் ஃபித்ர் தொழுகை நடைபெறும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thagavalpalagai.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-03-28T15:22:27Z", "digest": "sha1:XPIYNUN4LLQDBPJ6FCIQZ4JRQIYADYJU", "length": 9444, "nlines": 93, "source_domain": "thagavalpalagai.com", "title": "அரசு பள்ளி குழந்தைகள் முன்னிலையில் ஏரி,குளங்கள் விழிப்புணர்வு பாடல்கள் வெளியிடப்பட்டது. - Thagaval Palagai", "raw_content": "\nHome / செய்திகள் / அரசு பள்ளி குழந்தைகள் முன்னிலையில் ஏரி,குளங்கள் விழிப்புணர்வு பாடல்கள் வெளியிடப்பட்டது.\nஅரசு பள்ளி குழந்தைகள் முன்னிலையில் ஏரி,குளங்கள் விழிப்புணர்வு பாடல்கள் வெளியிடப்பட்டது.\nஅரியலூர் பள்ளியில் கொரானா பற்றிய விழிப்புணர்வு\nமது பாட்டில் விழிப்புணர்வு வாசகத்தில் மாற்றம்\nஅரியலூரில் கொரானா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மணப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஏரி, குளங்கள் பாதுகாப்பு வலியுறுத்தி, மழைத்துளி நம் உயிர்த்துளி, நீர்நிலைகளை பாதுகாப்போம் போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வு பாடல்கள் வெளியிடப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் அ. மதலைராஜ் , சாட்டை திரைப்பட இயக்குனர் எம்.அன்பழகன் , தண்ணீர் அமைப்பு கே.சி.நீலமேகம், கலைக்காவிரி பேராசிரியர் கி.சதீஷ்குமரன் ,\nசமூகஆர்வலர்கள் ரமேசுகருப்பையா, திருச்சி தி.மா.தமிழழகன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மா.அண்ணாமலை மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவமாணவிகள் ஆரவாரத்திற்கிடையே பாடல் ஒலிபரப்பப்பட்டது.\nமுன்னதாக பள்ளி தலைமையாசிரியர் த.சிவமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். நிறைவாக, மழைத்துளி நம் உயிர்த்துளி பாடலாசிரியர் எம்.எஸ்.மதுக்குமார் நன்றியுரையாற்றினார்.\nபாடலாசிரியர் அரியலூர் மாவட்ட சிறப்பு குறித்தும், நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு குறித்தும் 2 பாடல் குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளார்.\nPrevious காத்திருக்கும் ஆபத்து கண்டுக்கொள்வார்களா \nNext கடன் தீர்க்கும் விநாயகரை தெரியுமா\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள கீழராயம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி இவர் சுத்திகரிப்பு குடிநீர் , மற்றும் புகையில்லா இருசக்ரவாகன …\nஅரியலூர் பள்ளியில் கொரானா பற்றிய விழிப்புணர்வு March 13, 2020\nமது பாட்டில் விழிப்புணர்வு வாசகத்தில் மாற்றம் March 13, 2020\nஅரியலூரில் கொரானா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை March 12, 2020\nஅரசுப்பள்ளியை ஊக்குவிக்கும் தொழிலதிபர். March 11, 2020\nகடன் தீர்க்கும் விநாயகரை தெரியுமா\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஒன்பதாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு எட்டாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஏழாம் இதழ்\nதகவல் தொழில்நுட்பத்தின் நவீன வளர்ச்சியை பயன்படுத்தி தமிழ் ஊடகப் பரப்புக்கு அறிமுகம் செய்யும் விதமாக சிறப்பு மிக்க மனிதர்கள், விவசாயம், கலை, பண்பாடு, அறிவியல், அரசியல், ஆன்மீகம் ,வரலாறு போன்ற தகவல்களை எந்த வீத உள்நோக்கம் இன்றி வெளியிடுவதன் மூலம் உங்களையும் எங்களையும் பெருமைப்படுத்திக்கொள்ள விழைகிறோம்.தகவல்களை நகர்ப்புறம் மட்டும்மின்றி கிராமங்களிலும் கொண்டு சேர்ப்பதில் அக்கறையோடு தொடங்க பட்ட நிறுவனம் தான் thagavalpalagai.com ஆகும்.செய்திகளைப் பொருத்தவரை,அனைத்துச் செய்திகளும் பாரபட்சமில்லாமல் வழங்கப்படும். மக்களைப் பாதிக்கும் செய்திகள், தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்கள், வக்கிரச் செய்திகள்,சாதி/மதவெறியைத் தூண்டும் செய்திகள் வெளிவராது.\nதிரு. R. சுரேஷ் MABL (உயர்நீதிமன்ற கிளை மதுரை) ,\nதிரு T. செல்வம் BABL ,\nதிரு.T. கரிகாலன் BABL (உயர் நீதி மன்றம் சென்னை ) ,\nதிரு. P.K. வாசுகி BCA BL(HONS) ( உயர் நீதி மன்றம் சென்னை ).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/811-2016-08-06-19-20-29", "date_download": "2020-03-28T15:41:43Z", "digest": "sha1:GPRWNI5JNOXEXP73PG5FWHBCTGJRXARA", "length": 26555, "nlines": 164, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அக்ஷய திருதியை! : தடம் மாறுகிறதா தமிழகம் ...?", "raw_content": "\n : தடம் மாறுகிறதா தமிழகம் ...\nPrevious Article மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி\nNext Article மலேசியாவில் தொடரும் மன்னர் பாரம்பரியம்\n முன்னெப்போதும் கண்டிராத முக்கியத்துவத்தை அன்மித்த சில வருடங்களாகப்\nபெற்றிருக்கிறது. அக்ஷய திருதியை பரபரப்பு தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஆண்டுக்கு ஆண்டு அபரிமிதமாகவே களை கட்டிவருகிறது. கிறிஸ்மஸ் காலத்தில் சாண்டாகிளசை சிவப்பு வர்ணத்தில் மாற்றியமைத்த மேலைத்தேய வணிகச் சமூகத்தின் பாதிப்பாக, தமிழக்தைத் தாக்கத் தொடங்கியிருக்கும் எண்ணற்ற கலாச்சார மாற்றங்களின் நிகழ் காட்சியாகவே அட்சய திருதியை ஆர்ப்பாட்டங்களைக் காணவேண்டியுள்ளது என மாற்றுச் சிந்தனையாளர்களும், பகுத்தறிவாளர்களும் கவலை கொள்கின்றார்கள்.\n\"எங்கள் காலத்தில் சங்கடஹர சதுர்த்தியிலிருந்து, அக்ஷய திருதியை வரை .கோயில்களில் பூஜை புனஸ்காரங்கள் என்றுதான் கொண்டாட்டங்கள் இருக்கும். கால ஓட்டத்தில் வீட்டிற்கு லக்ஷ்மியை வரவழைக்கும் அக்ஷய திருதியை வழிபாடு, இன்றைய காலகட்டத்தில் தங்கம் வாங்கும் சடங்காக மருவிப்போயிற்று. ஆனாலும் ஒருவகையில் அது வரவேற்க கூடியதாகவே இருக்கிறது..'' என தனது காலத்தின் உண்மை நிலையை நினைவு கூரும் 69 வயதான வேதநாயகி அம்மா, இந்தக் காலத்தையும் விட்டுக் கொடுக்காது பேசுகின்றார்.\nஅக்ஷய திருதியை என்றால் என்ன.. அது தங்கம் வாங்கும் சடங்கா.. அது தங்கம் வாங்கும் சடங்கா.. எனப் பிரபல ஜோதிடர் கண்ணன் பட்டாச்சார்யாவிடம் கேட்டோம். ''ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின்னல் மூன்றாம் பிறை நாளில் வருவதே அக்ஷய திருதியை நாள்.அக்ஷய என்னும் சொல்லுக்கு வற்றாமல் மேலும் மேலும் வளர்வது என்று பொருள். இந்த அக்ஷய திருதியை மகாலட்சுமிக்கான நாள்.எனவே இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது அபார பலன்களைத் தரும். அக்ஷய திருதியை நாள் முன்னோர்களை நினைத்து வணங்குவதற்கும் சிறந்த நாள். காரணம் முன்னோர்கள் அருளால், குடும்பத்தில் சாந்தி, ஆரோக்கியம், ஐஸ்வரியம் கிடைக்கும் என்றும் சாஸ்திர சம்பிரதாயங்கள் சொல்கிறது. மகாலட்சுமி என்றாலே தங்கம், செல்வம், ஐஸ்வரியம் என்று பொருள் தருவதால், மக்களிடம் தங்கம் வாங்கும் நம்பிக்கை அதிகமாகி இருக்கலாம். இதில் தவறொன்றும் இல்லை என்பதே என் கருத்து.'' என்றார். சம்பிரதாயபூர்வமாக அவரது ஆதரவுக் கேட்டறிந்த நாம், பிரபலங்கள் சிலர் இந்த அக்ஷய திருதியை நாளை எப்படிப் பார்கிறார்கள் என அறிந்து கொள்ள ஒரு சுற்று வந்தோம்..\nதேசிய விருது பெற்ற பிரபல சினிமா நடிகை சரண்யா பொன்வண்ணன். ''நானெல்லாம் அக்ஷய திருதியைக்கு தங்கம் வாங்குவதில்லை என்று சொன்னால் அது பொய்..தங்கம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...அதோடு தங்கம் மாதிரி எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களுக்காகவும் நான் சேமிக்க வேண்டுமே...அதுக்கு அள்ள அள்ள குறையாத மேலும் மேலும் வளரும் அக்ஷய திருதியை நாளில் நிச்சயமாக தங்கம் வாங்குவேன். அன்று முக்கியமான் ஷூட்டிங் என்பதுபோல சூழ்நிலை என்றால் முன்னமேயே வாங்கி வைத்து அக்ஷய திருதியை நாளில் பூஜை செய்துவிடுவேன்...பொதுவாகவே நானும் என் கணவரும் சாஸ்திர சம்பிரதயாங்களை ரொம்பவே மதிப்போம்.அக்ஷய திருதியை நாள் எங்கள் வீட்டில் ரொம்பவே களைக் கட்டும நாளாக இருக்கும் எனப் புன்னகையாய் பொழிந்தார்.\nசின்னத்திரை நடிகைகள் அக்ஷய திருதியை பற்றி என்ன நினைக்கிறார்கள் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் என்று ஸ்டுடியோ ரவுன்ட் வந்தபோது..சன் தொலைக்காட்சியில் மதிய நேர சக்கைப் போடு சீரியலான அத்திப் பூக்கள் ஷூட்டிங். சீரியலின் வில்லியான ராணிக்கும், மிக மென்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தியாவுக்கும் சீன். சரி இவர்கள் இருவரிடமும் அக்ஷய திருதியைப் பற்றி கேட்கலாம் என சூட் முடியும்வரை காத்திருந்தோம், சற்று நேரத்தில் இருவரும் வந்தார்கள்.\nமிக நட்புடன் தொடங்கிய சந்தியா... ''அத்திப்பூக்களில் ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஏழைப்பெண் கேரக்டர்தான்.இதன்னாலேயே எனக்கு நகை மேல் ஆசையில்லாமல் போயிருச்சு போல..அக்ஷய திருதியைக்குன்னு நான் நகை வாங்கினதில்லை..அப்பா கேரளாவில் பிசியான ஜர்னலிஸ்ட்...அம்மா என்கூட பிசியா இருப்பாங்க ..கேரளாவிலும் அக்ஷய திருதியை படு பேமஸ்.. அம்மா அக்ஷய திருதியைக்கு நகை வாங்கின மாதிரி.ஆனா எனக்கு நினைவில்லை. எனக்கு நகைமேல் அவ்வளவு பிரியம் இல்லை என்றாலும் ..நிறைய நகை போட்டு நடிக்கணும்,..மா���ர்ன் டிரஸ் போட்டு நடிக்கனும்னு ஆசை..காரணம் நான் சீரியலுக்காக மட்டும்தான் புடவையே கட்டினேன்.ஆனாலும் நீங்க கேட்டதுக்கப்புறம எனக்கும் அக்ஷய திருதியைக்கு நகை வாங்க ஆசை வந்துருச்சு..'' என்கிறார் ராணியின் தோளில் கைபோட்டபடி.\nஇதென்னடா வம்பாப் போச்சு. சும்மா இருந்த பொண்ண நாமதான் சீண்டிவிட்டிட்டோமோ என எண்ணியவாறு ராணியைப் பார்க்க, ''எனக்கு அத்திப் பூக்களில் நாகரிக பணக்கார யுவதி கேரக்டர்தான்...ஆனால் அதில் பேன்சி நகைகள்தான் அதிகம் போட்டிருப்பேன்..நகைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்...பர்டிகுலரா எல்லா அக்ஷய திருதியை நாளிலும் நகை வாங்கினதில்லை.ஆனாலும் வாங்கின வரைக்கும் எல்லாரோட நம்பிக்கை போல என் நம்பிக்கையும் பொய்க்கவில்லை. இந்த அக்ஷய திருதியை நாளில் நகை வாங்க எனக்கும் ஆசை இருக்கிறது..''என்கிறார்.\nமாலை நேர சீரியலில் ரொம்பவே ரசிகைகளை தன பக்கம் ஈர்த்திருப்பதில் நாதஸ்வரம் முதலிடம் பிடித்திருக்கிறது. நாதஸ்வரம் சீரியலின் நாயகி ஸ்ருதிகாவின் வீடு அருகில்தான் என்பதால் அவர் வீட்டிலும் ஒரு விசிட்...அட...ஸ்ருதிக்கா வீணை வாசித்துக் கொண்டிருந்தார்...ஆச்சரியப்பட்டு கேட்டபோது ''நான் நன்றாகவே வீணை வாசிப்பேன் '' என்று புன்னகைத்தபடி கூறினார். சரி அக்ஷய திருதியைப்பற்றி சொல்லுங்கள்...இந்தவருடம் என்ன வாங்கப் போறீங்க என்றபோது..''அக்ஷய திருதியையா...நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மலேசியாவில் தான்...படிப்பு மியூசிக் கிளாஸ்னே நானும் என் அக்காவும் பொழுதைக் கழிச்சோம்...எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அக்ஷய திருதியை நாளைப்பற்றி நான் இங்கே வந்துதான் கேள்விப் படறேன்...நீங்க இவ்ளோ ஸ்பெசலா கேட்பதை பார்க்கும் போது எனக்கும் அக்ஷய திருதியைக்கு சின்னதா கம்மலும், மிக மெல்லிசான மோதிரமும் வாங்கனும்னு ஆசைப்படறேன்.....நிச்சயமா வாங்குவேன் ''என்கிறார்.\nஇந்தப் பொண்ணுகளையும் பொன்னையும் பிரிக்கவே முடியாது போலிருக்கே என்றால், WGC எனப்படும் உலக கோல்ட் கவுன்சிலும் அப்படித்தான் உணர்ந்திருக்கிறது போலும். இந்தியாவில் அக்ஷய திருதியை நாளில் பெரும்பாலான மக்கள் தங்கம் வாங்கி கோலாகலமாக கொண்டாடுவதை அறிந்து இந்திய தபால் துறையுடன் ஒரு tai up வைத்துள்ளது. அதன்படி அக்ஷய திருதியை அன்று தங்கம் வான விரும்புவோர் அந்தந்த ஊர் தபால் அலுவலகத்தில் சுமார் இர���்டு கிராமிலிருந்து தங்க காசுகள் வாங்கிக் கொள்ளலாம்.அதுவும் சுத்தமான தங்கம்..இரண்டு கிராம் தங்க காசு வாங்கினால் 6% டிஸ்கவுன்ட். இந்த திட்டத்திற்கு அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது என்று கூறுகிறார்.உலக தங்க கவுன்சிலின் இந்தியா ,மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய பிரிவின் மேலாண்மை இயக்குனர் அஜய் மித்ரா.\nமேலும், ''தங்க தொழில் துறைக்கான சந்தை மேம்பாட்டு அமைப்பு முதலீடு, ஆபரணம் மற்றும் தொழில நுட்பப் பிரிவுகளில் செயலாற்றுவதுடன் ..அரசுகளுடனும் தொடர்புகளில் ஈடுபட்டு தங்கத்தின் தேவையைத்தூண்டி தங்கத்தின் தலைமைத்துவ நிலையை அளிப்பதே எங்கள் நோக்கம். உலகின் முன்னணி மற்றும் மிக நவீன சிந்தனை கொண்ட, தங்கச் சுரங்க நிறுவனங்களையும் உள்ளடக்கிய, உறுப்பினர்களின் சங்கமாக செயலாற்றும் உலக தங்க கவுன்சில் u .k வைத் தலைமையிடமாக கொண்டு இந்தியா, மற்றும் தூரக் கிழக்கு நாடுகள்..ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு தூய்மையான தங்கம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும், இந்த முக்கியமான தினத்தின் போது வாங்கி அணியப் படுகிறத் தங்கம் வற்றாத செல்வம், மற்றும் அதிஷ்டத்தைக் குறிக்கிறது, அதோடு தங்கம் வாங்குவது என்பது நீண்டகால முதலீட்டுக்கான யுக்திகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவேதான் நாங்கள் இந்திய தபால் துறையுடன் டை அப் வைத்துக் கொண்டோம்...இதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியே \nஇப்போது புரிகிறதா அட்சயதிருதியை முக்கியத்துவம் எந்தப்புள்ளியிலிருந்து தொடங்குகிறது என்று. அட்சய திருதியையில் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லன தரும், புண்ணிய காரியங்களை மக்கள் செய்து வந்தால் மங்கள் உண்டாகும் என மகான்கள் கூறி வந்த நம்பிக்கை மறக்கப்பட்டு, தங்க நகை வாங்கும் வழக்கத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார்கள். இதுபோதாதா இந்த வணிகப் பெருஞ்சமூகத்துக்கு, மக்களின் மோகத்தை மேலும் தூண்டுவதைப் போல நகைக்கடை விளம்பரங்கள், அட்சய திருதியைத் தள்ளுபடி, முன்பதிவு என அல்லோலப்படுத்துகிறது.\nவசதி படைத்த மக்கள் தாங்கள் விரும் தங்கத்தை வாங்க முடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் நடுத்தர குடும்பத்து மக்களால், முடிகிற காரியமா இது . தங்கத்தில் மட்டுமல்ல அமைதியிலும், எளிமையிலும் கூட இலக்சுமியைக் காண முடியும். நம்மை விட ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்கையில், அவர்கள் முகங்களில் காணும் புன்னகை கூட அக்ஷய திருதியைப் பலன் தரும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இல்லாதவர்க்கு உதவாத நாள் எதுவாக இருந்தால் என்ன..\nPrevious Article மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி\nNext Article மலேசியாவில் தொடரும் மன்னர் பாரம்பரியம்\nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \nசுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கிறது \nஇன்று நள்ளிரவில் இருந்து அனைத்து நாடுகளுக்குமான எல்லைகளை மூடுகின்றது சுவிட்சர்லாந்து\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் குறையத் தொடங்கியுள்ளது \nஇத்தாலியில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.\n\" நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்\" - இத்தாலியின் அழுகைக்கு மத்தியில் ஆர்பரித்து எழும் பாடல் \nஊரடங்கு நேரத்திலும் மருந்தகங்களை திறக்க முடிவு\nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/nep-katturaigal_n_mani/", "date_download": "2020-03-28T15:28:25Z", "digest": "sha1:IGLCMJP6OQIWK7UQOT23IK6BPEFK6YRS", "length": 61600, "nlines": 162, "source_domain": "bookday.co.in", "title": "அறிவியல் பூர்வமற்ற வரைவு அறிக்கையின் மீது எழும் அச்சங்கள் | நா.மணி - Bookday", "raw_content": "\nHomeவரைவு தேசியக் கல்விக் கொள்கைஅறிவியல் பூர்வமற்ற வரைவு அறிக்கையின் மீது எழும் அச்சங்கள் | நா.மணி\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nஅறிவியல் பூர்வமற்ற வரைவு அறிக்கையின் மீது எழும் அச்சங்கள் | நா.மணி\nதற்போதைய மத்திய அரசு 2014ல் பொறுப்பேற்றுக் கொண்டபோதே புதிய கல்விக் கொள்கைக்கான முன்முயற்சியில் வேகமாக இறங்கியது. இலட்சக்கணக்கான இடங்களில் பட்டிதொட்டியெங்கும் கருத்துக் கேட்பு நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. இணையதளங்களிலும் கருத்துக் கூற அழைப்பு விடுத்தது. மத்திய அரசு மாநில அரசுகளின் உதவியுடன் பொது இடங்களில் கருத்துக் கேட்டதில் தமிழ்நாட்டில் மதுரை, கோவை மற்றும் சென்னை ஆகிய 3 இடங்களில் மட்டும் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது.\nஅதுவும் கூட மிகவும் இரகசியமாக தேர்வு செய்தவர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தினர் மட்டும் கருத்து கேட்பு மையங்களுக்கு சென்று போராடி உள்ளே சென்று கருத்துத் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் அறிக்கை யாரும் வெளியிடாமலே வெளிவந்தது. இந்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொன்டதாகவும் கூறவில்லை.\nநிராகரிக்கப்படுகிறது என்று அறிவிக்கவும் இல்லை. ஆனால் அறிக்கை அனைவர் கையிலும் கிடைத்துவிட்டது. எப்படி வெளிவந்தது என்ற உண்மை இன்று வரை வெளிவரவில்லை. “இது அதிகாரப்பூர்வமான புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை இல்லை. இதன் மீது விவாதம் தேவையில்லை” என்று கூறவும் இல்லை. இந்த வாதப்பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே, “புதிய வரைவுக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்” என்ற சிறு ஆவணத்தை மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் வெளியிட்டது.\nஇதுவும் கூட டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு அறிக்கையின் அடிப்படையில் ஆனதா அதன் சுருக்கமா யார் தயாரித்தது என்று எந்த விபரமும் அந்த ஆவணத்தில் இல்லை. டி.எஸ்.ஆர் அறிக்கையின் மீது நாம் கொடுத்த திருத்தங்கள் எதுவும் ஏற்கப்படவும் இல்லை. ஆனால் டி.,எஸ்.ஆர் அறிக்கையின் அத்தனை அம்சங்களும் இதில் சுருக்கமாக இடம்பெற்று இருந்தது.\nஇதன் பின்னர் தான் தற்போதைய கஸ்தூரி ரங்கன் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவர் கஸ்தூரி ரங்கன் உட்பட யாரும் கல்விப் புலத்தில் நிபுணத்துவம் பெற்றது போல் தெரியவில்லை. கல்விப் புலத்தில் அவர்களது நிபுணத்துவத்தை சோதிக்க பெரும் ஆராய்ச்சி தேவையில்லை. கூகுளில் சென்று இவர்கள் பெயர் பதவிகளை பதிந்து கல்விப் புலத்தில் இவர்களது பங்களிப்பு என்று சொடுக்கினாலே போதும் உண்மை வெளிவந்துவிடும்.\nதற்போது கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையின் மீது ஒரு நியாயமான பிரதிபலிப்பை வழங்க போதுமான கால அவகாசம் வேண்டும் என்ற நியாயமான குரல் வலுவாக எழுந்துள்ளது. அனைத்து இந்திய மொழிகளிலும் அறிக்கையை வெளியிட்டாலே கருத்து கூறல் சாத்தியம். மாநில மொழிகளில் வெளிவந்த பிறகு போதுமான கால அவகாசம் கொடு என்ற உரிமைக் குரலும் மிகவும் அர்த்தம் பொதிந்தது.\nமற்றொருபுறம் கல்வி செயல்பாட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்த தகவல��� தொடர்பு சாதனங்கள் கருத்தரங்கம் தீர்மானம் என்று மக்களிடம் இந்த பிரச்சினையை எடுத்து சென்று வருகின்றனர். இந்த நேரத்தில் கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை அறிவியல்பூர்வமானது அல்ல என்பதையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டிய தேவை உள்ளது.\nஇந்திய நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்காக தயாரிக்கப்படும் எந்த ஒரு கொள்கை குறிப்பும் இரண்டு முக்கியமான அடிப்படை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒன்று, இந்திய அரசியல் சாசன விழுமியங்களை நிறைவேற்றும், திசை வழியில் அது பயணிக்க வேண்டும். இரண்டாவதாக இந்திய நாட்டின் மக்கள் சந்திக்கும் 21ஆம் நூற்றாண்டு சவால்களை சந்திக்கத்தக்கதாக அது அமைய வேண்டும்.\nஇந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு மற்றும் சமவளர்ச்சிக்கு வித்திடும் கூறுகள் இருக்க வேண்டும். இந்த வரைவுக் கொள்கை 500 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. சமகால அனைத்துக் கல்விப் பிரச்சனைகள் பற்றியும் ஆமோதிக்கிறது. ஆனால் மேற்படி இலக்கை நோக்கிய திசை வழியாக இந்த வரைவுக் கொள்கை இல்லை என்பது படிக்கும் போது தெளிவாகிறது.\nஅதேபோல் ஒரு கொள்கை ஆவணம் இவ்வளவு பக்கங்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. இதைப் பார்க்கவும், படிக்கவும், சலீப்பூட்டுகிறது. மலைப்பாக இருக்கிறது. “அடேங்கப்பா, இவ்வளவு சிரமப்பட்டு தயாரித்து இருக்கிறார்களா இத்தனை பக்கங்களில் இந்திய கல்வி வளர்ச்சிக்காக சிரத்தை எடுத்து இருக்கிறார்களா இத்தனை பக்கங்களில் இந்திய கல்வி வளர்ச்சிக்காக சிரத்தை எடுத்து இருக்கிறார்களா” என்று பிரமிக்க வைக்கிறது. அதே சமயம் , பக்கங்களைப் பார்த்தே படிக்காமல் வைத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.\nஇது ஒரு சூட்சமமாக கூட இருக்கலாம் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இந்த ஆவணத்தின் மொழி ஆளுமை, பக்கங்கள், சமகால பிரச்சனைகளை சாரையா சாரையாக அடுக்கி காட்டுதல் எல்லாமும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது. ஆனால் இது கானல் நீர் என்பதை கண்டிப்பாக மக்களிடம் சொல்லியாக வேண்டும்.\nதற்போது இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வியாளர்களில் ஒருவர் நிரஞ்சன் ஆராதயா. இவர் ஒரு முன்மாதிரி இந்தியக் கல்விக் கொள்கையை வகுத்தளித்து உள்ளார். இணையதளத்தில் அதனை அனைவரும் காணலாம். இது மிக மிகக் குறைந்த பக்கங்களைக் கொண்டதே.\nஅதேபோல் தமிழ்நாடு அறிவியல் இய��்கம் உள்ளிட்ட 42 அமைப்புக்கள் “கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு” என்ற பெயரில் ஒரு கூட்டு இயக்கத்தை உருவாக்கியது. டி.எஸ்.ஆர் அறிக்கையில் அடிப்படை மாறுதல்களைக் கோரி இந்த இயக்கம் போராடியது.\nகுறுகிய காலத்தில் தமிழ் நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பெரும் கிளர்ச்சியை இவ்வியக்கம் உருவாக்கியது. மக்களுக்கான ஒரு கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக “மாற்றுக் கல்விக் கொள்கைக்கான மக்கள் சாசனம்” ஒன்றை தயாரித்து வெளியிட்டது. மத்திய அரசைப் போலவே ஒரு கல்விக் கொள்கை குழுவை அமைத்தது. இதன் தலைவர் பேராசிரியர் வசந்திதேவி.\nசெயலாளர் ஆயிஷா இரா. நடரசன். மாற்று திறனாளிகள் பிரச்சினைகளை பரிந்துரை செய்ய அவர்களில் கல்வியில் சிறந்தோரை அதில் உறுப்பினர் ஆக்கியது. பழங்குடி மக்கள் கோரிக்கைகளை வரையறுக்க அந்த சமூக செயல்பாடளர்களை நியமித்தது. இக்கூட்டமைப்பு இந்த மாற்றுக் கல்விக்கான மக்கள் சாசனத்தை வெளியிடப்பட்டது. இது வெறும் 64 பக்கங்களைக் கொண்டதே.\nவாய்ப்பு கிடைப்போர் இதனைப் படித்து பாருங்கள், இந்திய அரசியல் சாசனக் கனவை நிறைவேற்றும் அனைத்து அம்சங்களும் அதில் இருக்கிறது. சமகால சவால்களை சந்திக்கும் உத்திகளும் வகுக்கப்பட்டுள்ளது. இவற்றோடு புதிய வரைவுக் கொள்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே இதன் மோசடிகள் அம்பலமாகும்.\nஒரு புதிய கல்விக் கொள்கையை முன்வைக்கப் போது முந்தைய கல்விக் கொள்கை குழுக்களின் சாரம். அதன் அமலாக்கம். அதன் பலவீனங்கள் என்ன விளைவுகள் என்ன இன்றைய கல்வி நிலைக்கு என்ன காரணம் அதனை எப்படி களைவது என்பதற்கு இந்த பகுப்பாய்வு பயன்படும்.அறிக்கையின் முதற்பகுதி இதன் சுருக்கமாக இருக்க வேண்டும். இதன் வழியாகத்தான் புதிய கல்விக் கொள்கை ஒன்றை முன்வைக்க முடியும்.\nவரைவுக் கொள்கை குழுவினர் எத்தனை அரசுப் பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டார்கள் கற்றல் கற்பித்தலை உற்று நோக்கினார்களா கற்றல் கற்பித்தலை உற்று நோக்கினார்களா இவர்களது கள அனுபவம் என்ன இவர்களது கள அனுபவம் என்ன உள்கட்டமைப்பு என்ன என்று பரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல் அரசுக் கல்லூரிக்கும் அரசு பல்கலைக்கழகங்களுக்கும் பார்வையிட வேண்டும். அவர்களிடம் சமகால சிக்கல்களை அலசி ஆராய வேண்டும். இவையெல்லாம் ம��ுந்துக்குக் கூட நடைபெற்றதாக தெரியவில்லை.\nகஸ்தூரிரங்கன் குழு 217 நிபுணர்களை சந்தித்ததாக பட்டியலிட்டுள்ளது. இவர்கள் நிபுணர்களா இல்லையா என்பது தனியாக விவாதிகப்பட வேண்டியது. இவர்களில் கஸ்தூரி ரங்கன் வசிக்கும் பெங்களூர் நகரில் மட்டும் சுமார் 30 விழுக்காடு நிபுணர்களை சந்தித்ததாக கணக்கிட முடிகிறது. அதே போல் மும்பையைச் சேர்ந்த நிபுணர்கள் 20 விழுக்காட்டினர். இது எப்படி நியாயமானதாக அறிவியல் பூர்வமாக இருக்க முடியும் என்பது தனியாக விவாதிகப்பட வேண்டியது. இவர்களில் கஸ்தூரி ரங்கன் வசிக்கும் பெங்களூர் நகரில் மட்டும் சுமார் 30 விழுக்காடு நிபுணர்களை சந்தித்ததாக கணக்கிட முடிகிறது. அதே போல் மும்பையைச் சேர்ந்த நிபுணர்கள் 20 விழுக்காட்டினர். இது எப்படி நியாயமானதாக அறிவியல் பூர்வமாக இருக்க முடியும் கல்வியில் நிபுணர்கள் துறைவாரி நிபுணர்கள் நாடு முழுவதும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற மதிப்பீடு செய்ய ஏதேனும் கணக்கீடு குழுவிடம் இருந்ததா கல்வியில் நிபுணர்கள் துறைவாரி நிபுணர்கள் நாடு முழுவதும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற மதிப்பீடு செய்ய ஏதேனும் கணக்கீடு குழுவிடம் இருந்ததா\nஇது போன்ற ஆய்வுகளுக்கும் மாதிரிக் கூறெடுப்புகளுக்கும் செல்லும் போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி பல்வேறு நடைமுறைகள் விதிகள் இருக்கின்றன. கோட்பாடுகள் இருக்கின்றன. இந்த விதிகள் பின்பற்றப்பட்டால் தான் மதிப்பீடுகள் நல்ல பயனைத் தரும். நம்பகத்தன்மை உள்ளவையாக அமையும். தவறுகள் குறையும். இத்தகைய கருத்துச் சேகரிப்பு, மதிப்பீடுகள் அறிவியல் பூர்வமாக இருக்கும். ஆனால் கஸ்தூரி ரங்கன் குழுவினரால் இந்த விதிமுறை முற்றிலும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.\nஅறிக்கையின் உள்ளடக்கத்தைப் பொறுத்த வரையில் கடந்த முறை இந்த அரசு பதவிக்கு வந்தவுடன் உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு கல்வி தொடர்பான ஆவணம் ஒன்றைத் தயாரித்தது. அதன் செயல்திட்டத்தில் உள்ள எல்லா அம்சங்களும் இந்த வரைவுக் கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ளது. நிதி அயோக் அமைப்பின் செயல் திட்டம் அதன் சொந்த தயாரிப்பு மட்டுமல்ல.\nஉள்நாட்டு பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களின் அக்கறையுள்ள உலகவங்கி உலக வர்த்தக அமைப்பு மற்றும் அதன் சேவை வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தம் ஆகியவற்றின் செயல் திட்டங்களும் அதில் சேர்ந்தே இருக்கிறது. எனவே தான் சுமார் 500 பக்க அறிக்கையின் உள்ளடக்கம் இவ்வாறாக இருக்கிறது.\n1) மூன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்.2) ஒன்பதாம் வகுப்பு முதல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பருவத் தேர்வு.3) எந்தவித கல்லூரியிலும் சேர்ந்து பயில நுழைவுத்தேர்வு.4) படித்து முடித்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரும் தேர்வுகள். 5) பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் நெறிமுறை நீக்கல். 6) அனைத்து கல்லூரிகளும் தமக்கு தாமே பட்டம் கொடுத்துக் கொள்ளும் அங்கீகாரம்.7) வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சிவப்பு கம்பளம். 8) சமஸ்கிருதம் இந்தி ஆகியவற்றுக்கு தேசத்தின் எல்லைக் கோடுகள் வரை நீட்சி அடைய அதிகாரம் அளித்தல். சமுக நீதியை சாய்த்து விடுதல் 9) குழந்தைகள் மனதில் பழங்கதைகள் பழம் பெருமையைக் கூறி புராண காலத்தின் குப்பைகளை தினித்தல்.\nகற்றல் சொயல்பாடுகளுக்கு கணக்கின்றி உதவி செய்கிறோம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த தன்னார்வலர்களைக் கொண்டு நிரப்புதல் சமூக நீதிக்கு சமாதி கட்டுதல் என்ற பல அராஜகமான செயல் திட்டத்தை தன்னகத்தே வரைவுக் கல்விக் கொள்கை என்ற பெயரில் வைத்துக் கொண்டு செயல்பட பொது மக்களின் ஒப்புதல் பெற கபட வேடம் பூண்ட அறிக்கை நம் முன் உள்ளது. புதிய வரைவு கல்விக் கொள்கை முன் வைக்கும் பரிந்துரைகள் முழுவதும் அமலாக்கம் பெற்றால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு சான்று ஆதாரம் உள்ளது.\n2001 ஆம் ஆண்டு குஜராத்தில் பதவியேற்ற தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் பள்ளிக் கல்வி பாடங்களுக்கு துணை பாடங்களை பரிந்துரை செய்தார். அவை கட்டாயப் பாடம் ஆக்கப்பட்டது.\nஇதன் விளைவாக இன்றைய குஜராத் அரசுப் பள்ளிகளில் நிலைமை மிகப் பரிதாபமாக இருக்கிறது. கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பில் 63 அரசுப் பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த ஆண்டு 79 பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 10 விழுக்காட்டிற்கும் கீழே. பள்ளிகளுக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள். எனவே, பள்ளிக்கு வரும் குழந்தைகள் படிக்கிறார்களோ இல்லையோ\nஆர்.எஸ்.எஸ் சாகாக்களுக்கு அவசியம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பள்ளிகளில் குழந்தைகள் மனதில் இந்துத்துவா விஷத்தை தூவ இரண்டு விதமான இந்துத்த்வக் க���ழுக்கள் இவர்களுடன் இணைந்து வேலை செய்கிறது. ஒன்று இந்துத்துவத்தை வேகமாக எடுத்துச் செல்லும் தன்மை கொண்டது. மற்றொன்று சாத்வீகமாக எடுத்துச் செல்லும் தன்மை கொண்டது. இவர்கள் தாராளமாக பள்ளிகளில் செயல்பட வழிவகை செய்யப்படுகிறது.\nஉயர்கல்வி நிலையங்களில் பல்கலைக் கழக மானியக் குழு நடத்தும் தேசிய தகுதித் தேர்வு (NET)முனைவர் பட்டம் படித்தவர்கள் நல்ல ஆராய்ச்சி பட்டம் படித்தவர்கள் ஓரங்கட்டப்பட்டு, குஜராத் மாநில அளவில் நடத்தப்படும் மாநில தகுதி தேர்வு (SET) முடித்தவர்களே பணியமர்த்தபப்டுகிறார்கள். தினாநாத் பத்ரா புத்தகங்களை வாசிக்க வேண்டியது கட்டாயம். அவைகளுக்கு மோடி கூட அணிந்துரை எழுதியுள்ளார். அந்தப் புத்தகங்களை படித்து முடித்த பிறகு அகண்ட பாரதம் என்றா கேள்விக்கு பர்மா நேபாளம் உள்பட என்று பதில் எழுத வேண்டும். இப்படி பல கேள்விகளுக்கு அதற்கேற்றவாறு இந்து ராஷ்டிரம் பதில்கள்.\nபேராசிரியர் பாண்டியா என்பவர் குஜராத் பல்கலைக்கழகப் பேராசிரியர் மாநிலம் அறிந்த பொறியியல் அறிஞர். ஆனால் அவருக்கு கடந்த 7 ஆண்டுகளாக பேராசிரியர் பதவி உயர்வு கேட்டுப் போராடி வருகிறார். இவரது போராட்டத்தைத் தொடர்ந்து குஜராத் மாநில அரசே ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் தலைவர் மாநில கல்வி அமைச்சர். அந்தக் குழுவே பரிந்துரை செய்தும் பேராசிரியர் பாண்டியாவிற்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. ஒரே காரணம் அவர் பாஜக விரோதி, RSSவிரோதி என்ற பட்டம் மட்டுமே.\nஇத்தனைக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் பதவி உயர்வு கிடைக்கவில்லை. குஜராத் பல்கலைக்கழக சிண்டிகேட் நிராகரித்துவிட்டது. சிண்டிகேட்டில் உள்ள பெருவாரியான கல்லூரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் மாநில இந்திய கல்வியாளர்கள் தலைசிறந்தவர்களில் ஒருவர் பெங்களூரில் வசிக்கும் ஆராதயா என்பவர் ஒரு முன்மாதிரி இந்தியக் கல்விக் கொள்கையை வகுத்தளித்து உள்ளார். இணையதளத்தில் அதனை அனைவரும் காணலாம்.\nஅது வெறும் பக்கங்களைக் கொன்டதே. அதேபோல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட 42 கல்வி நலனில் அக்கறையுள்ள அமைப்புகள் ஒன்று சேர்ந்து “மாற்றுக் கல்விக் கொள்கைக்கான மக்கள் சாசனம்” என்று ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதன் தலைவர் பேராசிரியர் வசந்திதேவி. செயலாளர் ஆயிஷா ��ரா. நடரசன். இது வெறும் 64 பக்கங்களைக் கொண்டதே. இதனைப் படித்து பாருங்கள், இந்தியக் கனவை நிறைவேற்றும் அனைத்து அம்சங்களும் அதில் இருக்கிறது. அவற்றைப் படித்தால் இத்தனை பக்க கல்விக் கொள்கையின் மோசடிகள் அம்பலமாகும்.\nஒரு புதிய கல்விக் கொள்கையை முன்வைக்கப் போகும் வரைவுக் கல்விக் குழுவினர் அதன் அறிக்கையின் முதல் பாகமாக முந்தைய கல்விக் கொள்கை குழு அறிக்கைகள் அதன் பரிந்துரைகள், அமலாக்கம், அதன் பலவீனங்கள் அமலாக்கம் செய்யப்பட்ட பரிந்துரைகள் ஏற்படுத்திய விளைவுகள். இன்றைய கல்வி நிலைக்கு என்ன காரணம் என்று கண்டறிந்து தொகுத்துச் சுருக்கமாக கூற வேண்டும். அதன் வழியாகத்தான் புதிய கல்விக் கொள்கை ஒன்றின் தேவையை முன்வைக்க முடியும். அப்படியான எந்த நடைமுறையும் கஸ்தூரி ரங்கன் குழு பின்பற்றப்படவில்லை. இது, இந்த வரைவுக் கொள்கை அறிவியல்பூர்வமாக தயாரிக்கப்படவில்லை என்பதற்கான முதல் சான்று.\nஅடுத்து ஒரு நல்ல கல்விக்கான தேவை ஏழை எளிய உழைப்பாளி மக்கள் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளைப் பார்வையிடுதல். கற்றல் கற்பித்தலை உற்று நோக்குதல். மாணவர்கள் ஆசிரியர்களிடம் கலந்துரையாடல். இதனைச் செய்ததற்கான எந்த அறிகுறியும் ஆவணத்தில் இல்லை. அதேபோல் அரசுக் கல்லூரிக்கு சென்று பார்த்தமைக்கும் சான்றுகள் இல்லை. அதேசமயம் ஏற்கனவே புகழ் பெற்று விளங்கும் ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு இக்குழு சென்று பார்த்திருக்கிறது. இதற்கான தேவை என்ன இவ்விசயத்திலும் ஓர் கொள்கை குறிப்பை தயாரிக்க போதுமான அளவு அறிவியல் கண்ணோட்டத்திலான முயற்சிகள் எடுக்கவில்லை என்பது நிரூபணமாகிறது.\nஅடுத்து, கஸ்தூரிரங்கன் குழு 217 நிபுணர்களை சந்தித்ததாக பட்டியலிட்டுள்ளது. இவர்கள் நிபுணர்களா இல்லையா என்பது தனியாக விவாதிகப்பட வேண்டியது. இவர்களில் கஸ்தூரி ரங்கன் வசிக்கும் பெங்களூர் நகரில் மட்டும் சுமார் 30 விழுக்காடு நிபுணர்களை சந்தித்ததாக அறிக்கை கூறுகிறது. வீட்டில் இருந்து கொண்டே கூப்பிடு தூரத்தில் இருக்கும் தூரத்தில் இருப்பவர்களை சந்தித்து கணக்கு எழுதுவது எத்தகைய நேர்மையான செயல். அதே போல் இக்குழு மும்பையில் சந்தித்த நிபுணர்கள் மட்டுமே 20 விழுக்காடு.\nஇதற்கான நியதி என்ன என்றும் இந்த குழு தெளிவு படுத்தவில்லை. இது போன்��� ஆய்வுகளை நடத்தும் போது, எப்படிப்பட்ட நடை முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதற்கு காத்திரமான நடைமுறைகள் மற்றும் விதிகள் உள்ளன. இந்த விதிகள் பின்பற்றப்பட்டால் இதன் மூலம் சேகரிக்கப்படும் புள்ளி விவரங்கள் கருத்துக்கள் அதன் மூலம் செய்யப்படும் மதிப்பீடுகள் ஆகியவை நம்பகமான முடிவுகளை தரும். தவறுகள் குறையும். இத்தகைய கருத்துச் சேகரிப்பு, மதிப்பீடுகள் அறிவியல் பூர்வமாக இருக்கும். ஆனால் கஸ்தூரி ரங்கன் குழுவினரால் இந்த விதிமுறை முற்றிலும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.\nஅறிக்கையின் உள்ளடக்கத்தைப் பொறுத்த வரையில், கடந்த முறை இந்த அரசு பதவிக்கு வந்தவுடன் நிதி ஆயோக் அமைப்பு கல்வி தொடர்பான ஆவணம் ஒன்றைத் தயாரித்தது. அந்த செயல்திட்டத்தில் உள்ள எல்லா அம்சங்களும் இந்த வரைவுக் கல்விக் கொள்கையில் உள்ளது. சிலவற்றை நேரடியாக நடைமுறை படுத்தவும் தொடங்கி விட்டது. தமிழ் நாடு அரசு, அரசுப் பள்ளிகளை மூட சமீபத்தில் எடுத்து வரும் முயற்சிகள் இந்த அறிக்கையின் செயல் திட்டங்களில் ஒன்று.\nநிதி அயோக் அமைப்பின் செயல்திட்டத்தில், உலக வங்கி , உலக வர்த்தக அமைப்பு மற்றும் அதன் சேவை வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தம் (WTO-GATS) ஆகியவற்றின் இலக்குகளை நிறைவேற்றும் கூறுகளும் அதில் உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நிதி அயோக் அமைப்பின் செயல் திட்டம் நிறைவேறினால் இந்திய மற்றும் பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களின் நலன்கள் நிறைவேறும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவேதான் 500 பக்க வரைவு அறிக்கை அழகு மொழியில் மிகுந்த அக்கறையோடும் மிகுந்த சிரத்தையோடும் பெரும் மாற்றங்களை மக்கள் நலன் கருதி கொண்டு வருவது போல் தோற்றம் அளித்தாலும் அது கீழ் கண்ட ஆபத்துகளை கொண்டுள்ளது.\nதரத்தின் பெயரில் மூன்றாம் வகுப்புகள் முதல் தொடங்கும் பொதுத் தேர்வுகள். ஒன்பதாம் வகுப்புக்கு பிறகு ஆறு மாதத்திற்கு ஓர் பொதுத் தேர்வு. ஒவ்வொரு தேர்விலும் தேர்வு பெறவேண்டிய மன அழுத்தம். பன்னிரெண்டாம் வகுப்புக்கு பின்னர் எந்த வகை கல்லூரியில் சேரவும் நுழைவுத் தேர்வு. தொழில் கல்லூரிகளில் படித்தவர்கள் தொழிலைத் தொடங்க தனியாக ஒரு தேர்வு. மனப்பாட தேர்வு முறையின் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்து விட்டு தேர்வுகளை பரிகாரமாக அடுக்குதல். பள��ளி முதல் பல்கலைக்கழகம் வரை தனியார் கல்வியின் மீது உள்ள அனைத்து நெறிமுறைகளையும் நீக்குதல்.கட்டணக் கொள்ளையை நியதியாக்குதல்.\nபழம்பெருமையை கட்டமைத்து பழம் பெரும் குப்பைகள் பலவற்றை படிக்க நிர்பந்தம் செய்தல். இந்தி சமஸ்கிருதம் ஆகியவற்றின் ஆதிக்கத்தை இந்திய நாட்டின் எல்லைக் கோடுகள் வரை நீட்டித்தல். குழந்தை நேயக் கல்வி, கல்வி இணைச் செயல்பாடுகள், கதை கூறல் இவற்றுக்கான தன்னார்வலர்களுக்கு அனுமதி என்ற பெயரில் வகுப்புவாத நஞ்சை அறியாப்பருவம் முதல் கலக்க முயற்சிக்கும் கபடம். இவையே இதன் உள்ளடக்கம். இந்த வரைவுக் கல்விக் கொள்கை திரும்பப் பெறக் கோரி அறைகூவல் விடுத்து அல்லது மக்கள் கருத்து கேட்பில் கூறும் கருத்துக்களை செவிமடுத்து ஒட்டு மொத்தமாக திருத்தி அமைக்க வழிவகை செய்தாக வேண்டும். இல்லையெனில்.\nவளர்ச்சியின் நாயகன் என்பதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர் மோடி. தற்போது இந்திய மக்கள் முன் வைக்கப்பட்டுள்ள ஆவணம் உண்மையில் இந்திய நாட்டின் கல்விக் கற்றல் குறைபாடுகளைக் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. அதற்கு காரணம் குஜராத் கல்வியை சற்று ஆராய்ந்து பார்க்கும் போது தெரிகிறது. பள்ளி கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் இன்றைய தரம் அதன் பரிதாபகரமான நிலை பற்றி பேசுகிறது அறிக்கை.\nஆனால் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்திய சமூக விஞ்ஞான கழகம் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் தொடங்கி பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்வி நிறுவனங்களின் உயர் பதவிகளிலும் மத்திய ஆட்சியாளர்கள் மேற்கொண்ட அனைத்து நியமனங்களும் ஆர்எஸ்எஸ் நியமனங்களே. இது இவர்களது தர பராமரிப்புக்கு மற்றுமொரு சான்று.\nஉயர் பதவி நியமனங்களே இப்படி இருந்தால் குஜராத் அரசுப் பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் கடந்த இருபது வருடங்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் நியமங்கள் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள். அரசுப் பள்ளிகளில் இவ்வாறு நியமிக்கப்பட்டவர் கள் நாள் தோறும் பாடம் நடத்தினார்களோ இல்லையோ, நாள் தோறும் சாகாக்களுக்கு மாணவர்களை அழைத்து சென்றார்கள்.\nஇதன் விளைவாக இன்றைய குஜராத் அரசுப் பள்ளிகளில் நிலைமை மிகப் பரிதாபமாக இருக்கிறது. கடந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 63 அரசுப் பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த ஆண்டோ 79 பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி 10 விழுக்காட்டிற்கும் கீழே. பள்ளிக் குழந்தைகளின் மனதில் இந்துத்துவா விஷத்தை தூவ இரண்டு விதமான குழுக்கள் வேலை செய்கிறதாம். ஒன்று இந்துத்துவத்தை வேகமாக புகுத்துமாம். மற்றொன்று மென்மையாக எடுத்துச் செல்லுமாம்.\nஉயர்கல்வி நிலையங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் நிலைமை இன்னும் மோசம். மானியக் குழு நடத்தும் தேசிய தகுதித் தேர்வு, (NET)முனைவர் பட்டம் படித்தவர்கள், நல்ல ஆராய்ச்சி பட்டம் படித்தவர்கள் என அனைவரும் ஓரங்கட்டப்பட்டு, குஜராத் மாநில அளவில் நடத்தப்படும் மாநில தகுதி தேர்வு (SET) முடித்தவர்களே பெருவாரியாக பணியமர்த்தபப்டுகிறார்கள். குஜராத் மாநிலத்தின் இந்துத்துவ கல்வியாளர் என்று அறியப்பட்ட தீனாநாத் பத்ரா புத்தகங்கள் அங்கு பள்ளி மாணவர்களுக்கு துணைப் பாடங்கள்.\nஅவற்றை வாசிக்க வேண்டியது கட்டாயம். அவைகளுக்கு மோடி கூட அணிந்துரை வழங்கியியுள்ளார். அந்தப் புத்தகங்களை படித்து முடித்த பிறகு கேட்கப் படும் கேள்விகளை வைத்து அந்த புத்தகங்களில் என்ன இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். அகண்ட பாரதம் என்றால் என்ன ஒரு கேள்வி. மற்றொரு கேள்வி இந்திய நாட்டின் உண்மையான தேசிய கொடி எது. விசயம் உங்களுக்கு புரிந்திருக்கும். இந்தக் கேள்விகள் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானவை. அகண்ட பாரத கனவை குழந்தைகள் மனதில் ஊட்டி வளர்ப்பவை.\nபாண்டியா குஜராத் பல்கலைக்கழகப் பேராசிரியர்.மாநிலம் அறிந்த பொறியியல் அறிஞரும் கூட. ஆனால் அவர் கடந்த 7 ஆண்டுகளாக பேராசிரியர் பதவி உயர்வு கேட்டுப் போராடி வந்தார். இவரது போராட்டத்தைத் தொடர்ந்து குஜராத் மாநில அரசே ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் தலைவர் மாநில கல்வி அமைச்சர். அந்தக் குழுவே பரிந்துரை செய்தும் பேராசிரியர் பாண்டியாவிற்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை.\nஒரே காரணம் அவர் பாஜகவின் விரோதி என்ற பட்டம் மட்டுமே. இத்தனைக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் பதவி உயர்வு கிடைக்கவில்லை. குஜராத் பல்கலைக்கழக சிண்டிகேட் இவரது பதவி உயர்வை தொடர்ந்து நிராகரித்து வந்தது. காரணம் தன்னாட்சி பொருத்திய சிண்டிகேட் இந்துத்துவ வாதிகளால் நிரம்பி வழிந்தது. தற்போதைய குடியரசுத் தலைவர் இர��ம் நாத் கோவிந் அந்த பல்கலைக்கழகத்திற்கு வருவது உறுதியான பிறகு பாண்டியா குடியரசு தலைவருக்கு ஒரு தந்தி கொடுத்தார்.\n“தங்கள் வருகையின் போது எனக்கு தற்கொலை செய்து கொள்ள அனுமதி வேண்டும்” என்பதே அந்த தந்தி வாசகங்கள். ஒருவழியாக இந்த போராட்டத்தின் மூலம் அவர் பேராசிரியர் பதவியை சமீபத்தில் பெற்று விட்டார். நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளியான வெங்கி இராமகிருஷ்ணன் படித்த பல்கலைக்கழகத்தில் உள்ள இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களை தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். ஏற்கெனவே பணியில் பேராசிரியர்கள் பாஜகவின் கொள்கைகளுக்கு மாற்றாக பேசுவோர் அனைவரும் எந்தவொரு கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் நுழைய முடியாது.\nஅவர்களுடைய படைப்புகளை கல்லூரி வளாகத்தில் பார்வைக்கு வைக்க இயலாது. நாடு முழுவதும் தீண்டாமைக் கொடுமையை முன்வைத்து ஆசிரியர்கள் தொடுத்துள்ள வழக்குகளில் நாற்பது விழுக்காடு குஜராத் பட்டியலின ஆசிரியர்கள் கொடுத்தது. ஆனால் அம்மாநிலத்தில் உள்ள வசதி படைத்தவர்கள் நல்ல சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தங்கள் பிள்ளை சேர்த்து படிக்க வைத்துக் கொள்கிறார்கள்.\nஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் பாதிப்பையே உணர முடியாத வகையில் இந்துத்துவ போதைக்குள் ஆழ்த்தப்பட்டு விடுகிறார்கள். தந்திரமான முறையில் மேற்கொள்ளப்படும் சில முயற்சிகள் இப்படிப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே இப்போதேனும் மத்திய அரசு வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும். மக்கள் கருத்துக் செவி சாய்க்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் கல்விக் கொள்கை வடிவமைக்க வேண்டும்\nபுதிய கல்வி கொள்கை முற்றிலும் அம்பானி அதானி அகியவரின் திட்டம் கல்வியும் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு இனி எல்லாம் அவர்கள் தான் முவுசெய்முடியும்\nஇது புதிய கல்வி கொள்கை இல்லை காவி கொள்ளை\nபுதிய கல்விக் கொள்கை வரைவறிக்கை | ச.சீ.இராஜகோபாலன்\nபுதிய கல்விக் கொள்கை – வரைவு அறிக்கை | ஆர்.ராமானுஜம் | தமிழில்: கமலாலயன்\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nபுதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ஆபத்து:\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\n“தேசியக் கல்விக் கொள்கை வரைவு தமிழில் சுருக்கம் மட்டும் போதுமா\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nஆசிரியர்கள் தேவையற்ற உயர்கல்வி வகுப்பறைகள்\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nசூத்திரதாரியின் கைகளில் வரையறைக் குழு…\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி\nசுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ்\nதுணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி March 28, 2020\nசுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ் March 28, 2020\nதுணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதையின் கையசைப்பு” ஓர் அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/pyaar/", "date_download": "2020-03-28T14:21:38Z", "digest": "sha1:OGCRMMZZ2LHLTSVIDDMGAEGCEC5UBVLW", "length": 9030, "nlines": 125, "source_domain": "seithichurul.com", "title": "யுவனின் ப்யார் ப்ரேமா காதல்", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nயுவனின் ப்யார் ப்ரேமா காதல்\nஇயக்குநர் இளன் இயக்கி ஹரிஷ் கல்யாண்- ரைஸா நடிக்கும் படம் ‘ப்யார், ப்ரேமா, காதல்’. இப்படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன் வெளிவந்து நெட்டிசன்கள் மத்தியில் சக்கைபோடு போட்டது. ஏற்கனவே பட நாயகன்-நாயகி இருவரும் ‘பிக்...\nபீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்\nசினிமா செய்திகள்9 hours ago\nகொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்\nகொரோனா அச்சுறுத்தல்.. வீட்டையே மாற்றிய முதல்வர்\nசினிமா செய்திகள்10 hours ago\nஇயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் ஸ்ருதி ஹாசன்\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஅரசு அதிகாரிகளை வெளுத்துக் கட்டிய காவல���துறையினர்\nதமிழ் பஞ்சாங்கம்12 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/03/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/03/2020)\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்.. நீட் தேர்வு ஒத்திவைப்பு\nஅதிர்ச்சி.. மார்ச் 29 முதல் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல் நேரம் குறைப்பு\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்1 year ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்2 weeks ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்2 weeks ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T15:44:43Z", "digest": "sha1:NPZ2FEKECZ2IGVPYXRMFUU2THEPHRFQJ", "length": 6208, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "கன்னட இலக்கிய மன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகன்னட இலக்கிய மன்றம் (ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯ ಪರಿಷತ್ತು, கன்னட சாகித்திய பரிசத்) என்பது கன்னட மொழியின் வளர்ச்சிக்காக பாடுபடும் தன்னார்வல இயக்கம். இது கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ளது. கன்னட இலக்கிய மாநாடுகளை நிகழ்த்துதல், நூல்களை வெளியிடல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளும்.\nகன்னட மொழி பேசுவோரிடையே ஒற்றுமையை உருவாக்க வலியுறுத்தல்\nவட்டார வழக்குகளைக் குறைத்து பொதுவான கன்னட வழக்கை உருவாக்குதல்\nகன்னடம் கற்கும் மாணவர்கள் பொது வழக்கில் உள்ள நூலைக் கற்பதை உறுதி செய்தல்\nகன்னட மொழி பேசுவோர் இடையே அறிவை வளர்க்க நூல்களை வெளியிடல்\nபிற மொழிகளில் பயன்படுத்தப்படும் அறிவியல் கலைச்சொற்களுக்கு இணையான கன்னட சொற்களை உருவாக்குதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/2015_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-03-28T16:22:07Z", "digest": "sha1:UX4AYTW5Y7FKOT7CXZTAMGVXGM74L3VX", "length": 8250, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"2015 இந்தியன் பிரீமியர் லீக்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"2015 இந்தியன் பிரீமியர் லீக்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← 2015 இந்தியன் பிரீமியர் லீக்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n2015 இந்தியன் பிரீமியர் லீக் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியன் பிரீமியர் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜஸ்தான் ராயல்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்தியன் பிரீமியர் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுப்பிரமணியம் பத்ரிநாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெக்கான் சார்ஜர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Cr-IPL ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடுவைன் பிராவோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபார்தீவ் பட்டேல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமும்பை இந்தியன்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடேவிட் மில்லர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்பி மோர்க்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெல்லி கேபிடல்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2014 இந்தியன் பிரீமியர் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியன் பிரீமியர் லீக்கின் புள்ளிவிவரங்களும் சாதனைகளும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியன் பிரீமியர் லீகில் சதமடித்தவர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளென் மாக்சுவெல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேம்சு பால்க்னர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோரி ஆன்டர்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மே 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரிந்தர் சிரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 இந்தியன் பிரீமியர் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷர்துல் தாகூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 இந்தியன் பிரீமியர் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியன் பிரீமியர் லீக் விருதுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Jeep_Compass/Jeep_Compass_2.0_Limited_Plus_4X4.htm", "date_download": "2020-03-28T15:48:11Z", "digest": "sha1:7VIUYPLPPT4WL4EBJ47UEGLFLC7KDFKW", "length": 35543, "nlines": 619, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் காம்பஸ் 2.0 limited பிளஸ் 4x4 ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nbased on 234 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஜீப் கார்கள்காம்பஸ்2.0 லிமிடேட் பிளஸ் 4x4\nகாம்பஸ் 2.0 limited பிளஸ் 4x4 மேற்பார்வை\nஜீப் காம்பஸ் 2.0 limited பிளஸ் 4x4 விலை\nஇஎம்ஐ : Rs.54,697/ மாதம்\nஜீப் காம்பஸ் 2.0 limited பிளஸ் 4x4 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.3 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 11.07 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1956\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஜீப் காம்பஸ் 2.0 limited பிளஸ் 4x4 இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஜீப் காம்பஸ் 2.0 limited பிளஸ் 4x4 விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை discs\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 10.03 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 178\nசக்கர பேஸ் (mm) 2636\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/60 r18\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்ல��\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகாம்பஸ் 2.0 ஸ்போர்ட் பிளஸ்Currently Viewing\nகாம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ்Currently Viewing\nஎல்லா காம்பஸ் வகைகள் ஐயும் காண்க\nஜீப் காம்பஸ் 2.0 ஸ்போர்ட்\nஜீப் காம்பஸ் 2.0 longitude\nஜீப் காம்பஸ் 2.0 ஸ்போர்ட்\nஜீப் காம்பஸ் 2.0 ஸ்போர்ட்\nஜீப் காம்பஸ் 2.0 limited\nஜீப் காம்பஸ் 1.4 ஸ்போர்ட்\nஜீப் காம்பஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஜீப் காம்பஸ் மூன்று முக்கிய டிரிம்களில் மற்றும் மூன்று விருப்ப மாறுபாடுகளில் கிடைக்கிறது, ஆனால் இயந்திரம், பரிமாற்றம் மற்றும் டிரைவேட்ரேட் விருப்பங்கள் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் கலக்கக்கூடிய கலவையை உருவாக்குகின்றன. எனவே உங்கள் பணத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்\nகாம்பஸ் 2.0 limited பிளஸ் 4x4 படங்கள்\nஎல்லா காம்பஸ் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா காம்பஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஜீப் காம்பஸ் 2.0 limited பிளஸ் 4x4 பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா காம்பஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்பஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகாம்பஸ் 2.0 limited பிளஸ் 4x4 கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nடாடா ஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ இருண்ட பதிப்பு ஏடி\nஎம்ஜி ஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.\nக்யா Seltos ஹட்ஸ் பிளஸ் ட\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி பிஎஸ்ஐ\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி எம்டி\nஹூண்டாய் டுக்ஸன் 2.0 e-vgt 2டபிள்யூடி எம்டி\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 option\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nதானியங்கி டீசல் கொண்ட ஜீப் காம்பஸ் முன்பு இருந்ததை விட மிகவும் மலிவான விலையில் உள்ளது\nபுதிய தானியங்கி-டீசல் வகைகள் காம்பஸ் ட்ரெயில்ஹாக்கில் உள்ளதை போலவே ஒரேமாதிரியான பி‌எஸ்6 டீசல் இயந்திரத்தை கொண்டுள்ளது\nஜீப் கா���்பஸ் டிசம்பர் சலுகைகள்: ரூ 2 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு\nநாம் அனைவரும் விரும்பும் காம்பஸ், டிரெயில்ஹாக் மீது ஜீப் இன்னும் அற்புதமான சலுகைகளை வழங்கவில்லை\nஇந்த நவம்பரில் ஜீப் காம்பஸ் மூலம் நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பது இங்கே\nடிரெயில்ஹாக் தவிர அனைத்து வகைகளிலும் ஜீப் சலுகைகளை வழங்குகிறது\nஇந்த தீபாவளிக்கு திசைகாட்டி ரூ .1.5 லட்சம் வரை ஜீப் சலுகைகளை வழங்குகிறது\nலிமிடெட் பிளஸ் மற்றும் டிரெயில்ஹாக் தவிர காம்பஸின் அனைத்து வகைகளிலும் சலுகை பொருந்தும்\nஜீப் காம்பஸ் அதன் இணையான சகாக்களை விட மிக நீண்ட காத்திருப்பு காலம் நிர்ணயிக்கின்றது\nஜீப் காம்பஸ் வாங்க விரும்பினால், நீங்கள் காத்திருக்க தயாராகுங்கள்\nஎல்லா ஜீப் செய்திகள் ஐயும் காண்க\nஜீப் காம்பஸ் மேற்கொண்டு ஆய்வு\nகாம்பஸ் 2.0 limited பிளஸ் 4x4 இந்தியாவில் விலை\nமும்பை Rs. 28.81 லக்ஹ\nபெங்களூர் Rs. 30.72 லக்ஹ\nசென்னை Rs. 29.29 லக்ஹ\nஐதராபாத் Rs. 29.05 லக்ஹ\nபுனே Rs. 28.81 லக்ஹ\nகொல்கத்தா Rs. 28.08 லக்ஹ\nஎல்லா ஜீப் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஎல்லா உபகமிங் ஜீப் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/authors/umar/answer_tamilmuslim/rebut_quran_jesus_history_6.html", "date_download": "2020-03-28T14:29:57Z", "digest": "sha1:DRONMELFT2R7623G3XNGWJ3ITCD25FJH", "length": 98668, "nlines": 279, "source_domain": "www.answeringislam.net", "title": "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன? - 6 கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் பதில்", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\n - 6 கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் பதில்\nஇது வரை \"இது தான் இஸ்லாம்\" எழுதிய \"இயேசுவின் வரலாறு\" 5 தொடர்களுக்கு பதில் தரப்பட்டுள்ளது, அவைகளை இங்கு படிக்கலாம். இப்போது \"இயேசுவிற்கு நேர்ந்ததென்ன\" தொடர் 6க்கு பதிலை பார்க்கலாம்.\nஇயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பினால், ஈஸா சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவில்லை. அவர் இயற்கையாகவே மரணித்து விட்டார். அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய, கிறிஸ்த்தவர்களுக்கு வழிகாட்ட கர்த்தர் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்றக் கொள்கையுடன் ஒருவர் வெளிபட்டார்.\nதொடர் - 6 (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்)\nஇயேசு அற்புதமான முறையில் பிறந்து பிறந்தவுடன் தன் தாயின் கற்புக்��ு கொடுத்த உத்திரவாதம், இயேசுவின் அற்புத பிறப்பில் பொதிந்துள்ள விஞ்ஞான உண்மை - அத்தாட்சிப் போன்றவற்றை கடந்த தொடர்களில் கண்டோம். (குறிப்பாக தொடர் - 4) இத்தொடரில் இயேசுவின் முதல் பேச்சில் பொதிந்துள்ள ஆழத்தையும், கிறிஸ்த்தவர்கள் பெற வேண்டிய பாடத்தையும், முஸ்லிம்களிடம் இருக்கக் கூடிய சந்தேகங்கள் அதற்கான பதில்கள் இவைகளைப் பார்ப்போம்.\nஇயேசுவின் சிலுவை மரணத்தைக் குறித்து குர்-ஆன் சொல்லும் நிகழ்ச்சிப் பற்றிய ஒரு கட்டுரையை மொழிபெயர்த்துள்ளேன். இக்கட்டுரையை படிப்பவர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா இல்லையா என்பதை\nகட்டுரையின் தலைப்பு: ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (அறியாமையினால் அல்லா ஆரம்பித்த கிறிஸ்தவம் – Allah Starts Christianity … By Accident )\n1. குர்-ஆன் படி, இயேசு ஒரு இஸ்லாமிய நபி.\n2. பிறந்ததிலிருந்து இஸ்லாமிய கோட்பாட்டை இஸ்ரவேல் மக்களுக்கு போதித்தார்.\n3. அவரை சிலுவையில் அறையச் செல்லும் போது, அல்லா \"எல்லாரையும் ஏமாற்றி\" இயேசுவை தன் அளவில் எடுத்துக்கொண்டார்.\n4. யூதர்கள் \"நாங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டோம்\" என்று நினைத்தார்கள்.\nஅல்லாவின் இந்த ஏமாற்றுச் செயல் எப்படி கிறிஸ்தவம் (இஸ்லாம் படி ஒரு பொய் மதம்) உருவானது என்றும், இந்த ஏமாற்றுச் செயலால் இன்று கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை பின்பற்றவும், கிறிஸ்தவம் ஒரு மிகப்பெரிய மதமாக மாறவும் எப்படி அல்லா காரணமானார் என்றும் இக்கட்டுரை அலசுகிறது.\nஇனி \"இயேசுவிற்கு நேர்ந்ததென்ன தொடர் 6\" கட்டுரையைப் பற்றி சிந்திப்போம்.\nநான் என் முந்தைய பதில்களில் பல கேள்விகள் முன்வைத்துள்ளேன். அதாவது ,\n1. இயேசுவின் தாய் தூர இடத்திற்குச் சென்றது எப்படி ஊரில் உள்ளவர்களுக்கு தெரியாமல் போனது\n2. யோசேப்பு தன் மனைவி ஆகப்போகிறவள் எங்கே என்று கேட்டு இருந்தால் சகரியாவின் பதில் என்னவாக இருந்திருக்கும்\n3. மரியாளை மௌனவிரதம் இருக்கச் சொல்லி, அல்லா மரியாளை பேசச் சொல்கிறார்\n4. தன் உயிர் போகும் அளவிற்கு மரியாள் பிள்ளைபெறும் போது துடிக்கும் போது அல்லா உணவிற்கு வழி காட்டுகிறார், அதுவும் அந்த நேரத்திலும் பழங்களுக்காக மரத்தை உலுக்கவேண்டுமாம் \n5. குர்-ஆன் சொல்கிறதைப் பார்த்தால், மரியாளுக்கு மூன்று மாதம் ஆவதற்கு முன்பு தூர இடத்திற்கு சென்று இ���ுக்கவேண்டும், இது உண்மையானால், அதன் பிறகு 6 மாதமாக ஒருவரும், அதாவது யோசேப்பும் கூடவா மரியாள் எங்கே என்று தேடவில்லை\nஆனால், இந்த எந்த கேள்விக்கும் அல்லாவிடமும் பதில் இல்லை, குர்-ஆனிலும் இல்லை. இப்படி நடைமுறைக்கு ஏற்காத விதத்தில் குர்-ஆனில் பைபிளின் நிகழ்ச்சிகள் திருத்தப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. நான் \"இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ்முஸ்லீம்\" தள நண்பர்களிடம் கேட்கிறேன், நீங்களாகவது குர்-ஆன் சொல்லும் நிகழ்ச்சியை கற்பனையில் கொண்டுவந்து இதற்கு பதில் சொல்லுங்கள்.\n1. மரியாள் அவ்வளவு தூரம்(மைல்கள்) சகரியாவின் வீட்டைவிட்டு சென்று இருப்பார்கள்\n2. எத்தனை மாதம் அப்படி தூரமாக இருந்துஇருப்பார்கள்\n3. மரியாள் சகரியாவின் வீட்டில் இல்லாத இந்த சில மாதங்கள், சகரியாவின், யோசேப்பின், மற்றும் ஊர் மக்களின் நிலை என்ன அவர்கள் என்ன நினைத்து இருப்பார்கள் அவர்கள் என்ன நினைத்து இருப்பார்கள் அவர்கள் என்ன செய்து இருப்பார்கள்\n4. அல்லா, வலியால் துடிக்கும் மரியாளைப் பார்த்து ஏன் மரத்தை உளுக்கச்சொல்கிறார்\n5. யோசேப்பு பற்றி ஏன் ஒரு விவரமும் அல்லா சொல்லவில்லை\n6. மரியாள் யோசேப்பிற்கு நிச்சயமாக பிறகு, இயேசுவின் செய்திப் பற்றி தூதன் சொல்கிறாரா அல்லது அதற்கு முன்பா அல்லது யோசேப்பு என்ற ஒரு நபரே மரியாளின் வாழ்வில் இல்லையா\nகுர்-ஆன் இதைப் பற்றி சொல்லாததால், இப்படி நடந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்று ஒரு கற்பனை செய்துச் சொல்லுங்கள். நீங்கள் சொல்வது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கிறதா என்றும், பைபிள் சொல்லும் விவரங்கள் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கிறதா என்றும் இக்கட்டுரைகளை படிக்கும் வாசகர்கள் தெரிந்துக்கொள்ளட்டும்.\nஈஸா - இயேசு முதல் முதலில் வாய்திறந்தவுடன் சொன்ன வார்த்தை அவரது அடிமைத்தனத்தை வெளிபடுத்துகின்றது.\n'இன்னி அப்தல்லாஹ்' நிச்சயமாக நான் கர்த்தரின் அடிமையாவேன். இறைவனுக்கு முன், அவனது பணியில் தனது அடிமைத்தனத்தை வெளிபடுத்துவதற்கு எந்தத் தீர்க்கதரிசியும் தயங்கியதே இல்லை.\nமஸீஹ் (என்ற ஈஸாவும்) இறைவனுக்கு நெருக்கமான வானவர்களும் அவனுக்கு அடிமையாக இருப்பதில் ஒரு போதும் இருமாப்புக் கொள்ள மாட்டார்கள் என்று இறைவன் திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். (அல் குர்ஆன் 4:172)\nஅடியாராகப் பிறந்து அடியாராகவே இறைப் பணி செய்து, அடியாராகவே இன்றுவரை வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஈஸா பிற்காலத்தில் ஞானமில்லாத சிலரால் தேவக்குமாரனாக்கப்படுவார் என்பதையும் அது மிகப்பெரிய தவறு என்பதையும் உணர்த்தும் விதமாகவே அவர் முதன் முதலில் பேசிய பேச்சிலேயே 'நான் இறைவனின் அடிமைத்தான்' என்பதை தெளிவுபடுத்தி விடுகின்றார்.\nநான் இறைவனின் அடிமைத்தான். ஆனால் இறைவன் என்னை அழைப்புப் பணிக்காக நியமித்துள்ளான். எனக்கு வேதத்தையும் வழங்கியுள்ளான் என்பதை அடுத்துக் கூறுகிறார். ஆதானியல் கிதாப வஜஅலனி நபிய்யா.\nதீர்க்க தரிசனம் உரைப்பவராக இறைவனின் தூதராகத்தான் அவர் வந்துள்ளாரேத் தவிர இறைமகனாக அவர் வரவில்லை.\nஆமாம், பிற்காலத்தில் ஞானமில்லாத சிலர் சிலரை தீர்க்கதரிசி என்று நம்புவார்கள், அவர்களைப் போல ஏமாறவேண்டாம் என்று இயேசு தன் சீடர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். இதே கட்டளை இயேசுவின் சீடர்கள் மூலமாகவும் மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nமத்தேயு 7:15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள் ; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.\nமத்தேயு 24:11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள் .\nமத்தேயு 24:24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.\n2 பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி , தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.\nமேலே சொல்லப்பட்ட வசனங்களின் படி கிறிஸ்தவர்கள் கள்ள போதகர்களையும் கள்ள தீர்க்கதரிசிகளையும் நம்பக்கூடாது. நாம் இப்போது செய்திகளில் காண்பது போல, சில கிறிஸ்தவர்கள் கள்ள தீர்க்கதரிசிகளை நம்பிவிடுகின்றனர்.\nஈஸாவிற்கு வேதம் கொடுக்கப்பட்டது. அந்த வேதத்தின் பெயர் இன்ஜில் என்று குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. இறைத்தூதர்களுக்கு வேதங்க��் வழங்கப்பட்டன. வேதமில்லாமல் யாரும் இறைத்தூதராக வரவில்லை. அப்படியே வந்தாலும் கடைசியாகவும், அவர்களுக்கு முந்தியதாகவும் வந்த வேதத்தை பாதுகாக்கும் பொறுப்பிலேயே அவர்கள் வந்துள்ளார்கள்.\nகுர்-ஆன் படி எல்லா நாடுகளுக்கும், எல்லா சமுதாய மக்களுக்கும் அல்லா தூதர்களை அனுப்பியதாக சொல்கிறது.\nஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு ; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். குர்-ஆன் 10:47\nநிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை . குர்-ஆன் 35:24\nவிஷயம் இப்படி இருக்க, ஏன் குர்-ஆனில் யூதர்கள் வழி வேதம், மற்றும் யூதர் வழி தூதர்கள் பெயர்கள் மட்டும் சொல்லப்பட்டுள்ளது. இப்ராஹீம், ஈசாக்கு, தாவீது என்று சொல்லப்பட்ட எல்லா நபிகளும் இஸ்ரவேல் நாட்டிற்கு சம்மந்தப்பட்ட தூதர்களாகவே இருக்கிறார்களே ஏன் வேறு நாடுகளுக்கு அனுப்பிய தூதர்கள் பெயர்கள் இல்லை\nஇன்னும் பல நாடுகள் இருக்கிறது, முக்கியமாக இந்தியா இருக்கிறது, இங்கு கூட அல்லாவின் தூதர்கள் வந்திருந்தால், அவர்களிடம் இருந்த வேதம் என்ன ஆனது\n1. குர்-ஆனில் சொல்லப்பட்ட எல்லா நபிகளும், பைபிளில் சொல்லப்பட்டவர்களே, வேறு நாட்டில் அல்லது அவர்கள் வேதத்தில் வரும் நபிகள் பெயர் இல்லை, அது ஏன்\n2. குர்-ஆனில் சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் பைபிள் சம்மந்தப்பட்ட மற்றும் அதைச் சுற்றியுள்ள கதைகள் சம்மந்தப்பட்டது ஏன் இந்தியாவில், எகிப்தில் (யோசேப்பு அல்லாத), பிற நாடுகளில் உள்ள நபிகள் பற்றி ஒரு நிகழ்ச்சியும் இல்லை\n3. வேறு நாடுகளில் தோன்றிய நபிகள் கூட \"இறைவனை\" \"அல்லா\" என்று தான் அழைத்தார்களா\n4. ஏக இறைவன் கோட்பாடு எல்லா நாடுகளிலும் உண்டு, ஆனால், அவர்கள் புத்தகங்களில் \"அல்லா\" என்று இறைவன் பெயர் வருமா இந்த இஸ்லாமிய கோட்பாடுகள் இருக்குமா இந்த இஸ்லாமிய கோட்பாடுகள் இருக்குமா (திருடாதே, பொய் சொல்லாதே என்பதல்ல, இப்படிப்பட்ட கட்டளைகள் எல்லா மதத்திலும் உண்டு)\n5. அப்படி மற்ற நாடுகளில் வந்த எல்லா நபிகளும் \"மக்காவைப் பற்றியும்\", \"காபாவைப் பற்றியும்\" சொல்லியிருப்பார்களா\nஎல்லா நாடுகளுக்கும் நபிகள் வந்திருந்தால், எல்லாருக்கும் வேதம் கொடுக்கப்பட்டிருந்தால், ஏன் சில இஸ்லாமியர்கள் இப்படி நம்புகிறார்கள், அதாவது \"அல்லா இறக்கியது 104 வேதங்கள்(புத்தகங்கள்) மட்டும் தான்\". Source : wiki.cotch.net/index.php/Islam\nஆதாம் – 10 புத்தகங்கள்\nசேத் - 50 புத்தகங்கள்\nஏனோக் – 30 புத்தகங்கள்\nஅப்ரஹாம் – 10 புத்தகங்கள்\nஇங்கு பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும் பைபிளில் வரும் நபர்களே தவிர, வேறு நாட்டுக்காரர்கள் அதாவது இந்தியா போன்ற நாட்டில் அல்லா அனுப்பியவர்கள் இல்லை, மற்றும் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்கள் என்னவென்றும் அல்லா சொல்லவில்லையே சிறிது விளக்குகிறீர்களா, (தனி கட்டுரையாக இருந்தாலும் சரி).\nஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டது. இன்றைக்கு அரபு மொழி பேசும் கிறிஸ்த்தவர்கள் தங்களிடம் உள்ள பைபிளை 'இன்ஜில்' என்றே குறிப்பிடுகிறார்கள். அவர்கள் அதை இன்ஜில் என்று குறிப்பிட்டாலும் இறைவன் ஈஸாவிற்கு வழங்கிய இன்ஜிலுக்கும் இன்றைக்கு இவர்களிடம் இருக்கும் பைபிளுக்கும் சம்மந்தம் எதவுமில்லை. கேள்விப்பட்டதையும் - மனதில் தோன்றியதையும் எழுதி வைத்துக் கொண்டு இதுதான் இன்ஜில் என்று கிறிஸ்த்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.\nஅரபி பேசும் கிறிஸ்தவர்கள் \"இஞ்ஜில் – Good News\" என்றுச் சொல்வது சரியாக பொருந்தும், ஏனென்றால், கிரேக்க மொழி வார்த்தையிலிருந்து தான், \"இஞ்ஜில்\" என்ற வார்த்தை வந்தது. அதற்கு நற்செய்தி என்றுப் பொருள். கிறிஸ்தவர்களுக்கு வேதம் கொடுக்கப்பட்ட மொழி முக்கியமல்ல, அதன் பொருள் தான் முக்கியம்.\nஆனால், குர்-ஆனில் ஏன் \"இஞ்ஜில்\" என்ற கிரேக்க பதம், அதுவும் அரபியில் \"இஞ்ஜில்\" என்றால் \"நற்செய்தி\" என்று பொருள் இல்லை, முக்கியமாக அரபியில் \"இஞ்ஜில்\" என்றால், எந்த பொருளும் இல்லை . அப்படி இருக்க, அரபியில் இறக்கிய குர்-ஆனில் \"ஏன் கிரேக்க மொழி\" வார்த்தை இஞ்ஜில் அரபியிலே \"நற்செய்தி – Good News\" என்று பொருள் வரும் \"பஷரஹ- 'Basharah' \" என்று அல்லா சொல்லவேண்டியது தானே\nகேள்விப்பட்டதையும் - மனதில் தோன்றியதையும் எழுதி வைத்துக் கொண்டு இதுதான் இன்ஜில் என்று கிறிஸ்த்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.//\nஇதில் \"கேள்விப்பட்டதையும் - மனதில் தோன்றியதையும் எழுதிக்கொண்டு\" என்று சொல்கிறீரே,\nஉங்கள் இஸ்லாமிய இயேசுவுக்கு அல்லா இறக்கிய \"இஞ்ஜில்\" எப்படி இருந்தது\nஏதாவது ஒரு தகவல் தரமுடியுமா\nநான் பலமுறை சொல்லிவிட்டேன், ஆதாரம் இல்லாமல் ஒரே விஷயத்தை அடிக்கடி சொல்லவேண்டாம் என்று ஆனால், கேட்கமாட்டேன் என்றுச் சொல்கிறீர்கள்.\nஇனி நான் குர்-ஆன் பற்றிய சில விவரங்களை சொல்லியாகவேண்டுமே (இதைத்தானே எதிர்பார்த்தீர்கள்)\n1. முகமதுவின் மரணத்திற்கு பிறகு, உதமான் ஏன் குர்-ஆனை தொகுக்க வேண்டும் என்று முற்பட்டார்\n3. அதாவது, முகமது மரிப்பதற்கு முன்பு , \"உத்மான் தொகுத்தது போல\" ஒரு முழு குர்-ஆனை, முகமது தொகுத்து தனக்கு அடுத்து உள்ளவரிடம் கொடுத்து போகவில்லை\n4. சிலர் மனப்பாடம் செய்து இருந்தார்கள், சில அதிகாரங்கள் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், யாரிடமும் ஒரு முழு குர்-ஆன் (இப்போது நம்மிடம் உள்ளதே) அது போல இல்லை, சரிதானே\n5. ஒரு பிரதியை தொகுத்த பிறகு மற்ற குர்-ஆன்களை ஏன் எரித்தார்\n6. அதாவது, எரிக்கப்பட்ட குர்-ஆன்களில் தவறுகள், பிழைகள், இருந்தது, அப்படித்தானே\nஇந்த விவரங்களை கீழ்கண்ட ஹதீஸ் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம்.\nஇந்த கருத்துக்கள் இக்கட்டுரைக்கு(இயேசுவின் வரலாறு) சம்மந்தமில்லாமல் இருந்தாலும், ஏன் சில விவரங்களைச் சொன்னேன் என்றால், எப்போது பார்த்தாலும், பைபிள் ஒரு கற்பனை அதை மாற்றிவிட்டார்கள் என்று ஒரு ஆதாரமும் காட்டாமல், நம் இஸ்லாமிய நண்பர் சொல்வதினால், குர்-ஆன் பற்றிய ஒரு சில விவரங்கள் மட்டுமே கொடுத்தேன்.\nநம் இஸ்லாம் நண்பர் அடிக்கடி, \"கற்பனைக் கதைகள்\" என்று குற்றம் சாட்டுகிறாரே, எத்தனை கதைகளை முகமது மற்ற புத்தகங்களிலிருந்து எடுத்து குர்-ஆனில் எப்படி புகுத்தியுள்ளார் என்பதை கீழெ உள்ள தொடுப்பில் படிக்கவும்.\nஇஸ்ராயீலின் சந்ததியிடம் கர்த்தர் செய்துக் கொண்ட உடன்படிக்கையை அவர்கள் மாற்றிக் கொண்ட விபரங்கள், வேதவசனங்களில் பலவற்றை மறந்து மறைத்து விட்ட விபரங்கள் பற்றிய அறிவிப்பு அல்குர்ஆன் 5:12,13,14 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. (இதபற்றி நமக்கும் கிறிஸ்த்தவர்களுக்கும் மத்தியில் நடக்கும் கருத்துப் பரிமாற்றத்தில் நாம் விரிவாக பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்)\nஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டு அதை வைத்து அந்த மாப���ரும் இறைத்தூதர் இஸ்ரவேலர்களை இறைவனின் பக்கம் அழைத்துள்ளார். யுதர்களுக்கு வழிகாட்டியுள்ளார். ஆனால் இறைவன் அவரைக் கைப்பற்றிய பிறகு அனேகக் காரணங்களால் அந்த வேதம் மாற்றத்திற்குள்ளாக்கப்பட்டது. (இயேசுவையே ஒழித்து விட வேண்டும் என்று கொலை வெறிப்பிடித்தலைந்தவர்கள் அவரது போதனைகளை விட்டு வைப்பார்களா.. வேதமாற்றங்களுக்கு இதுவும் காரணமாக அமைந்திருக்க வேண்டும். இயேசுவுக்கு பிறகு அவரை விசுவாசித்தோம் என்று சொன்னவர்களில் சிலரும் வேத மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளார்கள்).\n\"அல்லா இயேசுவை கைபற்றிக்கொண்ட பிறகு\" என்றுச் சொல்கிறீர்கள். இப்படி எல்லாரையும் ஏமாற்றி அல்லா இயேசுவை எடுத்துக்கொண்ட நிகழ்ச்சி எப்படி \"கிறிஸ்தவம்\" உருவாவதற்கு காரணமாகியது என்பதை கீழ் உள்ள கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.\nஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (அறியாமையினால் அல்லா ஆரம்பித்த கிறிஸ்தவம் – Allah Starts Christianity … By Accident)\n//ஜி.நிஜாமுத்தீன் . . .\nஇயேசுவுக்கு பிறகு அவரை விசுவாசித்தோம் என்று சொன்னவர்களில் சிலரும் வேத மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளார்கள்//\nபைபிளில் மாற்றம் செய்தார்கள் என்று சொல்ல, நீங்கள் 2000 ஆண்டுகள் வரை முன்னுக்கு செல்கிறீர்கள்.\nஆனால், நம்முடைய கண்களுக்கு முன்பாகவே, குர்-ஆனை மாற்றி சில வசனங்களை எடுத்துவிட்டு, மாற்றப்பட்ட குர்-ஆனை அல்-கைதா இமாம்கள் குவைத்திலும், கத்தர் நாட்டிலும் வெளியிட்டதாக, அதை அரசாங்கம் கண்டுபிடித்து, இனி அரசாங்க முத்திரை உள்ள குர்-ஆன்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அரசாங்கம் சொல்லியது என்று செய்திகளில் வாசிக்கிறோம்.\nஇவர்கள் குர்-ஆன் வசனத்தை குர்-ஆனிலிருந்து எடுத்துவிட்டு, குர்-ஆனை அச்சடிக்கும் போது அல்லா தடுக்கவில்லையோ பின் எப்படி அல்லா பாதுகாப்பதாகச் சொல்கிறார் பின் எப்படி அல்லா பாதுகாப்பதாகச் சொல்கிறார் இதற்கு பண உதவி செய்தவர்கள் என்ன யூதர்களா இதற்கு பண உதவி செய்தவர்கள் என்ன யூதர்களா அச்சடித்து ஏற்றுமதி செய்தவர்கள் என்ன கிறிஸ்தவர்களா அச்சடித்து ஏற்றுமதி செய்தவர்கள் என்ன கிறிஸ்தவர்களா யார் சந்தோஷமாக தங்கள் வேதங்களை மாற்றுகிறவர்கள் யார் சந்தோஷமாக தங்கள் வேதங்களை மாற்றுகிறவர்கள்\nமுகமதுவிற்கு பிறகு அவர் சொன்னதை விசுவாசிக்கிறோம் என்று சொன்னவர்களில் சில��ும் வேத(குர்-ஆன்) மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளனர், செய்துக்கொண்டு இருக்கின்றனர்.\nநீர் எழுதிய அதே வரிகள் தான், ஆனால் ஆதாரத்தோடு.\nஇதோ பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குர்-ஆன் மொழிபெயர்ப்பில் \"குர்-ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு - எழுத்து பிழைகள் \" என்ற தலைப்பில் கீழ்கண்ட வாறு \"குர்-ஆனில் எழுத்துபிழை உள்ளது\" என்றுச்சொல்கிறார்.\n//ஏனெனில் பிழையாக எழுதப்பட்ட பிரதிகள் ஒருவரிடம் இருந்து சரி செய்யப்பட்ட பிரதிகள் வேறொருவரிடம் இருந்தால் குர்-ஆனில் முரண்பாடு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்தும் என்பதால் அந்த மூலப் பிரதியில் ஏற்பட்ட பிழைகளை அப்படியே இன்றளவும் தக்க வைத்து வருகின்றனர்.\nகுர்-ஆனைப் பாதுகாப்பதற்கு இது அவசியமான ஏற்பாடு என்பதில் சந்தேகம் இல்லை. நெடிலைக் குறிப்பதற்காக அரபு மொழியில் அலிஃப் என்ற எழுத்தைச் சேர்க்கவேண்டும். இந்த எழுத்துப் பிழைகள் பெரும்பாலும் இந்த அலிஃப் என்ற எழுத்தைச் சுற்றியே அமைந்துள்ளது.\nஉதாரணமாக 'காஃப்' என்ற எழுத்தில் அலிஃபைச் சேர்த்தால் 'காஆ\" என்று அது நெடிலாக மாறும். இப்படி நெடிலாக மாறுவதற்காகச் சேர்க்கப்பட வேண்டிய அலிஃபை கவனக் குறைவாக நெடிலாக சேர்க்கத் தேவையில்லாத இடங்களில் சேர்த்துள்ளனர்.\nஅது போல நெடிலுக்காக ஒரு அலிஃபை எழுதுவதற்குப் பதிலாக இரண்டு அலிஃபை எழுதியுள்ளனர் . அந்த இடங்கள் யாவை என்பதும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.\nஅத்தகைய சொற்களும், அவை இடம் பெற்ற அத்தியாயங்களும் வசன எண்களும் தனியாக பெட்டிச் செய்தியில் இடம் பெற்றுள்ளது.//\nஇப்படிப்பட்ட அந்த 22 வசனங்கள் என்ன என்பதை அரபியில் கீழ் கண்ட படத்தில் காணலாம் - www.onlinepj.com/qvaralaru/vralar5.jpg வசன எண்களை இங்கு பார்க்கலாம் - http://www.onlinepj.com/qvaralaru/vralar6.gif\nமேலே சொல்லப்பட்ட தவறுகள், மனிதர்கள் புதிதாக சேர்த்த(அலிஃப்) எழுத்துபிழைகள் ஆகும். அதுபோல ஒரு எழுத்திற்குப் பதிலாக வேறு எழுத்தை மாற்றி எழுதியுள்ளார்கள் என்று பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சொல்கிறார்கள். இந்த எழுத்துபிழைகள் இன்றுள்ள குர்-ஆனிலும் அப்படியே உள்ளது.\n//இது தவிர இரண்டு இடங்களில் எழுத்தே மாற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். 2:245வது வசனத்தில் என்று எழுதுவதற்கு பதிலாக என்று எழுதியுள்ளனர். 'ஸீன்' என்ற எழுத்தை எழுதுவதற்குப் பதிலாக 'ஸாத்' என்ற எழுத்தை எழுதியுள்ளனர். ஸாத் இடம் பெற்றால் அதற்கு அர்த்தம் வராது. எனவே அந்தத் தவறை அப்படியே அழுதி ஸாத் என்ற எழுத்தின் மீது ஒரு சிறிய அளவில் ஸீனை எழுதி அடையாளம் காட்டியுள்ளனர்.\nஅதே போல 7வது அத்தியாயத்தின் 69வது வசனத்தில் என்று எழுதுவதற்குப் பதிலாக என்று எழுதியுள்ளனர். 'ஸீன்' எழுதுவதற்கு பதிலாக 'ஸாத்' எழுதி விட்டார்கள். இரண்டும் ஏறக்குறைய நெருக்கமான அச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்களாக இருப்பதால் இந்த தவறு நேர்ந்திருக்கலாம் .//\nஇந்த எழுத்துபிழைகள்(Scribal Errors) ஒன்றும் பெரிய தவறு இல்லை. ஆனால், இப்படிப்பட்ட பிழைகள் இருப்பது யாருக்கும் தெரியாது, மொழிபெயர்ப்பாளர்களுக்கும், இஸ்லாமிய அறிஞர்களுக்கும் தான் தெரியும். ஆனாலும், இதை வெளியே சொல்லமாட்டார்கள். ஆனால், பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் இந்த தைரியம்(குர்-ஆன் எழுத்துப் பிழைகள் பற்றி தன் மொழிபெயர்ப்பில் சொல்வது) வேறு யாருக்கும் வராது(அதனால், தான் என்னவோ, அவரைக் கண்டால் சிலருக்கு பிடிக்காது.) உள்ளதை உள்ளதென்று ஏற்றுக்கொண்டு முன்னேறிச் செல்வது ஒரு வகையான வெற்றி.\nநான் இந்த எழுத்து பிழைகளுக்காக, ஆங்கில கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பேன், ஆனால், தமிழிலேயே அதற்கு வாய்ப்பு இருக்கும் பொது, ஏன் ஆங்கில கட்டுரைக்கு போகவேண்டுமென்று ஆங்கிலத்திற்குச் செல்லவில்லை. கர்த்தருக்கு சித்தமானால், இன்னும் பல விவரங்களோடு ஒரு கட்டுரையைப் பார்க்கலாம்.\nஎழுத்துபிழைகள் என்பது ஒரு பிரதியைப்பார்த்து வேறு பிரதியை எழுதும் போது, ஏற்படும் பிழைகள், இது எந்தவகையிலும், உண்மை செய்தியை மாற்றாது. நாம் பல பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்து இப்படிப்பட்ட பிழைகளை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். இன்னும் குர்-ஆனில் இலக்கண பிழைகளும், சரித்திர முரண்பாடுகளும் பல உள்ளன, அவைகளைப்பற்றி தனி கட்டுரையில் காணலாம்.\nநான் ஏன் இக்கட்டுரையில் இவ்விவரத்தைச் சொன்னேன் என்றால், பல இஸ்லாமியர்களுக்கு இதைப்பற்றித் தெரியாது. மட்டுமல்ல, ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் அடிக்கடி ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதால், சில விவரத்தை சொல்லவேண்டி வந்தது. இவர் இயேசுவின் வரலாறு பற்றி மட்டும் எழுதினால், நானும் அதைப்பற்றியே எழுதுவேன்.\nமுஸ்லிம்களைப் பொருத்தவரை முந்தைய இறைத்தூதர்களுக்கு வேதம் வழங்கப்பட்டுள்ளது என்பதை நம்புவார்கள். ஆனால�� இன்றைக்குள்ள வேதங்கள் தான் அவை என்று கூறினால் அந்தப் பொய்யை நம்ப மாட்டார்கள்.\nகிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில், பைபிள் வேதம் என்பதை நம்புவார்கள், ஆனால், குர்-ஆன் வேதம் என்றுச் சொன்னால் அந்த பொய்யை நம்பமாட்டார்கள்.\nஇறைவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை தூதராகவும் ஆக்கியுள்ளான் என்ற ஈஸாவின் அடுத்த பேச்சு அவர் கொண்டு வந்த தூதுத்தவத்தின் ஆழத்தை உணர்த்துகின்றது.\nஇஸ்லாமில் உள்ள மிகப்பெரிய ஒரு குழப்பம் என்னவென்றால், யார் தூதராக வந்தாலும் அவருக்கு ஒரு வேதம் அல்லது புத்தகம் அல்லது \"செய்தி\" அல்லா கொடுத்ததாக சொல்வது.\nஆபிரகாமுக்கு வேதம் கொடுக்கப்பட்டது என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால், அவர் யாரையும் பார்த்து முகமதுவைப் போல \"நீங்கள் என் இறைவனை நம்புங்கள், இல்லையானால் அவர் உங்களை அழித்துவிடுவார்\" என்றுச் சொல்லவில்லை. அவர் யாருக்கும் எந்த நாட்டு மக்களுக்கு தூதுவராக அனுப்பப்படவில்லை. அவர் ஒரு நாடோடியாக வாழ்ந்தார், தான் இருக்கும் இடத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது, எகிப்திற்கு ஓடிச் சென்றார், தன் மனைவியை தன் சகோதரி என்றுச் சொன்னார்.\nஇயேசு வாழ்ந்த காலத்தில், அவர் சொன்ன வசனங்கள் எல்லாம் அவர் இருக்கும் போதே, அவர் அச்செய்திகளை ஒரு புத்தகமாக அல்லது புத்தக சுருலாக எழுதி வைத்திருந்தார் என்று உங்களால் சொல்லமுடியுமா இல்லை, அவர் இருக்கும் போது அப்படி செய்யவில்லை என்றுச்சொல்வீர்களானால், பின் எப்படி அவர் \"அல்லா எனக்கு வேதத்தை கொடுத்தார்\" என்றுச் சொல்கிறார்.\nஅல்லா இயேசுவிற்கு கொடுத்த புத்தகத்தை(வேதம் அல்லது செய்தி) ஒரு தொகுப்பாக மாற்றி ஏன் இயேசு தன் சீடர்களிடம் கொடுத்து, \"இதோ பாருங்கள், இது தான் இறைவன் எனக்கு கொடுத்த வேதம், இதன்படி செய்யுங்கள்\" என்று சொல்லிவிட்டுச் செல்லவில்லை. (ஓகோ, திடீரென்று எதிர்பாராத நேரத்தில், இயேசுவை அல்லா எடுத்துக்கொண்டதால், இதற்கு வாய்ப்பில்லாமல் போனதோ)\nபுதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்கள் அனைத்தும் இயேசுவின் \"சரிதையாகும்\". அவரோடு இருந்த சீடர்கள் அவர்கள் கண்களால் கண்டதும், காதால் கேட்டதும், அவரை தொட்டுப் பார்த்ததும், போன்ற பல விவரங்களை தேவனின் உதவியோடு எழுதிவைத்தார்கள்.\nநான் எங்கிருந்தாலும் அவன் என்னை பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான்.\nஇந்த வார்த்தைகளும் ஆழ்ந���த சிந்தனைக்குரியதாகும். கிறிஸ்த்தவத்தின் அநேக நம்பிக்கைகளுக்கு பதில் சொல்லும் வசனம் இது.\nபாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான் என்ற வார்த்தை சிலுவை சம்பவத்திற்கு எதிரானதாகும். தலையில் முள் கிரிடம் சூட்டி, சுமக்க முடியாத பெரும் துன்பத்துடன் சிலுவையை சுமந்து, சாட்டையால் அடிக்கப்பட்டு தெரு முழுதும் இழுத்துச் செல்லப்பட்டு அனேக இழிநிலைக்கு இயேசு ஆளானார் என்ற மொத்த நம்பிக்கைக்கும் மறுப்பு இந்த வார்த்தையில் உள்ளது.\nமனிதர்களின் பார்வையில் இத்தகைய இழிநிலைக்கு ஆளானவர்களை பாக்கியம் பொருந்தியவன் என்று யாரும் கூறமாட்டார்கள். கர்த்தரின் பாதையில் உழைக்கும் பொது ஏற்படும் இழப்புக்கு கர்த்தர் சிறந்த கூலி கொடுப்பார். என்பது வேறு விஷயம். துன்பத்திற்கு ஆளாகாமல் சுவர்க்கம் என்ற பெரு வாழ்வு கிடைக்காது என்பதால் இறை நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை துன்பங்களும் பாக்கியம் தான்.\nஆனால் இயேசு விஷயத்தில் (குறிப்பாக இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைக்கு) அந்தப் பொருள் கொடுக்க முடியாது.\nஏனெனில் அந்த வசனத்தில் 'நான் எங்கிருந்தாலும்' என்ற சொல்லை அவர் பயன்படுத்துகின்றார். இயேசுவை முடிந்த அளவு இழிவுபடுத்திக் கொல்ல வேண்டும் என்ற யூதர்களின் (ஆட்சியாளர்களின்) திட்டம் மொத்தமாக பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. இயேசுவின் கண்ணியம் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் கர்த்தர் இயேசுவை பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.\n'நான் எங்கிருந்தாலும்' என்ற அந்த வார்த்தையை ஈஸா அவர்கள் பயன்படுத்தியதின் மூலம் சிலுவை சம்பவம் கேள்விக்குறியாக்கப்பட்டு விடுகின்றது.\nஇயேசு தன் தாய் வயிற்றில் உருவாகும் போது எப்படி பாக்கியம் பொருந்தியவராக .இருந்தாரோ, பிறந்தவுடன் எப்படி பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, தனது உலக வாழ்வில் பிரச்சாரத்தில் எப்படிப் பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, இன்றைக்கும் அதே நிலையில் பாக்கியம் பொருந்தியவராக இருக்கிறார். இனி வரக் கூடிய இறுதிக் காலத்திலும் அவர் பாக்கியம் பொருந்தியவராக இருப்பார். 'நான் எங்கிருந்தாலும்' என்ற வார்த்தை அவர் விஷயத்தில் எத்துனை தெளிவாக இருக்கின்றது. என்பதை எண்ணிப் பார்க்கும் போது சிலிர்ப்பு ஏற்படவே செய்யும்.\nஏனெனில் அந்த வசனத்தில் 'ந���ன் எங்கிருந்தாலும்' என்ற சொல்லை அவர் பயன்படுத்துகின்றார். இயேசுவை முடிந்த அளவு இழிவுபடுத்திக் கொல்ல வேண்டும் என்ற யூதர்களின் (ஆட்சியாளர்களின்) திட்டம் மொத்தமாக பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. இயேசுவின் கண்ணியம் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் கர்த்தர் இயேசுவை பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக் கொண்டான்//\nஇயேசுவிற்கு கண்ணியத்தைத் தருகிறேன் என்றுச் சொல்லி, அல்லா இயேசுவின் சிலுவையில் அறையப்படுதலில் செய்த குழப்பம், ஒரு பொய்யான மதம்(இஸ்லாம் படி) உருவாக காரணமாகியது.\nமட்டுமல்ல, அது இப்போது அல்லாவின் உண்மை மதமான இஸ்லாமுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாகவே உள்ளது. அதுவும் உலகின் மிகப்பெரிய மதமாக இஸ்லாமியர்களின் கண்களில் உருத்திக்கொண்டே இருக்கிறது.\nஅல்லா செய்த அறியாமைச் செயல் என்ன எப்படி கிறிஸ்தவம் இயேசுவின் சீடர்களால் பரப்பப்பட்டது, அதற்கு அல்லா எப்படி உதவியாக இருந்தார் என்ற விவரங்களை இங்கு படிக்கவும் - அறியாமையினால் அல்லா ஆரம்பித்த கிறிஸ்தவம்.\nவ அவ்ஸானி பிஸ்ஸலாத்தி, வஸ்ஸகாத்தி மாதும்து ஹைய்ய(ன்)வ் வ பர்ரம் பி வாலிததி.\nநான் உயிரோடு இருக்கும் காலம் மேலும் தாயராருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் தொழுது வருமாறும் ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்.\nஅழைப்புப்பணிக்கல்லாமல் அவரது சொந்த வணக்கங்கள் பற்றியும் அவர் தனது ஆரம்ப பேச்சில் தெளிவு படுத்தியுள்ளார்.\nஇந்த இடம் சற்று ஆழமாக அணுக வேண்டிய இடமாகும். காரணம் இந்த இடத்தைப் புரிந்துக் கொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் ஒரு குழப்பமான நிலைக்கு ஒரு சாரார் தள்ளப்பட்டு விட்டனர். புதிய நபிக் கொள்கை உருவாக்கப்பட்டு ஒரு சாரார் அதை நம்பும் நிலைக்கு ஆளாகினர்.\nமுதலில் இங்கு இவர்களுக்கு ஏற்பட்ட தடுமாற்றம் என்னவென்பதைப் புரிந்துக் கொண்டு தொடர்வோம்.\nஇயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பினால், ஈஸா சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவில்லை. அவர் இயற்கையாகவே மரணித்து விட்டார். அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய, கிறிஸ்த்தவர்களுக்கு வழிகாட்ட கர்த்தர் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்றக் கொள்கையுடன் ஒருவர் வெளிபட்டார். (இது பற்றி நாம் இங்கு விவாதிக்கப் போவதில்லை). அவர் தன்னை ஈஸ���வின் இடத்தில் வைத்து பார்ப்பதற்கு ஆதாரமாக்கியவற்றில் இந்த வசனமும் ஒன்று.\nஅந்த \"ஒரு சாரார்\" யார் நீர் சொல்லும் \"புதிய நபிக்கொள்கை\" என்ன நீர் சொல்லும் \"புதிய நபிக்கொள்கை\" என்ன யார் இப்படிச் சொன்னார்கள் என்று ஒரு விவரமும் சொல்லாமல், நீர் அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டீர். நீங்கள் யாரைப் பற்றி எழுதுகிறீர்கள் என்று குறைந்தபட்சம் \"அவர் பெயரையாவது\" சொல்லிவிட்டு பதில் எழுதியிருக்கலாம்.\nஅதாவது, கலிஃபா ரஷீத் பற்றி எழுதுகிறீரோ, ஷியா முஸ்லீமகள் எதிர்பார்க்கும் \"மஹந்தி\" பற்றி எழுதுகிறீரோ, அல்லது \"பஹாய் \" என்றுச் சொல்லக்கூடிய ஒருவரைப்பற்றி எழுதுகிறீரோ அல்லது இன்னும் யாராவது இருக்கிறார்களா தெரியவில்லை. அல்லது இயேசுவின் சீடர்களில் இப்படி யாராவது சொன்னார்களா தெரியவில்லை. அல்லது இயேசுவின் சீடர்களில் இப்படி யாராவது சொன்னார்களா ஏதாவது சொன்னால் தானே புரியும்.\nகுர்-ஆனும் அல்லாவும் தான் குழப்புகிறார்கள் என்றால், நீங்களுமா\nஇந்த வசனத்திற்கு அவர் - பிற அனேக மொழிப்பெயர்ப்பாளர்கள் - கொண்ட பொருள்.\n'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்' என்பதாகும். இவ்வாறு பொருள் கொண்ட அவர் 'ஈஸா இப்போது உயிரோடு இருந்தால் அவர் எப்படித் தொழுவார் எப்படி ஸக்காத் கொடுப்பார் என்ற கேள்வியை வைத்து அவர் இப்போது உயிரோடு இருந்தால் கட்டாயம் தொழ வேண்டும் ஸக்காத் கொடுத்தாக வேண்டும் ஆனால் இப்போது அவரால் தொழவோ ஸக்காத் கொடுக்கவோ முடியாது என்பதால் அவர் உயிரோடு இல்லை என்பது அவரது வாதம் .\nமொழி ரீதியாக இப்படிப் பொருள் கொள்ள இடமிருந்தாலும் இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ள அந்த வசனம் இடங்கொடுக்கின்றது. ஈஸா அவர்களின் முழு வாழ்க்கையையும் நாம் கருத்தில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது இன்னொரு பொருளே அங்கு பொருத்தமாக உள்ளது. எவ்வித குழப்பத்திற்கும் இடங்கொடுக்காமல் அந்த பொருள் பொருந்திப் போகின்றது. அந்தப் பொருள் என்ன'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும்.... என்பதில் உயிரோடு இருக்கும் காலத்திற்கு பக்கத்தில் தாயாருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் என்பதையும் சேர்த்து பொருள் கொள்வது.\nநான் உயி���ோடு இருந்து தாயாருக்கு பணிவிடை செய்யும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் (பொருளாதாரப் பங்கீடல்) கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன் என்பது அந்த வசனத்தில் பொருள்.\nகுர்ஆன் வசனத்தின் அரபு வார்த்தை இப்படிப் பொருள் கொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது. இப்படிப் பொருள் கொள்ளும் போது ஈஸாவின் மீது தொழுகை மற்றும் ஸக்காத் கடமையாவதற்கு இரண்டு நிபந்தனைகள் - சூழ்நிலைகள் அமைந்திருக்க வேண்டும்.\n1) அவர் உயிரோடு இருக்க வேண்டும். 2) தாயாருக்கு பணிவிடை செய்யும் நிலையில் இருக்க வேண்டும். இந்த இரு நிபந்தனைகள் இருக்கும் போது மட்டுமே ஈஸாவின் மீது தொழுகை ஸக்காத் ஆகியவை கடமையாகும். இன்றைக்கு ஈஸா அவர்கள் உயிரோடு இருந்தாலும் தாயாருக்கு பணிவிடை செய்யும் சூழல் அவருக்கு இல்லை என்பதால் இன்றைக்கு அவர் மீது எந்தக் கடமையும் இல்லை.\nஈஸாவின் வாழ்க்கை அனேக அற்புதங்களைக் கொண்டதாகும். தனித்துவம் வாய்ந்த அந்த அற்புதங்களோடு இந்த விளக்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதுவே சரியான விளக்கமாகப் படுகின்றது.\nஇப்படிப் பொருள் கொள்ளும் போது புதிய நபித்துவக் கொள்கையில் தடுமாற்றம் ஏற்பட்டு விடும் .\nஇப்படிப் பொருள் எடுத்தால் இனி ஈஸா அவர்கள் அடுத்த முறை வரும் போது அவர்கள் உயிரோடு இருப்பார்கள் ஆனால் அப்போதும் தாயாருக்கு பணிவிடை செய்ய முடியாது அப்படியானால் அப்போதும் அவர்கள் மீது தொழுகை - ஸக்காத் கடமையில்லையா என்ற கேள்வி எழுந்தால், இனி வரும் போது அவர்கள் இறைத்தூதராக வரமாட்டார்கள். மாறாக குர்ஆனை விசுவாசித்து இறைப் பணி செய்யும் ஒரு நம்பிக்கையாளராகவே வருவார்கள் என்பதே பதிலாகும். அவர்களின் இரண்டாவது வருகை இறைத்தூதர் அந்தஸ்த்தில் இருக்காது என்பதால் (இரண்டாவது வருகை குறித்து பிறகு வரும் இன்ஷா அல்லாஹ்) இறைத்தூதராக இருந்த போது அவர்களுக்கு இருந்த சட்டம் இப்போது பொருந்தாது என்பதை கவனத்தில் கொண்டால் சந்தேகம் தீர்ந்து விடும்.\nமேற்கண்ட வசனத்திற்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம்.\n'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்' என்று ஈஸா அவர்கள் சொல்லும் போது உயிரோடு பச்சிலங்குழந்தையாக இருக்கிறார்கள். அதாவது தன் மீது தொழுகைக் கடமை என்று அவர்கள் சொல்லும் போது உயிரோடு இர��க்கிறார். ஆனாலும் குழந்தை. குனிந்து நிமிர்ந்து வணங்கும் நிலையில் அவர் அன்றைக்கு இல்லை என்றாலும் அந்தக் குழந்தையின் வார்த்தைகள் அனைத்தும் வணக்கமாகவே இருந்தது. அதுபோன்ற ஒரு நிலையைக் கூட உயர்த்தப்பட்டப் பிறகு இறைவன் அவருக்கு ஏற்படுத்தி இருக்கலாம்.\nஇந்த இரண்டு வித்தில் எப்படிப் பொருள் கொண்டாலும் அங்கே புதிய நபிக் கொள்கைக்கு இடமில்லாமல் போய்விடுகின்றது.\nஎன்னைத் துர்பாக்கியசாலியாகவோ, பெருமைக்காரனாவோ அவன் ஆக்கவில்லை.\nஇன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், மீண்டும் நான் எழுப்பப்படும் (தீர்ப்பு) நாளிலும் என்மீது சாந்தி நிலவும் (என்று ஈஸாவாகிய அந்தக் குழந்தைக்) கூறிற்று.\nநான் மரணிக்கும் நாளில் என் மீது சாந்தி நிலவும் என்ற இயேசுவின் கூற்று மீண்டும் ஒரு முறை சிலுவை சம்பவத்தைப் பொய் படுத்துகின்றது இந்த இடத்தில்.\nஏனெனில் சிலுவையில் அறையப்பட்டதாக நம்பப்படும் அந்த நபர் 'ஏலி ஏலி லாமா சபக்தனி' என்று கூக்குரலிடுகிறார் இதற்கு 'என் என் தேவனே என்னை ஏன் கை விட்டீர்' என்று அர்த்தமாம் என பைபிள் கூறுகின்றது. இந்த அவலக்குரல் சாந்தியான மரணத்தின் அடையாளமல்ல. ஆனால் ஈஸாவின் மரணம் நிச்சயம் சாந்தியோடு நிகழும் என்பதில் ஐயமில்லை. அவரது இரண்டாவது வருகைக்கு பின் நிகழப்போகும் இறைப் பணிகளுக்குப் பிறகு அவர் மரணிப்பார். அப்போது அவர் மீது சாந்தி நிலவும் அந்த சாந்தி, அவர் மீது சுமத்தப்பட்ட இறைமகன் என்ற அவதூறு - சிலுவை அவதூறு போன்றவை துடைக்கப்பட்டு விட்டதாக இருப்பதால் உலகறியும் சாந்தியாக இருக்கும்.\nஇயேசுவைப் பற்றி நாம் அறியும் இந்த விபரங்கள் அனைத்தும் இயேசுவின் தாயார் மரியாள் (மரியம்) என்ற பெயரில் இடம்பெறும் குர்ஆனின் 19 வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவங்களைத் தொடர்ந்து கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்,\nஇதுவே அவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்த மரியமின் புதல்வர் ஈஸா பற்றிய உண்மைச் செய்தியாகும். எந்த ஒரு பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது கர்த்தருக்கு தகுமானதல்ல. கர்த்தர் தூயவர். (அல்குர்ஆன் 19:29-35)\nஇயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.\nமேலே உள்ளதை படித்தால், ஒன்று மட்டும் புரிகிறது, நீங்கள் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் இக்கட்டுரையை எழுதவில்லை. வேறு யாருக்காகவோ எழுதியிருக்கிறீர்.\nஅதாவது, குர்-ஆனில் நீங்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை வைத்துக்கொண்டு, தன்னை ஒரு நபி என்று சொல்லிக்கொண்ட மற்றும், அவரை நீங்கள்(முஸ்லீம்கள்) நபி என்று நம்பாத ஒருவரைப்பற்றி நீர் எழுதுகிறீர்.\nநீங்கள் சொல்தற்கும், இயேசு சிலுவையில் மரித்தார் என்று நம்பும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.\nஇயேசு ஜகாத் கொடுத்தார் என்ற குர்-ஆன் வசனத்திற்கு என் பதில்:\n1. நான் ஏற்கனவே என் முந்தைய மறுப்புக்களில்(இயேசுவின் வரலாறு - 5ல்) தெரிவித்தபடி, \"இயேசு ஜகாத்\" கொடுப்பேன் என்றுச் சொன்ன வசனம் ஒரு \"சரித்திர தவறாகும்\".\n2. இயேசுவின் வரலாறு - 5ல் ஜகாத் பற்றி நான் எழுதிய பகுதியை மறுபடியும் ஒரு முறை நியாபகப்படுத்துகிறேன்.\n1. ஜகாத் என்ற பொருளாதார பங்கிடு:\nஜகாத் என்பது ஒவ்வொரு முஸ்லீம் சகோதரர்களும் கொடுக்கும் பணம், ஜகாத் என்பது இயேசுவின் காலத்தில் இல்லை. இது முகமது உருவாக்கியது. இயேசுவிற்கு பின்பு 500 வருடங்களுக்கு பிறகு முகமது உருவாக்கிய \"ஜகாத்\" பற்றி இயேசு பேசுவது ஒரு குர்-ஆனின் வெளிப்படையான சரித்திர பிழையாகும்.\n\"ஜகாத்\" பற்றி தமிழ்முஸ்லீம் தளம் என்ன சொல்கிறது என்றுப்பாருங்கள்.\nஒரு முஸ்லிம், ஓராண்டில் தன் கையிருப்பில் உள்ள பணம், நகை உள்ளிட்டவற்றில் 2.5% ஜகாத்தாக கொடுக்க வேண்டும். யாருக்கு கொடுக்க வேண்டும் குர் ஆனிடமே கேட்போம்.(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்பவர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிபவர்களுக்கும்), வழிப்போக்கருக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60) //\n2. யூதர்கள் கொடுப்பது \"ஜகாத்\" அல்ல, அது \"தசம பாகம்\":\nசில இஸ்லாமியர்கள் சொல்லலாம், யூதர்களும் ஜகாத் கொடுத்தார்கள் என்று. யூதர்கள் கொடுத்தது \"ஜகாத்\" அல்ல, அது \"தசம பாகம்\". யூதர்கள் கொடுத்த \"தசம ���ாகமும்\", இஸ்லாம் சொல்லும் \"ஜகாத்தும்\" ஒன்றல்ல, இவைகள் வெவ்வேறானவை. இதில் கூட குர்-ஆன் அல்லது முகமது ஒரு முரண்பாட்டை செய்துள்ளார்.\n\"ஜகாத்திற்கும்\" \"தசமபாகத்திற்கும்\" உள்ள வித்தியாசங்கள்:\n1. ஜகாத் என்பது வருடத்திற்கு ஒரு முறை கொடுப்பது. தசம பாகம் என்பது நம் வருமானத்தில் அது ஒரு நாள் சம்பளமாகவோ, வார சம்பளமாகவோ அல்லது மாதசம்பளமாகவோ இருக்கலாம். அதிலிருந்து கொடுப்பது.\n2. ஜகாத் 2.5%, தசமபாகம் 10%.\n3. ஜகாத் ஏழை எளிய மக்களுக்கு, இன்னும் இதர தர்மங்களுக்கு, தசம பாகம் சபைக்கு அல்லது சர்ச்சிற்குத் அதன் தேவைகளை சந்திப்பதற்காகத் தருவது. கிறிஸ்தவத்தில் தானதருமங்கள் வேறு தசமபாகம் வேறு.\nஇயேசுவின் காலத்தோடு சம்மந்தப்படுத்தி \"ஜகாத்\" நான் கொடுப்பேன் என்று இயேசு சொன்னார் என்பது ஒரு வெளிப்படையான குர்-ஆன் முரண்பாடாகும்.\nஇயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.//\nநான் ஏற்கனவே என் முந்தைய மறுப்புக்களில்(இயேசுவின் வரலாறு மறுப்பு - 4) சொல்லிவிட்டேன், அதாவது முகமது சில தள்ளுபடி புத்தகங்களிலிருந்து சில கதைகளை அல்லா சொன்னதாக சொன்னார் என்று, அதற்கு ஆதாரமும் காட்டிவிட்டேன்.\nகுர்-ஆன் சொல்லுகின்ற, \"இயேசு குழந்தையாக இருக்கும் போது செய்த அற்புதம்\", எகிப்து தேசத்தில் தோன்றிய அரபி தள்ளுபடி ஆகமமான \"The first Gospel of the Infancy of Christ \" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது.\nஇந்த தள்ளுபடி புத்தகம், இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டதல்ல. இது 2ம் அல்லது 3ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆனால், புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்கள் எல்லாம், முதல் நூற்றாண்டிலேயே எழுதி முடிக்கப்பட்டது.\nஅல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.//\nபைபிளிலிருந்து இந்த குழந்தை அற்புதம் ஆரம்பித்திலிருந்தே நீக்கிவிட்டார்கள் என்று நம்புகின்ற நீர்,\nஏன் நீக்கினார்கள் என்று சிந்தித்து பார்க்கவில்லையா\nஇது உண்மையாகவே நடந்து இருந்தால், அதை எழுதுவதில் இயேசுவின் சீடர்களுக்கு என்ன தொந்தரவு\nஇது இயேசுவின் பெருமையை இன்னும் அதிகரி���்து இருக்குமே\nதாங்கள் நம்புகின்ற இயேசு குழந்தையாக இருக்கும் போது கூட அற்புதம் செய்தார் அல்லது அற்புதமாக பேசினார் என்று அவர்கள் அதிகமாக சந்தோஷப்பட்டு இருப்பார்களே\nஆதாரம் இல்லாமல் எதையாவது சொல்வது தான் உங்கள் வழக்கமா நீங்கள் சொன்ன வரிகளுக்கு ஒரு ஆதாரத்தை காட்டுங்கள் பார்க்கலாம் நீங்கள் சொன்ன வரிகளுக்கு ஒரு ஆதாரத்தை காட்டுங்கள் பார்க்கலாம் உம்மால் முடியாது கடந்த மூன்று மாதங்களாக இயேசுவின் வரலாறு மறுப்புகள் 5ம் அப்படியே இருக்கின்றது இது வரையில் பதில் இல்லை.இன்னும் ஆபிரகாம், இஸ்மவேல் வரலாறிலிருந்து வெளியே வரவில்லை. இருந்தும் பாடிய பல்லவியே மறுபடியும் மறுபடியும் பாடுகிறீர்கள்.\nஆனால், நம் கண்களுக்கு முன்பாக, குவைத்திலும், கத்தரிலும், சில வசனங்கள் நீக்கப்பட்ட குர்-ஆன்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது என்று செய்திகளில் படிக்கிறோம்.\nஇந்த இயேசுவின் குழந்தை அற்புதம் கதை, இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டில் தான் முதலாவது எழுதப்பட்டது என்று விகிபீடியா, ப்ரிட்டானிகா என்று பல ஆராய்ச்சி கட்டுரைகள் சொல்கின்றன. ஆனால், இவைகள் பைபிளில் ஏற்கனவே இருந்தது என்றும், பிறகு நீக்கப்பட்டது என்றும், நீர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்தது போல சொல்கிறீர்கள்.\nநீங்கள் சொல்லும் அந்த \"ஒரு சாரார்\" என்பவர்கள் பெரிய ஆராய்ச்சியாளர்களோ தொல்பொருள் நிபுனர்களோ\nகர்த்தருக்கு சித்தமானால், அடுத்த கட்டுரையில் சந்திப்போம். அதுவரையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை நம் எல்லாரோடும் இருப்பதாக.\nதமிழ் முஸ்லிம் தளத்திற்கு அளித்த இதர மறுப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/search/label/parattai%20keerai%20nanmaigal", "date_download": "2020-03-28T14:57:20Z", "digest": "sha1:LMS6ERW4CX45ZXVJ5IDYATMBC7ZL5WNY", "length": 2659, "nlines": 49, "source_domain": "www.exprestamil.com", "title": "Expres Tamil: parattai keerai nanmaigal", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nநீர்வாழ் உயிரினங்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nகனவில் ஊர்வன விலங்குகள் வந்தால் என்ன பலன்\nபரட்டை கீரை மருத்துவ பயன்கள்\nபரட்டை கீரை நன்மைகள் பரட்டை கீரையானது கீரைகளின் ராணி என்று அழைக்கபடுகிறது. இந்த கீரை ஆங்கிலத்தில் ‘கே���்’ என்று அழைக்கபடுகிறது. இந்த கீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2012/11/blog-post_8.html", "date_download": "2020-03-28T15:14:43Z", "digest": "sha1:PLCSCGGGP3PW4HXAQCZMTFUX7CGSNQBG", "length": 21852, "nlines": 343, "source_domain": "www.siththarkal.com", "title": "சித்தமருத்துவமும்,நட்சத்திர பலன்களும் - விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nசித்தமருத்துவமும்,நட்சத்திர பலன்களும் - விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம்\nAuthor: தோழி / Labels: சகுன சாஸ்திரம், சித்த மருத்துவம், புலிப்பாணிச் சித்தர்\nசித்த மருத்துவத்தில் ஒருவருக்கு நோய் உண்டான தினம், அல்லது நோயாளியை வைத்தியரிடம் அழைத்து வரும் தினம் அல்லது நோயாளியின் இருப்பிடத்திற்கு வைத்தியரை அழைக்க வந்தவர் வந்த தினம் ஆகியவைகளை வைத்து குறிப்பிட்ட நோயாளியின் நோய் மற்றும் அதன் தன்மைகளை கணித்தறியும் முறை சித்த மருத்துவத்தில் இருக்கிறது. இதனை \"சகுன சாத்திரம்\" என்றனர்.\nஅந்த வகையில் புலிப்பாணி சித்தர் அருளிய \"புலிப்பாணி வைத்தியசாரம்\" என்னும் நூலில் காணக் கிடைக்கும் இத்தகைய தகவல்களையே இந்த தொடரின் நெடுகில் பார்த்து வருகிறோம். அந்தவரிசையில் இன்று விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களுக்கான பலன்களை பார்ப்போம்.\nஎழிலான விசாக முதற்கால்தா னொன்பான்\nதட்டான ரெண்டாங்கால் நாந்தான் மூன்று\nஎழிலான கேட்டை முதற்கால்தான் சாவு\nவளமான மூல முதற்கால்தான் சாவு\nஅடைவான மூன்றாங்கால் நாள்தான் பத்து\nபண்பான பூராட முதற்கா லொன்பான்\nசித்தான ரெண்டாங்கால் மரணஞ் செய்யுஞ்\nசெயலான மூன்றாங்கால் நாள்தான் பத்து\nவிதமான உத்திராட முதற்கா லேழு\nவீசப்பா நாலாங்கால் மரணம் செய்யும்\nவிசாகம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் உண்டானால் எண்பது நாட்களில் நலமாகும்.\nவிசாகம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் உண்டானால் மூன்று நாட்களில் சுகமாகும்.\nவிசாகம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் உண்டானால் நாற்பது நாட்களில் குணமாகும்.\nவிசாகம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் உண்டானால் எண்பத்தொரு நாட்களில் அந்த நோய் தீருமாம்.\nஅனுஷம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் இறப்பு உண்டாகுமாம்.\nஅனுஷம் ந��்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் இருபது நாட்களில் நலமாகுமாம்.\nஅனுஷம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் தொண்ணூறு நாட்களில் நலமாகுமாம்.\nஅனுஷம் நட்சத்திரத்தின் நாலாம் பாதத்தில் நோய் கண்டால் நாற்பது நாட்களில் நலமாகுமாம்.\nகேட்டை நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் மரணம் சம்பவிக்குமாம்.\nகேட்டை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் இருபது நாட்களில் குணமாகும்.\nகேட்டை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் முப்பத்தி ஒன்று நாட்களில் குணமாகும்.\nகேட்டை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் எண்பத்திரண்டு நாட்களில் குணமாகுமாம்.\nமூல நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் மரணம் உண்டாகுமாம்.\nமூல நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் எண்பது நாட்களில் குணமாகுமாம்.\nமூல நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் பத்து நாட்களிலும் குணமாகுமாம்.\nமூல நட்சத்திரத்தின் நான்காவது பாதத்தில் நோய் கண்டால் பதினெட்டு நாட்களிலும் குணமாகுமாம்.\nபூராட நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நோய் கண்டால் ஒன்பது நாளில் குணமாகுமாம்.\nபூராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் மரணம் சம்பவிக்குமாம்.\nபூராட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் பத்து நாட்களில் குணமுண்டாகும்.\nபூராட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் பதினைந்து நாட்களில் நலமாகுமாம்.\nஉத்திராட நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் ஏழு நாட்களில் நலமாகும்.\nஉத்திராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் இருபது நாட்களில் நலமாகும்.\nஉத்திராட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் ஐம்பது நாட்களிலும் குணமாகுமாம்.\nஉத்திராட நட்சத்திரத்தின் நாலாவது பாதத்தில் நோய் கண்டால் முப்பத்தொன்பது நாளில் நலமாகுமாம்.\nதிருவோண நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நோய் கண்டால் பதினோரு நாட்களில் குணமாகும்.\nதிருவோண நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பத்து நாட்களில் நலமாகுமாம்.\nதிருவோண நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் எட்டு நாட்களில் நலமாகுமாம்.\nதிருவோண நட்சத்திரத்தின��� நான்காம் பாதத்தில் நோய் உண்டானால் மரணம் நிகழுமாம்.\nபதிவின் நீளம் கருதி மீதமுள்ள தகவல்களை நாளைய பதிவில் நிறைவு செய்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nதோழிக்கு வணக்கம்.பாதம் என்றால் என்ன என்பதை விளக்க முடியுமா\nஎளிய காயகற்பம் - சிவனார் வேம்பு கற்பம்\nஎளிய காயகற்பம் - கையாந்தகரைக் கற்பம்\nஎளிய காயகற்பம் - நெல்லிமுள்ளி கற்பம்\nஎளிய காயகற்பம் - அதிமதுர அமுரி கற்பம்\nஎளிய காயகற்பம் - \"விடத்தலைக் கற்பம்\"\nஎளிய காயகற்பம் - \"கடுக்காய் கற்பம்\"\nஎளிய காயகற்பம் - \"அமுர்தசஞ்சீவி கற்பம்\"\nஎளிய காயகற்பம் - \"ஓரிலைத் தாமரைக் கற்பம்\"\nசித்த மருத்துவமும் நட்சத்திர பலன்களும் - நிறைவுப் ...\nசித்தமருத்துவமும்,நட்சத்திர பலன்களும் - விசாகம், அ...\nசித்தமருத்துவமும், நட்சத்திர பலன்களும் - பூரம், உ...\nசித்தமருத்துவமும், நட்சத்திர பலன்களும் - புனர்பூசம...\nசித்தமருத்துவமும், நட்சத்திர பலன்களும் - மிருகசீரி...\nசித்தமருத்துவமும், நட்சத்திர பலன்களும் - கார்த்திக...\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/category/films/", "date_download": "2020-03-28T15:24:17Z", "digest": "sha1:A7GFEBW7W2AOVTMLGXKH55UBFRVZONOC", "length": 40219, "nlines": 271, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Films | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nதிசெம்பர் 12, 2014 by Bags பின்னூட்டமொன்றை இடுக\nரஜினி படம் என்றாலே ஒரு தீபாவளி போல் குதூகலம்தான். கதை இருக்கிறதோ இல்லையோ, முதல் நாள் முதல் காட்சி பார்த்து விடவேண்டும் என்ற தீவிரம் சற்று குறைந்து இருந்தது. முதற்கண், எந்திரனோடு இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை முடித்துக்கொள்ளவேண்டும் என்ற சபதத்தை படம் வெளியாகும் தேதி அறிவித்தபின், கொஞ்சம் கை நடுங்க ஆரம்பித்தது. பின் அசோக்கின் வற்புறுத்தலால் தலையை ஆட்டி வைத்தேன்.\nகதைச்சுருக்கம் இதுதான்…..மக்கள் தண்ணீருக்காக அலைவதைப்பார்த்து பொறுக்க முடியாமல், ராஜாவாக இருக்கும் ரஜினி, 1940 களில் ஒரு அணை கட்ட தன் சொந்த காசில் முயற்ச்சிக்கிறார், அப்போது இருக்கும் ஆங்கில அரசாங்கம் அவரை கட்டவிடாமல் முட்டுக்கட்டை போட்டு ப��� விதங்களிலும் தொந்தரவு கொடுக்க அதையும் மீறி கட்டிக்கொடுத்து முடிக்கையில், அரசாங்க அதிகாரிகளின் சூழ்ச்சியால், மக்கள் நலனைக்கருதி எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு போய்விடுகிறார். அணை கட்டும்போது ஏற்படும் துர்மரணத்தை தவிர்க்க ஒரு சிவன் கோவிலையும் கட்டி அதில் மரகத லிங்கத்தை ப்ரதிஷ்டை செய்கிறார். அணையயும் கோவிலையும் திறக்க விடாமல் செய்து வி்டுகின்றனர். ஊர் மக்களுக்கு பின் தெரிய வருகிறது அவர் கட்டிய அணை உறுதியானது என்றும், அவர்கள் அரசாங்கத்தால் வஞ்சிக்கப்பட்டார்கள் என்றும். பின் அவர் ஊரை விட்டு போய் வேறு ஒரு ஊரில் வசித்து, வாரிசை உருவாக்கி சகாப்தத்தை முட்டித்துக்கொள்கிறார்.\nஅவரின் வாரிசான இன்னொரு ரஜினியை எப்படியாவது தேடிக்கண்டுபிடித்து கொண்டுவந்து அந்த கோவிலை திறக்கவைத்து சபதத்தை முடிக்க எண்ணுகிறார் ஊர்பெரியவர். அதை முடித்தார்களா, தேடின ரஜினி கிடைத்தாரா, என்பது மீதிக்கதை.\nரஜினி என்ற மந்திரச்சொல்லே படத்திற்கு ப்ராண வாயு என்ற தாரக மந்திரத்தினூடே படத்தை கொண்டு சென்றிருக்கிறார்கள். ரஜினிக்கு வயது நன்றாக ஆகிவிட்டதால், என்னதான் அற்புதமான ஒப்பனைகளை செதுக்கி வைத்தாலும், அதையும் கிழித்துக்கொண்டு வயது முதிற்சி தெரிகிறது. ஏன் அனுஷ்கா கூட வயதானவராக தெரிந்தாலும், பல காட்சிகளில் அழகாக இருக்கிறார். ஆனால், சோனாக்ஷி…..சாமி, நம்மூர் மீனாக்ஷியே போதும் என்கிற அளவுக்கு உள்ளார், அந்த ப்ரம்மாண்ட பாடலைத்தவிர. இளம் வயதானதால் ஜோடி சரியாக செட் ஆகவில்லை என்று நினைக்கிறேன். அதிலும் ஒரு 20 வயசு பொண்ணுக்கு ஜாக்கட் அனியாமல் அந்தக்காலத்து நடப்பில் காண்பிப்பதாக செய்து – பொருத்தமேயில்லை. ரவிக்குமார் சார் நாங்கள்ளாம் இளகிய மனதுடையவர்களாக இருக்கலாம் அதற்காக இப்படி பந்து, பந்தாக பூச்சுற்றக்கூடாது.\nரஜினி படத்தை தைரியமாக பார்க்கலாம் என்றால் அதற்கான அம்சம் முதலில் இந்து மதத்தை திட்டியோ, கிண்டலடித்தோ ஒரு காட்சி அமைப்பு இருக்காது. இப்படத்திலும் அப்படியே. அதற்கும் ஒரு நெஞ்சுரம் வேண்டும். படத்தை ஜவ்வு போல் இழுத்து, கொச கொசவென்று குழப்பி ஒரு முழு நீள ஆவணப்படம் போல் (டாகுமெண்ட்ரி) எடுத்திருப்பது ரசிக்கும் படி இல்லை. எப்போதும்போல் பஞ்ச் வசனம் இதிலும் ஆங்காங்கே தூவி கைதட்டல் பெறுகிறார். வில்லன் ஜ��பதி பாபுவிற்கு அதிகம் வேலை இல்லை. அவர் எதற்காக பரம்பரை, பரம்பரையாக இந்த அணையை உடைக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பதற்கு காரணம் வலுவாக இல்லை. அணை கட்டும்போது படம் ஒரே இழுவை…அந்த ஜாதி காட்சி, இந்தியன், கொடி, ஒரே உச்சக்கட்ட பாசம், அடுத்து வெறுப்பு, யாரையும் எளிதில் நம்புவது போன்ற தேவையில்லாக் காட்சிகள் – கோலி சோடா இரண்டு வேண்டும் தாகத்தைத்தீர்க்க.\nபல இடங்களில் முல்லைபெரியாரு அணையின் சாயல் அங்கங்கு வசனத்தில் வந்துபோகிறது் (உம். எத்தனை அடி தேக்கினாலும், அணை வலுவானது என்ற வசனம் + அதில் பென்னி குயிக் தன் சொந்த காசில் கட்டினார், இங்கே ரஜினி மஹாராஜாவாக இருந்து தன் சொந்த சொத்தில் கட்டுகிறார்). ரஜினியின் இயல்பான நடிப்பு அப்படியேதான் உள்ளது. ஆனால் கடைசியில் பைக்கிலிருந்து பலூனில் போய் விழுந்து – வெடிகுண்டை காலால் உதைத்து அணைக்கட்டுக்குள் போய் விழச்செய்வெதல்லாம் —–உஸ்ஸ்ஸ்ஸ் “முடியல”.\nமுதல் ஒரு மணிநேரம் படம் விருவிரென்று போகிறது. சந்தானத்தின் நகைச்சுவை, சற்றேு அடக்கி வாசித்திருக்கிறார். படத்தில் மிகவும் ரசிக்கும்பட்டி இருப்பது அந்த அணையும், அதன் ப்ரஹ்மாண்டத்தினை படம் பிடித்த ரத்னவேலு கேமராவும். அருமை.\nஇசை: ரஹுமான் – தத்துவப்பாடலான உண்மை ஒருநாள் வெல்லும், என் மன்னவா பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும், மற்றபாடல்களுக்கு ரசிகர்கள் வெறித்தனமாக டீ வாங்கப்போவதை ரஜினியாலேயே தடுக்க முடியவில்லை. பாவம் அவரே குழம்பிட்டாரு.\nரஜினி படங்களில் இருக்கும் மற்றொரு சங்கடம் ஒவ்வொரு காட்சியிலும் பல ஜனங்கள் இருப்பது. இப்படத்திலும், அரசியல் வசனம் இல்லாமல் இல்லை. சந்தானம் – “அவர் நினைச்சா ஒரு கவர்னர், பி.எம்., ஏன் ஜனாதிபதியாகவே ஆக தகுதிஉடையவரு”…..ஹும்ம்ம் நினைப்புதான் புழப்ப கெடுக்கிறது.\nவேறு வழியே இல்லையென்றால் போய்ப்பாருங்கள் – ரஜினி ரசிகராக இருந்து பார்த்தே ஆகவேண்டும், தலைவா, தலைவா என்று கதறுபவரா பின் போய்ப்பாருங்கள். “பின் நீன் ஏன் போய்ப்பார்த்தாய் பின் போய்ப்பாருங்கள். “பின் நீன் ஏன் போய்ப்பார்த்தாய்” என்றால்……..ஹி…ஹி…நான் சோனாக்ஷி/அனுஷ்காவிற்காக போய்ப்பார்த்தேன்.\nஜூன் 20, 2013 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஜூன் 5, 2013 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஜூன் 4, 2013 by RV 1 பின்னூட்டம்\nபுத்தம் புதிய ஜேம்ஸ் பாண்ட் படம் – ஸ்கைஃபால்\nஒக்ரோபர் 28, 2012 by RV 1 பின்னூட்டம்\nரொம்ப நாளைக்கப்புறம் இன்று ஒரு பதிவு – நண்பர் ஈஸ்வர் கோபால் புத்தம் புதிய ஜேம்ஸ் பாண்ட் படம் பற்றி அனுப்பி இருக்கிறார்.\nஅட்லஸ் ஷ்ரக்ட் திரைப்பட விமர்சனம்\nஏப்ரல் 29, 2011 by RV 2 பின்னூட்டங்கள்\nநான் படித்த முக்கியமான புத்தகங்களில் ஒன்று அட்லஸ் ஷ்ரக்ட் (Atlas Shrugged). அதன் தாக்கம் இன்னும் என் மேல் இருக்கிறது.\nஎதேச்சையாக போன வெள்ளிக்கிழமை திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்று தெரிந்தது. போகலாம் என்று முடிவு செய்தேன். இந்த தளத்தின் சக ஆசிரியரான பக்சும் வந்தான். தியேட்டருக்குள் நுழைந்தால் எங்களையும் சேர்த்து நான்கு பேர்தான் இருந்தோம்.\nபடத்தின் தரம் அப்படி. ஏறக்குறைய புத்தகத்தில் உள்ளபடிதான் எடுத்திருக்கிறார்கள். ஆனால் நடிப்பு எல்லாம் படு சுமார். அதுவும் ஹாங்க் ரியர்டனாக நடிக்கும் கிரான்ட் பௌலர் மரம் மாதிரி நிற்கிறார். எல்லிஸ் வ்யாட்டாக வரும் கிரஹாம் பெக்கல் மட்டுமே நன்றாக நடித்திருக்கிறார்.\nகதையின் முதல் பாகம் மட்டுமே இப்போது திரைப்படமாக வந்திருக்கிறது. திறமைசாலி தொழிலதிபர்கள் எல்லாரும் மெதுமெதுவாக மறைந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். ரயில் கம்பெனி நடத்தும் டாக்னி டாகர்ட் தன்னுடைய அண்ணன் மற்றும் கம்பெனி CEO ஆன ஜிம் டாகர்ட் உட்பட்ட பலரிடமிருந்து முட்டுக்கட்டைகளை சந்திக்கிறாள். ஜிம் லஞ்சம் கிஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிக்கும் டைப். டாக்னியோ உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று என்னும் டைப். எல்லிஸ் வாட் என்ற பெட்ரோலிய கம்பெனி முதலாளி தான் உற்பத்தி செய்யும் பெட்ரோலை ஏற்றிச் செல்லும் ரயில் கம்பெனியை ஜிம் தன் அரசியல் நண்பர்களை வைத்து மூடிவிடுகிறான். வ்யாட்டுக்கு டாகர்ட் ரயில் கம்பெனியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை. ஆனால் டாகர்ட் ரயில் கம்பெனி ரயில்களை சரியாக ஓட்டுவதில்லை. தண்டவாளத்தின் தரம் மோசமாக இருப்பதால் ரயில்கள் நேரத்தில் வருவதில்லை, விபத்துகள் ஏற்படுகின்றன. டாக்னி புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ரியர்டன் உலோகத்தை வைத்து தண்டவாளத்தைப் போடுகிறாள். ரியர்டன் உலோகக் கம்பெனி முதலாளி ஹாங்க் ரியர்டன் அவளுக்கு பல உதவிகளை செய்கிறார். அவர்களுக்கு எதிராக ஊடகங்கள், அரசு ஆராய்ச்சி நிறுவனம், பலரும் வேலை செய்கிறனர். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தண்டவாளம் போடப்படுகிறது, ரியர்டன் உலோகம் உண்மையிலேயே ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு என்று உலகம் உணர்கிறது. ஆனால் வியாட் இனி மேல் கம்பெனி நடத்த முடியாத சூழ்நிலையை அரசு ஏற்படுத்துகிறது. வியாட் தன் பெட்ரோல் கிணறுகளில் தீ வைத்துவிட்டு மறைந்து போய்விடுகிறார்.\nஇந்த மாதிரி பிரச்சாரக் கதைகளை படமாக்குவதும் கஷ்டம். இது கம்யூனிசத்தை எதிர்த்து காபிடலிசத்தின் புகழ் பாடும் கதை. கதையின் ஒரு பகுதியில் ஐம்பது அறுபது பக்கங்களுக்கு ஒரு சொற்பொழிவு வரும். 🙂 இதையெல்லாம் படத்தில் வைத்தால் ஒருவரும் வரமாட்டார்கள்.\nடெய்லர் ஷில்லிங் டாக்னியாகவும், மாத்யூ மார்ஸ்டன் ஜிம் டாகர்ட்டாகவும், சு கார்சியா ஃ பிரான்சிஸ்கோ டன்கோனியாவாகவும், கிரான்ட் பௌலர் ஹாங்க் ரியர்டனாகவும், கிரஹாம் பெக்கல் எல்லிஸ் வ்யாட்டாகவும் நடித்திருக்கிறார்கள். இயக்கம் பால் ஜொஹான்சன்.\nபடம் தீவிர அட்லஸ் ஷ்ரக்ட் புத்தக ரசிகர்களுக்கு மட்டும்தான். திரைப்படம் என்ற வகையில் தோல்வியே.\nதியேட்டரை விட்டுப் போகும்போது மீண்டும் எண்ணிப் பார்த்தேன். பத்து பேர் இருந்தோம். முதல் நாளே, அதுவும் வெள்ளி இரவு அன்றே இப்படி நிலைமை என்றால் படம் ஓடாது\nP.S. புத்தக தளமான சிலிகான் ஷெல்ஃபிலும் இந்த விமர்சனம் வந்திருக்கிறது.\nஹாரி பாட்டர் சினிமா ட்ரெய்லர் – டெத்லி ஹாலோஸ் இரண்டாம் பகுதி\nஏப்ரல் 28, 2011 by RV பின்னூட்டமொன்றை இடுக\nதிரைப்படம் ஜூலை 15-ஆம் தேதி வெளியாகிறது.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nசொன்னது நீதானா - பாடல் பிறந்த கதை 2\nஒளி விளக்கு (Oli Vilakku)\n\"அந்த நாள்\" வந்த நாள்\nகல்யாணப் பரிசு (Kalyanap Parisu)\nகாற்றினிலே வரும் கீதம் - விகடன் விமர்சனம்\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரர���கி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/dictionary/", "date_download": "2020-03-28T13:44:04Z", "digest": "sha1:QHCHVXZL6JBS5LX2IAZK3OFXFHPLKBQ6", "length": 4035, "nlines": 73, "source_domain": "bookday.co.in", "title": "dictionary Archives - Bookday", "raw_content": "\nதற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதியைக் கொண்டாடும் தருணம் இது – வீ. அரசு.\nமொழியின் வளம் என்பது, அம்மொழிக்கு உருவாக்கப்பட்டுள்ள அகராதிகளைக் கொண்டுதான் தீர்மானிக்கப்படும். செம்மொழியான தமிழுக்கு ஒவ்வொரு கால வளர்ச்சியிலும் அகராதிகள் உருவாக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். இந்த வரலாற்றை...\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி\nசுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ்\nதுணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி March 28, 2020\nசுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ் March 28, 2020\nதுணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதையின் கையசைப்பு” ஓர் அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/33", "date_download": "2020-03-28T15:12:11Z", "digest": "sha1:6XMVU2TGSD2Y35XJLW5MQFRAVLYDH6VB", "length": 2914, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தினம் ஒரு சிந்தனை: செயல்!", "raw_content": "\nதினம் ஒரு சிந்தனை: செயல்\nசெய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும்.\n- நெல்சன் மண்டேலா (18 ஜூலை 1918 – 5 டிசம்பர் 2013). தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர். நிறவெறிக்கு எதிராகப் போராடியவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக 27 ஆண்டுகள் சிறையில் வாடினார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். மேலும், இந்தியாவின் பாரத ரத்னா மற்றும் நேரு சமாதான விருது உட்���ட, உலக நாடுகளின் 250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார். இந்தியர் அல்லாத ஒருவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்றால் அது நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே. அவர் பிறந்த நாளான ஜூலை 18ஆம் தேதியைச் சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐநா அறிவித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் சர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் அருகில் நெல்சன் மண்டேலாவின் ஒரு வெண்கல சிற்பம் வைக்கப்பட்டது.\nவியாழன், 29 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/mahindra-marazzo-vs-tata-hexa-vs-toyota-innova-crysta-vs-renault-lodgy-comparison-4390.htm", "date_download": "2020-03-28T15:09:18Z", "digest": "sha1:L7435QLWPBCOH4SEUPXHAN7EFZLYZH6S", "length": 4052, "nlines": 124, "source_domain": "tamil.cardekho.com", "title": "Mahindra Marazzo vs Tata Hexa vs Toyota Innova Crysta vs Renault Lodgy: Comparison Video - 4390", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டாடா ஹேக்ஸா\nமுகப்புநியூ கார்கள்டாடாடாடா ஹேக்ஸாடாடா ஹேக்ஸா விதேஒஸ்மஹிந்திரா மராஸ்ஸோ விஎஸ் டாடா ஹேக்ஸா விஎஸ் டொயோட்டா இனோவா crysta விஎஸ் ரெனால்ட் lodgy: ஒப்பீடு\nமஹிந்திரா மராஸ்ஸோ விஎஸ் டாடா ஹேக்ஸா விஎஸ் டொயோட்டா இனோவா crysta விஎஸ் ரெனால்ட் lodgy: ஒப்பீடு\nWrite your Comment மீது டாடா ஹேக்ஸா\nடாடா ஹேக்ஸா சாஃபாரி edition pays tribute க்கு iconic இவிடே எஸ்யூவி |...\nடாடா ஹேக்ஸா hits & misses\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/72-2009-07-12-13-05-44", "date_download": "2020-03-28T14:25:13Z", "digest": "sha1:Y57QF5O4CITDEENTTGXYORFDJZMWR3HG", "length": 19495, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "ஜாதி சண்டையைத் துவக்க வேண்டும்", "raw_content": "\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம்\nஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது\nபொதுவுடைமை - சம பங்கு, பொது உரிமை - சம அனுபவம்\nசூத்திரனும், பஞ்சமரும் மந்திரியாகி விட்டால் பரம்பரை இழிவு நீங்கி விடுமா\nசாதியை எதிர்ப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பே\nசமூக சமதர்மமும், பொருளாதார சமதர்மமும்\nசாதியின் தோற்றமும் சங்க காலத்தில் சாதியும்\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nவெளியிடப்பட்டது: 12 ஜூலை 2009\nஜாதி சண்டையைத் துவக்க வேண்டும்\nதமிழ் நாட்டில் பொதுவுடைமைப் பிரச்சாரகர்கள் பெரிதும் பார்ப்பனர்களாய் இருப்பதால், நாம் அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் காங்கிரஸ் என்றாலும், பொதுவுடைமை என்றாலும் இந்து மதம் என்றாலும் அல்லது வேறெந்த பொதுநலப் பேரை வைத்துக் கொண்டாலும், பார்ப்பனர்கள் செய்யும் பிரச்சாரம் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும் பற்றி விஷமப் பிரச்சாரம் செய்வதல்லாமல் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்\nபார்ப்பனர்களுக்கே நன்றாய்த் தெரியும். என்னவென்றால், வருணாசிரமத்தையும், பார்ப்பனீயத்தையும் பத்திரப்படுத்திவிட்டு எப்படிப்பட்ட பொதுவுடைமையை ஏற்படுத்தி விட்டாலும், திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பானிடம் தானாகவே வந்து விடும் என்றும், சாதி இருக்கிறவரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனர்களுக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு முன்போலவே நடைபெறும் என்றும் தைரியம் கொள்ளத் தெரியும்.\nபொதுவுடைமை வேறு; பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும்; பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும். ‏இந்நாட்டில், பார்ப்பனீயத்தால் சாதியால் கீழ்ப்படுத்தப்பட்ட மக்களுக்கு சம உடைமை இருந்தாலும் சம உரிமை (அனுபவம்) இல்லை என்பது குருடனுக்கும் தெரிந்த சங்கதியாகும். அதனாலேயே அவர்கள் உடைமை கரைந்துகொண்டே போகிறதுடன் உடைமைக்கு ஏற்ற அனுபவமும் இல்லாமல் இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில், தனி உரிமையை முதலில் ஒழித்துவிட்டோமானால், தனிஉடைமையை மாற்ற அதிகப்பாடுபடாமலே இந்த நாட்டில் பொதுவுடைமை ஏற்பட வசதி உண்டாகும். உண்மையான பொதுவுடைமையும் நிலைத்து நிற்கும். குறிப்பமாகச் சொல்ல வேண்டுமானால், சாதி காரணமாகத்தான் பலர் மேன்மக்களாய் பணக்காரர்களாய் இருக்கிறார்கள்; இருக்கவும் முடிகிற���ு. சாதி காரணமாகத்தான் எல்லோரும் கீழ் மக்களாய், ஏழைகளாக இருக்கிறார்கள்; இருக்கவும் வேண்டியிருக்கிறது. இது, இன்றையப் பிரத்தியட்சக் காட்சியாகும்.\nஆங்கிலத்தில் \"கேஸ்ட்', \"கிளாஸ்' என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளன. அதாவது, தமிழில் சாதி வகுப்பு என்று சொல்லப்படுவனவாகும். சாதி பிறப்பினால் உள்ளது; வகுப்பு தொழில் தன்மையினால் ஏற்படுவது. தொழிலும், தன்மையும் யாருக்கும் ஏற்படலாம். சாதி நிலை, அந்தந்தச் சாதியில் பிறந்தவனுக்குத்தான் உண்டு; பிறக்காதவனுக்குக் கிடையவே கிடையாது. மேல் நாட்டில் சாதி இல்லாததால், அங்கு பொதுவுடைமைக்கு முதலில் வகுப்புச் சண்டை துவக்க வேண்டியதாயிற்று. இங்கு சாதி இருப்பதால், பொதுவுடைமைக்கு முதலில் சாதிச் சண்டை துவக்க வேண்டியதாகும்.\nபார்ப்பானும், பார்ப்பனீய உணர்ச்சியும் உள்ள மக்கள் பொதுவுடைமை வேஷம் போடுவதால் சாதிச் சங்கதியை மூடிவிட்டு, காத காரியமான ஆனாலும் தங்களுக்குக் கேடில்லாததான வகுப்பு உணர்ச்சியைப் பற்றிப் பேசி சாதியை ஒழிக்கப்பாடுபடும் கட்சிகளோடு ஏழைகளை மோதவிடுகிறார்கள்; சாதியை ஒழிக்கச் செய்யப்படும் முயற்சியையும் அழிக்கப் பார்க்கிறார்கள்.\nபார்ப்பனர்களுக்கும் மற்றும் மேல்சாதிக்காரர்களுக்கும் இருக்கும் உயர்வை முதலில் ஒழித்தாக வேண்டும். இதிலேயே அரைப்பாகம் பொதுவுடைமை ஏற்பட்டுவிடும். அதாவது, சாதியினால் அனுபவிக்கும் ஏழ்மைத்தன்மையும், சாதியினால் சுரண்டப்படுபவர்களாக இருக்கும் கொடுமையும் நம் பெரும்பான்மை மக்களிடமிருந்து மறைந்துவிடும்.\nபொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை, மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது, பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணர வேண்டும்.\nதிராவிட நாடு பிரிந்து - கிடைத்து, சுரண்டும் சாதி ஒழிக்கப்பட்டு, சம உரிமை எல்லோருக்கும் ஏற்படும்படியான உணர்ச்சி வந்துவிட்டால், பிறகு நாம் சுலபத்தில் எதுவும் செய்துகொள்ள முடியும். அந்தக் காரியத்திற்காகத்தான் சுயமரியாதைக் கட்சி முயலுகிறது. இந்தக் கட்சியில் இன்று மேல்சாதியானுக்கோ அல்லது சாதிப் பேய் - பார்ப்பனீயப் பேய் பிடித்த பெரிய மனிதர்கள் என்பவர்களுக்கோ எவ்வித அதிகப்படியான செல்வாக்கோ, ஆதிக்கமோ இல்லை என்பதையும், ���க்கட்சி சாதியிலேயே தொழிலாளர்களாகவும், உண்மைத் தொழிலாளர்களாகவும் ஏழைக் கூலி மக்களாகவும் உள்ள பெரும்பான்மையான மக்களுடைய கட்சி என்பதாகவும் மக்கள் உணர வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=25284", "date_download": "2020-03-28T15:06:25Z", "digest": "sha1:7RPMIRWNMNLDC7CVGIYWK4WLRCOYNZPH", "length": 9135, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» நடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன்!", "raw_content": "\nகொரோனாவால் ஆடம்பர திருமணத்தை தவிர்த்த நடிகர்\nவிவாகரத்து பெற்ற நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nமுகக்கவசம் அணிந்து கணவருக்கு முத்தமிட்ட நடிகை\nபாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் தயாரிப்பாளருக்கு கொரோனா\n← Previous Story பிரபல நடிகர் கைது\nNext Story → அப்பள விளம்பரத்தில் நடித்த ஜுலிக்கு இவ்வளவா சம்பளம்\nநடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன்\nசமீப காலமாக சினிமா வட்டாரங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. சிலர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். தற்போது இதே போன்ற ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்ததுள்ளது.\nதெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகர் ஆர்.கே. இவர் சமீபத்தில் வந்த ஹைதராபாத் நவாப்ஸ் படத்தில் நடித்திருந்தார். ஓரிரு படங்களையும் அவர் தயாரித்துள்ளார்.\nஇவர் ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் ரோட்டில் டிசம்பர் 24 காரில் பயணம் செய்துள்ளார். அப்போது வேகமாக வந்த இன்னொரு கார் இவரின் கார் மீது பலமாக மோதியது.\nஇதனால் ஆர்.கே வின் கார் குப்பற கவிழ்ந்ததுள்ளது. மேலும் அவர் சில காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஎதிர்முனையில் காரை அதி வேகத்தில் ஓட்டி வந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலை��ில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nஉடலுறவில் உச்சநிலை – பயிற்சியளிக்கும் பெண்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2010/01/", "date_download": "2020-03-28T14:58:14Z", "digest": "sha1:IPZ76SVTNBIID6TSRNBKWKZPCWUJOI7O", "length": 4677, "nlines": 156, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "January 2010 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nதமிழ்மணி – சங்க காலத்தில் சுயமரியாதை\nதமிழ்மணி – சங்க காலத்தில் சுயமரியாதை கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து \"சுயமரியாதை\" என்ற சொல் தமிழர்களுக்குப் பழக்கமாகிவிட்டதொன்று எனில் மிகையல்ல. ஆனால், சுயமரியாதை என்பது ந��து முன்னோர்கள் வாழ்க்கையில் இயல்பாக அமைந்ததொன்று. இன்றைக்கு அதிகாரம் பெற்ற யாரிடத்தும் கற்றறிந்த மாந்தர் யாராயினும், வளைந்தும், நெளிந்தும்,...\n‘உயராய்வு உரைத்தொடர் நிகழ்ச்சி’ சிறப்பாக நடை பெற்றது-நன்றி சென்னை த. ம. அ. குழுவினருக்கு\nமண்ணின் குரல்: மார்ச் 2020 – அரிட்டாபட்டி லகுளீசர் குடைவரைக்கோவில்\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish?limit=7&start=105", "date_download": "2020-03-28T14:53:19Z", "digest": "sha1:G4IFJ4ZFBSKKFNDIB7UVWHFTLLISUJLZ", "length": 17525, "nlines": 220, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன், சிங்கள மக்களுக்கு வில்லன்\n“…தீபெத் மீதும் திபெத்தியர்களின் போராட்டத்தின் மீதும் ஜோர்ஜ் ஃபெர்னாண்டஸ் தொடக்கத்திலிருந்தே அனுதாபத்தோடு இருந்தார். அவர்களுக்காக பேசக் கிடைத்த எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் அவர் தவறவிட்டதில்லை. அவருடைய முகம் நான் இறக்கும் வரை எனது இதயத்தில் நிலைத்திருக்கும். என்னுடைய அடுத்த பிறப்பிலும் நான் அவரை நினைவு கூர்வேன்…” -வணக்கத்துக்குரிய தலாய் லாமா\nRead more: ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன், சிங்கள மக்களுக்கு வில்லன்\nசம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவ வெற்றிடம்\nஇரா.சம்பந்தனின் 86வது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, அரசியல்வாதியாக இருக்கும் அவர், விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளை, தமிழ்த் தேசிய அரசியலில் முடிவுகளை எடுக்கும் தலைவராகக் கடந்திருக்கின்றார். அவர் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகளில், நல்லது கெட்டது சார்ந்து, பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடோடும் இருக்கின்றார்.\nRead more: சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவ வெற்றிடம்\nகஞ்சாக் கடத்தலும் வடக்கின் மனநிலையும்\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம்- கொழும்புக்கிடையில் அடிக்கடி பயணப்படும் நண்பரோடு, பேருந்துக்காகக் காத்திருக்கும் போது, பேசிக் கொண்டிருந்தேன். அவரின் பயணப்பை முழுக்க, சிறிய பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது. பயணப்பையில் சில ஆடைகளைத் தவிர பெறுமதியான பொருட்கள் எதுவும் இருப்பது மாதிரித் தெரியவில்லை. அவ்வாறு இருக்க, இத்தனை பூட்டுகள் இந்த பயணப்பைக்கு ஏன் போட்டிருக்கிறார் என்று சந்தேகம்\nRead more: கஞ்சாக் கடத்தலும் வடக்கின் மனநிலையும்\nதமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள் விபரத்தை கட்சியின் ஸ்தாபகரும், செயலாளர் நாயகமுமான சி.வி. விக்னேஸ்வரன், கடந்த வாரம் வெளியிட்டிருக்கின்றார். ஓய்வுநிலைப் பேராசிரியர், பொறியாளர், முன்னாள் அதிபர் உள்ளிட்ட கல்விச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகளையும் பெரும்பாலும் உள்ளடக்கியதாக, மத்திய குழு அமைந்திருக்கின்றது.\nRead more: தனியே நிற்கும் விக்னேஸ்வரன்\nஅரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான குகமூர்த்தி 1990 செப்ரெம்பரில் கொழும்பில் வைத்துக் காணாமல் போனார். அவர் காணாமல் போனதையடுத்து அப்பொழுது வெளிவந்துகெண்டிருந்த ‘சரிநிகர்’ பத்திரிகை அதன் முன்பக்கத்தில் குகமூர்த்தி காணாமல் போய் இத்தனை நாட்களாயிற்று என்ற செய்தியைத் தொடர்ச்சியாகப் பிரசுரித்து வந்தது. சில ஆண்டுகளின் பின் சரிநிகரும் நிறுத்தப்பட்டு விட்டது. அதன் பின் குகமூர்த்தியைப் பற்றி ஆங்காங்கே யாராவது அவருடைய நண்பர்கள் அல்லது மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஏதும் எழுதுவார்கள் அல்லது பேசுவார்கள். ஆனால் குகமூர்த்தியைத் தமிழ்ச்சமூகம் மறந்து இன்றோடு 19 ஆண்டுகளாகி விட்டது. குகமூர்த்தியை நினைவு கூர ஒரு ‘சரிநிகர்’ இருந்தது.\nRead more: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி\nதமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா அல்லது ஒட்ட வைக்குமா\nவிக்னேஸ்வரன் கடந்த ஒக்ரோபர் மாதம் ஒரு புதிய கட்சியை அறிவித்த பின் ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னிடம் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். “அவர் சம்பந்தரால் பரசூட் மூலம் அரசியலுக்குள் இறக்கப்பட்டவர். ஆனால் ஒரு கட்சியை பரசூட் மூலம் இறக்க முடியாது.” என்று. இதே தொனிப்பட பல மாதங்களுக்கு முன்பு டாண் ரி.வியி���் பணிப்பாளரும் என்னிடம் சொன்னார். “கொழும்பு மைய விக்னேஸ்வரனால் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தன்னோடு நிற்பவர்களுக்கு சம்பளத்தையும் கொடுத்து முழு நேரமாக ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப முடியுமா” என்று. விக்னேஸ்வரனின் ஐந்தாண்டுகால பதவிக்காலத்தை காய்தல், உவத்தலின்றி மதிப்பீடு செய்த பலரும் அவருடைய 79ஆவது வயதில் ஒரு புதிய கட்சியைக் கட்டியெழுப்ப முடியுமா என்றே சந்தேகப்படுகிறார்கள்.\nRead more: தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா அல்லது ஒட்ட வைக்குமா\nசதிப்புரட்சியின் தோல்வியில் கோட்டாபயவின் எழுச்சி\nகோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன. கடந்த காலத்தைப் போலல்லாது, இம்முறை அந்த உரையாடல்கள் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கின்றன. நாட்டு மக்கள் விரும்பினால், ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, அவர் கடந்த வாரம் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றார்.\nRead more: சதிப்புரட்சியின் தோல்வியில் கோட்டாபயவின் எழுச்சி\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nகருவில் கரையும் புதிய அரசியலமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்\nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \nசுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கிறது \nஇத்தாலியில் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் குறையத் தொடங்கியுள்ளது \nஇன்று நள்ளிரவில் இருந்து அனைத்து நாடுகளுக்குமான எல்லைகளை மூடுகின்றது சுவிட்சர்லாந்து\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.\nஊரடங்கு நேரத்திலும் மருந்தகங்களை திறக்க முடிவு\nகொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....\nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?page_id=558", "date_download": "2020-03-28T13:57:47Z", "digest": "sha1:LZJ35PJTKUIDGTEWSWCJFE4LMQ3TPDOP", "length": 2231, "nlines": 54, "source_domain": "www.covaimail.com", "title": "About Us | The Covai Mail", "raw_content": "\n[ March 28, 2020 ] பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி News\n[ March 28, 2020 ] கை கழுவுதல் மற்றும் தூய்மை பணிகள் குறித்து அறிவுரை News\n[ March 28, 2020 ] ஏழை மக்களுக்கு டிலைட் ஆர்கெஸ்ட்ரா சார்பில் முகமூடி News\n[ March 28, 2020 ] சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் News\nபொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி\nகை கழுவுதல் மற்றும் தூய்மை பணிகள் குறித்து அறிவுரை\nஏழை மக்களுக்கு டிலைட் ஆர்கெஸ்ட்ரா சார்பில் முகமூடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/294-2016-10-27-18-46-41", "date_download": "2020-03-28T14:07:55Z", "digest": "sha1:5BCRN2XLF3CIA7K6WTP576CU33EZ4O7U", "length": 7525, "nlines": 122, "source_domain": "www.eelanatham.net", "title": "அர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேற்றம் - eelanatham.net", "raw_content": "\nஅர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேற்றம்\nஅர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேற்றம்\nஅர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேற்றம்\nமத்திய வங்கியின் திறைசேரி பிணை முறி பத்திர முறைகேடு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.\nஇலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.12 மணியளவில் சிங்கப்பூர் செல்லும் ஈ.கே.348 விமா னத்தில் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை கோப் குழு தலைவரும் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி சமர்ப்பிக்கவுள்ள அறிக்கைக்கு மாற்றீடாக மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய கட்சி முன்னர் திட்டமிட்டிருந்தது.\nஎனினும் பிணை முறிப் பத்திர மோசடியில் இருந்து அர்ஜுன மகேந்திரனை பாதுகாக்கும் வகையிலேயே ஐக்கிய தேசிய கட்சி, வேறு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க முயல்வதாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.\nஇந்த நிலையில் ஏகமனதான கோப் அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கோப் குழுவிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பின்னர் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையிலேயே அர்ஜுன மகேந்திரன் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. அர்ஜுன மகேந்திரன் சிங்கபூர் பிரஜை என்பதும் குறிப்பிடத்தக்கது\nபிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு Oct 27, 2016 - 32168 Views\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு Oct 27, 2016 - 32168 Views\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌ Oct 27, 2016 - 32168 Views\nMore in this category: « மாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம் வடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும் குவிக்கப்படவேண்டு��்- மஹிந்த‌ »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர்களின் இறுதி நிகழ்வு; அரசியல்வாதிகள் பேசத்\nகோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\nகடத்திவரப்பட்ட‌ 75 கிலோ கஞ்சா பிடிபட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%A4%E0%AF%8A-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-28T15:13:37Z", "digest": "sha1:ZM6RDW2YHQ4AZO2UIJ4NIDTHB7ZN4LLU", "length": 2279, "nlines": 34, "source_domain": "arunmozhivarman.com", "title": "தொ. பரமசிவன் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nதொ. பரமசிவன், பொ. ரகுபதி ஊடாக அறியப்படாத வரலாறு\nஇந்த மே மாதம் 5வது தமிழியல் மாநாட்டில் கலந்து கொள்ள கனடா வந்திருந்த கார்மேகம் என்கிற ஜவகர்லால நேரு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்ட மாணவரை(நாட்டாரியல் பற்றி அதிகம் அக்கறையும், தேர்ச்சியும் கொண்டவர்) நண்பர்கள் சந்தித்து ஒரு மாலை நேரத்தில் சிறிது உரையாடினோம். எழுதப் பட்ட வரலாறுகளை சற்றே மறந்துவிட்டு நாட்டாரியல் பற்றியும், பண்பாட்டு அம்சங்கள், அவற்றின் தொன்மை பற்றியும் வாசிக்கும்போது அல்லது பேசிக் கொண்டு மெல்ல மெல்லப் பின்னோக்கி செல்லும் போது எம் மக்களின்... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-28T15:49:13Z", "digest": "sha1:CZ42C7I3FXLHBYDZITP7FQXED6IPAAIZ", "length": 8464, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாராப்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாராப்பூர் (Darappur) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நதியா மாவட்டத்தில் அமைந்துள்ள கல்யாணி உட்கோட்டத்தில் இடம்பெற்றுள்ள சக்தாகா காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.\nபாகிரதி என்றழைக்கப்படும் ஊக்லி ஆற்றின் கிழக்கில் நதியா மாவட்டம் பெரும்பாலும் வண்டல் சம்வெளிகளால் ஆனது. இவ்வண்டல் சமவெளிகளின் குறுக்கே யாலங்கி, சுர்னி மற்றும் இச்சமதி துணையாறுகள் பாய்கின்றன. இந்நதிகளால் வண்டலைப்பெறும் இப்பகுதியில் வெள்ளம் ஒரு தொடர்ச்சியான வளமாக இருக்கிறது[1].\n23.067° வடக்கு 88.652° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் தாராப்பூர் நகரம் பரவியுள்ளது.\nஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[2] தாராப்பூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 7,732 ஆகும் இம்மக்கள் தொகையில் 52% பேர் ஆண்கள் மற்றும் 48% பேர் பெண்கள் ஆவர். இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 58% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட குறைவாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 66 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 49 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 13% அளவில் உள்ளனர்.\nமேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2016, 03:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/hang?q=video", "date_download": "2020-03-28T15:49:10Z", "digest": "sha1:WECARBDYOPFI5CNLVZ7QQLWM3YDDSWIB", "length": 10341, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Hang: Latest Hang News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிர்பயா குற்றவாளிகளின் கடைசி வாய்ப்பும் தகர்ந்தது.. சுப்ரீம் கோர்ட்டில் போட்ட மனு டிஸ்மிஸ்\nநிர்பயா பலாத்கார குற்றவாளிகளுக்கு மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு.. டெல்லி கோர்ட்\nநிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட தயாராகும் டெல்லி திகார் சிறை.. கடைசி விருப்பங்களை கேட்டது\nசென்னையில் சிறப்பு எஸ்.ஐ.ஜோசப் தூக்கிட்டு தற்கொலை: பணிச்சுமையா என போலீசார் விசாரணை\nரூபாய் நோட்டு அவலம்.. தேர்வு கட்டணம் செலுத்த முடியாமல் கல்லூரி மாணவர் தூக்குப் போட்டுத் தற்கொலை\nஹைதராபாத் மத்திய பல்கலை. விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை\n1971 யுத்தத்தில் பாக். ராணுவத்திற்கு ஆதரவு 40 ஆண்டுக்கு பின் ஜமாத்-இ-இஸ்லாமி இயக்க தலைவருக்கு தூக்கு\nபிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என சொன்னது ஜெயலலிதாதானே..... துரைமுருகன் பதிலடி\nபோர்க்குற்ற வழக்கு: வங்கதேச மு���்னாள் அமைச்சர் நிஜாமி நள்ளிரவில் தூக்கிலிடப்பட்டார்\nநாகையில் தூக்கில் தொங்கிய காதலர்கள்- ஜாதி ஆணவக் கொலையா\nவாழ்க்கையை சீரழித்த “சீரியல்”- தூக்குப் போட்டுக் கொள்வதாக நடித்து இறந்து போன 11 வயது சிறுவன்\nகாந்தி 'படுகொலையாளன்' கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள் தியாகிகள் தினமாம்.... சொல்வது இந்து மகாசபா\nஅன்புமணி ராமதாஸ் வீட்டில் பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை\nஉச்சநீதிமன்றத்தின் கதவை நள்ளிரவில் தட்டி தூக்கில் இருந்து கடைசி நிமிடங்களில் தப்பியவர்கள்..\nயாகூப் மேமன் தூக்கு... பிறந்த நாளே இறந்த நாளான சோகம்... விடிய விடிய பரபரப்பை ஏற்படுத்திய நிமிடங்கள்\nமும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்\nயாகூப் மேமன் தூக்கு விவகாரம்.. சட்ட அமைச்சகத்துடன் உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை\nஇந்திய நீதித்துறை மீது நம்பிக்கையில்லாதவர்கள் பாகிஸ்தான் போகலாம்: சாக்ஷி மகாராஜ்\nதூக்குக்கு தடை கோரும் யாகூப் மேமனின் மனு- வரும் 27-ல் விசாரிக்கிறது சிறப்பு பெஞ்ச்: சுப்ரீம் கோர்ட்\nஜூலை 30-ல் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி யாகூப் மேமன் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/03/26040029/In-TamilNadu-The-number-of-people-affected-by-the.vpf", "date_download": "2020-03-28T13:51:02Z", "digest": "sha1:V4VVWGBYVX7JFFCODISCMO5SGGKCPG5U", "length": 15599, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "In TamilNadu The number of people affected by the corona Increase to 26 || தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு - ஒரே நாளில் 8 பேருக்கு பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு - ஒரே நாளில் 8 பேருக்கு பாதிப்பு + \"||\" + In TamilNadu The number of people affected by the corona Increase to 26\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு - ஒரே நாளில் 8 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 8 பேர் பாதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.\nசுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று இரவு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nதமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் 211 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 492 பேர் வ��ட்டு கண்காணிப்பில் உள்ளனர். 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு என்பது கண்டிப்பான உத்தரவு. அத்தியாவசிய தேவையை தவிர யாரும் வெளியே வரவேண்டாம்.\nஊரடங்கை மீறியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிரிக்கெட் விளையாடியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nசென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் 350 படுக்கைகளுடன் தனி ஆஸ்பத்திரி வெள்ளிக்கிழமை (நாளை) திறக்கப்படும். 225 சாதாரண படுக்கைகளும், தீவிர சிகிச்சைக்கு 125 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 125 படுக்கைகளில் 60 படுக்கைகள் அதி தீவிர சிகிச்சைக்காக ஒதுக்கப்படும். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக பரிசோதனை மையம் தொடங்குவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.\nஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகளின் பாதுகாப்பு தான் அரசுக்கு மிகவும் முக்கியம். அவர்களுக்கு நாள்தோறும் 60 ஆயிரம் முகக்கவசம் கிடைக்கும் வகையில் தொடர் வினியோகம் செய்யப்படுகிறது.\nடெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சலூன்கடைக்காரருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அவர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது குணமடைந்துள்ளார். 2 ரத்த பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.\nதமிழகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக இருந்தது. இந்தநிலையில், இந்தோனேசியா நாட்டில் இருந்து வந்த 4 பேர் மற்றும் அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்த சென்னையை சேர்ந்தவர் மற்றும் 3பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.\n2. தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\n3. தமிழகத்தில் மேலு��் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.\n4. தமிழகம் முழுவதும் திருப்பூரில் இருந்து 1½ லட்சம் முகக்கவசம் வினியோகம்\nதமிழகம் முழுவதும் திருப்பூரில் இருந்து 1½ லட்சம் முகக்கவசம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.\n5. அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை: தமிழகம், புதுச்சேரியில் நீதிமன்ற பணிகள் நிறுத்திவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்ற பணிகளையும் உடனடியாக நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அவசியம் என்று கருதப்படும் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n1. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை - மத்திய அரசு உறுதி\n2. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்\n3. மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\n4. 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\n5. இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது\n1. கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற வாலிபர் பிடிபட்டார்\n2. கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு தலைவர்கள் நன்கொடை\n3. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி\n4. கொரோனா வைரஸ் அச்சம்: புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டுமான பணிகள் நிறுத்தம் - பொதுப்பணித்துறை நடவடிக்கை\n5. திருடு போக வாய்ப்பு உள்ள மதுக்கடைகளில் இருந்து மதுபானங்களை, குடோன்களுக்கு மாற்றம் செய்யுங்கள் - மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/france/03/207626?ref=archive-feed", "date_download": "2020-03-28T15:07:42Z", "digest": "sha1:NVYFZC3DXMUJPN4DYVLPB4ITPRHYSL3D", "length": 8390, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "குழந்தைகளின் கண்முன்னே உயிரிழந்த தாய் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தைகளின் கண்முன்னே உயிரிழந்த தாய்\nபிரான்சில் தாறுமாறாக ஓடிய காரில் சிக்கிய தாய், குழந்தைகளின் கண்முன்னே இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎகிப்தில் நடைபெற்று வரும் ஆப்பிரிக்க கிண்ணத்திற்கான போட்டியில் நேற்று ஐவரி கோஸ்ட் - அல்ஜீரியா அணிகள் நேருக்குநேர் மோதின.\nஇதில் சிறப்பாக விளையாடிய அல்ஜீரியா அணி 4-3 என்கிற கோல் கணக்கில் ஐவரி கோஸ்ட்டை தோற்கடித்து அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தது.\nஇதனை பிரான்சில் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் வெகுவிமரிசையாக கொண்டாடினர். அப்போது திடீரென அந்த கொண்டாட்டம் வன்முறையாக மாறி கடைகள் சூறையாடப்பட்டன.\nஇதனை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி ரசிகர்களை விரட்டியடித்தனர். அந்த சமயத்தில் அல்ஜீரியாவை சேர்ந்த 21 வயது ரசிகர் மோண்ட்பெல்லியர் பகுதியில் தாறுமாறாக காரை செலுத்தியுள்ளார்.\nஅந்த கார் குழந்தைகளுடன் சென்றுகொண்டிருந்த ஒரு தாய் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடைய 17 வயதான மகள் மற்றும் ஒரு வயது குழந்தை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nரசிகர்களின் இத்தகைய செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரான்சின் உள்துறை மந்திரி கிறிஸ்டோஃப் காஸ்டனர், சம்பவத்தில் ஈடுபட்டதாக 10 சிறுவர்கள் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/deshanthri-publications/budhanavathu-sulabam-10015476?page=6", "date_download": "2020-03-28T15:10:06Z", "digest": "sha1:VBAIQOUA3MHII7IP7U4JMJCO7QFL5ZND", "length": 11622, "nlines": 196, "source_domain": "www.panuval.com", "title": "புத்தனாவது சுலபம் - Budhanavathu sulabam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமனிதர்கள் கசப்பையும் ஏமாற்றத்தையும் வாழ்நிலையாகக் கொண்டுவிட்ட ஒரு காலத்தின் சாட்சியங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள். மனித மனிதன் சொல்லித் தீராத விசித்திரங்களிலிருந்து பிறக்கும் அபத்த நிலைகளின் வழியே ஹபுறக்கணிப்பின் தனிமையின், அவமதிப்பின் எல்லையற்ற கனத்த இருளின் வழியே இக்கதைகளின் பாத்திரங்கள் நடந்து செல்கின்றன. அவை சிதறுண்ட குடும்பங்களின், உடைந்துபோன மனங்களின் வழியே தமது சொற்களை உருவாக்கிக் கொள்கின்றன. புருனோ துவங்கி அஷ்ரப் வரை இந்தக் கதைகளில் வரும் மனிதர்களை தமிழ் சிறுகதையுலகம் முன் கண்டறிந்ததேயில்லை. தனித்துவமிக்க கதைமொழி, நுட்பமான கதையாடல், வாழ்வின் பேருண்மைகளைச் சுட்டிக்காட்டிச் செல்லும் உரையாடல்கள் என்று இக்கதைகள் சமகால தமிழ் சிறுகதை உலகிற்குப் புதிய திசையை அறிமுகம் செய்து வைக்கின்றன\nபண்டைக்கால இந்தியா (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nஇந்தியாவின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், இந்த நூலை எஸ்.ஏ.டாங்கே எழுதியுள்ளார். 1942-43ல் புனே எரவாடா சிறையில் இருந்தபோது எழுதத் துவங்கியதாகக்குறிப்பிடுகின்றார். வரலாற்றுத்துறை மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்தரத் தக்க நூல். ஆதிமனிதன் பற்றி அறிந்து கொள்ளவும், அவன் எவ்வாறு நாகரிகம் ..\nவீரம் விளைந்தது (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nதபால்காரர் பெண்டாட்டிதபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்தி..\nசாவு சோறு” என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும் தெருவும், கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக்கூடிரவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்ட..\nஅம்மா ��ழைப்பதை நிறுத்திக் கொண்டார்\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nசிறுவயதில் தாயை இழப்பதோடு, உறவு வட்டத்தில் பெண் வாசனை எதுவுமின்றி வளர்ந்த கதாநாயகனுக்குள் (வைத்யநாதன்) மனைவி குறித்து விசித்திரமான ஒரு பிம்பம் உருவாகி..\nகவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழு..\nஉலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடி..\nஅது ஒரு நிலாக் காலம்\nஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரத..\nசஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன் :தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையு..\nதுயில்:தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை..\nயாமம்:சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்தி..\nகால் முளைத்த கதைகள்இயற்கை குறித்த அறிதலை முன்வைத்து உலகெங்கும் சொல்லப்பட்டு வரும் வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு...\nஉலக இலக்கியத்தை கற்றுக்கொள்வது மானுடமேன்மையை புரிந்து கொள்ளும் செயல்பாடாகும். இந்த நூற்றாண்டின் மிக முக்கிய இலக்கியவாதிகளை, அவர்களின் படைப்புலகை,வாழ்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/136708-naradhar-ula", "date_download": "2020-03-28T15:54:22Z", "digest": "sha1:UJC2V7IWOCRQLBPYOAKC2DZUYR6QZMBS", "length": 12970, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 19 December 2017 - நாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா? | Naradhar Ula - Sakthi Vikatan", "raw_content": "\nகனவில் வந்தார் கோயில் கொண்டார் - தென் சபரி தரிசனம்\nதோஷங்கள் தீர்க்கும் நவகிரகக் குழிகள்\nஅனுமன் தரிசனம் - ஆலமரத்து வேரில் ஸ்ரீபால அனுமன்\nஅனுமன் தரிசனம் - ஆங்கிலேய கலெக்டரின் நோய் தீர்த்த அனுமன்\nஅனுமன் தரிசனம் - ஆனந்த வாழ்வுதரும் - அனந்தமங���கலம் ஆஞ்சநேயர்\nஅனுமன் தரிசனம் - வெற்றிலை மாலை... அணையா விளக்கில் நெய்... - திருமணம் கூடி வரும்\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nசனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை\nஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்\nயோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nசகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு\nஅர்ஜுனனைக் காத்த அனுமந்த கொடி\n2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nநாரதர் உலா: அம்மன் கோயிலில் முறைகேடுகள்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா: மாசி மகம் வீதி உலா சர்ச்சை... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா:`கோயிலுக்குத் திரும்புவாளா கோமதி\nநாரதர் உலா: நடவடிக்கைகள் தொடருமா\nநாரதர் உலா: ஆக்கிரமிப்பு அபாயத்தில் நந்தவனம்\nநாரதர் உலா: கோட்டை மாரி கோயிலில் கும்பாபிஷேகம் எப்போது\nநாரதர் உலா: சிதைவுபடும் சிவாலயம்...\nநாரதர் உலா: திறக்கப்படுமா திருக்கோயில்\nநாரதர் உலா: சீர்பெறுமா திருக்கோயில்கள்\nநாரதர் உலா: அவிநாசி தாமரைக்குளம்...\nநாரதர் உலா: சீர்பெறுமா தாமரைக்குளம்\nநாரதர் உலா: தெப்போற்சவம் நடக்குமா\nநாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்\nநாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்\nநாரதர் உலா: முருகன் கோயில் திருப்பணிகள் முழுமையடைவது எப்போது\nநாரதர் உலா - கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் பராமரிக்கப்படுமா\nநாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...\nநாரதர் உலா - ஆக்கிரமிப்பின் பிடியில் ஆத்மநாதர் சுவாமி கோயில்...\nநாரதர் உலா - அடைக்கப்பட்டதா திருக்கோயில் பிராகாரம்\nநாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்\nநாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்\nநாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்\nநாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்\nநாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்\nநாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்\nநாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nநாரதர் உலா - தேரழகு சீர் பெறுமா\nநாரதர் உலா - நம்மாழ்வார் சந்நிதியில்\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்\nநாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்பு\nநாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா\nநாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா\nநாரதர் உலா... ‘துலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றன\nநாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...\nநாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்\nநாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்ன\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nநாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்ன\nநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்\nநாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறு\nநாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னை\nநாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்\nநாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது\nநாரதர் உலா... - ஆனந்தம் தருமா ஆழித்தேரோட்டம்\nநாரதர் உலா... - தண்ணீருக்குத் தவிக்கும் பக்தர்கள்\nநாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...\nநாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு\nநாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’\nநாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடி\nநாரதர் உலா - குப்பைமேடான கோயில் குளம்\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/08/blog-post_82.html", "date_download": "2020-03-28T15:30:15Z", "digest": "sha1:DTM742D3JDWXPMQCL4KOGAIXJMRA7CJU", "length": 12162, "nlines": 168, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நண்பனின் குற்றம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒருவன் குற்றம் இழைத்து சமுதாயத்தால் தூற்றப்பட்டு தலைகுனிந்து நிற்கையில் அவன் தனித்துப்போகாமல் இருப்பதற்கு ஒரே காரணம் அவன் உயிர் நண்பர்கள். அவனின் பெற்றோர் மனைவி அல்லது நெருங்கிய உறவினர்கள் அந்நிலையில் அவனுக்கு உதவச்செய்வார்கள் என்றபோதிலும் அவன் குற்றத்தை மன்னித்துவிடுவார்கள் எனச் சொல்லமுடியாது. அவர்களுக்கும் அவன் குற்றவாளிதான்தான். வெளியில் அவனை விட்டுக்கொடுக்காமல் இருந்தாலும், அவன் இப்படி குற்றம் செய்துவிட்டானே எனஅவர்கள் உள்ளத்தில் அவனிடம் கோபமும் வருத்தமும் இருக்கும். அவர்கள் மனதில் அவனின் மேல் ஒரு விலக்கம் ஏற்பட்டிருக்கும்.\nஆனால் நண்பர்கள் குற்றம் செய்தவனை மனதளவில் விட்டுவிடுவதில்லை. உறவினர்கள் ஒருவனுக்கு உடலால் இணைக்கப்பட்டவர்கள். ஆனால் நண்பர்கள் மனதால் நெருங்கியவர்கள். நண்பர்கள் தம் மனதை பகிர்ந்துகொள்வதைப்போல் நெருங்கிய உறவினர்கள்கூட தம் மனங்களை பகிர்ந்துகொள்வதில்லை. ஒருவன் தன் மனைவியைக்கூட அனுமதிக்காத தன் மனதின் சில ரகசிய அறைகளை தன் நண்பனுக்கு திறந்துவிடுவான். ஆகவே ஒருவனின் மனப்பலவீனங்களை ஏற்கெனவே அறிந்தவனாக அவன் நண்பன் இருக்கிறான். இன்னும் கேட்டால் அவர்களின் நட்பு மேலும் மேலும் இறுகியதற்கு காரணமாக பெரும்பாலும் இருப்பது தங்கள் மனப் பலவீனங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதுதான். பள்ளி கல்லூரி வகுப்பறைகளின் முதல்பலகை மாணவர்களுக்கிடையே ஒரு மேலோட்டமான நட்பு மட்டுமே இருப்பதையும் ஆனால் சேட்டைகள் செய்யும் பின்வரிசை மாணவர்களுக்கிடையேயான நட்பின் நெருக்கம் அதிகம் இருப்பதையும் நாம் கண்டிருக்கிறோம். ஒருவன் செய்த ஒரு தவறுக்கான அவன் மனநிலையை ஒரு நண்பன்மட்டுமே முழுமையாக புரிந்துகொள்கிறான். அவன் செய்த அந்த தவறை தானும் செய்ததாக உணர்கிறான். அந்தத் தவறுக்கு தானும் காரணம் என குற்ற உணர்வுகொள்கிறார்கள். அந்தத் தவறை சரிசெய்ய, அவனை அக்குற்றத்திலிருந்து காக்க தயக்கமின்றி உதவுகிறார்கள்.\nதிருஷ்டத்துய்மன் காலடியில் முன்னர் கிருதவர்மன் தலைகவிழ்ந்து தன்னை கொன்றுவிடும்படி சொல்லிய அதே நிலையில் இன்று சாத்யகி. கிருதவர்மனை கடுமையாக தண்டிக்கிறான். இன்றோ சாத்யகியை மன்னித்து அவன் குற்றத்தை மறைக்கிறான். அவனை கட்டித்தழுவுகிறான். ஏன் இந்த பாகுபாடு இருவரின் குற்றமும் சமமானதுகூட இல்லை. கிருதவர்மன் குற்றத்திற்கு துணைபோனவன் மட்டுமே. சாத்யகி நேரடியாக இதில் ஈடுபடுகிறான். . திருஷ்டத்துய்மன் ஒருவகையில் கடமை தவறுகிறான். கண்ணனின் நம்பிக்கைக்கு மாறாக நடந்துகொள்கிறான். அதற்கு காரணம் சாத்யகி திருஷ்டத்துய்மனின் நண்பன் என்ற ஒரு காரணம் மட்டும்தான். இது நட்பின் உயர்வையும், அதன் பலவீனத்தையும், ஒருசேற காட்டுகிறது. இதே நிலையின் பெருவடிவை பின்னர் நாம் கர்ணன் பாத்திரத்தில் காணப்போகிறோம்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுற்றத்தின் மூலம் உருவாகும் நற்பலன்.\nவெண்முகில் நகரம் - ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்\nருக்மி ஏற்க மறுத்த தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-manakula-vinayagar-temple-pondicherry/", "date_download": "2020-03-28T15:19:54Z", "digest": "sha1:SIACGKJEHAMLT2O5B3E7BGE35ZTXAOIN", "length": 4422, "nlines": 77, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Manakula Vinayagar Temple – Pondicherry | | India Temple Tour", "raw_content": "\nஅருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் – பாண்டிச்சே\n* நான் இந்த india temple tour இணையதளத்தை தொடங்கியவுடன் முதலில் நான் எழுத நினைத்த கோயில் இதுவாகும். ஏனென்றால் நான் பாண்டி செல்லும்போதெல்லாம் இக்கோயிலுக்கு அதிகமாக சென்றதுண்டு அவ்வளவு சக்தி வாய்ந்த கோயிலாகும் .\n* இங்குள்ள விநாயகர் இருக்கும் பீடம் ஒரு கிணற்றின் மேல் உள்ளது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் .\n* இக்கோயிலுக்கு மட்டுமே விநாயகருக்கு பள்ளியறை உள்ளது வேறு எந்த ஒரு விநாயகர் கோவிலிலும் கிடையாது . பள்ளியறையில் அவரது அன்னையர் பார்வதி உள்ளார் . இரவு நைவேத்தியம் முடிந்ததும் அவர் பள்ளியறைக்கு செல்வார் அப்போது அவர் பாதம் மட்டுமே உள்ள உற்சவர் கொண்டு செல்லப்படுவார்.\n* இவ்வூரிலிருந்து யார் வெளியூர் சென்றாலும் இவரை வண்ணங்கிவிட்டுத்தான் செல்வர் .\n* இக் கோயிலுக்கு ஹிந்து பட்டும் அல்லாமல் கிருஸ்துவர்கள் , முஷ்லீம்கள் என அணைத்து மதத்தினரும் வந்து வணங்கி செல்கின்றனர் .\n* புது வாகனங்கள் இங்கு அதிக அளவில் பூஜை போடப்படுகின்றன .\n* பாண்டிச்சேரி tour வருபவர்கள் கண்டிப்பாக இக்கோயிலை தரிசிக்க வேண்டும் அவ்வளவு சிறப்பான temple ஆகும் .\nசெல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம்\nபாண்டிச்சேரி கடற்கரை அருகிலேயே உள்ளது .\nகாலை 6 மணி முதல் 1 வரை ,மாலை 4 மணி முதல் இரவு 9 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/job-news/government?page=1", "date_download": "2020-03-28T14:00:25Z", "digest": "sha1:YE7RJ2OZC72XTBWR62HRBQ7K6R7SJNUQ", "length": 18153, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம் | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபொருளாதாரத்தை பாதுகாக்க சிறந்த நடவடிக்கை எடுத்துள்ளது: ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பிரதமர் மோடி பா��ாட்டு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி: தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டுகோள்\nவங்கியில் கடன்பெற்றோர் இ.எம்.ஐ. செலுத்த 3 மாத கால அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்\nதுணை மேலாளர், உதவி மேலாளர்\nபால்மர் லாரி & கோ. லிமிடெட்,(இந்திய அரசு நிறுவனம்)பதிவு அலுவலகம்: 21, என்.எஸ். சாலை,கொல்கத்தா - 700 001\nசத்தீஸ்கர் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட்சத்தீஸ்கர் அரசு\nஇயக்குனர் (நிதி), (பணியாளர்கள்), (சுரங்க), (புவியியல்)\nஒடிசா அரசுபொது நிறுவனங்களின் துறைஒடிசா செயலகம்,புவனேஸ்வர் - 751 001.\nஇயக்குனர் (அமைப்புகள் மற்றும் செயல்பாடுகள்), கட்டமைப்பு வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் நிபுணர், துணை பொது மேலாளர் (திட்ட திட்டமிடல்), தள கட்டிடக் கலைஞர்\nசென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்,தமிழ்நாடு அரசு,நிர்வாக கட்டிடம், சி.எம்.ஆர்.எல் டிப்போ,பூந்தமல்லி உயர் சாலை,கோயம்பேடு,சென்னை - 600 107\nநேதாஜி சுபாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்2018 ஆம் ஆண்டின் டெல்லி சட்டம் 06 இன் கீழ் ஒரு மாநில பல்கலைக்கழகம்,டெல்லி என்.சி.டி.(முன்னர் நேதாஜி சுபாஸ் தொழில்நுட்ப நிறுவனம்)ஆசாத் ஹிந்த் ஃபாஜ் மார்க், பிரிவு - 3, துவாரகா, புது தில்லி - 110 078\nநேதாஜி சுபாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்2018 ஆம் ஆண்டின் டெல்லி சட்டம் 06 இன் கீழ் ஒரு மாநில பல்கலைக்கழகம்,டெல்லி என்.சி.டி.(முன்னர் நேதாஜி சுபாஸ் தொழில்நுட்ப நிறுவனம்)ஆசாத் ஹிந்த் ஃபாஜ் மார்க், பிரிவு - 3, துவாரகா, புது தில்லி - 110 078\nதலைமை ஆசிரியர் அகாடமிக் அதிகாரி\nதமிழ்நாடு பழங்குடியினர் நல குடியிருப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள் சங்கம்\nபொது மேலாளர், மூத்த துணை பொது மேலாளர், மூத்த மேலாளர், உதவி மேலாளர்\nரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (கர்நாடகா) லிமிடெட்(கர்நாடகா மற்றும் ரயில்வே அமைச்சின் அரசாங்கத்தின் கூட்டு முயற்சி)பதிவு செய்யப்பட்ட அலுவலகம்: எம்.எஸ்.ஐ.எல் ஹவுஸ், 7 வது மாடி, # 36, கன்னிங்ஹாம் சாலை,பெங்களூர் - 560 052.\nசந்தைப்படுத்தல் மேலாளர், மூத்த சந்தைப்படுத்தல் அதிகாரி, துணை மேலாளர் (கிடங்கு), நிர்வாகி (தரம்), இளைய அதிகாரி (கடை வசதி செல்)\nபீரோ ஆஃப் பார்மா பி.எஸ்.யுஸ் ஆஃப் இந்தியா (பிபிபிஐ)இந்திய அரசு,இ -1, 8 வது மாடி, வீடியோகான் டவர்,ஜாண்டேவலன் வ���ரிவாக்கம்.,புது தில்லி - 110 055\nபதிவாளர், துணை மருத்துவ கண்காணிப்பாளர், மருத்துவ உளவியலாளர், மருத்துவ இயற்பியலாளர்\nஅகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், பாட்னா(இந்திய அரசு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பு)\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nமுதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும் - மத்திய அரசு\nகேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தல்: நீட் தேர்வு ஒத்திவைப்பு\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nவீடியோ : வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கை கடைபிடியுங்கள் - நடிகை குஷ்பூ வேண்டுகோள்\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nகொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம்\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nகொரோனா அச்சுறுத்தல்: ஏப். 14 வரை உள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தொடரும்\nஇளவரசர் சார்லஸை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி\nஇத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளை புரட்டி எடுக்கும் கொரோனா வைரஸ்\nசோமாலியா நாட்டில் ராணுவம் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் 12 பேர் பலி\nடி - 20 உலக கோப்பைக்கு தயாராக ஐ.பி.எல். சிறந்த தொடராக இருந்திருக்கும்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்\nவீட்டிற்குள்ளேயே இருந்து நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் : கபில்தேவ்\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு தொடங்க வேண்டும் : கேப்டன் மி��ாலி ராஜ் வேண்டுகோள்\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nதங்கம் விலை ரூ. 584 உயர்ந்து: சவரன் ரூ. 31,616-க்கு விற்பனை\nபொருளாதாரத்தைக் காக்க ஒன்றிணையுங்கள்: உலக நாடுகளுக்கு சீன அதிபர் அழைப்பு\nபொருளாதாரத்தைக் காக்க ஒன்றிணையுங்கள் என்று உலக நாடுகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.இது ...\nகொரோனா வைரஸ் பாதிப்பு : சீனா - இத்தாலியை பின்னுக்கு தள்ளி உலகளவில் அமெரிக்கா முதலிடம் : நியூயார்க் மருத்துவமனையில் படுக்கைக்கு தட்டுப்பாடு\nகொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவை விட, அமெரிக்காவில் அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ...\nகோவை ஈஷா கட்டிடங்களை மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்: நிறுவனர் சத்குரு அறிவிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த கோவை ஈஷா கட்டிடங்களை மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று அதன் நிறுவனர் சத்குரு ...\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பிரதமர் ...\nகொரோனா குறித்து அறிய தமிழக அரசின் புதிய இணையதளம்\nகொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை மக்கள் அறிய தமிழக அரசு சிறப்பு இணைய தளம் ஒன்றை உருவாகியுள்ளது.கொரோனா வைரசை ...\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nலட்சுமிகணேச விரதம், சதுர்த்தி விரதம்\n1கமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\n2முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழ...\n3கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்ப...\n4கொரோனா அச்சுறுத்தல்: நீட் தேர்வு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/bharathi/page/41/", "date_download": "2020-03-28T14:46:14Z", "digest": "sha1:QERRFYR2TKA47ADGKMIB2ZZISOFKGQIQ", "length": 5761, "nlines": 105, "source_domain": "bookday.co.in", "title": "Book day | Thamizh Books | New Arrivals of Book | Book Reviews", "raw_content": "\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி\nசுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ்\nதுணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதையின் கையசைப்பு” ஓர் அறிமுகம்…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confession of an Economic Hitman)\nநூல் மதிப்பீடு: ஒரு பொருளாதார அடியாள் ஒப்புதல் வாக்குமூலம்\nஆயிஷா இரா.நடராஜனின் ஒரு தோழியின் கதை நூல் மதிப்புரை\nதோழர் ‘சீத்தாராம் யெச்சூரியின் நாடாளுமன்ற உரைகள்’ நூல் வெளியீட்டு விழாவில் – இயக்குநர் ராஜுமுருகன்\nஆர்எஸ்எஸ் முகத்திரையை கிழித்துக் காட்டும் – தோழர் ‘சீத்தாராம் யெச்சூரியின் நாடாளுமன்ற உரைகள்’ நூல்\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி\nசுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ்\nதுணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி March 28, 2020\nசுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ் March 28, 2020\nதுணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதையின் கையசைப்பு” ஓர் அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/to-know/panilam-thirumurai-musical-instruments", "date_download": "2020-03-28T14:59:13Z", "digest": "sha1:DDEAYMEN4DD5ZO6UC7AHG7OHJKGWKJNM", "length": 10042, "nlines": 206, "source_domain": "shaivam.org", "title": "Panilam - Ancient music instruments mentioned in thirumurai - பணிலம் - திருமுறை காட்டும் இசைக்கருவிகள்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நான்காம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் மதுரை திரு பொன் மு. முத்துக்குமரன் ஓதுவார் (Full Schedule)\nபணிலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபணிலம் காரியன்மெல் லோதிநதி மாதைமுடி வார்சடையில் வைத்துமலையார்\nநாரியொரு பால்மகிழும் நம்பருறை வென்பர்நெடு மாடமறுகில்\nதேரியல் விழாவினொலி திண்பணில மொண்படக நாளுமிசையால்\nவேரிமலி வார்குழல்நன் மாதரிசை பாடலொலி வேதவனமே. 3.76.3\nபழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து\nவிழித்திருந் தேனை விடுதிகண்டாய் வெண்மணிப்பணிலம்\nகொழித்துமந்தார மந்தாகினி நுந்தும்பந் தப்பெருமை\nதழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர் தரு தாரவனே. 8.திருவா.151\nமடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறிதிரைமீன்\nபடுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் தில்லைமுன்றில்\nகொடுக்கோ வளைமற்று நும்ஐயர்க்(கு) ஆயகுற் றேவல் செய்கோ\nதொடுக்கோ பணியீர் அணியீர் மலர்நும் கரிகுழற்கே. .. 8.கோவை.63\nமண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்\nகண்டுழவர் பதங்காட்டக் களைகளையுங் கடைசியர்கள்\nதண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்\nவண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார் 12.0063\nவண்டிரைத்து எழு செழு மலர்ப் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தித்\nதண் தலைப் பல வளத்தொடும் வருபுனல் தாழ்ந்து சேவடித்தாழ\nதெண் திரைக் கடல் பவழமும் பணிலமும் செழு மணித் திரள் முத்தும்\nகொண்டிரட்டி வந்தோதமங்கெதிர் கொளக் கொள்ளிடம் கடந்து ஏறி 12.2044\nஅத் திருப்பதி பணிந்து அகன்று போய் அனல்\nகைத் தலத்தவர் பதி பிறவும் கை தொழு\nமுத் தமிழ் விரபராம் முதல்வர் நண்ணினார்\nசெய்த் தலைப் பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர் 12.2140\nமண் உலகு செய்த தவப் பயனாய் உள்ள வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி\nஎணில் முரசு இரங்கி எழப் பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊதக்\nகண் வளர் மென் கரும்பு மிடை கதிர்ச் செம்சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டுத்\nதெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திருப்பிரம புரம் சாரச் செல்லும்போது 12.2154\nவில் பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீது\nபொற்பமை வதனமாகும் பதும நல் நிதியம் பூத்த\nநற்பெரும் பணிலம் என்னும் நன்னிதி போன்று தோன்றி\nஅற்பொலிவு கண்டார் தந்த அருட்கு அடையாளம் காட்ட 12.2999\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1998", "date_download": "2020-03-28T16:24:18Z", "digest": "sha1:KGL4JRRLFN6P2YUU6NEP7FEBZRJHKVEZ", "length": 9450, "nlines": 302, "source_domain": "ta.wikipedia.org", "title": "1998 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1998 வியாழக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும்.\nபெப்ரவரி 4 - ஆப்கானித்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5000 பேர் வரை உயிரிழந்தனர்.\nமார்ச் 23 - டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் பரிசுகளை வென்றது\nஜூன் 25 - வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது\nஜூலை 12 - பிரான்ஸ் 3-0 எற கோல் கணக்கில் பிரேசிலைத் தோற்கடித்து காற்பந்து உலகக் கிண்ணத்தை வென்றது.\nசெப்டம்பர் 7 - கூகிள் தொடங்கப்பட்டது\nசெப்டம்பர் 6 - அகிரா குரோசாவா, உலகப் புகழ் பெற்ற ஜப்பானியத் திரைப்பட இயக்குனர் (பி. 1910) ]\nஇலக்கியம் - ஜோசே சரமாகூ\nபொருளியல் (சுவீடன் வங்கி) - அமர்த்தியா சென்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2018, 08:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/elephant-roaming-its-cub-dead-body-in-gudalur-377671.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-28T14:54:55Z", "digest": "sha1:FYV5NYMRAYUYAZLTMWWURY52A52S4BYD", "length": 20580, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 நாளாக ஒரே இடத்தில் நிற்கிறது.. இறந்த குட்டியின் குதறிய உடல்.. மிரள வைக்கும் தாய் யானையின் பாசம்! | elephant roaming its cub dead body in gudalur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\nWeb Series: ராணுவ வீரர்கள் போல பலியானது பயங்கரவாதிகளா\n\"மெடிக்கல் மிராக்கிள்\" 100 வருடத்திற்கு முன்பு \"ஃப்ளூ\".. இப்போது கொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nதாய்லாந்து பயணிகளுக்கு கொரோனா இல்லை.. பலியான மதுரை நபர் பாதிக்கப்பட்டது எப்படி\n21 நாள் லாக்டவுனை பயனுள்ள வகையில் கழிக்க டிப்ஸ்.. டெலிகிராமில் தமிழ் புத்தகங்கள்\nSports எப்ப வேண்டுமானாலும் அந்த அறிவிப்பு வெளியாகலாம்.. தோனி ரசிகர்களுக்கு ஷாக் செய்தி.. கசிந்த ரகசியம்\nAutomobiles அடுத்த 3 மாதங்களுக்கு வாகன கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டியதில்லை... வந்தது புதிய அறிவிப்பு\nMovies ஒய்யாரமா சோபாவில்.. அனு இமானுவேல் புது போட்டோசூட் \nFinance PM-CARES Fund திட்டத்தை தொடங்கிய மோடி மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர் மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர்\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 நாளாக ஒரே இடத்தில் நிற்கிறது.. இறந்த குட்டியின் குதறிய உடல்.. மிரள வைக்கும் தாய் யானையின் பாசம்\nநீலகிரி: 3 நாளாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது தாய் யானை.. பக்கத்திலேயே குதறி கிடந்த நிலையில் அதன் குட்டி சடலமாக கிடக்கிறது.. தாய் யானை அழுதபடியே உள்ளதாலும், ஆக்ரோஷம் மிகுந்து காணப்படுவதாலும் யாரும் அந்த யானை பக்கத்தில் போக வேண்டாம் என்று வனத்துறையினர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். அதே சமயம், குதறிய நிலையில் கிடக்கும் அந்த சடலத்தையும் எடுக்க முடியாமல் வனத்துறையினர் 3வது நாளாக தவித்து வருகின்றனர்.\nநீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன.. விவசாய நிலங்களை அழிப்பதுடன், ஊருக்குள் இருக்கும் கால்நடைகளையும் அடித்து கொன்று வருகின்றன.\nகுறிப்பாக காட்டு யானைகள் உணவு தேடி நிலங்களுக்குள் புகுந்துவிடுகின்றன.. இப்படித்தான் கூடலூர் அருகே கொச்சுக்குன்னு என்ற பகுதி உள்ளது... இந்த இடத்தில் 2 நாளைக்கு முன்பு திடீரென யானைகள் பிளிறும் சத்தம் கேட்டது.\nவிடிகாலை நேரத்திலேயே யானைகள் பிளிறியதால் மக்கள் நடுங்கிவிட்டனர். அதனால் அங்கிருக்கும் தோட்ட தொழிலாளர்கள் ஓடிவந்தனர்... அப்போது ஒரு தேயிலை தோட்டத்துக்கும், காட்டுப்பகுதிக்கும் நடுவில் ஒரு சதுப்பு நிலத்தில் 3 யானைகள் நின்றிருந்தன... அதில் ஒரு யான��� அழுதுகொண்டே இருந்தது.. அங்கு ஒரு புதர் பக்கத்திலேயே அந்த யானை நின்றிருந்தது.\nஅதனால் மக்கள் அந்த புதரில் என்ன இருக்கிறது என்று எட்டிபார்த்தனர்... அந்த புதரின் சேற்றில் சிக்கி புதைந்து போன நிலையில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. அப்போதுதான் அருகில் நின்று அழுதுகொண்டிருந்தது, அதன் தாய் யானை என்று தெரியவந்தது. திடீரென பொதுமக்கள் திரண்டு வந்துவிட்டதால், யானைகள் மிரண்டுவிட்டன.. அதனால் அவர்களை திடீரென துரத்தியது.\nதகவலறிந்து கூடலூர் வனத்துறையினர் வந்துவிட்டனர்... அப்போது வனத்துறையினரின் ஜீப்பையும் தாய் காட்டு யானை ஆக்ரோ‌‌ஷமாக துரத்தியது... இதனால் வனத்துறையினரால் குட்டி யானையின் சடலத்தை அப்புறப்படுத்த முடியவில்லை. உடனே பட்டாசுகளை கொளுத்தி போட்டனர்.. ஆனாலும் தாய் யானை அசரவில்லை.. விடிய விடிய குட்டியானையின் சடலம் பக்கத்திலேயே நின்றது.\nமறுநாள் சென்றபோதும், அங்கேதான் நின்று கொண்டிருந்தது.. அதன் ஆவேசம் குறையவில்லை.. அழுதபடியே உள்ளது. ஆனால், அன்றைய இரவு குட்டி யானையின் உடலை செந்நாய்கள் கூட்டம் கடித்து தின்றிருந்தது..குதறிய நிலையில் அந்த சடலம் இருந்தாலும் தாய் யானை அங்கிருந்து நகரவே இல்லை. இன்று 3வது நாளாக வனத்துறையினரால் எதுவுமே செய்ய முடியவில்லை.\nஇப்போதுவரை காட்டு யானை கண்ணீருடன் அந்த குட்டி யானை பக்கத்திலேயே சடலத்தை பாதுகாத்து கொண்டிருக்கிறது... பட்டாசுகளை கொளுத்தி போட்டால், யானைகள் இன்னும் ஆக்ரோஷம் ஆகும், அதனால் பொதுமக்களுக்கும் இடைஞ்சல் வந்துவிடும் என்பதால், எந்த முயற்சியும் வனத்துறையினரால் எடுக்க முடியவில்லை. தாய் யானையே சாந்தமாகி.. திரும்பி சென்றால்தான் உண்டு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஇறந்துபோன யானையின் உடம்பில் இருந்து துர்நாற்றம் வந்தால்தான் தாய் யானை திரும்பி செல்லுமாம்.. அதன்பிறகுதான் சடலத்தை மீட்க முடியும் என்பதால், பொதுமக்கள் யாரையும் தாய் யானை பக்கம் போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குட்டியை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குட்டியின் சடலத்துடன் தாய் யானை அதே இடத்தில் நின்று பாசப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது சிலிர்க்க வைத்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னாது.. ஊட்டியில்.. நடுரோட்டில் மான்கள் லூட்டியா.. ரணகளத்திலும்.. ஏன்டாப்பா இப்டி கிளப்பி விடறீங்க\n\"ஏன் இப்படி ஒட்டி நிக்கறீங்க.. தக்காளி என்ன விலை.. டிஎஸ்பியை வரசொல்லுங்க\" லெப்ட் ரைட் வாங்கிய திவ்யா\nகொரோனா வந்துடும்.. தள்ளி நில்லு.. கிண்டல் செய்த போண்டா மாஸ்டர்.. குத்தி கொன்ற நபர்.. ஷாக்கில் ஊட்டி\nநீலகிரியை இழுத்து மூடிய கலெக்டர்.. வீடுகளில் முடுங்கியது மலை மாவட்டம்.. தீவிர கண்காணிப்பில் 142 பேர்\nஅந்த பக்கம் கேரளா.. இந்த பக்கம் கர்நாடகா.. நீலகிரியை இழுத்து மூடிய கலெக்டர்.. கொரோனா படுத்தும் பாடு\nவந்தது வாட்டர் ஏடிஎம்.. 1 லிட்டர் தண்ணீர் 1 ரூபாய்தான்.. அரசு அசத்தல் அறிமுகம்\n8 நாளாச்சு.. இந்த தாயின் கண்ணீர் எப்போது தீரும்.. குட்டியின் சடலத்தை விட்டு நகராமல் நிற்கும் யானை\n6 நாளாச்சு.. சாப்பிடல.. தண்ணி கூட குடிக்கல.. குட்டியின் சடலத்தருகே காத்து கிடக்கும் தாய் யானை\n\"யாரும் கிட்ட போகாதீங்க\".. 2 நாளாக ஒரே இடத்தில் நிற்கிறது.. குதறிய நிலையில் யானை குட்டியின் சடலம்\n\"ராத்திரியெல்லாம் உறுமல்.. பயமா இருக்கு\" சுருக்கு கம்பியில் சிக்கி தப்பிய புலி.. கிலியில் கோத்தகிரி\nஎன்னை தாண்டி போய்டுவீங்களா.. பஸ்சை வழிமறித்த யானை.. 2 மணி நேரம் ஸ்தம்பித்த பயணிகள்\nநேற்று வாடா.. இன்று வாப்பா.. சிரித்தபடி வரவேற்ற திண்டுக்கல் சீனிவாசன்.. சிறுவனுடன் சமரசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/learningpath/group-1-studies-in-tamil/", "date_download": "2020-03-28T14:19:58Z", "digest": "sha1:N3WZKK2GVXQIFXDMGSXE5UV2WFHZGEDK", "length": 30999, "nlines": 625, "source_domain": "tnpsc.academy", "title": "Group 1 Studies - தமிழில் | Course Subjects | TNPSC Academy", "raw_content": "\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC ��ந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC குரூப் 1 தேர்விற்கு தயாராகுவதற்கு, இந்த இலவச TNPSC குரூப் 1 Study Path உறுதுணையாக இருக்கும்.\nTNPSC குரூப் 1 Study Path தொடங்குவதற்கு, “ENROLL NOW” பொத்தானை Click செய்யவும்.\n* நீங்கள் குரூப் 1 தேர்விற்கு புதிதாக தயாராகுபவர் எனில் முதலில் “Study Plan – வழிகாட்டி” (Step 1) ஐ தொடங்கவும்.\n* TNPSC குரூப் 1 தேர்வின் முக்கிய பாடவாரியாக courses (பாடக்கோப்புகள்) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களுக்கு ஏற்றவாரும் படித்துக்கொள்ளலாம்.\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் - Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் - Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 1, 2 & 2A\nTNPSC Group 4, Group 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nClick Here to Start Course இந்த வழிகாட்டி COURSE யில் TNPSC குரூப் 1 தேர்விற்கு எவ்வாரு... Click Here to Start Course இந்த வழிகாட்டி COURSE யில் TNPSC குரூப் 1 தேர்விற்கு எவ்வாரு தயாராகுவது என்பது முழுமையாக விளக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் 1 இன் பாடத்திட்டம், தேர்வு முறை மற்றும் Where to Study Chart வழியாக பயிலும் முறையை பற்றி விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.Read More\nStep 2 : பொது அறிவு - தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nClick Here to Start Course இந்த TNPSC குரூப் 2 & 2A COURSE - பொது... Click Here to Start Course இந்த TNPSC குரூப் 2 & 2A COURSE - பொது அறிவு - தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், TNPSC யின் பாடத்திட்டத்திலுள்ள அனைத்து தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் அலகுகளையும் (UNITS) உள்ளடக்கியது. TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் தலைப்புகள், TNPSC.Academy யின் Where to Study Chart படி சமசீர் புத்தகங்களை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.Read More\nStep 3 : பொது அறிவு - வரலாறு\nClick Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு -... Click Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு - வரலாறு, TNPSC யின் பாடத்திட்டத்திலுள்ள அனைத்து வரலாறு அலகுகளைய��ம் (UNITS) உள்ளடக்கியது. TNPSC வரலாறு தலைப்புகள், TNPSC.Academy யின் Where to Study Chart படி சமசீர் புத்தகங்களை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.Read More\nStep 4 : பொது அறிவு - தமிழ்நாட்டின் மரபு பண்பாடு\nClick Here to Start Course இந்த TNPSC குரூப் 2 & 2A COURSE - பொது... Click Here to Start Course இந்த TNPSC குரூப் 2 & 2A COURSE - பொது அறிவு - தமிழ்நாட்டின் மரபு பண்பாடு, TNPSC யின் பாடத்திட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாட்டின் மரபு பண்பாடு அலகுகளையும் (UNITS) உள்ளடக்கியது. TNPSC தமிழ்நாட்டின் மரபு பண்பாடு தலைப்புகள், TNPSC.Academy யின் Where to Study Chart படி சமசீர் புத்தகங்களை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.Read More\nStep 5 : பொது அறிவு - இந்திய இயக்க வரலாறு\nClick Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு -... Click Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு - இந்திய இயக்க வரலாறு, TNPSC யின் பாடத்திட்டத்திலுள்ள அனைத்து இந்திய இயக்க வரலாறு அலகுகளையும் (UNITS) உள்ளடக்கியது. TNPSC இந்திய இயக்க வரலாறு தலைப்புகள், TNPSC.Academy யின் Where to Study Chart படி சமசீர் புத்தகங்களை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.Read More\nStep 6 : பொது அறிவு - உயிரியல்\nClick Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு -... Click Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு - உயிரியல், TNPSC யின் பாடத்திட்டத்திலுள்ள அனைத்து உயிரியல் அலகுகளையும் (UNITS) உள்ளடக்கியது. TNPSC உயிரியல் தலைப்புகள், TNPSC.Academy யின் Where to Study Chart படி சமசீர் புத்தகங்களை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.Read More\nStep 7 : பொது அறிவு - இந்திய ஆட்சியியல்\nClick Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு -... Click Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு - இந்திய ஆட்சியியல், TNPSC யின் பாடத்திட்டத்திலுள்ள அனைத்து இந்திய ஆட்சியியல் அலகுகளையும் (UNITS) உள்ளடக்கியது. TNPSC இந்திய ஆட்சியியல் தலைப்புகள், TNPSC.Academy யின் Where to Study Chart படி சமசீர் புத்தகங்களை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.Read More\nStep 8 : பொது அறிவு - புவியியல்\nClick Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு -... Click Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு - புவியியல், TNPSC யின் பாடத்திட்டத்திலுள்ள அனைத்து புவியியல் (UNITS) உள்ளடக்கியது. TNPSC புவியியல் தலைப்புகள், TNPSC.Academy யின் Where to Study Chart படி சமசீர் புத்தகங்களை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.Read More\nStep 9 : பொது அறிவு - இயற்பியல்\nClick Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு -... Click Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு - இயற்பியல், TNPSC யின் பாடத்திட்டத்திலுள்ள அனைத்து இயற்பியல் (UNITS) உள்ளடக்கியது. TNPSC இயற்பியல் தலைப்புகள், TNPSC.Academy யின் Where to Study Chart படி சமசீர் புத்தகங்களை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.Read More\nStep 10 : பொது அறிவு - வேதியியல்\nClick Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு -... Click Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு - வேதியியல், TNPSC யின் பாடத்திட்டத்திலுள்ள அனைத்து வேதியியல் (UNITS) உள்ளடக்கியது. TNPSC வேதியியல் தலைப்புகள், TNPSC.Academy யின் Where to Study Chart படி சமசீர் புத்தகங்களை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.Read More\nStep 11 : பொது அறிவு - பொருளாதாரம்\nClick Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு -... Click Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு - பொருளாதாரம், TNPSC யின் பாடத்திட்டத்திலுள்ள அனைத்து பொருளாதாரம் (UNITS) உள்ளடக்கியது. TNPSC பொருளாதாரம் தலைப்புகள், TNPSC.Academy யின் Where to Study Chart படி சமசீர் புத்தகங்களை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.Read More\nClick Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு -... Click Here to Start Course இந்த TNPSC குரூப் 1 COURSE - பொது அறிவு - கணக்கு, TNPSC யின் பாடத்திட்டத்திலுள்ள அனைத்து கணக்கு (UNITS) உள்ளடக்கியது. TNPSC கணக்கு தலைப்புகள், TNPSC.Academy யின் Where to Study Chart படி சமசீர் புத்தகங்களை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.Read More\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478317&Print=1", "date_download": "2020-03-28T14:54:36Z", "digest": "sha1:IVI2QLP44Q6QUFXNOI4GWUFC2ZK3LZC7", "length": 5386, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஒட்டன்சத்திரத்தில் செஸ் போட்டி| Dinamalar\nஒட்டன்சத்திரம், :ஒட்டன்சத்திரத்தில் கான்பிடன்ட் செஸ் அகாடமி சார்பில் நடந்த மாவட்ட செஸ் போட்டியில் திண்டுக்கல், தொப்பம்பட்டி மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.வயது மற்றும் ஓப்பன் அடிப்படையில் போட்டி நடந்தது. தலைமை நடுவர் சிவா தொடங்கி வைத்தார். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, நிலக்கோட்டை, நத்தம், வேடசந்துார் பகுதி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் திண்டுக்கல் அக்சுதா அகாடமி மற்றும் தொப்பம்பட்டி சந்திரன் பிரைமரி பள்��ிகள் முதலிடம் பெற்றன. 2ம் இடத்தை நீலாக்கவுண்டன்பட்டி விவேகானந்தா இந்து உயர்நிலைப் பள்ளி பெற்றது.ஏற்பாடுகளை கான்பிடன்ட் செஸ் அகாடமி செயலாளர் சண்முகக்குமார், காளீஸ்வரி செய்திருந்தனர்.ஜேம்ஸ் அரவிந்த், கோபி, நாகராஜன் நடுவர்களாக இருந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதிண்டுக்கல் கிரிக்கெட் போட்டி முடிவுகள்\n» பொழுது போக்கு முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=7213&id1=30&id2=3&issue=20180309", "date_download": "2020-03-28T15:10:42Z", "digest": "sha1:ECOGLYIQMLENLHB7ZG26V4RNMMFCSTZ2", "length": 4119, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "மருந்தில்லாத குறைபாடு! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபுற்றுநோய், சர்க்கரைநோய் ஆகியவற்றுக்கான மருந்துகள், சிகிச்சைகள் இன்று அவற்றை கட்டுப்படுத்தும் அளவிலேனும் உருவாகியுள்ளன. ஆனால் மூளையில் ஏற்படும் குறைபாடான டிமென்ஷியாவுக்கு இன்றும் மருந்து கண்டறிவதில் சுணக்கம் உள்ளது. அமெரிக்காவில் டிமென்ஷியா குறைபாடுகளால் 2050 ஆம் ஆண்டில் மட்டும் 1.6 கோடி நோயாளிகள் உருவாக வாய்ப்பு உள்ளது.\nஉலகெங்கும் அடுத்த இருபது ஆண்டுகளில் 5 கோடி மக்கள் டிமென்ஷியா குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள். அடுத்த இருபது ஆண்டுகளில் இது இருமடங்காக அதிகரிக்கும். 1906 ஆம் ஆண்டு டாக்டர் அல்ஸீமர், டிமென்ஷியா குறைபாட்டைக் கண்டறிந்தார். அமெரிக்காவில்\nஇந்நோயின் சந்தை மதிப்பு 30 பில்லியன்.\nஇந்தியாவில் டிமென்ஷியா குறைபாட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் அளவு 41 லட்சம் (2015). உலகிலுள்ள நாடுகளில் அதிகளவு டிமென்ஷியா பாதிப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவின் இடம் மூன்று. முதல் இடத்தை சீனாவும், அடுத்த இடத்தை அமெரிக்காவும் பிடித்துள்ளன. டிமென்ஷியாவின் வகைகள்: அல்ஸீமர் நோய், வஸ்குலர் டிமென்ஷியா, லெவி பாடி டிமென்ஷியா, ஃப்ரான்டோ டெம்போப்ரல் டிமென்ஷியா.\nமக்கள் நீதி மய்யம் 09 Mar 2018\nசிரியா பேரணி09 Mar 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=22720", "date_download": "2020-03-28T13:55:43Z", "digest": "sha1:7BL6KLBU26Y74EOYPL5YKRZTUGFEG7ZM", "length": 9857, "nlines": 66, "source_domain": "www.covaimail.com", "title": "என்.ஜி.பி கல்லூரியின் பட்டமளிப்பு விழா - The Covai Mail", "raw_content": "\n[ March 28, 2020 ] பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி News\n[ March 28, 2020 ] கை கழுவுதல் மற்றும் தூய்மை பணிகள் குறித்து அறிவுரை News\n[ March 28, 2020 ] ஏழை மக்களுக்கு டிலைட் ஆர்கெஸ்ட்ரா சார்பில் முகமூடி News\n[ March 28, 2020 ] சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் News\nHomeEducationஎன்.ஜி.பி கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nஎன்.ஜி.பி கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nடாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19–வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் பாவை அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமையேற்றுச் சிறப்புரை வழங்கினார். அவர் தமது உரையில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களும் வெற்றியாளர்கள் என்று கூறினார். பட்டம் பெற்ற மாணவர்கள் ஆராய்ச்சிக்கல்வியில் சிறந்தவர்களாகவும், தொழில் முனைவோராகவும், கல்வியாளர்களாகவும் சமூகத்திற்குத் தொண்டாற்றுபவர்களாகவும் திகழ வேண்டுமென்று வாழ்த்தினார். புது டில்லி, அல்ட்ரா சோனிக் சொசைட்டி இந்தியாவின் இயக்குநர் பேராசிரியர் விக்ரம் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில், மாணவர்கள் தமது வாழ்க்கையில் உயர தன்னம்பிக்கையைக் கைவிடாது கடின உழைப்பால் முன்னேற்றமடைய வேண்டும் என்றார்.\nமேலும், பொறியியல் கல்வி தற்போதைய வாழ்க்கைச் சூழலில் அவசியம் என்றாலும் கலை மற்றும் அறிவியல் கல்விப் படிப்புகள் வாழ்வில் முன்னேற்றமடைய முக்கிய உந்து சக்தியாக இருக்கிறது என்றார். இப்பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுகின்ற மாணவர்களை விடவும் அவர்களுடைய பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியும் பெருமித உணர்வும் அடைந்திருப்பதை உணர்ந்து பெருமையடைகிறேன் என்றார். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு இப்பட்டமானது முதல் படிக்கல்லாகத் திகழ்கிறது என்றார். இப்பட்டத்தினைக் கொண்டு வாழ்க்கையில் எட்ட இயலாத உயரத்தை அடைவதற்கு எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றார். இக்கல்லூரியில் பட்டம் பெற்ற அனைவரும��� வெற்றியாளர்கள் என்று கூறினார்.\nடாக்டர் என்.ஜி.பி.கல்விக் குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணி தேவி பழனிசாமி, கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் அருண் பழனிசாமி, டாக்டர் என்.ஜி.பி.கல்விக் குழுமங்களின் இயக்குநர் முத்துசாமி, கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் ஓ.டி.புவனேஷ்வரன் மற்றும் டாக்டர் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி நடேசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வே.ராஜேந்திரன் முதன்மையுரை வழங்கினார். அவர் தமது உரையில், பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் வாழ்க்கையில் புதிய உயரத்தினைத் தொட்டு எட்ட முடியாத இலக்கினை அடைவதற்குத் தமது வாழ்த்துக்களை மனமாரத் தெரிவித்தார். மேலும், பட்டம் பெற்ற ஒவ்வொரு மாணவனும், தனக்கான தனித்திறன்களை வளர்த்துக் கொண்டு அதை வைத்து உயர்ந்த இலட்சியத்தை அடைவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார். இவ்விழாவில் இளங்கலை மற்றும் முதுகலையைச் சார்ந்த 1880 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்த நிகழ்வில் புல முதன்மையர்கள், இயக்குனர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nசெல்வம் ஏஜென்ஸிஸ் நிறுவனர் துரைசாமிக் கவுண்டருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஃபிம்ஸ் மருத்துவமனையில் துண்டான காலை மீண்டும் இணைத்து நடக்க செய்து சாதனை\nபொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி\nகை கழுவுதல் மற்றும் தூய்மை பணிகள் குறித்து அறிவுரை\nஏழை மக்களுக்கு டிலைட் ஆர்கெஸ்ட்ரா சார்பில் முகமூடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-28T15:52:51Z", "digest": "sha1:HLZLUCR2IWSO7FJCUEE3M6TTUVRCWFQV", "length": 45726, "nlines": 767, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால் (பானம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபசுவிலிருந்து பாலை இயந்திரத்தின் மூலம் கறக்கும் படம்\nபால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை செரிக்கும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். தொடக்க காலத்தில் குட்டிக்கு கொடுக்கப் படும் மஞ்சள் நிறப்பால் சீம்பால் எனப்படுகிறது. இப்பால் தாயிடமிருந்து குட்டிக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கின்றது.\nபால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், உடன் லாக்டின் (புரதம்), லாக்டோசு (இரட்டைச்சர்க்கரை) உள்ளிட்டவை அடங்கியுள்ளன.\nபாலின் வேதியல் மாற்றங்களின் மூலம் பாலிலிருந்து பல உபப்பொருட்களைப் பெறலாம். பாலை நொதிக்கச் செய்வதன் மூலம், தோய்த்து (அ) கட்டிபடச் செய்து தயிரைப் பெறலாம். பின்னர் தயிரைக் கடைந்து கொழுப்புச்சத்து நிறைந்த வெண்ணெயையும், பக்கப் பொருளாக நீர்த் தன்மையான மோரையும் பெறலாம். வெண்ணெயைக் காய்ச்சி நறுமணமும் சுவையும் மிக்க நெய்யையும் பெறலாம். பாலை நொதிக்கச் செய்வதின் மூலம் பாலாடைக்கட்டியையும் பெற இயலும்.\n2011ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி உலகின் பால் பண்ணைகளிலிருந்து சுமார் 730 மில்லியன் டன்கள், 260 மில்லியன் கறவைப் பசுக்களிடமிருந்து பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகளவில் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 18.5% ஆகும்.[1] அதுமட்டுமல்லாது கொழுப்பு நீக்கிய பதனிட்ட பால் பொடி ஏற்றுமதியிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. பாலும், அதன் உபப்பொருட்களின் உள்நாட்டு தேவை இந்தியாவில் அதிகரிப்பதால் எதிர்வரும் காலங்களில் பால் இறக்குமதி செய்யப்படலாம். ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, சீனா, மற்றும் பிரேசில் போன்றவை உலகின் மிகப்பெரிய அளவில் பால் மற்றும் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஆகும். 2016ஆம் ஆண்டு வரையிலும் சீனா, உருசியா நாடுகள் தங்கள் பால் தேவையில் தன்னிறைவு அடையும் வரையிலும் உலகின் பாலிறக்குமதி நாடுகளில் முன்னிலை வகித்தன.\nஉலகளவில், பால் மற்றும் பால் பொருட்களை 6 பில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர்கள் பயன்படுத்துகின்றனர். சுமார் 750 மில்லியன் மக்கள் பால் உற்பத்தி சார்ந்த த��ழிலில் ஈடுபடுகின்றனர்.\n1 பால் பற்றிய இலக்கியக் குறிப்புகள்\n3 பால் உற்பத்தி மூலம்\n4.1 பால்வளத் தொழில் நுட்பம்\n4.2 உலகம் முழுவதிலும் பால் உற்பத்தி\n5 பால் தர நிர்ணயம்\n6 பால் இயற்பியல், வேதியற் பண்புகள்\n6.1 பாலின் இயற்பியற் பண்புகள்\n6.1.2 அமில, கார நிலை\n6.2 பாலின் வேதிய உட்பொருட்கள்\n6.5 உப்புகள், தாதுக்கள், மற்றும் வைட்டமின்கள்\n7.1 பால் உற்பத்திப் பொருட்கள்\nபால் பற்றிய இலக்கியக் குறிப்புகள்[தொகு]\nதிருக்குறளில் பாலின் பண்பு ஒப்புமை :\nபண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்\nகலந்தீமை யால்திரிந் தற்று.-(குறள்: 1000)\nபாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி\nவாலெயிறு ஊறிய நீர்.-(குறள்: 1121)\nமனிதன் அல்லாத மற்ற பாலூட்டிகளிடத்திலிருந்து உணவுக்காக பால் பெறும் வழக்கம் புதிய கற்காலத்தில் அல்லது விவசாயம் தொடங்கிய காலகட்டத்தில் ஏற்பட்டது ஆகும். இதன் வளர்ச்சி கி.மு 7000 முதல் 9000 ஆண்டுகள் வாக்கில் தென்கிழக்கு ஆசியாவிலும், கி.மு 3500 முதல் 3000 காலங்களில் அமெரிக்காவிலும் ஏற்பட்டிருக்கின்றன.\nகறவை மாடுகள், எருமைகள், ஆடுகள் மற்றும் ஒட்டகம் ஆகியவற்றின் மூலம் ஆரம்ப காலங்களில் பால் எடுக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் விலங்குகளிலிருந்தே ஆரம்ப கால தெற்காசியாவில் பால் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் வளர்க்கும் விலங்குகள் தோல் மற்றும் இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பின் கி.மு நான்கு முதல் பாலூட்டிகளை வளர்த்து அதனிடமிருந்து பால் பெறப்பட்டுள்ளது. கி.மு ஏழு ஆகிய காலங்களிளிருந்து பாலூட்டிகளிடமிருந்து பால் பெறும் வழக்கம் தெற்காசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பரவியது. பின் அங்கிருந்து அரேபியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களுக்கு பரவியுள்ளது.\nவேளாண்மைப் பொருட்களின் பட்டியலிலுள்ள பாலானது மனிதனல்லாத கால்நடைகளிடமிருந்து அவற்றின் கருத்தரிப்பு கடந்த சமயம் முதல் கறந்து எடுக்கப்படுகிறது. காது மடல் வெளியில் இருக்கும், தோலின் மீது உரோமங்களையும் கொண்டு, பாலௌஉட்டும் சுரப்பிகளைக் கொண்ட அனைத்து உயிரினங்களும் பாலூட்டிகளாகும். இவற்றில் சில மிருகங்களின் பாலினையே மனிதன் உணவாகப் பயன்படுத்துகின்றான்.\nபின் வரும் விலங்குகளின் பால் மனிதனால் உணவிற்குப் பயன்படுத்தப் படுகின்றது.\nபால் குழந்தைகளுக்கு இன்றியமையாத எளியவகை ஊட்டச்சத்தாகும���. பால் ஒரு முக்கிய உணவுப்பொருளாகவும், தொழில்துறையில் பாலின் பங்கு அளப்பறியது. பால் உற்பத்தி, சேமிப்பு, சேகரித்தல் (அ) கொள்முதல், நுகர்தல், மற்றும் விற்பனை போன்றவை பற்றி அறிந்து பால்வளத்தைப் பெருக்கும் தொழில்நுட்பம் பால்வளத்தொழில் நுட்பம் ஆகும்.\nஉலகம் முழுவதிலும் பால் உற்பத்தி[தொகு]\nஉலகிலேயே அதிகப்படியான பால் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை தயாரிப்பதில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது.[2] தற்போது வளர்ந்து வரும் நாடுகளில், பாலின் தேவை அதிகரித்துள்ள காரணத்தால், பால் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. 2010 இல் மிகப்பெரிய அளவில் பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை தயாரிப்பதில் இந்தியா முதலாவதாகவும் அதன் பின் அமெரிக்காவும் அதனைத்தொடர்ந்து சீனாவும் பின் செருமனியும் பின் பிரேசிலும் அதன் பின் உருசியாவும் உள்ளன.[3] 2011இல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக சுமார் 138 மில்லியன் டன்கள் அளவு பாலை உற்பத்தி செய்தன.[4] உலகம் முழுவதிலும் உள்ள முதல் 10 தரவரிசையிலுள்ள ஆடு, எருமை, மாட்டு பால் உற்பத்தி நிலவரம் 2013 வரையிலுமான தகவல் கீழுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.\nமுதல் 10 மாட்டுப்பால் உற்பத்தி நாடுகள் தரவரிசைப் பட்டியல்\n1 ஐக்கிய அமெரிக்கா 91,271,058\n10 ஐக்கிய இராச்சியம் 13,941,00\nமுதல் 10 ஆட்டுப்பால் உற்பத்தி நாடுகள் தரவரிசைப் பட்டியல்\n3 கிரேக்க நாடு 705,000\nமுதல் 10 செம்மறி ஆட்டுப்பால் உற்பத்தி நாடுகள் தரவரிசைப் பட்டியல்\n10 கிரேக்க நாடு 340,000\nமுதல் 10 எருமைப்பால் உற்பத்தி நாடுகள் தரவரிசைப் பட்டியல்\nபால் உற்பத்தி மற்றும் நுகர்வு[citation needed]\nபாலின் தரம் பொதுவாக அதிலுள்ள கொழுப்பு, தூய்மை, நுண்ணுயிர் நீக்கம், நீரின் அளவு, திரியும் காலம் ஆகியவற்றைக் கொண்டு அறியலாம்.\nஅமெரிக்காவில் பால் இரு வகையாக தரம் பிரிக்கப்படுகிறது.\nதரம் ஏ (Grade A), கடைகளில் நேரடி நுகர்வுக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதரம் பி (Grade B), பால் உபப்பொருட்கள் உற்பத்திக்காக பயன் படுத்தப்படுகிறது (சான்றாக : பாலாடைக்கட்டி உற்பத்தி). தரம் பி பொதுவாக பால் கொள்கலனில் அடைக்கப்பட்டு அதிகம் குளிர்விக்கப்படுகிறது. பின்னர் பால் பொருட்கள் உற்பத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.\nஇத்தோடல்லாது, நியூசிலாந்து நாட்டில் பாலில் மேலும் A1, A2, என்ற தரவகைக���ும் உண்டு. ஏ1 பாலானது கலப்பின மாடுகளிலிருந்தும், ஏ2 பாலனது ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டுப் பசுக்களிடமிருந்தும் பெறப்படுகின்றன. ஏ2 பசுக்களின் பால் அதிக நோயெதிர்ப்பு ஆற்றல் மற்றும் நோய் பெற்றிருப்பதாகவும் அறியப்படுகிறது. பாலின் புரத வகையுள் 80% கேசின் எனும் புரத்தால் ஆனது.[9] ஏ2 பசுக்களின் பாலில் பீட்டா (β) கேசின் புரதத்தின் அமினோ அமிலமான புரோலின் உள்ளது. ஆனால் மரபுப்பரிமாற்றம் (அ) கலப்பினம் செய்யப்பட்ட ஏ1 பாலில் புரோலின் புரதம் ஹிஸ்டிடின் ஆக கலப்பினத்தால் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் கலப்பினப் ப்சுக்களிடமிருந்து பெறும் பாலில் நோயெதிற்பாற்றல் குறைவாக உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஏ1, ஏ2 பால் தரப்பிரிப்பு சட்ட சிக்கல்களுக்கும், வர்த்தக ரீதியாக அமெரிக்கா, ரஸ்யா, மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அரசியலாக்கப் பட்டுள்ளது.\nபால் இயற்பியல், வேதியற் பண்புகள்[தொகு]\nபாலின் இயற்பியற் பண்பு நிலை அதன் அடர்த்தி மற்றும் எடையைப் பொருத்து திரவ கூழ்ம நிலை ஆகும்.\nகாரகாடித்தன்மைச் சுட்டெண் (அ) pH - 6.4 - 6.8 (மாற்றத்திற்குரியது)\n100 கிராம் (சமைக்காத) பொது உணவில் %DV ஊட்டச்சத்துப் பெறுமானம்\nCh. = கோலின்; Ca = கல்சியம்; Fe = இரும்பு; Mg = மக்னீசியம்; P = பாசுபரசு; K = பொட்டாசியம்; Na = சோடியம்; Zn = துத்தநாகம்; Cu = செப்பு; Mn = மாங்கனீசு; Se = செலீனியம்; %DV = % நாளாந்தப் பெறுமானம் குறிப்பு: எல்லா ஊட்டச்சத்துப் பெறுமானமும் புரதத்தின் 100 கிராம் உணவின் %DV ஐக் கொண்டுள்ளன. குறிப்பிடத்தக்க பெறுமானங்கள் இளம் சாம்பல் நிறத்திலும் தடித்த இலக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன..[10][11] சமையல் இழப்பு = ஊட்டச்சத்தில் % அதிகளவு இழப்பு ஓவா-லக்டோ காற்கறிகளை உலரச் கொதிக்க வைப்பதாலும் செய்யாது ஆகும்.[12][13] Q = புரதத்தின் தரம் செரிமானமூட்டுவதற்காக மாற்றமின்றிய முழுமையான நிலையைக் குறிக்கிறது.[13]\nபாலில் உள்ள கொழுப்புகள் கொழுப்புப்படலம் சூழப்பட்ட முட்டை போன்ற அமைப்புகளால் ஆனது ஆகும். உட்பகுதி ட்ரைக்லிசரல்ஸாலும், வெளிப்படலம் புரதங்களுடன் கூடிய பாஸ்போலிபிடுகளாளேயும் உருவாக்கப்பட்டது ஆகும். கொழுப்பைக் கரைக்கக் கூடிய உயிர்ச்சத்துக்களான ஏ, டி, இ, கே ஆகியவை லினோலிக் மற்றும் லினோலினிக் ஆகிய அமிலங்களுடன் சேர்ந்து பாலின் கொழுப்பில் காணப்படுகின்றது.\nஒரு லிட்டர் மாட்டுப்பாலில் முப்பது முதல் முப்பத்தியைந்து கிராம் புரதம் கலந்துள்ளது. பாலில் கலந்துள்ள முக்கிய புரதவகை கேசின் எனப்படும்.\nஉப்புகள், தாதுக்கள், மற்றும் வைட்டமின்கள்[தொகு]\nபாலில் கால்சியம், பாஸ்பேட், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், சிட்ரேட், மற்றும் குளோரின் அனைத்தும் கிடக்கின்றன. பொதுவாக இவை அனைத்தும் பாலில் 5-40 mM அளவில் கலந்திருக்கின்றன. பாலில் உப்புக்கள் மற்றும் தாதுக்கள் அல்லாத வைட்டமின்களும் கலந்துள்ளன. வைட்டமின்கள் ஏ, பி6, பி 12, சி, டி, கே ஆகிய வைட்டமின்களும், மின், தயாமின், நியாசின், பயோட்டின், ரிபோபிளவின், ஃப்ளோட்ஸ் மற்றும் பேண்டோதெனிக் ஆகிய அமிலங்களும் பாலில் கலந்துள்ளன.\nபாலில் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.லாக்டோஸ், குளுக்கோஸ், காலக்டாஸ் மற்றும் பிற ஒலிகோசகரைடுகள் உள்ளன. இதில் லாக்டோஸ் பாலிற்கு இனிப்பு சுவையினைத் தருகின்றது.\nஇவை அனைத்தும் தவிர கறக்கப்பட்ட பாலில் வெள்ளை இரத்த அணுக்கள், பால்மடிச்சுரப்பி செல்கள், பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் என்சைம்கள் காணப்படுகின்றன.\nபாலிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களே பால் உற்பத்திப் பொருட்களாகும்.இவை அனேகமாக பாலை பதப்படுத்தி செய்யப்படுகின்றது. பால் உற்பத்திப் பொருட்களாவன:\nபால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.\nபால் சரும பளபளப்பைக் கொடுக்கின்றது.\nஅதிகப்படியான கால்சிய சத்தினைக் கொண்டுள்ளதால் எலும்பினை வலுவுறச்செய்கின்றது.\nஇருதய நோய் சம்பந்தமான நோய்கள் வருவதற்கான ஆபத்தை பால் குறைக்கின்றது.\nஉடல் எடையைக் குறைப்பதற்கும் பால் பயன்படுகின்றது.\n↑ \"பால் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடம்: ஜேட்லி\". தி இந்து. பார்த்த நாள் 30 மே 2017.\nMilk திறந்த ஆவணத் திட்டத்தில்\nடெவில் இன் தி மில்க்\nமுதலாம் வகை மிகையுணர்வூக்கம்/ஒவ்வாமை/மரபு வழி ஒவ்வாமை\nஒவ்வாமைத் தடிப்புச்சொறி (Allergic urticaria)\nஒவ்வாமை நாசி அழற்சி (Allergic rhinitis)\nஇயோசிநாடி உணவுக்குழாய் அழற்சி (Eosinophilic esophagitis)\nகுழந்தைகளில் சிவப்பணுச் சிதைக்கும் நோய்\nதன்னெதிர்ப்பு சிவப்பணுச் சிதைக்கும் இரத்தசோகை\nசாதா குமிழ்ச்சருமம் (Pemphigus vulgaris)\nவாதக் காய்ச்சல் (Rheumatic fever)\n[நோயெதிர்ப்பி��் தொகுதி (Immune complex)]\nமிகையுணர்வூக்க நாள அழற்சி (Hypersensitivity vasculitis)\nநோயெதிர்ப்பிய முடக்கு வாதம் (Reactive arthritis)\nஊனீர் சுகவீனம் (Serum sickness)\nநான்காம் வகை மிகையுணர்வூக்கம்/செல் சார்ந்தவை\nமிகையுணர்வூக்க நுரையீரல் அழற்சி (Hypersensitivity pneumonitis)\nஷியோக்கிரன் நோய்க்கூட்டறிகுறி (Sjögren's syndrome)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/s204", "date_download": "2020-03-28T16:08:31Z", "digest": "sha1:6726AUHZ4W2ZO2OTV6JTGKQID42GW57I", "length": 7421, "nlines": 178, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எஸ்204 இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nbe the முதல் ஒன்இந்த காரை மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - oct 15, 2020\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா எஸ்204\nமஹிந்திரா எஸ்204 சாலை சோதனை\nஅனைத்து புதிய XUV300, மஹிந்திராவின் துணை 4 மீட்டர் SUV, ஒரு அம்சம் பேக் வழங்க, punchy மற்றும் விசாலமான அனுபவம், அதன் மூத்த உடன்பிறந்த XUV 500 போன்ற\nஎல்லா மஹிந்திரா எஸ்204 ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nமஹிந்திரா எஸ்204 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுஎஸ்2041498 cc, மேனுவல், டீசல் Rs.12.0 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n இல் Will மஹிந்திரா எஸ்204 be\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 03, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nமஹிந்திரா க்ஸ் யூ வி 500 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 06, 2020\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Alto_800/Maruti_Alto_800_LXI.htm", "date_download": "2020-03-28T16:05:24Z", "digest": "sha1:PN34K6WCM2OGPJX3VKGHRHJLBR5JINVL", "length": 36885, "nlines": 614, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nbased on 18 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்மாருதி கார்கள்ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nஆல்டோ 800 எல்எஸ்ஐ மேற்பார்வை\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ விலை\nஇஎம்ஐ : Rs.7,584/ மாதம்\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 22.05 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 796\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை f8d பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் 3 link rigid\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 19 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 160\nசக்கர பேஸ் (mm) 2360\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-front கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் dual-tone interiors, b & சி pillar upper trims, சி pillar lower trim (molded), வெள்ளி அசென்ட் மீது ஸ்டீயரிங் சக்கர, வெள்ளி அசென்ட் மீது louvers\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெ���வில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nalloy சக்கர size (inch) கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 145/80 r12\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ நிறங்கள்\nமாருதி ஆல்டோ 800 கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- மென்மையான வெள்ளி, அப்டவுன் சிவப்பு, மோஜிடோ கிரீன், கிரானைட் கிரே, கடுமையான நீலம், உயர்ந்த வெள்ளை.\nஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ் Currently Viewing\n31.59 கிமீ / கிலோமேனுவல்\n31.59 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா ஆல்டோ 800 வகைகள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி எல்எஸ்ஐ\nஆல்டோ 800 எல்எஸ்ஐ படங்கள்\nஎல்லா ஆல்டோ 800 படங்கள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 வீடியோக்கள்\nஎல்லா ஆல்டோ 800 விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஆல்டோ 800 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டோ 800 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆல்டோ 800 எல்எஸ்ஐ கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி ஆல்டோ k10 எல்எக்ஸ்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ\nஹூண்டாய் சாண்ட்ரோ ஏரா எக்ஸிக்யூட்டீவ்\nடட்சன் கோ டி பெட்ரோல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி ஆல்டோ 800 செய்திகள்\nமாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி விருப்பத்தில் ரூபாய் 4.33 லட்சத்திற்கு கிடைக்கிறது\n0 0.8 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் இயந்திரம் சிஎன்ஜியில் 31.59 கிமீ / கிலோ மைலேஜ் தருகிறது\nமாருதி சுசூகி ஆல்டோ 2019 ரெனோல்ட் குவிட் மற்றும் டட்சன்ஸ் ரெடி-டோ: ஸ்பெக்ஸ் ஒப்பீடு\nமாருதியின் நுழைவு-நிலை ஹாட்ச்பேக் 2019 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதன் சொந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டால்,\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 மேற்கொண்டு ஆய்வு\nஆல்டோ 800 எல்எஸ்ஐ இந்தியாவில் விலை\nமும்பை Rs. 4.22 லக்ஹ\nபெங்களூர் Rs. 4.4 லக்ஹ\nசென்னை Rs. 4.17 லக்ஹ\nஐதராபாத் Rs. 4.31 லக்ஹ\nபுனே Rs. 4.18 லக்ஹ\nகொல்கத்தா Rs. 4.17 லக்ஹ\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/canada/03/218984?ref=archive-feed", "date_download": "2020-03-28T13:58:23Z", "digest": "sha1:AIM72DRVDR7BVWIDTZ63OL2UFESK2AQJ", "length": 10105, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "இளவரசர் ஹரி, மேகனுக்கு உதவுவதிலிருந்து திடீரென பின்வாங்கிய கனடா: தம்பதிக்கு பெரும் பின்னடைவு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளவரசர் ஹரி, மேகனுக்கு உதவுவதிலிருந்து திடீரென பின்வாங்கிய கனடா: தம்பதிக்கு பெரும் பின்னடைவு\nபிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும் கனடாவுக்கு குடிபெயரும் பட்சத்தில், அவர்களுக்கான பாதுகாப்புச் செலவை ஏற்றுக்கொள்வதாக வாக்களித்ததிலிருந்து கனடா நேற்றிரவு பின்வாங்கியுள்ளதாக தோன்றுகிறது.\nபிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் தம்பதியரும், அவர்களுடைய மகன் ஆர்ச்சியும் கனடாவுக்கு குடிபெயரும் நிலையில், அவர்களது பாதுகாப்புச் செலவில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரித்தானிய மகாராணியாருக்கு தனிப்பட்ட முறையில் உறுதியளித்திருந்ததாக கூறப்படுகிறது.\nஆனால், கனடா நிதியமைச்சரான Bill Morneau, வரி செலுத்தும் பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்பதால், இது குறித்து இன்னமும் ஃபெடரல் அலுவலகம் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nஇதற்குமுன், பிரித்தானிய மகாராணியார், இளவரசர் வில்லியம் ஆகியோர் கனடாவுக்கு வந்திருந்தபோது அவர்களுக்கான பாதுகாப்��ு செலவான சுமார் 2 மில்லியன் பவுண்டுகளை கனடா ஏற்றுக்கொண்டது.\nஆனால், ஹரி ராஜ குடும்பத்திலிருந்து பிரியும் பட்சத்தில், அவர்கள் முன்னாள் ராஜ குடும்ப உறுப்பினர்களாகிவிடுவதால், இவ்வளவு பெரிய தொகையை முன்னாள் ராஜ குடும்பத்தினருக்கு செலவிடுவதில் வரி செலுத்தும் கனடா மக்கள் விரும்புவார்களா என்பது தெரியவில்லை.\nஎனவே, கனடாவும் பாதுகாப்பு செலவை ஏற்றுக்கொள்வதிலிருந்து பின் வாங்கும் நிலையில், சுதந்திரமாக நிதியைக் கையாளவேண்டும் என்று விரும்பும் ஹரி, மேகன் தம்பதிக்கு, இது ஒரும் பெரும் பின்னடைவாக அமையக்கூடும்.\nஇது போதாதென்று, சட்டப்பூர்வமாக கனடாவில் வாழ விரும்பினால், ஹரியும் மேகனும் சாதாரண மக்களைப்போலவே அதற்கு விண்ணப்பிக்கவும் வெண்டியிருக்கும் என கனடா புலம்பெயர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.\nமொத்தத்தில், விருந்தினர்களாக வாருங்கள், நிரந்தரமாக வாழ வேண்டுமானால் நீங்களும் சாதாரண மக்களாகத்தான் கருதப்படுவீர்கள் என்று கனடா கூறுவது போல் உள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/216460?ref=archive-feed", "date_download": "2020-03-28T14:36:01Z", "digest": "sha1:GNMYDQIEIEKS67BMIB2YNCOLSGIYLMRJ", "length": 9271, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "400 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளிய ஆபத்தான வீரர்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n400 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளிய ஆபத்தான வீரர்\nஅடிலெய்டில் நடந்து வரும் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியிலேயே, பாகிஸ்தான் வீரர் ஒருவர் 400 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார்.\nவார்னரின் முச்சதம், லாபுசாங்கேயின் சதம் ஆகியவற்றால் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ஓட்டங்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.\nதொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 96 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.\nஇந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.\n32 ஓவர்கள் வீசிய யாசிர் ஷா ஒரு மெய்டன் எடுத்து, 197 ஓட்டங்களை தாராளமாக வழங்கியுள்ளார். ஒரு விக்கெட்டைக்கூட கைப்பற்றவில்லை. அவுஸ்திரேலிய அணி சேர்த்த ஓட்டங்களில் மூன்றில் ஒருபகுதி ஓட்டங்களை யாசிர் ஷா மட்டுமே வழங்கியுள்ளார்.\nஇந்தப் போட்டியில் முச்சதம் அடித்த டேவிட் வார்னர் மட்டும் யாசிர் ஷா பந்துவீச்சில் 111 ஓட்டங்களை விளாசியுள்ளார்.\nபிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலிருந்தே யாசிர் ஷாவின் மோசமான பந்துவீச்சும், ஓட்டங்களை வாரி வழங்குதலும் தொடர்ந்து வருகிறது.\nமுதல் டெஸ்டில் ஏறக்குறைய 48.4 ஓவர்கள் வீசிய யாசிர் ஷா 205 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nஇரு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 80.4 ஓவர்கள் வீசிய யாசிர் ஷா 402 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.\nயாசிர் ஷாவின் பந்துவீச்சு சராசரி இந்த தொடரில் 100.5 என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-03-28T14:07:26Z", "digest": "sha1:QQS7KNWN2FA5IRDCZXCWAOYLUTWKCE63", "length": 6174, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ஜீப் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ஜீப் ராங்ளர் ரூபிகான் அறிமுகம்\nஜீப் நிறுவ��ம் இந்திய சந்தையில் ராங்ளர் ரூபிகான் எஸ்.யு.வி. காரினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.\nகாம்பஸ் பி.எஸ்.6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் பி.எஸ்.6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nநடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார்\nநடிகர் நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே - புலம்பும் பட அதிபர்கள்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில் 1 லட்சம் பேரை கொரோனா தாக்கும் அபாயம்\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரசின் முதல் படங்கள் வெளியீடு\nகொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nமுதியோர், விதவைகள், மாற்றுதிறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும்- மத்திய அரசு\nஊரடங்கை மீறியவர்களை தேர்வு எழுத வைத்த போலீசார்\nகொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு\nஇதுதான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணம் என்கிறார் ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/health/general-medical/page/119/?filter_by=random_posts", "date_download": "2020-03-28T14:42:59Z", "digest": "sha1:LFHXUIGLJNASYLIGE6BV3YKDBQDGGT2K", "length": 11005, "nlines": 116, "source_domain": "www.tamildoctor.com", "title": "General medical - Tamil medical Tips - tamil maruthuvam - maruthuvar", "raw_content": "\nHome ஆரோக்கியம் பொது மருத்துவம் Page 119\nஉங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்\nold aged problems:உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை. நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு...\nஅம்மை நோய் வைரஸால் பரவுவது. அந்த வைரஸ் கிருமிகள் மிகவும் நுண்ணியவை. அவற்றின் ஆன்டி ஜீன்கள் அடிக்கடி மாற்றம் அடைவதால், இந்த வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது. இந்தியா ஒரு வெப்ப...\nஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள சில சிக்கனமான டிப்ஸ்…\nஇன்றைய காலத்தில் நாம் அனைவரும் விரும்புவது ஆரோக்கியமான உடல்நலத்தையும். சிறந்த மனவளத்தையும் தான். ஆனால், நாம் இன்று சாப்பிட்டு வரும் உணவு வகைகள் ஊட்டச்சத்து நிறைந்ததா இல்லை என்று தான் சொல்ல வேண்டும்....\nமாதவிடாய் காலத்தில் தண்ணீர் ஏன் அதிகம் குடிக்க வேண்டும் தெரியுமா..\nபெண்கள் பொதுவாக வயதுக்கு வருவதை ஏதோ என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு உடம்பும், மனதும் வேறுபட்டு காணப்படும். பெண்கள் வயதுக்கு வருவது தொடர்பாக நீங்கள் அனைவரும் இந்த வயதில் அவசியம்...\nஅமைதியாக பெண்களைத் தாக்கும் மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்\nதற்போது நிறைய பெண்களை அமைதியாகத் தாக்கும் ஓர் கொடிய நோய் தான் புற்றுநோய். உலகில் மில்லியன் கணக்கிலான பெண்கள் மார்பக புற்றுநோயால் அவஸ்தைப்படுகின்றனர். ஆரம்பத்திலேயே மார்பக புற்றுநோயை கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் எளிதில்...\nபயமும், டென்ஷனும் உடலை என்ன செய்கின்றது\nமனிதன் மிகுந்த தைரியசாலியாகத்தான் இருக்கிறான். எதனையும் ‘ஏன்’ ‘எதற்கு’ என்று ஆராய்ந்து அதனை எதிர் கொள்கிறான். ஆனால் ‘நோய்’ என்ற ஒரு சொல்லுக்கு வெகுவும் அஞ்சுகிறான். மனம் சோர்ந்து விடுகின்றான். இந்த பயமே...\nஐஸ் தண்ணீரை உட்கொள்பவரா நீங்கள்: பாதிப்பை தெரிந்து கொள்ளுங்கள்\nகோடைக்காலம் ஆரம்பித்து விட்ட நிலையில் பலரும் தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத் தான் பருக விரும்புவோம். அதிலும் வெளியே வெயிலில் சுற்றித் திரிந்து வீட்டிற்கு வந்ததும் ஃப்ரிட்ஜில் உள்ள நீரை அப்படியே எடுத்து...\nஆசனவாயில் குடைச்சல் அதிகமாக இருக்கா அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள்\nஒருவருக்கு மூல நோய் இருந்தால், எப்போதும் மிகுந்த அசௌகரியத்தை உணரக்கூடும். குறிப்பாக இம்மாதிரியான தருணத்தில் ஆசனவாயில் எரிச்சலும், குடைச்சலும் எந்நேரமும் இருந்தவாறு இருக்கும். இதுக்குறித்து மற்றவர்களிடம் சொல்லவும் பலரும் வெட்கப்படுவார்கள். இந்த வெட்கத்தினாலேயே...\nஇனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்\nவாய்வுத் தொல்லை மனிதர்களை பாடாய் படுத��திவிடும். அதற்கேற்றார்போல அதை சாப்பிடாதீங்க, இதை சாப்பிடாதீங்க என தேவையில்லாத அட்வைஸ் செய்வார்கள். “அந்த உணவுப் பொருட்கள் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது, ஆனா கேஸ் ப்ராப்ளம் உண்டாகும், பார்த்து...\nபித்தப்பைக் கற்கள் என்றால் என்ன பித்தப்பை அல்லது பித்தநீர்ப்பாதையில் உருவாகும் சிறு கற்களை பித்தப்பைக் கற்கள் என்கிறோம். இந்த நோயை கோலெலித்தியாசிஸ் என்று குறிப்பிடுகின்றனர். இந்த சிறு கற்கள் கொழுப்பால் ஆனவை, இவை சிறு...\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/the-dream-kitchen-runned-by-physically-challenged-people-in-tuticorin-collector-office", "date_download": "2020-03-28T14:54:29Z", "digest": "sha1:GDNAC5EATH7MH6VHU2VTIMYONNSZQ7F4", "length": 11600, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணிபுரியும் 'ட்ரீம் கிச்சன்' தூத்துக்குடி கலெக்டர் ஆபிஸில் நல்ல முயற்சி!|The Dream Kitchen runned by Physically Challenged people in Tuticorin Collector Office", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணிபுரியும் 'ட்ரீம் கிச்சன்' தூத்துக்குடி கலெக்டர் ஆபிஸில் நல்ல முயற்சி\nமாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணிபுரியும் 'ட்ரீம் கிச்சன்' தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ளது.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் படி, பல்வேறு நிறுவனங்களிடமிருந்து ரூபாய் 30 லட்சம் வரை நிதி பெற்று, இந்த உணவகம் தொடங்கப்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் அனைவரின் பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுள்ள அந்த உணவகத்திற்குச் சென்றோம்.\nஉணவகத்தின் பொறுப்பாளர் கண்ணன் சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர். 'அண்ணே, உங்களுக்கு இன்னொரு இட்லி' 'சாம்பார் ஊத்தவாண்ணே' எனக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை வரவேற்று உபசரிக்கும்விதம் பலரையும் ஈர்க்கும் விதமாக இருந்தது. காவல் நிலைய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் 'ட்ரீம் கிச்சன்' வாடிக்கையாளர்கள்.\nகடையின் பொறுப்பாளர் கண்ணனிடம் பேசினோம். ``கடந்த 2018 செப்டம்பர் மாதம் அரசு வேலை கேட்டு மாற்றுத்திறனாளி தோழர்கள் சார்பா கலெக்டர்கிட்ட மனு குடுத்தோம். 'எல்லோருக்கும் அரசு வேலை கொடுக்கிறது கஷ்டம், ஒரு கபே வைக்க ஸ்பான்சர் வாங்கி தாரேன் எல்லாரும் மொத்தமா சேர்ந்து நடத்துறீங்களா'னு கலெக்டர் கேட்டார். நாங்��ளும் சரின்னு சொல்லிட்டோம். அதுக்கப்புறம், ஒரு மாசம் டிரெய்னிங் நடந்துச்சு. வாடிக்கையாளர்களை அணுகுவது, சமையல், நிர்வாகம் என எல்லாவற்றையும் கத்துக்கிட்டோம் .\nமொத்தம் பத்துப் பேரு வேலை பார்க்கிறோம். கால்களை இழந்தவங்க, சரியாக நடக்க முடியாதவங்க, ஒரு கை இழந்தவங்க, காது கேட்காதவங்கனு பலர் சேர்ந்து உழைக்கிறோம். காலையில 6 மணிக்கு கடையைத் திறந்திடுவோம். சரியா 7 மணிக்கெல்லாம் டிபன் ரெடியாகிடும். சராசரியா, காலையில் 70 பேர் வரைக்கும் சாப்பிட வருவாங்க. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், கூட்டம் கொஞ்சம் அதிகமா இருக்கும். மதியம் 50 சாப்பாடு வரைக்கும் போகும். எங்க உணவகத்தில், பிளாஸ்டிக் பயன்பாடு கிடையாது. வாழை இலை, பாக்குமட்டைதான் பயன்படுத்துகிறோம்.\nதினமும் 10,000 முதல் 12,000 வரை வருமானம் கிடைக்கும். சனிக்கிழமை வியாபாரம் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கும். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கிடைக்கிற வருமானத்தை வெச்சி, அதை சரி செஞ்சிக்குவோம். எங்களுக்கான சம்பளத்தை நாங்களே பிரிச்சுப்போம்\" என்றார்.\n'ட்ரீம் கிச்சன்' வேலை செய்து கொண்டிருந்த அந்தோணிராஜிடம் பேசினோம். ``நம்மதான் இங்க ஆல் இன் ஆல். எல்லா வேலையும் செய்வேன். 'கலெக்டர் ஆபீஸ் கேண்டீன்ல வேலை பார்க்குறது பெருமைதான'. கலெக்டர் சாருக்குத்தான் நன்றி சொல்லணும். இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முயற்சிகள் எடுக்கணும்\" என்றார்.\nஉணவகத்தில் சாப்பிட்ட சிலரிடம் பேசிய போது, \"சாப்பாடு நல்லா இருக்கு. அவங்களுக்கான வாழ்வாதாரத்தை அவங்களே அமைச்சுக்கிறது நல்ல விஷயம்\" என்றனர்.\nதிருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில், இதழியலும் மக்கள் தொடர்பியலில் கலையியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளேன். தமிழகத்தின் கலைகள், பண்பாடுகள், மக்களின் வாழ்வியல், மற்றும் சமூகத்தில் நிகழும் அவலங்களை எனது புகைப்படம் மூலம் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்து வருகிறேன். தற்போது விகடன் குழுமத்தில் தூத்துக்குடி மாவட்ட புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். முக்கிய பிரச்னையாக இருக்க கூடிய பருவ நிலை மாற்றத்தை ஆவணப்படுத்துவது எனது எண்ணமாகும். பயணங்கள் மூலம் மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவது மகிழ்ச்சி தரக்கூடிதாக உணர்கிறேன். கருப்பு வெள்ளை படங்களை உணர்வுகளின் பிரதிப்பளிப்பாக கருதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2008/07/", "date_download": "2020-03-28T15:29:15Z", "digest": "sha1:QFO3V7Q3BEKH5AEFTQ3B5NMLCDV647NB", "length": 10607, "nlines": 186, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "July 2008 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\n“சதாவதானி” செய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை\n“ஓரும் அவதானம் ஒருநூறும் செய்திந்தப்பாரில் புகழ்படைத்த பண்டிதன் – சீரியசெந்தமிழ்ச் செல்வன் செய்குத் தம்பிப் பாவல” எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவலரின் பைந்தமிழ்த் திறன் பற்றிப் பாடினார். “வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யானொருவன் அன்றோ” எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவலரின் பைந்தமிழ்த் திறன் பற்றிப் பாடினார். “வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யானொருவன் அன்றோ” என்ற இராமலிங்க அடிகளாரின் வாக்கிற்கு இணங்க குடும்பம்,...\nபெரிய ஆளுமையும் சிறிய ஆளுமையும்\nஇந்த நூற்றாண்டில் எழுந்த இனிய கவிதைகளில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் புகழ் பெற்றவை. பழைய மரபின் படியும் புதிய முறைகளின் படியும் பல புதிய சோதனை முயற்சிகளைக் கவிதைகளில் செயல்படுத்த வேண்டுமென்று முனைப்புடன் இயங்கியவர். போராட்டமும், பரபரப்பும் மிகுந்த காலகட்டத்தில் வாழ்ந்தபோதும் கூட இவருடைய...\nநாற்பத்தொன்று ஆண்டு கால வாழ்க்கையில் (1884-1925), பத்தொன்பது ஆண்டுகள் “வீரமுரசு” சிவாவின் பொதுவாழ்க்கை அமைந்தது. இந்தப் பத்தொன்பது ஆண்டுகளில் பத்தாண்டுகள் சிறை வாழ்க்கையில் கழிந்தன. எஞ்சிய ஆண்டுகளில், ஓயாத அரசியல் சுற்றுப் பயணங்கள், கிளர்ச்சிகள், பத்திரிகைப் பணிகள் முதலானவற்றுடன் தமிழ்ப் பணியிலும் தடம் பதித்தவர் சிவா. அவரே...\nசெவி வழிப்புகுந்து, சிந்தையில் உறைந்த பாடகர் அமரர் மகாவித்வான் டாக்டர் செம்மங்குடி சீனிவாசய்யர். இன்று(25/07/2008) அவரது 100வது பிறந்தநாள். 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மறைந்த அந்த மேதை, இன்னும் 5 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்திருப்பாரானால் “வேத நூற்பிராயம் நூறு” என்ற தொண்டரடிப்பொடியாழ்வார்...\nநடுகல் – “சதி”கல் வழிபாடு\nமனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும் பயத்தின் அடிப்படையில் எழுந்தன. இடி,மின்னல்,மழை,சூரிய வெப்பம்,கொடிய விலங்குகள் ஆகியன மனிதனை பயமுறுத்தின. அதே வேளை மரங்கள் நிழலையும் கனிகளையும் தந்தன. இப்படித்தான் இறைபக்தி ஏற்பட்டது. அப்பக்தி பரிணமித்து வழிபாட்டு முறைகளாய் எழுந்தது. மரங்கள் மனிதனின் குலக்குறி நம்பிக்கையின்...\n‘பூங்குன்றம்’ என்னும் பெயரைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் இரண்டுபேர். ஒருவர், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடிய சங்கச் சான்றோர் கணியன் பூங்குன்றனார். மற்றொருவர், “பண்டிதமணி” என்று அனைவராலும் போற்றப்படும் மகாமகோபாத்தியாய, முதுபெரும் புலவர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார். ஏழு...\nசிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைகிறது\nவியாழக்கிழமை, ஜூலை 10, 2008 திருச்சி: சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆசிய மொழிகளின் பண்பாட்டு துறைப் பேராசிரியர் ஆ.ரா. சிவக்குமாரன். திருச்சி தேசியக் கல்லூரியில் தத்துவப் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் அவர்...\n‘உயராய்வு உரைத்தொடர் நிகழ்ச்சி’ சிறப்பாக நடை பெற்றது-நன்றி சென்னை த. ம. அ. குழுவினருக்கு\nமண்ணின் குரல்: மார்ச் 2020 – அரிட்டாபட்டி லகுளீசர் குடைவரைக்கோவில்\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/14/85529.html", "date_download": "2020-03-28T15:04:07Z", "digest": "sha1:5TZGD6MRJODQW4QHP5TVEIRDC2YY4N52", "length": 22986, "nlines": 194, "source_domain": "www.thinaboomi.com", "title": "கிருஷ்ணகிரியில் சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழி குழு ஆய்வுக்கூட்டம்தலைவர்சி.ராஜா தலைமையில் தலைமையில் நடந்தது", "raw_content": "\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபொருளாதாரத்தை பாதுகாக்க சிறந்த நடவடிக்கை எடுத���துள்ளது: ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி: தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டுகோள்\nவங்கியில் கடன்பெற்றோர் இ.எம்.ஐ. செலுத்த 3 மாத கால அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழி குழு ஆய்வுக்கூட்டம்தலைவர்சி.ராஜா தலைமையில் தலைமையில் நடந்தது\nபுதன்கிழமை, 14 பெப்ரவரி 2018 கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரியில் சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழி குழு தலைவர்சி.ராஜா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்றுநடைபெற்றது.ஆய்வு கூட்டத்தில் கலெக்டர்சி.கதிரவன் அனைவரையும் வரவேற்றார்.அரசு உறுதிமொழிக் குழுவின் உறுப்பினர்கள் கோயம்முத்தூர் (வடக்கு) சட்ட மன்ற உறுப்பினர்பி.ஆ.ஜி.அருண்குமார், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்.சி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பூர் (தெற்கு) சட்டமன்ற உறுப்பினர்சு.குணசேகரன், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி, ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகிய உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைமை செயலகம் இணைச் செயலாளர்.பா சுப்பிரமணியம், சார்புச் செயலாளர்.த.சுஜாதா ஆகியோர் முன்னிலையில் உறுதி மொழிக்குழு மனுக்களுக்கு பதில் தரக்கூடிய சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nதமிழ்நாடு சட்டப் பேரவை - அரசு உறுதி மொழிக்குழு தலைவர்சி.ராஜா ஆய்வுக் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசும் பொழுது:15-வது சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு (2016 - 18 ஆண்டுக்கான) 9 - சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று ( 14.02.2018 ) ஆய்வு நடத்தப்படுகிறது.\nகிருஷ்ணகிரி மாவட்டமானது வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும், இங்கு தலைநகரத்தில் சையத் பாஷா கோட்டை, இராயக்கோட்டை, குட்டி இங்கிலாந்திற்கு பெயர் பெற்ற ஓசூர் அருகேயுள்ள தளி நகரமாகும், இங்கு ஏராளமான மலை குன்றுகளை அமையப் பெற்றுள்ளது. அதே போல் ஓசூர் என்றால் புதிய நகர் என்று பொருள். இங்கு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில், மூதறிஞர் இராஜாஜி நினைவகம் , கே.ஆர்.பி அணை ஆகியவை உள்ளது.சட்ட பேரவை அரசு உறுதிமொழிக்குழுவின் மூலம் ஆய்வு செய்து மக்களின் நலனுக்காக தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்த ஆய்வுக் கூட்டம் ந���த்தப்படுகிறது.\nமது விலக்கு (ம) ஆய்த்தீர்வை துறை, நெடுஞ்சாலைகள் துறை, கூட்டுறவுத் துறை, பிற்படுத்தபட்டோர், கால்நடை பாராமரிப்புத்துறை , சுற்றாலத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, போக்குவரத்து துறை, வனத்துறை, மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித் துறை, விளையாட்டு மேம்பாட்;டுத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட 16 - துறைகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் துறைரீதியான சார்பு நீதி மன்றதிற்கு சொந்த கட்டிங்கள் கட்டுவது, புறவழிச்சாலைகளில் சாத்திய கூறுகள் உள்ள இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைத்தல், பகுதி நேர நியாவிலைக்கடைகள் அமைத்தல், மாணவர்களுக்கு விடுதி கட்டிடம் கட்டுதல், மலைக் கிராமங்களில் கால்நடை கிளை மருந்தகம் அமைத்தல், திருக்கோயில்களுக்கு அடிப்படை வசதி செயதல், குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் தடுப்பனைகள் கட்டுதல், குடிநீர் வசதி, ஊத்தங்கரை பகுதிக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க நடவடிக்கை , வனப்பகுதியில் தார்சாலை அமைத்தல், தாய் செய் நல விடுதி மேம்படுத்தல், ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தல், பாசண கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளின் தன்மை குறித்தும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றும் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களை அனுகியும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நிலுவை பணிகளை விரந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்ட பேரவை அரசு உறுதி மொழிக்குழு தலைவர் வலியுறுதினார்.\nதொடர்ந்து கிருஷ்ணகிரியில் எரிசக்தித்துறையின் சார்பில் ரூ.4.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தையும், இராயக்கோட்டையில் வேளாண்மைத் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் ரூ.10.61 கோடி மதிப்பில் தக்காளி குளிர்பதன சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணிகளையும், சூளகிரி பேருந்து நிலையத்தில் விரிவாக்கம் குறித்தும், செய்யப்படவேண்டிய வசதிகள் குறித்து பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் கேட்டறிந்தனர்.\nஇவ்வாய்வுக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்.டி.செங்குட்டுவன், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்.சி.வி.இராஜேந்திரன், வேப்பனப்ப���்ளி சட்டமன்ற உறுப்பினர்பி.முருகன், திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சித்துறைநரசிம்மன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nசொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ ராகுல் காந்தி வேண்டுகோள்\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை : இந்திய டாக்டர் சாதனை\nஅப்பாவுக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம் - மோடி வெளியிட்ட வீடியோ\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nவீடியோ : வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கை கடைபிடியுங்கள் - நடிகை குஷ்பூ வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nரேஷன் கடைகளுக்கு 3-ம் தேதி விடுமுறை தற்காலிக ரத்து\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nகொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் உடனடி மருத்துவமனை கட்டிக் கொடுக்க தயார்: சீனா\n8 தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை: அதிபர் கோத்தபய நடவடிக்கை\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ்: செர்பியாவுக்கு ரூ. 8.30 கோடியை நன்கொடையாக அளித்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச்\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் சோகமான தருணம் : ரோகித் சர்மா வேதனை\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம் கடினமானது : கேப்டன் கோலி உருக்கமான வேண்டுகோள்\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nதங்கம் விலை ரூ. 584 உயர்ந்து: சவரன் ரூ. 31,616-க்கு விற்பனை\nகமல்ஹ���சன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.தமிழகத்தில் கொரோனா ...\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை : இந்திய டாக்டர் சாதனை\nகொரோனா நோயை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சிகிச்சை முறையை இந்திய டாக்டர் ஒருவர் கண்டு பிடித்து உள்ளார்.உலகம் முழுவதும் ...\nகொரோனா வைரசுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் ...\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது: 2 டிரில்லியன் டாலர் நிவாரண தொகுப்பை அறிவித்தார் டிரம்ப்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது. சராசரி அமெரிக்க குடும்பங்கள் மற்றும் வணிகங்களை கொரோனா ...\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nலட்சுமிகணேச விரதம், சதுர்த்தி விரதம்\n1ரேஷன் கடைகளுக்கு 3-ம் தேதி விடுமுறை தற்காலிக ரத்து\n2சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உ...\n3கொரோனா வைரஸ்: செர்பியாவுக்கு ரூ. 8.30 கோடியை நன்கொடையாக அளித்த டென்னிஸ் வீர...\n4கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் உடனடி மருத்துவமனை கட்டிக் கொடுக்க தயார்: ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/uppili-srinivas/", "date_download": "2020-03-28T15:14:20Z", "digest": "sha1:6DKQNJEKQJQL5QM762J535ET3UYJSFN4", "length": 26216, "nlines": 260, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Uppili srinivas | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஒக்ரோபர் 7, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nதகவல் தந்த ஸ்ரீனிவாசுக்கு நன்றி\nஉலகம் சுற்றும் வாலிபன் படம் ரெடியாயிட்டிருந்த நேரம். பல பரபரப்புகளுக்கு நடுவுல எம்ஜியார் படத்தை ஆரம்பிச்சிருந்தார்.\nபாட்டு எழுத கவிஞர் வாலியை கூப்பிட்டிருக்காங்க. வாலி வழக்கம் போல வார்த்தைகளால ஜாலம் காட்ட, எம்ஜியாருக்கு ரொம்ப சந்தோஷம்.\nஅமர்க்களமான ட்யூனோட வாலியோட வரிகளும் சேர, ரெக்கார்டிங் முடிஞ்சுது.\nபல பிரச்னைங்க இருந்தாலும், எப்படியோ கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு போய் ஷூட்டிங்க முடிச்சுட்டு வந்தார் தலைவர்.\nஎடிட்டிங் முடிஞ்சு, இறுதி கட்ட வேலைங்க எல்லாம் முடிச்சு படம் கிட்டத்தட்ட ரெடி.\nபடத்துல இருக்க அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்ஜியார் கூட இருந்தவங்க கிட்ட சொல்லிட்டிருந்தார்.\nஎம்ஜியாருக்கு வாலி ரொம்ப செல்லம். “என்ன ஆண்டவரே”ன்னு தான் கூப்பிடுவார். சரி, வாலியைக் கொஞ்சம் வெறுப்பேத்தலாம்னு, எம்ஜியார் வாலிய கூப்பிட்டு, “இந்த படத்துல பாட்டு எல்லாம் நல்லா வந்திருக்கு. ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போட போறதில்லை” அப்டீன்னாராம்.\nவாலி சிரிச்சுகிட்டே கம்முனு இருந்திருக்கார்.\n“அட, நிஜமாதான் சொல்றேன். உங்க பேர் வராது.”\n“என் பேரை போடாம உங்களால படத்தை ரிலீஸ் பண்ண முடியாது.”\n படத்தோட பேரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இதுல ‘வாலி’ங்கறத எடுத்துட்டா ‘உலகம் சுற்றும் பன்’ ஆயிடும். மக்கள் திலகம் நடிக்கும் ‘உலகம் சுற்றும் பன்’ அப்டீனா போஸ்டர் ஒட்டுவீங்க\nஎம்ஜியார் பலமாக சிரிச்சுகிட்டே வாலியை முதுகில் தட்டி, கட்டி பிடிச்சுகிட்டாராம்\nநாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nஜூலை 7, 2010 by RV 5 பின்னூட்டங்கள்\nநண்பர் ஜெகதீஸ்வரனின் தளத்தில்தான் நான் எம்ஜிஆர் தான் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் பற்றி ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். ஜெகதீஸ்வரன் இந்த புத்தகத்திலிருந்து பல excerpt-களை பதித்திருக்கிறார்.\nபடத்தை உருவாக்க பாடுபட்ட சக நடிகர்கள் – நம்பியார், வீரப்பா, சரோஜா தேவி, பானுமதி, சந்திரபாபு, ஏன் எக்ஸ்ட்ராவாக வரும் துணை நடிகர்களைப் பற்றிக் கூட எழுதி இருக்கிறார் – இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு, வசனம் எழுதிய கண்ணதாசன், எடிட்டர் ஜம்பு, பின்னணியில் இருந்த இயக்குனர் கே. சுப்பிரமணியம், ஆர்.எம்.வீ. என்று அத்தனை பேரின் பங்கையும் பற்றி எழுதி இருக்கிறார். படிக்க சுவாரசியமாக இருக்கிறது\nஇந்த தளத்திலிருந்து விகடன் விமர்சனம் மற்றும் உப்பிலி ஸ்ரீனிவாஸ் அளித்த விவரங்களையும் கூட போட்டிருக்கிறார், அவருக்கு நன்றி\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nநாடோடி மன்னன் புத்தகம் – Excerpts\nநாடோடி மன்னன் – ஆர்வியின் விமர்சனம், விகடன் விமர்சனம்\nஜெயசித்ரா – அன்றும் இன்றும்\nஜூன் 28, 2010 by RV பின்னூட்டமொன்றை ���டுக\nஃபோட்டோக்கள் அனுப்பிய விமலுக்கு நன்றி\nஅன்றும் இன்றும் ஃபோட்டோ பதிவுகள் எல்லாம் ஆளுமைகள் பக்கத்தின் துணைப்பக்கமாக இங்கே தொகுத்திருக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்\nஅர்விந்த் சாமி – அன்றும் இன்றும்\nதேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்\nகாஞ்சனா – அன்றும் இன்றும்\nரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்\nஎஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்\nசரோஜா தேவி – அன்றும் இன்றும்\nசரிதா – அன்றும் இன்றும்\nஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்\nத்ரிஷா – அன்றும் இன்றும்\nவாணி ஜெயராம் – அன்றும் இன்றும்\nஅர்விந்த் சாமி – அன்றும் இன்றும்\nஜூன் 25, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\nஃபோட்டோக்கள் அனுப்பிய உப்பிலி ஸ்ரீனிவாசுக்கு நன்றி\nஅன்றும் இன்றும் ஃபோட்டோ பதிவுகள் எல்லாம் ஆளுமைகள் பக்கத்தின் துணைப்பக்கமாக இங்கே தொகுத்திருக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்\nதேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்\nகாஞ்சனா – அன்றும் இன்றும்\nரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்\nஎஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்\nஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்\nத்ரிஷா – அன்றும் இன்றும்\nவாணி ஜெயராம் – அன்றும் இன்றும்\nத்ரிஷா – அன்றும் இன்றும்\nஜூன் 23, 2010 by RV 9 பின்னூட்டங்கள்\nஜெகதீஸ்வரன் “த்ரிஷா – அன்றும் இன்றும்” பதிவெல்லாம் போடக் கூடாதா என்று குறைப்பட்டுக்கொண்டார். அது எப்படி போட முடியும், த்ரிஷாவின் இன்றைய ஃபோட்டோவே இளமையாகத்தானே இருக்கும் என்று நானும் விழித்தேன். உப்பிலி ஸ்ரீனிவாஸ் குழந்தை ஃபோட்டோ அனுப்பிவிட்டார்\nஅன்றும் இன்றும் ஃபோட்டோ பதிவுகள் எல்லாம் ஆளுமைகள் பக்கத்தின் துணைப்பக்கமாக இங்கே தொகுத்திருக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்\nகாஞ்சனா – அன்றும் இன்றும்\nரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்\nஎஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்\nஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்\nவாணி ஜெயராம் – அன்றும் இன்றும்\nவாணி ஜெயராம் – அன்றும் இன்றும்\nஜூன் 19, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\nஃபோட்டோ அனுப்பிய உப்பிலி ஸ்ரீனிவாசுக்கு நன்றி\nமார்ச் 17, 2010 by RV 20 பின்னூட்டங்கள்\nஎனக்கு எப்போதுமே சுருக்கமாக விமர்சனம் எழுத வரவில்லை என்று ஒரு எண்ணம் உண்டு. படத்தின் பங்களிப்பாளர்கள், கதை, அப்புறம் என் எண்ணங்கள், பாட்டுகள், grade போடுவது என்று எனக்��ு ஒரு ஃபார்முலா காலப்போக்கில் உருவாக்கி இருக்கிறது. பதிவு எல்லாம் scroll செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு ஸ்க்ரீன் அளவுக்குத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் ஃபார்முலாவை இந்த லட்சிய நீளத்துக்கு கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான். என் போன்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க இன்றைக்கு இரண்டு விமரிசனங்கள் – குமுதம் பத்திரிகையில் படங்கள் ரிலீசானபோது வந்தவை என்று கேள்வி. வார்த்தைகள் சரியாக இருக்கின்றனவோ என்னவோ, ஏறக்குறைய இப்படித்தான் எழுதி இருந்தார்களாம்.\nமுதல் விமர்சனம் எம்ஜிஆர் நடித்த மாடப்புறா படத்துக்கு – நொந்து போயிருக்கிறோம். ஒன்றும் கேட்காதீர்கள்\nஇரண்டாவது எஸ் எஸ் ஆர் நடித்த அவன் பித்தனா படத்துக்கு – ஆம். யார் பித்தன், படம் பார்த்தவரா இல்லை எடுத்தவரா என்று தெரியவில்லை.\nஇரண்டு படத்தையும் நான் பார்த்ததில்லை. இந்த விமர்சனங்களுக்காகவே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அவர்கள் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்\nஉப்பிலி ஸ்ரீனிவாஸ் இன்னும் சில சுருக்கமான விமர்சனங்களை குறிப்பிடுகிறார்.\nபாய்ஸ் படத்துக்கு ஆனந்த விகடனில்: ச்சீய்\nசாவியில் சுப்பிரமணிய ராஜு எழுதிய ஒரு விமர்சனம்: படத்தில் ஒரு பெண் வருகிறாள். அவள் கல்லூரி மாணவியாம். படத்தில் ஒரு நடுவயதுக்காரன் வருகிறான். அவன் மாணவனாம். இருவரும் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள். இடைவேளை. அப்புறம் எவன் பார்த்தான்\nகுமுதத்தில் அரசு பதில் பகுதியில்:\nபதில்: இல்லை. ஆனால் சோமனதுடி பார்த்து துடிதுடி என்று துடித்தவர்களைப் பார்த்தேன்.\n(எஸ்.ஏ.பி.க்கு உண்மையில் சோமனதுடி படம் பிடித்திருந்தது என்றும் ஆனால் அது சராசரி குமுதம் வாசகனுக்கு பிடிக்காது என்பதால் இப்படி கிண்டல் அடித்தார் என்றும் படித்திருக்கிறேன்.)\nநடிகர் ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் திரைப்படத்துக்கு கல்கி விமர்சனம் – கமர்ஷியல் கேசரி\nலிங்குசாமி இயக்கிய பையா படத்துக்கு விகடனின் விமர்சனம் – காதல் கொண்ட பெண் அருகில் இருக்க, மிக நீண்ட பயணம்விகடன் முழு பக்க விமர்சனம் எழுதி இருக்கிறது, நான்தான் தவறாக புரிந்துகொண்டுவிட்டேன்.\nடோண்டு இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்களை இங்கே கொடுத்திருக்கிறார்.\nகொசுறு: உப்பிலி ஸ்ரீனிவாஸ் சரவண கார்த்���ிகேயன் எழுதிய யாவரும் நலம் விமர்சனத்தை ஒரு சுஜாதா பதிவுக்குள் இழுத்து போட்டிருக்கிறார். படித்துப் பாருங்கள்\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nடோண்டுவின் பதிவு – இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்கள்\nஉப்பிலி ஸ்ரீனிவாசின் உண்மைக்கு மிக அருகில் பதிவு\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nசொன்னது நீதானா - பாடல் பிறந்த கதை 2\nஒளி விளக்கு (Oli Vilakku)\nகல்யாணப் பரிசு (Kalyanap Parisu)\nகாற்றினிலே வரும் கீதம் - விகடன் விமர்சனம்\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஎம்ஜியார் குதிரை பறக்கட்டுமே சிவாஜி தொப்பை வெடிக்கட்டுமே என்பதில்லை\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/national-education-policy/", "date_download": "2020-03-28T14:50:50Z", "digest": "sha1:7Y6FD4CZ2HP5JDOTIWXPKV5HQVOXETKC", "length": 12344, "nlines": 118, "source_domain": "bookday.co.in", "title": "National education policy Archives - Bookday", "raw_content": "\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\nதோழிஸ்பெஷல் கூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை 01 Jul 2019 புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை-2019 வெளியிட்டுள்ளது. இதில், மும்மொழிக்...\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nசூத்திரதாரியின் கைகளில் வரையறைக் குழு…\nகஸ்தூரிரங்கனின் வார்த்தைகளில் சொல்வதானால், வரைவறிக்கை குழுவிற்கான விழிப்பூட்டல்களை வழங்கி, உத்திகளை வடிவமைத்துக் கொடுத்த ஸ்ரீதர் கர்நாடக மாநில புத்தாக்க குழுவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் கர்நாடகா மாநில அறிவாணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளர் என்பதாக வழக்கம் போல வரைவறிக்கை உறுப்பினர் பட்டியலில் முன்னாள் பிரபலம���க மட்டுமே அடையாளம் காட்டப்பட்டுள்ளார். இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், அப்போது கர்நாடக மாநில அறிவாணையச் செயலாளராக என்ன செய்திருந்தார் என்பதை அறிந்து கொள்ள ஸ்ரீதரைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டிய தேவை நமக்கு ஏற்படுகிறது. அவற்றை அறிந்து கொண்டால், அவர் வெறுமனே கர்நாடகா மாநில அறிவாணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளர் மட்டுமாகவே இருக்கவில்லை என்பதுவும், அதற்கும் மேலானவராக இருந்திருப்பதுவும், இப்போதும் இருந்து வருவதுவும், குழுத் தலைவர் கஸ்தூரிரங்கனுக்கும் அவருக்குமிடையே இருந்த உறவும், தொடர்புகளும்கூட நமக்குத் தெரிய வரும்....\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nபுதிய கல்விக் கொள்கை வரைவறிக்கை | ச.சீ.இராஜகோபாலன்\nஉச்சநீதிமன்றம் தனது புகழ்பெற்ற கேசவாநந்தா தீர்ப்பில் அரசியல் சட்டத்தின் ஆதார அடிப்படைகளைக் குறைக்கவோ, நீக்கவோ முடியாதென்று அளித்த தீர்ப்பு மக்களுக்கு அளிக்கப்பட்ட வலிமையான பாதுகாப்பாகும். பின்னர் வெளிவந்த தீர்ப்புகளின் அடிப்படையில் ஜனநாயகம், கூட்டாட்சி, சமத்துவம், சமநீதி, மதச்சார்பின்மை, தனிநபர் சுதந்திரம், சட்டத்தின் மேன்மை ஆகியவை ஆதார அடிப்படைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு முரண்பட்ட செயல்களும், சட்டங்களும் செல்லாதவையாகும். 1950 முதல் 76 ஆம் ஆண்டுகளில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அப்பொழுது தமிழ்நாடு நாட்டிலேயே மிகச் சிறந்த கல்வியை அனைவர்க்கும் தந்த பெருமை பெற்றது. 1964 ஆம் ஆண்டிலேயே பள்ளிக் கல்வி முழுமையும் கட்டணமில்லாதும், அனைத்து ஆசிரியர்களும் முழுத் தகுதி பெற்றவராகவும் திகழும் நிலை அடைந்தது. இதற்குக் காரணம் கல்வித் திட்டம் வகுக்கவும் செயல்படுத்தவும் மாநிலங்களுக்கு இருந்த முழு உரிமை. 1976 ஆம் ஆண்டில் கல்வி பொதுப் பட்டியலுக்கு...\n2019வரைவு தேசியக் கல்விக் கொள்கை\nதேசியக் கல்விக் கொள்கை 2019 | தோழர். உமா\nஇதன் உள்ளடக்கம் 4 பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது , முதல் பகுதி #பள்ளிக்கல்வி , அதில் 8 பிரிவுகள் உள்ளன. அதில் #முதல்பிரிவு பற்றி இந்தப் பதிவில் எழுதுகிறேன்....\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nபுதியக் கல்விக் கொள்கை – கருத்தரங்கம் – புதுச்சேரி\nபுதிய கல்வி வரைவுக் கொள்கை 2019 கருத்தரங்கம் புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனத்��ில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது....\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nபுதிய கல்விக் கொள்கை – யாருக்குச் சாதகம், பாதகம்\n* புதிய கல்விக் கொள்கை என ஒன்று புதிதாக வரும்போதே அதை ஏன் எதிர்க்க வேண்டும் * பாஜக அரசு கொண்டுவந்ததால் எதிர்க்கிறீர்களா * பாஜக அரசு கொண்டுவந்ததால் எதிர்க்கிறீர்களா இதை அரசியலாக்குகிறீர்கள், அப்படித்தானே\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nகல்விக் கொள்கை: என்ன சொல்லப் போகிறது தமிழக அரசு\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nதேசியக் கல்விக் கொள்கை வரைவு ஆவணத்தில் உள்ள அபாயங்கள் – இந்து தமிழ்த் திசை\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி\nசுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ்\nதுணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி March 28, 2020\nசுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ் March 28, 2020\nதுணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதையின் கையசைப்பு” ஓர் அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/09/12163747/Vanavarayan-Vallavarayan-movie.vpf", "date_download": "2020-03-28T15:29:12Z", "digest": "sha1:ICSZT6TENEF2ARGLMVUUPDHSUKLVEJPK", "length": 14764, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Vanavarayan Vallavarayan movie Review || வானவராயன் வல்லவராயன்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 12, 2014 16:37\nஇசை யுவன் சங்கர் ராஜா\nஓளிப்பதிவு எம் ஆர் பழனி குமார்\nதரவரிசை 2 4 13 11\nபொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் செல்வந்தரான பாண்டவராயன் (தம்பி ராமையா)-மீனாட்சி (கோவை சரளா) தம்பதியருக்கு வானவராயன் (கிருஷ்ணா) வல்லவராயன் (மா.கா.பா.ஆனந்த்) என இரண்டு மகன்கள். இருவரையும் ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தால் பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றி வருகின்றனர்.\nவானவராயன் அதே ஊரில் பல பெண்களை காதலிக்கிறார். ஆனால், எந்த பெண்ணும் இவரை காதலிக்கவில்லை. ஒருநாள் தனது தம்பி வல்லவராயனுடன் பக்கத்து ஊரில் நடக்கும் திருமணத்துக்கு போகிறார் வானவராயன்.\nஅந்த திருமணத்தில் அஞ்சலி (மோனல் கஜ்ஜார்)யை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள்மீது காதல்வயப்பட்டு விடுகிறார். அவளையே சுற்றி சுற்றி வருகிறார். ஒருகட்டத்தில் தனது காதலை அவளிடம் சொல்கிறார். அவளும் அந்த காதலை ஏற்றுக் கொள்கிறாள்.\nஇருவரும் காதலிக்கும் விஷயம் அஞ்சலியின் அண்ணன் சிவராஜு(எஸ்.பி.சரண்)க்கு தெரிய வருகிறது. அஞ்சலியை அடித்து கண்டிக்கிறான். இதையறிந்த வானவராயன் அஞ்சலியின் வீட்டுக்கு இரவோடு இரவாக சென்று அவளை சந்திக்கிறான்.\nஇருவரும் தனிமையில் சந்தித்து பேசும்போது ஊர்க்காரர்கள் திரண்டு வரும் சத்தத்தை கேட்டு இருவரும் ஓடுகிறார்கள். இருவரும் ஊரைவிட்டுத்தான் ஓடுகிறார்கள் என்று தவறாக புரிந்துகொண்ட ஊர்க்காரர்கள் அவர்களை சுற்றி வளைக்கின்றனர். வானவராயனை அடித்து அந்த ஊரை விட்டே அனுப்புகிறார்கள்.\nஇந்நிலையில் அஞ்சலியின் அப்பாவான வேலு நாயக்கர் (ஜெயபிரகாஷ்) வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார். வந்ததும் வீட்டில் நடந்த விஷயங்களை கேட்டறிந்த வேலு நாயக்கர், தனது மகளை சமாதானப்படுத்தும் விதமாக வானவராயனையே அவளுக்கு திருமணம் செய்துவைப்பதாக கூறுகிறார்.\nஇதற்கிடையில், தனது அண்ணன் வானவராயனை அடித்து அவமானப்படுத்தியதால் அஞ்சலி குடும்பத்தை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்த வல்லவராயன் குடித்துவிட்டு அஞ்சலியின் வீட்டுக்கு சென்று அவளது அப்பா மற்றும் அவளது குடும்பத்தாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்துகிறான்.\nஇதனால் கோபமடைந்த வேலு நாயக்கர் தனது மகளை வானவராயனுக்கு திருமணம் செய்து கொடுக்கமாட்டேன் என்று உறுதி எடுக்கிறார். இருந்தாலும் வானவராயன் நினைவாகவே இருந்து வருகிறாள் அஞ்சலி. ஒருகட்டத்தில் தன் தவறை உணர்ந்த வல்லவராயனும் வேலுநாயக்கரை சமாதானம் செய்ய எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகிறது.\nஇறுதியில், வேலுநாயக்கரை சமாதனம் செய்து வானவராயன்-அஞ்சலி காதலில் இணைந்தார்களா இல்லையா\nவானவராயன் வல்லவராயனுமாக வரும் கிருஷ்ணாவும், மா.கா.பா.ஆனந்தும் படம் முழுக்க செய்யும் சேட்டைகள் தாங்க முடியவில்லை. அண்ணனுக்காக எதையும் செய்யக்கூடிய தம்பியாக நம் கண்முன்னே நிற்கிறார் மா.கா.பா. ஆனந்த். அறிமுக படத்திலேயே அசத்தலாக நடித்து இருக்கிறார். கிருஷ்ணாவுக்கு ரொம்ப ஜாலியான கதாபாத்திரம். அதை செவ்வனே செய்திருக்கிறார்.\nஅஞ்சலியாக வரும் மோனல் கஜ்ஜார் திரையில் அழகாக பளிச்சிடுகிறார். கிராமத்து பெண் வேடத்துக்குத்தான் சரியாக பொருந்தவில்லை. நடிப்பிலும் கூடுதல் முயற்சி எடுக்கவேண்டும்.\nநாயகியின் அண்ணனாக வரும் எஸ்.பி.சரணுக்கு இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். கண்டிப்பான அண்ணனாக மனதில் பதிகிறார். தம்பி ராமையா, கோவை சரளா வரும் காட்சிகள் கலகலக்க வைக்கின்றன. கோவை தமிழில் இருவரும் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் பாசக்கார அப்பாவாக பளிச்சிடுகிறார்.\nபடத்தில் 15 நிமிட காட்சிகளில் சந்தானம் வருகிறார். இவர் வரும் அந்த 15 நிமிடத்தையும் கலகலப்பாக்கிவிட்டு போயிருக்கிறார்.\nகுடும்ப பின்னணியில் ஒரு காதல் கதையை காமெடி, சென்டிமெண்ட் கலந்து சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் ராஜமோகன். காமெடி ஓரளவுக்கு இருந்தாலும் படத்தில் சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. குறிப்பாக, நாயகியின் அப்பாவை அவமானப்படுத்தும் காட்சிகள் ரொம்பவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது. மற்றபடி பார்த்தால் படத்தை கலகலப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர்.\nயுவன்சங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்கள் அருமை. மற்ற பாடல்கள் சுமார் ரகம். பழனிகுமார் ஒளிப்பதிவில் பொள்ளாச்சி அழகை அழகாக படமாக்கியிருப்பது குளுமை.\nமொத்தத்தில் ‘வானவராயன் வல்லவராயன்’ போட்டியில்லை\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nதமிழகத்தில் 41 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி\nகொரோனா வைரஸ்- பொதுமக்கள் தங்களால் இயன்ற பண உதவிகளை செய்ய பிரதமர் மோடி வேண்டுகோள்\nபுதுக்கோட்டையில் 834 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.9ஆயிரம் கோடி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nதடையை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைதாகி விடுதலை\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2020-03-28T15:42:55Z", "digest": "sha1:WJU672XWXGGNDCJIIRH6UKAWFLVM6ZB4", "length": 9945, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "உள்ளம் கொள்ளை போகுதே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயு. கே. செந்தில் குமார்\nஉள்ளம் கொள்ளை போகுதே என்பது 2001 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் சி இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபுதேவா, கார்த்திக், அஞ்சலா ஜவேரி, விவேக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார்.[1] இயக்குநர் சுந்தர் சி இயக்கிய வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்றாகும்.\nபிரபு தேவா - அன்பு\nஅஞ்சலா ஜவேரி - ஜோதி\nகார்த்திக் ராஜா இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் பா. விஜய், மற்றும் கலைக்குமார் ஆகியோர் எழுதியிருந்தனர்.\n1. \"அடடா அடடா\" பா. விஜய் ஹரிஹரன், கார்த்திக் ராஜா 1:09\n2. \"அன்பே அன்பே\" பா. விஜய் உன்னிகிருஷ்ணன் 5:03\n3. \"அஞ்சல அஞ்சல\" கலைக்குமார் தேவன், ஹரிணி 4:22\n4. \"கதவை நான்\" பா. விஜய் ஹரிஹரன், கார்த்திக் ராஜா 1:08\n5. \"கவிதைகள் சொல்லவா\" பா. விஜய் ஹரிஹரன் 5:31\n6. \"கிங்குடா\" கலைக்குமார் பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா, மனோ 4:12\n7. \"ஒரு பாலைவனத்தை\" பா. விஜய் ஹரிஹரன் 0:27\n8. \"உயிரே என் உயிரே\" பா. விஜய் ஹரிஹரன் 2:01\nசுந்தர் சி. இயக்கிய திரைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் (1998)\nஉனக்காக எல்லாம் உனக்காக (1999)\nஉன்னைக் கண் தேடுதே (2000)\nஉள்ளம் கொள்ளை போகுதே (2001)\nதீயா வேலை செய்யணும் குமாரு (2013)\nசம்திங் சம்திங் (2013) (தெலுங்கு )\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2020, 02:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1957", "date_download": "2020-03-28T16:06:00Z", "digest": "sha1:IH4QPNNVV3LBXGHYVQEJJXD4CBTHO5BD", "length": 7121, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1957 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1957 தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1957இல் அரசியல்‎ (1 பகு, 1 பக்.)\n► 1957 இறப்புகள்‎ (52 பக்.)\n► 1957 திரைப்படங்கள்‎ (4 பகு, 3 பக்.)\n► 1957 பிறப்புகள்‎ (189 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 17:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volvo/v60-cross-country", "date_download": "2020-03-28T16:04:59Z", "digest": "sha1:FRUUYPKCMVT3JDOOZMZSYXZ6KNJA75RV", "length": 8206, "nlines": 193, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்வோ வி60 கிராஸ் கிராஸ் இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ்\n2 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - apr 15, 2020\nமுகப்புநியூ கார்கள்வோல்வோ கார்கள்வோல்வோ வி60 கிராஸ் கிராஸ்\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ் படங்கள்\nஎல்லா வி60 கிராஸ் கிராஸ் country படங்கள் ஐயும் காண்க\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுவி60 கிராஸ் கிராஸ்1998 cc, மேனுவல், டீசல் Rs.45.0 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n க்கு ஐஎஸ் it good\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வி60 கிராஸ் கிராஸ் country மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வி60 கிராஸ் கிராஸ் country மதிப்பீடுகள் ஐயும் காண்க\nWrite your Comment on வோல்வோ வி60 கிராஸ் கிராஸ்\nஎல்லா வோ���்வோ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2050\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2050\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 03, 2050\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2050\nஎல்லா உபகமிங் வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/09/blog-post_70.html", "date_download": "2020-03-28T14:53:45Z", "digest": "sha1:FYROPOKJQAUX3DH7EQZ5LSDLJ6ZNBEHI", "length": 7562, "nlines": 198, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஏன் சுருதை அழுகிறாள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஏன் சுருதை அழுகிறாள் என்பது புரியவில்லை\nvenmurasudiscussions.blogspot.com சென்று தேடி கொஞ்சம் தெளிவடைந்தேன், ஆனால் ஏன் அவள் அழுகிறாள். ஏன் தனக்கு பீடம் இருக்கிறதா என கேட்கிறாள் என்பது புரியவில்லை.\nமீண்டும் மீண்டும் ஐந்து முறை படிக்கிறேன்.\nஇந்த வினாக்களை நேரடியாக மற்ற வாசகர்களுடன் வாசகர்களிடம் கேட்க முடியுமா\nஉங்கள் நேரம் விரயமாகாமல் இருக்கும்.\nஉங்கள் எழுத்து யாகம் தொடரட்டும்.\n-அபாரமான புரிதல். பெரிய பயிற்ச்சியும் ஞானமும் கொண்ட பலரும் பயிலும் அற்புத காவியம் எனக்கும் கிடைத்திருப்பது ஒரு பேறு\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆத்மா - சாங்கியமும் சமணமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/jan/21/delhi-chill-is-here-to-stay-for-a-while-3336532.html", "date_download": "2020-03-28T15:23:39Z", "digest": "sha1:VEB6FR6FXY6F6GIHOTV6QPBCS3V4NLYO", "length": 7331, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nசெவ்வாய்க்கிழமை காலை அடர்த்தியான மூடுபனியில் தில்லி மூழ்கியிருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 8.3 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது.\nஇது மற்றுமொரு குளிர் நாள் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. அதிகபட்சம் 16.1 டிகிரி செல்சியஸாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n\"இன்ற��� பரவலாக லேசான மழை அல்லது தூறலுடன் மேகமூட்டமாக இருக்கும்\" என்று வானிலை மைய அதிகாரிகள் கூறினர். இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு இருப்பதால், தில்லி பனி சூழந்துள்ளது. குளிர்ந்த காற்றுடன் வெப்பநிலை மேலும் குறைக்கக்கூடும்’ என்று ஐஎம்டி எச்சரித்தது.\nஇந்த மையம் நடத்தும் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு (சாஃபர்) அறிக்கையின்படி, தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) செவ்வாயன்று 322 என்ற 'மிக மோசமான' பிரிவின் கீழ் வந்தது.\n\"உயரமான பகுதியில் காற்றின் தரம் அடுத்த இரண்டு நாட்களுக்கு குறைவாக, இருக்க வாய்ப்புள்ளது, மேலும் அடர்த்தியான மூடுபனி வரக்கூடும்\" என்று சாஃபர் கணித்துள்ளது.\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - இரண்டாம் நாள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/539893-arrahman-daughter-insta-post.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-03-28T14:37:20Z", "digest": "sha1:XIKBX3RYOUMVRTIO5IBGMGHQKRXT3MRH", "length": 20538, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "சீண்டிய எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின்: ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் சாடல் | arrahman daughter insta post - hindutamil.in", "raw_content": "சனி, மார்ச் 28 2020\nசீண்டிய எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின்: ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் சாடல்\nபிரபல எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் வெளியிட்ட பதிவைச் சாடி, தனது இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்\nகடந்தாண்டு இதே வேளையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா ஹிஜாப் அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதைப் பலரும் விமர்சித்திருந்தனர். அதற்கு கதிஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலளித்திருந்தார்.\nஇந்தச் சர்ச்சை தற்போது மீண்டும் வந்துள்ளது. பிப்ரவரி 11-ம் தேதி பிரபல எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் தனது ட்விட்டர் பதிவில் ஏ.ஆ.ரஹ்மானின் மகள் கதிஜா ஹிஜாப் அணிந்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து, \"எனக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது அன்பு மகளை பார்க்கும்போதெல்லாம் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது போல் உணர்கிறேன். பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள் கூட எளிதாக மூளைச்சலவை செய்யப்படுவது உண்மையில் வேதனையளிக்கிறது” என்று பதிவிட்டு இருந்தார்.\nஇந்தப் பதிவு பலராலும் பகிரப்பட்டது. தற்போது இந்தப் பதிவுக்குப் பதிலடிக் கொடுக்கும் வகையில் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் ட்வீட்டின் புகைப்படத்தைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கதிஜா, \"ஒரே வருடத்தில் இந்த விவகாரம் மீண்டும் சுற்றி வருகிறது. நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் அனைவரும் ஒரு பெண் என்ன ஆடையை அணிய விரும்புகிறாள் என்பதில் கவனம் செலுத்துகின்றனர்.\nவாவ், எனக்கு மிகவும் திகைப்பாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த விவகாரம் தலையெடுக்கும்போதும் என்னுள் எரியும் தீ பல்வேறு விஷயங்களைச் சொல்வதற்கு என்னைத் தூண்டுகிறது. பல ஆண்டுகளாகப் பார்க்காத என்னுடைய பல்வேறு குணாதிசயங்களைக் கடந்த ஒரு வருடமாக நான் கண்டுகொண்டேன். என்னுடைய வாழ்வின் நான் எடுத்த முடிவுகளை எண்ணி பலவீனமடையவோ வருத்தப்படவோ மாட்டேன். என்ன செய்துகொண்டிருப்பதை எண்ணி மகிழ்வாகவும் பெருமையாகவும் உணர்கிறேன்.\nநான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நன்றி கூறுகிறேன். கடவுளுடைய விருப்பத்தால் என்னுடைய பணிகள் மட்டுமே பேசும். மேற்கொண்டு நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. இதற்கு ஏன் நான் விளக்கமளிக்கிறேன் என்று உங்களில் யாரேனும் நினைத்தால், இங்கே ஒருவர் தனக்காகப் பேசியாக வேண்டியிருக்கிறது. அதனால்தான் நான் அதைச் செய்கிறேன்.\nஅன்புள்ள தஸ்லிமா, என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை. மாறாக எனக்குப் பெருமையாகவும், நான் ஏற்றுக் கொண்ட விஷயத்தில் உறுதியாகவும் உணர்கிறேன்.\nஉண்மையான பெண்ணியம் என்றால் என்ன என்று கூகிள் செய்து பார்க்கவும். ஏனென்றால் அது மற்ற பெண்களைத் தரக்குறைவாகச் சாடுவதும் இந்த விவகாரத்தில் அவர்களது தந்தையை இழுத்துப் பேசுவதும் அல்ல. மேலும் உங்களுடைய ஆய்வுக்காக உங்களுக்கு என்னுடைய எந்த புகைப்படத்தையும் நான் அனுப்பியதாக எனக்கு நினைவில்லை”என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா.\n'பஹிரா' தலைப்பு வைத்ததன் பின்னணி: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்\n'மாஸ்டர்' பாடலின் சாதனை: படக்குழுவினர் மகிழ்ச்சி\n'பாராசைட்' படத்தின் கதைக்காக வழக்கு: 'தமிழ் படம்' இயக்குநர் மறைமுக கிண்டல்\nதிரை விமர்சனம் - நான் சிரித்தால்\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஎழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின்ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கதிஜா சாடல்ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாகதிஜா இன்ஸ்டாகிராம் பதிவுஏ.ஆர்.ரஹ்மானின் மகள் சாடல்\nஐந்து மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் அரசு நிதியுதவி...\nசமூக வலைதளங்களில் வீடியோ வெளியான நிலையில் பெங்களூருவில்...\n4 பேர், 4 வீடுகள்: கரோனாவால் சுய தனிமைக்குள்ளான...\n2.5 மணி நேரத்தில் கரோனா பரிசோதனை முடிவுகள்:...\nஇரண்டு மாத வாடகை வேண்டாம்: குடியிருப்பு உரிமையாளரின்...\nதொழிலாளர்களுக்கு உதவக் களமிறங்கியது தெலுங்கு திரையுலகம்: அனைத்து நடிகர்களுக்கும் சிரஞ்சீவி வேண்டுகோள்\nகரோனா நிவாரணத் தொகைக் கேட்டு மோடி ட்வீட்: உடனடியாக 25 கோடி ரூபாய் கொடுத்த அக்‌ஷய்...\nவீட்டிலேயே இருந்தால் வைரஸிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்: யோகி பாபு\nகரோனா தொடர்பான தவறான தகவல்: பதிவை நீக்கிய அமிதாப் பச்சன்\nநிதியுதவி கோரியதற்கு 1000 ரூபாய் அனுப்பிய மாணவர்: பெருமை கொள்கிறேன்; மோடி நெகிழ்ச்சி\nதொழிலாளர்களுக்கு உதவக் களமிறங்கியது தெலுங்கு திரையுலகம்: அனைத்து நடிகர்களுக்கும் சிரஞ்சீவி வேண்டுகோள்\nடெல்லியை விட்டு வெளியேறாதீர்கள்; ஏற்பாடுகளை செய்கிறோம்: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கேஜ்ரிவால் வலியுறுத்தல்\nகரோனா நிவாரணத் தொகைக் கேட்டு மோடி ட்வீட்: உடனடியாக 25 கோடி ரூபாய் கொடுத்த அக்‌ஷய்...\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்: காஷ்மீர் மாணவர்கள் 3 பேரை தேசத் துரோக வழக்கில்...\nஊர்வலத்தில் இரைச்சலான டி.ஜே இசை: தெலங்கானாவில் மணமகன் மாரடைப்பில் மரணம்; திருமணமான சில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjMwMDM3/SPM-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1204-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F+-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-28T14:42:48Z", "digest": "sha1:JA647YKRKBLOUUOSGRXFCSOCMEGVE4NB", "length": 7056, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "SPM தேர்வு முடிவுகள்: ஜொகூரில் 1204 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ பெற்றனர்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மலேஷியா » வணக்கம் மலேசியா\nSPM தேர்வு முடிவுகள்: ஜொகூரில் 1204 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ பெற்றனர்\nவணக்கம் மலேசியா 4 years ago\nஜொகூர், 3 மார்ச்- கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய 52,512 மாணவர்களில் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த 1099 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇவர்களில் 4.49 விழுக்காட்டினர், அதாவது 27 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ தேர்ச்சி பெற்ற வேளையில், கடந்த 2014-ஆம் ஆண்டு 54 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதேசிய சராசரி மதிப்பீட்டுப் புள்ளி 5.06-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 0.06 குறைவாகும்.\n28,229 உயிர்களை குடித்த கொடூர கொரோனா.. இத்தாலியில் 9,134, ஸ்பெயினில் 5,690, சீனாவில் 3,295 பேர் உயிரிழப்பு ; வாழ்வா சாவா அச்சத்தில் மக்கள்\nஃபிடல் காஸ்ட்ரோவின் பிரதிபலிப்பு: உலகைக் காக்கும் கியூபாவின் தலைசிறந்த மருத்துவர்கள் சேவை...இத்தாலி மக்கள் நெகிழ்ச்சி\nகொரோனா வைரஸ் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புட்டு புட்டு வைத்த கொரிய தொலைக்காட்சித் தொடர்\nகொடூர அரக்கன் கொரோனாவால் எங்கும் மரண ஓலம் : 27,441 பேர் பலி, 601,519 பேர் பாதிப்பு; செய்வதறியாது விழிபிதுங்கிய நிலையில் உலக நாடுகள்\nஆனைக்கும் அடி சறுக்கும் பழமொழி பலித்தது: அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்; கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவை மீரட்டும் ���ெக்ஸிகோ\nPM CARES Fund-க்கு குவியும் நிதியுதவி: அக்‌ஷய் குமார், ரெய்னா, டாடா சன்ஸ் நிறுவனம் சார்பில் நிதியளிப்பு; சிறிய உதவியும் பெரிது தான்...பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nகொரோனா தடுப்புப் பணி: நாட்டை காப்பாற்ற அதிகரிக்கும் நிதியுதவி; டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி... ரத்தன் டாடா அறிவிப்பு\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்\nகொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் இயன்ற நிதியுதவியை அளியுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nமக்களின் பீதியை தணிக்கும் வகையில் கொரோனா பிடியில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை: முந்தைய வாரத்தை காட்டிலும் பன்மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் இருந்து அவசர தேவைகளுக்கான பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்: காவல்துறை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.1,000 கோடி நிதியுதவி: டாடா சன்ஸ் நிறுவனம்\nதெலுங்கானாவில் கொரோனா வைரசுக்கு முதல் பலி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65-ஆக உயர்வு\nராமநாதபுரம் அருகே போலீஸ் ஜீப் மோதி நடந்து சென்ற பெண் உயிரிழப்பு\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42-ஆக உயர்வு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/210711?ref=category-feed", "date_download": "2020-03-28T15:33:46Z", "digest": "sha1:DGI4TJ2PCI5ORPQXZ67AJNCSIIKCUNOE", "length": 10040, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் 9 ஏ தர சித்தி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் 9 ஏ தர சித்தி\nமட்டக்களப்பு - கல்குடா, வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மூன்று மாணவர்கள் 9ஏ சித்தியும், மூன்று மாணவர்கள் 8 ஏ,பீ சித்தியும் பெற்றுள்ளதாக அதிபர் எஸ்.மோகன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 65 வீதமானவர்கள் உயர் தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளனர்.\n76 மாணவர்கள் கணிதப்பாடச் சித்தியுடன் உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதுடன், 13 மாணவர்கள் கணித பாட சித்தியின்றி சித்தியடைந்துள்ளனர்.\nஇச் சித்திகள் கடந்த வருடங்களை விடவும் அதிகமானது என்பதுடன் சிறப்பான பெறுபேறு என்று அதிபர் எஸ்.மோகன் தெரிவித்துள்ளார்.\nபாடசாலையின் இந்தச் சிறப்பான கல்வி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, மென்மேலும் அடைவு மட்டம் உயர்வடைவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.\n2018ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இப்பாடசாலையிலிருந்து 117 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசாதாரண தர பரீட்சையில் கடமையாற்றியவர்களுக்கான கொடுப்பனவில் தாமதம்\nவரலாற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு\nவவுனியா விபுலானந்தா கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9 ஏ சித்தி\n55 வருடங்களுக்கு பின் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் தமிழ் மாணவியின் வரலாற்றுச் சாதனை\nமட்டக்களப்பு புனித சிசிலியா பாடசாலையில் 18 மாணவிகள் 9ஏ சித்தி\nஇலங்கை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவி இரு கைகளும் இன்றி அபார சாதனை\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://go4g.airtel.in/nd/?pid=4140850&aid=46&wsf_ref=RIGHT_VERTICAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=10", "date_download": "2020-03-28T15:33:47Z", "digest": "sha1:M3AOI27WDZIFQIHB6UJWAJ25ZV42TETU", "length": 19378, "nlines": 92, "source_domain": "go4g.airtel.in", "title": "சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா?.. கண்டிப்பா படிங்க…!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nகொரோனா வைரஸ் போலவே காட்சி தரும் கடம்ப மர பூக்கள் - காய்ச்சல் குணமாக கசாயம் குடிங்க...\nஇந்த பழக்கத்தை உடனே கைவிடுங்க.. இல்ல கொரோனா உங்களே தேடி சீக்கிரம் வரும்...\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும்போது அதிகரிக்கும் உடல் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா\nஇதனை தினமும் சாப்பிட்டால் புற்றுநோயிலிருந்தும், மாரடைப்பிலிருந்தும் ஈஸியா தப்பிக்கலாம் தெரியுமா\n கொரோனாவின் அறிகுறி வெறும் காய்ச்சல், சளி மட்டுமல்ல… இதுவும் கொரோனாவோட அறிகுறி தானாம்…\nசீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ன மருந்து கொடுத்து குணப்படுத்தப்பட்டார்கள் தெரியுமா\nகொரோனா பீதிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் தெரியுமா\nவாயில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளும்.. அவற்றைத் தடுக்கும் வழிகளும்...\nஇதுவரை எந்தெந்த மிருகங்கள் மனிதர்களுக்கு கொடூர வைரஸ்களை பரப்பியுள்ளது தெரியுமா\nகொரோனாவை அடுத்து சீனாவில் பரவும் ஹண்டா வைரஸ் அதன் அறிகுறி என்ன\n இந்த நோய் உள்ளவர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்குமாம்...\nகொரோனா பரிசோதனை மேற்கொண்டால் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்\nதிருமணமான ஆண்கள் இந்த பொருட்களை தினமும் சாப்பிடுவது அவர்களின் செக்ஸ் வாழ்க்கையை சூப்பராக்குமாம்...\nகொரோனா பரவலில் உள்ள 4 ஸ்டேஜ்கள் என்ன அதில் இந்தியா எந்த ஸ்டேஜில் உள்ளது\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வந்தவரை மீண்டும் கொரோனா பாதிக்குமா\n60, 70-களில் சளி, காய்ச்சலைப் போக்க நம் முன்னோர்கள் குடித்த கசாயம் இதாங்க...\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி கிடப்பவர்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படும் தெரியுமா\nகொரோனா வைரஸ் பற்றி சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nகொரோனா வைரஸ் எந்த பொருளில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும்-ன்னு தெரியுமா\nகருப்பாக இருக்கும் உங்க அந்தரங்க பகுதியை வெண்மையாக்க இந்த ஈஸியான வீட்டு வைத்தியங்களே போதும்...\nவேகமாக பரவி வரும் இந்த காய்ச்சலிருந்து உங்களை எப்படி பாதுகாத்துக்கணும்னு தெரியுமா\nநுரையீரலில் உள்ள அழுக்குகளை ஈஸியா வெளியேற்ற என்ன செய்யணும்\nசர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா\nபழுத்த வாழைப்பழங்கள் சுவைக்கு மிகவும் இனிமையானவை. மேலும் இது சத்தான பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இதில் புரதங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளுடன் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன. அவை ஆரோக்கியமான கார்ப்ஸின் நல்ல மூலமாகும். வாழைப்பழம் உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மூளை செயல்பாடுகளை பராமரிக்க, செரிமாண பிரச்சனைகளுக்கு மற்றும் மலச்சிக்கல் என்று உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.\nMOST READ: திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nஒரு சிறிய வாழைப்பழம் (101 கிராம்) 89.9 கிலோ கலோரி ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும் இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. வைட்டமின் ஏ, ஈ, கே, பி 1, பி 2, பி 3 மற்றும் பி 6 ஆகிய ஊட்டச்சத்துக்களை தனக்கத்தே கொண்டுள்ளது வாழைப்பழம். வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பை தெரிந்துகொள்வோம்.\nவாழைப்பழங்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இடையில் ஒரு இணைப்பு உள்ளது என்று ஒரு ஆய்வின் முடிவு கூறுகிறது. ஒரு ஆய்வின்படி, வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. இது டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது மற்றும் சிகிச்சையளிக்கிறது.\nசர்க்கரையின் அளவு அதிகரிப்பதை தடுக்கிறது\nவாழைப்பழம் சாப்பிடுவதால் இரைப்பை குடல் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. உடல் எடையின் அளவை நிர்வகிக்க உதவுகிறது. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சிக்கல்களைக் கையாளுகிறது. இதய நோய்கள் மற்றும் பல நாள்பட்ட நோய்களைத் தடுக்கிறது. மேலும், வாழைப்பழத்தில் குறைந்த க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறியீட்டு உள்ளது. இது இரத்த சர்க்கரையின் நுகர்வுக்குப் பிறகு திடீரென அதிகரிப்பதைத் தடுக்கிறது.\nMOST READ: உங்கள் துணையுடன் நீங்கள் இதை செய்தால் உங்களுக்குள் பிரிவே ஏற்படாது...\nஒரு நபர் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ளும்போது, அவை கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் மூலம் குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன. இது பின்னர் ஆற்றலாக மாற்றப்படுகிறது. நீரிழிவு நோயாளியின், இன்சுலின் எதிர்ப்பு காரணமாக, உடலை ஆற்றல் மூலமாக மாற்ற இயலாமை காரணமாக குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது. அதனால்தான் நீரிழிவு நோயாளிகள் தங்கள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை குறைத்துக்கொள்ள வேண்டும்.\nஉடலில் குளுக்கோஸின் அதிகரிப்பு அல்லது குறைவுக்கான காரணம் வாழைப்பழங்கள் அல்ல. ஒரு நீரிழிவு நோயாளி 23.1 கிராம் கார்போஹைட்ரேட்டைக் கொண்ட உணவுகளை ஒரு நாளில் எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாள் வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால், அவர்கள் மற்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் தங்கள் கலோரி அளவை நிர்வகிக்க முடியும். இந்த வழியில், ஒரு நீரிழிவு நோயாளி வாழைப்பழத்தின் ஊட்டச்சத்து நன்மைகளையும் பெற முடியும்.\nஉடலின் இயல்பான செயல்பாட்டைப் பராமரிக்க கார்போஹைட்ரேட் மிக முக்கியமானது. எனவே இதை உணவிலிருந்து முற்றிலும் கட்டுப்படுத்த முடியாது. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குறைந்த அளவு வாழைப்பழங்கள் சாப்பிடுவது அவர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன.\nMOST READ: உங்கள் காதலனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுவது எப்படி\nநீரிழிவு நோயாளிகளுக்கு வாழைப்பழங்கள் பலவகைகளில் பயனளிக்கின்றன. வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, இரப்பை மற்றும் சிறுகுடலில் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாகா மாற்றப்படும் அளவை குறைக்கிறது. இது செரிமான செயல்முறையை குறைக்கிறது. இரத்தத்தில் குளுக்கோஸ் திடீரென அதிகரிப்பதையும் வாழைப்பழம் தடுக்கிறது. இதனால் நீரிழிவு நிலைகளை நிர்வகிக்க வாழைப்பழம் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.\nவாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் எதிர்ப்பு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், உணவுக்குப் பிறகு குளுக்கோஸ் அதிகரிப்பை நிர்வகிக்கவும் உதவுகிறது. இது ஒரு வகை ஸ்டார்ச் ஆகும். இது இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் நிலையை கட்டுப்படுத்துகிறது. இது திடீரென இரத்த குளுக்கோஸ் அதிகரிப்பதைத் தடுக்கிறது.\nநீரிழிவு நரம்பியல் என்பது உயர் இரத்த சர்க்கரை காரணமாக நரம்புகள் சேதமடையும் நிலை. இத்தகைய வகை நீரிழிவு வைட்டமின் பி6 இன் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால், இது ��ீரிழிவு நரம்பியல் நோய்க்கு பயனுள்ளதாக இருக்கும். சரியான அளவு வாழைப்பழங்களை உட்கொள்வதால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பழம் பல நன்மைகளை வழங்குகிறது.\nசர்க்கரை நோயாளிகளுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருப்பது அவர்களுடைய உணவும், உணவு முறையும்தான். வளர்ந்து வரும் நவீன உலகில் இன்று சர்க்கரை நோயாளிகள் இல்லாத குடும்பங்களை காண்பது என்பது மிகவும் அரிது. சர்க்கரை நோயாளிகள் சரியான நேரத்தில், சாப்பிட வேண்டும், மாத்திரை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் இந்த உணவுகளைதான் உண்ண வேண்டும், இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவ உலகில் மிகப்பெரிய பட்டியல் போடப்பட்டுள்ளது.\nசர்க்கரையின் அளவு அதிகமாக உள்ள காய்களையோ, பழங்களையோ அல்லது உணவுகளையோ அவர்கள் தொடவே கூடாது. உணவில் அவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அந்த வகையில் முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் உண்ணலாமா கூடாது என்று இந்த கட்டுரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28067", "date_download": "2020-03-28T13:44:35Z", "digest": "sha1:5ECSTVFA7SGASYZRDGB3XNVLMMFYU2D6", "length": 9587, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "Ivf | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபாசிபயிறு அதிகம் சேர்துக்கோங்க.கருமுட்டை க்கு நல்லது.\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=9391", "date_download": "2020-03-28T15:07:27Z", "digest": "sha1:KMQK67QMOPSZICFDIC4LQYLAOK3U6W4G", "length": 4923, "nlines": 122, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமகாபலிபுரம் படத்துக்காக சிம்பு பாடிய புத்தாண்டு பாடல்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-28T15:39:38Z", "digest": "sha1:GNQ67FSCEKNUKHPLEPTK2FS7E4QP4NOA", "length": 17524, "nlines": 166, "source_domain": "arunmozhivarman.com", "title": "இலக்கியம் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nபுதிய தொழினுட்பங்கள் பற்றித் தேடிதேடித் வாசித்து தன்னை இற்றைபப்டுத்து வைப்பவராக இருந்த கருணா தொழினுட்பத்தின் உச்சபட்ச சாத்தியங்களையெல்லாம் நாம் பயன்படுத்தவேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துபவராக இருந்தார். தாய்வீடு நடத்திய அரங்கியல் விழாக்களில் அவர் தொடர்ந்து இதனைக் கையாண்டதுடன், தொழினுட்பக் கோளாறுகள் ஏற்படுத்தக் கூடிய நெருக்கடிகள் சில கசப்பான நினைவுகளைத் தந்தபோதும் தொழினுட்பக் கோளாறுகளைப் புரிந்துகொள்ளாமல் அவற்றுக்கு அவர் மீது குற்றப்பத்திரிகைகளைச் சிலர் பரப்புரைச் செய்தபோதும் கூட தொடர்ச்சியாக தொழினுட்பத்தை நம்புபவராகவே இருந்தார்.\nஇந்த நோக்கமும் அந்த அக்கறையின்பாற்பட்ட தொலைநோக்குமே தாசீசியஸை வழிநடத்தியிருக்கவேண்டும். பிபிசியில் பணியாற்றியதில் இருந்து பின்னர் ஐபிசியை உருவாக்குவதற்கான தேவை எதுவாக இருந்தது என்பது குறித்தும், பின்னர் ஐபிசியை உருவாக்கியது குறித்தும் கானா பிரபாவிற்கு வழங்கிய நேர்காணலில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே தமிழ்க் குடில் என்கிற அவரது செயற்திட்டம் மிகவும் முன்னோடியானதென்பதை அதன் நோக்கங்களை வைத்துப் பார்க்கின்றபோது அறியமுடிகின்றது. அதற்கப்பால் நாராய் நாராய் என்கிற நாடகப் பயணம் இன்னொரு முக்கியமான செயற்திட்டம். இந்த விடயங்களையெல்லாம் வெறும் தரவுகளாக இல்லாமல் எந்தச் சூழலில் எந்தப் பின்னணியில் எந்த நோக்கத்துக்காக இவையெல்லாம் உருவாகிய என்பதை இந்த நூலினூடாகவே அறியமுடிகின்றது.\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nஏற்றங்களும் இறக்கங்களும் சேர்க்கைகளும் பிரிவுகளும் இழப்புக்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பது மீள மீள நினைவூட்டப்பட்டாலும் இந்த இரவில் இருந்து திரும்பிப்பார்க்கின்றபோது இறந்துபோன நண்பர்களின் பிரிவுகளும் அவர்களுடன் சேர்ந்த களித்த, கழித்த தருணங்களின் தடங்களுமே நினைவெல்லாம் தளும்பிக்கிடக்கின்றன. வாழ்வில் தவிர்க்கவே முடியாத யதார்த்தம் மரணம் என்றபோதும் நெஞ்சார்ந்து கூடிப் பழகினவர்களின் மரணந்தரும் வலிகூட மரணத்திற்கொப்பானது என்பதே அனுபவமாகின்றது. கருணா அண்ணையுடன் நான் நெருக்கமாகப் பழகியது மிகக் குறுகிய காலமே என்றாலும் அந்தத்தாக்கங்கள் இருந்தே தீரும். கருணா அண்ணையை நான்... Continue Reading →\nஇன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை\nதெணியான் ஈழத்தின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராவார். இவரது இயற்பெயர் கந்தையா நடேசு என்பதாகும். ஈழத்தில் வல்வெட்டித்துறையில் இருக்கின்ற பொலிகண்டி என்ற கிராமத்தில் “தெணி” என்ற இடத்தில் பிறந்தவர். அவரது வீட்டின் பெயரும் தெணியகம் என்பதாகும். இன்று ஈழத்தில் கிராமங்களுக்குப் பெயர்கள் இருப்பதுபோல முன்னர் ஒவ்வொரு காணிகளுக்கும் வீடுகளுக்கும் பெயர்கள் இருந்தன என்பதை அறிந்திருப்பீர்கள். அந்தப் பெயரினையே தனது புனைபெயராகவும் தெணியான் வரித்துகொண்டார். தெணியான் முற்போக்கு இயக்கத்துடன் சேர்த்து அடையாளம் காணப்படுபவர். சமூக மாற்றத்துக்கான ஒரு கருவியாகவும் தூண்டியாகவும்... Continue Reading →\n“சொற்களால் அமையும் உலகு: சில உரைகள் – சில விமர்சனங்கள்” நூலினை முன்வைத்து ஓர் உசாவல்\nவாசிப்பும் தேடலும் நிறைந்தவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் திறப்பினைச் செய்வதாக அமைந்துவிடும் நூல்கள் எல்லாம் முக்கியமானவையாகவே அமைந்துவிடுகின்றன. வாசிப்பு தரும் அனுபவமானது இதற்கு முன்னர் வாசித்த ஏதோ நூலுடனோ, கண்ட சம்பவத்துடனோ தனி அனுபவத்துடனோ தொடர்புபட்டதாகி, அனுபவத்தின் நீட்சியை ஏற்படுத்திவிடுகின்றது. அத்தகைய, அனுபவ நீட்சியை ஏற்படுத்திய ஒரு நூலாக செல்வமனோகரன் எழுதிய ”சொற்களால் அமையும் உலகு” என்ற நூலினைச் சொல்லமுடியும். செல்வமனோகரன் எனக்கு முதலில் ஒரு பேச்சாளராகத்தான் அறிமுகமானார். நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில்,... Continue Reading →\nகலைஞர் என்பது ஒரு சொல்லல்ல…\nகலைஞர் எழுதிய வசனங்களில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் ராஜாராணி திரைப்படத்தில் அவர் எழுதி இடம்பெற்ற ”காவேரி தந்த தமிழகத்துப் புதுமணலில் கரையமைத்து சேர சோழ பாண்டி மன்னர் கோபுரத்துக் கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போரிட்டுக்கொண்டிருந்த காலமது...” என்று தொடங்குகின்ற வசனமாகும். கெடுக சிந்தை, கடிது இவள் துணிவே என்று தொடங்குகின்ற புறநானூற்றுப் பாடலுக்கு உரையாக சங்கத்தமிழ் என்கிற கலைஞரின் நூலில் இந்த வசனகவிதை இடம்பெற்றிருந்தது. நான் படித்து இன்புற்ற கலைஞரின் எழுத்து... Continue Reading →\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை\nதொடர்ச்சியாக பல்வேறு கலை இலக்கியப் பரப்புகளில் இயங்கிக்கொண்டிருக்கின்ற நவம் அவர்களின் பரதேசம் போனவர்கள், படைப்புகளும் பார்வைகளும், தடங்களைக் கடந்து செல்லும் காலநதி ஆகிய மூன்று நூல்கள் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நான்காவது பரிமாணம் வெளியீடாக வந்திருந்தன. கனடாவின் ஆரம்பகால பதிப்பகங்களின் ஒன்றான நான்காவது பரிமாணம் பதிப்பகத்தின் ஊடாக பல்வேறு நூல்களை வெளியிட்டவராக நவம் அவர்கள் இருந்தபோதும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அவரது எழுத்துகள் நூலுருவாக்கம் காணவில்லை. ஆயினும் மிகவும் சிரத்தையுடனான தயாரிப்புகளுடனும் தெளிவுடனும் நவம் அவர்கள்... Continue Reading →\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்\nஈழத்தவர்களின் வரலாறு பற்றியும் அவர்களின் அடையாளம் குறித்தும் பேசும்போது ஈழத்தவர்களின் பண்பாட்டு வரலாற்றைப் பற்றிய ஆவணப்படுத்தல்களைச் செய்வதும் ஆய்வுகளைச் செய்வதும் அவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும் முக்கியமானவை. குறிப்பாக ஈழத்து இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் நாம் எமது தனித்துவத்தையும் தனியான மரபையும் பற்றித் தொடர்ந்து சொல்லவேண்டியவர்களாகவே இருக்கின்றோம். ஈழத்தவர்களுக்கென்று பதிப்புத்துறை வளர்ச்சியடையாமல் இருக்கின்ற சூழலில் சந்தைப்படுத்தலும் சவாலாகவே இருக்கின்றது. இதனால் ஏற்கனவே இருக்கின்ற பதிப்பகங்களும் கூட ��ொருளாதார ரீதியில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வனவாகவே இருக்கின்றன. இவற்றினை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும்... Continue Reading →\nதமிழ்நதி எழுதி கபாடபுரம் இணைய இதழில் வெளிவந்திருக்கின்ற இந்தக் கதை பேசுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விடயம் முக்கியமானது. பொதுவாக, சமகாலப் பிரச்சனைகள் பற்றி கலை இலக்கியப் படைப்புகள் ஊடாக வெளிப்படுத்தவேண்டும் என்பதை தொடர்ச்சியாக முன்வைப்பது எனது வழக்கம். அந்த வகையில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி கதையொன்றில் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் அதுவும் தமிழ்நதி போன்ற பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரால் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் முக்கியமானது. ஆனால் தமிழ்நதியின் இந்தக் கதையில் இருக்கின்ற ஒரு விதமான ”வீர வழிபாட்டுத்தனம்” -... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/13-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2020-03-28T15:06:21Z", "digest": "sha1:KVSGZVHBMLFFCC3MPAK3OJO4YT4F664X", "length": 5581, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "13 ஆம் தேதி வேட்பாளர்கள் நேர்காணலை தொடங்கும் தேமுதிக! – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\n13 ஆம் தேதி வேட்பாளர்கள் நேர்காணலை தொடங்கும் தேமுதிக\nஅ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருச்சி, வட சென்னை ஆகிய தொகுதிகளை கூட்டணி கட்சியிடம் கேட்டு வலியுறுத்தி வருகிறது. ஓரிரு நாட்களில் தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.\nஇந்த நிலையில் நாளை மறுநாள் (13-ந்தேதி) வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை தே.மு.தி.க. பெற்றுள்ளது. 350 பேர் போட்டியிட மனு கொடுத்து இருந்தனர். அவர்களை தொகுதி வாரியாக அழைத்து நேர்காணல் செய்ய உள்ளனர். தொகுதி பங்கீட்டு குழுவினர் நேர்காணல் நடத்திய பின்னர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.\n�� 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை – தேர்தல் ஆணையத்திடம் முறையிட திமுக முடிவு\nஅமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட தயங்கும் மன்மோகன் சிங்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் அமைத்த புது கூட்டணி\nகொரோனாவுக்காக வைகை அணை மூடப்பட்டது\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/rajavukku-check-review", "date_download": "2020-03-28T15:23:30Z", "digest": "sha1:5XHXIH62XFSB34SKEKATOLJDZX266MLZ", "length": 5409, "nlines": 80, "source_domain": "primecinema.in", "title": "ராஜாவுக்கு செக்- விமர்சனம் - Prime Cinema", "raw_content": "\n“ஒரு ஊரில் ஒரு அப்பா இருந்தார். அவருக்கு வரமுறை இல்லாமல் தூங்குற வியாதி இருந்தது. மனைவியை பிரிந்த அவருக்கு ஒரு அழகான பெண் இருந்தாள். அந்தப் பெண்ணுக்கு ஒரு பிரச்சனை வர அப்பா எப்படி காப்பாற்றினார் என்பது தான் ராஜாவுக்கு செக்.\nமிகச் சாதாரணமான கதையாக தெரிந்தாலும் இது இன்றைய காலகட்டத்திற்கு எவ்வளவு தேவையான கதை என்பதை படத்தில் காட்டியுள்ள விசயங்களில் உணர முடிகிறது.\nசேரனுக்கு நடிப்பில் செக் வைக்கும் படியான காட்சிகள் இருந்தாலும் கடுமையான முயற்சியால் கரையேறுகிறார். சிருஸ்டிடாங்கே சிறப்புத் தோற்றம் போல வந்தாலும் ஒரு காட்சியில் உருக வைக்கிறார். சேரனின் மனைவியாக நடித்துள்ளவரும், மகளாக நடித்தவரும் நல்ல தேர்வு. வில்லன்களான நான்கு இளைஞர்களை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.\nஇதுதான் கதை என்பது முதலிலே தெரிந்தால் கூட இடைவேளைக்குப் பிறகான சில காட்சிகள் யூகிக்க முடியாதளவில் நகர்வது சூப்பர். பின்னணி இசையும் மகள் பாட்டு ஒன்றும் படத்தோடு நம்மை ஒன்றச் செய்கிறது.\nபொல்லாத தொழில்நுட்ப வளர்ச்சியால் பொள்ளாச்சியில் நமது பெண் பிள்ளைகள் பட்ட பாட்டை நாடே அறியும். காதலிப்பது தவறில்லை. ஆனால் அதில் பெண்களின் கவனம் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடம் எடுப்பதோடு, ஆண் பிள்ளைகள் எப்படி இருக்கக் கூடாது என்ற பாடத்தையும் எடுத்துள்ளதால் ராஜாவுக்கு செக் நல்ல முயற்சி என்றே சொல்ல வேண்டும்.\nஅந்தப் படத்தில் நான் அப்படி நடி���்கலை- சோனா விளக்கம்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/surya-is-not-a-tiger-flowing-tiger-sivakumar", "date_download": "2020-03-28T14:51:10Z", "digest": "sha1:EVUP7ARSPE6PQRXIPNZWJ7BAVTOZKNVM", "length": 5438, "nlines": 76, "source_domain": "primecinema.in", "title": "”சூர்யா பதுங்கும் புலி அல்ல; பாயும் புலி” – சிவக்குமார் - Prime Cinema", "raw_content": "\n”சூர்யா பதுங்கும் புலி அல்ல; பாயும் புலி” – சிவக்குமார்\n”சூர்யா பதுங்கும் புலி அல்ல; பாயும் புலி” – சிவக்குமார்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா-அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று படத்தின் ஒரு பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியீட்டில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார், “சூர்யாவை எல்லோரும் பதுங்கும் புலி என்று நினைக்கிறார்கள்; அவர் பாயும் புலி, அவர் எனக்குக் கிடைத்த அரிய சொத்து, நான் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் என் குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர் வருவார் என்று நினைக்கவில்லை. இப்படத்தின் இயக்குநர் மணிரத்னத்தின் உதவியாளர்.\nநான் தனிமைப் படுத்தப்படவில்லை- கமல் விளக்கம்\n”இனிப்புக்கு பதில் இளையராஜாவின் இசை” – மரகதமணி\nஇராஜமவுலியை குத்திக்காட்டினாரா ஜூனியர் என்.டி.ஆர்..\nஉதயநிதியின் ஆட்டம் எப்படி இருக்கும்\nஇப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுத் தரும். அது போல் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் வருங்காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரைப் போல் மிகச்சிறந்த இசையமைப்பாளராக வர வேண்டும் என்று இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.” என்று பேசினார். இப்படத்தில் ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘சில்பகலா புரடக்சன்ஸ்’ சார்பில் மது வெள்ளை காவடு தயாரிக்கும் படம் ‘ஆலம்பனா’\nவிக்னேஷ் சிவனின் “காத்து வாக்குல ரெண்டு காதல்”\nநான் தனிமைப் படுத்தப்படவில்லை- கமல் விளக்கம்\n”இனிப்புக்கு பதில் இளையராஜாவின் இசை” – மரகதமணி\nஇராஜமவுலியை குத்திக்காட்டினாரா ஜூனியர் என்.டி.ஆர்..\nஉதயநிதியின் ஆட்டம் எப்படி இருக்கும்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-28T14:32:49Z", "digest": "sha1:ZIHLRUR6VT63ILV47W6LCZOUU2FUHZ7J", "length": 4856, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:குபேரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுபேரன் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2013, 19:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Kochi/cardealers", "date_download": "2020-03-28T15:47:25Z", "digest": "sha1:RB5GRA7PO6YJYRBFGYOZ674VEEQRSD4I", "length": 11412, "nlines": 230, "source_domain": "tamil.cardekho.com", "title": "கொச்சி உள்ள 7 ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஹூண்டாய் கொச்சி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை கொச்சி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கொச்சி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் கொச்சி இங்கே கிளிக் செய்\nஎம்.ஜி.எஃப் ஹூண்டாய் nh-47,, ஆல்வா, desom post, கொச்சி, 682022\nஎம் ஜி எஃப் ஹூண்டாய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 20, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபுது டெல்லி இல் ஹூண்டாய் கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 1.55 லட்சம்\nதுவக்கம் Rs 1.65 லட்சம்\nதுவக்கம் Rs 2.95 லட்சம்\nதுவக்கம் Rs 7.75 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.25 லட்சம்\nதுவக்கம் Rs 19.75 லட்சம்\nதுவக்கம் Rs 2 லட்சம்\nதுவக்கம் Rs 3 லட்சம்\nதுவக்கம் Rs 5.25 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.2 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 2.67 லட்சம்\nதுவக்கம் Rs 7.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2018/may/28/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-2928541.html", "date_download": "2020-03-28T15:36:52Z", "digest": "sha1:QUQX2EARVA6VUXSA3TEMJCVX2DW4Z5UZ", "length": 9734, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மீண்டும் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறாரா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமீண்டும் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறாரா\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 100 நாள்கள் மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் சிநேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் போட்டியிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிந���கன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமும் பெற்றார்கள். வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார்.\nஇந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பானது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெற்றன.\nஇந்நிகழ்ச்சியின் 2-ம் பாகம் வரும் ஜூன் 11 தேதி தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.\nபிக் பாஸ் 2 வில் பங்கேற்கவிருக்கும் இன்மேட்ஸ் யார் என்ற பரபரப்பான எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில் நடிகை ஓவியா அதில் கலந்து கொள்ளப் போகிறார் என்று சில சானல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தான் 100 நாட்கள் தங்கப் போவதில்லை நட்பின் நிமித்தமாக ஒரே ஒரு நாள் மட்டும் பங்கேற்கலாம் என்று கூறியிருக்கிறாராம் நடிகை ஓவியா.\nநடிகை ரம்பா பங்கேற்கவிருப்பதாக முன்பு ஒரு தகவல் வந்தது. ஆனால் அண்மையில் மூன்றாவது குழந்தைக்குத் தாயான நடிகை ரம்பாவால் 100 நாட்கள் வெளியில் தங்க முடியாது எனவே தவிர்த்துவிட்டார். மேலும் நடிகை கஸ்தூரி, சிம்ரன், உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சி நேரலையில் வந்தபின்னர் தான் இவை உறுதிப்படும் என்கிறது மீடியா தரப்பு.\nbig boss 2 vijay tv kamal oviya பிக் பாஸ் 2 ஓவியா கமல் விஜய் டிவி\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - இரண்டாம் நாள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/105002/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%0A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D..!%0A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%0A%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-03-28T14:10:03Z", "digest": "sha1:475VHXDJRFKVGIZXPL72TDLF45FACS6V", "length": 9999, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "வேப்பிலை மஞ்சளுடன் கிருமிகளை விரட்ட கிராமத்தினர் ஆர்வம்..! கிருமி நாசினி வழங்கப்படுமா.? - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nதமிழகத்தில் மொத்தம் 41 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்\nகொரோனா பலி: இந்தியாவில் 21ஆக உயர்வு\nகொரோனா பாதிப்பில் பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி முகத்தை தொ...\nகொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்கு பிரதமரின் அவசர நிதி\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\nவேப்பிலை மஞ்சளுடன் கிருமிகளை விரட்ட கிராமத்தினர் ஆர்வம்..\nவிழுப்புரம் அருகே உள்ள காங்கேயனூர் கிராம மக்கள் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக வேப்பிலையை அரைத்து, மஞ்சள் கலந்த தண்ணீருடன் வீதி வீதியாக தெளித்து வருகின்றனர். சுகாதாரதுறையின் கிருமி நாசினி மருந்துகள் கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய அவசியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...\nகொரோனா கிருமிகளை அழிக்கும் வகையில் சென்னை மாநராட்சியின் 9 மண்டலங்களில் வீதி தோறும் ரசாயண கிருமி நாசினிகளை தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள டிராக்டருடன் கூடிய நவீன எந்திரங்கள்..\nதமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் தண்ணீர் லாரிகளில் கிருமி நாசினி மருந்துகளை கொண்டு சென்று தெரு தெருவாக தெளித்து வருகின்றனர்.\nநகரங்களுக்கும் பேரூராட்சி பகுதிகளுக்கும் கிடைத்திருக்கும் சுகாதாரதுறையின் கிருமி நாசினி மருந்துகள் கிராமங்களை இன்னும் சென்றடையவில்லை. இதனால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கொரோனா நோய் தொற்றை தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம் மேல மங்கல குறிச்சி கிராமத்தில் கொசுவுக்கு மருந்து அடிக்கும் எந்திரத்தை கொண்டு உள்ளூர் இளைஞர்களே வீதி வீதியாக மருந்து தெளித்து வருகின்றனர்.\nதிருச்செந்தூரை அடுத்த கீழ நாலு மூலைக்கிணறு கிராம மக்கள் பிளாஸ்டிக் டிரம்களில் மஞ்சள் தண்ணீரை நிரப்பி, வேப்பம் இலையை போட்டு வீதி வீதியாக தெளிக்க தொடங்கி இருக்கின்றனர். சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளிலும் வேப்பிலையும் மஞ்சள் நீரும் தான் கிருமி நாசினியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇவர்களுக்கெல்லாம் மேலாக விழுப்புரம் மாவட்டம் காங்கேயனூர் கிராமத்தில் கொரோனா கிருமியை பாரம்பரிய முறைப்படி விரட்டுவதற்காக கிராமத்து இளைஞர்களுக்கு உதவியாக அம்மியில் வேப்பிலை அறைத்து கொடுக்கின்றனர் பெண்கள்..\nபெண்கள் அறைத்துக் கொடுத்த வேப்பிலையை பேரல்களில் உள்ள மஞ்சள் கலந்த தண்ணீருடன் கரைத்து டிராக்டரில் ஏற்றிச்சென்று இளைஞர்கள் தெரு தெருவாக தெளித்தனர்.\nவேப்பில்லை, மஞ்சளால் கொடிய கிருமியான கொரோனாவை விரட்ட இயலுமா இயலாதா என்பது இங்கே முக்கியம் அல்ல, கொரோனா குறித்த விழிப்புணர்வு கிராமங்கள் வரை சென்று சேர்ந்திருக்கின்றது. இதனை உணர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கிராமப்புறங்களுக்கும் கிருமி நாசினி மருந்துகளை விரைந்து அனுப்பி வைக்க சுகாதாரதுறையும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களும், தேவையான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டியது அவசியம்.\nஅதே நேரத்தில் கிராமப்புற மக்கள் கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் விதமாக கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்வதோடு, கும்பலாக சுற்றாமல் வீட்டுக்குள் தனித்திருப்பதே அனைவருக்கும் நலம் உண்டாகும்..\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n“வேணாண்டா இந்த வேலை” கதறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தாய் \n”கொரோனா” - செய்தித்தாள்கள் மூலம் பரவுமா \nகடவுள் உள்ளமே கருணை இல்லமே ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ashwin-ravichandran", "date_download": "2020-03-28T15:08:23Z", "digest": "sha1:XSUABHUDVN6QMXOHGUIIS5FPYOPJCXOQ", "length": 5274, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "ashwin ravichandran", "raw_content": "\nரஹானேவுக்கு நோ... அஷ்வினுக்கு யெஸ்... 2020 ஐபிஎல் அணிகள் அப்டேட்ஸ்\nயூரோவில் ஃபின்லாந்து.. டென்னிஸில் சிட்சிபாஸ். ஐபிஎல்லில் டிரேட்விண்டோ\nஷாக் கொடுத்த இந்தியா `பி'... சீனியர்கள் இருந்தும் சொதப்பிய இந்தியா `ஏ'... தியோதர் டிராபி ஹைலைட்ஸ்\nகோலி கேப்டன்சி... 11 தொடர் வெற்றிகள்... உண்மையாகும் இந்தியாவின் டிரீம் லெவன் கனவு\nரோஹித், மயாங்க், அஷ்வின், ஷமி, ஜடேஜா... டீம் கோலி முழுக்க மேட்ச் வின்னர்ஸ்\nமீண்டு வந்துவிட்டார் அஷ்வின்... ஆனால், ஓரங்கட்டப்பட்டது ஏன்\n`அது எப்போதும் எனது ஸ்பெஷல் விக்கெட்தான்' - `உலகச் சாதனை' அஷ்வின்\n\"இந்த முறை காலிறுதிக்குள் நுழைந்தே ஆக வேண்டும்\" - தமிழ்நாடு கேப்டன் இந்திரஜித்\n161 ரன் பார்ட்னர்ஷிப்... விக்கெட் இழப்பின்றி சேஸ்... அசத்தும் அஷ்வின் அண்டு கோ\nஅஷ்வின் சந்தேகத்தால் பதறிய ரசிகர்கள் - ஜெயசூர்யா பதிலால் நிம்மதி\nமரண பயத்தை காட்டிட்டாங்க பரமா - சென்னை vs பஞ்சாப் மேட்ச் ரிப்போர்ட் #KXIPvsCSK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/83", "date_download": "2020-03-28T14:54:54Z", "digest": "sha1:6O2DYVHB7LU7C4F6MOD5TB3PROF54IYF", "length": 11953, "nlines": 230, "source_domain": "www.arusuvai.com", "title": "Renuka | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 13 years 11 months\n\"ஆறில் இருந்து பத்து வருடங்கள்\"\nகிட்ஸ் க்ராஃப்ட் - சீலிங் ஹேங்கிங்\nபொங்கல் மினியேச்சர் - 2\nபேப்பர் ரோஸ் (காகித ரோஜா)\nபேப்பர் அன்னப்பறவை - 2\nபேப்பர் பூ ஜாடி செய்வது எப்படி\nகார்ட்போர்டில் போட்டோ ப்ரேம் செய்வது எப்படி\nபேப்பர் பூக்கூடை செய்வது எப்படி\nபேப்பர் பூ ஜாடி செய்வது எப்படி\nபேப்பர் ஃப்ளவர்ஸ் - 2\nரிமோட் ஹோல்டர் மற்றும் கேணி\nமுட்டை குழம்பு - 2\nகேழ்வரகு கூழ் - எளிய முறை\nவெஜ் சன்னா பிரட் சாண்விட்ச்\nபிரட் டோஸ்ட் - காரம்\nகைவினை செய்ய பொருட்கள் கிடைக்கும் இடங்கள்\nசத்து மாவு தயாரிப்பது எப்படி\nகுழந்தையை எப்படி வளர்ப்பது/ சமாளிப்பது.\nமூச்சு அடைப்பை சரி செய்ய உதவுங்கள் தோழிகளே.\nபிரிட்ஜ் வாடை இல்லாமல் வைக்க வழி சொல்லுங்களேன்.\nகாஷி ஹிந்தி தொலைகாட்சி தொடர்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யோகராணி(19.11)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செண்பகா அண்ணி(21.11)\nஇனிய திருமணநாள் வாழ்த்துகள் விஜி (19.11)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தளிகா 12.12\nசமைத்து அசத்தலாம் பகுதி - 23, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\n\"சமைத்து அசத்தலாம் 23,அசத்த போவது யாரு \n\"சமைத்து அசத்தலாம் 22,அசத்த போவது யாரு\nசமைத்து அசத்தலாம் பகுதி - 22, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\n\"பீவி\" \"கரோலின்\"\"நித்யா\" \"தேவா\" \"mdf\" சமையல்கள் அசத்த போவது யாரு\n\"காந்திசீதா\" \"சீதாலஷ்மி\"\"vr.scorp\"\"Prabaaaa\" சமையல்கள் அசத்த போவது யாரு\n\"ஜுலைகா\" \"அஸ்மா\" சமையல்கள் அசத்த போவது யாரு\n\"சுபா ஜெயபிரகாஷ்\" சமையல் அசத்த போவது யாரு\nஇங்க பேசினினால் பனிஷ்மெண்ட் இல்லை வாங்க\n\"செல்வி(ESMS-4)\" \"கவிசிவா\"சமையல்கள் அசத்த போவது யாரு\n\"நர்மதா\" \"ரஸியா\"சமையல்கள் அசத்த போவது யாரு\n\"சாதிகா\" \"மாலினி\"சமையல்கள் அசத்த போவது யாரு\n\"துஷ்யந்தி\" \"மாலதி\"சமையல்கள் அசத்த போவது யாரு\n\"மனோ\" \"ஜுபைதா\"சமையல்கள் அசத்த போவது யாரு\n\"ஆசியா\" \"மைதிலி\"சமையல்கள் அசத்த போவது யாரு\n\"கீதா ஆச்சல்\" \"ரசியா நிஸ்றினா\"சமையல்கள் அசத்த போவது யாரு\n\"வனிதா\" \"சாந்தி\" சமையல்கள் அசத்த போவது யாரு\n\"ஜெயந்தி\" \"தயாபரன் வஜிதா\" சமையல்கள் அசத்த போவது யாரு\n\"தளிகா\" \"சந்தியா\" சமையல்கள் \"அசத்த போவது யாரு\n\"கதீஜா சமையல்\" அசத்த போவது யாரு\n\"மனோகரி சமையல்\" அசத்த போவது யாரு\n\"சரஸ்வதி சமையல் \" அசத்த போவது யாரு\nசெல்வி சமையல் - அசத்த போவது யாரு\nஅதிகம் சமைத்து அசத்த போவது யாரு\nசோயா பீன் எண்ணெய் நல்லதா\nமுதல் குழந்தையை எப்படி சமாளிப்பது\nமெயில் ஐ.டி. அட்மின் அண்ணா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/?fbclid=IwAR3gMOcCRjDo1VNu_m8pcLKQ2MGh4odzcKVyJ8kHkI1qxcQWPjH4zGXQtKk", "date_download": "2020-03-28T14:45:26Z", "digest": "sha1:5LDLEII63VM5STLIIGVSEKPNU6ZTFIBV", "length": 13612, "nlines": 97, "source_domain": "www.indiatempletour.com", "title": "India Temple Tour | I discovered old and lesser known temples which i viewed", "raw_content": "\nஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில் – அச்சிறுபாக்கம் தல விருச்சம் : சரக்கொன்றை தல தீர்த்தம் : தேவ,பானு மற்றும் சங்கு தீர்த்தம் ஊர் : அச்சிறுபாக்கம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் – தேனினும் இனியர் பாலன… தேவார பாடல் பெற்ற தொண்டைநாடு தளங்களில் இத்தலம் 29 வது தலமாகும் .தேவார பாடல் தலங்கள் 276 இல் இத்தலம் 262 வது தலமாகும் . தல வரலாறு: வித்யுன்மாலி,தாருகாட்சன் ,கமலாட்சன் என்ற மூன்று …\nஸ்ரீ சிவலோகத் தியாகர் கோயில் – ஆச்சாள்புரம் இறைவன் : சிவலோகத் தியாகர் உற்சவர் : திருஞானசம்பந்தர் இறைவி : திருவெண்ணீற்று உமையம்மை , சுவேத விபூதி நாயகி தல விருச்சகம் : மாமரம் தீர்த்தம் : பஞ்சாக்கர ,பிருகு ,வசிஷ்ட ,வியாச மிருகண்ட தீர்த்தம் புராண பெயர் : சிவலோகபுரம் ,திருமண நல்லூர் ஊர் : ஆச்சாள்புரம் மாவட்டம் : நாகப்பட்டினம் ,தமிழ்நா��ு பாடியவர்கள் : சம்பந்தர் ,திருநாவுக்கரசர் தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை …\nகாரடையான் நோன்பு காரடையான் நோன்பு மாசியும் ,பங்குனியும் கூடும் நாளில் வரும் .கற்புக்கரசி சாவித்திரி தன் கணவனின் ஆயுள் முடிவதற்கு மூன்று நாட்கள் முன் கௌரி பூஜை செய்து கணவனின் ஆயுளை காப்பாற்றினாள். சாவித்திரி நோற்ற நோன்பை குறிக்கும் விதமாக நோன்பின் போது சுமங்களில்கள் அரிசி மாவும் ,வெல்லப்பாகும் சேர்த்து அடைதட்டி கற்களின் அடையாளமாக காராமணி பயிரை வேகா விட்டு கலந்து கௌரியை வேண்டி விரதமிருந்து நோன்பு கயிறை கட்டி கொண்டால் ,கணவனின் ஆயுள் அதிகரிக்கும் . …\nஸ்ரீ பாடலீஸ்வரர் கோயில் – திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் ) இறைவன் : பாடலீஸ்வரர் , கன்னிவன நாதர் ,கரையேற்றும் பிரான் இறைவி : பெரியநாயகி ,தோகையம்பிகை,ப்ரஹநாயகி தல விருச்சம் : பாதிரி தல தீர்த்தம் : சிவகர தீர்த்தம் ,பிரம்ம தீர்த்தம் ,இந்திர தீர்த்தம், அகத்திய தீர்த்தம் , புராண பெயர் : பாடலிபுத்திரம் ,சதுர்வேதிமங்கலம் ,கன்னிவனம் ,வடபுலியூர் ,திருப்பாதிரிப்புலியூர் ஊர் : கடலூர் மாவட்டம் : கடலூர் ,தமிழ்நாடு பாடியவர்கள் : அப்பர் ,சுந்தரர் ,சம்பந்தர் …\nஸ்ரீ கச்சபேஸ்வரர் – மருந்தீஸ்வரர் கோயில் – திருக்கச்சூர் இறைவன் : கச்சபேஸ்வரர் ,மருந்தீஸ்வரர் ,விருந்திட்ட ஈஸ்வரர் , தியாகராஜர் இறைவி : அஞ்சனாட்சியம்பாள் ,இருள்நீக்கியமானால் ,அந்தக நிவாரணி அம்பாள் தலவிருச்சம் : கல்லால மரம் ,ஆலமரம் ,மருந்துமலை தல தீர்த்தம் : கூர்ம தீர்த்தம் ஊர் : திருக்கச்சூர் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு பாடியவர்கள் : சுந்தரர் தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் 26 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற …\nஸ்ரீ பஞ்சநாதீஸ்வரர் கோயில் – திருவாண்டார்கோயில் (திருவடுகூர் ) இறைவன் : பஞ்சநாதீஸ்வரர்,வடுகூர்நாதர் ,வடுகீஸ்வரர் இறைவி : திரிபுரசுந்தரி ,வாடுவகிரக்கன்னி, தலவிருச்சம் : வன்னி மரம் தல தீர்த்தம் : வாம தேவ தீர்த்தம் புராண பெயர் : வடுகூர் ஊர் : திருவாண்டார்கோயில் மாநிலம் : பாண்டிச்சேரி பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , அருணகிரிநாதர் தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் 16 வது தலமாகும் மற்றும் தேவார பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் 227 …\nஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோவில் -திருவேற்காடு இறைவன் : வேதபுரீஸ்வரர் இறைவி : பா��ாம்பிகை தல தீர்த்தம் : வேத தீர்த்தம் ,பாலி தீர்த்தம் தல விருச்சகம் : வெள்வேல மரம் இடம் : திருவேற்காடு மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 23 வது தலம்.தேவார சிவ தலம் 274 ல் இது 256வது தலம். 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த மண். அருணகிரிநாதர் …\nஅருள்மிகு கபாலீஸ்வரர் கோவில் – மயிலாப்பூர் இறைவன்: கபாலீஸ்வரர். அம்பாள் : கற்பகாம்பாள். தல விருட்சம்: புன்னை மரம். தல தீர்த்தம்: கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம். ஊர் : மயிலாப்பூர் ,சென்னை மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் சென்னையில் உள்ள மிகவும் புகழ் பெற்ற பழமையான கோயில்களில் இவ் கபாலீஸ்வரர் கோயில் ஒரு முக்கிய …\nஅருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்- திருமாணிக்குழி – கடலூர் இறைவன் : வாமனபுரீஸ்வரர் , உதவிநாயகர் , மாணிக்கவரதர் இறைவி : அம்புஜாட்சி , உதவிநாயகி , மாணிக்கவல்லி தலவிருச்சம் : கொன்றை மரம் தல தீர்த்தம் : ஸ்வேத தீர்த்தம் , கெடில நதி ஊர் : திருமாணிக்குழி. மாவட்டம் : கடலூர் ,தமிழ்நாடு பாடியவர்கள்:திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் இது 17வது தலம் . தேவார சிவத்தலங்கள் 274 தலங்களில் 228 வது தலமாகும் …\nஸ்ரீ மயூரநாதர் கோயில் – மயிலாடுதுறை இறைவன் : மயூரநாதர் ,வள்ளலார் இறைவி : அபயாம்பிகை ,அஞ்சொல்நாயகி தல விருச்சம் : மாமரம் ,வன்னி தீர்த்தம் : பிரம தீர்த்தம் ,காவிரி, ரிஷப தீர்த்தம் புராண பெயர் : மாயூரம் ஊர் : மயிலாடுதுறை மாவட்டம் : நாகப்பட்டினம் ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தளங்களில் 39 வது தலம். தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 102 வது தலமாகும் .அருணகிரிநாதர் தன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/category/panja-sabaigal/", "date_download": "2020-03-28T14:54:53Z", "digest": "sha1:5NIXMJTYLPKNJVTDT2G7QFQY3WSXJGAD", "length": 5891, "nlines": 72, "source_domain": "www.indiatempletour.com", "title": "Panja Sabaigal | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ குற்றாலநாதர் கோயில் – குற்றாலம் இறைவன் : குற்றாலநாதர் இறைவி : குழல்வாய்மொழி,பராசக்தி தலவிருச்சம் : குறும்பலா தலதீர்த்தம் : சிவகங்கை, வட அருவி, சித்ரா நதி. புராண பெயர் : திரிகூடமலை ஊர் : குற்றாலம் மாவட்டம் : திருநெல்வேலி ,தமிழ்நாடு தேவரா பாடல் பெற்ற பாண்டியநாட்டு தேவார தலங்களில் இத்தலம் 13 வது தலமாகும் . தேவார பாடல் பெற்ற 274 தேவார சிவத்தலங்களில் இத்தலம் 257 வது தலமாகும் . சிவனின் …\nஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் – மதுரை இறைவன் : சொக்கநாதர்,மீனாட்சி சுந்தரேஸ்வரர் ,சோமசுந்தரர் தாயார் : மீனாட்சி ,அங்கயற்கன்னி தல விருச்சகம் : கடம்ப மரம் தல தீர்த்தம் : பொற்றாமரைக்குளம் ,வைகை புராணபெயர் : ஆலவாய் ,கூடல் ,நான்மாடக்கூடல் ,கடம்பவனம் ஊர் : மதுரை மாவட்டம் : மதுரை ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் இக்கோயில் 192 வது தலம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் ராஜமாதங்கி …\nஸ்ரீ வடாரண்யேஸ்வரர் கோயில் – திருவாலங்காடு இறைவன் : வடாரண்யேஸ்வரர் தாயார் : வண்டார் குழலி தல விருச்சகம் : ஆலமரம் தீர்த்தம் : முக்தி தீர்த்தம் ஊர் : திருவாலங்காடு புராண பெயர் : பழையனூர் , ஆலங்காடு மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் ,அப்பர் ,சுந்தரர் ,காரைக்கால் அம்மையார் தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 248 வது தலமாகும் . தொண்டை மண்டல பாடல் பெற்ற தலத்தில் …\nஸ்ரீ தில்லை நடராஜர் கோயில் – சிதம்பரம் இறைவன் : நடராஜர் ,அம்பலக்கூத்தர் ,கனகசபாபதி ,திருச்சிற்றம்பலமுடையர் ,கூத்தபிரான் அம்பாள் : சிவகாமசுந்தரி தல விருச்சகம் : தில்லை மரம் தீர்த்தம் : வியாக்ரபாத தீர்த்தம் ,சிவகங்கை ஊர் : தில்லை , சிதம்பரம் மாவட்டம் : கடலூர் தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்பதிற்கு பொருத்தமான தலம் இது . சைவத்தையும் ,சைவநெறிகளையும் பின்பற்றுபவர்கள் தன் வாழ் நாளில் கண்டிப்பாக தரிக்க வேண்டிய கோயில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/", "date_download": "2020-03-28T14:38:50Z", "digest": "sha1:KHHBIJGFEPIRKRJFR4IKZQSW3FAJEWOB", "length": 8174, "nlines": 80, "source_domain": "www.mawsitoa.com", "title": "Home - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், ��ுதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000005415.html", "date_download": "2020-03-28T15:05:54Z", "digest": "sha1:ORJSWH5JGOBP4HZW3Y7AOT3ZJ2CKBXHN", "length": 5630, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "ஒரு தலம் ஒரு பாடல் ஒரு நயம்", "raw_content": "Home :: மதம் :: ஒரு தலம் ஒரு பாடல் ஒரு நயம்\nஒரு தலம் ஒரு பாடல் ஒரு நயம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதலைசிறந்த தமிழக விளையாட்டுகள் ஆரக்கிள் மற்றும் ஆர்.டி.பி.எம்.எஸ் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள் இளைப்பாறும் சுமைகள்\nநோபல் பரிசு நலம் நலமறிய ஆவல் நெருக்கடி நிலை உலகம்\nமாயத்தாகம் அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும் நாட்டுப்புற வேளாண்மை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2011/03/blog-post_3338.html", "date_download": "2020-03-28T15:16:33Z", "digest": "sha1:NCEIYSNWQR6SKDGXOK72GEXU2BBI35SW", "length": 10824, "nlines": 158, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: பெண்மை…", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nபெண்மை பற்றி அறிய நினைத்து\nநொடிப்பொழுதினில் முன் தோன்றினாள் சக்தியவள்,\nகர்ஜிக்கும் சிங்க வாகன முதுகின் மேல்;\nஆயினும் அன்னையென்போர்க்கு அவை அன்பு;\nஏனோ நொடிப்பொழுது நகைத்த அவள்\n‘’ உனக்குள்ளிருக்கும் உணர்வு பற்றி\n‘’ புரிந்தும் புரியாததிது தாயே,\nஇன்னும் விரிவுர எடுத்துச்சொல் ‘’, என்றேன்;\nமலர்ந்து வீசும் மலரும் பெண்மை;\n‘’இத்தனை சொன்னாய் புரிந்தது தாயே,\nஇருப்பினும் ஒன்றாய் சேர்த்துச்சொல்’’, என்றேன்;\nபெண்மைதான் தாய்மை; ‘’ –\nஎன்றவள் உடனே மறைந்து போனாள்;\nகுழம்பிய மனது தெளிந்து நின்றேன்\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகுடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சா\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nவில்லங்க ரூபம்... – நாட்டு நடப்பில்தான்\nநலம் காக்கும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை...\nகவிதை மாலை - நான் ரசித்த கவிதைகள் 02 to 08-09-2013வரை...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nலியோனார்டோ டாவின்சியும், மோனலிசா புன்னகை மர்மமும் – ஒரு முழு வரலாறு\nகாதலிச்சுக் கண்ணாலம் கட்டிக்கிறது நல்லதா இல்லையா\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nஓர் ஈழத்து இடிந்த வீடு…\nஒரு காதலியின் கல்யாணம்…- 3\nஒரு கல்லூரி வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள்…..\nநத்தைப்பெண் { ஒரு நட்பின் க(வி)தை }\nநான் பிரசவித்த சில குறுங்கவிக்கள்….\nநான் ரசித்த சில சிறு கவிக்கள்….\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2009/11/", "date_download": "2020-03-28T15:26:50Z", "digest": "sha1:QXLKKIFT5V7UH6HCHSI6Q7BMW5HFGDGY", "length": 14857, "nlines": 175, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "நவம்பர் | 2009 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nநவம்பர் 15, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nசிறு வயதில் மிகவும் விரும்பிக் கேட்ட பாட்டு. பாட்டிலேயே ஏதோ கதை தொக்கி நிற்கிறதே அதுவும் மின்னல் இடை அழகும் அன்ன நடை அழகும் கண்கள் கண்டதுண்டோ என்று ஜிக்கி பாடுவார்; உடனே ஆ, நீங்களா என்று அதிர்ச்சியுடன் பெண் குரல்; ஆண் ஆமாம் நான்தான் என்று சாட்டையை சொடுக்குவார். உண்மையில் இந்த இடம்தான் அப்படியே மறக்க முடியாமல் இருக்கிறது. பாட்டின் ஆரம்பத்தை விட இந்த இடம்தான் அப்படியே நினைவில் இருக்கிறது.\nநினைவு வரும் வேறு சில வரிகள் –\nஎன்னைப் போல ஒரு பெண்ணை உன்னுடைய கண்கள் கண்டதுண்டோ\nபடம் பார்க்க வேண்டும் என்று சிறு வயதில் மிக ஆசை. ஆனால் படம் என்ன என்று அப்போது சரியாகத் தெரியாது. இப்போது செல்லப் பிள்ளை என்று தெரிகிறது. இசைப் பைத்தியமான என் மாமியார் கண்டுபிடித்து சொன்னார். கே.ஆர். ராமசாமி, சாவித்ரி நடித்திருக்கிறார்கள். ராண்டார்கை ஒரு பதிவு எழுதி இருக்கிறார். என் சிறு வயதில் எந்த டென்டுக் கோட்டையிலும் வந்த ஞாபகமும் இல்லை. உடுமலை நாராயண கவி எழுதியதாம்; சுதர்சனம் இசை. பாட்டு, வீடியோ இணையத்தில் கிடைக்க மாட்டேன் என்கிறது. யாராவது லிங்க் கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள்\nநவம்பர் 2, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nபோன பதிவில் மோகன்ராமின் தளத்தை பற்றி எழுதி இருந்தேன். மோகன்ராம் நடிகர் என்ற ஒற்றைப் பரிணாமம் மட்டுமே உள்ளவர் இல்லை. அவர் XLRI போன்ற தரம் வாய்ந்த அமைப்பில் எம்.பி.ஏ. படித்திருக்கிறார். மானேஜ்மென்ட் கன்சல்டன்ட். தபால்தலை சேகரிப்பாளர். சிவாஜி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர். வருஷா வருஷம் நடக்கும் சிவாஜி விழாவில் பெரும் பங்கு ஏற்பவர். சிவாஜிக்கு சிலை வைத்ததிலும் பெரிய பங்கு உண்டு போலத் தெரிகிறது. அவரது தம்பி இப்போது அட்வகேட் ஜெனரலோ என்னவோ பதவியில் இருக்கிறார்.\nமோகன்ராம் பிரபல வழக்கறிஞரும், தி.மு.க.வில் உயர் பொறுப்பில் இருந்தவருமான வி.பி. ராமனின் மகன். வி.பி. ராமன் எம்ஜிஆரிலிருந்து ஆரம்பித்து பல பிரபலங்களுக்கு வக்கீலாக இருந்தவர். அவரது புத்தி கூர்மை பெரிதும் சிலாகிக்கப்பட்டது. கண்ணதாசனுக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. வாடா போடா லெவல் நட்பு மாதிரி தெரிகிறது.\nமோகன்ராம் கண்ணதாசனுக்கு வி.பி. ராமனுக்கும் நடுவே நடந்த ஒரு “ஊடல்” நிகழ்ச்சியை பற்றி இங்கே குறிப்பிடுகிறார். இருவரது தன்மையையும் அது மிக சிறப்பாக காட்டுகிறது. கட்டாயமாக படியுங்கள்\nநவம்பர் 2, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nபக்ஸ் சினிமா வரலாறு என்று ஒரு சீரிசை ஆரம்பித்தான். அதை பற்றி இப்போது மோகன்ராமும் எழுத ஆரம்பித்திருக்கிறார்.\nமோகன்ராம் சினிமா டிவி பார்க்கும் எல்லாருக்கும் பரிச்சயமான ஒரு முகம். அவர் எம்பிஏ படித்தவர், ஒரு காலத்தில் மிக பிரபல வக்கீலாக இருந்தவரும், திமுகவில் சேர்ந்து பணியாற்றியவருமான வி.பி. ராமனின் மகன், தமிழ் சினிமாவில் இன்று மறக்கப்பட்ட பலருக்கும் தபால் தலை, First Day Cover ஆகியவற்றை வெளியிட்டு அவர்களை கௌரவிக்க மிக தீவிரமாக முயல்பவர் என்பது அவ்வளவாக தெரியாமல் இருக்கலாம். அவரது பதிவுகளில் உள்ள ஃபோட்டோக்களுக்காகவே பார்க்கலாம். இது வரை இரண்டு பதிவுகள் வந்திருக்கின்றன. (1, 2) பாருங்கள்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்ப��…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nசொன்னது நீதானா - பாடல் பிறந்த கதை 2\nஒளி விளக்கு (Oli Vilakku)\n\"அந்த நாள்\" வந்த நாள்\nகல்யாணப் பரிசு (Kalyanap Parisu)\nகாற்றினிலே வரும் கீதம் - விகடன் விமர்சனம்\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-03-28T13:58:45Z", "digest": "sha1:KM7YLZQEM6RV26VUZI6DZ7KZK5YWZ4P4", "length": 5999, "nlines": 75, "source_domain": "kallaru.com", "title": "Kallaru News | Kallaru News Online | Perambalur News | Perambalur News Today |Perambalur News Online | Perambalur dist News பெரம்பலூர் அரசு மருத்துவமனை Archives - kallaru.com", "raw_content": "\nஉழவா் சந்தை பெரம்பலூர் வாரச்சந்தை மைதானத்தில் இயங்குகிறது.\nபெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் கண்காணிப்பில் 1,625 போ்.\nபெரம்பலூா் மாவட்டத்திலுள்ள டயாலிசிஸ் நோயாளிகளுக்கு வாகன வசதி.\nபெரம்பலூரில் அதிகரித்த மக்கள் நடமாட்டம் அபராதம் விதித்த போலீஸாா்.\nHome Posts tagged பெரம்பலூர் அரசு மருத்துவமனை\nTag: Perambalur District News, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, செய்திகள் கல்லாறு, பாடாலூர், பெரம்பலூர் அரசு மருத்துவமனை, பெரம்பலூர் மாவட்ட செய்திகள், மாணவர்கள் பலி\nஆலத்தூர் அருகே சாலை விபத்தில் சிக்கிய இரண்டு மாணவர்கள் பலி.\nஆலத்தூர் அருகே சாலை விபத்தில் சிக்கிய இரண்டு மாணவர்கள் பலி....\nதினமும் 200-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் என்று வரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனை\nதினமும் 200-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் என்று வரும் பெரம்பலூர்...\nபெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்று.\nபெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்...\nபெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.\nதேசிய அலுமினிய நிறுவனத்தில் ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் வேலை\nதிருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை ��ாய்ப்பு\nபட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் வேலை\nபட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nஉழவா் சந்தை பெரம்பலூர் வாரச்சந்தை மைதானத்தில் இயங்குகிறது.\nபெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் கண்காணிப்பில் 1,625 போ்.\nபெரம்பலூா் மாவட்டத்திலுள்ள டயாலிசிஸ் நோயாளிகளுக்கு வாகன வசதி.\nபெரம்பலூரில் அதிகரித்த மக்கள் நடமாட்டம் அபராதம் விதித்த போலீஸாா்.\nமுகக்கவசங்கள், கிருமி நாசினி, சோப் தயாரிக்கும் பணிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர்.\nகரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள…\nகீரையிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க…\nஇயற்கை முறையில் வயிற்றைச் சுத்தம் செய்ய எளிய வழி\nபெண்களை அதிகம் பாதிக்கும் எலும்பு தேய்மான நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/8", "date_download": "2020-03-28T13:49:10Z", "digest": "sha1:QC4BBEBNWLTR7FUIQ7X4WX43FOQMGVWX", "length": 6643, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இனி யாருமே விதிமீறலில் ஈடுபட மாட்டார்கள்!", "raw_content": "\nஇனி யாருமே விதிமீறலில் ஈடுபட மாட்டார்கள்\nசாலை விதிமீறல்களால் தினந்தோறும் எத்தனையோ விபத்துகள் நடக்கின்றன. ஒவ்வொருவரும் தங்களின் சுயநலத்துக்காக விதி மீறுகின்றனர். சிக்னல்களில் நிற்காமல் செல்வார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பொறுமையாகக் காத்திருக்க முடியாது. சில நேரங்களில் அவர்கள் நடைபாதையில் தங்கள் பைக்கைக் கொண்டுசெல்வார்கள், ஏனெனில், பாதசாரிகள் பக்கத்தில் ஒதுங்கிக்கொள்ளலாம். தங்களுடைய டீசல், பெட்ரோலைச் சேமிக்க வேண்டும் என்பதற்காகவும், ஒரு மீட்டர் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் இடது பக்கத்தில் செல்கின்றனர். சாலை விதிமுறைகளைப் புறக்கணிப்பது மட்டுமில்லாமல், வலது பக்கத்தில் வருபவர்களுக்கு ஆபத்துகளை விளைவிக்கின்றவர்களாகவும் இருக்கின்றனர்.\nஇந்நிலையில், புனேயில் விதிமுறையை மீறி இடது பக்கத்தில் வாகனத்தை ஓட்டிச் செல்பவர்களைத் தடுக்கும் வகையில் ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் சாலை விதிகளில் இடது பக்கம் செல்ல வேண்டும், குறிப்பிட்ட இடங்களில் மட்டும் யு-டர்ன் எடுக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் பெரும்பாலானவர்கள் இதைப் பின்பற்றுவதில்லை. இதைக் கட்டுப்படுத்த, அபராதம் விதிக்கப்பட்டும் சரி செய்ய முடியவி���்லை. அதனால் தவறான பக்கத்தில் வாகனத்தை ஓட்டினால் வாகனத்தின் டயரை கிழிக்கக்கூடிய வேகத்தடையை புனே போலீஸ் அதிகாரிகள் அமைத்துள்ளனர். இந்த வேகத்தடைக்கு டயர் கில்லர் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த முறை தவறான பக்கத்தில் செல்பவர்களை நிறுத்துவதற்கான ஒரு தீவிர நடவடிக்கை. இது அவசியமான ஒன்றாகத் தெரிந்தாலும், தவறான பக்கத்தில் செல்பவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது.\nடயர் கில்லர் வேகத்தடையில் சிக்குபவர்கள் மோசமான விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அவர்கள் வாகனத்தில் செல்லும் வேகத்தைப் பொறுத்து ஆபத்துகள் ஏற்படும்.\nஇந்த டயர் கில்லர்கள் உண்மையில் டயரைக் கிழிக்காது. தவறான பாதையில் செல்பவர்களின் டயரை பஞ்சர் ஆக்கிவிடும். இதனால் வாகன ஓட்டி நிலைதடுமாறி கீழே விழுந்துவிடுவார்.\nஇந்த முறை மிகவும் முட்டாள்தனமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. உண்மையில், இந்தியாவில் எத்தனை பேர் போக்குவரத்து அறிகுறிகள் மற்றும் விதிமுறைகளை உண்மையாக மதித்து நடக்கின்றனர் என்பதை வெளிக்காட்டக்கூடியது என புனே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎனினும், இதன் மூலம் சாலை விதிமுறைகளை மீறுபவர்களின் எண்ணிக்கை குறையும் என அதிகாரிகள் நம்புகின்றனர். புனே நகர் சாலைகளில் இந்தத் திட்டம் அமைக்கப்படவுள்ளது. இந்த விதிமுறை வெளிநாடுகளில் மட்டுமே இருந்து வந்தது. டெல்லி நொய்டா சாலைகளிலும் இவ்வாறு அமைக்கப்பட்டு சோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/dah", "date_download": "2020-03-28T15:45:46Z", "digest": "sha1:FB2U7WU3MYZL6BEHDOYYT56J6YUBKJEC", "length": 4112, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"dah\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ndah பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்க���்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-03-28T15:39:36Z", "digest": "sha1:3NXLEULTNXSXIT374ZLGGF7CH6YHNSHX", "length": 4985, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "பற்குறி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபுணரும் சமயம் பெண்களின் உதடு அல்லது உடற்பகுதிகளில் ஆண்களின் பற்பட்டு உண்டாகும் தழும்பு...\nஆதாரங்கள் ---பற்குறி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 ஆகத்து 2017, 16:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/health/03/207521?ref=archive-feed", "date_download": "2020-03-28T13:44:02Z", "digest": "sha1:26L3OZRLLVHPD7VQ3EDUT3KSRPX7GJE4", "length": 8988, "nlines": 147, "source_domain": "www.lankasrinews.com", "title": "வாரம் ஒருமுறை இந்த மீனை சாப்பிடுங்க... நன்மைகள் ஏராளமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாரம் ஒருமுறை இந்த மீனை சாப்பிடுங்க... நன்மைகள் ஏராளமாம்\nஅசைவ உணவுகளில் மீனை பிடிக்கதாவர் எவருமே இல்லை என்று தான் சொல்ல முடியும்.\nசமைத்து உண்ணப்படும் மீன்களில் பல வகைகள் உண்டு. அதில் மிக முக்கியமான மீனாக கருதப்படுவது கானாங்கெளுத்தி மீன் ஆகும்.\nஇது உலகளவில் உண்ணப்படும் மீன் உணவுகளில் கானாங்கெளுத்தி மீனுக்கு என்றே தனிச்சிறப்பே உள்ளது\nஇதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், புரோட்டீன் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.\nஇது உடலுக்கு தேவையான பல நன்மைகளை வாரி வழங்குகின்றது.\nஅந்தவகையில் கானாங்கெளுத்தி மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் பற்றி இங்கு பார்ப்போம்.\nகானாங்கெளுத்தி மீனை அடிக்கடி உட்கொண���டு வர, இதய பிரச்சனைகளான பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு போன்றவை வரும் வாய்ப்பு குறையும்.\nஉயர் இரத்த அழுத்தம் இருந்தால் கானாங்கெளுத்தி மீனை அடிக்கடி சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இச்சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.\nகானாங்கெளுத்தி மீன் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.\nகானாங்கெளுத்தி மீனை உணவில் அடிக்கடி உட்கொண்டு வர, மூட்டு பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.\nகானாங்கெளுத்தி மீனில் உள்ள DHA அல்சைமர் அல்லது பர்கின்சன் நோயின் தாக்குதலைத் தடுக்கும்.\nகுடல் புற்றுநோயுடன் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் கானாங்கெளுத்தியை உட்கொண்டால், வாழும் நாளை அதிகரிக்க முடியும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai24.com/2019/04/", "date_download": "2020-03-28T14:12:24Z", "digest": "sha1:KKTZOUKWB2HAEYK43ECNYPQ76UDEYM2G", "length": 19169, "nlines": 151, "source_domain": "madurai24.com", "title": "April 2019 – Madurai24", "raw_content": "\nஇந்தியா கொரோனா வைரஸ் பூட்டுதல், நாள் 4 நேரடி புதுப்பிப்புகள் | யு.எஸ். இல், உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 1 லட்சத்தை கடக்கின்றன – தி இந்து\nரிசர்வ் வங்கியின் தடை: நீங்கள் செலுத்த முடியுமானால் உங்கள் கடன் ஈ.எம்.ஐ.களை நிறுத்த வேண்டாம் – Moneycontrol.com\nஅமெரிக்கா அடுத்த வைரஸ் மையமாக இருக்கலாம், இந்தியா பூட்டுகிறது, உலகளாவிய மந்தநிலை தறிகள் – என்டிடிவி செய்திகள்\nவெறும் 3 நாட்களில் 3 முதல் 4 லட்சம் கொரோனா வைரஸ் வழக்குகள்: கோவிட் -19 தொற்றுநோய் எவ்வாறு துரிதப்படுத்துகிறது – ஜீ நியூஸ்\nமார்க்கெட் லைவ்: சென்செக்ஸ் 200 புள்ளிகள் நழுவுகிறது; நிஃப்டி வங்கி 2% க்கும் மேலாக, RIL 6% வரை சரிந்தது – வணிக தரநிலை\nகொரோனா வைரஸ் வெடிப்பு நேரடி புதுப்பிப��புகள்: இந்தியாவில் வழக்குகள் 562 ஆக உயர்கின்றன; பயண வரலாறு இல்லாத உ.பி.யிலிருந்து 33 வயதுடையவர் தொடர்பு பரிமாற்றத்தின் முதல் வழக்கு – ஃபர்ஸ்ட் போஸ்ட்\n“சிறிய நகைச்சுவை காயப்படுத்தாது”: ஒமர் அப்துல்லாவின் தடுப்புக்காவல், பூட்டுதல் – என்.டி.டி.வி செய்திகள்\nஅமேசான் இந்தியா குறைந்த முன்னுரிமை பொருள்களை வரிசைப்படுத்துவதை நிறுத்துகிறது, அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது – மனிகண்ட்ரோல்\nகோவிட் -19 – இந்துஸ்தான் டைம்ஸ் சமூக விலகல் குறித்த பிரதமர் மோடியின் செய்திக்கு மறுநாளே ஆர்.எஸ்.எஸ்.\nகொரோனா வைரஸ் இந்தியா சமீபத்திய புதுப்பிப்புகள்: நாட்டில் 390 பேர், மகாராஷ்டிராவில் 89 பேர் – டைம்ஸ் ஆப் இந்தியா\nSuhana கான் ஆண்டு மாணவர் டிரெய்லர் டிரெய்லர் எப்படி பிரதிபலிக்கிறது என்று Ananya பண்டா வெளிப்படுத்துகிறது – In.com\nசான்கி பாண்டேவின் அன்பான மகள் அன்னிய பாண்டே இணையத்தில் மிகவும் பிரபலமானவர், கரன் ஜோஹார் மாணவர் வருடம் 2 ல் அவரது முதல் அறிமுகத்திற்கு நன்றி. எனினும், அன்னை அடிக்கடி எங்கள் செய்திகளைத் தாக்கியதால் வேறு எந்த காரணமும் இல்லை என்றால் ஷாருக் கானின் மகள் , சுஹானா கான். சஞ்சய் கபூரின் சிறிய பெண் ஷானயா உட்பட…\nComments Off on Suhana கான் ஆண்டு மாணவர் டிரெய்லர் டிரெய்லர் எப்படி பிரதிபலிக்கிறது என்று Ananya பண்டா வெளிப்படுத்துகிறது – In.com\nஆந்திராவில் லட்சுமியின் என்.டி.ஆரின் வெளியீடுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது\nஅமராவதி: சர்ச்சைக்குரிய திரைப்படத் தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மாவின் தெலுங்கு திரைப்படமான ‘லட்சுமி’ஸ் என்.டி.ஆர்’ புதன்கிழமை ஆந்திராவில் வெளியிடப்படமாட்டாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் ஆணையம் ஏப்ரல் 10 ஆம் தேதி உத்தரவின் பேரில் வர்மாவை பிரதமர் தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ணா திவிவேதி கேட்டுக் கொண்டார். திரைப்பட இயக்குனரின் கடிதத்திற்கு பதில் அளித்த தலைமை நிர்வாகி,…\nComments Off on ஆந்திராவில் லட்சுமியின் என்.டி.ஆரின் வெளியீடுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது\nஅவென்ஜர்ஸ்: எண்ட்கேம் $ 1 பில்லியனை ஏற்கனவே தயாரித்து விட்டது, இதுவரை எத்தனை முறை வெற்றிகரமாக படம் எடுத்தது எனத் தட்டச்சு செய்ய வேண்டும் – ஹிந்துஸ்தான் டைம்ஸ்\nமார்வெல் ஸ்டுடியோஸ் ‘சமீபத்திய திரைப்படமான அவென்ஜர்ஸ்: வார இறுதியில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் எண்ட்கேம் ஒரு நட்சத்திர திறப்பை பதிவு செய்தது. ஒரு சில நாட்களில், அது $ 1.2 பில்லியனாக உருவெடுத்தது மற்றும் உலகெங்கிலும் உள்ள திரைப்படங்களின் வரலாற்றில் மிகப் பெரிய தொடக்கமாக மாறியது. கண்கவர் திறப்பு மற்றும் சிறந்த விமர்சனங்கள் ஆகியவற்றால், இந்த படம் பல…\nComments Off on அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் $ 1 பில்லியனை ஏற்கனவே தயாரித்து விட்டது, இதுவரை எத்தனை முறை வெற்றிகரமாக படம் எடுத்தது எனத் தட்டச்சு செய்ய வேண்டும் – ஹிந்துஸ்தான் டைம்ஸ்\nரஸ்ஸோஸ் Endgame எண்டரிங் கேப்டன் அமெரிக்கா என்ன நடந்தது வெளிப்படுத்த – ScreenCrush\nபின்வரும் இடுகையில் அவென்ஜர்களுக்கான SPOILERS ஐ கொண்டுள்ளது : Endgame . உங்களுடைய மனதைத் துடைக்க முடிந்தவரை ஒரு முடிவிலி கைண்ட்லெட்டைக் கொண்டிராவிட்டால், நீங்கள் அதைப் பார்த்த பிறகு வரை அதை வாசிப்பதில்லை. அவென்ஜர்ஸ் இறுதி காட்சி : நிறைய கேள்விகள் எண்ட்கேம் இடது அறை. கேபினட் அமெரிக்கா எங்கு சென்றார், எப்போது அவர் இன்னினைட்டி ஸ்டோன்ஸ் எடுத்துக்கொண்டார்\nComments Off on ரஸ்ஸோஸ் Endgame எண்டரிங் கேப்டன் அமெரிக்கா என்ன நடந்தது வெளிப்படுத்த – ScreenCrush\nநட்சத்திர குழந்தைகள் Taimur அலி கான் மற்றும் ஆப்ராம் வாக்கு நாள் கவனம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nUpdated: Apr 30, 2019, 21:04 IST 131 காட்சிகள் நான்காவது கட்டமாக மும்பையில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பல பாலிவுட் பிரபலங்கள் தங்கள் வாக்குகளை அளித்தனர். ஆனால் இந்த பிரபலங்களுடன், தாயார் அலி கான் போன்ற நட்சத்திர குழந்தைகளுக்காக ஒரு குழந்தையின் நாள், தாயார் கரீனா கபூர் மற்றும் ஆபிராம் ஆகியோருடன் அவரது தந்தை ஷாருக் கான்…\nComments Off on நட்சத்திர குழந்தைகள் Taimur அலி கான் மற்றும் ஆப்ராம் வாக்கு நாள் கவனம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nதகுதி காட்சிகள்: MI, SRH இறுதி இரு பிளேஸ்ப் புள்ளிகளை எடுக்க சிறந்த இடம் – Cricbuzz – Cricbuzz\nComments Off on தகுதி காட்சிகள்: MI, SRH இறுதி இரு பிளேஸ்ப் புள்ளிகளை எடுக்க சிறந்த இடம் – Cricbuzz – Cricbuzz\nஐ.பி.எல். 2019: டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 45 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் XI பஞ்சாப் – டைம்ஸ் ஆஃப் இந்தியா மீது வெற்றி பெற்றார்\nஐதராபாத்: டேவிட் வார்னர் அவரது கையெழுத்திட்டார் ஐபிஎல் 2019 பிரச்சாரத்தில் பிரச்சாரம், உதவி செய்ய பருவத்தில் தனது எட்டாவது ஐம்பது வரை notching சன்��ைஸ் ஹைதராபாத் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் நாடகங்களுக்கு தகுதி பெறுவதற்கு ஒரு படி மேலே செல்லுங்கள் கிங்ஸ் XI பஞ்சாப் திங்களன்று. ஸ்கோர் போர்டு நான் SCHEDULE என நான் டேபிள்…\nComments Off on ஐ.பி.எல். 2019: டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 45 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் XI பஞ்சாப் – டைம்ஸ் ஆஃப் இந்தியா மீது வெற்றி பெற்றார்\n'எங்கள் டி.என்.ஏவுடன் ஒரு கிளப் ஸ்பர்ஸ் & பார்காவை வெல்ல முடியும்' – 'வரலாற்று' அஜாக்ஸ் சாம்பியன்ஸ் லீக்கில் அனைத்து வழிகளிலும் செல்வதற்கு ஆதரவு – Goal.com\nஜார்ஜ் ஓகூரு, உலகின் மிகச் சிறந்த வீரர்களில் சிலர் கிளப்பின் நேரத்தில் தங்கள் திறமைகளை மேற்பார்வையிட்டு, அவர்கள் பட்டத்தை வெல்ல முடியும் என்று நம்புகின்றனர் “டிஎன்ஏ அல்லது என்று இல்லாமல் ஒரு கிளப், அதன் வரலாறு பாராட்ட வழங்கவில்லை, மேலும் நடப்பு அமைப்பில் அது கொண்டுவந்தால் பிறகு அது ஒரு எதிர்கால அதிகம் இல்லை” தத்துவம் ஜார்ஜ் Ogararu…\nComments Off on 'எங்கள் டி.என்.ஏவுடன் ஒரு கிளப் ஸ்பர்ஸ் & பார்காவை வெல்ல முடியும்' – 'வரலாற்று' அஜாக்ஸ் சாம்பியன்ஸ் லீக்கில் அனைத்து வழிகளிலும் செல்வதற்கு ஆதரவு – Goal.com\nகிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் பால்க்னர் பிறந்த நாள் அன்று அவர் பிறந்தவர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nபுது தில்லி: ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டருக்கு ஆதரவாக அவுட் ஜேம்ஸ் பால்க்னர் தனது 29 ஆவது பிறந்த நாளில் அவர் ஒரே பாலியல் உறவுகளில் இருப்பதை வெளிப்படுத்தும்படி Instagram க்கு அழைத்துச் சென்றார். திங்கட்கிழமை உலக கோப்பை கிரிக்கெட் வீரர் தனது தாயார் ரோஸ்லின் கரோல் பால்க்னர் மற்றும் அவரது ஐந்து ஆண் நண்பருடன் இரவு உணவு கொண்ட…\nComments Off on கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் பால்க்னர் பிறந்த நாள் அன்று அவர் பிறந்தவர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஅயர்லாந்து, பாக்கிஸ்தான் தொடர் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆகியவற்றிற்கான இங்கிலாந்து மாற்றங்களை மாலன், டக்கெட் ஆகியோர் மேற்கொண்டனர்\nஅயர்லாந்து மற்றும் பாக்கிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணிக்கு தாவிட் மாலன் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அந்த அணியில் ஜேம்ஸ் வின்ஸ், பாக்கிஸ்தானுக்கு எதிராக ஐந்து போட்டிகளில் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறார். இங்கிலாந்தின் மாற்றங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்கு வெளியே பல விடயங்களை வலியுறுத்தியுள்ளன, அலெக்ஸ் ஹேல்ஸ் இரண்டாவது மருந்து போதை…\nComments Off on அயர்லாந்து, பாக்கிஸ்தான் தொடர் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆகியவற்றிற்கான இங்கிலாந்து மாற்றங்களை மாலன், டக்கெட் ஆகியோர் மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpgmapshare.com/piwigo/gallery/index.php?/category/61/start-15&lang=ta_IN", "date_download": "2020-03-28T15:00:22Z", "digest": "sha1:Z4USHZA4BLRXOCOJTFC7UWVJDMMLFTOA", "length": 5219, "nlines": 106, "source_domain": "rpgmapshare.com", "title": "All the Maps / Sci-Fi Maps | RPGMapShare Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 4 5 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/09/15/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE-2/", "date_download": "2020-03-28T15:40:43Z", "digest": "sha1:KEJGI6ZGUTYQTYMNGK5UAJB2YCL424KL", "length": 11771, "nlines": 160, "source_domain": "vivasayam.org", "title": "பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை..... | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nin இயற்கை உரம், தினம் ஒரு தகவல்\nபஞ்சகவ்யா மூலப்பொருட்கள் மற்றும் அது தயாரிக்கும் முறைகள் குறித்து டாக்டர். நடராஜன் சொன்ன விஷயங்கள் இங்கே…\nஆரம்பத்தில் பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது பஞ்சகவ்யா. தொடர்ந்து செய்யப்பட்ட பல்வேறு வயல்வெளி ஆராய்ச்சிகளின் முடிவில் இப்போது கூடுதலாக சில பொருட்களை சேர்த்துள்ளோம்.\nஇது 20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிப்புக்கானது\nபச்சைப்பசுஞ்சாணம் – 5 கிலோ\nபசுமாட்டு சிறுநீர் – 3 லிட்டர்\nகாய்ச்சி ஆறவைத்த பசும்பால் – 2 லிட்டர்\nபசு மாட்டுதயிர் – 2 லிட்டர்\nபசு நெய் – 500 கிராம்\nநாட்டுச் சர்க்கரை – 1 கிலோ\nஇளநீர் – 3 லிட்டர்\nகனிந்த வாழைப்பழம் – 12\nதென்னங்கள் – 2 லிட்டர்\n(தென்னங்கள் கிடைக்காதவர்கள் வேறு ஒரு எளிய வழி மூலம் கள் தயாரிக்கலாம். 2 லிட்டர் இளநீரை காற்றுப் புகாமல் பாட்டில் அல்லது கேனில் ஊற்றி மூடி வைத்து பிறகு ஒருவாரம��� கழித்து திறந்து பார்த்தால் அது நொதித்து, கள்ளாக மாறியிருக்கும். அதை பஞ்சகவ்யா கரைசல் தயாரிக்க பயன்படுத்தலாம்.)\n5 கிலோ பசுமாட்டு சாணத்துடன் 500 கிராம் நெய்யை கலந்து நன்றாக பிசைந்து உருண்டை சேர்த்து 30-50 லிட்டர் அளவு கொண்ட பீப்பாய்க்குள் வைத்து மூடவேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் சாணம் நெய் கலவை பீப்பாய்க்குள் இருக்கும்.\nநான்காவது நாள் மூடியை திறந்து பால், தயிர், இளநீர், பிசைந்த வாழைப்பழம், ஆகிய நான்கு பொருட்களை சாணம், நெய் கலவையினுள் சேர்த்துக் கலக்கவேண்டும். 3 லிட்டர் தண்ணீரில் கலந்து சர்க்கரைத் தண்ணீராக மாற்றி பீப்பாய்க்குள் ஊற்ற வேண்டும். நாட்டுச் சர்க்கரையை நேரடியாக சேர்க்கக் கூடாது. தொடர்ந்து 10 வது நாள் வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகள் பீப்பாய்க்குள் இருக்கும் கரைசலை திறந்து கலக்கி விடவேண்டும் கலக்கிய பின் மூடிவைக்கவேண்டியது முக்கியம்.\n11-வது நாளில் கள்ளை பீப்பாய் கரைசலுக்குள் ஊற்றி தொடர்ந்து 7 நாட்கள் இருவேளை கலக்கி வரவேண்டும்.\n19 வது நாளில் பஞ்சகவ்யா தயார்.\nமார்ச் 3 – உலக வன உயிரின தினம் (வாகன ஓட்டிகளின் கனிவான கவனத்திற்கு)\nஒரு தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதியை வெகு விரைவில் சீர்குலைக்க வேண்டுமெனில், செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் – அதன் குறுக்கே ஒரு சாலையை அமைத்தால்...\nஎளிய முறையில் ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது\n தண்ணீர் 20 லிட்டர், பசு மாடு சாணம் 5 கிலோ, நுண்ணுயிர் அதிகமுள்ள வளமான மண், நாட்டுப் பசுமாட்டுச் சிறுநீர் - 5...\nபசு சாணத்தின் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை\nபசுவின் சாணத்தில் 24 ஊட்டச்சத்துக்கள் (மனிதர்கள் உண்ணக்கூடியது அல்ல), அடங்கியுள்ளன , அதில் நைட்ரஜன், பொட்டாசியம், சல்பர், இரும்புசத்து, கோபால்ட் , மெக்னீசியம், காப்பர் போன்றவை உள்ளது...\nஊறுகாய்க்கு வரலாறு 4 ஆயிரம் ஆண்டுகள்\nநாட்டில் 93 நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.65,000 கோடி : நபார்டு வங்கி\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (19)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி த���்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/thalapathi/", "date_download": "2020-03-28T15:33:33Z", "digest": "sha1:GS6VCTN4IGETGLD3G4KBVZ52GAK7TNCA", "length": 48319, "nlines": 283, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Thalapathi | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nரஹ்மானின் சினிமா வரவுக்கு முதல் காரணம் இளையராஜாதான்\nபிப்ரவரி 15, 2011 by RV 4 பின்னூட்டங்கள்\nவிமல் அனுப்பிய தகவல். அவரே எழுதியதா இல்லை எங்கிருந்தாவது கட் பேஸ்ட் செய்தாரா தெரியவில்லை. அவர் சுட்டி எதுவும் தரவில்லை; ஆனாலும் யாருக்காவது சுட்டியோ, இல்லை ஏதாவது பத்திரிகையில் வந்ததது என்பது தெரிந்தாலோ சொல்லுங்கள், குறைந்தபட்சம் ஒரு acknowledgment ஆவது பதித்துவிடுகிறேன். இது விகடனில் வந்த கட்டுரை என்று இலா தகவல் தருகிறார். அவருக்கும் விகடனுக்கும் நன்றி\n1989 தீபாவளி சமயம். கவிதாலயா நிறுவனத்திற்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியிருந்தது. காரணம் இசைஞானி இளையராஜா. தன்னுடைய திரையிசைக்காகத்தான் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து குவிகிறார்கள் என்பதில் அசைக்க முடியாத, ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டிருந்தார் இசைஞானி.\nபுதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தினை தீபாவளி ரிலீஸாக கொண்டு வர வேண்டிய சூழலில் இருந்ததால் ‘இயக்குநர் சிகரம்’ கே. பாலசந்தர்\nமிகுந்த பரபரப்பில் இருந்தார். பி்ன்னணி இசைக் கோர்ப்பு மட்டும் முடிந்தால், அடுத்து வெளியீட்டு வேலையில் இறங்கிவிடலாம் என்ற நினைப்பில் இசைஞானிக்காக கவிதாலயா காத்திருந்தது.\nஅதே நேரம் இசைஞானிக்காக பல திரைப்படங்களின் இசைக் கோர்ப்புகளும் காத்திருந்தன. அவரும் சும்மா இல்லை, கைவசம் 15 திரைப்படங்களை வைத்திருந்தார். ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்திற்கென்று கால்ஷீட்டை ஒதுக்கி நோட்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு, மறுநாள் வேறொரு திரைப்படத்திற்குச் சென்று சளைக்காமல் பணி செய்து கொண்டிருந்தார்.\nபுதுப்புது அர்த்தங்களில் இசைஞானியின் திரைப்பாடல்கள் அமர்க்களமாக வந்திருக்க, அதே போல் பின்னணி இசையிலும் அமர்க்களப்பட வைக்க வேண்டும் என்பதற்காக இசைஞானியை நேரடியாக இசைக்கோர்ப்புப் பணியில் ஈடுபட வைக்க கவிதாலயா முயற்சி செய்தது. இசைஞானி சிக்கவில்லை. கடும் போராட்டத்திற்குப் பின் அவரிடம் பேசியபோது மிகுந்த கோபப்பட்டுவிட்டாராம்.\nஒரு ஆடியோ கேஸட்டை கொடுத்து, ‘நீங்க கூப்புடுற நேரத்துக்கெல்லாம் என்னால வர முடியாது. நான் வேணும்னா நீங்க வெயிட் பண்ணித்தான் ஆகணும். இல்லைன்னா, நான் ஏற்கெனவே போட்ட டிராக்ஸ் இதுல நிறைய இருக்கு. நீங்களே இருக்குறத பார்த்து போட்டுக்குங்க’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் இசைஞானி.\nஇதனை மிகப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்ட கவிதாலயா, இனி எந்தத் திரைப்படத்திற்கும் இசைஞானியை அணுகுவதில்லை என்ற முடிவை அப்போதுதான் எடுத்தது.\nகோபம்தான். சட்டென்று எழுந்த கோபம். படைப்பாளிகளுக்கு எப்போதுமே ஈகோவும், அதன் பக்கவாத நோயான முன்கோபமும்தான் முதலிடத்தில் இருக்கும். முதலில் வந்தது இசைஞானிக்கு. இது எங்கே போய் முடியும் என்று அப்போது அவருக்கும் தெரியாது. இரண்டாவதாக கோபப்பட்ட இயக்குநர் சிகரத்திற்கும் தெரியாது.\nமறு ஆண்டு. மும்பை. தளபதி திரைப்படத்திற்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணியில் ராப்பகலாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார் இசைஞானி. படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் இசை, தியேட்டரிலேயே ரசிகர்களை எழுந்து ஆட வைக்கப் போகிறது என்பதை இயக்குநர் மணிரத்னமும், இசைஞானியும் அறிந்ததுதான். அதேபோல் மணிரத்னமும் தான் நினைத்தபடியே பி்ன்னணி இசையும் அதே வேகத்தில், அதே பாணியில் இருக்க வேண்டும் என்று சொல்லி இசைஞானியிடம் வற்புறுத்திக் கொண்டிருந்த நேரம்.\nஏதோ ஒரு மதிய நேரம் என்கிறார்கள். இருவருக்குள்ளும் ஒரு சிறிய வார்த்தை பிரயோகம் எழுந்து, அது மணிரத்னத்தை ஸ்டூடியோவைவிட்டு வெளியேறச் செய்திருக்கிறது. மறுநாள் விடியற்காலையிலேயே தயாரிப்பாளர் ஜி. வெங்கடேஷ்வரன் சென்னையிலிருந்து மும்பைக்கு ஓடோடிப் போய் இருவருக்குமிடையில் சமாதானம் செய்து பார்த்தும், அது முடியாமல் போனது. இங்கேயும் முதலில் கோபம் எழுந்தது இசைஞானியிடமிருந்துதான். நிமிட நேரம் கோபம்தான். தொடர்ந்து எழுந்தது மணிரத்னத்தின் கோபம்.\nஇந்த முக்கோண முறைப்பு, தமிழ்ச் சினிமாவில் ஒரு புதிய இசைப் புயலை உருவாக்கப் போகிறது என்று மூவருமே அந்த நேரத்தில் நினைத்திருக்க மாட்டார்கள் ஆனால் உருவாக்கப்பட்டது. அது காலத்தின் கட்டாயம் ஆனால் உருவாக்கப்பட்டது. அது காலத்தின் கட்டாயம்\nஇப்போது மணிரத்னத்திற்கும் இதே எண்ண அலைகள்தான். தன்னால் மறுபடியும் இசைஞானியை வைத்து வேலை வாங்க முடியாது. அல்லது அவரிடம் பணியாற்ற முடியாது என்பதுதான்.\nஇந்த நேரத்தில்தான் கே.பி. தனது கவிதாலயா நிறுவனத்திற்காக ஒரு படத்தினை இயக்க வேண்டும் என்று கேட்டு மணிரத்னத்தை சந்தித்தார். சந்தித்த நிமிடத்தில் அதனை ஒத்துக் கொண்ட மணிரத்னம் கதையைவிட, இசைக்கு யாரை அணுகுவது என்கிற தேடலில் மூழ்கிப் போனார்.\nஅவரை எப்போதும் போல் அன்றைக்கும் சந்திக்க வந்த அப்போதைய விளம்பரப்பட இயக்குநரான ராஜீவ் மேனன், ‘இந்த மியூஸிக்கை கேட்டுப் பாருங்க’ என்று சொல்லி ஒரு ஆடியோ கேஸட்டை மணிரத்னத்தின் கையில் திணித்தார். அது ராஜீவ் மேனனின் ஒரு மூன்று நிமிட விளம்பரத்திற்கு ரஹ்மான் போட்டிருந்த இசை. அந்த இசையைக் கேட்டுவிட்டு அதில் ஈர்ப்படைந்த மணிரத்னம், தொடர்ந்து ரஹ்மான் போட்டிருந்த அனைத்து விளம்பர ஜிங்கிள்ஸ்களையும் வாங்கிக் கேட்டுப் பார்த்துவிட்டு, அப்போதே முடிவு செய்து கொண்டார் இவர்தான் தனது அடுத்த இசையமைப்பாளர் என்று.\nஒரு ஆட்டோவில் சாதுவாக வந்திறங்கிய அந்தப் பையனைப் பார்த்து, கவிதாலாயா நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள்கூட நம்பவில்லையாம், இவர்தான் நமது அடுத்தப் படத்தின் இசையமைப்பாளர் என்று.\nஆனால் அலுவலகத்தில் இருந்த ஒருவர் மட்டும் டேப் ரிக்கார்டரில் அந்த இளைஞர் போட்டிருந்த விளம்பர இசையைக் கேட்ட மாத்திரத்தில், சந்தோஷமாக துள்ளிக் குதித்து சம்மதித்தார். அவர் கவிதாலயாவின் தூணாக விளங்கிய திரு.அனந்து. உலக சினிமாவின் சரித்திரத்தையும், கதைகளையும் விரல் நுனியில் வைத்திருந்த அந்த உன்னதப் படைப்பாளி, இந்த இசையமைப்பு வேறு ஒரு ரீதியில் தமிழ்த் திரையுலகைக் கொண்டு போகப் போகிறது என்பதை மிக எளிதாகப் புரிந்து கொண்டு புத்தம் புது இசையமைப்பாளருக்கு முழு ஆதரவு கொடுக்க, சங்கடமில்லாமல், கேள்வி கேட்காமல் கே.பி.யால் இது அங்கீகரிக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் இப்போதும் சொல்கிறார்கள் படத்தின் பாடல்களை கேட்கின்றவரையில் யாருக்குமே நம்பிக்கையில்லை என்று\nதள���தி வரையிலும் வாலியுடன் இருந்த நெருக்கத்தை, அப்போதைக்கு முறித்துக் கொண்டு புதிதாக வைரமுத்துவுடன் கூட்டணி வைத்தார் மணிரத்னம். இசை ஒலிப்பதிவு செய்யப்பட்டவுடன் படத்தின் அனைத்துப் பாடல்களுமே இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப் போகிறது என்பதை கே.பி.யும், வைரமுத்துவும், மணிரத்னமும் உணர்ந்தார்கள்.\nரோஜா திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை சோழா ஹோட்டலில் நடந்தபோது பேசிய கே.பாலசந்தர், “இந்தப் படத்தோட இசையமைப்பாளர் ரஹ்மானை எனக்கு அறிமுகப்படுத்த மணிரத்னம் அழைத்து வந்தபோது, நான் கூட ஏதோ எனக்குத் தெரியாத வேற்று மொழிக்காரரையோ, அல்லது வயதான, திரையுலகம் மறந்து போயிருந்த ஒருத்தரையோ அழைத்து வரப்போகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் வந்தது இந்தச் சின்னப் பையன்தான். ஆனால் படத்தின் இசையைக் கேட்டபோது இது ஒரு புயலாக உருவெடுக்கப் போகிறது என்பதை இப்போது உணர்கிறேன். நிச்சயம் அதுதான் நடக்கப் போகிறது” என்றார். அவருடைய வாக்கு அடுத்த சில வருடங்களில் நிஜமாகவே நடந்துவிட்டது.\nவீட்டிலேயே சிறிய அளவில் ஸ்டூடியோ வைத்து அதில் விளம்பரப் படங்களுக்கு இசையமைப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்த ரஹ்மான், தனக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.\nஅதற்கான முழுத் திறமையும் அவருக்குள் இருந்து, அதனை கொஞ்சமும் தயக்கமோ, சோம்பேறித்தனமோ இல்லாமல் சரியான சமயத்தில், கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஇயக்குநர் சிகரத்தின் நிறுவனம் என்கிற பேனர். மணிரத்னம் என்ற மாபெரும் இயக்குநர். இவர்கள் இருவரின் நேரடி பார்வையில் தன்னை பட்டென்று பற்றிக் கொள்ளும் சூடமாக ஆக்கிக் கொண்டு ஜெயித்தது திறமைதான்.\nராஜீவ் மேனன் மட்டும் அன்றைக்கு அந்தச் சூழலில் ரஹ்மானைப் பற்றிச் சொல்லாமல் இருந்திருந்தால்,\nஇதன் காரணமாக ரஹ்மான், மணிரத்னம் கண்ணில் படாமல் போய் அவர் தான் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த ஹிந்தி இசையமைப்பாளர்களையே அழைத்து வந்திருந்தால்,\nஇந்த ‘ரோஜா’ வாய்ப்பே ரஹ்மானிடம் சிக்காமல் போயிருந்திருக்கும்.\nஇதன் பின்னால் அவருக்கு யார் இப்படி ஒரு கோல்டன் சான்ஸை கொடுத்திருப்பார்கள் என்று யோசிக்க முடியவில்லை. ஆனால் ரஹ்மான் சொல்வது போல் இது தெய்வீகச�� செயல். கிடைக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது, கிடைத்துவிட்டது.\nவேறொரு இயக்குநரால் ரஹ்மான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதை அவரால் பெற்றிருக்க முடியுமா சின்னச் சின்ன ஆசை உருவாகியிருக்குமா சின்னச் சின்ன ஆசை உருவாகியிருக்குமா அது இயக்குநரின் கற்பனையாச்சே யோசித்தால் நடந்தும் இருக்கலாம், அல்லது நடவாமலும் இருக்கலாம் என்றுதான் என் மனதுக்குத் தோன்றுகிறது.\nஇந்த நன்றிக் கடனுக்காகத்தான் ஏவிஎம் நிறுவனம், தனது 150-வது படத்திற்கு ரஹ்மானை இசையமைப்பாளராக புக் செய்துவிட்டு, “யாரை இயக்குநராகப் போடலாம்” என்று கேட்டபோது ரஹ்மான் தயங்காமல் கை காட்டியது ராஜீவ் மேனனை. தயக்கமே இல்லாமல் ஏற்றுக் கொண்டது ஏவிஎம். நன்றிக் கடன் தீர்க்கப்பட்டது. அத்திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று, ரஹ்மானுக்கே விருதுகளை வாரிக் கொடுத்தது.\nரஹ்மானின் திரையுலக வாழ்க்கை நமக்குச் சொல்கின்ற பாடங்கள் நிறைய\nசிந்துபைரவி படத்தின் பாடல்களைப் போல் ஒரு இயக்குநருக்கு கதைக்கேற்ற சிறந்த பாடல்கள் வேறெங்கே கிடைத்திருக்கும்\nதளபதி படத்தின் இசையைப் போல் ஒரு சூப்பர்ஹிட் கமர்ஷியல் படத்தின் தாக்கத்தை யாராவது உருவாக்க முடியும்\nஆனால் இந்த இரண்டுமே ஒரு நொடியில் உடைந்து போனதே அதன் பின் இன்றுவரையிலும் அது போன்ற இசை தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைக்கவில்லையே அதன் பின் இன்றுவரையிலும் அது போன்ற இசை தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைக்கவில்லையே\nஆனால், ‘எல்லா சோகத்திலும் ஒரு வழி பிறக்கும்’ என்பார்கள். ‘எப்பேர்ப்பட்ட துக்கத்திலும் ஒரு செய்தி கிடைக்கும்’ என்பார்கள். இது இங்கே தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு இசைஞானியால் கிடைத்தது.\nஇளையராஜா என்ற மனிதரின் ஒரு நிமிட கோபத்தின் விளைவு, இப்போது ஆசியக் கண்டத்துக்கே பெருமை…\nதமிழ்த் திரைப்பட உலகத்திற்கே ஒரு மகுடம்…\nஎல்லாவற்றிலும் ஒரு காரண, காரியம் உண்டு. நம்புங்கள்\nபிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்\nசெப்ரெம்பர் 13, 2010 by RV 4 பின்னூட்டங்கள்\nஇனிமையான குரலால் 23 வருடங்கள் ரசிகர்களை மயங்க வைத்த பாடகி சொர்ணலதா(37) இன்று (12/09/2010) சென்னையில் காலமானார்.\nநுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அவர் ��ாலமானார்.\nகேரளா பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ணலதா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உட்பட பல மொழிகளில் 23 ஆண்டுகளாக பின்னணி பாடியுள்ளார். கருத்தம்மா படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் ‘போறாளே பொன்னுத்தாயி…’பாடலை பாடியதற்காக தேசிய விருது பெற்றார்.\nஇவரின் தந்தை கே.சி.செருகுட்டி பிரபல ஹார்மோனியக் கலைஞர். தாய் கல்யாணி இசைப் பிரியர். கீபோர்டு மற்றும் ஹார்மோனியத்தில் சிறந்த பயிற்சி பெற்றவர் சொர்ணலதா.\nமலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழ் உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. சொர்ணலதாவின் திடீர் மரணத்தால் அவரது இசை ரசிகர்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.\n1982ம் ஆண்டு வெளியான நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்ற பாரதியாரின் பாடலைப் பாடி இசைஞானி இளையராஜாவால் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகபடுத்தப்பட்டார்.\nதளபதி படத்தில் ’ராக்கம்மா கையத் தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, சின்னத் தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ போன்ற பாடல்கள் மிகப்பிரபலம்.\nஎவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலை பாயுதே)\nகுச்சி குச்சி ராக்கம்மா (பம்பாய்)\nகாதலெனும் தேர்வெழுதி (காதலர் தினம்)\nராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு (உழவன்)\nஎன்பன உட்பட ஏ.ஆர்.ரகுமான் இசையில் 35க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.\nஉத்தம புத்திரி நானே(குரு சிஷ்யன்)\nநான் ஏரிக்கரை மேலிருந்து (சின்னத்தாயி)\nமாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை)\nநீ எங்கே என் அன்பே (சின்னதம்பி)\nமாலையில் யாரோ மனதோடு பேச (சத்ரியன்)\nஎன்பன உட்பட இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களைத் தந்துள்ளார்.\nதனது இனியைமான குரலால் ரசிகர்களை மதிமயங்க வைத்த ஸ்வர்ணலதா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். சமீப காலமாக நுரையீரல் பாதிப்பால் கஷ்டப்பட்டு வந்த ஸ்வர்ணலதா இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇன்று (12/09/2010) காலை வீட்டில் இருந்தபோது திடீரென வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகி்ச்சை அளித்தும் பலனின்றி காலமானார்.\nஅவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது இறுதிச் சடங்குகள் நாளை (13/10/2010) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 11 பின்னூட்டங்கள்\nயுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.\n1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.\n1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.\n1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்\n1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.\n1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.\n1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.\n1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.\n1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.\n1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.\n1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெளியே புகழ் பெற்ற படம் இதுதான்.\nபதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.\nப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.\nமதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியத���.\nமொகலே ஆஜம்: திலிப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.\nசுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.\nயுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.\nநான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது\nஎனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:\nமைக்கேல் மதன காம ராஜன்\nநான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nசொன்னது நீதானா - பாடல் பிறந்த கதை 2\nஒளி விளக்கு (Oli Vilakku)\n\"அந்த நாள்\" வந்த நாள்\nகல்யாணப் பரிசு (Kalyanap Parisu)\nகாற்றினிலே வரும் கீதம் - விகடன் விமர்சனம்\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-28T15:30:16Z", "digest": "sha1:2ANRNHLSX7CLQJ5WW37CBBWQ2VOEYLPV", "length": 257374, "nlines": 2168, "source_domain": "secularsim.wordpress.com", "title": "அரசியல் விமர்சனம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [2]\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [2]\nபிஜேபி-பொறுப்பாளர்கள் கூட்டம் 09-07-2018 மாலை 5.50ற்கு ஆரம்பித்தது. கருப்பு முருகானந்தம் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.\n6.07 to 6.12 pm – சி.பி. ராதாகிருஷ்ணன்: துவக்க உரையாக சி.பி. ராதாகிருஷ்ணன் 6.00க்கு ஆரம்பித்து 6.07க்கு முடித்தார். காவியை கருணாநிதியே ஏற்றுக் கொண்டு விட்டார் என்று எடுத்துக் காட்டினார்.\n6.07 to 6.12 pm –இல கணேசன்: இல. கணேசன், “எவ்வாறு ரக்ஷா பந்தன் விழாவுக்கு வந்த 120 எம்.பிக்களும் கோடானுகோடி மக்களுக்கு சமமாக இருந்தனரோ, அதே போல, வந்துள்ள பிரதிநிதிகள் லட்சக்க்கணக்கான மக்களுக்கு சமம், மோடி வந்தால், இக்கூட்டம் இரண்டு லட்சங்களாகும், மோகன் குமாரமங்கலம் சிகிச்சைப் பெறும் போது, கண்கள், மூக்கில் ரத்தம் வந்தபோது பயந்தனர். ஆனால், மருந்து வேலை செய்த அறிகுறியாக இருந்தது, அதுப்போல, மோடியின் திட்டங்கள் மருந்தாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டன. ஆகையால் தான் மோடியை எதிர்க்கிறார்கள், போராட்டங்கள் நடத்துகிறார்கள்,”..….என்று பேசினார்.\n6.13 to 6.19 pm – எச். ராஜா: [பேச அழைக்கப்பட்ட போது கரகோஷம்] மோடியின் திட்டங்களை விவரித்தார். 40 ஆண்டுகளில் தீர்வாகாமல் இருந்த, “ஒரு ராணுவ வேலை, ஒரு பென்சன்” மற்றும் 100 ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்த “காவிரி மேளாண்மை திட்டமும்” முடிவுக்கு வந்ததை எடுத்துக் காட்டினார்.\n6.19 to 6.31 pm – தமிழிசை சௌந்தரராஜன்: காணொளி மூலம், ஓட்டு எண்ணிக்கையை எப்படி பெருக்குவது என்பதைப் பற்றி பேசினார். காணொளியில், > 100 – A; > 50 – B; > 25 – C; < 10 –D, என்ற ரேஞ்சில் தான் போவதாக தெரிவித்தார் பிஜேபிக்கு கிடைத்த ஓட்டுகள் 100க்கு கீழ், 50க்கு கீழ் என்றிருந்தால், அவற��றை பெருக்க வழிதேட வேண்டும் என்றார். ஸ்யாம் பிரசாத் முகர்ஜி, வாஜ்பாய் போன்றோரின் பிறந்த நாள் முதலியன கொண்டாட வேண்டும். ஒவ்வொரு தொகுதியில், எந்த ஜாதியினர் அதிகமாக இருக்கின்றனர் என்றறிய வேண்டும். மகளிர் சுயயுதவி குழு, சங்கப்பரிவார் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு, பேசி வர வேண்டும்……\n6.31 to 6.38 pm – முரளீதர ராவ்: பொதுவாக, பொறுப்பாளர்களின் கடமைகளைப் பற்றி ஆங்கிலத்தில் பேசினார். “Mission BJP 2019” திட்டம் என்று செயல்பட வேண்டும் என்றார்.\n6.38 to 6.43 pm – சுவாமிநாதன்: பாண்டிச்சேரி, பிஜேபி தலைவர், எவ்வாறு இன்றளவில், தமிழகத்தில், பிஜேபியை எல்லா கட்சிகளும் எதிர்க்கின்றன என்பதை எடுத்துக் காட்டினார். அவ்விதத்தில், பிஜேபிகாரர்கள் தாம் எல்லோருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறர்கள். காமராஜுக்குப் பிறகு, பலமுள்ள தலைவராக, அமித் ஷா உள்ளார் என்பதையும் சுட்டிக் காட்டினார்.\n6.43 to 6.51 pm – பொன் ராதாகிருஷ்ணன்: பொறுப்பாளர்களின் கூட்டமே இவ்வளவு என்றால், ஆதரவாளர்களின் கூட்டம் எவ்வளவு இருக்கும் என்று நினைத்துப் பார்க்கலாம்…தமிழகத்திற்கு 11,000 லட்சம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று துறைமுகங்கள்;, மதுரையில் எய்ம்ஸ் முதலியன வருகின்றன்ன…தமிழக மீனவர்களுக்கு தேவையான படகுகள் கொச்சியில் தயாராகிக் கொண்டிருக்கின்றன…மோடி முதலமைச்சர் மாநாட்டில், 100 தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்…சமஸ்கிருதத்தை விட, தமிழ் தொன்மையானது என்றும் கூறியிருக்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் பிஜேபி ஆட்சி செய்வது போல, தமிழகத்திலும் ஆட்சி வரும்….\n6.51 to 6.52 pm – தமிழிசை சௌந்தரராஜன்: மறுபடியும் பேச ஆரம்பித்த போது, அமித் ஷா மேடைக்கு வந்தார். மேடைக்கு வந்ததும், அவருக்கு பொன்னாடை போர்த்துவது, நினைவு பரிசு கொடுப்பது போன்று சில நிமிடங்களில் முடிந்தவுடன், பேச ஆரம்ப்பித்தார். எச். ராஜா தமிழில் மொழி பெயர்க்க ஆரம்பித்தார்.\n7.03 to 7.42 pm – அமித் ஷா பேச்சு: “வந்தே மாதரம்” மற்றும் “பாரத் மாதா கி ஜே” என்று உரக்கச் சொல்லி, தமது உரையைத் தொடங்கினார்ரிரு கைகளையும் உயர்த்தி, மற்றவர்களையும் அவ்வாறே உரக்க சொல்லச் சொன்னார். தமிழகத்தில் பா.ஜ., கட்சி ஆட்சி அமைக்கும். இதற்கு தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்துவமான நாள். தமிழகத்திற்கு நான் வரும் போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். தமிழகத்தில் 2019 மார்ச் மாதத்துக்குள் பா.ஜ., எங்கிருக்கிறது என பார்ப்பீர்கள். விருந்தினருக்கு விருந்தோம்பல் செய்து காத்திருப்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் இருக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. எனக்கு எதிர்ப்பு தெரிவிப்பர்கள் வள்ளுவர் வாக்கை அறிய வேண்டும். 2014ல் தமிழக மக்கள் மோடிக்கு ஆதரவு வழங்கினார்கள். மோடிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தமிழக மக்களுக்கு இருகரம் கரம் கூப்பி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பொன். ராதாகிருஷ்ணனை அமைச்சராகத் தேர்ந்தெடுத்து அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nமோடி அரசு 10 கோடி ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் முயற்சியில் உள்ளது. ஏழை தாய்ய்மார்களுக்கு கேஸ் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. 11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பிஜேபி உள்ளது. 19 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது, 330 எம்பிக்களைக் கொண்டுள்ளது, 1700 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; அதே போல, ஆயிரக்கணக்கில் மேயர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என்று பல மாவட்டங்களில் இருக்கின்றனர். இவ்வாறு பிஜேபி வளர்ச்சியடைந்துள்ளது.\nமோடி அரசின் மக்கள் சேவையினால் பா.ஜ., மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாததை, 4 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு செய்திருக்கிறது. 13வது நிதி கமிஷன் கீழ், தமிழகத்திற்கு முந்தைய அர்ரசாங்கம் ரூ 94,540 கோடிகள் தான் கொடுத்தது, ஆனால், 14வது நிதி கமிஷன் கீழ், தமிழகத்திற்கு 1,99,996 கோடிகள் கொடுத்துள்ளது. அதாவது, 1,04,000 கோடிகள் அதிகம். முந்தைய அரசுகளை விட மோடி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. நீர்பாசன திட்டம், சென்னை மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டம், மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இதுவரை தமிழகத்திற்கு 4 ஆண்டுகளில், 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பிறகு,ஒவ்வொரு திட்டத்திற்கும் எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது / ஒதுக்கப்பட்டுள்ளது என்று பட்டியலிட்டுக் காட்டினார்:\nதிட்டம் ரூ கோடிகளில் திட்டம் ரூ கோடிகளில்\nசிறுநீர் பாசனம் 332 ஸ்மார்ட் சிடி 820\nமெட்டரோ 2,875 மதுரை எய்ம்ஸ் 1,500\nமோனோ ரெயில் 3,267 தஞ்சை, திருநெல்வேலி மருத்துவமனைகள் 350\n3200 கி.மீ ரெயில்வே லைன் அதிகப்படுத்த 20,000 பாரம்பரிய கிராம உன்னதி 45\nவரட்சி நிவாரணம் 1,750 தேசிய நெடுஞ்சாலை 23,700\nவார்தா புயல் 265 பாரத் மாலா – மத்திய சாலை 2,100\nபிரதம மந்திரி ஆவாஜ் யோஜனா 3,700 மாநிலங்களை இணைக்க 200\nஇப்படி அடுக்கிக் கொண்டே போனார். பிஜேபியை எதிர்ப்பவர்கள், இவ்வுண்மையினை அறிய வேண்டும். இதே போல, யு.பி.ஏ அரசாங்கமும் தமிழக்கத்திற்கு என்ன கொடுத்தார்கள் என்று பட்டியல் இட்டு, கணக்குக் கொடுக்கட்டும், ஆவணங்களுடன் அத்தகைய விவரங்களைக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான், யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பது தெரியும். கணக்கு கேட்பீர்களா என்று பொறுப்பாளர்களை கேட்டார்.\nகுறிச்சொற்கள்:அதிமுக, அமித் ஷா, அமித்ஷா, எச். ராஜா, சி. பி. ராதாகிருஷ்ணன், சென்னை, தங்கக் கடற்கரை, தமிழிசை, திமுக, பாஜக, பிஜேபி, பொன்.ராதாகிருஷ்ணன், முரளீதர ராவ், வி.ஜி.சந்தோசம், வி.ஜி.சந்தோஷம், விஜிபி\nஅமித் ஷா, அமித்ஷா, அரசியல், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, இல. கணேசன், இல.கணேசன், சட்டமீறல், சட்டம், சித்தாந்தம், திராவிட மாயை, திராவிடக் கட்சி, திராவிடத்துவம், வி.ஜி.சந்தோசம், வி.ஜி.சந்தோஷம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்– ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)\nகருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது: உதாரணத்திற்கு, இதையும் எடுத்துக் கொள்ளலாம். இந்துமதத்தைப் பற்றி குதர்க்கமாக பல கேள்விகளைக் கேட்பார்கள். கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், அத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால், மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெ��ிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் –\nசிவில் கோட் முஸ்லிம்களுக்கு செல்லாது,\nசல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை,\nபொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு,\nஎன்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.\nசித்தாந்தங்களை, சித்தாந்த ரீதியில் எதிர்ப்பது எப்படி: குறிப்பாக நாத்திக-கம்யூனிஸ வாதங்களை எதிர்ப்பது என்பதை பார்ப்போம்:\n“இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரண்டும் நம்பிக்கைகள் தாம். எந்த நம்பிக்கை மூலம் மனிதர்கள் சிறந்தார்கள் என்பது தான் நிதர்சனம்.\nநாத்திகம் என்பது பெரும்பாலும் பொய்யை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம், ஏனெனில், இல்லை என்று கூறுவது சுலபம்\n“பொதுவுடமை” சித்தாந்தத்தில், எல்லாமே “வேண்டாம்” அல்லது “பொது” என்றபோது, சொத்து, குடும்பம் முதலியவை இடித்தன\nகுடும்பம் இருந்தால் சொத்து இருக்கும் எனும்போது, இல்லாத நிலை உருவாக்க, மனைவியை – பெற்றப் பிள்ளைகளை பொதுவாக்க முடியாது.\nபொதுவுடமை சித்தாந்தத்தில் அச்சடித்த, உருவங்களைப் போல, எல்லோரையும் ஒரே மாதிரி உருவாக்க முடியாது, இருப்பவற்றை பங்கு போட முடியாது\nநாத்திக-பொதுவுடமை-மற்றத் தலைவர்கள், ஒன்றாக இல்லை, பதவி-அந்தஸ்து-பணம் முதலிய அடுக்குகளில் உயர்ந்து-தாழ்ந்து தான் இருக்கிறார்கள்\nசித்தாந்திகளின் உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளில், தலைவர்களுக்கு கீழுள்ளவர்கள் / தொண்டர்கள் / சேவகர்கள் – சூத்திரர்கள் தாம்\nசமத்துவ-சகோதரத்துவங்களில் எல்லோருமே தலைவர்கள், தீர்க்கதரிசிகள், நபிகள் ஆகிவிட்டால், யார் வேலை செய்வார்கள்\nஎன் தாய், என் தந்தை, என் மனைவி, என் குழந்தை என்றில்லாமல், வேறு மாதிரி சமத்துவ-சகோதரத்துவ-பொதுவுடமைவாதிகள் கூற முடியுமா\nசம-பொது நீதி, நிலையில் நீதிபதி, நீதிமன்றங்கள் கூடாது, ஆனால், சித்தாந்த நாடுகளில் உள்ளது உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளை வெளிப்படுத்துகின்றன.\nவகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும்: கடந்த 60-70 ஆண்டுகால சரித்திரம், அரசியல் கூட்டணிகள், சித்தாந்தங்கள், இவற்றைப் பற்றி, அறிந்தவர்களை வைத்து வகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும். இது வாரத்தில் ஓரிரு நாட்கள் [சனி-ஞாயிறு] அல்லது மாதத்தில் ஒரு முறையாவது இருக்க வேண்டும். உணர்ச்சி பூர்வமான கோஷங்கள், பேச்சுகள், அறைத்த மாவையே அறைக்கும் போன்ற விசயங்கள் உதவாது.\nகடந்த 60-70 ஆண்டுகால சரித்திர நிகழ்வுகள் பற்றி நிச்சயமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.\nஅரசியல் நிர்ணய சட்டம், அச்சட்டம் உருவாகிய நிலையில், பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், எவ்வாறு ஒவ்வொரு சரத்து ஏற்படுத்தப் பட்டு, சேர்க்கப்பட்டது போன்ற விவரங்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.\nஏபிவிபிஐப் பொறுத்த வரையில், இந்துத்துவம், கலாச்சார தேசியம் போன்ற விசயங்களை மையப் படுத்தி செயல்படுவதால், அவற்றை எதிர்க்கும் வாத-விவாதங்கள் பற்றி அதிகமாகவே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.\nஅதற்கு, அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகள், உச்சநீதி மன்ற தீர்ப்புகள், 60-70 ஆண்டுகால அவற்றுடன் சம்பந்தப்பட்ட சரித்திர நிகழ்வுகள் முதலியவை தெரிந்திருந்தால் தான், உதாரணங்களாக எடுத்துக் காட்டி பேச முடியும்.\nகுறிப்பாக செக்யூலரிஸம், எண்ண உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, சகிப்புத் தன்மை, பெண்கள்-சிறார் உரிமைகள், சட்டமீறல்கள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும். ஆகவே, இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டவர்களை வைத்து வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்.\nஒப்புக் கொண்டு போகும், சமரச, செய்து கொள்ளும், போக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.\nசித்தாந்தம், சித்தாந்திகளை முறையாக எதிர்கொள்வது எப்படி: வலதுசாரி மாணவ-மாணவியர் குழுமங்கள் நெருங்கி வர ஆவண செய்ய வேண்டும். அவர்கள் மற்றவர்களின் மாநாடுகள், கருத்தரங்கங்கள், பட்டறைகள், முதலியவற்றில் பங்கு கொண்டு, அவர்களது அணுகுமுறை, வாத-விவாத திறமை, பேச்சுத் திறன், மு���லியவற்றை அறிந்து கொள்ளவேண்டும். இடதுசாரி குழுமங்கள் பலவித முரண்பாடுகள் முதலியவற்றுடன், கடந்த 70 ஆண்டுகளாக ஒன்றாக செயல்பட்டு, வலதுசாரிகளை எதிர்த்து வருகின்றன. செக்யூலரிஸம் பேசினாலும், அடிப்படைவாதிகள், மதவாதிகள், தீவிர சித்தாந்தவாதிகள், மறைப்பு- சித்தாந்தவாதிகள், என்று பலவித மாறுபட்ட, எதிர்-துருவ கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து தாக்குவதை கவனிக்கலாம். அந்நிலையில், இந்துத்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. வழக்கம் போல, நாத்திகவாதிகள், சந்தேகவாதிகள், பிரக்ருதிவாதிகள், என்று பற்பல முகமூடிகளில், போர்வைகளில் அவர்கள் வேலை செய்து கொண்டுதான் இருப்பார்கள். கருத்துவாக்கும், தீர்மானம் எடுக்கும் அந்தஸ்து, அதிகாரங்களில் உள்ளவர்களை, சித்தாந்த ரீதியில், ஒன்றுபடுத்த வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துத்துவம், இந்துத்துவா, ஏபிவிபி, கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்தம், செக்யூலரிஸம், நாட்டுப் பற்று, நாட்டுப்பற்று, நாத்திகம்\nஅதிகாரம், அத்தாட்சி, அம்பேத்கர், அரசியல், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, சாதியம், தேசிய கீதம், தேசிய மாணவர் அமைப்பு, பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், மதவெறி, மதவெறி அரசியல், முத்துராம லிங்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர் – குஷ்பு\nஇஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர் – குஷ்பு\nஇளங்கோ, மணி சங்கர் ஐயர், குஷ்பு\nசோனியாகாந்தி, ராகுல்காந்தியை தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதரணி எம்.எல்.ஏ. சந்தித்தார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தலைமை பொறுப்பில் இருந்து நீக்கினால் கட்சி வலுவிழந்துவிடும் என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்[1]. வாசன் ஏற்கெனவே தனிக்கட்சியை ஆரம்பித்தது தெரிந்த விசயமே. நேருவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் களந்து கொண்டு, இவர��� திரும்பியுள்ளார். குஷ்பு ஏன் செல்லவில்லை, அவருக்கு ஏன் அழைப்பில்லை என்பதெல்லாம் காங்கிரஸ் பிரச்சினை. இருப்பினும், தேசிய செய்தித் தொடர்பாளராக குஷ்பு இங்கு வேறு தோணியில் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. பலவிசங்களை தொட்டு, திடீரென்று இதையும் சொன்னது, செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா…………………………….\nநவபாரத சிற்பி நேருவின் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை: பா.ஜ.க.வின் தோல்வி ஆரம்பித்துவிட்டது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்து உள்ளார்[2]. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது,\n“நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக அறிவித்தார்கள். பள்ளியில் படிக்கும்போது நவபாரத சிற்பி நேரு என்று சொல்லி தந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகள் தினத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டாடுவதில்லை என்று குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்[3]. ஒரு தலைவரிடம் மக்கள் மதிப்புக் கொண்டிருந்தால், எந்த அரசும் அதனை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு, அம்மா நாள், அப்பா நாள், தாத்தா நாள், பாட்டி நாள் என்றெல்லாம் கொண்டாடும் போது, மாமாவை எங்கே ஞாபகம் வைத்துக் கொள்ளப்போகிறார்கள்\nஇந்திய மக்களிடம் சகிப்புத்தன்மை: காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் எல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை, சகிப்புதன்மை போன்றவற்றை சொல்லித் தந்தார்கள்[4]. ஆனால் இப்போது சகிப்புதன்மை குறைந்து விட்டது. பிரதமர் மோடி லண்டனுக்கு சென்று சகிப்பு தன்மையை பற்றி பேசுகிறார். அங்கு திரண்ட கூட்டம் அங்குள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த நாட்டுக்குத்தான் ஓட்டு போடுவார்கள். ஆனால் அவருக்கு ஓட்டுப்போட்ட இந்திய மக்களிடம் சகிப்புத்தன்மை பற்றி அவரால் பேச முடியவில்லை[5].\nகடந்த ஆட்சி காலங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சகிக்க முடியாத சில சம்பவங்கள் நடந்தாலும் அதை அரசாங்கம் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆனால் தற்போது பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்[6]. உழலை எதிர்த்து போராடிய அன்னா ஹஜாரேவைப் பிடித்து ஜெயிலில் போட்டது, அம்மணிக்கு நினைவில்லை போலும். அதேபோல, பாபா ராம்தேவையும் உள்ளே தள்ளினர். வயதானவர்கள், பெண்கள் என்று ப���ரை போலீசார் அடித்தனர்.\nதமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்க நினைப்பது பகல்கனவு… சொல்கிறார் குஷ்பு[7]: பாஜகவை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறது. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர். எனவே இந்துக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு பிரச்சினையை தூண்டி வருகிறார்கள். எனவே மக்கள் பாஜக-வின் மீது நம்பிக்கையை இழந்து விட்டனர்.\nசமீபத்தில் நடந்து முடிந்த பிகார் தேர்தல் முடிவு அதை தெளிவாக காட்டுகிறது. இந்தியா முழுவதும் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போவதாக அந்த கட்சி கூறுவது பகல் கனவாகும்[8]. தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது என்று கூறினார்[9]. பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொண்ட திமுகவிலிருந்து, வெளி வந்த அம்மணி, இதைப்பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில், காங்கிரஸ் பிளவுண்டுக் கிடக்கிறது. ஆகவே, அதன் ஒற்றுமைப் பற்றி குஷ்பு ஆராயலாம்.\nவிருதுகளை திரும்ப வழங்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி யாரையும் தூண்டிவிடவில்லை: ”பிகார் சட்டபேரவை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி படுதோல்வி அடைந்து உள்ளது. இது துவக்கம் தான்[10]. இதன் மூலம் பா.ஜ.க.வுக்கு தோல்வி ஆரம்பித்து விட்டது. இனிமேல் அக்கட்சி பல தோல்விகளை சந்திக்க உள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததுதான்.\nஇந்த தோல்விக்கு காரணம். அறிஞர்கள், சாதனையாளர்கள் சகிப்புத்தன்மை இல்லை எனக்கூறி விருதுகளை திரும்ப வழங்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி யாரையும் தூண்டிவிடவில்லை[11]. அப்படி விருதுகளை திரும்ப வழங்குபவர்கள் குறித்து பா.ஜ.க.வினர் தரம் தாழ்ந்து விமர்சிப்பது சரியானது அல்ல[12].தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரம் செய்வேன். எங்கு பிரசாரம் செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் சொல்லும்போது பிரசாரம் செய்வேன்“, என்றார். தில்லி தேர்தலின் போது, கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று, தினம்-தினம் செய்திகள் வந்தன. தேர்தல் முடிந்ததும், அமைதியாகி விட்டன. அதே போல, பிஹார் தேர்தல் போது, சகிப்புத்தன்மை இல்லை என்ற பிரச்சாரம் ஆரம்பித்து வைக்கப் பட்டது. தேர்தல் முடிந்து விட்டது. இனி கவனமும் மாறிவிட்டது. இவ்வாறு செய்திகளை உருவாக்கு���து யார் என்று கவனிக்க வேண்டும்.\nஇஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர்: பாஜக ஒன்றும் குஷ்பு விமர்சிக்கும் அளவில் இல்லை. திமுகவே பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்ட விசயம் அம்மணிக்குத் தெரிந்திருக்கும். திருநாவுக்கரசர் முன்பு பிஜேபியில் இருந்தவர் தான். இப்பொழுதும், திமுக தயாராகவே இருக்கிறது. கருணாநிதியின் சாணக்கியத்தனத்தை குஷ்பு மிஞ்சிவிட முடியாது. காங்கிரஸ் தவிர, பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ள எல்லா கட்சிகளும் தயாராகத்தான் இருக்கிறார்கள். அந்நிலையில், தமிழகத்தில் அதன் நிலையை தீர்மானிக்க முடியாது. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர். எனவே இந்துக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு பிரச்சினையை தூண்டி வருகிறார்கள், என்றால், அம்மணி அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் அல்லது விளக்க வேண்டும். இன்றுள்ள விழிப்புணர்வு முதலிய நிலைகளில், திடீரென்று, இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி விடாது. அப்படியென்றால், என்ன நடக்கிறது என்று கவனிக்க வேண்டும். நாட்டின் மக்கட்தொகை வளர்ச்சியில், இவ்வாறு, விசித்திரமான விளைவுகளை காணும் போது, அத்துறை வல்லுனர்களே, இதைப்பற்றி எடுத்துக் காட்டத்தான் செய்வார்கள்.\nமத்திய அரசு குறித்து பொய்யான தகவல்களை காங்கிரஸ் கட்சி பரப்புகிறது[13]: பாஜ செய்தி தொடர்பாளர் ஶ்ரீகாந்த் சர்மா கூறுகையில், பிரதமர் மோடியை குறிவைத்து நாடு முழுவதும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது முழுக்க முழுக்க மறைமுகமாக காங்கிரஸ் ஆதரவுடன் நடத்தப்படும் நாடகமாகும். நேருவின் பிறந்த தின நிகழ்ச்சியில் சகிப்பின்மை குறித்து மன்மோகன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பாஜ அரசு குறித்து காங்கிரஸ் கட்சி பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. இது போன்ற தகவல்களை பரப்புவதில் காங்கிரஸ் மிகவும் கில்லாடி. மோடி தலைமையிலான இந்தியாவின் பெருமை உலக அளவில் உயர்ந்து வருவதை பிடிக்காத காங்கிரஸ் இது போன்ற பொய்களை பரப்பி வருகிறது. ஆனால் இது நீண்ட காலத்திற்கு தாக்கு பிடிக்காது. நேரு 16, இந்திரா 15, ராஜிவ் 10, சோனியா-மன்மோகன் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனால் பாஜ ஆட்ச��க்கு வந்து வெறும் 18 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. ஆனால் நாடு முழுவதும் மோடி அரசுக்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறது என்றார்.\n[2] விகடன், பா.ஜ.க.வின் தோல்வி ஆரம்பித்துவிட்டது, Posted Date : 08:55 (09/11/2015)\n[4] மாலைமலர், தமிழ்நாட்டில் பா.ஜனதா காலூன்ற முடியாது: குஷ்பு பேட்டி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 14, 1:59 PM IST.\n[7] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்க நினைப்பது பகல்கனவு… சொல்கிறார் குஷ்பு , Posted by: Mayura Akilan Published: Saturday, November 14, 2015, 16:42 [IST].\n[8] விகடன், தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது: குஷ்பு பரபரப்பு பேட்டி\n[9] தினமணி, தமிழகத்தில் காலூன்ற பாஜக பகல் கனவு காண்கிறது: குஷ்பு பேட்டி, By DN, சென்னை, First Published : 14 November 2015 06:18 PM IST.\n[10] தமிழ்.ஒன்.இந்தியா, பீகார் தோல்வி வெறும் ஆரம்பம் தான்: பாஜக பற்றி குஷ்பு பேட்டி, Posted by: Siva Published: Monday, November 9, 2015, 9:30 [IST].\nகுறிச்சொற்கள்:இந்தியா, காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குஷ்பு, சோனியா, பிஜேபி, பிரச்சாரம், மோடி, ராகுல், விஜயதரணி\nஅடையாளம், அத்தாட்சி, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குஷ்பு, சோனியா, மோடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\nபிட்டு பட ஹீரோவை / செக்ஸ் நடிகரை கல்லூரி சேர்மனாக நியமித்த பாஜக : போராட்டத்தில் மாணவர்கள்[1]: இப்படி தலைப்பிட்டு உரு இணைதளம் இச்செய்தியை விம்ர்சித்துள்ளது. கஜேந்திர சௌஹான் 600 தொடர்களுக்கு மேல் நடித்துள்ளார். அது இப்போது பிரச்சினை இல்லை. அவர் ஆரம்பகால கட்டத்தில் நடித்த கில்மா படங்கள் தான் காரணம் என்று ஆரம்பிக்கிறது ஒரு இணைதளம். “சவுஹான் ஒரு செக்ஸ் நடிகர்” என்று இவரை பற்றி கூகுளில் தேடினால் அதிகம் ஷேர் ஆகும் வீடியோ ஒன்று கண்ணில் சிக்கியது[2]. வினவு தலைப்பிட்டு ஒருதலைப்படசமான விவரங்களைக் கொடுத்துள்ளது[3]. 1989-ல் ரிலீஸான “குலி கிட்கி” என்ற படத்தில் எசகுபிசகான ரோலில் டிஸ்கோ சாந்தியோடு நடித்திருக்கிறார். இதுபோன்ற மோசமான பி மற்றும் சி கிரேடு படங்களில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமா நடிகர்கள் அசோஸியேன் தலைவராக இருந்த இவர் 2004-ல் பா.ஜ.க‍ வில் இணைந்தார். சின்னச்சின்னதாய் பல பொறுப்புகளை வாரி வழங்கிய பா.ஜ.க அரசு இத்தனை ஆண்டு விசுவாசத்துக்கான பலனாக உயரிய மற்றும் மிகக் கௌரவமான புனே திரைப்படக் கல்லூரி சேர்மன் பதவியை வழங்கிக் கௌரவித்திருக்கிறது. இவர் நியமிக்கப்பட்டதும் நூற்றுக்கணக்கான திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஜூன் மாதம் 12ம் தேதியில் இருந்து இன்றுவரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு ஆதரவாக முன்னாள் சேர்மனான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனும் களத்தில் குதித்துள்ளார். பா.ஜ.க ஆதரவாளர் என்பதற்காக பிட்டு பட ஹீரோவையெல்லாம் நியமிப்பதா என்ற எதிர்ப்புக்குரல் கொடுக்கின்றனர்.\nசென்டிமென்ட்டாக தூண்டில் போடுகிறார் என்று முடித்துள்ளது: இது குறித்து சௌகான் கூறுகையில், என் மகனுக்கு 25 வயது ஆகிறது. இங்கு படிக்கும் மாணவர்களும் 25 வயதுக்குள்தான் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னையை நான் தகப்பன் ஸ்தானத்தில் இருந்துதான் அணுகுவேன். உணர்ச்சிகளுக்கும் வெறும் கூச்சல்களுக்கும் நான் வேறுவிதமாக ரியாக்ட் செய்யமாட்டேன். நான் நடிகனாக தர்மராகவும் துரோகம் இழைக்கும் கணவராகவும் நடித்திருக்கிறேன். அது என் தொழிலில் சகஜம். இந்தப் போராட்டத்தில் மும்முரமாக எனக்கு எதிராகக் களம் இறங்கி இருக்கும் மாணவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துக் காத்திருக்கிறேன், ஒரு நண்பனாக என சென்டிமென்ட்டாக தூண்டில் போடுகிறார்.\nகல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, புகாரின் பேரில், வழக்கு பதிவு, 5 பேர் கைது: புனே திரைப்பட கல்லூரிக்குள் செவ்வாய்கிழமை 18-08-2015 நள்ளிரவில் அதாவது 19-08-15 அதிகாலை 1.15 மணிக்கு புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்[4]. அவர்கள் மீது கலவரத்தை துாண்டுதல், சட்டவிரோத செயல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன[5]. பயிற்சி மைய தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட கஜேந்திர சவுகானுக்கு எதிராக மாணவர்கள் போராடி வந்தனர். கல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, அவர் அள��த்த புகாரின் பேரில், 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டெக்கான் ஜிம்கானா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்[6]. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புகழ் பெற்ற இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் (FTII) உள்ளது. இதன் தலைவராக கஜேந்திர சவுகான் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திரைப்பட கல்லூரி மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதில், பா.ஜ.க-வின் தலையீடு உள்ளதாகக் கூறி, கடந்த 69 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆகஸ்ட் 5 முதல் 17 வரை விடுதிகளில் தங்கியிருந்து ஆர்பாட்டம்: இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்த 30 முன்னாள் மாணவர்களை உடனடியாக வெளியேறும் படி நிர்வாகம் உத்தரவிட்டது, மேலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில் அந்த மாணவர்கள் மேற்கொண்டிருந்த பணிகளை உடனடியாக முடித்து அவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுவாக இதெல்லாம் எல்லா கல்லூரிகளிலும் நடக்கும் விசயம் தான். இருப்பினும், இங்கு அரசியல் மற்றும் சித்தாந்தவாதிகளின் தாக்கம் இருப்பதினால் அரசாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 17-08-2015 திங்கள் இரவு மாணவர்கள் கல்லூரியின் இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சில மணி நேரங்கள் சிறை பிடித்தனர். இதனை அடுத்து இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை மாணவர்கள் பற்றி காவல்துறையில் புகார் அளித்தார். 2 பெண்கள் உட்பட 17 மாணவர்கள் மீது மேல் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இது தவிர 25 – 30 மாணவர்களின் பெயர்களும் எப்.ஐ.ஆர். -யில் இடப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது[7].\nகைது செய்யப்பட்ட மாணவர்கள், பிணையில் விடுதலை (19-08-2015): மாணவர்கள் நள்ளிரவு கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கி��ம்பியது. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீதான நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதேபோல், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் நள்ளிரவு மாணவர்களை கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் 5 பேரையும் ஜாமீனில் உள்ளூர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. காவலில் வைக்க வேண்டும் என்ற அரசு தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி நரேந்திர ஜோஷி 3 ஆயிரம் பிணைத்தொகையுடன் 5 பேரையும் ஜாமீனில் விடுவித்தார்[8]. நேற்று முன்தினம், கஜேந்திர சவுகானை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து போலீசார் 5 மாணவர்களை கைது செய்தது. இதனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது[9].\nஅரசியலாக்கப்பட்டப் பிரச்சினையும், வலதுசாரிகளின் பலஹீனமும்: காங்கிரஸ், ஆப் முதலிய கட்சிகள் இப்பிரச்சினையில் சேர்ந்து பெரிதாக்கி விட்டுள்ளன. கம்யூனிஸ கோஷ்டிகளுக்கு இதனால் குஷியான நிலை உருவாகி விட்டது. கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இடதுசாரி, கம்யூனிஸ்ட் மற்றும் இதர அடிப்படைவாத சித்தாந்திகளின் கூடாரமாகி விட்ட இந்நிறுவனங்களை, திடீரென்று மாற்றிவிட முடியாது, ஏனெனில், பற்பல பகுதிகளில் அவர்கள் இன்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது மகள்-மகன்கள், உறவினர்கள், விசுவாசிகள், ஆதரவாளர்கள் என்றிருக்கும் அவர்கள் தத்தமது சொந்தங்களை, தோழர்களை, ஆட்களை, ஆதரிப்பார்களே தவிர மற்றவகளை ஆதரிக்க மாட்டார்கள். திரையுலகத்திலேயே பலர் எதிர்ப்பதிலிருந்து இதனை அறிந்து கொள்ளலாம். வலதுசாரி சித்தாந்திகளுக்கு அந்த அளவு திறமை, சாமர்த்தியம் மற்றும் அணுகுமுறை முதலியவை போறாது. அவர்களுக்கு சித்தாந்த பயிற்சி, செயல்படும் அனுபவம் மற்றும் பிரச்சார-எதிர்பிரச்சார நுணுக்கத் திறமை முதலியவை இல்லை.\n“ரெடிமேட்”, “பாஸ்ட்-புட்” மற்றும் திடீர்-அதிரடி இந��துத்துவவாதிகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை: ஏதோ என்.டி.ஏ கூட்டாட்சி உள்ளது, பிஜேபிக்கு மெஜாரிட்டி உள்ளது என்ற நிலைகொண்டு, ஒன்றையும் உடனடியாக சாதித்து விட முடியாது. பிஜேபி ஆட்சியில் இருந்தால், இந்துத்த்வம் பேசுவது, இல்லையென்றால் மறைந்து விடுவது போன்ற “ரெடிமேட்”, “பாஸ்ட்-புட்” மற்றும் திடீர்-அதிரடி இந்துத்துவவாதிகளால் ஒரு பலமும் இல்லை, ஏனெனில், அவர்கள் பிஜேபி ஆட்சியில் இருந்தால் வருவார்கள், இல்லையென்றால் மறைந்து விடுவார்கள். கூட்டணியில் உள்ளபோது, கூட்டு சித்தாந்தம் வேலை செய்யும் போது, அது இடதுசாரி, கம்யூனிஸ்ட் மற்றும் இதர அடிப்படைவாத சித்தாந்திகளின் கூட்டை எதிர்கொள்ள முடியாது. இது என்.டி.ஏ ஏற்கெனவே பட்ட பாடம் தான், இப்பொழுதும், அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பழமைவாத-எதிர்ப்பு, முதலாளித்துவ-எதிர்ப்பு, முதலியவற்றை முன்னிருத்தி தேசவிரோதம், இந்திய-விரோதம், மத-அடிப்படைவாதம் முதலியவற்றை மறைத்து வேலை செய்யும் அவர்களிடம் வெளிப்படையான இந்துத்துவவாதிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூட சொல்லலாம்.\n[4] தினகரன், புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது: கல்லூரிவளாகத்தில் பதற்றம், ஆகஸ்ட்.19, 2015; மாற்றம் செய்த நேரம்:8/19/2015 11:00:44 AM\n[6] தினமலர், புனே: திரைப்பட கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது, ஆகஸ்ட்.19, 2015; 03.27.\n[7]மாலைமலர், நள்ளிரவில் கைது செய்யப்பட்ட 5 புனே திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 11:34 PM IST\nகுறிச்சொற்கள்:அடூர், அயோத்யா, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்துக்களின் உரிமைகள், கஜேந்திர சௌகான், கஜேந்திர சௌஹான், கல்லூரி, கிரிஸ் கார்னாட், கைது, செக்ஸ், சௌகான், சௌஹான், ஜாமீன், திரைப்படம், பாபர், பாபர் மசூதி, புனா, புனே, புருனோகிராபி, மஹேஷ் பட், மாணவர், மாணவியர், மீர்ஜா, மோடி, Bedroom\nஅடையாளம், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, இடதுசாரி, இந்து மக்கள், இந்துக்கள், இந்துத்துவா, இலக்கு, உண்மை, ஊக்குவிப்பு, காவி, கைது, சவுகான், சவுஹான், சௌகான், சௌஹான், ஜாமீன், நரேந்திர சௌகான், புனா, புனே, போராட்டம், மோடி, வலதுசாரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போ���ாட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)\nயு.ஆர். அனந்தமூர்த்தி (2005-2011): யு.ஆர். அனந்தமூர்த்தி எஸ்தர் என்ற கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார், இதனால், பல பிரச்சினைகள் ஏற்பட்டன[1]. தனது தனிமனித வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகளை, “பிராமண விரோதம்” மூலம் முரண்பட்ட தூஷணமாக கருத்துகளை-எழுத்துகளை வெளிப்படுத்தினார். பிஜேபிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி முதலிய இயக்கங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தார். 2013ல் மகாபாரத்தில் பிராமணர் பசு மாமிசம் உண்டார்கள் என்று குறிப்புள்ளது என்றார், ஆனால், உடுப்பி மட விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் இல்லை என்று எடுத்துக் காட்டினார். நரேந்திர மோடி ஆளும் இந்தியாவில் தான் வாழமாட்டேன் என்றெல்லாம் பேசியுள்ளார். ஆனால், இவர் நன்றாக குடிப்பார் என்ற விவரங்களை யாரும் குறிப்பிடவில்லை[2]. விஸ்கி போட்டால் தான் மூட் வரும் போன்றிருந்தவர் என்று யாரும் எடுத்துக் காட்டவில்லை[3]. இவ்வாறு முரண்பட்ட இலக்கிவாதியைப் பற்றியும் யாரும் விமர்சிக்கவில்லை. இரண்டுமுறை அப்பதவியை வகித்துள்ளார்.\nசயீத் அக்தர் மீர்ஜா (2011-14): ஜெனிபர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது மகன்கள் சப்தர் மற்றும் ஜஹீர் நியூ யார்க் மற்றும் துபாயில் வேலை செய்கின்றனர். 1989ல் “சலீம் லங்டே பே மத் ரோ” என்ற சலீம் என்ற திருடன் மற்றும் குண்டாவின் வாழ்க்கையினை விவரிப்பது போல படத்தில் “இந்துத்துவா” பற்றிய விமர்சனத்தை வைத்தார். இஸ்லாமிய சமூகத்தில் எப்படி சட்டத்தீர்குப் புறாம்பான செயல்கள் மற்றும் குற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேலைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதனை, இந்துத்த்வ தாக்கத்தில் எடுத்துக் காட்டினாராம்[4]. 1995ல் நஸிம் என்ற படத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு முன்பு, மும்பையில் எப்படி இந்து-முஸ்லிம்களுக்கு இடையே பதட்டமான நிலை இருந்தது, பிறகு மும்பைத்தெருக்களில் கலவரமாக மாறியது பற்றி விளக்கியுள்ளார்[5]. இதனால், புகழ் பெற்றார். இத்தகைய படங்கள். அவற்றில் வசனங்கள் முதலியன அவர்களது சித்தாந்த சார்பு, விரோதம் மற்ற பாரபட்சம் கொண்ட நோக்கு முதலியவற்றைத்தான் காட்டுகின்றன. அதே நேரத்தில் ரோஜா, பாம்பே போன்ற படங்கள் முஸ்லிம்களினால் எதிர்க்கப்பட்டன என்பது நோக்கத்தக்கது.\nகஜேந்திர சௌஹான் ஒரு “புரோன் ஏக்டர்” (Porn actor): சௌஹான் விசயத்தில், டைம்ஸ்நௌ டிவிசெனலில் ஒரு விவாதத்தை வைத்து, அவருக்கு தகுதியில்லை என்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது[6]. இதில் அர்னவ் கோஷ்வாமி வழக்கம் போல, தானே குற்றஞ்சாட்டுவதில் ஈடுபட்டு, விவாதத்தில் ஈடுபட்டவர்களை சௌஹானுக்கு எதிராக பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்து, திசைத்திருப்பினார். அரசியல்-சார்பு என்பது பிரச்சினை இல்லை, ஆனால், அவருக்கு தகுதி இல்லை என்பதுதான் முக்கியமான விசயம் என்று முன்னமே தீர்மானித்தது போன்று விவாதம் தொடர்ந்தது. அனுபம் கேர், அவரை ஒரு “புரோன் ஏக்டர்” (Porn actor) என்றே குறிப்பிடுகிறார். அப்படியென்றால், மேலே எடுத்துக் காட்டப்பட்ட முந்தைய தலைவர்களின் விவரங்களை வைத்துக் கொண்டு பார்த்தால் அவர்களை எவ்விதத்தில் சேர்ப்பது என்று பார்க்க வேண்டும். என்னத்தான் சினிமாத்துறையைத் தூக்கி வைத்துக் கொண்டு, இவர்களையெல்லாம் பெரிய மகாத்மாக்கள் போல சித்தெரித்துக் கொண்டாலும், இவர்களால் சமூகம் சீரழிகிறது என்பதனை நன்றாகவே புரிந்து கொள்ளலாம். அவர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவிருப்பதனால், இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களே சாக்கடையில் உழலும் புழுக்களாக இருக்கும் போது, இன்னொரு புழு வந்துள்ளது என்பதா, இல்லை எல்லா புழுக்களும் தக்கக்கம்பிகள் என்று அவரவர் சித்தாந்தத்தை வைத்து அளவிட முடியுமா என்பதனை மக்கள் தான் சொல்லவேண்டும்.\nதகுதி–தராதரம்–பாண்டித்யம் முதலியன எவ்வாறு எடைபோடுவது: பர்ஸ்ட்-போஸ்ட் இதழில் இவர் லாயக்கற்றவர் என்ற தோரணையில் கட்டுரையை, செய்தியாகவே வெளியிட்டது[7]. “அறிவுஜீவித்தனம் அற்றவர்கள் மோடி அரசாங்கத்தில் தடுக்கமுடியாத அளவிற்கு உயர்ந்த பதவிகளுக்கு வருகிறார்கள்” என்றே தலைப்பிட்டு அதனை வெளியிட்டது[8]. இதற்கு முன்னால், பிஸ்வநாத் கோஷ் என்பவரின், இதே தோரணையில் “தி ஹிந்துவில்” ஒரு கட்டுரை “சித்தாந்தமும், பாண்டித்யமும்” என்ற தலிப்பில் வெளிவந்தது. அதிலும் அந்த “குலி கிடிகி” படத்தை வைத்துதான் விமர்சனம் செய்யப்பட்டது[9]. விளக்கேந்தும் பையனை, படம் டைரக்ட் செய்யச் சொல்வது போலுள்ளது, அந்த பையன் கூட விசயத்தைப் புரிந்து கொண்டால், சென்று விடுவான், ஆனால் மந்தமாக இருக்கும் இவர் என்ன செய்வாரோ என்று முடிக்கிறார்[10]. நடுநிலையாக ஒருசில கட்டுரைகளே வெளிவந்தன. யு.ஆர். அனந்தமூர்த்திக்கும் சினிமாவிற்கும் என்ன சம்பந்தம் இருந்தது, அவர் திரையுலகத்தில் எதை சாதித்தார், என்ன பங்கிருந்தது என்று யாரும் எதிர்க்கவில்லையே, ஒரு மதிக்கப்பட்ட இலக்கிய எழுத்தாளர் என்றுதானே தேர்ந்தெடிக்கப்பட்டார் என்று விவேக் தேஷ்பாண்டே என்பவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டார்[11]. சௌஹானைப் பொறுத்த வரையில், அவரைப் பற்றி எந்த பொய்யான விவரங்களும் இல்லை. தன்னுடைய நிலையை அவர் நன்றாகவே உணர்ந்துள்ளார். விவாதங்களில் நிச்சயமாக அவரால் வெல்லமுடியாது, ஆனால், அவர் தோற்கவும் இல்லை. அவரை வேலைசெய்ய விட்டால் தான், அவரது லாயக்கான தன்மை அல்லது லாயக்கற்ற தன்மை வெளிப்படும் என்று முடித்தார்[12].\nஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியுமா: ஆர்.எஸ்.எஸ் தொடர்பினால் தான் ஆர்.எஸ்.எஸ் தேர்ந்தெடுத்து கஜேந்திர சௌஜ்ஹான் நியமிக்கப்பட்டார்[13]. மற்ற இமயம் போன்றவர்களையெல்லாம் பிந்தள்ளிவிட்டு, இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதெல்லாம் இருக்கும் நிறுவனங்களை காவிமயமாக்கும் திட்டம் தான். என்று அச்செய்தி முடித்தது[14]. ஒரு “சி” கிரேட் நடிகர் என்று தலைப்பிட்டு, அவர் நடித்த படங்களின் போஸ்டர்களுடன் “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்தி வெளியிட்டது[15]. பொதுவாக அவர் படங்களில் இவ்வாறான “நெகட்டிவ் ரோல்களில்” தான் நடித்துள்ளார், தேடியும் வேறெதுவும் கிடைக்கவில்லை என்று அக்கட்டுரை செய்தி முடித்தது[16]. இவ்வாறு ஜூலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட அவருக்கு எதிரான பிரச்சாரம், அவரது மனிதத்தன்மையினை தூஷிப்பது என்ற முடிவான நோக்கத்துடன் செயல்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியும் என்பதெல்லாம் கூட ஒரு மாயை எனலாம். பிஜேபியிலேயே பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு உள்ளது. பிஜேபியில் பலர் பதவிகளில் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இல்லை. இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் எனலாம். கம்யூனிஸ்டுகள், மற்ற இடதுசாரி சித்தாந்திகள் போல வலதுசாரி மற்றும் இந்துத்துவசித்தாந்திகள் அந்த அளவிற்கு திறமைசாலிகள் அல்லர். இருந்திருந்தால், கஜேந்தர சௌஹான் என்றோ, இப்பிரச்சினையிலிருந்து வெளிவந்திருப்பார் அல்லது பிரச்சினையே இல்லாமல் போயிருக்கும்: ஆர்.எஸ்.எஸ் தொடர்பினால் தான் ஆர்.எஸ்.எஸ் தேர்ந்தெடுத்து கஜேந்திர சௌஜ்ஹான் நியமிக்கப்பட்டார்[13]. மற்ற இமயம் போன்றவர்களையெல்லாம் பிந்தள்ளிவிட்டு, இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதெல்லாம் இருக்கும் நிறுவனங்களை காவிமயமாக்கும் திட்டம் தான். என்று அச்செய்தி முடித்தது[14]. ஒரு “சி” கிரேட் நடிகர் என்று தலைப்பிட்டு, அவர் நடித்த படங்களின் போஸ்டர்களுடன் “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்தி வெளியிட்டது[15]. பொதுவாக அவர் படங்களில் இவ்வாறான “நெகட்டிவ் ரோல்களில்” தான் நடித்துள்ளார், தேடியும் வேறெதுவும் கிடைக்கவில்லை என்று அக்கட்டுரை செய்தி முடித்தது[16]. இவ்வாறு ஜூலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட அவருக்கு எதிரான பிரச்சாரம், அவரது மனிதத்தன்மையினை தூஷிப்பது என்ற முடிவான நோக்கத்துடன் செயல்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியும் என்பதெல்லாம் கூட ஒரு மாயை எனலாம். பிஜேபியிலேயே பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு உள்ளது. பிஜேபியில் பலர் பதவிகளில் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இல்லை. இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் எனலாம். கம்யூனிஸ்டுகள், மற்ற இடதுசாரி சித்தாந்திகள் போல வலதுசாரி மற்றும் இந்துத்துவசித்தாந்திகள் அந்த அளவிற்கு திறமைசாலிகள் அல்லர். இருந்திருந்தால், கஜேந்தர சௌஹான் என்றோ, இப்பிரச்சினையிலிருந்து வெளிவந்திருப்பார் அல்லது பிரச்சினையே இல்லாமல் போயிருக்கும் இனி தமிழ் ஊடகங்களின் விம்ர்சனம், செய்தி வெளியீடு முதலியவற்றைப் பார்ப்போம்.\nகுறிச்சொற்கள்:அனந்தமூர்த்தி, அனுபம் கேர், அயோத்யா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கஜேந்திர சௌகான், கஜேந்திர சௌஹான், சயீத் மீர்ஜா, திக் விஜய சிங், திரைப்படம், நசீம், நஸீம், நுக்கட், புனா, புனே, புருனோகிராபி, புரோன், மீர்ஜா\nஅயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, ஆதாரம், ஆர்பாட்டம், இடதுசாரி, இந்திய ��ிரோதிகள், இந்து மக்கள், இந்துக்கள், இலக்கு, உண்மை, ஊக்கு, ஊக்குவிப்பு, ஒழுக்கம், கஜேந்திர சௌகான், கஜேந்திர சௌஹான், சௌகான், சௌஹான், புனா, புனே, வலதுசாரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா – சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய தலைமுறை நிகழ்ச்சி (2)\nபெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா – சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய தலைமுறை நிகழ்ச்சி (2)\nதிருமாவளவனின் அதிகப்பிரசிங்கத் தனமான பேட்டி: இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்[1], ‘தாலி பெண்களைச் சிறுமைப்படுத்துகிறதா அல்லது பெருமைப்படுத்துகிறதா’ என்ற தலைப்பில் ‘உரக்கச் சொல்லுங்கள்’ என்ற நிகழ்ச்சி உலக மகளிர் தினத்தில் ஒளிபரப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று கூறி நேற்று அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பத்துக்கும் மேற்பட்டோர் ரகளையில் ஈடுபட்டனர். இவர்கள் இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதனால் தொலைக்காட்சி அலுவலகத்தைச் சுற்றி பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலிஸ் பாதுகாப்பு இருக்கும்போதே இன்று (08.03.2015) புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்துக்கு எதிரில் அந்தத் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளரை நான்கைந்து லாரிகளில் வந்து இறங்கிய ஒரு கும்பல் தாக்கியிருக்கிறது. அவரது காமிராவும் உடைக்கப்பட்டிருக்கிறது. பெண் நிருபரையும் அவர்கள் தாக்க முயன்றுள்ளனர். இந்தத் தாக்குதல் போலிஸ் அதிகாரிகளின் கண்ணெதிரிலேயே நடத்தப்பட்டும் அவர்கள் தடுக்கவில்லை. தாக்கியவர்களை இதுவரை கைதுசெய்யவும் இல்லை என அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது, என்று சொல்லியிருக்கிறார்.\nதாலி மறுப்புத் திருமணங்கள் சார்பில் தாலி நீக்கும் பொது நிகழ்ச்சிகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன: திருமாவளவன் தொடர்கிறார், தாலி மறுப்புத் திருமணங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன. திராவிடர் கழகத்தின் சார்பில் தாலி நீக்கும் பொது நிகழ்ச்சிகளும் நடந்துவருவதை நாம் அறிவோம். திருமணமானவர் என்பதன் அடையாளமாகப் பெண் மட்டும் தாலி அணிந்துகொள்ளவேண்டும் ஆனால் ஆணுக்கு எந்த சின்னமும் தேவையில்லை என்பது ஆணாதிக்க அணுகுமுறை தவிர வேறில்லை. இதைப்பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருந்த நிகழ்ச்சியில் என்ன கருத்துகள் தெரிவிக்கப்பட்டன என்பது தெரியாமலேயே அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலும் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று சொல்லியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சுயமரியாதை / சீர்திருத்தத் திருமணங்கள் சட்டரீதியில் எந்தநிலையை அடைந்து, பிறகு மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர் என்பதெல்லாம் அறிந்த விசயமே.\nதாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்கவேண்டும்: திருமாவளவன் தொடர்கிறார், தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் மதவாத வன்முறைகளுக்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சியாக இருக்கிறது. அரசியல் தளத்தில் செல்வாக்கு இல்லாத மதவெறி சக்திகள், பண்பாட்டுத் தளத்தில் வன்முறையை ஏவி தமது இருப்பைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றன. இத்தகைய மதவெறி வன்முறைக்கு ஜனநாயக அமைப்பில் இடம் கொடுக்கக்கூடாது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்கவேண்டும். கருத்துரிமைக்கு எதிரான இந்தத் தாக்குதலைக் கண்டித்து மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்[2].\nஇந்து அமைப்பினரை எதிர்ப்பது வேறு, இந்துக்களை எதிர்ப்பது வேறு என்பது உண்மையா, பொய்யா செய்திகள் வெளியிடப்பட்டுள்ள விதம், இந்து அமைப்பினர் என்று குறிப்பிட்ட அமைப்பினரை குற்றஞ்சாட்டுதல், விவாதத்தின் தலைப்பு, கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது முதலியன, பாரபட்சத்துடன் இருக்கின்றன என்பதனை, ஒரு சாதாரணமான வழிபோக்கன், பார்வையாளன் அல்லது யாருக்கும் புரிந்த விசயமாகிறது. இதில் ஒரு குறிப்பிட்ட அமைப்பு, போக்கு, திட்டம் உள்ளது என்றும் கூறலாம். அதாவது, இந்துக்களை எதிர்ப்பதாக உள்ளது என்று தெரிகிறது. இந்துக்களைத் தாக்கும் போக்கு ஏன் என்பதை யாரும் விளக்குவதாக இல்லை. அதுதான் செக்யூலரிஸம் ஆகும் என்று இரச்சாரம் ��ெய்து ஏற்புடைய கருத்தாக வைத்திருப்பது முதலியனவும் சரியாகாது. இந்து அமைப்பினரை எதிர்ப்பது வேறு, இந்துக்களை எதிர்ப்பது வேறு என்பது இவர்களுக்கு தெரிந்திருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இரண்டும் ஒன்றே என்பது போல தாக்குதலில் உட்படுத்திக் கொண்டிருப்பது நல்லதல்ல.\nமற்ற மதங்களிலிருந்து உதாரணங்களை விவாதத்திற்கு உட்படுத்துவதில்லை: இதே மாதிரி, மற்ற உதாரணங்களை, மற்ற மதங்களிலிருந்து எடுத்து விவாதித்ததில்லை என்பதிலிருந்து, இந்துக்களைத் தாக்கவேண்டும் என்ற திட்டம் தெரிகிறது. தாலி போன்ற அடையாளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மோதிரம், பர்தா, முத்தம் என்ற பலவிசயங்கள் உள்ளன, ஆனால், அவை விவாதிக்கப்படுவதில்லை. இதைப் பற்றி எந்த டிவியிலும் பேசுவதில்லை, விவாதிப்பதில்லை. மேலும், இந்து அமைப்பினர் தாக்கினர் என்று எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் எல்லோருமே கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் சித்தாந்திகளாக இருப்பதும், இந்து-விரோத போக்கை எடுத்துக் காட்டுகிறது. தொடர்ந்து இவ்வாறு இந்து-எதிர்ப்பு கொண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது, ஒருதலைப்பட்சமான கருத்து திணிப்பு, அதற்கேற்றாற்போல, ஆட்களைக்கூட்டி வந்து பேச வைப்பது, காட்டிய நிகழ்ச்சியை திரும்ப-திரும்ப காட்டுவது, இதனை மறுத்தால், மறுப்புக் கருத்து தெரிவித்தால், அதனை தடுப்பது, மறைப்பது, மேலும் அவை கம்யூனலிஸம் என்பது என்ற போக்கு நடந்த வருகின்றது.\nகருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது: கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால், மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெளிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் ஷா பானு வழக்கு, சிவில் கோட் முஸ்லிம்கள���க்கு செல்லாது, சல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை, உஸைன் சித்திரங்கள், பொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு, தேசிய கீதம் பாடுவது, அதற்கு மரியாதை கொடுப்பது, மறுப்பது (ஜெஹோவா விட்னெசஸ்) என்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.\n[2] நக்கீரன், புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது தாக்குதல்: தொல்.திருமாவளவன் கண்டனம் , 10-03-2015.\nகுறிச்சொற்கள்:இந்து கட்சி, இந்து மக்கள் கட்சி, செக்யூலரிஸம், தாலி, பச்சமுத்து, புதிய தலைமுறை, புதியதலைமுறை\nஅத்தாட்சி, அரசியல் விமர்சனம், ஆதாரம், இந்து மக்கள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், எதிர்ப்பு, தேசவிரோதம், தேசிய கீதம், தேசிய கொடி, நாவல், நீதிவியல், பச்சமுத்து, புதிய தலைமுறை, புதியதலைமுறை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா – சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய தலைமுறை நிகழ்ச்சி (1)\nபெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா – சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய தலைமுறை நிகழ்ச்சி (1)\nஇந்து அமைப்பினர் தாக்குதல்: சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பிரபல டி.வி., சேனலான புதிய தலைமுறையில், ஒளிபரப்பாக இருந்த நிகழ்ச்சியை கண்டித்து, ஒளிப்பதிவாளரைத் தாக்கியதுடன் கேமிராவையும் அடித்து உடைத்துள்ளதுள்ளனர் இந்து அமைபினர்[1] என்று பொதுவாகவும், இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் என்று நக்கிரனும்[2], “பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்” என்று ஒன்.இந்தியா.தமிழ்[3] முதலியன ‘குறிப்பிட்டுள்ளன. ஆனால், இந்து அமைப்பினர் ஏன் அந்நிகழ்ச்சியை எதிர்த்திருக்க வேண்டும் என்பது பற்றி மூச்சுக்கூட விடவில்லை. ”பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா” என்பது அத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் தலைப்பு, உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறத���. ஏற்கெனவே விஜய்-டிவியில் இத்தகைய நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. உண்மையில் பெண்மையினை அவமதிப்பதாக இருந்தது என்றும் எடுத்துக் காட்டப்பட்டது. எந்த அமைப்பும், அந்த அமைப்பு சார்ந்தவர்களும் அவர்களுடைய உணர்வுகள் பாதித்திந்திருந்தால் ஒழிய, இத்தகைய எதிர்ப்புகள் ஏற்படாது.\n”பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா”: சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக, பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா என்ற கருத்தை வைத்து உரக்கச் சொல்லுங்கள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருந்தது[4]. இதற்கான படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வந்தன. இந்நிலையில், இது தாலியை இழிவு படுத்துவதாக அமைந்துள்ளது என்பதால், நிகழ்ச்சியை எடுக்க இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மீறி எடுத்தால் தாக்குதல் நடத்துவோம் என்று அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர், என்று ஊடகத்தினர் வெளியிட்டிருப்பது வினோதமாக இருக்கிறது. இவ்விசயத்தில் இவ்விரு பிரிவினரிடையே உரையாடல்கள் அடந்துள்ளன என்றாகிறது. அதையும் மீறி ஒப்புக்கொள்ளாத காரணங்களுக்காக எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அச்சுருத்தல் ஆரணமாக புகார் கொடுக்கப்பட்டது. எனவே, இது குறித்து காவல்துறைக்கு தகவலளித்து டி.வி., சேனல் நிலையத்துக்கு பாதுகாப்பு வழங்கும் படி புதிய தலைமுறை கேட்டுக் கொண்டது. இதற்கமைய புதியதலைமுறை கட்டிடடத்திற்கு பாதுகாப்பும் போடப்பட்டது. கட்டிடத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.\nஇந்து முன்னணியினர் தாக்கியதாக ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் கூறினார்: இந்நிலையில், ஞாயிறு காலை (09-03-2015), புதிய தலைமுறை அலுவலகத்திற்கு வெளியில் இருக்கும் தேநீர் கடையில், நின்று கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் மற்றும் பெண் நிருபர் இருவரை சிலர் தாக்கியுள்ளனர். சிலர் தாக்கியுள்ளனர் என்றது, இந்து அமைபினர்[5] என்று பொதுவாகவும், இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் என்று நக்கிரனும்[6], “பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்” என்று ஒன்.இந்தியா.தமிழ்[7] முறையே வெளியிட்டன. பிறகு .அலுவலகம் அருகே நின்ற தன்னை பேச இடமளிக்காமல் இந்து முன்னணியினர் தாக்கியதாக ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் கூறினார்[8]. இப்படி செய்திகள் மாற்றி-மாற்றி எளியிட்டிருப்பதும் புதிராக உள்ளது. அப்படியென்றால், குறிப்பிட்டக் கருத்தைத் தடுக்க வேண்டும் என்ற போக்கு ஏன் இருந்தது என்பதை மற்றவர்கள் தாம் விளக்கியிருந்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.\nஇந்து முன்னணி சார்பில் பரமேஸ்வரன் தெரிவித்த பதில்: தாலி பற்றிய விவாத நிகழ்ச்சியை நிறுத்தக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை இந்து முன்னணியினர் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படுவதற்கு அவ்வமைப்பின் மாநில செயலாளர் பரமேஸ்வரன் தெரிவிக்கும் பதில்[9] என்று பிபிசி வெளியிட்டுள்ளது. இந்து முன்னணியினரே இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்ற புதிய தலைமுறையின் குற்றச்சாட்டுக்கு இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் பரமேஸ்வரன் தமிழோசையில் பதிலளித்தார். புனிதமான தாலியைக் கொச்சைப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்துவது கருத்து சுதந்திரம் அல்ல என்று அவர் கூறினார்[10]. இதைக் காவலர்கள் பார்த்து கொண்டு இருந்தும், தாக்கியவர்கள் மீது நவடிக்கை எதுவும் எடுக்க வில்லை. இதனால், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்களில் இச்செய்தி தீயாகப் பரவியதை அடுத்தே, போலீசார், இது சம்பந்தமாக 5 பேரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு, கட்சித் தலைவர்களும், மற்ற ஊடகங்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன, என்று செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.\nகம்யூனிஸ மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது: புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் மீது, நிறுவனத்தின் அலுவலகம் அருகே காவல் துறையினர் முன்னிலையில் மத அடிப்படைவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு அரசியல் கட்சிகள், பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன[11] என்று புதியதலைமுறையே வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்துச் சுதந்திரத்தை வன்முறை மூலம் பறிக்க முயன்று தாக்குதல் நடத்திய கும்பலையும், அதற்குத் துணை நின்ற தமிழகக் காவல்துறையையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை ��றுப்பினர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்துச் சுதந்திரத்துக்குத் தாங்கள் எதிரானவர்கள் என்பதை இத்தாக்குதலில் ஈடுபட்டோர் நிரூபித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்திய தவ்ஹீத் ஜமா அத் மாநில செயலாளர் முஹமது ஷிப்லி, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது வேதனையாக உள்ளதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தாக்குதல் நிகழ்த்தியவர்களை கைது செய்து கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆணவம், அகம்பாவத்துடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதே போல் சென்னை பத்திரிகையாளர் சங்கம், ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட் யூனியன் ஆப் தமிழ்நாடு, தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ், சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம், தமிழ்நாடு ஊடக ஒளிப்பதிவாளர்கள் சங்கம், திருச்சி மீடியா கிளப் உள்ளிட்ட அமைப்புகளும் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன[12]. இப்படி கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது வித்தியாசமாகத்தான் உள்ளது.\n[1] தமிழ் உலகம், ’தாலி’ நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: புதிய தலைமுறை கேமிராமேன் மீது தாக்குதல்..\n[5] தமிழ் உலகம், ’தாலி’ நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: புதிய தலைமுறை கேமிராமேன் மீது தாக்குதல்..\n[12] புதியதலைமுறை, புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர், பெண் செய்தியாளர் மீது தாக்குதல்: பல்வேறு அமைப்புகள் கண்டனம், பதிவு செய்த நாள் – மார்ச் 08, 2015, 1:46:12 PM; மாற்றம் செய்த நாள் – மார்ச் 08, 2015, 10:38:57 PM.\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், சர்வதேச மகளிர் தினம், செக்யூலரிஸம், பிஜேபி, புதிய தலைமுறை, புதியதலைமுறை\nஅடையாளம், அத்தாட்சி, அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், இந்துக்கள், இந்துவிரோதி, உண்மை, ஒளிப்பதிவாளர், சர்வதேச மகளிர் தினம், தாலி, புதிய தலைமுறை, புதியதலைமுறை, பெண், விவாதம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகுஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வச��ுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (3)\nகுஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (3)\nஇதன் முதல் பகுதி இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[1], இரண்டாவது பதிவை இங்கே காணலாம்[2].\nகபில்சிபல், சிதம்பரம் முதலியோர் இவ்விசயத்தில் கமென்ட் அடித்தது: காங்கிரஸின் தலைவர்கள் பலர், இவ்விசயத்தில் தீவிரமாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. வழக்கம் போல கபில்சிபல், தமக்கேயுரிய பாணியில் பேசிவிட்டு சென்றுவிட்டார். ஆனால், சிதம்பரம் இதில் கிண்டலடித்திருப்பது ஆச்சரியம் தான்[3]. இவரும் உள்துறை அமைச்சராக இருந்ததினால், உள்விசயங்கள் தெரிந்திருக்கும். அப்படியிருக்கும் போது, இவ்வாசாறு சிறுபிள்ளைத்தனமாக இவர் பேசியிருப்பது, காங்கிரஸ் தலைமை எப்படி இவர்களை ஆட்டி வைக்கிறது என்பதைக் காட்டுகிறது. பிரகாஷ் ஜவதேகர் என்ற பாஜக தலைவர், “தேவையில்லாமல், காங்கிரஸ் இவ்விசயத்தைப் பெரிதாக்கப் பார்க்கிறது. ஆனால், காங்கிரஸின் அலமாரிகளில் பல எலும்புக்கூடுகள் இருப்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்”, என்று சொல்லியிருக்கிறார்[4]. ஊடகங்கள் “மோடி இதற்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்”, என்று எச்சரித்தார். ஆனால், ஊடகங்கள் பிடிவாதமாக செய்திகளைக் கொட்டுகின்றன[5].\nமம்தாசர்மா, சுசில்குமார் ஷின்டே முதலியோரது சுருசுருப்பான வேலைகள்: தேசிய மகளிர் கமிஷனின் தலைவி மம்தா சர்மா, 24 மணி நேரத்திலேயே, நோட்டீஸ் அனுப்பிவிட்டார். இவருக்கு ராஜஸ்தானில் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. மற்ற விசயங்களில் சுஷில் குமார் ஷின்டே போலத் தூங்கிக் கொண்டிருக்கும் அந்த பெண்மணி இப்பொழுது இவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் பட்டியலில் அவரது பெயர் இருப்பதனால், விசுவாசமாக வேலை செய்கிறார் போலும்[6]. ஷின்டேவும் உடனே நடவடிக்கை எடுக்க வே��்டும் என்கிறார்[7]. சிபிஐயின் குற்றத்தை மறைக்க டெலிகாம் துறையை விசாரிக்கக் கூறியுள்ளது, காங்கிரஸின் விசமனத்தனத்தைத்தான் காட்டுகிறது[8]. முதலில் டேப்புகள் எப்படி தனிமனிதர்களின் கைவசம் சென்றது என்று அவர் விளக்கவில்லை.\nநம்பிராஜனை அடுத்து இந்த “ஸ்னூப்பிங்”, “ஸ்டாகிங்” விவகாரங்கள்: நம்பிராஜனின் குற்றச்சாட்டுகள் மற்றும் புத்தகம், எவ்வாறு கேரள போலீஸ், சிபிஐ, ஆட்சியாளர்கள், மத்திய அரசு, மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள் முதலியவை எவ்வாறு முரண்பட்டு, செயல்பட்டு, ஏதோ ஒரு காரணத்திற்காக நம்பிராஜன் பலிகடாவாக்கப்பட்டார், ஆனால், மற்றவர்கள் தப்பித்துக் கொண்டனர். குறிப்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி டி.ஜி.பி. ஆர்.பி.குமார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் 19-11-2013 அன்று செவ்வாய்க்கிழமை அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இவர் குஜராத்திற்கு வேண்டுமென்றே நியமனம் செய்யப்பட்டு, மோடிக்கு எதிராக செயல்பட வைத்தனர் என்றும் தெரிகிறது. மத்திய அரசு யுபிஏ அல்லது காங்கிரஸ் தலைமையில் செயல்பட்டு வருவதால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை இவ்வாறு அரசியல் ரீதியில் பயன்படுத்துவது ஒரு மிகத்தவறான முன்னோடியாக, உதாரணமாக இருக்கும். இப்படி எல்லாவிதங்களிலும் தாக்குதல்களில் குறியாக இருக்கப்படுபவர் நரேந்திர மோடிதான்\nகுறிச்சொற்கள்:அரசியல், உள்துறை அமைச்சர், கபில் சிபல், காங்கிரஸ், குஜராத், சிதம்பரம், தேசத் துரோகம், பிஜேபி, மோடி, வேவு\nஅதிகாரம், அத்தாட்சி, அபிஷேக் சிங்வி, அரசியல் விமர்சனம், அவதூறு, இலக்கு, ஊக்குவிப்பு, கபட நாடகம், கபில், கபில் சிபல், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், கேத்தான், சங்கப் பரிவார், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிசம், சோனியா இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\nஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\n“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].\nஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].\nஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].\nஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].\nபெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].\nஇந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].\nபிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.\nஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா\nஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்\n“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.\nஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஊழல், ஊழல் சோனியா, எடியூரப்பா, ஒக்கலிக, செக்யூலரிஸம், செட்டி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பிஜேபி, பிரச்சாரம், பொய், மன்மோஹன், மாயை, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், Indian secularism\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளம், அத்தாட்சி, அமரீஷ், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, இட ஒதுக்கீடு, இந்திய விரோதி, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் கட்சி, ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எதிர்-இந்துத்துவம், எதிர்கட்சி, ஏமாற்று வேலை, ஒக்கலிக, ஓக்கலிகர், ஓட்டு, ஓட்டு வங்கி, கபில், கபில் சிபல், கமலா, கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, சங்கப் பரிவார், சங்கம், சாட்சி, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சிரஞ்சீவி, சிறுபான்மை பிரிவு மாணவர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகதீஸ் டைட்லர், ஜாதி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதியம், ஜாதிவாத அரசியல், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைட்லர், திக் விஜய் சிங், திவாரி செக்ஸ், தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பிஜேபி, மணீஷ் திவாரி, மணீஸ் திவாரி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மனு, மனு தாக்கல், ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, வீரசைவம், வீரப்ப மொய்லி, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\n17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.\nஇன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.\nஇன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.\n15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.\n22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட��கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.\nஅதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.\nபாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\n“குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.\nதேசபக்தி‘ நாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nபாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.\nவீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெர���க்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.\nகால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nதப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.\nசந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.\nவிரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.\nகுற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும் பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.\n[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html\nகுறிச்சொற்கள்:அத்தாட்சி, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, ஆதாரம், ஆய்தல், ஆராய்தல், இந்தியா, எப்.பி.ஐ, ஒற்றுமை, ஓட்டம், காகசஸ், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, சக்தி, சாட்சி, சான்று, சி.பி.ஐ, செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், தீவிரவாத ஏற்றுமதி, துப்பு, துலுக்கு, துலுக்குதல், தேசியம், நாட்டுப் பற்று, நிதர்சனம், நிதானம, பாஸ்டன், பிரஸ் குக்கர், புலனாய்வு, புலன், பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், போஸ்டன், மத்தியா ஆசியா, மனித குண்டு, மராத்தான், விவேகம், வெடிப்பு, வெளிப்படை, வேகம்\nஅடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கன், அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உத்தரவு, உயிர், உரிமை, உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, கூட்டணி ஆதரவு, கையேடு, சர்னேவ், சாட்சி, சான்று, சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, சிவப்புநிற எச்சரிக்கை, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், செர்னேவ், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தீ, தீமை, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நடத்தை, நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாஸ்டன், பிரச்சார ஆதரவு, பிரணாப், பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், புதிய பிரிவின் பெயர், புலனாய்வு, புலன், பெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ, போஸ்டன், மத வாதம், மத்திய ஆசியா, மராத்தான், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ருஷ்யா, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்ப���-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வழக்கு, வஸிரிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, வெறி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கி��ஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nமுஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\nஇன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)\nயூத செப்பேடு நகல்களை மோடி, நெதன்யாகுவிற்கு பரிசாக கொடுத்தல்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (1)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/babri-masjid/", "date_download": "2020-03-28T15:45:56Z", "digest": "sha1:BRNIE3EPZCQW2IGK553EYDZKVMB4PS2A", "length": 122303, "nlines": 1987, "source_domain": "secularsim.wordpress.com", "title": "Babri Masjid | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஅயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது\nஅயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது\nபதிலைத் தேடி உண்மையை அறியாமல், கேள்விகளை எழுப்பும் அறிவுஜீவிகள்: அயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது இப்படிப்பட்ட கேள்விகள் ஏற்கெனெவே உச்சநீதி மன்றத்தில் அலசப்பட்டு, அதிகமான அளவில் விவரங்கள் கொடுத்துள்ள போதும், தமிழில் எழுது வரும் சில அறிவுஜீவிகள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு ஏமாற்றி வருகின்றன. நீதிமன்ற தீர்ப்புகள் விவரங்களையும் கொடுக்காமல் பொய்-பிரச்சாரம் செய்து வருகின்றன.\nஇஸ்மாயில் ஃபரூக்கி .எதிர். இந்திய அரசாங்கம் 1995 AIR 605 தீர்ப்பு: இஸ்மாயில் ஃபரூக்கி .எதிர். இந்திய அரசாங்கம் 1995 AIR 605, 1994 SCC (6) 360 என்ற தீர்ப்பில், பல விவரங்கள் உள்ளன. இவற்றை ஒரு முறையேனும் படித்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவிலை ஆனால், பாபர் மசூதியை யார் இடித்தது என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\n160 பத்திகள் கொண்ட தீர்ப்பைப் படிக்க வேண்டும். டிசம்பர் 1949 லிருந்து 06-12-1992 வரையிலுள்ள நிகழ்ச்சிகளை அலசுகின்றது.\nமுழு தீர்ப்பு கீழே, முதல் பதிலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nவிருப்பம் உள்ளவர்கள் பொறுமையாகப் படித்துக் கொள்ளலாம்.\nகுறிச்சொற்கள்:அயோத்தி, இஸ்மாயில் ஃபரூக்கி, இஸ்மாயில் பரூக்கி, கோவிலை இடிப்பது, கோவிலை யார் இடித்தது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடம், செக்யூலரிஸம், ஜிஹாத், தீவிரவாதம், பாபர், பாபர் மசூதி, மசூதியை யார் கட்டியது, யார் இடித்தது, ராமர், ராமர் கோவில், விக்கிரங்களை உடைப்பது, Indian secularism, Justice delayed justice denied, secularism\nஇந்தியன் முஜாஹித்தீன், இந்துக்கள், இஸ்மாயில் ஃபரூக்கி, இஸ்மாயில் பரூக்கி, கோவிலை இடிப்பது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடம், பாபர் மசூதி, மசூதியை யார் கட்டியது, ராமர் கோவில், விக்கிரங்களை உடைப்பது, Babri Masjid, babur, Chengizkhan, Mahmud Gaznavi இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஅயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல: உள்துறை சிதம்பரத்தின் குசும்புகளும், காங்கிரஸின் மறுமுகமும்\nஅயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல: உள்துறை சிதம்பரத்தின் குசும்புகளும், காங்கிரஸின் மறுமுகமும்\nசிதம்பரத்தின் பொறுப்பற்ற பேச்சு, செயல்பாடுகள்: நிதித்துறையைக் கெடுத்து, இப்பொழுது சம்பந்தமே இல்லாத உள்துறைக்கு வந்து, முஸ்லீம்கள் என்றாலே பேதியோடு அலையும் சிதம்பரம்[1], அயோத்தியா விஷயத்தில் தேவையற்ற பொறுப்பற்ற முறையில் பேசி மறைமுகமாக வன்முறையைத் தூண்ட முயற்சித்து வருவது தெரிகிறது[2]. திக் விஜய சிங் என்ற காங்கிரஸ் தரப்பு பேச்சாளர், மறுபடியும் மத கலவரங்கள் வெடிக்கும் என்று ஒப்பாரி வைத்து மிரட்டியுள்ளார்[3].\nநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த தேதியில் வெளியாகும் என்று ஏன் காங்கிரஸ் கலாட்டா செய்கிறது நீதிமன்றத்தில் தினம்-தினம் பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதை விட முக்கியம��ன பல தீர்ப்புகள் உச்சநிதி மன்றத்தில் தீர்மானமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனல், அப்பொழுதெல்லாம், இம்மாதிரியாக யாரும் விளம்பரப்படுத்தியதில்லை. மக்களை பீதிக்கு உண்டாக்கி, கலவரத்தைத் தூண்டும் அளவிற்கு எடுத்துச் சென்றதில்லை. பிறகு, ஏன் இப்பொழுதுள்ள அரசு செய்து வருகிறது நீதிமன்றத்தில் தினம்-தினம் பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதை விட முக்கியமான பல தீர்ப்புகள் உச்சநிதி மன்றத்தில் தீர்மானமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனல், அப்பொழுதெல்லாம், இம்மாதிரியாக யாரும் விளம்பரப்படுத்தியதில்லை. மக்களை பீதிக்கு உண்டாக்கி, கலவரத்தைத் தூண்டும் அளவிற்கு எடுத்துச் சென்றதில்லை. பிறகு, ஏன் இப்பொழுதுள்ள அரசு செய்து வருகிறது xசம்பந்தப்பட்ட்ட வாதி-பிரதிவாதிகளே அமைதியாக இருக்கும் போது, காங்கிரஸ், கருணாநிதி, சிதம்பரம் என்று சம்பந்தமே இல்லாதவர்கள் ஏன் தூபம் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்\nமசூதிக்காக வழக்காடும் காங்கிரஸ் வக்கீல்: காங்கிரஸ் இந்த உண்மை வெளிவந்து விடும் என்று பயப்படுகிறாதா மசூதிக்காக வழக்காடும் பிரதிவாதி எண்.17 – ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் முன்னால் காங்கிரஸ் முதல் மந்திரி ஸ்ரீபதி மிஸ்ராவின் மறுமகன்[4]. இவர்தான், உச்சநீதி மன்றத்தில், இவழ்ழகின் தீர்ப்பை ஒத்திப் போடவேண்டும் என்று வழக்குப் போட்டவர், ஆனால், நேற்றே (புதன் கிழமை) தள்ளுபடி செய்யப் பட்டது. உடனே சிதம்பரம் கூட்டம் போட்டு இப்படி பேசுகிறார். அலஹாபாத் நீதிமன்றம் ஏற்கெனெவே, இவரது மனுவை கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இப்படி முஸ்லீம்களுக்காக வாதிடும் வக்கீல் நீதிமன்றத்திற்கு ஓடும் / ஓடுகின்ற வக்கீல்[5], “இப்பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என்றும் சொல்லியுள்ளாராம்\nதிக் விஜய சிங்கின் பொறுப்பற்ற பேச்சு[6]: திக் விஜய சிங் என்ற காங்கிரஸ் தரப்பு பேச்சாளர், மறுபடியும் மத கலவரங்கள் வெடிக்கும் இதனால் நாட்டின் பொருளாதார நிலை சீரடையும் என்று ஒப்பாரி வைத்துள்ளார். நமக்கு முக்கியமானது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியே அன்றி, இத்தகைய பிரச்சினைகள் அல்ல. இதற்காக நாடி ஏற்கெனவே அதிக விலையைக் கொடுத்தாகி விட்டது (Congress on Wednesday warned against another spell of communal violence and strife undermining the country’s current economic boom. “The focus at this point should be entirely on economic growth and not on controversies like this,” said party general secretary Digvijay Singh. He said the country had already paid a heavy price as a consequence of the Ayodhya demolition).\nஅயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல[7]: இந்த சாதாரண விஷயம் எல்லோரிக்கும் தெரியும், இது சிதம்பரம் சொல்லித்தான் தெரிவதில்லை. பிறகு எதற்காக இந்த கலாட்டா இதில் வாதிடுபவர்கள் சட்டம் தெரிந்தவர்கள், சரித்திரம் அறிந்தவர்கள். சிதம்பரத்தைப் போல ஜிஹாதிகளுக்கு பயப்படும், பரிந்து பேசும் கோழைகள் அல்ல. முஸ்லீம் கூட்டத்தில் பங்கு கொண்டு, ஃபத்வா போடும் போது[8], “ஐயையோ, நான் அப்பொது அங்கு இல்லவே இல்லை”, என்று ஓடிப் போகும் பயந்தாகொள்ளிகள் அல்ல[9].\nஅதனால் பாதிக்கப்படும் எந்தத் தரப்பினரும் அப்பீல் செய்ய வாய்ப்புள்ளது: தாலியறுத்த கசாப்புக்காரன் கசாப் கூட அப்பீலுக்குத் தான் செல்கிறான். பாதிக்கப் பட்டவர் கோடிக்கணக்கான இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவனுக்குதானே கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார்கள். அவனைப் போன்ற ஜிஹாதி பயங்கரவாதிகளுக்கு, காஷ்மீரத்தில் பெண்களை வேறு கூட்டிக் கொடுக்கிறர்கள். இந்த அளவிற்கு கேவலமாக உள்ளவர்கள் தாம் “இறைவனின் மீது” என்று மனிதர்களைக் கொன்றுக் குவிக்கிறர்கள்.\nஎனவே தீர்ப்பை அமைதியாக எதிர்கொள்ள அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்: அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்து ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ஒரு சட்ட நடவடிக்கையின் முடிவுதான் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளிக்கப் போகும் இந்தத் தீர்ப்பு. இதை அமைதியான முறையில் அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். இந்த தீர்ப்பில் திருப்தி இல்லாத ஒருவரோ அல்லது இரு தரப்பினருமோ சுப்ரீம் கோர்ட்டை உடனடியாக அணுகி அப்பீல் செய்ய வாய்பபுகள் உள்ளன. இந்தத் தீர்ப்பு இறுதியானதல்ல, யார் வேண்டுமானாலும் அப்பீல் செய்து நிவாரணம் தேடலாம். எனவே இதை அமைதியான முறையில் எதிர்கொள்வதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும். எந்த வகையிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இந்தத் தீர்ப்பு ஒருவருக்கு வெற்றி என்றோ இன்னொருவருக்கு தோல்வி என்றோ பார்க்கக் கூடாது.\nகையகப்படுத்தியுள்ள நிலத்தை மாற்றிக் கொடுக்க தாமதம் ஏற்பட்டால்: அந்நிலையிலும் தோற்கும் குழு மேல்முறையீடு செய்யும். அந்நிலையில் நிலத்தை மாற்றுவதில் ஏற்படும் தாமதத்திற்கு சமந்தப்பட்டக் குழுக்கள் நீதிமன்ற தீர்ப்பு கொடுத்தப் பிறகுக்கூட, தாங்கள் பாதிக்கப் படுகிறோம், பலனை அனுபவிக்காமல் அரசு செய்கிறது என்பார்கள். (Any intervention that would delay the transfer of the land is certain to provide an opening to community members to invoke ‘victimhood politics’ — despite the court’s order, justice was being denied to them).\nஅனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்க முன்வர வேண்டும். தீர்ப்பையொட்டி அனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார் ப.சிதம்பரம். தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று காலைதான் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை பரிசீலித்த நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச், இதை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை. மனுதாரர் வேறு கோர்ட்டை நாடுமாறு கூறி விட்டது. இதனால் அலகாபாத் உயர்நீதிமன்றம் திட்டமிட்டபடி தனது தீர்ப்பை 24ம் தேதி அறிவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் ப.சிதம்பரம் இன்று அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்து அனைவரும் அமைதி காத்து, ஒத்துழைக்க வேண்டும் என்றார்.\nமறுபடியும் கோவில்-மசூதி என்று பிரச்சினையை மாற்றியுள்ளது: காங்கிரஸ் இப்படி தொடரெந்து நீதித் துறையில் புகுந்து சட்டத்தை அசிங்கமாக்குவது நல்லதல்ல என்பதை மக்கள் பிறகுதான் உணர்வர். ஏற்கெனவே, ஒய்வு பெற்ற காங்கிரஸ் ஆதரவான நீதிபதிகளை வைத்துக் கொண்டு, தொடர்ந்து முக்கியமான பிரச்சினைகளையெல்லாம் ஏதோ கமிஷன் வைத்து[11], அறிக்கைத் தாக்கல் செய்து[12], பிரச்சினைகளைத் தீர்ப்பது போல, சட்டரீதியாக, மேன்மேலும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இதேபோல, இந்த ராமஜன்மபூமி-பாபரி மஸ்ஜித் வழக்கிலும் குளறுபடி செய்ய காங்கிரஸ் தீர்மானமாக உள்ளது என்பது தெரிகிறது. கோடிக்கணக்கில் ஊழலில் நாறி, பாலம், கூரைகளே தினம்-தினம் விழும் போது, ஒருவேளை, இப்படி காங்கிரஸ் செய்கிறது என்றும் ஊடகங்கள் விளக்கம் அளிக்கலம், ஆனால், முன்பு இது உள்ளூர் பிரச்சினை, வாதி-பிரதிவாதி விரச்சினை, மற்றவர்கள் தலையிடக் கூடாது என்றெல்லாம் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.\n[1] வேதபிரகாஷ், சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்\n[2] வேதபிரகாஷ், ஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்\n[8] தினமணி, வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, First Published : 10 Nov 2009 12:33:38 AM IST\n[9] வேதபிரகாஷ், வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, http://islamindia.wordpress.com/2009/11/11/வந்தே-மாதரம்-மீதான- தடை-நீ/\n[11] ராஜிந்தர் சச்சார், ரங்கநாத் மிஸ்ரா, லிபரான், சகீர் அகமது என்று பல கமிஷன் / கமிட்டிகள் வைத்து விளம்பரப்படுத்தி, கவர்ச்சிகர அறிக்கைகளை சமர்ப்பிக்க செய்து தமாஷக்கள் செய்துள்ளது.\n[12] சச்சார் கமிஷனை உடனடியாக அமூக்ல் படுத்து என்ரு முஸ்லீம்கள் கோழமிட்டனர், ஆனால், கிருத்துவர்கள் எதிர்த்தவுடன் அமைதியாகி விட்டர்து. இதே நிலைதான் தமிழகத்திலும் ஏற்பட்டது – கருணாநிதி முஸ்லீம்கள்-கிருத்துவர்களுக்கு உள்-ஒதுக்கீடு என்று செய்தபோது, கிருத்துவர்கள் தமக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.\nகுறிச்சொற்கள்:அயோத்திப் பிரச்சனை, அலஹாபாத் நீதிமன்றம், உள்துறை, காங்கிரஸ், கோவில்-மசூதி, சகீர் அகமது, சிதம்பரத்தின் குசும்பு, ஜிஹாதி, தள்ளுபடி, திக் விஜய சிங், தீர்ப்பு இறுதியான தீர்ப்பு, பயங்கரவாதி, பாபரி மஸ்ஜித், மறுமுகமம், ரங்கநாத் மிஸ்ரா, ரமேஷ் சந்திர திரிபாதி, ராஜிந்தர் சச்சார், ராமஜன்மபூமி, லிபரான், ஸ்ரீபதி மிஸ்ரா\nஅயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அலஹாபாத், அல்-குவைதா, இந்தியன் முஜாஹித்தீன், இந்துக்கள், உண்மை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, கசாப், கசாப் சென்ட் கேட்ட மர்மம், கசாப்புக்காரன், கசாப்பைத் தூக்கில் போடவேண்டும், கருணாநிதி, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாலிபான், தீர்ப்பு, நீதிமன்ற தீர்ப்பு, மசூதி, மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவேற்றுமை, லஷ்கர்-இ-தொய்பா, வந்தே மாதரம், Babri Masjid, babur, Babur dying for Humayn, Commission Report, Enquiry Commission, Hindutva, Hindutva terror, Hinduyva terror, Iron Man of India, Justice delayed justice denied, One Man Commission, Sardar forgotten இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nமுஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\nஇன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)\nயூத செப்பேடு நகல்களை மோடி, நெதன்யாகுவிற்கு பரிசாக கொடுத்தல்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (1)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sports.tamiltwin.com/won-soon-woo-has-been-suffering-since-the-beginning/", "date_download": "2020-03-28T15:11:58Z", "digest": "sha1:PMNF7JXEUBH2YIXMZC2TGJIAROBEMNTM", "length": 10267, "nlines": 124, "source_domain": "sports.tamiltwin.com", "title": "துவக்கம் முதலே திணறிய வொன் சூன்-வூ… போற போக்கில் ஈசியா ஜெயிச்சிட்டு போன நடால்!! – Tamil Sports News | விளையாட்டுச் செய்திகள்", "raw_content": "\nஉலக கோப்பையில் வென்ற விதம் நியாயமற்றது – ஒப்புக்கொண்ட மோர்கன்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவராக மொசின் ஹசன்கான்…\nஇங்கிலாந்து அணியின் அலும்பல் தாங்கல… வெச்சு செய்யும் இந்திய ரசிகர்கள்\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு\nஐசிசி விதிமுறையின் குளறுபடிகளை சரிசெய்யவேண்டும்- நியூசிலாந்து கேப்டன்\nஆந்திரா, தெலுங்கானாவிற்கு பிவி சிந்து ரூ. 5 லட்சம் நிவாரண…\nபிரேசில் டென்னீஸ் வீரருக்கு கொரோனா… தன்னம்பிக்கையோடு போட்ட ட்வீட்\nகோலி மற்றும் சானியா மிர்சாவுக்கு சவால் விடுத்த பிவி சிந்து\nகொரோனா சிகிச்சை மருத்துவ உபகரணங்களுக்கு நன்கொடை வழங்கிய டென்னிஸ் வீராங்கனை\nசெப்டம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்ட பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்\nபடுத்தேவிட்ட டெய்லர் பிரிட்சு… ஈசியா சாம்பியன் பட்டம் வாங்கிட்டாரு நடால்\nதுவக்கம் முதலே திணறிய வொன் சூன்-வூ… போற போக்கில் ஈசியா ஜெயிச்சிட்டு போன நடால்\nதுவ���்கம் முதலே திணறிய வொன் சூன்-வூ… போற போக்கில் ஈசியா ஜெயிச்சிட்டு போன நடால்\nமெக்சிகோ ஓபன் டென்னிஸ் அகாபுல்கோவில் நடைபெற்று வருகிறது. இந்த மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது.\nஇந்த ஆட்டத்தில் வீரர் ரபேல் நடால் தென்கொரியா வீரர் வொன் சூன்-வூவுக்கு எதிராக களம் கண்டார். துவக்கம் முதலே விறுவிறுப்பாக இந்த ஆட்டம் நடைபெற்றது.\nவீரர் நடால் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடிவந்தார், தென்கொரியா வீரர் வொன் சூன்-வூ நடாலின் ஆதிக்கத்தினை முறியடிக்க போராடினார். இருப்பினும் அவரால் நடாலின் கோலுக்கு பதில் கோல் சரியாக திருப்ப முடியவில்லை.\nஇதனால் முதல் பாதி முழுவதிலும் நடால் பின் தங்கியே இருந்தார், முதல் பாதி முடிவில் 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை நடால் கைப்பற்றினார்.\nஅடுத்து, முதல் பாதியில் பின் தங்கி இருந்த வொன் சூன்-வூ இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இரண்டாம் பாதியிலும் திணறிய வொன் சூன்-வூ ஒரு கோல் மட்டுமே போட 6-1 என்ற கணக்கில் நடால் இரண்டாவது செட்டைக் கைப்பற்றினார்.\nஇறுதியில் நடால் 6-2, 6-1 என எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.\nமெக்சிகோ ஓபன் டென்னிஸ்ரபேல் நடால்Share0\nஎப்படியாச்சும் 400 ரன் எடுத்துருங்க.. பதிலடி கொடுத்தே ஆகணும்.. வேற வழியே இல்ல.. வாசிம் ஜாபர் பேட்டி\nமூடிய மைதானத்துக்குள் போட்டி… கொரோனா வைரஸால் இத்தாலி அரசு அதிரடி\nபான்பசிபிக் ஓபன் டென்னிஸ்: வெற்றிப் பதக்கத்தினை நோக்கி நவோமி ஒசாகா\nஅல்டிமேட் டேபிள் டென்னிஸில் சென்னை அணி வெற்றி\nபடுத்தேவிட்ட டெய்லர் பிரிட்சு… ஈசியா சாம்பியன் பட்டம் வாங்கிட்டாரு நடால்\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் 110 ஆக அதிகரிப்பு\nமூன்றே பொருட்களைக் கொண்டு முகத்தினைப் பளிச்சென்று மாற்றலாமா\nசுவையான செட்டிநாடு பக்கோடா குழம்பு\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 109 ஆக உயர்வு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T15:45:00Z", "digest": "sha1:IAPZFKXF77DVDMIPZPPU4P4CZWLLK5R3", "length": 5426, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த வார்ப்புருவில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளின் கட்டுரைகளில் கீழ்க்காணும் முன்னேற்றங்கள் செய்யப்படல் வேண்டும்:\nபெரும்பாலானவற்றில், மேற்கோள்கள் இல்லை; சேர்க்கப்படல் வேண்டும். உளுந்தூர்ப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) எனும் கட்டுரையில் மேற்கோள்கள் சிறப்பாக உள்ளன.\nஎப்போது மறுசீரமைப்பு நடந்தது எனும் தகவல், தேவைப்படும் இடங்களில் குறிப்பிடப்படல் வேண்டும். இந்தக் கட்டுரைகளில் 2011 தேர்தல் முடிவுகள் சேர்க்கப்படல் வேண்டும்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:22, 15 மே 2015 (UTC)\n --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:37, 20 மே 2015 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2015, 07:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-03-28T14:17:46Z", "digest": "sha1:44XLVAKTGSRN5QI4QAENRHUP2V6A6ABJ", "length": 5388, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "அதி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாதலியோ டதியரையன் கனகமழை பொழிந்து (திருவாலவா.)\nவண்டியை மெதுவாக ஓட்டு...'அதி'வேகம் உயிரைப் போக்கும்...\nஅவர் என் பொருட்டு காரணமில்லாமல் 'அதி'உற்சாகம் காட்டமாட்டார்...எதாவது உள்குத்து இருக்கும்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்க���் கடைசியாக 12 நவம்பர் 2013, 21:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos.htm", "date_download": "2020-03-28T15:23:44Z", "digest": "sha1:W5IYQ7YNCCYTZNDSPZOO5MNIOSPW7RZ2", "length": 6154, "nlines": 165, "source_domain": "tamil.cardekho.com", "title": "கார் வீடியோ மற்றும் கிளிப்ஸ், கார் மதிப்பாய்வு மதிப்பாய்வு வீடியோக்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nகார்கள் வீடியோக்கள், கார் வீடியோ கிளிப்புகள்\nஹூண்டாய் க்ரிட்டா விஎஸ் க்யா Seltos | அம்சங்கள் compared | கார்டெக்ஹ்வ்.கம\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா பெட்ரோல் 2020 விமர்சனம் | get the man...\n2020 மாருதி சுசூகி விட்டாரா பிரீஸ்ஸா review: wahi, puraan...\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி launched| விலை, அம்சங்கள் & என்ஜின் d...\nவோல்க்ஸ்வேகன் ஏடி ஆட்டோ எக்ஸ்போ 2020 | டைய்கன், டி-ர் ஓ சி, டைகான் ...\nடாடா ஹெரியர் 2020 ஆட்டோமெட்டிக் review: your questions an...\nடாடா ஹெரியர் விஎஸ் ஹூண்டாய் க்ரிட்டா விஎஸ் ஜீப் compass: 3 chee...\n1 - 11 அதன் 3688 வீடியோக்கள்\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஹூண்டாய் கிராண்டு ஐ10 nios அன்ட் ஆஸ்டா\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 2020\nரெனால்ட் டிரிபர் ஆர்எக்ஸ்இசட் அன்ட்\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 2020\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/honda-amaze-mileage.htm", "date_download": "2020-03-28T15:55:28Z", "digest": "sha1:EVPH6XU2ZGTF2DBD7SETTXV5KK3EYRZN", "length": 20858, "nlines": 410, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் மைலேஜ் - அமெஸ் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா அமெஸ்மைலேஜ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த ஹோண்டா அமெஸ் இன் மைலேஜ் 18.2 க்கு 27.4 கேஎம்பிஎல். இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 27.4 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 24.7 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 18.6 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்��ிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 18.6 கேஎம்பிஎல்.\nடீசல் மேனுவல் 27.4 கேஎம்பிஎல் 19.68 கேஎம்பிஎல் -\nடீசல் ஆட்டோமெட்டிக் 24.7 கேஎம்பிஎல் - -\nபெட்ரோல் மேனுவல் 18.6 கேஎம்பிஎல் 14.5 கேஎம்பிஎல் -\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 18.6 கேஎம்பிஎல் - -\nஹோண்டா அமெஸ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅமெஸ் இ பெட்ரோல்1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் Rs.6.09 லட்சம்*\nஅமெஸ் எஸ் பெட்ரோல்1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்\nஅமெஸ் வி பெட்ரோல்1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் Rs.7.44 லட்சம்*\nஅமெஸ் இ டீசல்1498 cc, மேனுவல், டீசல், 24.7 கேஎம்பிஎல் Rs.7.55 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் Rs.7.71 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் Rs.7.92 லட்சம்*\nஅமெஸ் எஸ் டீசல்1498 cc, மேனுவல், டீசல், 24.7 கேஎம்பிஎல்\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல்1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் Rs.8.34 லட்சம்*\nஅமெஸ் வி டீசல்1498 cc, மேனுவல், டீசல், 24.7 கேஎம்பிஎல் Rs.8.74 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி பெட்ரோல்1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல் Rs.8.75 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல்1498 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 24.7 கேஎம்பிஎல் Rs.8.91 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் டீசல்1498 cc, மேனுவல், டீசல், 27.4 கேஎம்பிஎல் Rs.9.22 லட்சம்*\nஅமெஸ் வி சிவிடி டீசல்1498 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 24.7 கேஎம்பிஎல் Rs.9.54 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்1498 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 24.7 கேஎம்பிஎல் Rs.9.95 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் ஐஎஸ் there blue colour கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹோண்டா அமெஸ் mileage பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அமெஸ் mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅமெஸ் மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nஎலைட் ஐ20 போட்டியாக அமெஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅமெஸ் எஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் இ பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா அமெஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/toyota-etios-colors.html", "date_download": "2020-03-28T16:01:19Z", "digest": "sha1:Y5GJYCIWRQ5VV4BLPD6RG4C7PPBROSM3", "length": 13841, "nlines": 269, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் நிறங்கள் - பிளாட்டினம் இடியோஸ் நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டொயோட்டா இடியோஸ்\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டா கார்கள்டொயோட்டா பிளாட்டினம் இடியோஸ்நிறங்கள்\nடொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் நிறங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் நிறங்கள்\nடொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் கிடைக்கின்றது 7 வெவ்வேறு வண்ணங்களில்- வெர்மிலியன் சிவப்பு, வெள்ளை, சில்வர் மைக்கா மெட்டாலிக், விண்மீன் கருப்பு, ஹார்மனி பீஜ், கிளாசிக் கிரே, புதிய முத்து வெள்ளை.\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிளாட்டினம் இடியோஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nபிளாட்டினம் இடியோஸ் வெளி அமைப்பு படங்கள்\nபிளாட்டினம் இடியோஸ் உள்ளமைப்பு படங்கள்\nடொயோட்டா இடியோஸ் இன் 360º பார்வை\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nபிளாட்டினம் இடியோஸ் வடிவமைப்பு சிறப்பம்சங்கள்\n இல் ஐஎஸ் டொயோட்டா Platinum இடியோஸ் கிடைப்பது\nQ. டொயோட்டா இடியோஸ் rooftop விலை details\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of டொயோட்டா பிளாட்டினம் இடியோஸ்\nபிளாட்டினம் இடியோஸ் 1.4 ஜிடிCurrently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் 1.4 gxdCurrently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் 1.4 விடிCurrently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் 1.4 விஎக்ஸ்டிCurrently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் விஎக்ஸ்டி லிமிடேட் பதிப்புCurrently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் 1.5 ஜிCurrently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் 1.5 ஜிஎக்ஸ்Currently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் 1.5 விCurrently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் 1.5 விஎக்ஸ்Currently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் விஎக்ஸ் லிமிடேட் பதிப்புCurrently Viewing\nஎல்லா பிளாட்டினம் இடியோஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nபிளாட்டினம் இடியோஸ் top மாடல்\nபிளாட்டினம் இடியோஸ் இன் படங்களை ஆராயுங்கள்\nகோ போட்டியாக பிளாட்டினம் இடியோஸ்\nடிரிபர் போட்டியாக பிளாட்டினம் இடியோஸ்\nஸ்விப்ட் போட்டியாக பிளாட்டினம் இடியோஸ்\nஃபியட் புண்டோ evo படங்கள்\nபுண்டோ இவோ போட்டியாக பிளாட்டினம் இடியோஸ்\nபாலினோ போட்டியாக பிளாட்டினம் இடியோஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2016 டொயோட்டா இடியோஸ் பிளாட்டினம் expert விமர்சனம் | zigwheels\nஎல்லா டொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nபிளாட்டினம் இடியோஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-narendra-modi-a-versatile-genius-says-supreme-court-judge-arun-mishra-377820.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-03-28T15:52:28Z", "digest": "sha1:UEG3QMRUPDMASQY6QIBHPJWS3QZDRLB7", "length": 17719, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம் | PM Narendra Modi A versatile genius, says Supreme Court Judge Arun Mishra - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nடெல்லி: உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியாற்றக்கூடியவர்களில், 3வது சீனியர் அந்தஸ்திலுள்ள நீதிபதி அருண் மிஸ்ரா, இன்று ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்துரைத்துள்ளார்.\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற தொலைநோக்கு பார்வையாளர் என்றும் உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படும் பல்துறை மேதை என்றும் அருண் மிஸ்ரா குறிப்பிட்டார்.\nகாலாவதியான 1,500 சட்டங்களை நீக்கியதற்காக, பிரதமரையும், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையும் வெகுவாக பாராட்டினார் அருண் மிஸ்ரா.\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சர்வதேச நீதித்துறை மாநாடு 2020 - 'நீதித்துறை மற்றும் மாறிவரும் உலகம்' நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நன்றியுரையாற்றுகையில் அருண் மிஸ்ரா இவ்வாறு புகழாரம் சூட்டினார்.\nஅவர் பேசியதாவது: மாறிவரும் உலகில், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் பொதுவானவை.\nகண்ணியமான மனித வாழ்க்கை என்பதே எங்களின் முக்கியமான நோக்கம்.\nஉலகளவில் சிந்தித்து, உள்ளூரில் செயல்படும் பல்துறை மேதையான, நரேந்திர மோடி, எழுச்சியூட்டும் உரை நிகழ்த்தினார். அவருக்கு நன்றி.\nமோடி உரை, பல்வேறு விவாதங்களைத் தொடங்குவதற்கும் மாநாட்டிற்கான நிகழ்ச்சி நிரலை கட்டமைக்கவும் ஊக்கமாக இருக்கும்.\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nஇந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த ஜனநாயகம் எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுகிறது என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.\nசர்வதே தொலைநோக்குப் ப���ர்வை கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளால் இந்தியா சர்வதேச சமூகத்தின் பொறுப்பான மற்றும் மிகவும் நட்பான உறுப்பினராக உள்ளது.\nஇந்தியா அரசியலமைப்பு கடமைகளுக்கு உறுதியளித்து, தீவரவாதத்திலிருந்து விடுபட்டு அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகிற்கு உத்தரவாதம் அளிக்கும் நாடு. வளர்ச்சி செயல்பாட்டில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், இந்தியா முன்னணியில் உள்ளது. இவ்வாறு அருண் மிஸ்ரா பேசியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nதாய்லாந்து பயணிகளுக்கு கொரோனா இல்லை.. பலியான மதுரை நபர் பாதிக்கப்பட்டது எப்படி\n.. லண்டனை கலங்கடிக்கும் கொரோனா.. அலட்சியத்திற்கு 'போரிஸ்' கொடுத்த விலை\n3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா.. ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டுகளாக மாறுகிறது\nகொரோனா வைரஸின் நிலைகள் என்ன எந்தெந்த நாடுகள் எந்த நிலையில் இருக்கு\nஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது.. 5 நாள்களில் தீவிரம் அடையும்.. 'டாஸ்க்-போர்ஸ்' ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை\n.. உங்களுக்கு உதவும் மத்திய அரசு.. இதை படிங்க\nகொரோனா வைரசை உருவாக்கி.. அமெரிக்காவை வீழ்த்தி.. சீனா செய்த கேம்பிளான்.. வைரல் மெசேஜ் உண்மையா\nலாக்டவுன்.. மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் ரத்தம் தானம் கிடைக்காமல் தலசீமியா நோயாளிகள் அவதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court judge narendra modi உச்சநீதிமன்றம் நீதிபதி நரேந்திர மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/207625?ref=archive-feed", "date_download": "2020-03-28T14:32:59Z", "digest": "sha1:VTH3IAUCXWUL23A6S5VJILFJVY23E6RP", "length": 8857, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "தொடர் பதற்றம்: வலிமையான போர்க்கப்பலை வளைகுடாவிற்கு அனுப்பிய பிரித்தானியா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுத���போக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதொடர் பதற்றம்: வலிமையான போர்க்கப்பலை வளைகுடாவிற்கு அனுப்பிய பிரித்தானியா\nவளைகுடாவில் நிலவி வரும் தொடர் பதற்றத்தால் தாக்குதலில் வலிமை வாய்ந்த மற்றொரு போர்க்கப்பலை பிரித்தானியா அனுப்பியுள்ளது.\nகடந்த வாரம் ஜிப்ரால்டரில் ஒரு ஈரானிய எண்ணெய் கப்பலை, பிரித்தானியா கைப்பற்றியதையடுத்து தெஹ்ரானுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற பிரித்தானியாவின் எச்.எம்.எஸ். மான்ட்ரோஸ் 23 வகை போர் கப்பலை, மூன்று ஈரானிய ஆயுத கப்பல்கள் நேற்று சுற்றி வளைத்ததாக செய்தி வெளியானது. ஆனால் இதனை ஈரான் மறுத்தது.\nஇதனால் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஏவுகணை, ட்ரோன் மற்றும் விமான தாக்குதல்களை முறியடிக்கும் சக்தி வாய்ந்த எச்.எம்.எஸ் டங்கன் போர்க்கப்பலை பிரித்தானியா வளைகுடாவிற்கு அனுப்பியுள்ளது.\n\"எச்.எம்.எஸ். மான்ட்ரோஸ் 23 போர்க்கப்பலில் இருக்கும் பணியாளர்களை மாற்றி விடுவதற்காகவும், தொடர்ச்சியான கடல்சார் பாதுகாப்பு இருப்பை பிரித்தானியா பராமரிப்பதை உறுதி செய்வதற்காகவும் மட்டுமே எச்.எம்.எஸ். டங்கன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது\" என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் அமெரிக்காவிற்கும் - ஈரானுக்கும் இடையில் போர் பதற்றம் இருந்து வரும் நிலையில், பிரித்தானியா வலிமையான போர்க்கப்பலை வளைகுடாவிற்கு அனுப்பியிருப்பது, இன்னும் அழுத்தத்தை அதிகரித்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104946/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%0A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%0A%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B,-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%0A%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-03-28T14:23:44Z", "digest": "sha1:JCTR5KTF5Y2I6LDKTMZPQWNXLH6OJI3M", "length": 7217, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி நிதியுதவி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nதமிழகத்தில் மொத்தம் 41 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்\nகொரோனா பலி: இந்தியாவில் 21ஆக உயர்வு\nகொரோனா பாதிப்பில் பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி முகத்தை தொ...\nகொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்கு பிரதமரின் அவசர நிதி\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி நிதியுதவி\nசுவிட்சர்லாந்தில் கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்பொருட்டு இந்திய மதிப்பில் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் நன்கொடையாக தானும் தனது மனைவியும் வழங்குவதாக பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தங்களின் பங்களிப்பு ஆரம்பித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பெடரர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதே போல், பிரபல கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகீசிய மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 8 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்.\nடென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்\nபொதுமக்கள் சுய தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க துருக்கி அதிபர் வலியுறுத்தல்\nஅரசின் அறிவுறுத்தலை மீறி வழக்கம்போல் வெளியில் சுற்றிதிரிந்த ஜப்பான் மக்கள்\nஉகானில் 6 முக்கிய சுரங்க பாதைகளில் மீண்டும் ரயில் போக்குவரத்து\nகொரோனா பாதிப்பு: 6 லட்சத்தை க��ந்தது\nதிறந்தவெளி திரையரங்காக மாற்றப்பட்ட சியோல் விளையாட்டு மைதானம்\nகொரோனா பலி: 27,300ஐ தாண்டியது\nநட்பு நாடுகளுக்கு உதவ, 10 நாட்களில் 1 லட்சம் வென்டிலேட்டர்கள்-டிரம்ப்\nகொரோனா தடுப்பூசி ஆக்ஸ்போர்டு பல்கலைகழக மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர் சாதனை\n5 நிமிடங்களில் கொரோனா உள்ளதா என கண்டறியும் கருவி\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n“வேணாண்டா இந்த வேலை” கதறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தாய் \n”கொரோனா” - செய்தித்தாள்கள் மூலம் பரவுமா \nகடவுள் உள்ளமே கருணை இல்லமே ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=6776", "date_download": "2020-03-28T15:52:50Z", "digest": "sha1:G3GM5QUOIYYNWGQ65QI3BUMVWF2NZHOY", "length": 16038, "nlines": 149, "source_domain": "kisukisu.lk", "title": "» திரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்!", "raw_content": "\nசீனாவில் பரவும் Hanta virus – உலகுக்கு அடுத்த அச்சுறுத்தலா\nகொரோனா சிகிச்சை மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த முயன்றவர் சுட்டுக்கொலை\nசர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nஅமெரிக்காவின் நிலை இனி என்ன\nகொரோனா வைரஸ் – இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்\n← Previous Story அறுவை சிகிச்சை முடிந்தவுடன் அஜித்திடம் கூறியது என்ன\nNext Story → உலகெங்கிலும் உள்ள வினோதமான உடலுறவு சடங்குகள்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nகாதல் எழாத மனமே இல்லை இவ்வுலகில். ஆனால், அந்த காதல் கைக் கூடியதா அல்ல கைக்கூடிய பிறகு அவர்கள் இல்வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டினார்களா என்பது தான் கேள்வியே. எவ்வளவோ பேர் காதல் திருமணம் செய்துக் கொண்டு சில பல மாதங்களிலேயே பிரிந்துவிடுகிறார்கள். இது சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி பிரபலங்களின் வாழ்க்கையிலும் கூட நடக்கிறது.\nகாதலில் வெற்றிக் காண்பது மட்டுமின்றி, வாழ்க்கையிலும் வெற்றிகரமாக வாழ்ந்து காண்பிக்க வேண்டியது அவசியம். அப்படி காதலித்தது மட்டுமின்றி, வாழ்க்கையிலும் கூட வெற்றிகரமாக வாழ்ந்து காட்டிய பிரபலங்களை பற்றி இனிக் காணலாம்….\nதினமும் திருஷ்டி சுத்தி போட வேண்டிய ஜோடி இவர்கள். சரியான ஜோடி பொருத்தம். ஆயினும் இவர்களது காதலுக்கு எடுத்தவுடன் சம்மதம் கிடைத்துவிடவில்லை. ஆயினும் இரு வீட்டாரின் ஒப்புதலோடு தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என காத்திருந்து கரம் பிடித்த காதல் ஜோடி இவர்கள்.\n��ுந்தர் சி – குஷ்பூ\nசுந்தர் சி-யின் இயக்கத்தில் முறைமாமன் படத்தின் போது இவர்கள் இருவரும் காதலில் விழுந்தனர். குஷ்பூவுக்கு என்ன பிரச்சனை என்றாலும் பக்கபலமாக இருந்து உதவி வருபவர் சுந்தர் சி.\nதிரையுலகின் மற்றுமொரு ‘கண்ணுப்பட போகுதய்யா’ ஜோடி சினேகா – பிரசன்னா.\nஇயக்கத்தின் மீது காதல் கொண்டிருந்த சுஹாசினி, இயக்குனர் மணிரத்தினம் மீதும் காதல் கொண்டார். எந்த சண்டை சச்சரவும் இன்றி வாழ்ந்து வரும் வெற்றிகரமான நட்சத்திர தம்பதிகளுள் இவர்களும் அடங்குவர்.\nஹரி – ப்ரீதா விஜயகுமார்\nமற்றுமொரு இயக்கனர் – நடிகை ஜோடி ஹரி மற்றும் ப்ரீதா. கரடுமுரடான இயக்குனர் ஹரி மனத்திலும் ரோஜா பூக்கும் என்பது இந்த காதலுக்கு பிறகு தான் தெரிந்தது.\nப்ரீதா மட்டுமல்ல, இவரது பெற்றோரான மஞ்சுளா – விஜயகுமாரும் கூட காதலித்து கரம் பிடித்தவர்கள் தான் என்பது குறிப்பிடதக்கது.\nதனது இறந்துப் போன முதல் மனைவியை போலவே சாயலில் இருந்ததால் படப்பிடிப்பில் கண்ட போதே தனது மனதை ஜானகி அம்மாவிடம் பறிகொடுத்தார் புரட்சி திலகம் எம்.ஜி.ஆர். பிறகு என்ன இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது திருமணத்தில் முடிந்தது.\nதனது இயக்குனர் மீது காதல் கொண்ட மற்றுமொரு நாயகி தேவயானி. அன்று முதல் இன்று வரை இவரது தோற்றம் மட்டுமல்ல, காதலும் கூட குறையவில்லை.\nவிஜய் – அமலா பால்\nதொடர்ந்து விஜயின் இயக்கத்தில் நடித்து வந்த போதே கிசுகிசு பரவியது. அது காதல் தான் என உறுதி செய்து திருமணம் செய்துக் கொண்டனர் இவர்கள்.\nஅம்மா என்றாலே சரண்யா தான் என்ற நிலை இன்றைய தமிழ் திரையுலகில். இவரும் நடிகர் பொன்வண்ணனும் கூட காதலித்து தான் திருமணம் செய்துக் கொண்டனர்.\nநடிகை பூர்ணிமாவை தனது படத்திற்கு மட்டுமின்றி வாழ்க்கைக்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்துக் கொண்டார் இயக்குனர் மற்றும் நடிகரான பாக்கியராஜ்.\nதமிழில் அறிமுகப்படுத்தியது மட்டுமின்றி, தனது துணையாகவும் ரோஜாவை தேர்வு செய்துக் கொண்டார் ஆர்.கே. செல்வமணி.\nரம்யா கிருஷ்ணன் – வம்சி\nகாதலின் போது சண்டையிட்டு இவர்கள் மாதக்கணக்கில் பேசாமல் எல்லாம் இருந்திருக்கிறார்கள் என ரம்யா கிருஷ்ணன் அவர்களே பேட்டியில் கூறியிருக்கிறார். இவர்கள் கடந்த 2003 ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.\n80-களில் ரஜினி – கமலுடன் நிறைய படங்களில் ஜோடி சேர்ந்த�� அசத்திய நடிகை ஸ்ரீப்ரியா. இவர் ராஜ்குமார் தென்னிந்திய நடிகரான ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.\nஇவர்கள் இருவரும் திரையில் மட்டும் இன்றி, ரியல் வாழ்க்கையிலும் கூட வெற்றிகரமாக வாழ்ந்து வரும் கியூட் ஜோடி\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஅகமது முகமதை சந்திக்க விரும்பும் ஒபாமா மற்றும் பேஸ்புக் நிறுவனர்\nபட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை\nசினி செய்திகள்\tOctober 31, 2017\nடுவிட்டரை கலக்கும் சுஷ்மா சுவராஜின் திருமண புகைப்படம்\nதாக்குதல் நடந்தது – சிவகார்த்திகேயன், தாக்குதல் நடக்கவில்லை – கமல்\nதொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2216", "date_download": "2020-03-28T15:32:18Z", "digest": "sha1:MUNDPXUW2SZ3MZLBGPJFTXA6YMP6OF6P", "length": 17863, "nlines": 130, "source_domain": "www.noolulagam.com", "title": "Computerji - அஸிம் கம்ப்யூட்டர்ஜி » Buy tamil book Computerji online", "raw_content": "\nஅஸிம் கம்ப்யூட்டர்ஜி - Computerji\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: தொழில், வியபாரம், நிறுவனம்\nஹோமரின் இலியட் யார் நீ\nசாஃப்ட்வேர் துறை என்றால் பில்கேட்ஸ் மட்டுமே ஞாபகத்துக்கு வந்த காலம் மலையேறிவிட்டது. சகல தொழில்நுட்பமும் இன்று இந்தியர்களின் உள்ளங்கைக்குள். இந்தத் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனங்களுள் ஒன்று அஸிம் பிரேம்ஜியினுடைய 'விப்ரோ'.\nஇந்தியாவின் சாதனைகளில், பெருமைகளில் ஒன்று விப்ரோ நிறுவனம். அதற்கு உயிர் கொடுத்து உலக அரங்கில் நிற்க வைத்த பெருமை அஸிம் பிரேம்ஜிக்கு மட்டுமே சொந்தமானது. ஆரம்பத்தில் வனஸ்பதியும் எண்ணெய் வியாபாரமும் செய்து வந்த விப்ரோ, கம்ப்யூட்டர் துறையில் காலடி எடுத்து வைத்து, இந்திய மென்பொருள் உலகில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்தியர்களுக்கு கம்ப்யூட்டர் அதிகம் அறிகமுமாகாத காலகட்டத்தில் தன் கணக்கைத் தொடங்கிய விப்ரோ, இன்று பல பில்லியன்களில் பிஸினஸ் நடத்துகிறது.\nயார் இந்த அஸிம் பிரேம்ஜி எப்படிப் பிறந்தது இவரது கம்ப்யூட்டர் காதல் எப்படிப் பிறந்தது இவரது கம்ப்யூட்டர் காதல் இந்தியாவைக் குறிவைத்து படையெடுத்து வரும் பன்னாட்டு நிறுவனங்களோடு சளைக்காமல் மல்லுக்கட்டுவது எப்படி என்று ஆராய்ந்தால் பல முடிச்சுகள் அவிழ்கின்றன.என்ன செய்தார் இந்தியாவைக் குறிவைத்து படையெடுத்து வரும் பன்னாட்டு நிறுவனங்களோடு சளைக்காமல் மல்லுக்கட்டுவது எப்படி என்று ஆராய்ந்தால் பல முடிச்சுகள் அவிழ்கின்றன.என்ன செய்தார் எப்படிச் சாதித்தார்\nஇந்த நூல் அஸிம் கம்ப்யூட்டர்ஜி, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஸ்ரீமான் சுதர்சனம் - Sriman Sudharsanam\nபில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான் - Bill Gates: Software Sultan\nஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுக் மார்க்ஸ் - Book Marks\nகூகிள் பயன்படுத்துவது எப்படி - Google Payanpaduthuvathu Eppadi\nநெப்போலியன் போர்க்களப் புயல் - Napoleon: Porkkalap Puyal\nகம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu\nவாத்து, எலி. வால்ட் டிஸ்னி\nஏ.ஆர். ரஹ்மான் - A.R.Rahman\nமொபைல் போன் எப்படி இயங்குகிறது\nமற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :\nயுனிக்ஸ் எளிய தமிழில் ஒரு வழிகாட்டி - Unix: Eliya Thamizhil Oru Vazhikaati\nபல்வேறு டேட்டா பேஸ் சாப்ட்வேர்களை இயக்குவதற்கான அடிப்படை விஷயங்கள் - Palveru Data Base Softwaregalai Iyakuvatharkaana Adipadai Vishayangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇளமையில் கொல் - Illamaiyil Kol\nவிடுதலைப் புலிகள் - Viduthalai Puligal\nஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை - J - Ammu Muthal Amma Varai\nமேஜிக் கே. லால் மந்திரப் புன்னகை - Mandhira Punnagai: Magic Lal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nபிஸ்னஸ் வெற்றியாளர் கதையை எழுதுவதில் என்.சொக்கன் நிகர் என்.சொக்கன் தான். அவர் எழுதிய ‘அம்பானி’, ‘சார்லி சாப்ளின்’, ‘அயோத்தி நேற்று வரை’, ‘வல்லினம் மெல்லினம் இடையினம்’ போன்ற புத்தகங்களை படித்திருக்கிறேன். படிக்கும் போது அதில் ஏற்ப்பட்ட திருப்தியை விட இந்த புத்தகம் படிக்கும் போது அதிகம் திருப்தியாக இருந்தது. காரணம், கல்லூரியில் படிக்கும் போது சேர விரும்பிய நிறுவனங்களில் ‘விப்ரோ’வும் ஒன்று. அவர்களின் வெற்றிக்கதையை மென்பொருள் நிறுவனத்தினர் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.\nதந்தை M.H.பிரேம்ஜி மரணத்துக்கு பிறகு ‘வனஸ்பதி’ வியாபாரத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ‘Western India Vegetable Products Limited’ என்ற நிறுவனத்தை ‘Western India Products Limited’ என்று சுருக்கி, பிறகு ‘WIPRO’ என்று இன்னும் சுருக்கினார். பிரேம்ஜியிடம் எதையும் எண்களாக பேசுவது தான் பிடிக்கும். எத்தனை டின் வனஸ்பதி விற்பனை எத்தனை சதவிகிதம் முன்னேற்றம் என்று தான் பேச வேண்டும். (விப்ரோ நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் இதை கவனித்துக் கொள்ளவும்)\nபிரேம்ஜி பற்றியும் ‘விப்ரோ’வை பற்றியும் பல சுவையான செய்திகள் இந்த புத்தகத்தில் உள்ளன. இதில் எனக்கு பிடித்தது……\n1. பிரேம்ஜி தவிர அவர் குடும்பத்தில் யாரும் விப்ரோ நிறுவனத்தில் பணி புரியவில்லை. ( இவர் அரசியலுக்கு வந்தால் நல்ல இருக்கும்.)\n2. விப்ரோவின் கம்ப்யூட்டர் தயாரிப்புப் பிரிவுக்கு ஆரம்பக்காலத்தில் ‘எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு’ என பெயர் வைத்தனர்.\n3. விப்ரோவின் கணினிப் பிரிவு தொடங்கப்பட்ட புதிதில் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்க ஒருவர் வந்தார். பிரேம்ஜியுடன் பணியாற்றுவது சரிப்படாது என முடிவெடுத்து விலகினார். அவர் பெயர் நாராயணமூர்த்தி \n4. எல்லா துறைகளிலும் கால் பதித்த ‘விப்ரோ’ நிறுவனத்துக���கு ‘ரெயின்போ ஃப்ளவர்’ (Rainbow Flower Logo) வடிமைத்துக் கொடுத்தவர் ஷோம்பித் சென்குப்தா.\n5. GEல் பணியாற்றிய விவேக் பால், ‘விப்ரோவில் பணியாற்றி அந்த நிறுவனத்தை முன்னணிக்கு கொண்டுவந்ததில் முக்கிய பங்கு வகித்தவர். இருந்தும், சில கருத்து வேறுபாடால் 2005ல் ‘விப்ரோவை’ விட்டு விலகினார்.\n6. பிரேம்ஜியை முழு வெற்றியாளர் என்று சொல்ல முடியாது. ‘விப்ரோ ஃபைனான்ஸ்’, ‘விப்ரோ ISP’ போன்ற நிறுவனங்கள் துவங்கி பல கோடி நஷ்டப்பட்டு முடினார்.\n7. “நாம் போட்டியாளர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு மரியாதை கொடுப்பதும் தவறில்லை. பயம் கூட பரவாயில்லை. ஆனால், பயத்தால் போட்டியிலிருந்து பின்வாங்கி விலகி விடக் கூடாது” – என்று பிரேம்ஜியின் முக்கியமான பொன் மொழி.\nவனஸ்பதி, சோப்பு, குழந்தைகளுக்கான பொருட்கள், மின்சார உபகரணங்கள், இயந்திரங்கள், மருத்துவக் கருவிகள், கணினி என்று எல்லா துறைகளிலும் விப்ரோ கால் பதித்துள்ளது. எல்லா துறைகளிலும் விப்ரோ இருந்தாலும், எதிலும் அவர்களுக்கு முதல் இடம் கிடைக்கவில்லை. அதே சமயம் கணிசமான நல்ல லாபம் ஒவ்வொரு துறையிலும் கிடைத்துக் கொண்டு வருகிறது.\n – ஒரு வரியில் Wipro சொல்லலாம்.\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1099", "date_download": "2020-03-28T14:20:25Z", "digest": "sha1:Z6CEORHDL6XSXLT5ICXGGHY5M6I3HQN5", "length": 19577, "nlines": 351, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "றேடியோஸ்புதிர்: 55 இயக்குனர்சிகரம் எடுத்த மெட்டு; இயக்கியதோ இன்னொரு முத்து | றேடியோஸ்பதி", "raw_content": "\nறேடியோஸ்புதிர்: 55 இயக்குனர்சிகரம் எடுத்த மெட்டு; இயக்கியதோ இன்னொரு முத்து\nஅந்தப் பெரிய நடிகரின் தீராத ஆசை குறித்த பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று. அந்த ஆசையை நடிகரின் குருநாதரே தயாரித்து இன்னொரு இயக்குனரை இயக்க வைத்து குறித்த நடிகரின் இலட்சிய பாத்திரத்தில் நடிக்க வைத்து மனம் நிறைந்ததே மிச்சம் கல்லா நிறையவில்லை.\nமீண்டும் கூட்டணி சேர்ந்தார்கள். இயக்குனர் சிகரம் தயாரிப்பு, அதே நடிகர் நடிப்பு, இயக்கம் கூட அதே முந்திய இயக்குனர் தான். இம்முறை முழுமையான மசாலா, நகைச்சுவை கலந்த படம். படம் எடுத்ததோ வடமாநிலத்தில். இந்த நிலையில் குறித்த இயக்குனர் நடிகர் பட்டாளத்தோடு வடமாநிலத்துக்குக் கிளம்பிவிட்டார். தயாரிப்பாளராக இருந்த சிகர இயக்குனர் , இந்தப் படத்தின் இயக்குனரின் ரசனை எப்படியிருக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்றாற்போலப் பாடல்களை மு.மேத்தாவை எழுத வைத்து இசைஞானி இளையராஜா மூலம் இசையமைத்து வந்த பாடல்களை உடனுக்குடன் வடமாநிலத்தில் இருக்கும் ஷூட்டிங் தளத்துக்கு அனுப்பி வைத்தாராம். பாடல்கள் அனைத்துமே முத்து, இன்றுவரை கேட்டாலும். குடும்பப்பாங்கான படங்களை இயக்கிய இயக்குனர் ஒரு மசாலா இயக்குனரின் ரசனையறிந்து பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்ததென்பது புதுமை. படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாள சிகரத்தின் நெஞ்சையும் கல்லாவையும் நிறைத்தது. அந்தப் பாடல்கள் வந்த படம் என்னவென்பது தான் கேள்வியே 😉\nதந்தந்தான தந்தன்னன்னா தந்ததந்தான தன்னன்னா….\nசரியான விடை இது தான்\nஅந்த தயாரிப்பாளர் – இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்\nஇலட்சிய வேடம் பூண்ட படம்:\nபோட்டியில் கலந்து சிறப்பித்த நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி\n29 thoughts on “றேடியோஸ்புதிர்: 55 இயக்குனர்சிகரம் எடுத்த மெட்டு; இயக்கியதோ இன்னொரு முத்து”\nதோட்டத்தில பாத்திகட்டி பார்த்திருக்கேன்பார்த்திருக்கேன்……….. எப்பூடி …..\nநீண்ட நாளைக்குப் பின் வந்து கலக்கீட்டிங்க 😉\nகேட்ட கேள்வி அந்த மசாலாப்படத்தின் பெயர் , நீங்க சொன்னது தோல்வி கண்ட படம்.\nமசாலா படம் : வேலைக்காரன்\nதோல்வி படம் : ஸ்ரீ ராகவேந்திரா\nபெரிய நடிகர் : “சூப்பர் ஸ்டார்”\nசரியான பதில் , வாழ்த்துக்கள்\nஎனக்குத் தகவல் புதுசு, க்ளூக்களை வெச்சுக் கண்டுபிடிச்சேன், சரியா\nசூப்பர் ஸ்டார் படத்துக்கே புதிரா\nநாங்கெல்லாம் ”தலைவர்” படத்த கரைச்சி குடித்தவர்கள் பாஸ்\nநீங்க பெரிய ஆளுதான் ஒத்துக்கிறேன் 😉\n//தந்தந்தான தந்தன்னன்னா தந்ததந்தான தன்னன்னா….//\nஇப்பிடி பிட்டு எடுத்துத் தாரது, மெட்டு எடுத்துத் தாரது – இதெல்லாஞ் செல்லாது செல்லாது\nஅப்பறம் தோட்டத்தில் பாத்தி கட்டாம, றேடியோஸ்பதி-ல பாத்தி கட்டீருவோம்\nமனம் நிறைஞ்சி கல்லா நிறையாத படம் = ஸ்ரீ ராகவேந்திரா\nமனம் நிறைஞ்சி கல்லா நிறைஞ்ச படம் = வேலைக்காரன்\nரெண்டுத்தலயும் பாலச்சந்தர் தயாரிப்பாளராப் போயிட்டாரு\nமுதல் படத்தில் கல்லா நெறைஞ்சுதோ இல்லையோ, இளையராஜா இசை ரெண்டு்த்துலயுமே நெறைஞ்சி தான் இருக்கும்\nமு.மேத்தா கலக்கல்ஸ் பாட்டு ஒன்னு ரெண்டாம் படத்துல = மாமனுக்கு மயிலாப்பூரு தான் மலேசியா வாசுதேவன் பாடி இருப்பாரு மலேசியா வாசுதேவன் பாடி இருப்பாரு சிலோன் மனோகர் மெட்டுல ஆரம்பிக்கறாப் போல இருக்கும் சிலோன் மனோகர் மெட்டுல ஆரம்பிக்கறாப் போல இருக்கும்\nமுதல் படத்தில் வரும் பாட்டை, இன்னிக்கே கண்ணன் பாட்டில் போடுறேன் ராகவன் பொறந்த நாளும் அதுவுமா ராகவன் பொறந்த நாளும் அதுவுமா\nதேடினேன் தேவதேவா – தாமரைப் பாதமே\nஉங்களுக்கு ஜீஜீபி ஆச்சே 😉\nலேட்டா வந்தாலும் சரியா தான் வந்திருக்கீங்க\nசீக்கிரமா விடைய சொல்லுங்க…….. ஒரே குழப்பமா இருக்கு\nதயாரிப்பாளார் – கே. பாலசந்த்ர்\nசரியான விடை இது தான்\nஅந்த தயாரிப்பாளர் – இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்\nஇலட்சிய வேடம் பூண்ட படம்:\nபோட்டியில் கலந்து சிறப்பித்த நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி\n பேரை மட்டும் சொல்லுங்கோ பிரபா\nநான் ஒரு கூடையும் பின்னலையே கோபிகள் பின்னலைக் கூடப் பின்னலை கோபிகள் பின்னலைக் கூடப் பின்னலை\nநமக் ஹலால்; அமிதாப்-பர்வீன் பாபி நடிச்சது\nகொஞ்சம் வேலையாக போயிட்டேன் அதுக்குள்ள கேள்வி கேட்டு பதிலும் போட்டாச்சா…ரைட்டு ரைட்டு ;))\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த \nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/aamir-khan/", "date_download": "2020-03-28T16:01:37Z", "digest": "sha1:KBZYB772KJLOMNYIFHLH4VUU5VUQGZAG", "length": 30128, "nlines": 244, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Aamir khan | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஆமிர் கான் – அன்றும் இன்றும்\nஜூலை 3, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nஃபோட்டோக்கள் அனுப்பிய விமலுக்கு நன்றி\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்\nஅர்விந்த் சாமி – அன்றும் இன்றும்\nதேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்\nஜெயசித்ரா – அன்றும் இன்றும்\nகாஞ்சனா – அன்றும் இன்றும்\nரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்\nஎஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்\nசரோஜா தேவி – அன்றும் இன்றும்\nசரிதா – அன்றும் இன்றும்\nஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்\nசூர்யா + கார்த்தி – அன்றும் இன்றும்\nத்ரிஷா – அன்றும் இன்றும்\nவாணி ஜெயராம் – அன்றும் இன்றும்\nவிஜய் – அன்றும் இன்றும்\n3 இடியட்ஸ் – ஆர்வியின் விமர்சனம்\nபிப்ரவரி 20, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nசேத்தன் பகத்தின் ஃபைவ் பாய்ன்ட் சம்ஒன் புத்தகம் பாப்புலரான ஒன்று. ஐஐடியில் சேரும் மூன்று மாணவர்கள். படிக்காமல் ஓபி அடிக்கிறார்கள். Losers. பத்து பாயிண்ட்டுக்கு ஐந்துதான் வாங்குகிறார்கள். அவ்வளவு வாங்கினால் தட்டுத் தடுமாறி பாஸ் என்று அர்த்தம். ஒருவனுக்கு ப்ரொஃபசர் பெண்ணுடன் டாவு வேறு. ஒரு முறை கேள்வித்தாளை திருட முடிவு செய்கிறார்கள். அப்போது ஒருவன் மாடியிலிருந்து கீழே விழுகிறான். திருடும் சீன்தான் கதையின் உச்சக் கட்டம். அப்படியே போகிறது. ஓரளவு ஐஐடி பி.டெக் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. (நான் ஐஐடியில் எம்.டெக் படித்தவன்) என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு இந்த புத்தகம் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவன் ஐஐடியில் பி.டெக். இந்த சீன் தப்பு, அந்த சீன் சரி இல்லை என்று குறை சொன்னான். அவன் கண்டுபிடித்த குறைகள் உண்மைதான் – ஆனால் இந்த புத்தகம் ஐஐடி வாழ்க்கையை உண்மையாக எடுத்து சொல்ல எழுதப்பட்டது அல்ல. அதை சுவாரசியத்துக்காக கொஞ்சம் சொந்த சரக்கையும் சேர்த்து எழுதி இருக்கிறார். படிக்கக் கூடிய புத்தகம், டைம் பாஸ் என்று சொல்லலாம்.\n3 இடியட்ஸ் திரைப்படம் இந்த ஃபிரேம்வொர்க்கை எடுத்துக்கொண்டு அதில் பாலிவுட் மசாலாவை சேர்த்து கதை ஆக்கி இருக்கிறது. மசாலா ஜாஸ்தி, அதனால் நாவலுக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். கொஞ்சம் மூளையை கழற்றி வைக்க வேண்டும். 3 losers இல்லை, இரண்��ுதான். அந்த இரண்டு பேருக்கும் கூட சின்ன பிரச்சினைதான். ஒருவனுக்கு எஞ்சினியரிங் பிடிக்காமல் அப்பாவுக்காக சேர்ந்திருக்கிறான். இன்னொருவன் கொஞ்சம் பயந்தாங்கொள்ளி. ஹீரோ ஆமிர் கானோ இடியட் இல்லை, கிட்டத்தட்ட ஜீனியஸ். ஜாலியாக இருக்கிறார்கள். ஆமிர் வகுப்பில் ஃபர்ஸ்ட். இந்த இரண்டு பேரும் கடைசி. இவர்களுக்கு counterpoint ராமலிங்கம். டப்பா அடித்தே பெரிய ஆளாக முயற்சி செய்கிறான். காலேஜ் சிஸ்டம் டப்பா அடிப்பதை ஊக்குவிக்கிறது. பொமன் இரானி ஃப்ரொபசர். ஐன்ஸ்டீன் மாதிரி தலை முடியோடு மாணவர்களை ஆட்டி வைக்கிறார். ஆமிர் எல்லாருக்கு அட்வைஸ் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். மிச்சம் இருக்கும் நேரத்தில் ஃ ப்ரொபசர் மகள் கரீனாவோடு கடலை. காலேஜ் முடியும்போது ஃப்ரொபசரின் மூத்த மகளுக்கு பிரசவம் பார்த்துவிட்டு தலைமறைவாகிவிடுகிறார். ஐந்தாறு வருஷம் கழித்து மிச்ச இரண்டு இடியாட்களும் ஆமிரை தேடி போகிறார்கள். நடுவில் கல்யாண மேடையிலிருந்து கரீனாவை வேறு கிளப்பிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். கரீனாவும் ஆமீரும் சந்திக்க, இடியட்கள் ஒன்று சேர, சுபம்\nலாஜிக் எல்லாம் பார்க்க கூடாது. உயிர் நண்பன் சிம்லாவிலோ எங்கோ இருக்கிறான் என்று கேள்விப்பட்டதும் விமானத்தை நிறுத்தி ஓடி வரும் மாதவன் அதற்கு முன் உயிர் நண்பன் ஊர் எது என்று கூடவா தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் அடப் பாவமே, இவ்வளவு பேக்கா அவர் அடப் பாவமே, இவ்வளவு பேக்கா அவர் காதலி கரீனா, காலேஜ் டீன் பொமன் இரானி யாருக்கும் அவரது அட்ரசை கண்டு பிடிக்க முடியவில்லையா காதலி கரீனா, காலேஜ் டீன் பொமன் இரானி யாருக்கும் அவரது அட்ரசை கண்டு பிடிக்க முடியவில்லையா ஆனால் பொமன் இரானிக்கு அமீரின் அப்பா மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று கூட தெரிந்து இருக்கிறது\nஆனால் லாஜிக் எல்லாம் படம் பார்க்கும்போது தெரியவில்லை. ஜாலியாக போகிறது. ராமலிங்கம் டப்பா அடித்து ஆற்றும் ஹிந்தி சொற்பொழிவு சூப்பரோ சூப்பர் யாரோ தெரியவில்லை, கலக்குகிறார். கரீனா நான் கல்யாணத்துக்கு அப்புறம் பேரை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று அரற்றுவது நன்றாக இருக்கிறது. ஷ்ரேயஸ் தல்படே பார்க்க மாணவன் மாதிரிதான் இருக்கிறார். ஆமிர் கானின் மேக்கப்மான் என்ன மாயம் செய்தாரோ, அவருக்கும் மாணவன் வேஷம் பொருந்துகிறது. (ரங் தே பசந்தியில் அ���ரை பார்த்தால் நாற்பது வயது மாணவர் மாதிரி தெரியும்.) மாதவன்தான் பொதுக் பொதுக் என்று இருக்கிறார்.\nஆமிர், கரீனா, பொமன் இரானி எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். சதுர் ராமலிங்கம் ரோலில் வருபவர் கலக்குகிறார்.\nஆல் இஸ் வெல் கலக்கலான பாட்டு. ஜூபி ஜூபி பாட்டு நன்றாக இருந்தது.\n2009இல் வந்த படம். ஆமிர் கான், மாதவன், ஷ்ரேயஸ் தல்படே, பொமன் இரானி, கரீனா கபூர் நடித்து, சாந்தனு மொய்த்ரா இசையில் ராஜ்குமார் ஹிரானி இயக்கி இருக்கிறார். பார்க்கலாம். பத்துக்கு ஏழு மார்க். B grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nதொடர்புடைய பதிவுகள்: விகடன் விமர்சனம்\nபத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ பெற்ற சினிமா ட்ராமாக்காரர்கள்\nஜனவரி 28, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇப்ராஹீம் அல்காஜி புகழ் பெற்ற நாடக இயக்குனர். தேசிய நாடகப் பள்ளியின் (நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா) இயக்குனராக இருந்தவர். ஒரு விதத்தில் இவரும் உமையாள்புரம் சிவராமனைப் போன்றவர்தான். திறமை நிறைந்தவர், ஆனால் அவரது சின்ன வட்டத்துக்கு வெளியே அதிகம் அறியப்படாதவர். இப்படிப்பட்டவர்களை recognize செய்த இந்திய அரசுக்கு ஒரு சபாஷ்\nஜொஹ்ரா செகல் நடனத்தில் பேர் பெற்றவர். நாடக நடிகை. ஆனால் அவரை சீனி கம் திரைப்படத்தில் அமிதாபின் அம்மாவாக நடித்தவர் என்று சொன்னால் அடையாளம் கண்டு கொள்வது சுலபமாக இருக்கும். பாஜி ஆன் தி பீச், தில் சே/உயிரே, பெண்ட் இட் லைக் பெக்கம், கல் ஹோ ந ஹோ மாதிரி பல படங்களில் தலை காட்டி இருக்கிறார். முக்கால்வாசி சுர் என்று பேசும் பாட்டி ரோல். இவரையும் recognize செய்த இந்திய அரசுக்கு ஒரு சபாஷ்\nஇளையராஜா, ரஹ்மான், ஆமிர் கான் ஆகியவர்களை பற்றி புதிதாக சொல்ல என்ன இருக்கிறது ஏற்கனவே எழுதிய பதிவு இங்கே.\nமல்லிகா சாராபாய் பிரபல குச்சிப்புடி மற்றும் பரதநாட்டிய கலைஞர். எனக்கு அவரை தெரிந்தது பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரத “நாடகம்” மூலமாகத்தான். அதில் அவர்தான் திரௌபதி. நன்றாக நடித்திருந்தார். இந்த நாடகத்தைப் பார்க்க பொறுமை வேண்டும் – ஒன்பது மணி நேர நாடகம் என்று நினைக்கிறேன். என்னைப் போல மகாபாரதப் பித்து உள்ளவர்களுக்கு அவ்வளவு கஷ்டம் இல்லை. பர்மீஸ் ராமாயணம், தாய்லாந்து ராமாயணம் மாதிரி இது பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரதம். அதே கதைதான், ஆனால் வேறுபாடுகள் உண்டு. பீமனாக ஒரு ஆ ஃ பரிக்கர், ���ுரோணராக ஒரு ஜப்பானியர் என்று பல நாட்டுக்காரர்கள் நடித்திருந்தார்கள். சாராபாய் கலக்கி இருந்தார்.\nஸ்ரீனிவாஸ் கேலே மராத்திய படங்களின் இசை அமைப்பாளர் என்று தெரிகிறது.\nரேகாவை பற்றி தெரியாதவர்கள் யார் ஒரு பத்து பதினைந்து வருஷம் வந்து போனாலும் கல்யுக், உம்ரா ஜான், உத்சவ் மாதிரி படங்களால் அவர் நினைவில் நிற்பார். எனக்கென்னவோ அவருக்கு வயது ஆக ஆக அழகும் கூடிக் கொண்டே போனது போல இருந்தது. அவருடைய முதல் இருபது முப்பது படங்களில் பார்க்க நன்றாகவே இருக்கமாட்டார்\nஅருந்ததி நாக் நாடகக்காரர். மின்சாரக் கனவு படத்தில் அர்விந்த் சாமியின் அத்தை, கஜோல் படிக்கும் ஸ்கூல் பிரின்சிபால், nun ஆக வருபவர் என்று சொன்னால் சுலபமாகத் தெரியலாம். மறைந்த ஷங்கர் நாகின் மனைவி.\nகே. ராகவன் மலையாள இசை அமைப்பாளர்.\nரெசுல் பூக்குட்டி ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு சவுண்ட் எடிட்டிங் பிரிவில் ஆஸ்கார் பெற்றவர். இப்போதே recognize செய்தது நல்ல விஷயம்.\nசெய்ஃப் அலி கான் பற்றி தெரியாதவர் யார் தில் சாத்தா ஹை மற்றும் ஓம்காரா படங்கள் அவரை நினைவில் நிறுத்தும்.\nநெமாய் கோஷ் யாரென்று தெரியவில்லை. இப்படி ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர் பேரைக் கேட்ட மாதிரி இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், லிஸ்ட்கள்\nஇப்ராஹீம் அல்காஜி பற்றி ஹிந்துவில்\nஜொஹ்ரா செகல் பற்றி விக்கி குறிப்பு\nமல்லிகா சாராபாயின் தளம், மல்லிகா சாராபாய் பற்றிய விக்கி குறிப்பு, பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரதம் பற்றிய விக்கி குறிப்பு\nரேகா பற்றிய விக்கி குறிப்பு\nஅருந்ததி நாக் பற்றிய விக்கி குறிப்பு\nகே. ராகவன் பற்றிய விக்கி குறிப்பு, மேலும் ஒரு கட்டுரை\nரெசுல் பூக்குட்டி பற்றிய விக்கி குறிப்பு\nசெய்ஃப் அலி கான் பற்றிய விக்கி குறிப்பு\nபத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழர்கள்\n2010 பத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ விருது லிஸ்ட்\n2009 – விவேக்குக்கெல்லாம் பத்மஸ்ரீயா\n2009 – ஜெயகாந்தனுக்கு பத்ம பூஷன்\n2009 பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருதுகள்\nராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பத்ம பூஷன்\nஜனவரி 26, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\nஇரண்டு பேருக்கும் எல்லா தகுதியும் இருக்கிறது. வாழ்த்துக்கள்\nரஹ்மானுக்கு இருக்கும் அளவுக்கு புகழ் இளையராஜாவுக்கு இல்லைதான். ஆனால் ரஹ்மானுக்கு விருது கொடுக்கும்போது ராஜாவை மறந்துவிடவில்லை என்பது சந்தோஷமான விஷயம்.\nஎம்எஸ்வியை மட்டும் யாரும் கண்டுகொள்வதே இல்லை. ராஜாவுக்கு இருக்கும் புகழ் கூட அவருக்கு இல்லைதான். ஆனால் அவர் எந்த விதத்திலும் இவர்கள் இருவருக்கும் சளைத்தவர் இல்லை. குறைந்த பட்சம் ஒரு பத்ம ஸ்ரீயாவது கொடுக்கக் கூடாதா என்று ஆதங்கமாக இருக்கிறது.\nஅப்புறம் ஆமிர் கானுக்கு பத்ம பூஷன், செய்ஃப் அலி கானுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருக்கிறார்கள்.\nவிருது பெற்றவர்களின் முழு லிஸ்டையும் இங்கே காணலாம்.\n2009 பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருதுகள்\nவிருது பெற்றவர்களின் முழு லிஸ்ட்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\n\"அந்த நாள்\" வந்த நாள்\nசொன்னது நீதானா - பாடல் பிறந்த கதை 2\nஒளி விளக்கு (Oli Vilakku)\nகல்யாணப் பரிசு (Kalyanap Parisu)\nகாற்றினிலே வரும் கீதம் - விகடன் விமர்சனம்\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/suchithra_susitra_suchitra/", "date_download": "2020-03-28T13:59:43Z", "digest": "sha1:34XWOUPJCE7OODWELOG5UYSD4NZMNWA5", "length": 46515, "nlines": 106, "source_domain": "solvanam.com", "title": "சுசித்ரா ரா. – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசுசித்ரா ரா. நவம்பர் 10, 2019\nபிரிசில்லாவின் உடலில் இருந்த இயல்பான சமன்பாடு ஃபிலோமினாவில் என்றுமே தோன்றியதில்லை. பாந்தமில்லாமல் பருமனாக இருந்தாள். சுழலும் பரிசலைப்போல் நடந்தாள். என்னேரமும் ஏதோ ஒரு பக்கத்திலிருந்து ஒரு பறவைக்கூட்டம் படபடபடவென்று வெடித்துவெளிவரும் என்பதுபோல் அவள் உடலில் ஒரு ததும்பல் இருந்துகொண்டே இருந்தது. உடலில் குடிகொ���்ட அந்த சமனின்மை முகத்தில் இன்னும் கூர்மையாக வெளிப்பட்டது. களைகளைப்போல் பிசுறுபிசுறாக வடிவமற்ற புருவங்கள். சற்றே ஒற்றைக்கண் பார்வை. இடதுபக்க யானைக்காது.\nசுசித்ரா ரா. அக்டோபர் 22, 2019\nவெளியே மழை ஒழுகிக்கொண்டிருந்தது. பெரியப்பா என் கண்களை நேருக்கு நேர் பார்த்தார். அகல் திரியின் கடைசிச்சுருள் தீப்பிடிக்க சுடர் கரகரத்து எழுந்ததில் பெரியப்பாவின் கண்களில் உறைந்திருந்த குரோதத்தின் ஜுவாலை தெரிந்தது. தீயின் ஒளி முகத்தில் நீர் போல் வழிந்திறங்கியது.\nசங்கல்பமும் சம்பவமும் : அம்பையின் இரு நூல்களை முன்னிட்டு தமிழ்ப் பெண்ணெழுத்து – ஒரு பார்வை\nசுசித்ரா ரா. ஏப்ரல் 26, 2019\nஇக்கதை எழுதப்பட்டது 1913-ஆம் ஆண்டு. எழுதியவர் பெயர் அம்மணி அம்மாள். “சங்கல்பமும் சம்பவமும்” என்ற பெயரில் இச்சிறுகதை விவேகபோதினி என்ற பத்திரிக்கையில் அவ்வாண்டு வெளியானது. தமிழின் முதல் சிறுகதை என்று கருதப்படும் 1915-ல் வெளியாகிய வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னால் வெளியான கதை இது. சிறுகதையின் வடிவமும் படைப்புக்கணங்களும் கொண்ட ஆக்கம். ஆக இதுவே தமிழின் முதல் சிறுகதையாக இருக்கலாம் …\nஇன்று இந்தக்கதையை ஒரு ஆரம்ப கட்ட இலக்கிய முயற்சியின் பிரதியாக, ஒரு நவீனத்துவப் பிரதியாக வாசிக்க முடிகிறது. அதே நேரத்தில், எனக்கு இக்கதையை வாசிக்கும்போது, அந்த யுகத்தில் வெளியுலகுக்கு முதன்முதலாக வந்து எழுதிய பெண் எழுத்தாளர் ஒருவரின் இலட்சியவாதத்தைப் பிரதிபலிக்கும் கதையாகவும் பொருள் படுகிறது.\nசுசித்ரா ரா. மே 26, 2018\n“உன்னுடைய விஷ ஆராய்ச்சிக்கு நீ இங்குத் தேள்களை வைத்திருக்கிறாய் அல்லவா எனக்கு ஒரு தேளை தொட்டுப்பார்க்கவேண்டும். அதை என் மீது ஏற விட்டுப்பார்க்க வேண்டும்.”\n“பயத்தை வெல்ல அதுதான் ஒரே வழி. போர்க்களத்தில் நாங்கள் இதைத்தான் செய்வோம். நிணம், குருதி, சித்ரவதை இதை எந்த ஒரு போர் வீரனும் முதல் நாள் காணும் போது அஞ்சத்தான் செய்வான். அதனால் அவனைப் போருக்கு அனுப்புவதற்கு முன்னாலேயே காயத்துக்கும் வலிக்கும் போரின் நிதர்சனங்களுக்கும் முழுவதுமாகப் பழக்கப்படுத்தி விடுவோம்.”\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் க���்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ��ரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப���பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nசுசித்ரா ரா. மார்ச் 21, 2020 6 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nசுசித்ரா ரா. மார்ச் 21, 2020 3 Comments\nசுசித்ரா ரா. மார்ச் 21, 2020 2 Comments\nசுசித்ரா ரா. மார்ச் 21, 2020 2 Comments\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nசுசித்ரா ரா. மார்ச் 21, 2020 1 Comment\nசுசித்ரா ரா. மார்ச் 21, 2020 1 Comment\nகவிதைகள் – கா. சிவா\nசுசித்ரா ரா. மார்ச் 21, 2020 No Comments\nசுசித்ரா ரா. மார்ச் 21, 2020 No Comments\nசுசித்ரா ரா. மார்ச் 21, 2020 No Comments\nசுசித்ரா ரா. மார்ச் 21, 2020 No Comments\nசுசித்ரா ரா. மார்ச் 21, 2020 No Comments\nசுசித்ரா ரா. மார்ச் 20, 2020 No Comments\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nசுசித்ரா ரா. மார்ச் 21, 2020 No Comments\nசுசித்ரா ரா. மார்ச் 21, 2020 No Comments\nசுசித்ரா ரா. மார்ச் 21, 2020 No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Cruisebit-cantai-toppi.html", "date_download": "2020-03-28T14:58:59Z", "digest": "sha1:XZY66O5Z5TH67DQXZZRDHFPNTREPIH5W", "length": 9531, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Cruisebit சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nCruisebit இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Cruisebit மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nCruisebit இன் இன்றைய சந்தை மூலதனம் 224 256 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nCruisebit சந்தை மூலதனம் என்பது Cruisebit வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். Cruisebit உலகெங்கிலும் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்ற வர்த்தகத்தின் அடிப்படையில் மூலதனம் கணக்கிடப்படுகிறது. இது Cruisebit மூலதனமாக்கல் பற்றிய குறிப்பு தகவல். Cruisebit சந்தை தொப்பி இன்று $ 224 256.\nஇன்று Cruisebit வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nCruisebit வர்த்தக அளவு இன்று - 0 அமெரிக்க டாலர்கள். Cruisebit வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. Cruisebit பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் Cruisebit இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. அனைவரின் மதிப்பு Cruisebit கிரிப்டோ நாணயங்க��் வழங்கப்பட்டன ( Cruisebit சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 0.\nCruisebit சந்தை தொப்பி விளக்கப்படம்\nCruisebit பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். Cruisebit வாரத்திற்கு மூலதனமயமாக்கல் 0%. மாதத்தில், Cruisebit மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. Cruisebit சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCruisebit இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Cruisebit கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCruisebit தொகுதி வரலாறு தரவு\nCruisebit வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Cruisebit க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nCruisebit 16/04/2019 இல் சந்தை மூலதனம் 224 256 அமெரிக்க டாலர்களுக்கு சமம். Cruisebit 15/04/2019 இல் சந்தை மூலதனம் 224 256 அமெரிக்க டாலர்களுக்கு சமம். Cruisebit மூலதனம் 224 256 அமெரிக்க டாலர்கள் 14/04/2019. 13/04/2019 Cruisebit மூலதனம் 224 256 அமெரிக்க டாலர்கள்.\n12/04/2019 இல் Cruisebit இன் சந்தை மூலதனம் 224 256 அமெரிக்க டாலர்கள். 11/04/2019 Cruisebit மூலதனம் 224 256 அமெரிக்க டாலர்கள். Cruisebit மூலதனம் 224 256 அமெரிக்க டாலர்கள் 10/04/2019.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Landcoin-cantai-toppi.html", "date_download": "2020-03-28T14:36:34Z", "digest": "sha1:B6MV3HT3WXFEU6DE2LN7E42PFFXMDZG4", "length": 9439, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "LandCoin சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nLandCoin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் LandCoin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nLandCoin இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nLandCoin மூலதனமாக்கல் ஒரு நாளைக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி LandCoin இன் வர்த்தகத்தின் அடிப்படையில், LandCoin இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். LandCoin இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. LandCoin சந்தை தொப்பி $ 0 அதிகரித்துள்ளது.\nஇன்று LandCoin வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nLandCoin வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. LandCoin க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. LandCoin உண்மையான நேரத்தில் பல கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வர்த்தகம் நடைபெறுகிறது, LandCoin இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறோம். LandCoin சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nLandCoin சந்தை தொப்பி விளக்கப்படம்\nLandCoin பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். 0% - வாரத்திற்கு LandCoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். 0% - மாதத்திற்கு LandCoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். இன்று, LandCoin மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nLandCoin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான LandCoin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nLandCoin தொகுதி வரலாறு தரவு\nLandCoin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை LandCoin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n04/08/2018 இல் LandCoin இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள். 03/08/2018 இல், LandCoin சந்தை மூலதனம் $ 0. LandCoin சந்தை மூலதனம் is 0 இல் 02/08/2018. LandCoin 01/08/2018 இல் மூலதனம் 0 US டாலர்கள்.\nLandCoin இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 31/07/2018. 30/07/2018 LandCoin சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். LandCoin 29/07/2018 இல் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீட��� பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/2016-ford-endeavour-is-it-priced-right-17906.htm", "date_download": "2020-03-28T15:55:21Z", "digest": "sha1:KXYURFPTKGVCE3JA35N7PFC2CHAYNOET", "length": 17201, "nlines": 187, "source_domain": "tamil.cardekho.com", "title": "2016 எண்டேவர் மாடலின் விலை நிர்ணயம் – சரியா? தவறா? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand போர்டு இக்கோஸ்போர்ட்\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்2016 எண்டேவர் மாடலின் விலை நிர்ணயம் – சரியா\n2016 எண்டேவர் மாடலின் விலை நிர்ணயம் – சரியா\nவெளியிடப்பட்டது மீது feb 19, 2016 02:31 pm இதனால் raunak for போர்டு இக்கோஸ்போர்ட்\nஇந்தியாவில் பிரிமியம் SUV கார்களின் பிரிவில் முன்னணியில் இருக்கும் மூன்று முக்கிய நிறுவனங்கள், தங்களது SUV கார்களின் அடுத்த ஜெனரேஷன் மாடல்களை சென்ற ஆண்டு வெளியிட்டன. அவை ஃபார்ச்சூன்னர், பஜெரோ ஸ்போர்ட், மற்றும் எண்டேவர் ஆகும். ஃபோர்ட், டொயோட்டா மற்றும் செவ்ரோலெட் என்ற இந்த மூன்று போட்டி நிறுவனங்களில், ஃபோர்ட் இந்தியா நிறுவனம், தனது புத்தம் புதிய எண்டேவர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது, ஆனால் மற்ற இருவரும் தங்களது பழைய ஜெனரேஷன் மாடலை மேலோட்டமாக மெருகேற்றி வெளியிட்டனர். இதற்கு முந்தைய எண்டேவர், SUV பிரிவில் முதல் முதலில் அறிமுகமான கார் என்பதால், தற்போது வெளிவந்துள்ள மாடலை இந்நிறுவனம் முழுவதுமாகப் புதுப்பித்துள்ளது. அது மட்டுமல்ல, இந்த போட்டியில் எண்டேவரின் போட்டியாளராக, செவ்ரோலெட்டின் டிரைல்பிளேசரும் உள்ளது, ஆனால் செவ்ரோலெட் நிறுவனம், டிரைல்பிளேசரில் இதுவரை 2WD அமைப்பை மட்டுமே வழங்குகிறது.\nஇந்த சுவாரஸ்யமான போட்டியில், நமது கவனத்தை ஈர்��்கும் முக்கிய விஷயம் என்னவென்றால், 2016 எண்டேவர் மாடலின் விலை, தற்போது சந்தையில் உள்ள ஃபார்ச்சூனர் மாடலின் விலையை விட குறைவாகவே இருக்கிறது. அது மட்டுமல்ல, வெளியான முதல் மாதத்திலேயே, கிட்டத்தட்ட 480 எண்டேவர் கார்களை ஃபோர்ட் நிறுவனம் விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். மேலும், 2016 எண்டேவர் பலவிதமான உயர்தர ஸ்டாண்டர்ட் உபகரணங்கள் மற்றும் ஏராளமான ஆடம்பர வசதிகளுடன் வருகிறது. புதிதாக வந்துள்ள மற்ற மாடல்களில் உள்ள பலவித அம்சங்களை ஒப்பிடுவதன் மூலம், ஃபோர்ட் இந்தியா நிறுவனம், தனது புதிய எண்டேவருக்கு இந்த விலையை நிர்ணயம் செய்தது சரியா அல்லது தவறா என்பதை நாம் இப்போது கண்டறியலாம்.\nஅனைத்து SUV மாடல்களும் 4x4 ஆப்ஷனுடன், இரண்டு சக்கர ட்ரைவ் (RWD 4x2) வகையை வழங்குகின்றன. எனினும், தற்போது செவ்ரோலெட் நிறுவனம், நமது நாட்டில் உள்ள டிரைல்பிளேசர் மாடலில் 4x4 வெர்ஷனை வழங்கவில்லை. 4x4 வெர்ஷனில் வரும் மற்ற வாகனங்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமாட்டிக் ஆப்ஷன்களுடன் வருகின்றன. இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், மிட்சுபிஷி தனது பஜெரோ ஸ்போர்ட் மாடலில் 4x4 ட்ரைவுடன், ஆட்டோமாட்டிக் ஆப்ஷனையும் புதிதாக இணைத்துள்ளது.\nசிறப்பம்சங்கள் அடிப்படையில் எந்த ஒரு SUV காரையும் புதிய எண்டேவருடன் ஒப்பிட முடியாது. ஏனெனில், இதில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் நிகரற்றதாக இருக்கின்றன. அது மட்டுமல்ல, சந்தையில் உள்ள பிற நிறுவனங்களின் SUV கார்கள் அனைத்தும், இந்த புதிய வரவை விட ஒரு ஜெனரேஷன் பழமையானதாக உள்ளன. 7 – ஏர் பேக்குகள் உட்பட, முழங்கால் ஏர் பேக், அகலமான சன்ரூஃப், 8 அங்குல SYNC 2 டச்ஸ்கிரீன் அமைப்பு, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் 10 ஸ்பீக்கர்கள் கொண்ட அமைப்பு, 4WD வேரியண்ட்களில் வரும் ஸ்டாண்டர்ட் டெர்ரைன் மேனேஜ்மெண்ட் சிஸ்டம், பார்க்கிங் அஸ்சிஸ்ட் சிஸ்டம் என்று இதன் சிறப்பம்சப் பட்டியல் முடிவுறாமல் நீண்டு கொண்டே போகிறது. கூடுதல் ஆட்-ஆன் பிரிவில் உள்ள ஒரு சில அம்சங்கள் மற்ற வாகனங்களிலும் வழங்கப்படுகிறன. உதாரணமாக, பஜெரோ ஸ்போர்ட்டின் அனைத்து வேரியண்ட்களிலும் 4 டிஸ்க்குகள் கட்டாயமாக வழங்கப்படுகிறன. ஆனால், எண்டேவரின் நேரடி போட்டியாளரான ஃபார்ச்சூனரில் இந்த வசதி இல்லை. எனவே, ஃபார்ச்சூனருடன் ஒப்பிடும் போது, இந்த அமைப்பை எண்ட��வர் கூடுதலாக வழங்குகிறது.\nஇறுதியாக, மிட்சுபிஷி மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்கள் தங்களது SUV கார்களில் புதிய ஜெனரேஷன்களை அறிமுகப்படுத்தும் வரை அல்லது செவ்ரோலெட் தனது டிரைல்பிளேசர் காரை இந்தியர்களின் தேவைக்கேற்றவாறு மாற்றி அமைக்கும் வரை, டிரைல்பிளேசரில் 4WD ஆப்ஷனுடன் கூடுதலாக வேரியண்ட்களை அறிமுகப்படுத்தும் வரை, புதிய எண்டேவர் இந்தப் பிரிவின் அரசனாகத் திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஇதையும் படிக்கவும் விடாரா ப்ரீஸா Vs போர்ட் ஈகோஸ்போர்ட் Vs மஹிந்திரா TUV 300\nWrite your Comment மீது போர்டு இக்கோஸ்போர்ட்\n1286 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக இக்கோஸ்போர்ட்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஇந்த வாரத்தின் முதல் நிலையில் இருக்க கூடிய 5 காரைப் பற்றிய ச...\nமாருதி ஈகோவின் தூய்மையான மற்றும் பசுமையான சிஎன்ஜி வகையை நீங்...\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/datsun-go-go-plus-cvt-variants-launched-24444.htm", "date_download": "2020-03-28T15:55:40Z", "digest": "sha1:4LX2C45VXX6WJPZTG6QQPAUXIHZTG4LQ", "length": 15494, "nlines": 207, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாட்சன் ஜிஓ & ஜிஓ பிளஸ் சிவிடி மாறுபாடுகள் தொடங்கப்பட்டன | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்டாட்சன் ஜிஓ & ஜிஓ பிளஸ் சிவிடி மாறுபாடுகள் தொடங்கப்பட்டன\nடாட்சன் ஜிஓ & ஜிஓ பிளஸ் சிவிடி மாறுபாடுகள் தொடங்கப்பட்டன\nவெளியிடப்பட்டது மீது oct 16, 2019 03:04 pm இதனால் sonny for டட்சன் கோ\nடாப்-ஸ்பெக் டி மற்றும் டி (ஓ) வகைகளில் மட்டுமே கிடைக்கிறது\nதட்சன் ஜிஓ சி.வி.டி முறையே டி மற்றும் டி (ஓ) க்கு ரூ .5.94 லட்சம் மற்றும் ரூ .6.18 லட்சம்.\nரூ .6.58 லட்சம் மற்றும் ரூ .6.80 லட்சம் விலை கொண்ட டாட்சன் ஜிஓ + சிவிடி வேரியண்ட்கள்.\nமேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்டை விட சி.வி.டி ஆட்டோவுக்கு ரூ .1 லட்சத்துக்கு மேல் பிரீமியம்.\nGO மற்றும் GO + ஆகியவை சி.வி.டி தானியங்கி ஒன்றை வழங்குவதற்கான பிரிவில் முதலிடத்தில் உள்ளன, இது எ எம் டி ஐ விட மேம்பட்டது.\nகுறைந்த-ஸ்பெக் வகைகளிலிருந்து எ எம் டி ஐ வழங்கும் போட்டியாளர்களை விட டாட்சன் GO CVT விலை உயர்ந்தது.\nடாட்சன் இப்போது GO ஹேட்ச்பேக் மற்றும் GO + sub-4m MPV க்காக தொடர்ச்சியாக மாறக்கூடிய டிரான்ஸ்மிஷன் தானியங்கி வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது . சி.வி.டி இரண்டு கார்களின் டாப்-ஸ்பெக் டி மற்றும் டி (ஓ) வகைகளில் வழங்கப்படுகிறது, அவை ஒரே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகின்றன.\nGO மற்றும் GO + இன் புதிய தானியங்கி வகைகளுக்கான அனைத்து விலைகளும் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) இங்கே:\nதட்சன் GO T (O)\nடாட்சன் GO + T.\nGO மற்றும் GO Plus இன் சமமான கையேடு வகைகளின் விலையில் சி.வி.டி ரூ .1 லட்சத்துக்கு மேல் சேர்த்தது.\nதொடர்புடையது: டாட்சன் GO மற்றும் GO + CVT: முதல் இயக்கி விமர்சனம்\nஅதன் பிரிவில், டாட்சன் மாடல்கள் கடைசியாக ஒரு தானியங்கி மாறுபாட்டை வழங்குகின்றன. ஆனால் ஜப்பானிய கார் தயாரிப்பாளர் சி.வி.டி ஆட்டோமேட்டிக் வழங்கும் பிரிவில் முதன்மையானவர், போட்டியாளர்கள் ஏஎம்டிகளை வழங்குகிறார்கள், மேலும் சி.வி.டி மிகவும் மேம்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் அதிநவீன தொழில்நுட்பமாகும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இன்னும் பிஎஸ் 4 ஆக உள்ளது, மேலும் ஏப்ரல் 2020 க்குள் பிஎஸ் 6 உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்ய புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரெனால்ட் ட்ரைபர் இப்போது 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைப்பதால், தானியங்கி மாறுபாட்டைப் பெறும் முதல் துணை -4 எம் எம்.பி.வி ஆகும்.\nஇது டாப்-ஸ்பெக் மாறுபாடு என்பதால், GO மற்றும் GO + இரண்டும் இரட்டை முன் ஏர்பேக்குகள், வாகன டைனமிக் கட்டுப்பாடு, பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஃபாலோ-மீ-ஹோம் ஹெட்லே��்ப்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இது 7.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி டிஆர்எல் மற்றும் 14 இன்ச் அலாய் வீல்களையும் பெறுகிறது.\nஹூண்டாய் சாண்ட்ரோ, டாடா தியாகோ, மாருதி சுசுகி வேகன் ஆர் , செலிரியோ மற்றும் இக்னிஸ் போன்றவர்களுக்கு எதிராக GO போட்டியிடுகிறது . இந்த மாடல்கள் அனைத்தும் பெட்ரோல் எஞ்சினுடன் வந்து குறைந்த மாறுபாடுகளிலிருந்தும் ஏஎம்டி விருப்பங்களை வழங்குகின்றன. அவற்றின் பெட்ரோல்-தானியங்கி வகைகளுக்கான விலை வரம்புகள் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) எவ்வாறு ஒப்பிடுகின்றன என்பது இங்கே:\nரூ .5.26 லட்சம் முதல் ரூ .5.65 லட்சம் வரை\nரூ .5.26 லட்சம் முதல் ரூ .5.91 லட்சம் வரை\n5.08 லட்சம் முதல் ரூ .5.43 லட்சம் வரை\nரூ .5.75 லட்சம் முதல் ரூ .6.37 லட்சம் வரை\n5.83 லட்சம் முதல் ரூ .7.10 லட்சம் வரை\nமேலும் படிக்க: சாலை விலையில் டாட்சன் GO\n283 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\n267 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஆல்டோ கே10 போட்டியாக கோ\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஇந்த வாரத்தின் முதல் நிலையில் இருக்க கூடிய 5 காரைப் பற்றிய ச...\nமாருதி ஈகோவின் தூய்மையான மற்றும் பசுமையான சிஎன்ஜி வகையை நீங்...\nஹூண்டாய் கிராண்டு ஐ10 nios அன்ட் ஆஸ்டா\nமாருதி வேகன் ஆர் சிஎன்ஜி எல்எஸ்ஐ opt\nஎல்லா latest cars ஐயும் காண்க\nரெனால்ட் எச் பி ஸி\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/land-rover/range-rover-velar/specs", "date_download": "2020-03-28T15:19:24Z", "digest": "sha1:PDJZ5MAZKJXWVUGPECXHSQRHWZC64TPA", "length": 29420, "nlines": 520, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nரேன்ஞ் ரோவர் velar இ‌எம்‌ஐ\nஇரண்டாவது hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nமுகப்புநியூ கார்கள்லேண்டு ரோவர் கார்கள்லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velarசிறப்பம்சங்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar இன் விவரக்குறிப்புகள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேன்ஞ் ரோவர் விலர் இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 15.8 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1997\nஎரிபொருள் டேங்க் அளவு 82\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை td4 engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 83x92mm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 82\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் electronic air suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் electronic air suspension\nஸ்டீயரிங் கியர் வகை rack&pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 5.7sec\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 196mm\nசக்கர பேஸ் (mm) 2874\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ��ர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் தரை விரிப்பான்கள் carpet\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nr டைனமிக் வெளி அமைப்பு pack\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 10 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\n��ூடுதல் அம்சங்கள் ப்ரோ சேவை மற்றும் wi-fi hotspot\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar அம்சங்கள் மற்றும் prices\nரேன்ஞ் ரோவர் velar லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஎல்லா ரேன்ஞ் ரோவர் velar வகைகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nரேன்ஞ் ரோவர் விலர் உரிமையாளர் செலவு\nஎல்லா ரேன்ஞ் ரோவர் velar mileage ஐயும் காண்க\nரேன்ஞ் ரோவர் விலர் மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nக்யூ7 போட்டியாக ரேன்ஞ் ரோவர் விலர்\nஎக்ஸ்5 போட்டியாக ரேன்ஞ் ரோவர் விலர்\nஜிஎல்எஸ் போட்டியாக ரேன்ஞ் ரோவர் விலர்\nவெல்லபைரே போட்டியாக ரேன்ஞ் ரோவர் விலர்\nமாஸ்டங் போட்டியாக ரேன்ஞ் ரோவர் விலர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் velar கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் velar கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\nரேன்ஞ் ரோவர் velar வகைகள்\nரேன்ஞ் ரோவர் velar உள்ளமைப்பு படங்கள்\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/marazzo/service-cost", "date_download": "2020-03-28T15:42:53Z", "digest": "sha1:36F6YLPZ4O76UPPFXFKQBQZC754W23FM", "length": 16426, "nlines": 340, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா மராஸ்ஸோ சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மஹிந்திரா மராஸ்ஸோ\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா மராஸ்ஸோசேவை மற்றும் பராமரிப்பு செலவு\nமஹிந்திரா மராஸ்ஸோ பராமரிப்பு செலவு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமஹிந்திரா மராஸ்ஸோ சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு மஹிந்திரா மராஸ்ஸோ ஆக 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 40,419. first சேவைக்கு பிறகு 1000 கி.மீ., second சேவைக்கு பிறகு 10000 கி.மீ. மற்றும் third சேவைக்கு பிறகு 20000 கி.மீ. செலவு இலவசம்.\nமஹிந்திரா மராஸ்ஸோ சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் மஹிந்திரா மராஸ்ஸோ Rs. 40,419\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்��\nமஹிந்திரா மராஸ்ஸோ சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மராஸ்ஸோ சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா மராஸ்ஸோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ mileage ஐயும் காண்க\nCompare Variants of மஹிந்திரா மராஸ்ஸோ\nஎல்லா மராஸ்ஸோ வகைகள் ஐயும் காண்க\nபிந்து சேவை கோஷ்டி ஒப்பி மராஸ்ஸோ மாற்றுகள்\nஇனோவா கிரிஸ்டா சேவை செலவு\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக மராஸ்ஸோ\nஎக்ஸ்எல் 6 சேவை செலவு\nஎக்ஸ்எல் 6 போட்டியாக மராஸ்ஸோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nமஹிந்திரா மராஸ்ஸோ :- Cash Discount அப் to... ஒன\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 03, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/02/02/", "date_download": "2020-03-28T15:36:56Z", "digest": "sha1:KS6KDFEBFN237J3BVSNAAOPJPFMJ5LG3", "length": 6652, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "February 2, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதிஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கம...\nஅனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க அரசாங்கம்...\nஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை R...\nஐதேக வின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும மீண்ட...\nBreaking: திஸ்ஸ அத்தநாயக்க கைது\nஅனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க அரசாங்கம்...\nஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை R...\nஐதேக வின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும மீண்ட...\nBreaking: திஸ்ஸ அத்தநாயக்க கைது\nமுகத்துவாரம் பகுதியிலுள்ள வீடொன்றில் கப்பம் பெறச் சென்ற இ...\nமுன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தனவின் கடவுச்சீட்டை இர...\nபாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு – கல்வி அமைச்சு\nவட மாகாண ஆளுனர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமாஓயாவில் அடித்துச் செல்லப்பட்ட யுவதியை காப்பாற்றச் சென்ற...\nமுன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தனவின் கடவுச்சீட்டை இர...\nபாடசாலை மாணவர்க��ுக்கு மதிய உணவு – கல்வி அமைச்சு\nவட மாகாண ஆளுனர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமாஓயாவில் அடித்துச் செல்லப்பட்ட யுவதியை காப்பாற்றச் சென்ற...\nசுதந்திர தின அணிவகுப்பிற்கு பொலிஸ் உட்பட முப்படைகளைச் சேர...\nபேக்கரி உற்பத்திகளின் விலை இன்றுமுதல் குறைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் வாடகை வாகனங்களின் கட்டணங்க...\nசந்தையில் காணப்படும் 60 வீதமான எச்சரிக்கை படங்களற்ற சிகரெ...\nகொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டுசெல்லும் குழாய்க் கட்டமைப்ப...\nபேக்கரி உற்பத்திகளின் விலை இன்றுமுதல் குறைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் வாடகை வாகனங்களின் கட்டணங்க...\nசந்தையில் காணப்படும் 60 வீதமான எச்சரிக்கை படங்களற்ற சிகரெ...\nகொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டுசெல்லும் குழாய்க் கட்டமைப்ப...\nபல கோடி ரூபா தீர்வை வரி மோசடி தொடர்பில் சுங்கப் பிரிவினர்...\nஅமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நீஷா பிஸ்வால், இன்று அதிக...\nஅமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நீஷா பிஸ்வால், இன்று அதிக...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104015/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%0A%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%0A%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-03-28T15:03:38Z", "digest": "sha1:WA3PHPUSM4NKV4OU73BFC76M6AMJWMZS", "length": 7140, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா விடுமுறையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் மேற்கொள்ள உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம���மிங் ஒத்து\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nதமிழகத்தில் மொத்தம் 41 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்\nகொரோனா பலி: இந்தியாவில் 21ஆக உயர்வு\nகொரோனா பாதிப்பில் பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி முகத்தை தொ...\nகொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்கு பிரதமரின் அவசர நிதி\nகொரோனா விடுமுறையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் மேற்கொள்ள உத்தரவு\nகொரோனா காரணமாக விடப்பட்டுள்ள விடுமுறையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளும்படி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், 31ம் தேதி வரை எல்கேஜி (LKG) முதல் 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும், ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nபணிக்கு வரும் ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் வருடாந்திர திட்டத்தை தயாரித்தல், கால அட்டவணை தயாரித்தல், தீக்ஷா செயலியில் இருந்து க்யூ.ஆர். கோட் (QR Code) மூலம் பாடங்களை பதிவிறக்கம் செய்தல், ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புக்குரிய மாதிரிகளை உருவாக்குதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவையொட்டி மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு நிறுத்தி வைப்பு\n11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்\nமுடிவிலா தசம எண்ணான பை (π ) தினம் இன்று\nதமிழகத்தில் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை நிறுத்தி வைப்பு\nஅரியர் வைத்திருப்போருக்கு இறுதி வாய்ப்பு\nஅரசுப் பள்ளி மாணவர்கள் குறைந்தது 100பேர் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்வார்கள் - செங்கோட்டையன்\nஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்\nபொதுத்தேர்வு பாடம் சார்ந்த சந்தேகங்களுக்கு மாணவர்கள் விளக்கம் பெற நடவடிக்கை\nபொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை 30 சதவீதமாக சரிவு\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒத்து\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n“வேணாண்டா இந்த வேலை” கதறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தாய் \n”கொரோனா” - செய்தித்தாள்கள் மூலம் பரவுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/1919/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.php", "date_download": "2020-03-28T15:19:45Z", "digest": "sha1:5I2Z2TSQSKYZNV2ATHUMWZA5YITLITWF", "length": 2496, "nlines": 38, "source_domain": "www.quotespick.com", "title": "நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் Quote by அப்துல் கலாம் @ Quotespick.com", "raw_content": "\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nகனவு காணுங்கள் கனவு என்பது நீ\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.\nஆசிரியர் : அப்துல் கலாம்\nஉயர்ந்து நிற்கும் மரமெல்லாம் என்றோ ஒரு\nயார் கடவுள் பக்திக்கு பலி கேட்பவனா\nகஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே\nநமது பிறப்பு ஒரு சம்பவமாக\nபுதிய துவக்கம் புதிய நம்பிக்கை புதிய\nமற்றொரு புத்தாண்டு கதவுகளை தட்டுகிறது நாம்\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/95334-", "date_download": "2020-03-28T15:43:36Z", "digest": "sha1:YKIZNXXPKOYSMFPAK5K3EM6BBNJPYCAG", "length": 6864, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 10 June 2014 - துங்கா நதி தீரத்தில்... - 5 | dhunga river", "raw_content": "\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-31\nவேழ மகளும் வேட மகளும்\nசமய இலக்கியத்தில் ஒரு சாதனை\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\n21 அடி உயரத்தில்... விஸ்வரூப ஆஞ்சநேயர்\nதுங்கா நதி தீரத்தில்... - 5\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nவிதைக்குள் விருட்சம் - 14\nமேலே... உயரே... உச்சியிலே... - 16\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nசுட்ட பழம்... சுடாத பழம்\n''ஊர் செழிக்கும்... குடும்பம் தழைக்கும்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 140 - மதுரையில்...\nதுங்கா நதி தீரத்தில்... - 5\nதுங்கா நதி தீரத்தில்... - 5\nதுங்கா நதி தீரத்தில் - 23\nதுங்கா நதி தீரத்தில்... - 21\nதுங்கா நதி தீரத்தில்... - 20\nதுங்கா நதி தீரத்தில்... - 19\nதுங்கா நதி தீரத்தில்... - 18\nதுங்கா நதி தீரத்தில்... - 17\nதுங்கா நதி தீரத்தில்... - 16\nதுங்கா நதி தீரத்தில்... - 15\nதுங்கா நதி தீரத்தில்... - 14\nதுங்கா நதி தீரத்தில்... - 13\nதுங்கா நதி தீரத்தில்... - 12\nதுங்கா நதி தீரத்தில்... - 11\nதுங்கா நதி தீரத்தில்... - 10\nதுங்கா நதி தீரத்தில்... - 9\nதுங்கா நதி தீரத்தில்... - 8\nதுங்கா நதி தீரத்தில்... - 7\nதுங்கா நதி தீரத்தில்... - 6\nதுங்கா நதி தீரத்தில்... - 5\nதுங்கா நதி தீரத்தில்... - 4\nதுங்கா நதி தீரத்தில்... 3\nதுங்கா நதி தீரத்தில���... - 2\nதுங்கா நதி தீரத்தில்... - 1\n பாரதிகாவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியங்கள் ஸ்யாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/transgender", "date_download": "2020-03-28T15:57:41Z", "digest": "sha1:DLKLZOGOGQKYRN7ZZ753B3WQ2QHWJRQJ", "length": 5669, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "transgender", "raw_content": "\n`சேலை கட்டிக்கொண்டு பெண்ணாக உணர்வதாகக் கூறுகிறார்’ -கணவனால் பெண் எடுத்த விபரீத முடிவு\n' - திருநங்கைகள் நடத்தும் ஆவின் பாலகம் ஊட்டியில் திறப்பு\n``எல்லோருக்கும் உதவி கிடைத்தால் முன்னேறுவார்கள்”- தூத்துக்குடி ஆட்சியரால் நெகிழும் திருநங்கை அபர்ணா\n`திருநங்கைகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் வேண்டும்' மக்களின் பட்ஜெட் எதிர்பார்ப்பு\n`மன அழுத்தம்; அறுவை சிகிச்சை; ராணுவ விதிமீறல்' -திருநங்கையாக மாறிய ராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்\n``விஜய் சார்கூட நடிக்கணும்னு சொன்னப்போ, அவர் சொன்ன பதில்..\n`என் பெற்றோரால் உயிருக்கு ஆபத்து’ -ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் கலங்கிய திருநங்கை\n`கல்வியும் வேலையும்தான் அங்கீகாரத்தைக் கொடுக்கும்' - குரூப் 1 தேர்வில் சாதித்த திருநங்கை ஸ்வப்னா\n`தவறாப் பேசுன வாயெல்லாம் வாழ்த்துது' - அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக் காளை வளர்க்கும் திருநங்கை\nவயது 50; தொழில்: வாழைப்பழ வியாபாரம்... திருநங்கை அம்பிகாவின் ஒருநாள்\n`கர்ச்சீப் கட்டி சிலர் பின் தொடர்கிறார்கள்'- அஞ்சும் திருநங்கை வேட்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/87396/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T15:44:35Z", "digest": "sha1:EZTY6E7CMWAEYBHWN4KCT4LGOLPF5RHV", "length": 5895, "nlines": 111, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடக்கம் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\nஇந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்\nபதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 09:54\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 6700 புள்ளிகள் வரை உயர்ந்தது. நிப்டி 173 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம் தொடர்கிறது.\nஇந்நிலையில் இந்திய பங்கு சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கின.\nமும்பை பங்குச்சந்தையில் வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 668.07 புள்ளிகள் அதிகரித்து 29,203.85 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.\nஇதைபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டியும் 169.25 புள்ளிகள் அதிகரித்து 8,487.70 புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வருகிறது.\nஇண்டஸ் இண்ட் பங்குகள் 12 சதவீதம் வரை, ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் வங்கி, டைட்டன், டாடா ஸ்டீல் மற்றும் பஜாஜ் நிதி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தது.\nவங்கிகள் மற்றும் ஐ.டி நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc-nonwoven.com/ta/news_catalog/company-news/", "date_download": "2020-03-28T14:39:23Z", "digest": "sha1:5JKQHDQM62D3JZPQ4JEDSEKZPFGRHCGS", "length": 8643, "nlines": 195, "source_domain": "www.jhc-nonwoven.com", "title": "கம்பெனி நியூஸ் தொழிற்சாலை, சப்ளையர்கள் - சீனா கம்பெனி நியூஸ் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஅனல் கொத்தடிமைத் Wadding- பேட்டிங்\nஅல்லாத நெய்த முடிந்தது தயாரிப்பு\n எங்கே nonwoven துணி பயன்பாடாகும்\nNonwoven ஃபேப்ரிக், திசை அல்லது சீரற்ற நார்களின் உருவாக்கப்படும் nonwoven துணி என்று அழைக்கப்படுகிறது. அது ஏனெனில் அதன் தோற்றம் மற்றும் சில பண்புகள் துணி அழைக்கப்படுகிறது. அல்லாத நெய்த துணி ஈரம் ஆதாரம், புகக்கூடிய, நெகிழ்வான, ஒளியின் குணாதிசயங்கள் உண்டு, அல்லாத எரிப்பு, சிதைவுறுவதற்கு எளிதாக, ஒரு அல்லாத நச்சு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=190711", "date_download": "2020-03-28T14:30:56Z", "digest": "sha1:RZKZ62S27JEMN2K2CHCEIWX4GNE73OIW", "length": 3930, "nlines": 70, "source_domain": "www.paristamil.com", "title": "கனவுகளைத் தேடி....!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎனதிரு கைகளால் அள்ளித் தெளிக்கிறேன்\nதேகச்சுவர் தாண்டி உயரே பறக்கிறது\nஎன் கனவு தேசத்தின் மேய்ப்பராய் நீயிருக்க\nஉன் கைகளுக்குள் என்னை வசப்படுத்தி\nமுத்தத்தின் வெம்மைதனில் தேகப்பூக்களை பரவசமூட்டி\nஉடல்முழுக்க நிரம்பி வழிந்த பின்னும்\n• உங்கள் கருத்துப் பகுதி\nஎலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)\nமின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.\nநீ முதல் நான் வரை\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத���தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=282061", "date_download": "2020-03-28T15:36:35Z", "digest": "sha1:LHG4QS3RDUAKFIENKBVRFD2TPY2GIVT6", "length": 5966, "nlines": 59, "source_domain": "www.paristamil.com", "title": "பூமிக்கு வரும் ஆபத்து! பேரழிவுக்கு வழி வகுக்குமா?- Paristamil Tamil News", "raw_content": "\nபூமியின் திசையில் பூமியை நோக்கி ராட்சத சிறுகோள் ஒன்று 2,700 மெகாடன் அழிவு சக்தியுடன் வேகமாக வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த ராட்சச சிறுகோள் வரும் அக்டோபர் மாதம் பூமியைத் தாக்கக் கூடும் என்று நாசா சிறுகோள் ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nபூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த ராட்சச சிறுகோளிற்கு அஸ்டிராய்டு FT3 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த சிறுகோள் சுமார் 1,115 அடி மற்றும் 340 மீ விட்டம் கொண்ட பாறையினால் ஆனது என்று தெரிவிக்கப்படுகிறது.\nஅதேபோல் நாசா கனிந்துள்ள கணிப்பின் படி 2019 ஆண்டு முதல் 2116 ஆம் ஆண்டு வரை சுமார் 165 சிறுகோள் தாக்குதலைப் பூமி சந்திக்க போகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது.\nஅஸ்டிராய்டு FT3 என்று அழைக்கப்படும் இந்த சிறுகோள் ஒக்டோபர் 3, 2019 தேதி பூமியை நோக்கி அல்லது பூமியைத் தாண்டி செல்லும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளது போல, இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் கடந்து சென்றால் பூமிக்கு ஏற்படும் பேரழிவு மற்றும் ஆபத்து குறைவானது தான், ஆனால் இச்சிறுகோள் தற்பொழுது வந்து கொண்டிருக்கும் பாதையில் மாற்றம் ஏற்பட்டால் நிச்சயமாக விலகி பூமிக்கு நேராக வந்தால், முடிவுகள் பேரழிவு தரும் என்பதில் சந்தேகமில்லை என்று நாசா தெரிவித்துள்ளமை அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஅதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.\nபூமியை நோக்கி வரும் விண்கல்..\nசர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு செல்லும் டிராகன் கார்கோ விண்கலம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2011/03/blog-post_1256.html", "date_download": "2020-03-28T13:58:16Z", "digest": "sha1:XY65AWUKAPUXRPNTEUXMU3Z5RUUSXBAW", "length": 16425, "nlines": 232, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: நத்தைப்பெண் { ஒரு நட்பின் க(வி)தை }", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nநத்தைப்பெண் { ஒரு நட்பின் க(வி)தை }\n{ ஒரு நட்பின் க(வி)தை }\nபால்ய பருவத்து உயிர் பேசுகிறேன்\nஎட்டு மாதக்குழந்தையாய் என் வயிற்றில்\nமுடிந்து போன என் மகிழ்வுக்குப்பிறகு\nமுட்டி முலை அருந்தும் போதெல்லாம்-என்\nஎன் கைகளில் சாட்டை பதித்ததால்\nகல்லெறிந்து காயப்படுத்தினாயே… கமலா டீச்சர்\nவிரல் நோகுது என்று சொன்னால்\nவிதியின் அந்த கறுப்பு தினம்…\nசெட்டியார் கடை அம்பது காசு பென்சிலை\nஎப்பிறப்பில் நான் செய்த பாவமோ….\nஎன் வாழ்க்கை, என் குடும்பம்\nஇப்பொழுதெல்லாம் நிறைய தாகம் நண்பா,\nவிழிகளின் வழியாய் நீர் வெளியேறிக்கொண்டேயிருப்பதால்\nஇறைவனைப் பிரார்த்திக்கிறேன் ஒவ்வொரு நாளும்\nஇனிவரும் பிறப்பிலாவது உனை மகளாய் வந்தடைய\nஎவ்வளவோ செய்திருக்கிறாய் என் தாய்க்கும் மேலாய்…\nஎங்கேயேனும் அலைந்தாவது யாரையேனும் கேட்டாவது\nதொலைந்து போன என் மகிழ்ச்சியை\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகுடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சா\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nதூத்தேறி... இனியும் எழுதனுமா ப்ளாக்கரில்\nகாதலிச்சுக் கண்ணாலம் கட்டிக்கிறது நல்லதா இல்லையா\nவில்லங்க ரூபம்... – நாட்டு நடப்பில்தான்\nநலம் காக்கும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை...\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nலியோனார்டோ டாவின்சியும், மோனலிசா புன்னகை மர்மமும் – ஒரு முழு வரலாறு\nகாதலிச்சுக் கண்ணாலம் கட்டிக்கிறது நல்லதா இல்லையா\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nஓர் ஈழத்து இடிந்த வீடு…\nஒரு காதலியின் கல்யாணம்…- 3\nஒரு கல்லூரி வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள்…..\nநத்தைப்பெண் { ஒரு நட்பின் க(வி)தை }\nநான் பிரசவித்த சில குறுங்கவிக்கள்….\nநான் ரசித்த சில சிறு கவிக்கள்….\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2008/08/blog-post_21.html", "date_download": "2020-03-28T14:37:16Z", "digest": "sha1:R4GQZRQQBC7KWXXBTBQZO54UFQD5OFUY", "length": 16280, "nlines": 226, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: அழிந்த நகரம் - ஹம்பி (புகைப்படப் பதிவு)", "raw_content": "\nஅழிந்த நகரம் - ஹம்பி (புகைப்படப் பதிவு)\nஹம்பி, விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்த விஜயநகரமாக இருந்தது. இப்போது கிராமம் என்று கூட சொல்ல முடியாது.\nஇங்கு இரு வகையான சுற்றுலா பயணிகளை மட்டுமே பார்க்க முடிந்தது. ஒன்று, வெளிநாட்டு பயணிகள். இன்னொரு பிரிவு, சின்னஞ்சிறு பள்ளிக்கூட மாணவர்கள். அவர்களை காணும்போது, எனக்கு புளியோதரை கட்டிக்கொண்டு தஞ்சை பெரிய கோவிலை காணச் சென்ற என் இளம் வயது இன்ப () சுற்றுலாத்தான் ஞாபகம் வந்தது.\nநாம் பயன்படுத்திய 5, 10, 25 காசுகள், இன்னும் சில தினங்களில், இப்படிப்பட்ட அரிய பொக்கிஷமாக மாறிவிடும்.\n\"கல்லிலே கலை வண்ணம் கண்டாய்\"ன்னு சொல்லுவது போல், ஹம்பியை சுற்றிலும் கோவில்கள், மண்டபங்கள், சிற்பங்கள். இதே வேலையா இருந்தாங்க போல ஆனால், அனைத்தும் சேதப்படுத்தப்பட்டு இருப்பது வருத்தம் தான்.\nமொகலிய மன்னர்களின் படையெடுப்பின் போது சேதப்படுத்தப்பட்டதாக கைடு கூறினார்.\nஇந்த சிற்பத்தில் உள்ளவர்களின் முக அமைப்பை பாருங்கள். சீன, மங்கோலிய சாயல் இல்லை இதுல இருந்து, என்ன தெரியுது இதுல இருந்து, என்ன தெரியுது அந்த காலத்திலேயே, அங்க இருந்தெல்லாம் இங்க வந்துருக்காங்க'ன்னு நான் சொல்லல. கைடு சொன்னாரு... :-)\nகல்லில் வடிச்ச ஓவியத்த ஒருத்தர் தாளில் வரைஞ்சிட்டு இருக்காரு. இந்த கல் தேர், ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இந்த மாதிரி, இந்தியாவுல, மூணு இடத்தில (மஹாபலிபுரம், ஹம்பி, புவனேஷ்வர்) தான் இருக்காம்.\nஇது ஒரு இயற்கையான ஏசி ரூமாம். என்ன பண்ணியிருக்காங்கன்னா, எல்லா தூண் இடையிலும் இடைவெளி வருரா போல் கட்டியிருக்காங்க. அப்புறம் பக்கத்திலேயே, ஒரு கிணறு இருக்கு. கிணத்தில இருந்து, ஒருத்தரு தண்ணிய இறைக்க, அத ஒருத்தரு மேல கொண்டு போக, இன்னொருத்தரு மேல இருந்து ஊத்துவாராம். இப்படி தொடர்ந்து ஊத்திக்கிட்டே இருக்க, உள்ள சிலு சிலுன்னு இருக்குமாம். ராஜாவும் ராணியும் வெயில் காலத்தில வந்து ஜில்லுன்னு ஜாலியா இருப்பாங்களாம்.\nநல்லவேளை, ஏசிய கண்டுபிடிச்சாங்க... :-)\nஇது யானைகளைக் கட்டி போடுற இடம். இத எவ்ளோ ரசனையோட கட்டியிருக்காங்க பாருங்க. இத பார்த்தீங்கன்னா, ரெண்டு மூணு கட்டிட கலைகள் தெரியுமாம். இதுல இருந்து என்ன தெரியுதுன்னா, .... ஓகே, ஓகே. புரிஞ்சிகிட்டீங்க... :-)\nஅது யானைக்குனா, இது பக்கத்திலேயே யானை பாகர்களுக்கு.\nஇது பூமிக்கு அடியில போன ஒரு சிவன் கோவில். உள்ள, தண்ணி கெட்டி கெடக்குது...\nஇதுல்லாம், கலை நிகழ்ச்சி நடத்த கட்டின மண்டபங்கள். மேல்புறம் இருந்த மர வேலைப்பாடுகள் எல்லாம் எரிந்து, இப்ப கல் அஸ்திவாரங்கள் மட்டும் இருக்குது.\nஇத மௌனம் பேசியதே, ஸ்டார், என் சுவாச காற்றே'ன்னு பல தமிழ் படங்களில் பாத்து இருப்பீங்களே இது ஒரு அழகான கிணறு. கிணத்துக்கு அழகா இது ஒரு அழகான கிணறு. கிணத்துக்கு அழகா\nஇந்திய படங்கள் மட்டுமில்ல, ஜாக்கிசான், மல்லிகா ஷெராவத் நடிச்ச 'மித்' படமும் ஹம்பில படம் பிடிச்சிருக்காங்க.\nஅருமையான புகைப்படப்பதிவு...ஏன் இப்படியான புராதன வரலாற்று சின்னங்கள் காப்பாற்றப்படவேண்டியவை\nடொன் லீ, புராதன வரலாற்று சின்னங்கள் காப்பாற்றப்பட வேண்டாம்'ன்னு சொல்றீங்களா தவறாக புரிந்து கொண்டேன் என்றால் மன்னிக்கவும்....\nஅருமையான கோணங்களில் படங்களும், விளக்கங்களும் கொண்ட பதிவுக்கு நன்றி குமரன். பெல்லூர், ஹலிபேட் சென்றிருக்கிறேன். ஹம்பி போக நினைத்துத் தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறது. இப்பதிவு சீக்கிரம் போகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளச் சொல்கிறது.\n அந்தக்காலத்தில என்னே ஜகஜ்ஜோதியா இருந்திருக்கும்.\n//மொகலிய மன்னர்களின் படையெடுப்பின் போது சேதப்படுத்தப்பட்டதாக கைடு கூறினார்.//\nபாமினி சுல்தான்களின் படையொடுப்பால் சேதப்படுத்தப்பட்டது. (1565 தலைக்கோட்டை போர்)\nஎன் பதிவு, உங்களை ஹம்பி சீக்கிரம் போக தூண்டியது என்று கூறியிருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது... :-)\nதகவலுக்கு மிக்க நன்றி... nedun...\nபின் தடமறிதல் கருத்துக்களை...மின் அஞ்சல் செய்க...\nநிறைய உபயோகமான தக��ல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, RAMASUBRAMANIA SHARMA.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nகூகிள் இனி என்ன செய்யும்\nரித்தீஷின் நாயகன் - விமர்சனம்\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஅழிந்த நகரம் - ஹம்பி (புகைப்படப் பதிவு)\nதி மம்மி 4 - (கற்பனை) திரை விமர்சனம்\nPIT MEGA போட்டிக்கு புகைப்படங்கள்\nகுசேலன் - பி. வாசுவை கேவலப்படுத்திய சுஹாசினி\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/01/blog-post_79.html", "date_download": "2020-03-28T14:26:58Z", "digest": "sha1:D72Z2ROCYNW2Q4AE4HFHRTMPXEWBHUC5", "length": 8434, "nlines": 90, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "முத்துமீரான் விருது பெறுகின்றார் - திருமதி அற்புதராணி காசிலிங்கம் (மலரன்னை ) யாழ்ப்பாணம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஜூன் மாத கவிதைப் போட்டிக்கான முடிவுகள் - 2015\nHome Latest விருதுகள் முத்துமீரான் விருது பெறுகின்றார் - திருமதி அற்புதராணி காசிலிங்கம் (மலரன்னை ) யாழ்ப்பாணம்\nமுத்துமீரான் விருது பெறுகின்றார் - திருமதி அற்புதராணி காசிலிங்கம் (மலரன்னை ) யாழ்ப்பாணம்\n02- நூல் -\"மறையாத சூரியன்\"நாவல்\n145-பக்கங்கள் , விலை 200/=ரூபா\nபுகழ்பெரும் எழுத்தாளர் \"கச்சாயில் இரத்தினம் \"அவர்களின் புதல்வி\nநல்ல நூல்களும் ,பரீட்சயமும்சான்றோர்களின் அறிமுகமும்\nஎந்தப்படைப்பாளியும் உணர்வு ரீதியாக பாதிக்கப்படும்போது படைப்பாற்றல்\nஉச்சநிலையை அடைந்து எரிமலையாகவோ ,பணிப் பொழிலாகவோ .\nஅவ்வாறான ஒருமான நெருக்கு வாரத்தின் பின்னர் தீவிரமாக எழுதப் புறப்பட்ட மலரன்னை\nஏராளமான சிறுகதைகள் ,நாவல் ,குறுநாவல் என எழுதினாலும்\nஇப்போது தனது உந்தலுக்கு காரணமான மரணித்துப்போன மகனின் வாழ்க்யைகையே\n\"மறையாத சூரியன்\"என்ற தலைப்பில் படைப்பாக்கியுள்ளார்\nஈழத்து இலக்கியத்துறையில் அதுவும் தமிழ் இலக்கிய பரப்பில் எழுதுகின்ற பெண் எழுத்தாளர்கள்\nமிக மிகக் குறைவாகவே உள்ளனர்\nகவிதைத்துறையில் ஒருசிலர் அக்கறைகாட்டினாலும் ஏனைய துறைகளில் தீவிரமாக இருப்பவர்கள் அரிது\nவழமையாக எழுதுகின்ற பெண் படைப்பாளிகள் அநேகமானோர் தீவிரமான கருத்துக்களை ,சிக்கலான\nபிரச்சினைகளை தமது படைப்புக்களில் கொண்டு வருவதில்லை\nஅவ்வாறான ஒருமென்போக்கு படைப்பாளியாகவே மலரன்னைஉள்ளார்\nசகோதரிமலரன்னை அவர்களுக்கு தடாகம் பன்னாட்டு அமைப்பின் மனம் நிறைந்தவாழ்த்துக்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-celerio/spare-parts-price.htm", "date_download": "2020-03-28T15:45:07Z", "digest": "sha1:ORTWOFH75JM6LZCIDOZNWL2WUI6XXLZ7", "length": 11217, "nlines": 257, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி செலரியோ தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மாருதி செலரியோ\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி செலரியோஉதிரி பாகங்கள் விலை\nமாருதி செலரியோ உதிரி பாகங்கள் விலை பட்டியல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n இல் ஐஎஸ் இபிடி introduced\nQ. மாருதி Suzuki செலரியோ மற்றும் what effect மீது its speed\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி செலரியோ சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா செலரியோ சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா செலரியோ சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,769 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,998 1\nடீசல் மேனுவல் Rs. 5,089 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,398 2\nடீசல் மேனுவல் Rs. 3,019 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,198 3\nடீசல் மேனுவல் Rs. 5,599 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,798 4\nடீசல் மேனுவல் Rs. 3,019 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,648 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா செலரியோ சேவை cost ஐயும் காண்க\nஎல்லா செலரியோ mileage ஐயும் காண்க\nபிந்து ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட் ஒப்பி செலரியோ மாற்றுகள்\nவாகன் ஆர் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nவாகன் ஆர் போட்டியாக செலரியோ\nசாண்ட்ரோ ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஎஸ்-பிரஸ்ஸோ ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஸ்விப்ட் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஇக்னிஸ் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி சுசூகி கார்கள் பிரபலம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 30, 2020\nஎல்லா மாருதி சுசூகி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/p-suseela/", "date_download": "2020-03-28T15:36:23Z", "digest": "sha1:V7L2L4T66B3OVOA4ZUTV34DQNSAZMNC6", "length": 160885, "nlines": 448, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "P. suseela | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nநான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்\nபிப்ரவரி 18, 2011 by RV 5 பின்னூட்டங்கள்\nஇரண்டு வாரமாக இந்த பாட்டுதான் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது.\nநீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்\nஉன் வளை கொஞ்சும் கரம் மீது பரிசென்ன தந்தார்\nஉன் மலர்க்கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்\nஉன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்\nநான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்\nஎன் மகாராணி உனைக் காண ஓடோடி வந்தேன்\nநீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்\nஉன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்\nபொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத\nநான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட\nஎன் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக\nநான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற\nஎன்ற வரிகளில் குறை காணலாம். அதுதான் முகத்தை மூடியாயிற்றே, அப்புறம் என்ன பயம் ஆனாலும் பொன்வண்டொன்று என்று ஆரம்பிக்கும் படிமம் அழகாக இருக்கிறது\nகாட்சி இன்று செயற்கையாக இருக்கிறது. அதுவும் ஜெய்ஷங்கர் காட்டும் ஸ்டைலும் எல். விஜயலக்ஷ்மியின் முக பாவமும் கொஞ்சம் outdated-தான். ஆனால் ஜெய் அணிந்திருக்கும் உடை இன்றைய ஃபாஷனுக்கு சரியாக இருக்கும்\nதிரைப்படம் இரு வல்லவர்கள். பாடியவர்கள் டிஎம்எஸ், சுசீலா. எழுதியது யார் இசை வேதாவா 1966 -இல் வந்த திரைப்படம். ஜெய் ஹீரோ, மனோகர் ஆன்டி-ஹீரோ. இரு வல்லவர்கள் ஐந்து வருஷம் கழித்து ஹிந்தியில் ஹாத் கி சஃபாய் என்ற பேரில் வந்தது. ஜெய் ரோலில் ரந்தீர் கபூரும் மனோகர் ரோலில் வினோத் கன்னாவும் நடித்தார்கள். கிட்டத்தட்ட பத்து வருஷம் கழித்து அதை ரீமேக் புகழ் பாலாஜி சவால் என்று தமிழில் எடுத்தார். இரு வல்லவர்கள் படத்தில் ஹீரோவாக நடித்த ஜெய்தான் சவாலில் ஆன்டி-ஹீரோ ரோலில் நடித்தார். கமல் ஒரிஜினல் ஜெய் ரோலில்\nஆயிரத்தில் ஒருவன் – சாரதா விமர்சனம்\nஒக்ரோபர் 9, 2010 by RV 6 பின்னூட்டங்கள்\nசாரதா சிவாஜியின் முரட்டு பக்தை என்பது இந்த தளத்தின் வாசகர்களுக்கு தெரிந்த விஷயம். அவர் எம்ஜிஆருக்கு “எதிரி” இல்லை என்பதும் இந்த விமர்சனத்தைப் படித்தால் புரியும். ஓவர் டு சாரதா\nதமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.\nஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொண்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.\nஇப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.\nஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்க���ுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.\nகதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.\nபருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.\nஎம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.\nகத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.\nபின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.\nஇப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.\n1. பருவம் எனது பாடல்\nநான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.\nகருணை எனது கோயில் கலைகள் எனது காவல்\nகருணை உனது கோயில் கலைகள் உனது காவல்\nபல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியி���் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர‌, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து\nஇதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்\nஎன்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.\n(நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘LINK’ தருவார்கள். SONGS கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).\n2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை\nவழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.\nநம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே\nவரும் காலத்திலே நம் பரம்பரைகள்\nநாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே\nஇந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத‌ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.\n3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ\nஇந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க‌ள். பாதிப் பாட‌ல் அர‌ண்ம‌னை செட்டிலும் பாதிப்பாட‌ல் கார்வார் க‌ட‌ற்க‌ரையிலும் க‌ண்டினியூட்டி கெடாம‌ல் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.\n4. உன்னை நான் ச‌ந்தித்தேன் நீ ஆயிர‌த்தில் ஒருவ‌ன்\nபி.சுசீலா தனியாக‌ப் பாடிய‌ பாட‌ல். கூட‌வே ஆண்க‌ளின் கோர‌ஸ். ம‌ணிமாற‌னைப் பிரிந்த‌ பூங்கொடி, செங்க‌ப்ப‌ரின் அர‌ண்ம‌னையில் சோக‌மே உருவாக‌ பாடும் பாட‌ல், கூட‌வே க‌ப்ப‌லில் போய்க்கொண்டிருக்கும் ம‌ணிமாற‌னைக் காண்பிக்கும்போது, அவ‌ர‌து கூட்டாளிக‌ளின் உற்சாக‌மான‌ கோர‌ஸ்.\nபொன்னைத்தான் உட‌ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம‌ன‌மென்பேன்\nக‌ண்க‌ளால் உன்னை அள‌ந்தேன் தொட்ட‌ கைக‌ளால் நான் ம‌ல‌ர்ந்தேன்\nஉள்ள‌த்தால் வ‌ள்ள‌ல்தான் ஏழைக‌ளின் த‌லைவ‌ன்\nஅடுத்து வ‌ரும் இசை ‘பிட்’டைக் கேட்க‌ முடியாது, கார‌��‌ம் ப‌ல‌த்த‌ கைத‌ட்ட‌லும், விசில் ச‌த்த‌மும். பாட‌ல் முடியும்போது, கோர‌ஸுட‌ன் க‌ப்ப‌ல்க‌ள் முல்லைத்தீவு க‌ரையில் ஒதுங்குவ‌தாக‌ காட்டுவ‌து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).\nகடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.\nஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்\nமுதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.\nவிதியே உன் கை நீட்டி வலை வீசலாம்\nஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்\nஅழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்\nஅன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்\n‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.\n(மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘SEND OFF ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).\n5. நாணமோ… இன்னும் நாணமோ\nநீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்ட���யாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘PRELUDE’அருமையாக துவங்கும். (PRELUDE, INTERLUDE என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).\nஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது\nஆடையில் ஆடுது வாடையில் வாடுது\nஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது\nஅது காலங்கள் மாறினும் மாறாதது\nகாதலி கண்களை மூடுவது – அது இது\nபாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.\n6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்\nஅடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘PRELUDE’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.\nகோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை\nகோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை\nஅச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை\nஅடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை\nஇன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.\nஇப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா\nநாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்��ும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.\n‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.\nஎப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.\n‘ஆயிரத்தில் ஒருவன்’ பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.\nதொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பதிவுகள், திரைப்படங்கள்\nதொடர்புடைய பதிவுகள்: ஆயிரத்தில் ஒருவன் – ஆர்வி விமர்சனம், ஜெயலலிதா நினைவுகள்\nசுமதி என் சுந்தரி – சாரதா விமர்சனம்\nசெப்ரெம்பர் 26, 2010 by RV 35 பின்னூட்டங்கள்\nஇப்படி ஒரு படம் எப்போது வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, எந்த வித ஆர்ப்பாட்டம் இன்றி, எந்த விதமான சத்தமும் இன்றி வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்த படம்.\n1970ல் வந்த பாதுகாப்பு படம் ஓடிக்கொண்டிருந்தபோதே, 1971ல் நான்கு மாதங்களுக்குள், ஆறு படங்கள் (இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா, சுமதி என் சுந்தரி, பிராப்தம் என) வரிசை கட்டி வந்ததில், தனித்து நின்ற படம். மிகவும் ரம்மியமான படம் என்று ரசிகர்களாலும் மக்களாலும் போற்றப்பட்ட படம்.\nசிறுவர்கள் முதல், முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த படம். குறிப்பாக ஏராளமான பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களை நடிகர் திலகத்தின் ரசிகர்களாக மாற்றிய படம். அந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களிலேயே கல்லூரி மாணவ, மாணவியரின் முதல் சாய்ஸாக தெரிவு செய்யப்பட்ட படம். காதலை மையமாகக் கொண்ட படமானாலும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் அளவுக்கு, விரசமின்றி எடுக்கப்பட்ட படம்.\n‘நடிகர் திலகத்தின் படங்களைக் காணச் செல்வதென்றால் கைக்குட்டையை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று கேலி பேசிய தருக்கர்களின் முகத்தில் கரியைப் பூசிய படம்.\nகதாநாயகி கிராமத்துப் பெண்ணோ அல்லது குடும்பத்துப் பெண்ணோவாக இருந்தாலும் கூட, ஒரு காட்சியிலாவது அவளைக் கவர்ச்சியாக காட்டிவிடத் துடிக்கும் திரையுலகில், கதாநாயகியை ஒரு திரைப்பட நடிகையாக காண்பித்தபோதிலும் கூட, ஆரம்பம் முதல் இறுதி வரை அவளை சேலையிலேயே காண்பித்த படம்.\nஒளிப்பதிவு, வண்ணம், வெளிப்புறக் காட்சிகளில் நம் கண்களையும், தேனான இசை மற்றும் பாடல்களில் நம் காதுகளையும் கொள்ளையடித்த படம்.\nஇளைஞர்களைக் கவரும் வண்ணம் புதுமையான முறையில் டைட்டில் அமைந்திருக்க, டைட்டில் ஓடி முடிந்ததும் ஆலயமாகும் மங்கை மனது பாடலோடு கதாநாயகி சுமதி (ஜெயலலிதா) அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே நமக்கு அதிர்ச்சி. ‘என்னது ஜெயலலிதாவுக்கு சுதர்சனுடன் கல்யாணம் முடிந்து கணவன், குழந்தை என்று குடும்பம் நடத்துகிறாரா அப்படீன்னா இந்தப் படத்திலும் நடிகர் திலகத்துக்கு அவர் ஜோடியில்லையா அப்படீன்னா இந்தப் படத்திலும் நடிகர் திலகத்துக்கு அவர் ஜோடியில்லையா’ என்று மனம் சோர்ந்து போகும் நேரத்தில்தான், பாடிக் கொண்டே நடந்து வரும் ஜெயலலிதா, வாசற்படியில் கால் தடுக்கி கேமராவைப் பார்த்து ‘ஸாரி’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் ‘கட்டில் தந்த பாட்டு பாராட்டு தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு’ என்று தொடரும்போது, ‘அடடே இது ஏதோ வேறே’ என்று நாம் நிமிர்ந்து உட்கார, பாடல் முடிவில் அரிக்கேன் விளக்கின் திரியை சுருக்கும்போது நம்முடைய கேமரா பின்னோக்கி நகர, அங்கு படப்பிடிப்பில் இருக்கும் கேமரா மற்றும் மொத்த யூனிட்டையும் நம் கேமரா படம் பிடிக்க, (படத்தில்) இயக்குனரான வி.கோபாலகிருஷ்ணன் “கட்” என்று சொல்லிவிட்டு, நடிகை சுமதியைப்பாராட்ட, ‘அடடே ஷூட்டிங்தான் நடந்ததா’ என்று நாம் ஆசுவாசப்பட… (“யப்பா ராஜேந்திரா (சி.வி.ஆர்) எங்க வயித்துல பாலை வார்த்தேப்பா”) கதாநாயகி அறிமுகம் முடிந்தது. அடுத்து காட்சி மாற்றம்…\nதேயிலை எஸ்டேட்டில், கொழுகொழுவென்றிருக்கும் குதிரையில் சவாரி செய்தபடி வெள்ளை பேண்ட், பிங்க் கலர் ஃபுல் ஸ்லீவ், தலையில் ஸ்டைல் தொப்பி, கண்களில் குளிர்க் கண்ணாடியுடன், (யார் யாரெல்லாமோ இப்படி ஸ்டைலாக அறிமுகமாகிறார்களே, இவர் ஒரு படத்தில் கூட இப்படி ஒரு இண்ட்ரொடக்ஷன் கொடுக்க மாட்டேன்கிறாரே என்று ஏங்கி நின்ற ரசிகர்கள் கை வலிக்குமளவுக்கு, கை சிவக்குமளவுக்கு, தியேட்டர் சுவர்கள் விரிசல் விடும் அளவுக்கு, ரோட்டில் போகிறவர்களுக்குக�� கூட கேட்குமளவுக்கு கைதட்டலால் குலுங்க வைக்க) அழகான, இளமையான, ஸ்லிம்மான நடிகர் திலகம் அறிமுகம்.\n(ராஜேந்திரா, நீதான்யா ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த ஒரு இயக்குனர். நடிகர் திலகத்தை படத்துக்கு புக் பண்ணிய கையோடு, ‘எத்தனை பாட்டில் கிளிசரின் வாங்கலாம்’ என்று கணக்குப் போடும் இயக்குனர்களுக்கு மத்தியில் நீ ரொம்ப வித்தியாசமானவன். நடிகர் திலகத்தை எப்படி ஜாலியாக, ஜோவியலாக, இளமையாக காண்பிக்கலாம் என்றே உன் மனம் சிந்திக்கும். கலாட்டா கல்யாணத்தில் துவங்கினாய், சுமதி என் சுந்தரியில் அதை முழுமையாக்கினாய். ராஜாவிலும் அதைத் தொடர்ந்ததன் மூலம் நடிகர் திலகத்தின் ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமானாய்.)\nகாதல் கல்யாணம் இவற்றை கட்டோடு வெறுக்கும் கட்டை பிரம்மச்சாரி மது(நடிகர் திலகம்). தன் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி நச்சரிக்கும், எஸ்டேட் ஓனரின் தொல்லை தாங்க முடியாமல், தனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி விட்டதாகவும் மனைவி கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய்விட்டதாகவும் பொய்யை சொல்லி சமாளிக்கிறார்.\nஒட்டு மொத்த நகைச்சுவைப் பட்டாளமும் (சோ தவிர) படத்தில் இறக்குமதியாகி இருந்தது. அங்கே எஸ்டேட்டில் நாகேஷ், தங்கவேலு, சச்சு… இங்கே சென்னையில் படப்பிடிப்பு யூனிட்டில் வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், மாலி, டைப்பிஸ்ட் கோபு, வெண்ணிற ஆடை மூர்த்தி என படம் களை கட்டியிருந்தது.\nபிரைவஸி என்ற சிறையில் இருந்து வெளியே வந்து மக்களோடு மக்களாக பழக விரும்பும் நடிகை சுமதி, கொத்தவால் சாவடிக்கு வந்து பேரம் பேசி காய்கறி வாங்க, அதிசயத்தைக் கண்ட மக்கள் கூட்டம் கூடிவிட அங்கிருந்து மீட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். (பேரம் பேசி வாங்கும்போது ஜெயலலிதாவின் முகத்தில் ஒரு குழந்தையின் குதூகலம்). வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் (கதாநாயகியாயிற்றே) தன் டச்சப் பெண்ணுடன் பயணம் செய்யும்போது, தன் யூனிட்டில் இருக்கும் சக ஊழியர்கள், மூன்றாம் வகுப்பு பெட்டியில் (இரண்டாம் வகுப்பு பெட்டி இப்போது ஒழிக்கப்பட்டதால், பழைய முன்றாம் வகுப்பு இப்போது இரண்டாம் வகுப்பு ஆகிவிட்டது) ஜாலியாக ஆடிப் பாடிக்கொண்டு வருவதை அறிந்து, அங்கே போய் அவர்களோடும் சந்தோஷமாக பயணம் செய்ய விரும்பி, தன் தோழி��ிடம் சொல்கிறாள். இதனிடையில், கூட வந்த பெண் தூங்கிக்கொண்டு இருக்கும் சமயம், ஏதோ காரணத்துக்காக (சிக்னல் கிடைக்காமல்) ரயில் நின்றுகொண்டு இருக்க தன் பெட்டியில் இருந்து மற்றவர்கள் இருக்கும் பெட்டிக்குச் செல்ல சுமதி (ஜெ) இறங்கி நடக்க முறபடும்போது சட்டென வண்டி புறப்பட, அவர்கள் இருக்கும் இடத்துக்கும் போக முடியாமல், தான் இருந்த பெட்டிக்கும் திரும்ப முடியாமல் திகைக்க ரயில் போயே விடுகிறது. நள்ளிரவில் தன்னந்தனியாக நடந்து செல்லும் சுமதியின் கண்ணில் தூரத்தில் ஒரு வீடு தெரிய அதை நோக்கி நடந்து அந்த வீட்டுக்குள் நுழைய, அதுதான் மது தனியாக தங்கியிருக்கும் அழகான, வித்தியாசமான சின்னஞ்சிறிய வீடு.\nபெண்கள் வாடையே பிடிக்காத மதுவிடம், தன் நிலைமையை சொல்லி கெஞ்சி அங்கு இரவு மட்டும் தங்க அனுமதி பெற்று, தங்கும் நடிகை சுமதி, பேச்சுவாக்கில் மதுவுக்கு சினிமா என்பதே பிடிக்காது என்பதைத் தெரிந்துகொண்டு, தான் ஒரு சாதாரணப் பெண்ணாக காண்பித்துக்கொள்கிறார். அதனால்தான், மது தன் பெயரைக்கேட்டபோதுகூட சுமதி என்று சொல்ல வாயெடுத்தவர் ‘சு’ வரையில் வந்துவிட்டு சட்டென்று சுந்தரி என்று மற்றிச்சொல்வார். (அதனால்தான் பிற்பாடு சிலமுறை மது அவரை ‘சு..சுந்தரி’ என்று அழைப்பார்).\nபால்காரன் மூலமாக மதுவின் மனைவி திரும்பி வந்துவிட்டதாக தங்கவேலு நினைத்து சுந்தரியை தன் மருமகளாகவே நினைத்து கொண்டாட, மது தர்ம சங்கடத்தில் சிக்கி தவிக்க, பாலம் உடைந்து ரயில் பாதை சரியாகாததால் சுமதி (சுந்தரி) மேலும் சில நாட்கள் மது வீட்டிலேயே தங்க, பரபரப்பான நகர சூழ்நிலையில் உழன்ற சுமதிக்கு அமைதியான அந்த எஸ்டேட் சூழலும், மதுவின் அன்பும் பிடித்துப் போய் அங்கேயே தங்கி விட முடிவு செய்ய, இதனிடையில் மதுவுக்கும், சுமதிக்கும் காதல் அரும்ப, தங்கவேலுவின் மகள் சச்சுவின் முறைமாமன் நாகேஷுக்கு, சுந்தரிதான் நடிகை சுமதி என்று ஒரு (மேஜர் சந்திரகாந்த்) பேப்பர் விளம்பரம் மூலம் தெரிந்துபோக, அதை அவர் சுந்தரியிடமே கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும்போது, தனக்கு நடிகை வாழ்க்கை பிடிக்கவில்லையென்றும், மதுவின் காதலும் அந்த ரம்மியமான சூழ்நிலையும் பிடித்துப்போய் விட்டதாகவும், அதிலிருந்து தன்னை பிரித்துவிட வேண்டாமென்றும் நாகேஷிடம் கெஞ்ச, அவரும் சுமதிக்கு உறுதியளி��்க, அப்பாடா நிம்மதியென்று சுமதி இருக்கும்போது, அதிர்ச்சி தரும் விதமாக, அவரை வைத்து படம் இயக்கிக்கொண்டிருக்கும் டைரக்டர் வி.கோபாலகிருஷ்ணன், தன் ஒன்றுவிட்ட அண்ணன் தங்கவேலுவைப் பார்க்க அங்கே வர, மீண்டும் சுமதிக்கு குழப்பம் ஆரம்பம்.\nஏற்கெனவே தன் படக் கதாநாயகியைக் காணாமல் படப்பிடிப்பு நின்று போயிருக்கும் நிலையில், அவரைப் போலவே ஒரு பெண் தன் அண்ணன் வீட்டில் எப்படி என்று யோசித்து நாகேஷிடம் விவரத்தைக்கேட்க, சுதாரித்துக்கொண்ட நாகேஷ், ‘ஏற்கெனவே சுந்தரியைப் பார்த்து நடிகை சுமதி மாதிரி இருக்கிறாள் என்று சொன்னதற்காக ஒருத்தன் மதுவிடம் செருப்படி வாங்கிக்கொண்டு போனான்’ என்று சொல்லி மிரட்டி வைக்க, வி.கோ. பயந்து போகிறார். (ஒரு கட்டத்தில் சுந்தரியைப் பார்த்து, ‘இவரைப் பார்த்தால் யார் மாதிரி இருக்கு தெரியுமா’ என்று மது (சிவாஜி) முன்னால் வி.கோ. குட்டை உடைக்கப்போகும் சமயம், நாகேஷ் தன் காலில் இருந்து செருப்பை கழற்றி தட்டிக் காட்ட, பயந்துபோன வி.கோ. ‘அதாவது இவங்க மகாலட்சுமி மாதிரி இருக்காங்க என்று சொல்ல வந்தேன்’ என்று ச்மளிக்கும் இடம், அரங்கில் பெரிய சிரிப்பலையை வரவழைக்கும்).\nஆனாலும் தன் முயற்சியை விடாத வி.கோ., நடிகை சுமதி இங்கே இருப்பதாக தன் படப்பிடிப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்க, தேங்காய் தலைமையில் மொத்த யூனிட்டும் எஸ்டேட்டில் ஆஜர். சுமதியை தூக்கி வருவதற்காக ஒரு அடியாளை நியமிக்க, அவர்கள் தவறுதலாக மதுவீட்டில் இருந்து வெளியே வரும் சச்சுவை கோணியில் கட்டி தூக்கிப்போகும் சமயம், குதிரையில் வரும் மது அந்த கடத்தலைப்பார்த்து அவர்களைத்தொடர்ந்து சென்று சண்டை போட்டு காப்பாற்றி, கடத்தல்காரர்களைப்பிடித்து விசாரிக்க, அவரகள் படப்பிடிப்பு கம்பெனியின் ஆட்களிடம் கூட்டிச் செல்ல, அவர்களிடம் மது விவரம் கேட்க, அவர்கள் சுமதியின் போட்டோ ஆல்பத்தைக் காட்டி விவரத்தைச் சொல்ல, மதுவின் தலையில் பேரிடி.\n‘இத்தனை நாளும் தன் வீட்டில் தன் காதலி சுந்தரியாக தங்கியிருந்தவள் நடிகை சுமதியா’ என்று அதிர்ந்து போகும் மது, அவர்களிடம் ‘நீங்க சொலறது மட்டும் உண்மையா இருந்தால் நானே அவளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்’ என்று உறுதியளித்து அவர்கள் காட்டிய ஆல்பத்துடன் வீட்டிற்குப் போகும் மது, அங்கே எந்த கவலையுமில்லாமல், தன் புத��ய வாழ்க்கையை நினைத்து ஆனந்தமாக பாடிக்கொண்டிருக்கும் சுந்தரியிடம், ஆல்பத்தைக் காட்டி விவரம் கேட்க, அதிர்ச்சியின் உச்சிக்குப் போகும் சுமதி, வேறு வழியின்றி அதை ஒப்புக்கொண்டாலும், தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பிப் போக கொஞ்சமும் விருப்பமில்லை என்றும் மதுவை மணந்து கொண்டு வாழப் போகும் இந்த நிம்மதியான வாழ்க்கையைப் பறித்து விட வேண்டாமென்றும் கெஞ்சிக் கதறி மன்றாட, அதற்கு கொஞ்சமும் இரங்காத மது அவளை ஜீப்பில் ஏற்றி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று யூனிட்டாரிடம் ஒப்படைக்கப் போகும் சமயம், தன் பிடிவாதத்தை விடும்படி தங்கவேலுவும் நாகேஷும் மதுவிடம் கெஞ்சியும் விடாப்பிடியாக, சுமதியை ரயிலில் ஏற்றிவிட்டு ரயில் நகர, சோகம் கப்பிய முகத்துடன் தண்டவாளத்தின் மீது மது நடந்துபோக, அதே நேரம் மதுவுடன் வாழ்ந்தே தீருவது என்ற தீர்மானத்துடன், ரயிலில் இருந்து குதிக்கும் சுமதி (சுந்தரி) “மதூ….” என்று சத்தமிட்டு கத்த, திடுக்கிட்டுப் பார்க்கும் மது, தண்டவாளத்தின் மீது ஓடி வரும் சுமதியைப் பார்த்து, சந்தோஷ அதிர்ச்சியில் அவரை நோக்கி ஓடி வர, படம் முழுக்க ரீரிக்கார்டிங்கில் நம்மை மயக்கிய அந்த HUMMING இசை மயக்கத்தை மெல்லிசை மன்னர் பரவ விட, கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் ஓடி வரும் வேகம் அதிகரிக்க, அதே வேகத்தில், தன் சுந்தரியாகிவிட்ட சுமதியை மது தூக்க, அந்த காட்சி அப்படியே ஸ்டில்லாக உறைந்து போக… திரையில் வணக்கம்.\nவரிசையாக நடிகர் திலகத்தின் சீரியஸான படங்களைப்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, ஒரு பெரிய ரிலாக்ஸாக, ஒரு திருப்பமாக, ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வண்ணமாக வந்த படம்தான் இந்த ‘சுமதி என் சுந்தரி’. இப்படத்தின் சிறப்பம்சங்களை துவக்கத்திலேயே பட்டியலிட்டு விட்டதால் அதையே திரும்ப சொல்ல வேண்டியதில்லை. இதே நாளில் (1971 தமிழ்ப் புத்தாண்டு) வெளியான ‘பிராப்தம்’ (நடிகையர் திலகத்தின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்ததால்) மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தபோது, இப்படமும் சேர்ந்து வெளியானதால் இப்படம் (சு.எ.சு) தேறாது என்று, படம் வெளியாகும் முன்பு ரசிகர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் படம் வந்ததும் நிலைமை தலைகீழானது.\nஅது கருப்பு வெள்ளையில், இதுவோ வண்ணத்தில்.\nஅது முழுக்க சோகம் மற்றும் செண்டிம���ன்ட், இதுவோ முழுக்க முழுக்க நகைச்சுவை என்று மட்டும் சொன்னால் போதாது, அத்துடன், ரம்மியம், அழகு, மனதைக் கவரும் எல்லா அம்சங்களும்.\nஅது ரொம்ப எதிர்பார்க்கப்பட்டு சிறிது ஏமாற்றிய படம். இதுவோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி இன்ப அதிர்ச்சியளித்த படம்.\nஅது, நடுத்தர வயது ரசிகர்கள் கூட தயங்கி தயங்கி சென்று பார்த்த படம். இதுவோ ‘ஆறிலிருந்து அறுபது வரை’.\n(நடிகர் திலகத்தின் ஒரு படத்தை உயர்த்தி சொல்வதற்காக இன்னொன்றை குறைத்து சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மை நிலை அதுதான். தன் அபிமான நடிகரின் படத்தைப் பார்த்து விட்டு, அது நன்றாக இல்லையென்றால், நன்றாக இல்லையென்று தயங்காமல் சொல்பவர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்/ரசிகைகள் என்பது ஊரறிந்த உணமை).\nமெல்லிசை மன்னரின் மனதைக் கவரும் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள், வைரங்கள், நவரத்தினங்கள். படத்தின் முதல் காட்சியாக அமைந்து நம்மை ஏமாற்றும் “ஆலயமாகும் மங்கை மனது” பாடல் பின்னர் சிவாஜி வீட்டில் ஜெயலலிதா தங்கியிருக்கும்போது மீண்டும் முழுமையாகப் பாடுவார். பி.சுசீலாவின் குரலில் அழகான அமைதியான பாடல். சிதார், புல்லாங்குழலுடன் மூன்றாவது இடையிசையில் ‘ஷெனாய்’ கொஞ்சும்.\nபடப்பிடிப்பு குழுவினர் ரயிலில் போகும்போது பாடும் “எல்லோருக்கும் காலம் வரும், சம்பாதிக்கும் நேரம் வரும் வருவது என்ன வழியோ” ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர் பாடியிருப்பார்கள். பின்னணியில் ரயில் ஓடும் சத்தம் (மெல்லிசை மன்னருக்கு இதெல்லாம் அத்துப்படி)\nஎஸ்டேட் தொழிலாளர் விழாவில், டிஎம்எஸ், ஈஸ்வரி பாடும் ஏ புள்ளே சஜ்ஜாயி பாடலில் நடிகர் திலகம், ஜெயலலிதா, நாகேஷ், சச்சு ஆகியோர் ஆடுவார்கள். தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்து நடப்பது போல நடிகர் திலகம் காட்டும் அபிநயம் கைதட்டல் பெறும். (இப்பாடல் முடிந்து காட்டு வழியே வீட்டுக்கு நடந்து போகும்போது, ஏதோ சத்தம் கேட்டு பயந்து சுமதி, மதுவை அணைத்துக் கொள்ள, நிலா வெளிச்சத்தில் சுமதி கையிலிருந்த பலூன்கள் காற்றில் பறந்து போக அப்போது மெல்லிசை மன்னர் கொடுக்கும் அந்த LADIES CHORUS HUMMING)\nஎஸ்டேட்டை சுற்றிப் பார்ப்பததற்கு மதுவுடன் ஜீப்பில் வரும் சுமதி, இயற்கை சூழலில் கவரப்பட்டு, ஜீப்பை விட்டு இறங்கி தோட்டத்துக்குள் சுற்றி பாடும் ஓராயிரம் பாவனை காட்டினா���் பாடலில் துவக்கத்தில் வரும் சுசீலாவுக்கு ஒரு சின்ன சவால். ஊதித் தள்ளி விடுவார். ஆரஞ்ச வண்ண அரைக்கை சட்டை, அதே வண்ண பேண்ட்டில் நடிகர் திலகம், கையில் குச்சியுடன் அட்டகாச நடை நடந்து வருவார். இந்தப் படத்தில் அவருக்கு என்ன அருமையான டிரஸ் சென்ஸ் காஸ்ட்யூமருக்கும் இயக்குனருக்கும் பாராட்டுக்கள். (இதற்கு முன் ஒரு பாவி கூட எங்கள் நடிகர்திலகத்தை இவ்வளவு அழகாக காட்டியதில்லை).\nவெள்ளை பேண்ட், வெள்ளை ஆஃப் ஸ்லாக்கில் நடிகர் திலகம், ஆரஞ்சு வண்ண சேலையில் கலைச் செல்வி, இயற்கை எழில் சிந்தும் ஏரிக்கரையில் யாருமில்லாத் தனிமை பாடலுக்கு என்ன குறை “ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம், இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்” பல டூயட் பாடல் சவால்களை அனாயாசமாக சந்தித்த டிஎம்எஸ், சுசீலா ஜோடியின் இன்னொரு தேன் சிந்தும் பாடல். இடையிசையில் வேகமான ஃப்ளூட், திடீரென வேகம் குறைந்த கிடாராக மாறும் புதுமை, ஒரு கட்டத்தில் நடிகர்திலகம், கிரிக்கெட் பௌலர் போல பாவனை செய்யும் அழகு. சொலறதுன்னா சொல்லிக்கிட்டே போகலாம்.\nகிளைமாக்ஸில் (மதுவுக்கு உண்மை தெரிய சில நிமிடங்களுக்கு முன்) சுமதி பாடியாடும் இண்டோர் பாட்டு “கல்யாணச் சந்தையிலே ஒரு பெண் பார்க்கும் நேரமிது” சுசீலாவின் இன்னொரு மாஸ்டர்பீஸ்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை வரிசையில், எம்.ஜி.ஆருக்காக பாடிய எத்தனையோ பாடல்கள் இருப்பினும் அடிமைப்பெண்ணில் வரும் “ஆயிரம் நிலவே வா”வுக்கு தனிச்சிறப்பு இருப்பதுபோல (காரணம், அது எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய முதல் பாடல்), நடிகர் திலகத்துக்கு அவர் பாடிய முதல் பாடல் என்ற பெருமை பெற்றது “பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ” என்ற சூப்பரோ சூப்பர் பாடல். 1971 ‘டாப் டென்’ பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இன்றைக்கும் எந்த ஒரு வி.ஐ.பி.தேண் கிண்ணம் வழங்கினாலும், இப்பாடலின் அழகைக்குறிப்பிட்டு, அதை ஒளிபரப்பாதவர்கள் குறைவு. அந்த அளவுக்கு அழகான மெட்டு, அழகான குரல், அழகான பாடல் வரிகள், அழகான படப்பிடிப்பு, அழகான காட்சியமைப்பு, அழகான, இளைமையான நடிகர் திலகம் மற்றும் அழகான கலைச் செல்வி… மொத்தத்தில் அழகு.\nஇப்பாடலில் நடிகர் திலகம் அணிந்து வரும் ஷர்ட் டிசைன் அப்போது ரொம்ப ஃபேமஸ். அன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த டிசைனை தேடியலைந்து வாங்கி அணிந்து மகிழ்ந்தனர். (இந்த த்ரெட்டில் கூட, அன்றைய இளைஞர்களான முரளி, பாலாஜி போன்றோர் தங்கள் அனுபவத்தைச் சொல்லியிருந்தனர்). அந்த டிசைன் சட்டையை அணிந்துகொண்டு சுமதி என் சுந்தரி படத்துக்குப்போக, அங்கிருப்பவர்கள் அதைச் சுட்டிக் காட்டிப் பேசுவதைக் கண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற உணர்வு இளைய ரசிகர்களை ஆட்கொண்டது.\nபாடல்களில் மட்டுமல்லாது, ரீரிக்கார்டிங்கில் படம் முழுக்க மெல்லிசை மன்னர் அளித்திருக்கும் அந்த பெண்கள் கோரஸ், (HUMMING) என்ன ஒரு அழகு, என்ன ஒரு அருமை, படத்தின் இளமைக்கேற்ற இளமை இசை. மொத்தத்தில் படத்தின் இன்னொரு பெரிய பலம் மெல்லிசை மாமன்னர் அண்ணன் எம்எஸ்வி அவர்கள்.\nதம்புவின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான ஒளிப்பதிவு. (‘தரையோடு வானம் விளையாடும் நேரம்’ என்ற பாடல் வரிகளுக்கான அந்த லொக்கேஷனை எங்கே கண்டு பிடித்தார்கள்..\nஇயக்குனர் சி.வி.ராஜேந்திரனைப் பற்றி சொல்வதென்றால், நண்பர் ராகவேந்திரன் குறிப்பிட்டது போல, அவர் ‘சிவாஜி ரசிகர்களின் டார்லிங்’. அந்த ஒரு வரியே போதும் அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.\nஉண்மையில் இந்தக் கட்டுரையை முடிக்க எனக்கு மனம் வரவில்லை. எழுதிக்கொண்டே இருக்கணும் போல இருக்கிறது. காரணம், பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும் படம் இது. இப்படத்தின் மேட்னி காட்சி பார்த்து விட்டு வெளியே வந்து, அப்படியே மாலைக் காட்சிக்கான கியூவில் போய் நின்றவர்கள் பலர்.\n‘சுமதி என் சுந்தரி’ படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.\nதொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், சாரதா பக்கம்\nபொட்டு வைத்த முகமோ பாட்டு\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி – பாடல் பிறந்த கதை 4\nசெப்ரெம்பர் 20, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nசாரதாவின் பாடல் பிறந்த கதை சீரிஸின் அடுத்த இன்ஸ்டால்மென்ட்.\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி – பாலும் பழமும்\n‘காதலித்து மணந்த முதல் மனைவியைப் விபத்தில் பறிகொடுத்து விட்டு (சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் இறந்துவிட்டதாக நினைத்து) பற்றற்ற வாழ்க்கை வாழும் ஒரு புற்று நோய் டாக்டர். தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக (விருப்பமில்லாமல்) செய்து கொண்ட இரண்டாவது திருமணத்தில் மனம் ஈடுபடாத வாழ்க்கை. அவளோடு ஏற்ப்பட்ட வாக்குவாதத்தால் விபத்து நேர்ந்��ு கண்களையும் இழந்து தவிக்க, அசந்தர்ப்பமாக முதல் மனைவியே அவருக்கு நர்ஸாக வர, இரண்டாவது மனைவியோடு தன் கணவர் விரும்பாத வாழ்க்கை வாழ்வது அறிந்து அவரை அவள் பால் திருப்ப எடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, உடல் நலமில்லாத அவரை வாக்கிங் அழைத்துப்போகும்போது அவர் மனம் மாற்றம் ஏற்பட பாட, அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல்… இதுதான் சிச்சுவேஷன் இதற்கு பாடல் எழுதுங்கள்’ – இயக்குநர் பீம்சிங் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். பல்லவிக்காக மெல்லிசை மன்னரும் மூன்று ட்யூன்கள் போட்டு காண்பித்தார். அதில் ஒன்று பிடித்துப் போக, பல்லவிக்காக வரிகளை யோசித்துக்கொண்டிருந்த கண்ணதாசன், தன் உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் “டேய் பஞ்சு, காரில் என் ஃபைல் இருக்குல்ல அதை எடுத்துகிட்டு வா” என்றார்.\nபஞ்சுவும் ஃபைலுடன் வந்தார். அதைப் புரட்டி, ஒரு தாளை எடுத்த கவிஞர் “இந்த வரிகளைப் பாருங்கள், கண்ணனைப் பற்றி நான் எழுதிய பாடல். இதில் ‘அவன்’ என்பதை அவள் என்று மாற்றிப் பாருங்கள். விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிச்சுவேஷனுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்” என்றார். பீம்சிங் பாடலை வாங்கிப் பார்த்தார். பாடல் இப்படி இருந்தது.\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்\nஇது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்\nநான் ‘அவன்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா\nஎன் பாடல் ‘அவன்’ தந்த மொழியல்லவா\nஇதில் அவன் என்று வந்த இடங்களை அவள் என்று மாற்றி விஸ்வநாதன், தன் மெட்டோடு பாட, வாவ் கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார் “எப்படி கவிஞரய்யா இது… கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார் “எப்படி கவிஞரய்யா இது…\nசொற்களை மாற்றிய பின் பாடலின் தன்மை அப்படியே மாறிப் போனது. கடவுளைப் பற்றி கவிஞர் எழுதிய பாடல், இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி நர்சாக வந்த முதல் மனைவி அட்வைஸ் செய்ய, அவர் அதை மறுப்பதாக அமைந்தது.\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்\nஇது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்\nநான் ‘அவள்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா\nஎன்பாடல் ‘அவள்’ தந்த மொழியல்லவா\nஎன்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா\nசருகான மலர் மீண்டும் மலராதய்யா\nபாடல் தயார். மறூநாள் ரிக்கார்டிங். விஸ்வநாதன்-ராமமூர்த்தி குழுவினர் தயார் நிலையில் இருந்தார்கள், சுசீலாவும் வந்து தன் போர்ஷன்களை பாடிப் பார்க்க துவங்கிவிட்டார். ஆனால் டிஎம்எஸ் வரவில்லை. சிறிது நேரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வர, பீம்சிங் தான் பேசினார்.\n“என்ன் சௌந்தர்ராஜன்… குரல் ஒரு மாதிரியாக இருக்கு\n“அதைச் சொல்லத்தான் ஃபோன் செய்தேன். நேற்று இரவு முதல் ஜலதோஷம். அதனால் இன்னைக்கு ரிக்கார்டிங்கை கேன்ஸல் செஞ்சுடுங்க. இரண்டு நாள் கழித்து வச்சுக்கலாம்”.\n(இப்போ மாதிரி ட்ராக் சிஸ்டம் எல்லாம் அப்போது கிடையாது. பாடகர்கள், இசைக் குழுவினர் எல்லோரும் ஒரே நேரத்தில் அமர்ந்து பாடலை ரிக்கார்டிங் செய்து முடிக்க வேண்டும். ஒருவர் தவறு செய்தாலும் அத்தனை பேரும் மீண்டும் வாசிக்க வேண்டும். இப்போது டூயட் பாடல் என்றால் அனுராதா ஸ்ரீராம் தன்னுடைய போர்ஷனை பாடி விட்டு போய்விடுவார். தன்னோடு உடன் பாடுவது எஸ்.பி.பி.யா, மனோவா, அல்லது திப்புவா என்பது கேஸட் வெளியான பின்புதான் அவருக்கே தெரியும்)\nபீம்சிங் கேட்டார்…. “உங்களுக்கு ஜலதோஷம் மட்டும் தானா அல்லது ஜுரம் ஏதாவது அடிக்கிறதா அல்லது ஜுரம் ஏதாவது அடிக்கிறதா\n“இல்லீங்க வெறும் ஜலதோஷம் மட்டும்தான்”\n“அப்படீன்னா உடனே புறப்பட்டு ரிக்கார்டிங் தியேட்டருக்கு வாங்க. நீங்க இப்போ பேசுகிற குரல்தான் இந்தப் பாடலுக்கு வேண்டும்” என்றார் பீம்சிங்.\nடிஎம்எஸ்ஸும் வந்து விட்டார். “அப்படி என்னென்னே இன்று என்னுடைய குரலில் விசேஷம்” என்று கேட்க, இயக்குநர் சொன்னார் “இந்தக் காட்சியில் சிவாஜி உடல்நிலை சரியில்லாதவராக இருக்கிறார். அதோடு வாக்கிங் போகும்போது மழையிலும் நனைந்து விடுகிறார். அதனால் இந்தக் காட்சிக்கு இப்போதுள்ள் உங்கள் ஜலதோஷக்குரல் கச்சிதமாக பொருந்தும்” என்றார்.\nடிஎம்எஸ் ஒத்திகை பார்த்து விட்டு ரிக்கார்டிங்குக்கு தயாரானார். அப்போது விஸ்வநாதன் அவர்கள் ” அண்ணே…, மூக்கை உறிஞ்சுவது, தும்மல் போடுவது எல்லாத்தையும் ரிக்கார்டிங் துவங்கும் முன்னர் பண்ணிக்குங்க. இடையில் பண்ணிடாதீங்க.” என்றார்.\nஅதற்கு பீம்சிங் “பரவாயில்லை, அப்படியே தும்மல் வந்தாலும் போடுங்க. படத்தில் சிவாஜி சாரையும் தும்ம வைத்து எடுக்கிறேன்” என���று சொல்ல அனைவரும் சிரித்தனர்.\nநல்லவேளையாக பாடல் முடியும் வரை டிஎம்எஸ் அவர்கள் தும்மல் எதுவும் போடவில்லை. இப்போதும் கூட அப்பாடலைக் கேட்கும்போது, டி.எம்.எஸ்ஸின் ஜலதோஷக்குரல் நமக்கு நன்றாக தெரியும்.\nபாட்டுக்கு வீடியோ கிடைக்கவில்லை. இங்கே கரவோகே முறையில் வரிகளைப் பார்த்துக் கொண்டே பாட்டை கேட்கலாம்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பக்கம்,பாட்டுகள்\nவிஸ்வநாதன் வேலை வேணும் – பாடல் பிறந்த கதைகள் I\nசொன்னது நீதானா – பாடல் பிறந்த கதை 2\nகேட்டவரெல்லாம் பாடலாம் – பாடல் பிறந்த கதை 3\nஎம்எஸ்விடைம்ஸ் தளத்தில் சாரதாவின் ஒரிஜினல் பதிவு\nபாட்டும் பரதமும் – சாரதா விமர்சனம்\nசெப்ரெம்பர் 4, 2010 by RV 8 பின்னூட்டங்கள்\nசாரதா பாட்டும் பரதமும் திரைப்படத்துக்கு ஒரு அருமையான அறிமுகம் செய்து வைக்கிறார். ஓவர் டு சாரதா\nகலை, நாட்டியம் இவை பற்றிய சிந்தனையோ, அவற்றில் ஈடுபாடோ இல்லாத, சதா தன் தொழில் பற்றியே சிந்தனையும் செயலுமாக இருக்கும் ஒருவர், நாட்டிய மங்கையின் மீது கொண்ட காதலின் காரணமாக அவரே ஒரு நாட்டியக்காரராக மாறி, கடைசி வரை நாட்டியத்துக்கே தன்னை அர்ப்பணித்து விடுவதாக முடியும் கதை.\nதொழிலதிபர் ரவிசங்கர் (நடிகர் திலகம்) சதா தன் தொழில் நிறுவன முன்னேற்றத்திலேயே கவனமாக இருப்பவர். தன் தொழிலைத் தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்காதவர். அவருக்கு வில்லங்கம் ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் மூலம் வருகிறது. தங்கள் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு தலைமை தாங்க அழைக்கிறார். அதற்கெல்லாம் தனக்கு நேரமில்லை என மறுக்கும் ரவிசங்கரை கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். காரணம், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு பாணியில் “அது அவங்க அப்பா ஆரம்பிச்சு வச்ச பள்ளிக்கூடம்”. ஆகவே மறுக்க முடியவில்லை. நிகழ்ச்சியில், பரதநாட்டியத்தில் புகழ் பெற்ற ராதா (கலைச்செல்வி ஜெயலலிதா)வின் பரதநாட்டியம் நடக்கிறது. அப்போதும் அவர் மனம் நாட்டியத்தில் செல்லவில்லை. (ஆடிட்டோரியத்தில் தன் அருகே அமர்ந்திருக்கும் அத்தை மகன் விஜயகுமாரிடம், “ஏண்டா, நாமும் இது போல நாலு ஆடிட்டோரியம் கட்டி வாடகைக்கு விட்டா தனியாக வருமானம் வருமில்லே” என்று கேட்க அதற்கு விஜயகுமார் ‘மாமா, நாட்டியம் பார்க்க வந்த இடத்திலும் பிஸினஸ் சிந்தனையா” என்று கேட்க அதற்கு விஜயகுமார் ‘மாமா, நாட்டியம் பார்க்க வந்த இடத்திலும் பிஸினஸ் சிந்தனையா\nநாட்டியம் முடிந்து விழாவில் ரவிசங்கர் பேசும்போது, ‘ஒரு பொண்ணு கையை காலை ஆட்டி நடனம் ஆடிச்சு. எனக்கு அதிலெல்லாம் ஒண்ணும் பெரிசா இஷ்டம் இல்லை. சொல்லப் போனா இந்த நாட்டியம் என்பதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம்’ என்று பேசப் போக, அடுத்து பேசும் ராதா, ரவிசங்கரை ரசிப்புத்தன்மையையற்ற மனிதர் என்று குத்திக் காட்ட இவருக்கு மனது சுருக்கென்றாகிறது. வற்புறுத்தி அழைத்து வந்த தலைமை ஆசிரியருக்கோ தர்ம சங்கடமாகப்போகிறது. பின்னர் மேக்கப் அறையில் தனியே சந்திக்கும் ரவிசங்கரிடம், அவரைத் தன் நாட்டியக் கலைக்கு அடி பணிய வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள் ராதா. அது அவளால் முடியாது என்று மறுக்கும் ரவி, இன்னொரு முறை ராதாவின் நாட்டியத்தைக் காணும்போது, கொஞ்சம் கொஞ்சமாக சலனமடைந்து அவள்பால் ஈர்க்கப்பட, வந்தது வினை. ராதாவின் நாட்டியம் எங்கு நடந்தாலும் ஓடிச் சென்று பார்க்கத் துவங்குகிறார். ஒரு முறை அரங்கத்தின் வாயிலில் ஹவுஸ்புல் போர்டு போடப்பட, மேடையின் மீது வந்து நின்று பார்க்கும், ராதாவின் தந்தையும் அவரது நாட்டிய குருவுமான மனோகருக்கு அதிர்ச்சி. அரங்கத்தில் ரவிசங்கரைத் தவிர வேறு யாருமில்லை. எல்லா டிக்கட்டுகளையும் அவரே வாங்கிவிட்டிருக்கிறார்.\nரவிசங்கருக்கு தன் மீதுள்ள அபிமானத்தைப்பார்த்து ராதாவின் மனமும் மெல்ல மெல்ல ரவியின் பக்கம் ஈர்க்கப்பட, ரவி மீது காதல் வயப்படுகிறார். திருமணத்துக்கு முன்பே நெருங்கிப் பழகியதன் விளைவாக ராதா கருவுறுகிறாள். ரவி ராதா காதல் மட்டும் ராதாவின் தந்தைக்குத் தெரிய வர, அவர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, இனி மேலும் அந்த ஊரில் இருந்தால் ஆபத்து என்று முடிவெடுத்து நாட்டியக் குழுவை வேறு ஊருக்கு கிளப்புகிறார். அவரது எதிர்ப்புக்குக் காரணம், ஏற்கெனவே அவரது தங்கை சுகுமாரியுடன் ஒரு பணக்காரர் பழக்கம் வைத்து பின்னர் ஏமாற்றியதுதான். (அந்தப் பணக்காரர் வேறு யாரும் அல்ல, ரவிசங்கரின் தந்தையாக வரும் மேஜர்தான்).\nஅப்போது அவரைப் பார்த்து ராதவை தனக்கு மணமுடிக்குமாறு கேட்கும் ரவியிடம், தன் மகளை மணக்க விரும்புபவனும் நாட்டியக் கலைக்கு மதிப்பு கொடுத்து நாட்டியம் ஆடத் தெரிந்தவனாகவே இருக்க வேண்டும் என்று சொல்ல, தானும் நாட்டியம் கற்றுக் கொண்டு வந்து அவளை மணப்பதாக சவால் விட்டுப்போகிறார். ஒரு நாட்டியப் போட்டியில் தன் அண்ணன் மனோகரின் மகள் ராதாவை, தன்னிடம் நாட்டியம் பயிலும் ஒரு கத்துக்குட்டியைக் கொண்டு தோற்கடிப்பதாக, அவரது தங்கை சுகுமாரி சவால் விட, அந்தக் கத்துக்குட்டி வேறு யாருமல்ல, ரவிசங்கர்தான். போட்டியின்போது நடனமாடிக் கொண்டே யானையின் உருவம் வரையும் போட்டியில் ராதா வரையும் யானையின் படத்தில் கண் வைக்கத் தவறி விட, போட்டியில் ராதா தோற்று, ரவிசங்கர் வெற்றிபெற, போட்டியின் நிபந்தனையின்படி ராதாவை ரவிசங்கருக்கு மணம் முடிக்க அவளது தந்தை சம்மதிக்கிறார்.\nஇதனிடையே இன்னொரு பக்கம் ரவிசங்கர் – ராதா காதல் விவகாரம் ரவியின் தந்தை மேஜருக்குத் தெரியவர, அவர் பணக்காரர்களுக்கே உரிய குறுக்குப் புத்தியில் யோசித்து அவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார். அதன்படி, ஒரு பக்கம் ராதா ஓட்டலுக்கு வாடிக்கையாக வரும் பெண்ணென்றும் அதை சோதிக்க வேண்டுமானால் ஓட்டலில் ஒரு நாள் தங்கியிருக்கும்படியும் சொல்லி ரவியைத் தங்க வைக்க, இன்னொரு பக்கம் ரவி அழைப்பதாக ராதாவிடம் சொல்லி வரவழைக்க, ராதா ஓட்டலுக்கு வரக்கூடிய பெண்ணல்ல என்று உறுதியாக நம்பும் ரவி, கதவைத் தட்டியது யாரென்று திறந்து பார்க்க, அங்கு ராதா நிற்க…… அவ்வளவுதான், ரவிசங்கரின் நம்பிக்கை உடைந்து சிதறுகிறது. ராதா சொல்ல வரும் காரணத்தை ரவி கேட்கத் தயாராயில்லை. (அப்படி கேட்பதாக இருந்தால், முக்கால்வாசிப் படங்களுக்கு மூணாவது ரீலுக்குப் பிறகு கதையை நகர்த்தவே முடியாது).\nஇதனிடையே ரவியின் தங்கைக்கும் விஜயகுமாருக்கும் திருமணம் நடக்கிறது. ரவியிடம் விவரத்தைச்சொல்ல, ரவியின் வீட்டுக்கு அவரைத் தேடி வரும் ராதா, அங்கு திருமண ஏற்பாடு நடப்பதையறிந்து யாருக்கு திருமணம் என்று அங்குள்ளவரிடம் விசாரிக்க, அழையா விருந்தாளியாக திருமணத்துக்கு வந்த அந்த நபர் ‘ரவிக்குத்தான் திருமணம்’ என்று தப்பாகச் சொல்ல மனமுடைந்து போன ராதா, தன் வயிற்றில் ரவியின் குழந்தையை சுமந்திருந்தபோதும் ரவியை விட்டு நிரந்தரமாக விலகிப் போகிறாள். ரவி ராதாவைத் தேடியலைகிறான். ரவி வீட்டை விட்டு வெளியேறியதும், அவரது தந்தை மேஜர் மரணமடைகிறார். ராதாவின் நினைவாக நாட்டியப் பள்ளி நடத்திவரும் ரவியிடம், அவரது ���ங்கை மகள் (விஜயகுமாரின் மகள்) மாணவியாகச் சேர்கிறாள். ராதாவைத் தேடியலையும் ஒரே பாடலில் ரவிசங்கருக்கு மளமளவென்று வயதாகிக்கொண்டு போகிறது. அந்தப் பாடலின்போதே சுகுமாரி இறக்கிறார். மனோகர் இறக்கிறார். ரவியின் மாணவியும் வளர்ந்து பெரியவராகிறாள். (அவர்தான் ஸ்ரீப்ரியா).\nவெளிநாட்டிலிருந்து தன் மகனுடன் (இரண்டாவது சிவாஜி) சென்னை வந்திறங்கும் ராதா (ஜெயலலிதா) ஒரு ஓட்டலில் தங்கியிருக்க, அந்த மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தும் இளைஞன் தன்னைக் கேலி செய்துவிட்டதாக, தன் குருவாகிய ரவியிடம் ஸ்ரீப்ரியா புகார் செய்ய, அதைத் தட்டிக் கேட்கச் செல்லும் இடத்தில் அந்த இளைஞன் தன்னைப் போலவே இருப்பது கண்டு ரவிசங்கர் ஆச்சரியமடைகிறார். அந்த இளைஞனோ இவர் யாரென்று தெரியாமல் போட்டி நடனத்துக்கு அழைக்க, போட்டியில் அந்த இளைஞனை வெல்ல, அப்போது வெளியில் வரும் ராதாவைக் கண்டு திகைப்பதோடு, அந்த இளைஞன் தன் மகன்தான் என்று அறிய, அனைவரும் ஒன்று சேர்வதோடு படம் நிறைவடைகின்றது.\nபடம் முழுவதிலும் ஒரு விதமான சோகம் இழையோடிக்கொண்டே இருப்பது இப்படத்தின் சிறப்பு. எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா ஆகிய கருப்பு வெள்ளைப் படங்களை எடுத்து பெரும் வெற்றி கண்ட அருண்பிரசாத் மூவீஸார் வண்ணத்தில் எடுத்த படம் இது. நடிகர் திலகத்தை வைத்து அவர்கள் தயாரித்த கடைசிப்படம். இயக்குனர் பி.மாதவன் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த கடைசிப் படமும் இதுவே. இப்படம் சரியாகப் போகததன் விளைவாக நடிகர் திலகத்தைப் பற்றி, பி.மாதவன் சில வார்த்தைகளை வெளியில் விட, அதனால் திரு வி.சி.சண்முகத்துக்கும் இவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, நடிகர்திலகத்தை விட்டு நிரந்தரமாகப் பிரிந்தார். 1971-ல் படப்பிடிப்பு துவங்கி இவரது இயக்கத்தில் வளர்ந்து வந்த ‘சித்ரா பௌர்ணமி‘ படம் கூட இறுதியில் இவரது உதவியாளர்களான தேவராஜ்-மோகன் இயக்கத்திலேயே முடிக்கப்பட்டு வெளியானது.\nபாட்டும் பரதமும் படத்திற்கான பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பள்ளியின் ஆண்டு விழாவின்போது ஜெயலலிதாவின் அறிமுக நடனத்துக்காக, வாணி ஜெயராம் பாடிய ‘மழைக் காலம் வருகின்றது, தேன் மலர்க் கூட்டம் தெரிகின்றது‘ என்ற பாடல். இப்பாடலின்போது உடலமைப்பிலு��், உடையமைப்பிலும் கலைச்செல்வி சற்று குண்டாகத் தெரிவார். இந்த நடனத்துக்காக மேடையில் இடுப்பளவு பிரமாண்டமான நடராஜர் சிலை, கண்ணைக் கவரும்.\nஇரண்டாவது பாடல், நடிகர்திலகமும் ஜெயலலிதாவும் பாடும் டூயட் பாடல். இதுவரை படம் பிடித்திராத அழகான அவுட்டோரில் எடுக்கப்பட்டிக்கும். ‘மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம் மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்‘\nடிஎம்எஸ்ஸும், பி.சுசீலாவும் பாடியிருந்தனர். (இப்படியும் கூட பாடல்கள் இருக்கின்றன என்று தொலைக்காட்சிகள் தெரிந்துகொண்டால் நல்லது. ‘மயக்கம் என்ன‘, ‘மதன மாளிகையில்‘ பாடல்களுக்கு நடுவே இவற்றையும் கொஞ்சம் தேடிப் பாருங்கள்).\nமூன்றாவது பாடல், நடிகர் திலகமும், கலைச்செல்வியும் போட்டியிட்டு ஆடும் பாடல்.\nசிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்\nநடமாடிப் பார்க்கட்டுமே – கண்கள் உறவாடிப் பார்க்கட்டுமே\nதூக்கிய காலை கொஞ்சம் கீழே வைத்தால் இங்கு\nபாக்கியை நான் ஆடுவேன் – அந்த பாக்கியம் நான் காணுவேன்\nஇதுவும் டிஎம்எஸ்ஸும், சுசீலாவும் பாடிய பாடல்தான். மனதை அள்ளிக்கொண்டு போகும்.\nஇதே மெட்டில் அமைந்த ‘தூங்காத விழிகள் ரெண்டு‘ பாடலை தொலைக்காட்சிகளில் தலையில் தூக்கி வைத்து ஆடும் மைலாப்பூர் காம்பியர்களுக்கு, இப்படி ஒரு பாடல் வந்திருப்பது தெரியுமா\nநான்காவது பாடல், தன்னை விட்டு மறைந்து போன கதாநாயகியைத் தேடி நடிகர் திலகம் பாடும் ‘கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டுவிட்டேன்‘ என்ற தொகையறாவோடு துவங்கும் ‘தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத்தேடு\nதேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு’ என்ற மனதை உருக வைக்கும் பாடல். டிஎம்எஸ் தனித்துப் பாடியிருப்பார்.\nஇப்பாடலின் துவக்கத்தில் இளைஞராக இருக்கும் நடிகர் திலகம், பாட்டினூடே கொஞ்சம் கொஞ்சமாக வயதாகிக் கொண்டே போவார். இதனிடையே காலமாற்றங்களும் காண்பிக்கப்படும். சுகுமாரியின் மரணம், மனோகரின் மரணம் இவற்றை, அவர்களது போட்டோக்களுக்கு மாலை அணிவித்து, காண்பித்துக்கொண்டே போவார்கள்.\nஐந்தாவது பாடல், இளம் பருவ நினைவுகளோடு இரண்டு மயில்களைப் பார்க்கும்போது, காணாமல் போன காதலியின் நினைவு வாட்ட, அவரது கற்பனையில் இருவரும் மயில்களாகத் தோன்றும். ‘உலகம் நீயாடும் சோலை உறவைத் தாலாட்டும் மாலை‘ இனிய அழகான மெலடி. பாடலின் இறுதியில் பெண் மய��லை வல்லூறு பறித்துக் கொண்டு செல்லும்போது இயலாமையில் ஆண் மயில் பரிதாபமாகப் பார்ப்பதை நடிகர் திலகம் முகத்தில் காண்பிக்கும்போது நம் விழியோரங்களில் கண்ணீர்.\n(ஏனோ தெரியவில்லை. இப்படத்தில் மணி மணியான பாடல்கள் அமைந்தும் அவை வெளியில் தெரியாமலே போய்விட்டன. மெல்லிசை மன்னரும், அவர்தம் குழுவினரும் இப்படத்தில் உழைத்த உழைப்பு கண்டு கொள்ளாமலே விடப்பட்டது).\nஇவை போக இரண்டாவது நடிகர் திலகத்துக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் ஓட்டலில் ஒரு பாடலும் உண்டு\nநடிகர் திலகமும், கலைசெல்வியும் ஏற்றிருந்த பாத்திரங்கள் நம் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அழகுற அமைக்கப்பட்டிருந்தன. கூடவே விஜயகுமார், ஸ்ரீப்ரியா, மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர், சுகுமாரி மற்றும் நகைச்சுவை பகுதிக்கு எம்.ஆர்.ஆர்.வாசு, மனோரமா, பகோடா காதர் ஆகியோரும் நடித்திருந்தனர்.\nபடம் 1975 டிசம்பர் 6 அன்று வெளியானது. நன்றாக ஓடி பெரும் வெற்றியடைந்திருக்க வேண்டிய இப்படம், அந்நேரத்தில் நடிகர் திலகத்துக்கு அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா, வைர நெஞ்சம் போன்ற படங்களால் ஏற்பட்டிருந்த சரிவு நிலை காரணமாகவும், அதைவிட முக்கியமாக பெருந்தலைவர் காமராஜரின் மறைவுக்குப் பின் அரசியலில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனது. ஒரு ஆண்டு முன்னர், அல்லது ஓராண்டு கழித்து வெளியாகியிருந்தால் நிச்சயம் பல இடங்களில் நூறு நாட்களைக்கடந்து ஓடி பெரிய வெற்றியடைந்திருக்கும். காரணம், ஒரு வெற்றிப்படத்துக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்த படம் இது.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், சாரதா பதிவுகள்\nசொன்னது நீதானா – பாடல் பிறந்த கதை 2\nசெப்ரெம்பர் 3, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\nபாடல் பிறந்த கதை சீரிஸில் அடுத்த இன்ஸ்டால்மென்ட். சாரதாவுக்கு நன்றி\n“சொன்னது நீதானா….” (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nமீண்டும் ஸ்ரீதரின் படம்தான். ஏற்கெனவே இப்படத்தின் ‘முத்தான முத்தல்லவோ‘ பாடலை எப்படி இருபது நிமிடங்களில், ஓடும் காரில் மெட்டமைத்தார்கள் என்று அண்ணன் ராம்கி அருமையாக விளக்கியிருந்தார். இப்போது நான் சொல்லவிருப்பது இன்னொரு பாடல்.\nகவிஞர் கண்ணதாசனின் வருகைக்காக மொத்த ஆட்களும் காத்திருந்தார்கள். எம்எஸ்வி அவர்கள் அடிக்கடி வாட்சைப் பார்த்துக்க���ண்டிருந்தார். இதைக்கவனித்த சித்ராலயா கோபு “என்னண்ணே ரொம்ப ரெஸ்ட்லெஸ் ஆக இருக்கீங்க” என்று கேட்டார். அதற்கு விஸ்வநாதன் அவர்கள் “இந்தப் பாட்டை கம்போஸ் பண்ணிட்டு, வேலுமணி சாரோட பணத்தோட்டம் பட ரீ-ரிக்கார்டிங்குக்குப் போகணும். இந்த ஆளை (கண்ணதாசனை) இன்னும் காணோமே” என்று புலம்பிக் கொண்டிருக்க, ஸ்ரீதரோ இந்தப் பாடலை நீங்க கம்போஸ் பண்ணிக் கொடுத்துட்டுத்தான் வேறு இடத்துக்குப் போகணும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார். இடையிடையே சரவணா ஃபிலிம்ஸிலிருந்து ஃபோன் வந்த வண்ணம் இருந்தது.\nஒரு கட்டத்தில் பொறுமையிழந்து விட்ட விஸ்வநாதன் அவர்கள் “என்னய்யா இந்த குடிகாரரோடு இதே வேலையா போச்சு. சொன்ன நேரத்துக்கு வந்து தொலைய மாட்டேங்கிறார்” என்று கத்தி விட்டார். (சாதாரணமாக இப்படி மரியாதையில்லாமல் கண்ணதாசனைப் பற்றிப் பேசமாட்டார். ஆனால் வேறு கம்பெனியில் இருந்து அடிக்கடி வந்த போன் அவரை பொறுமையிழக்கச் செய்துவிட்டது).\nகண்ணதாசனும் வந்தார். ஸ்ரீதரும் சிச்சுவேஷனைச் சொன்னார். ஆஸ்பத்திரியில் புற்று நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் கணவன், தான் எப்படியும் இறந்துவிடுவோம் என்பதையும், அந்த ஆஸ்பத்திரி டாக்டர் தன் மனைவியின் முன்னாள் காதலன் என்பதையும் அறிந்து, தான் இறந்துவிட்டால் அந்த டாக்டரை தன் மனைவி மணந்து கொள்ள சம்மதிக்க வேண்டும் என்று கூற, மனம் நொறுங்கிப் போகும் மனைவி தன் சோகத்தைப் பிழிந்து பாடுவதாக காட்சியை விளக்கினார்.\nபி.சுசீலாவும் தயாராக இருக்கிறார். விஸ்வநாதன் அவர்களும் மெட்டுக்களைப் போட்டு காட்டுகிறார். அந்த மெட்டுகளுக்கு கண்னதாசனுக்கு வார்த்தைகள் வர மறுக்கின்றன. அவர் சொல்லிய சில வரிகளும் ஸ்ரீதருக்குப்பிடிக்கவில்லை.\nஇடையில் பாத்ரூம் போவதற்காக கண்ணதாசன் எழுந்து போகிறார். அவர் திரும்பி வரும்போது ஒருவர் கண்ணதாசனிடம் “நீங்க வர லேட்டாச்சுன்னு விஸ்வநாதன் சார் உங்களை குடிகாரர்னு திட்டிட்டாருங்க” என்று சொல்லி விட்டார். (அதாவது போட்டுக் கொடுத்துவிட்டார்).\nகண்ணதாசன் கோபப்படவில்லை. மீண்டும் வந்து அமர்ந்தவர், எம்.எஸ்.வி.அவர்களிடம் “ஏண்டா விசு, என்னை நீ குடிகாரன்னு திட்டினியாமே அப்படியா, ஆச்சரியமா இருக்கே என்னால் நம்பவே முடியலை” என்றவர் சட்டென்று ராகத்தோடு “சொன்னது நீதானா… சொல்… ���ொல்… சொல்… என்னுயிரே” என்று பாடிக் காட்ட…\n ‘கப்’பென்று பிடித்துக்கொண்டார் “ஐயோ கவிஞ்ரே, இதுதான்யா நான் கேட்டது. எப்படி திடீர்னு உங்களுக்கு வந்தது விசு அண்ணே அவர் பாடிக் காட்டிய மெட்டையே வச்சுக்குவோம். அதையே தொடர்ந்து மெட்டுப் போடுங்க. கவிஞரே நீர் வரிகளைச் சொல்லுமய்யா” என்று கூற, சற்று முன்னர் இருந்த இறுக்கமான சூழ்நிலை மறைந்து கண்ணதாசனும் விஸ்வநாதனும் மற்றும் குழுவினரும் உற்சாகமானார்கள்.\nயூனிட்டே வாய் பிளந்தது. மை காட் இன்னொருவனை திருமணம் செய்யும்படிக் கூறும் கணவனுக்கு பதிலாக “சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே” என்ற வரிகள் எவ்வளவு கனகச்சிதமாகப் பொருந்துகின்றன என்று திகைப்பில் ஆழந்தனர். அதே உற்சாகத்தோடு கண்ணதாசன் வரிகளை அள்ளி வீச, மெல்லிசை மன்னர் அவற்றுக்கு சந்தம் அமைத்துக் கொண்டே வந்தார்.\nசொன்னது நீதானா… சொல்… சொல்… சொல்… என்னுயிரே\nஇன்னொரு கைகளிலே… யார்…யார்… நானா\nமங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே\nமணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே\nஎன் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே\nஇறுதி வரை துணையிருப்பேன் என்றதும் நீதானே\nசொல் சொல் சொல் என்னுயிரே\nதெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா\nதெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா\nஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா\nஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா\nபாடல் எழுதி முடிந்ததும், எம்எஸ்வி அவர்கள் கண்ணதாசனைக் கட்டித் தழுவி கண்ணீர் விட்டார். “செட்டியாரே, லேட்டாக வந்தாலும் வட்டியும் முதலுமாக அள்ளித் தந்துட்டீங்கய்யா” என்று மனம் மகிழ்ந்தார். இவர்களுடைய போட்டியில் ஸ்ரீதருக்கு அருமையான பாடல் கிடைத்து விட்டது.\nபின்னர் இந்தப் பாடலை சிதார் இசையுடன் பி.சுசீலா நம் நெஞ்சைப் பிழியும் வண்ணம் பாடியதும், அதற்கு சோகமே உருவாக தேவிகா நடித்ததும் சரித்திரங்கள்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஸ்ரீதர் பக்கம், படங்களின் பட்டியல், சாரதா பக்கங்கள், பாட்டுகள்\nவிஸ்வநாதன் வேலை வேணும் – பாடல் பிறந்த கதைகள் I\nநெஞ்சில் ஓர் ஆலயம் – திரைப்பட விமர்சனம்\nஎம்எஸ்விடைம்ஸ் தளத்தில் சாரதாவின் ஒரிஜினல் பதிவு\nபட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்\nமார்ச் 6, 2010 by RV 10 பின்னூட்டங்கள்\nசாரதாவின் ஃபோரம்ஹப்-இல் எழுதும் ஜெய்ஷங்��ர் திரி சுவாரசியமான ஒன்று. இன்று அதிலிருந்து ஒரு விமர்சனம். மிக அருமையாக இருக்கிறது.\nபட்டணத்தில் பூதம் வைத்தே இரண்டு மூன்று பதிவு ஓட்டிவிடலாம் என்று இருக்கிறேன். நானும் ஒன்று எழுதுவேன்\nமக்கள் கலைஞரின் முதல் வண்ணப்படம்\n1964-ல் அறிமுகமான மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு 1967 வரை சுமார் இருபத்தைந்து கருப்பு வெள்ளைப் படங்களில் நடித்த பின்பே முதல் வண்ணப் படம் வெளியானது. முதல் வண்ணப் படமே யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான படமாக அமைந்தது. ‘இருபதாம் நூற்றாண்டில் பூதமாவது பிசாசாவது. இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன’ என்ற பகுத்தறிவு மற்றும் லாஜிக் இவற்றையெல்லாம் மறக்கச் செய்து மக்களைப் பார்த்து மகிழ வைத்த சிறந்த பொழுதுபோக்குப் படமாக வந்தது ‘பட்டணத்தில் பூதம்’. காட்சியமைப்புகளில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி, எண்டெர்டெய்ன்மெண்ட் டெம்போ கொஞ்சம்கூட குறையாமல் இறுதி வரை கொண்டு சென்றிருந்தனர்.\n‘கொஞ்சும் சலங்கை’ என்ற அருமையான டெக்னிகலர் படத்தை இயக்கிய எம்.வி.ராமன் பட்டணத்தில் பூதம் படத்தை இயக்கியிருந்தார். வசனம் எழுதிய ஜாவர் சீதாராமன் படத்தின் மிக முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். ஆம், ‘ஜீ பூம்பா’ என்ற பூதம் அவர்தான். ஜெய்சங்கருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருக்க, நகைச்சுவையில் நாகேஷ் தூள் கிளப்பியிருந்தார். அவரது ஜோடியாக ரமாபிரபா. வில்லன்களாக மனோகர், பாலாஜி மற்றும் நாம் எதிர்பாராத ஒருவர் பிரதான வில்லனாக உருமாறுவார். வி.கே.ராமசாமி வழக்கம் போல நகைச்சுவை கலந்த அப்பா ரோலில்.\nபாஸ்கருக்கும் (ஜெய்) லதாவுக்கும் (கே.ஆர்.வி) ரயில் பயணத்தில் ஏற்படும் சின்ன மோதலோடு படம் துவங்குகிறது. மோதல் சிறிது நேரத்திலேயே ராசியாகி ஒருவருக்கொருவர் நல்ல அறிமுகமாக, ஜெய் கல்லூரியில் ஒரு பாஸ்கட்பால் பிளேயர் என்றும், விஜயா கல்லூரியின் நல்ல பாடகி என்றும் தெரிந்து கொள்கின்றனர். லதாவின் அப்பா தங்கவேலு முதலியார் (வி.கே.ஆர்), சிங்கப்பூரில் ஒரு கலை நய மிக்க புராதன ஜாடி ஒன்றை ஏலத்தில் எடுத்து வருகிறார். அது ராசியில்லாத ஜாடி என்று சிங்கையிலேயே பலர் சொல்லியும் கேளாமல் அவர் எடுத்து வந்து தன் அலுவலகத்தில் வைக்க, அது வந்த கொஞ்ச நேரத்திலேயே அவருக்கு தொழிலில் பெரிய நஷ்டம் என்று தகவல் வருகிறது. சரி அதை வீட்டுக்காவது எடுத்துப்போகலாம் என்று முடிவு செய்யும் போதே வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதாக போனில் தகவல் வர, அதிர்ச்சியடைகிறார். அவரது பார்ட்னர் சபாபதியுடன் (வி.எஸ் ராகவன்) , அந்த ஜாடியை எப்படி வெளியேற்றுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கல்லூரி கவிதைப் போட்டிக்கு டொனேஷன் கேட்டு வரும் பிரமுகர்களிடம் கவிதைப்போட்டியில் முதலில் வருபவருக்கான பரிசாக தன்னுடைய ஜாடியை வழங்க விரும்புவதாகக் கூறி அவர்கள் தலையில் ஜாடியைக் கட்டிவிடுகிறார். கவிதைப்போட்டியில் தாய்மையைப் பற்றிப் பாடி பாஸ்கர் அந்த ஜாடியை பரிசாகப் பெறுகிறார்.\nஇதற்குள் பாஸ்கருக்கும் லதாவுக்கும் காதல் ஏற்பட, தன் காதலியின் தந்தை தங்கவேலு முதலியாரின் பிறந்த நாள் விழாவில் அவருக்கு பரிசளிக்க வேறு எதுவும் இல்லாததால், தனக்குப் பரிசாகக் கிடைத்த ஜாடியையே அவருக்குக் கொடுத்து விட முடிவு செய்து (அது முதலியாரிடமிருந்து வந்த ஜாடிதான் என்று தெரியாமல்) பாஸ்கரும், நண்பன் சீஸர் சீனுவும் (நாகேஷ்) எடுத்துப்போக, அதைப் பார்த்த முதலியார் அதிர்ச்சியடைந்து, அதை ஏற்க மறுத்து அவர்களை ஜாடியுடன் விரட்டி விடுகிறார். கோபமடைந்த பாஸ்கரும் சீனுவும் அந்த ஜாடிக்குள் அப்படி என்னதான் இருக்கிறதென்று திறந்து பார்க்க, உள்ளிருந்து ‘ஜீ பூம்பா’ என்று உச்சரித்துக் கொண்டே ஒரு பூதம் வெளிப்படுகிறது. அந்த பூதத்தை இருவரும் விரட்டத்துணிய, அதுவோ, ‘மூவாயிரம் ஆண்டுகள் ஜாடிக்குள் அடைந்து கிடந்த தன்னை விடுவித்த எஜமானர்கள் அவர்கள்’ என்று சொல்லி, அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் நிறைவேற்றுவதாகச் சொல்லி நிறைவேற்றத் துவங்குகிறது.\nஅதிலிருந்து படம் முழுக்க பூதத்தின் சித்து வேலைகள்தான், போரடிக்காமல் எடுக்கப்பட்டிருக்கிறது. (படத்தில் அது செய்யும் வித்தைகளையெல்லாம் பார்க்கும்போது, ‘அடடா நமக்கும் இப்படி ஒரு பூதம் கிடைத்தால் எப்படியிருக்கும்’ என்ற நப்பாசை ஏற்படுகிறது)\nபூதத்தின் சித்துவேலைகளில், நம் பகுத்தறிவு சிந்தனைகளையும் மீறி ரசிக்க வைக்கும் இடங்கள்…\nதிருப்பதி லட்டு பிரசாதம் கேட்டதும் வரவழைப்பது.\nபாஸ்கருக்கும், சீனிக்கும் ஒரு பெட்டி நிறைய தங்கக்கட்டிகளைக் கொடுப்பது. பின்னர் போலீஸில் அவர்கள் மாட்டிக் கொண்டதும் அதையே சாக்லேட்டுகளாக மாற்றுவது.\nசெய்தித் தாள் விளம்பரங்களில் ‘திருவிளையாடல்’, ‘எங்கவீட்டுப்பிள்ளை’ படங்களை ஓடச் செய்வது.\nநாகேஷின் உடம்புக்குள் புகுந்து கொண்டு, அவரை மனோகருடன் சண்டையிடச் செய்து, மனோகரையும் ரமாபிரபாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்துவது.\nபாஸ்கட்பால் போட்டியில், சீனுவின் கோரிக்கையைத் தவறாகப் புரிந்துகொண்டு, முதலில் எதிர் அணியில் பந்துகளை விழச் செய்வது, பின்னர் கடைசி நிமிடத்தில் சுதாரித்து பாஸ்கர் அணியை மயிரிழையில் வெற்றி பெற வைப்பது.\nபாலாஜி ஓட்டிவரும் ஹெலிகாப்டரை வாயால் ஊதி ஊதி நிலை குலையச் செய்வது.\nஇப்படி நிறைய விஷயங்களை குழந்தை மனதோடு ரசித்து மகிழலாம். தந்திரக் காட்சிகளை ரவிகாந்த் நிகாய்ச் என்பவர் அமைத்திருந்தார்.\nகவியரசர் கண்ணதாசன் பாடல்களுக்கு ஆர்.கோவர்த்தனம் இசையமைத்திருந்தார். அத்தனையும் தேன் சொட்டும் அற்புதமான பாடல்கள். அப்பாவின் பிறந்தநாளில் கே.ஆர்.விஜயா பாடும் “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி” பாடலின் (கண்ணதாசன் – காமராஜர்) பின்னணி பற்றி ஏற்கெனவே நிறையப் பேருக்கு தெரியும். அதிலும் “மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்” வரிகளின் போது டி.எம்.எஸ். குரல் அச்சு அசலாக ஜெய்சங்கர்தான்.\nகல்லூரி பாட்டுப் போட்டியில் நாகேஷ், கே.ஆர்.விஜயா, ஜெய்சங்கர் தனித் தனியாகப் பாடும் “உலகத்தில் சிறந்தது எது, ஓர் உருவமில்லாதது எது” பாடல் டி.எம்.எஸ்., சுசீலா, ஏ.எல்.ராகவன் மூவரும் பாடியது. இப்பாடலில் குறிப்பாக நாகேஷின் டான்ஸ் மூவ்மெண்ட்டுகளுக்கு தனியாக கைதட்டல் விழுந்தது.\nகே.ஆர்.விஜயா முதலும் கடைசியுமாக நீச்சல் உடையில் நடித்த பாடல்,\nஉன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா”\nஜெய்சங்கர், விஜயா பங்குபெறும் இப்பாடல் நீச்சல் குளத்தில் இரவு நேரத்தில் படமாக்கப்பட்டிருந்தது. விஜயா நீச்சல் உடையில் நடித்தது ‘அப்போது’ பரபரப்பாகப் பேசப்பட்டது.\nகோவர்த்தனம், தன் இசைத்திறமையனைத்தையும் பயன்படுத்தியிருந்தது\n“நான் யார் யார் யாரென்று சொல்லவில்லை\nநீ யார் யார் யாரென்று கேட்கவில்லை”\nபாடலில்தான். வரிக்கு வரி வித்தியாசமாக கர்நாடக இசை, வடநாட்டு இந்துஸ்தானி இசை, எகிப்திய அரேபிய இசை என்று பிரமாதப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு வரிக்கான இடையிசையிலும் புகுந்து விளையாடியிருப்பார்.\nதமிழ்ப்��டங்களிலேயே முதன்முதலாக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில்தான். (இதையடுத்து இரண்டாவதாக ‘சிவந்த மண்’ படத்தில் இடம்பெற்றது. இப்போது சாதாரணமாக படங்களில் பயன்படுத்தப்படுகிறது). இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சமீபத்தில் தொலைக்காட்சிப் பேட்டியில், இக்காட்சியில் எப்படி கேமரா பயன்படுத்தப்பட்டது என்பதை விளக்கினார். ‘ஹெலிகாப்டரில் ஒரு கேமரா வைத்து, கீழே ‘போட்’டைப் படம் பிடிக்க வேண்டும். படகில் ஒரு கேமராவைப் பொருத்தி ஹெலிகாப்டரைப் படம் பிடிக்க வேண்டும். இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். பின்னர் அவையிரண்டையும் எடிட்டிங் மேஜையில் போட்டு மாற்றி மாற்றி எடிட் செய்ய வேண்டும்’ என்று விளக்கினார். (படங்களைப் பார்த்துவிட்டு நாம் ரொம்ப லேசா கமெண்ட் அடிச்சிட்டு போயிடுறோம். ஆனால் அந்தந்த தொழில் நுட்ப கலைஞர்கள் அதை விளக்கும் போதுதான் இமாலய பிரமிப்பு ஏற்படுகிறது).\nபடம் முழுதும் பூதத்தின் உதவியிலேயே போய்க் கொண்டிருந்தால், கதாநாயகனுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்று கருதி, இறுதிக் காட்சிகளில் ஜெய்யும், விஜயாவும் ‘ஜீ பூம்பா’ வை விரட்டி விடுவதாகக் காட்டியிருப்பார்கள். அதனால் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் வழக்கம் போல சூடு பறக்கும். ஜெய், ஹெலிகாப்டரிலிருந்து தவறி விழும் நேரம் விஜயா மீண்டும் பூதத்தை அழைக்க, அப்போதுதான் மீண்டும் ‘ஜீ பூம்பா’ வருவதாகக் காட்டி முடித்திருப்பார்கள்.\nபதினெட்டு ரீல் படமாதலால், மூன்று மணி நேரம் மன உளைச்சல்களில் இருந்து விடுபட்டு ஜாலியாக பொழுதுபோக்கும் படமாக அமைந்ததால் ஏ.பி.சி. என்று எல்லா சென்ட்டர்களிலும் அபார வெற்றி பெற்ற படமாக அமைந்தது ‘பட்டணத்தில் பூதம்’.\n(சில படங்களுக்கு, படம் வெளியாகும் நேரத்தில் பாட்டுப் புத்தகங்கள் சற்று வித்தியாசமாக வெளியிடுவார்கள். அது போல் இப்படத்தின் பாட்டுப் புத்தகம் ‘ஜாடி’ வடிவத்தில் வெளியிடப்பட்டிருந்தது).\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சால�� – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nசொன்னது நீதானா - பாடல் பிறந்த கதை 2\nஒளி விளக்கு (Oli Vilakku)\n\"அந்த நாள்\" வந்த நாள்\nகல்யாணப் பரிசு (Kalyanap Parisu)\nகாற்றினிலே வரும் கீதம் - விகடன் விமர்சனம்\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Jetcoin-cantai-toppi.html", "date_download": "2020-03-28T15:48:55Z", "digest": "sha1:LGYX5A73HLZ3A6F6BZFDJOT52YP5YFOR", "length": 9399, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "JetCoin சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nJetCoin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் JetCoin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nJetCoin இன் இன்றைய சந்தை மூலதனம் 31 285.17 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nவழங்கப்பட்ட அனைத்து JetCoin கிரிப்டோ நாணயங்களின் மொத்த அளவு காட்டப்பட்டுள்ளது. JetCoin மூலதனம் என்பது திறந்த தகவல். JetCoin எங்கள் வலைத்தளத்தில் இன்றைய குறிப்புக்கான மூலதனமாக்கல். JetCoin capitalization = 31 285.17 US டாலர்கள்.\nஇன்று JetCoin வர்த்தகத்தின் அளவு 44 395 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nஇன்று, JetCoin வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. JetCoin வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. JetCoin பல கிரிப்டோ பரிமாற்றங்களில் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது, ஒரு நாளைக்கு JetCoin வர்த்தகத்தின் மொத்த அளவைக் காட்டுகிறோம். JetCoin மூலதனம் $ -1 396.73 ஆல் சரிந்தது.\nJetCoin சந்தை தொப்பி விளக்கப்படம்\nJetCoin பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். -15.11% - வாரத்திற்கு JetCoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். JetCoin ஆண்டிற்கான மூலதன மாற்றம் -92.54%. இன்று, JetCoin மூலதனம் 31 285.17 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவ��க் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nJetCoin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான JetCoin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nJetCoin தொகுதி வரலாறு தரவு\nJetCoin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை JetCoin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nJetCoin இன்று அமெரிக்க டாலர்களில் மூலதனம் 28/03/2020. JetCoin இன் சந்தை மூலதனம் 32 681.90 அமெரிக்க டாலர்கள் 27/03/2020. JetCoin சந்தை மூலதனம் is 44 422.84 இல் 26/03/2020. 25/03/2020 JetCoin சந்தை மூலதனம் 34 882.83 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Skoda_Rapid/Skoda_Rapid_1.5_TDI_AT_Ambition.htm", "date_download": "2020-03-28T16:03:00Z", "digest": "sha1:P3EHSFLVXTIWTIS5P4EUAJHYDLBKBEPV", "length": 42139, "nlines": 712, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ambition ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nbased on 5 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஸ்கோடா கார்கள்ரேபிட்1.5 டிடிஐ ஏடி ஆம்பிஷன்\nரேபிட் 1.5 டிடிஐ ஏடி ambition மேற்பார்வை\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ambition விலை\nஇஎம்ஐ : Rs.25,617/ மாதம்\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ambition இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 21.72 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 12.6 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் ட���ங்க் அளவு 55\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ambition இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ambition விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 7 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 55\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபின்பக்க சஸ்பென்ஷன் compound link crank-axle\nஸ்டீயரிங் அட்டவணை உயரம் adjustable\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 11.41 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 120mm\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 163\nசக்கர பேஸ் (mm) 2552\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் gear shift selector\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக��கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் க்ரோம் decor for உள்ளமைப்பு door handles\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/60 r15\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுக��களை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ambition நிறங்கள்\nஸ்கோடா ரேபிட் கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- புத்திசாலித்தனமான வெள்ளி, கப்புசினோ பழுப்பு, லாபிஸ் ப்ளூ, கார்பன் எஃகு, ஃப்ளாஷ் சிவப்பு, மிட்டாய் வெள்ளை.\nரேபிட் 1.5 டிடிஐ ஆக்டிவ்Currently Viewing\nரேபிட் 1.5 டிடிஐ ஸ்டைல்Currently Viewing\nரேபிட் மான்ட் கார்லோ 1.5 டிடிஐ எம்டிCurrently Viewing\nரேபிட் ஆனிக்ஸ் 1.5 டிடிஐ எம்டிCurrently Viewing\nரேபிட் 1.5 டிடிஐ ஏடி ஸ்டைல்Currently Viewing\nரேபிட் மான்ட் கார்லோ 1.5 டிடிஐ ஏடிCurrently Viewing\nரேபிட் ஆனிக்ஸ் 1.5 டிடிஐ ஏடிCurrently Viewing\nரேபிட் ஆனிக்ஸ் 1.6 எம்பிஐ எம்டிCurrently Viewing\nரேபிட் ஆனிக்ஸ் 1.6 எம்பிஐ ஏடிCurrently Viewing\nரேபிட் மான்ட் கார்லோ 1.6 எம்பிஐCurrently Viewing\nரேபிட் மான்ட் கார்லோ 1.6 எம்பிஐ 1.6 mpi ஏடி Currently Viewing\nஎல்லா ரேபிட் வகைகள் ஐயும் காண்க\nஸ்கோடா ரேபிட் 1.6 டிடிஐ எலிகன்ஸ்\nஸ்கோடா ரேபிட் 1.6 டிடிஐ ambition பிளஸ்\nஸ்கோடா ரேபிட் 1.6 டிடிஐ எலிகன்ஸ்\nஸ்கோடா ரேபிட் லேஷர் 1.6 டிடிஐ எம்டி\nஸ்கோடா ரேபிட் 1.6 டிடிஐ ambition\nஸ்கோடா ரேபிட் லேஷர் 1.6 டிடிஐ எம்டி\nஸ்கோடா ரேபிட் 1.6 டிடிஐ எலிகன்ஸ்\nஸ்கோடா ரேபிட் 1.6 டிடிஐ ஆக்டிவ்\nரேபிட் 1.5 டிடிஐ ஏடி ambition படங்கள்\nஎல்லா ரேபிட் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா ரேபிட் விதேஒஸ் ஐயும் காண்க\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ambition பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ரேபிட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேபிட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nரேபிட் 1.5 டிடிஐ ஏடி ambition கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nவோல்க்ஸ்வேகன் வென்டோ 1.5 டிடிஐ highline ஏடி\nஹோண்டா சிட்டி வி சிவிடி\nஹூண்டாய் வெர்னா சிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்\nமாருதி சியஸ் ஆல்பா ஏடி\nஸ்கோடா ஆக்டிவா 2.0 டிடிஐ ஏடி onyx\nக்யா Seltos தக் பிளஸ் அட் ட\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ dct\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nBS6 சகாப்தத்தில் 1.5 லிட்டர் டீசலை ஸ்கோடா நிறுத்தவுள்ளது\n��ேபிட்டிற்கு புதிய 1.0-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் எஞ்சின் கிடைக்கவுள்ளது\nஅடுத்த-தலைமுறை ஸ்கோடா ரேபிட் ஒரு ஆக்டேவியா போன்ற நோட்ச்பேக்காக இருக்கும். 2021 இல் தொடங்கவுள்ளது\nஇது கிட்டத்தட்ட முழுமையாக உள்ளூர்மயமாக்கப்பட்ட MQB-A0-IN தளத்தை அடிப்படையாகக் கொண்டது\nஅடுத்த ஜென் ஸ்கோடா ரேபிட் ரஷ்யாவில் கிண்டல் செய்யப்பட்டது; இந்தியா 2022 இல் துவங்கக்கூடும்\nவடிவமைப்பில் ஸ்கலா மற்றும் சூப்பர் உடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளது\nஸ்கோடா ராபிட் ஆண்டுவிழா வெளியீடு ரூ.6.99 லட்சத்திற்கு அறிமுகம்\nஸ்கோடா ஆட்டோ இந்தியா ரூ. 6.99 லட்சத்திற்கு (எக்ஸ் - ஷோரூம் விலை) புதிய ராபிட் ஆண்டுவிழா வெளியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஆண்டுவிழா வெளியீட்டில் பக்கவாட்டு கதவில் பாயில் (foil) உடல் வண்\nஎல்லா ஸ்கோடா செய்திகள் ஐயும் காண்க\nஸ்கோடா ரேபிட் மேற்கொண்டு ஆய்வு\nரேபிட் 1.5 டிடிஐ ஏடி ambition இந்தியாவில் விலை\nமும்பை Rs. 13.59 லக்ஹ\nபெங்களூர் Rs. 13.93 லக்ஹ\nசென்னை Rs. 13.7 லக்ஹ\nஐதராபாத் Rs. 13.59 லக்ஹ\nபுனே Rs. 15.3 லக்ஹ\nகொல்கத்தா Rs. 14.44 லக்ஹ\nகொச்சி Rs. 13.12 லக்ஹ\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/president-ram-nath-kovind-rejects-nirbhaya-rape-convict-mukesh-mercy-plea-374274.html", "date_download": "2020-03-28T14:47:42Z", "digest": "sha1:CTSH232KBWPRF6MVYSKOFMPAC3NDQGGA", "length": 15791, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்பயா கொலை வழக்கு குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி | President Ram Nath Kovind rejects Nirbhaya rape convict Mukesh's mercy plea. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\nWeb Series: ராணுவ வீரர்கள் போல பலியானது பயங்கரவாதிகளா\n\"மெடிக்கல் மிராக்கிள்\" 100 வருடத்திற்கு முன்பு \"ஃப்ளூ\".. இப்போது கொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nAutomobiles கொரோனா ஹெல்மெட்டிற்கு காரணம் இதுதான்... தமிழ்நாடு போலீஸ் எப்பவுமே வேற லெவல்... தூள் கௌப்புங்க சார்\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nMovies கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ... நர்ஸாக மாறிய இளம் ஹீரோயின்... வாழ்த்தி வரவேற்கும் ஃபேன்ஸ்\nFinance PM-CARES Fund திட்டத்தை தொடங்கிய மோடி மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர் மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர்\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்பயா கொலை வழக்கு குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nடெல்லி: நிர்பயா கொலை குற்றவாளி முகேஷின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.\n2012-ல் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்து சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நிர்பயா உயிரிழந்தார்.\nநாடு முழுவதும் இக்கொடூர சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு வரும் 22-ந் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.\nஇந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி கருணை மனு அனுப்பினார். இக்கருணை மனு மீது முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இயலாது என டெல்லி அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனிடையே முகேஷின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தது. தற்போது இக்கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதற்போது கருணை மனு நிராகரிக்கப்பட்டதல் 14 நாட்க��ுக்குப் பிறகே 4 பேரையும் தூக்கிலிட முடியும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nதாய்லாந்து பயணிகளுக்கு கொரோனா இல்லை.. பலியான மதுரை நபர் பாதிக்கப்பட்டது எப்படி\n.. லண்டனை கலங்கடிக்கும் கொரோனா.. அலட்சியத்திற்கு 'போரிஸ்' கொடுத்த விலை\n3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா.. ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டுகளாக மாறுகிறது\nகொரோனா வைரஸின் நிலைகள் என்ன எந்தெந்த நாடுகள் எந்த நிலையில் இருக்கு\nஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது.. 5 நாள்களில் தீவிரம் அடையும்.. 'டாஸ்க்-போர்ஸ்' ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை\n.. உங்களுக்கு உதவும் மத்திய அரசு.. இதை படிங்க\nகொரோனா வைரசை உருவாக்கி.. அமெரிக்காவை வீழ்த்தி.. சீனா செய்த கேம்பிளான்.. வைரல் மெசேஜ் உண்மையா\nலாக்டவுன்.. மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் ரத்தம் தானம் கிடைக்காமல் தலசீமியா நோயாளிகள் அவதி\nபினராயி.. பழனிசாமி.. உத்தவ்.. இந்திய அரசியலில் மாநில சுயாட்சியின் எழுச்சி.. கொரோனா உணர்த்திய உண்மை\nபுரிகிறது.. மதிக்கிறேன்.. சீன அதிபருக்கு போன் செய்த டிரம்ப்.. திடீர் மன மாற்றம்.. என்ன பேசினார்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirbhaya case mukesh mercy petition centre நிர்பயா வழக்கு மத்திய அரசு முகேஷ் தூக்கு தண்டனை கருணை மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480448&Print=1", "date_download": "2020-03-28T15:25:36Z", "digest": "sha1:5WUKBWYAKBH3YVPCMPXKKBGE5MIVYMGT", "length": 5660, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அமைச்சரின் தாய் உள்ளிட்ட 3 பேரிடம் 14 பவுன் நகை பறிப்பு| Dinamalar\nஅமைச்சரின் தாய் உள்ளிட்ட 3 பேரிடம் 14 பவுன் நகை பறிப்பு\nஆரணி: ஆரணி அருகே, கோவில் கும்பாபிஷேக விழா கூட்ட நெரிசலில், அமைச்சரின் தாய் உள்பட, மூன்று பெண்களின் நகைகளை பறித்து சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, சேவூர் கிராமத்தில் நேற்று முன்தினம் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் தாய் மரகதம்பாள், 80; கலந்து கொண்டார். அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் நகை, அதே பகுதியை சேர்ந்த சாரதாம்பாள், 65; என்பவரின் ஆறு பவுன் நகை, சரோஜா அம்மாள், 55; என்பவரின், மூன்று பவுன் நகை என மொத்தம், 14 பவுன் நகைகள் காணாமல் போனது. இது குறித்து, ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை பறித்து சென்றவர்களை தேடி வருகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசொத்து தகராறில் கொழுந்தனாரை வெட்டி கொலை செய்த அண்ணி கைது\nமாதவிடாய் இல்லை என நிரூபிக்க மாணவியர் உள்ளாடையை கழட்ட சொன்ன கல்லூரி(59)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/03/02/nellai-incident/", "date_download": "2020-03-28T15:38:47Z", "digest": "sha1:PNTY2FPJPK7CFHUFJSHRJTJQO7ZLNRGX", "length": 14812, "nlines": 119, "source_domain": "www.newstig.net", "title": "தன் திருமணத்துக்கு மணப்பெண்ணிடம் கலெக்டர் கேட்ட வரதட்சணையால் ஆடிப்போன பெறோர்கள் - NewsTiG", "raw_content": "\nதன் திருமணத்துக்கு மணப்பெண்ணிடம் கலெக்டர் கேட்ட வரதட்சணையால் ஆடிப்போன பெறோர்கள்\nகாலையில் எழுந்ததும் இந்த ஒரு காரியத்தை மட்டும் பண்ணுங்க அந்த நாளே சூப்பரா இருக்கும்\nஅந்த பிரச்சனை உள்ளவர்கள் தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிட்டால் என்ன …\nபேஸ்புக்கால் கணவன் தன் மனைவிக்கு செய்த கொடூர செயல் அதிர்ந்த பெற்றோர்கள்\nதிரௌபதி நடிகையின் செம கிளாமரான புகைப்படம் வெளியானது அதிர்ந்த ரசிகர்கள்\nவலிமை படத்தின் அடுத்த அப்டேட் அறிவித்த தல அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா இதோ…\nரஞ்சித் கூறியது அப்படியே திரௌபதி படத்துக்கு நடந்துருச்சே..\nநான் அமைதியாக இருந்தாலும் இந்த நடிகைகள் என்ன விட மாட்டேங்குறாங்களே..\nஎனக்கு விஜய்யை விட விஜய் டிவி தான் எனக்கு முக்கியம் \nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nஈரானில் சுக்குநூறாகி கிடக்கும் 176 சடலங்கள் பதபதைக்க வைக்கும் காட்சி\nபிரிட்டிஷ் மகாராணி கிறிஸ்துமஸ் பரிசாக அரண்மனை ஊழியர்களுக்கு கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா\nடிக் டாக்கில் அசத்திய சிறுமி தீப்திக்கு தன் தாயால் நடந்த கொடுமைய பாருங்க…\nதன் 2 வயது குழந்தையை கொன்ற பெற்றோர் கேவலம் இந்த காரணத்திற்காகவா குழந்தையை…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nIPL போட்டிகளில் சென்னை அணி வீரர்களின் ஊதிய விவரம்\nஅயன்பாக்ஸ் வைத்து மைதானத்தை உலர வைத்த சம்பவம்-ரசிகர்கள் கிண்டல்.\nவென்ற கோப்பையை தான் வாங்காமல் வேறொரு வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த…\nசென்னை அணியில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்: யார் அவர்\nபெருத்த தொகைக்கு சென்னை அணி வாங்கிய இந்திய வீரர் அளித்த பேட்டி: கடும் கோபத்தில்…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் விலை இல்லா அருமருந்து…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nசனிப்பெயர்ச்சியால் 2020 ல் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வரப்போகும் பேராபத்து இதுதான் எச்சரிக்கை\nவரும் 2020 ஆண்டில் ராஜயோகம் கிடைக்க உடனே இத செய்யுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nதன் திருமணத்துக்கு மணப்பெண்ணிடம் கலெக்டர் கேட்ட வரதட்சணையால் ஆடிப்போன பெறோர்கள்\nதிருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதேநேரம் திருமணத்தில் மிகப்பெரிய சிக்கலாகவும், சவாலாகவும் பென் வீட்டாரை அச்சுறுத்துவது வரதட்சணைதான். வரதட்சணை வாங்குவது தவறு. ஆனால் இங்கே ஒரு ஆட்சியர் கேட்ட வரதட்சணை சோசியல் மீடியாக்களில் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு போயுள்ளது.\nஅப்படி அவர் என்ன வரதட்சணை கேட்டார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். நெல்லை மாவட்டத்தில் உதவி ஆட்சியர்(பயிற்சி) பதவியில் இருப்பவர் சிவகுரு பிரபாகரன். இவரது சொந்த ஊர் பேராவூரணி பக்க்த்தில் இருக்கும் கிராமம் ஆகும். இவருக்கு அன்மையில் திருமணம் நடந்தது. இவர் தன் திருமணத்துக்கு மணப்பெண்ணிடம் வித்தியாசமான ஒரு வரதட்சணை கேட்டுள்ளார்.\nஇவரது மனைவி கிருஷ்ணபாரதி மருத்துவராக உள்ளார். மணப்பெண்ணின் தந்தை சென்னை நந்தனம் கல்லூரியில் கணிதப்பேராசிரியராக இருக்கிறார். இவர் தன் டாக்டர் மனைவியிடம் கேட்ட வரதட்சணை ‘ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும்’ என்பதுதான். இதற்கு மணப்பெண் ஒகே சொன்ன பின்பு தான் கலெக்டர், டாக்டருக்கு கல்யாணத்துக்கு ஒகே சொல்லி தாலி கட்டினாராம்.\nPrevious articleதிரௌபதி நடிகையின் செம கிளாமரான புகைப்படம் வெளியானது அதிர்ந்த ரசிகர்கள்\nகாலையில் எழுந்ததும் இந்த ஒரு காரியத்தை மட்டும் பண்ணுங்க அந்த நாளே சூப்பரா இருக்கும்\nஅந்த பிரச்சனை உள்ளவர்கள் தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nரசிகர்கள் செல்வாக்கு அதிகமுள்ள நடிகர் தல\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்களை கலைத்த பின்னரும் கூட ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவர் தற்போது வலிமை...\nமுதல் இரவிற்கு ரெடியான சிவகார்த்திகேயன் பட நடிகை-ரசிகர்கள் கிண்டல்.\nதமிழ் சினிமாவை ஆச்சர்யபடுத்தும் தல 61 படத்தின் கூட்டணி\nஎன்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்-ரசிகரின் கேள்விக்கு பிரபல தொகுப்பாளினியின் பதில்.\nநெற்றியில் குங்குமம்-ரகசிய திருமணம் செய்து கொண்டாரா பிக்பாஸ் பிரபலம்.\nவாயால் வம்பில் மாட்டிய கவுசல்யா தற்போது அவருடைய நிலைமை என்ன தெரியுமா\nநடுவரை பார்த்து படு மயங்கரமாக முறைத��த ஜடேஜா :அடுத்த நொடியே என்ன நடந்தது தெரியுமா...\nநடனம் ஆடும் போது கைத்தவறி கீழே விழுந்து நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/we-are/our-vocie/667-2016-08-03-06-44-02", "date_download": "2020-03-28T14:54:05Z", "digest": "sha1:UHSVASNTE2ROSUZXGY4TTOWQH2D5G3XS", "length": 9879, "nlines": 160, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நம்பிக்கையின் காத்திருப்பு !", "raw_content": "\nPrevious Article வாருங்கள் வாழ்ந்து பார்க்கலாம்..\nNext Article மகிழ்வின் மாற்றம்..\n4தமிழ்மீடியா இந்த ஆண்டிற்கான பயணத்தைத் தொடங்கிய போது, நமது வாசகர்களோடு பகிர்ந்து கொண்ட வார்த்தைகளை, இன்று மீள் நினைவு கொள்கின்றோம். காத்திருப்புக் கனிந்திருக்கிறதா என்பதைக் காலம் உணர்ந்தும் என்னும் நம்பிக்கையோடு நாட்களைக் கடந்து செல்கின்றோம்.\nஅதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு - வள்ளுவப் பெருந்தகையின் இந்த வரிகளின் வலிமை, அறிந்த கணங்களாக இன்றைய பொழுதுகள் அமைகின்றன.\n4தமிழ்மீடியா இணையத்தில் செயற்பட ஆரம்பித்து ஏழாண்டுகள் முழுமையுற்று, இன்று எட்டாவது ஆண்டில் நடைபயிலத் தொடங்குகிறது. இந்தப் பயணம் பற்றிக் கடந்த காலங்களில் நிறையவே பேசியாயிற்று.\nஏழாண்டுகளில் எட்டிவிட்ட உயரங்கள் இருந்தபோதும், இன்னமும் தொட்டுவிட நினைக்கும் சிகரங்களை நோக்கியே எம் சிந்தனைகளும் செயற்திறனும்.\nதகவல் தொடர்புகள் விரிந்த இன்றைய யுகத்தில் இயல்பாகவுள்ள சவால்கள், பெருநிறுவனங்களின் வணிகமயமான செயற்பாடுகள் என எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் கடந்து, இலக்குகளை நோக்கிய பயணத்தில், எதிர்கொள்ளும் காத்திருப்பும் சுகமானதாக, சுவாரசியமானதாக, பொருள் பொதிந்ததாக உணர்கின்றோம்.\nஉணர்தலின் பொழுதுகளான இன்றைய நாட்களில், \" கொக்கொக்கக் காத்திரு அதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு \" என்னும் வள்ளுவ வாய்மொழியின் வீரியம், எம்முள் விதைக்கின்ற தைரியத்தில், எம் எண்ணங்கள் கனியும் காலங்களுக்காகக் காத்திருக்கின்றோம்.\nகடந்து வந்த ஏழாண்டுகளில், சேர்ந்து வந்த வாசகப் பெருமக்கள், செயலூக்கம் மிக்கப் பங்காளர்கள், அனைவரையும் நன்றிகளோடு நினைவு கொள்கின்றோம். 4தமிழ்மீடியா மீதான உங்கள் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புக்கள், என எல்லாவற்றையும், எண்ணத்தில் சுமந்து, இன்னும் பயணிப்போம். இணைந்திருங்கள் இது நம்பிக்கையின் காத்திருப்பு \n\"தினமும் உலகைப் புதிதாய் காணலாம் \"\n- என்றும் மாறா�� இனிய அன்புடன்\nPrevious Article வாருங்கள் வாழ்ந்து பார்க்கலாம்..\nNext Article மகிழ்வின் மாற்றம்..\nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \nசுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கிறது \nஇத்தாலியில் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் குறையத் தொடங்கியுள்ளது \nஇன்று நள்ளிரவில் இருந்து அனைத்து நாடுகளுக்குமான எல்லைகளை மூடுகின்றது சுவிட்சர்லாந்து\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.\nஊரடங்கு நேரத்திலும் மருந்தகங்களை திறக்க முடிவு\nகொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....\nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8054", "date_download": "2020-03-28T15:51:43Z", "digest": "sha1:ZOSLVN3OM47XI73OP3TL63X7USWWK3RY", "length": 42532, "nlines": 455, "source_domain": "www.arusuvai.com", "title": "அரிசி பருப்பு சாதம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபுழுங்கல் அரிசி - 2 டீ கப்\nதுவரம் பருப்பு - 3/4 டீ கப்\nநெய் - 3 தேக்கரண்டி\nபட்டை - அரை இன்ச் துண்டு\nவெந்தயம் - அரை தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nநீளமாக நறுக்கிய வெங்காயம் - 2\nஇஞ்சி,பூண்டு விழுது - அரை தேக்கரண்டி\nசதுரங்களாக நறுக்கிய தக்காளி - 2\nபச்சை மிளகாய் - 3\nகறிவேப்பிலை - 10 இலைகள்\nபொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - அரை கைப்பிடி\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nமுதலில் அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள்\nபின் ஒரு பரந்த குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் சீரகம், வெந்தயம் சேர்க்கவும்.\nஅவை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nபிறகு தக்காளி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்��ு ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில் பருப்பு சேர்ப்பதால் 1 கப் சேர்த்து மொத்தம் 5 கப் தண்ணீர் ஊற்றவும்.\nதண்ணீர் கொதித்ததும் ஊறவைத்து கழுவிய அரிசியையும், கழுவிய பருப்பையும் போட்டு குக்கரை மூடி விசில் இட்டு ஒரு விசில் வந்ததும் தீயை அணைத்து விடவும்.\nஒரு சில அரிசி சீக்கிரம் வேகும் அப்படி இருந்தால் ஒரு விசில் வருவதற்கு சற்று முன்பே தீயை அணைத்து விட்டு ஆவி அடங்கியதும் திறந்து பரிமாறவும்.\nஇதை செய்து முடித்ததும் குக்கரை திறந்து ஒரு கிளறு கிளறி வைக்கவும். இல்லாவிட்டால் சாதம் கட்டை கட்டையாய் இருக்கும். இதனுடன் அப்பளம் இருந்தால் கூட சுவையாக இருக்கும். ஜலீலாவின் கள்ளுக் கடை முட்டை, கத்திரிக்காய் வறுவல் கூட சாப்பிட அமோகமாக இருக்கும்\nநல்லா இருக்கீங்க தானே...ஹிஹீ இப்ப தான் பாத்தேன்..எப்பவோ செஞ்சிருக்கீங்க..நானே என் குறிப்பை மறந்துட்டேன் எப்படின்னு பாக்க வந்தேன் பாத்த பிண்ணூட்டம்..ரொம்ப சந்தோஷம் .பிறகு செஞ்சு பாத்தீங்களா ஸ்ரீ\nஅக்கா தளிகா அக்கா... 2 நாள் முன்னாடி இந்த சாதம் செய்து ஓஹோன்னு பேர் வாங்கி ஏகமா ருசிச்சும் சாப்டேனாக்கும் :) அதை சொல்ல இத்தனை நாளான்னு கேட்க கூடாது... வனி பிசி ;) ஹிஹிஹீ. கத்திர்க்காய் துவையல், அப்பளம், வாழைக்காய் வறுவல்னு அசத்திட்டோம்ல காம்பினேஷன். ரொம்ப சூப்பரா இருந்தது... எல்லாருக்கும் பிடிச்சுது. நன்றி நன்றி.\nஹாய் வனி..ரொம்ப சந்தோஷம்..எனக்கு ரொம்ப புடிச்ச சாதம்.சூப்பர் ஐடம்ஸோட கலக்கிட்டீங்க\n இன்னக்கி உங்களோட இந்த சாதம் தான் செய்ய போறேன் அக்கா. இந்த சைட் டிஷ் தவிர வேறு என்ன இதுக்கு சூட் ஆகும் அக்கா. இத பாத்தீங்கன்னா சொல்லுங்க இல்லைனா நான் முட்டையே செய்துடுறேன்.\nஎனக்கு என் அம்மா இதை ஸ்கூலுக்கு போரப்ப கொடுத்தனுப்புவாங்க..அப்ப கூட அப்பளம் or முட்டை தருவாங்க..அப்படியே சாப்பிட்டு பழகிட்டதாலோ என்னவோ அது தான் நியாபகத்துக்கு வருது..தேங்காய்த் துவையல்,ஊறுகாய் கூட நல்ல இருக்கும் காயத்ரி.செஞ்சு பாருங்க பிடிக்கும்.\nசூப்பர் பருப்பு சாதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது இந்த டேஸ்ட் நானும் அப்பளம் செய்தேன் அதோடு தேங்காய் துவையல் செய்தேன் அக்கா நல்ல காம்பினேஷன் ரொம்ப நன்றி அக்கா நான் எப்போதும் ரொம்ப சிம்புளா உள்ளது தான் செய்து பழகுவேன். output நல்லா வந்தால் அடுத்தது செய்வேன் இல்ல அவ்வளவுதான் back to position ன்னு எனக்கு தெரிந்ததே செய்துக் கொண்டு இருப்பேன். once again ரொம்ப நன்றி\nகாயத்ரி தேன்க்ஸ்மா..எனக்கு ரொம்ப சந்தோஷம்\nஇன்னைக்கே கொடுத்து இன்னைக்கே செஞ்சுட்டியே..இதற்கு கத்தரிக்காய் வறுவலும் நல்ல இருக்கும்..அந்த குறிப்பு கொடுக்க நேரம் இல்லாமல் போய்விட்டது...நல்ல பக்குவமா ஒட்டாமல் வந்ததா\nசிம்பிலா புடிக்கும்னா உனக்குன்னே நிறைய குறிப்பு இருக்கு...என் குறிப்பில் கீழ் போனா கத்திரிக்காய் பாஜி இருக்கும்.அது கூட தேங்காய் சட்னி க்லந்து தோசை இட்லிக்கு சூப்பராக இருக்கு..ஏன் சொல்ரேன்னா இன்னைக்கு எங்க வீட்டில் அதான்\nநல்லா ஒட்டாமல் வந்துச்சு நீங்க சொன்ன மாதிரியே கிளறி விட்டேன். ஓ நிறைய சின்ன சின்ன குறிப்புகள் இருக்கா தோ உள்ள போய் ஒரு அலசு அலசிடுறேன். ரொம்ப நன்றி தாளிகா அக்கா.\nஉங்களின் அரிசி பருப்பு சாதம் செய்தேன். நன்றாக வந்தது. ஆனால் 1 தம்ளர் அரிசிக்கு ஒன்றரை தம்ளர் தண்ணீர் என்பது சரியாக வராது என்பதால் நான் 2 தம்ளர் தண்ணீர் உபயோகித்தேன். இன்னும் குழைவாக சாதம் இருக்க வேண்டுமென்றால் இன்னும் அரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். குக்கர் விசிலுமே இன்னும் 2,3 கூட்ட வேண்டும். ஆனால் சுவை நன்றாக இருந்தது. தேங்காய் சம்மந்தி செய்தேன். அதுவும் நன்றாக இருந்தது.\nஅதிகம் காணவில்லையே அதான் கேட்டேன்.நீங்கள் என் குறிப்பை செய்து பின்னூட்டம் தந்தது என்னை பெரும்மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி .நீங்கள் சொன்ன அளவில் நான் மேலே மாற்றி விடுகிறேன்.\nரொம்ப நாளாச்சு உங்களோட பேசி. நலம்தானே குழந்தைகள் இருவரும் நலமா முதல்ல பிடிங்க இந்த பாராட்டை.\nநேத்து, வேலை முடிந்து ரொம்ப லேட்டா வீடு திரும்பியதும், என்னவாவது ஈஸியா, ஒன் பாட் மீல் செய்யலாமென்று தேடிக்கொண்டு இருந்ததில், உங்களோட அரிசி பருப்பு சாதம் கிடைத்தது. நைட் டின்னர் இதுதான். நான் அப்பளத்தோட பரிமாறினேன். எப்பவும் சாதம்னாலே கொஞ்சம் வம்பு பண்ணும் என் குட்டி பையனும் சரி, என் பெண்ணும் சரி, ஒண்ணும் சொல்லாமல் மட மடவென்று சாப்பிட்டு முடித்தார்கள். அடுத்து என் ஹஸ், என்ன இது, டிப்ரெண்ட்டா இருக்கே, நல்லா ப்ளேவரா டேஸ்ட்டாவும் இருக்கு என்று சொல்லி சாப்பிட்டார். இன்னைக்கி என் லன்ச் பாக்ஸ்‍க்கும் இதான். ரொம்ப எளிமையான, சுவை���ான நல்ல குறிப்புக்கு ரொம்ப நன்றி தளிகா. (குறிப்பை நம்ம விருப்பப்பட்டியல்ல‌ சேர்த்தாச்சில்ல. ரொம்ப எளிமையான, சுவையான நல்ல குறிப்புக்கு ரொம்ப நன்றி தளிகா. (குறிப்பை நம்ம விருப்பப்பட்டியல்ல‌ சேர்த்தாச்சில்ல\nரூபியின், அரிசி பருப்பு சாதம்.\nரூபி,இப்போ அடிக்கடி உன்னுடைய அரிசி பருப்பு சாதம் செய்கிரேன்.ரொம்ப நல்லா இருக்கு,இதோடு எத்தனை முறை செய்தாச்சு,ஆனால் பின்னூட்டம் கொடுக்காமல் ருசிச்சி மட்டும் சாபிட்டாச்சு.\nதப்பு தான்.இதோ இப்போ கூட இதை செய்து சாப்பிட்டு விட்டு தான் உனக்கு பின்னூட்டம் கொடுக்க வந்தேன்.\nதோழிகளே.எல்லோரும் இதை மிஸ் பண்ணாமல் செய்து பாருங்க,கன்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும்,ஏன் சொல்றேனா,இந்த ரெசிப்பி என் அம்மாவிர்க்கும்,அக்காவிர்க்கும் சொன்னேன்,அவங்க வேற மாதிரி செய்வாங்க,\nஇதை ஒரு தடவை செய்து பார்த்துட்டு இப்போ அடிக்கடி அவங்களும் செய்ரேன்னு சொன்னாங்க.அக்கா,தன் மகளுக்கு ஸ்கூல்க்கு செய்து அனுப்பிருக்கா,அவள் தோழிகளுக்கும் பிடித்து போயிருச்சு.\nரூபி,புதினா சட்னி நல்ல காம்பினேஷன் ந்னு சொன்ன ஆனால்,புதினா,இங்கே கிடைக்காது,அதனால் மல்லி சட்னி தான் செய்வேன்,ரொம்ப நல்லாருக்கும்.\nநன்றி ரூபி,இந்த சிம்பிள் ஆனால் சூப்பர் ரெசிப்பிக்கு.\nரொம்ப ரொம்ப தேன்க்ஸ் ஹிபா..என்னை விட அதிக முறை உங்க வீட்டில் தான் செய்தீங்க போலிருக்கு.\nஎனக்கு பிடித்தமானது தான் இது.எல்லோருக்கும் குறிப்பையும் கொடுத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.வர்டா\nஇன்று அரிசி பருப்பு சாதம் செய்தேன்.குக்கரில் சாதம் வைத்தால் எப்போதும் எனக்கு குழை சோறு தான் கிடைக்கும். குழைந்தால் கணவருக்கு பிடிக்காது. எனவே எப்பொழுதும் தனியாக அரிசியை வேக வைத்து தான் ஏதும் செய்வேன். இன்று பயந்தவாறே தான் குக்கரில் சமைத்தேன்.அதிசயம் ஆனால் உண்மை நல்ல பதமாக வந்தது,ருசியாகவும் இருந்தது. குறிப்பிற்கு நன்றிப்பா.தளி கொண்டைகடலை வறுத்தரைத்த குழம்பும் செய்தாயிற்று. அதுவும் பிரமாதம். அதற்கும் எனது நன்றிகள்.அத்தோடு தப்பை தப்பு என்று ஒத்துக்கொள்வது தான் சரி.தப்பை சரி என்று சொல்வது தான் தப்பு.தப்பை தப்புனு தான் சொல்லனும் சரினு சொல்ல முடியாது.சரியை தான் சரினு சொல்லனும் சரியாஇது எப்படி இருக்கு\nஹஹஹஹா சுகு.எப்பவாவது வந்தாலும் கொஞ்சம் வம்பு பன்���ிட்டு போவீங்க அது எனக்கு பிடிச்சிருக்கு.என்ன அதிசயம் எனக்கே முதல் முறை நல்லா வரலை தண்ணி அதிகமா ஊத்திட்டேன்.பரவாலையே உங்களுக்கெல்லாம் நல்ல வந்தது ..எனக்கு ரொம்ப சந்தோஷம்\nஉங்கள் பருப்பு சாதம் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது.இதுக்கு முன்னும் நான் சாப்பிட்டதில்லை.சோறும் உதிரி உதிரியா இருந்தது செய்வும் ஈஸி டேஸ்டும் குட்.நல்ல ரெஸபி thanks thalika\nஉங்கள் பருப்பு சாதம் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது.இதுக்கு முன்னும் நான் சாப்பிட்டதில்லை.சோறும் உதிரி உதிரியா இருந்தது செய்வும் ஈஸி டேஸ்டும் குட்.நல்ல ரெஸபி thanks thalika\nஹாய் ஜாஸ்மின்..மகள் நன்றாக இருக்கிறாள்...இது கொங்கு நாட்டி உணவு என்று நினைக்கிறேன்.அங்கு சர்வசாதாரணமாக செய்வார்கள்..ரொம்ப மகிழ்ழ்சியாக இருந்தது உங்கள் பின்னூட்டம் கண்டு..நன்றி:-)\nநேத்து அரிசி பருப்பு சாதம் செய்தேன்.. ரொம்ப அருமை..\nஎன்னோட அம்மா இந்த சாதம் செய்வாங்க .. ஆனா இஞ்சி,பூண்டு,கொத்தமல்லி தழைலாம் போடாம வெறும் வரமிளகாய் கிள்ளி போட்டு அரிசி பருப்பு சேர்த்து செய்வாங்க...சின்ன வயசுல சாப்பிடறதுண்டு..ஆனா இப்பல்லாம் அந்த சாப்பாடு எனக்கு ஒத்துக்காம வாமிட் வரும்..ஏன்னே தெரியல...\nஉங்க சாதம் ட்ரை பண்ணும்போது கூட பயம்மாதான் இருந்தது..But to my surprise it was too good...\nஎனக்கு ரொம்ப பிடிச்சிட்டது... ஆத்துக்காரருக்கும்தான் :-)\nஇனிமே அடிக்கடி செய்வேன்... செய்முறையும் ஈஸில்ல... அதனால ஆஃபிஸ் போற நாள்ல கூட சமைக்கலாம் :-)\nஅப்பறம் ஒரு டவுட். .. இந்த சாதம் பிரியாணி மாதிரி இருக்கணுமா, இல்ல குழைவா இருக்கணுமா குழைவாதான் செஞ்சேன்.. நல்லா இருந்தது..\nஇயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.\nஇயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.\nஇது பிரியாணியும் இல்லாம குழைவாவும் இல்லாம இருக்கும்..பார்த்தா குழைந்த மாதிரி ஆனால் சாப்பிடையில் வழவழான்னு இல்லாம தனிதனியா சாதம் பிரியும் அப்படி இருக்கும்..தண்ணீர் அளவு அதன் படி மாற்றி கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னி ஊத்தி பாத்தா இன்னும் செய்ய செய்ய நல்லா வரும்..i am so happy\nநான் அறுசுவைக்கு புதிது, இன்று உங்கள் அரிசி பருப்பு சாதம் செய்தேன், மிகவும் சுவையாக இருந்தது. என் கணவரும், மகனும் விரும்பி சாப்பிட்டார்கள். வழக்கமாக புதிதாக எது சமைத்தாலும், என் ஸ்டைலிற்கு சிறிது மாற்றி சமைத்தால் தான் சாப்பிடுவார்கள். இன்று, பூண்டு மட்டும் தான் க���ஞ்சம் முழுசாகவும் (10 பல்லு) போட்டு செய்திருந்தேன். நாங்கள் மூவுரும் விரும்பி சாப்பிட்டோம். தங்கள் ரெசிப்பிற்கு நன்றி............(கோவையில் நாங்கள் வேறு விதமாகத்தான் செய்வோம், இது வித்யாசமாகவும்,ருசியாகவும் இருந்தது.)\nமிக்க் நன்றி உத்தமி..கூட்டாஞ்சோறு கண்டோ என்னவோ இம்முறை நிறைய புதிய உருப்பினர்கள் பீன்னூட்டம் தருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..மிக்க நன்றி உத்தமி.\nதளிகா இந்த சாதம் பிரியாணி மாதிரி ரொம்ப வாசனையா இருந்தது.என் ஹஸ்க்கு இந்த மாதிரி சாதவகையெல்லாம் பிடிக்காது ஆனால் இதை விரும்பி சாப்பிட்டார்.அப்பளமும்,ஊறுகாயும் சூப்பர் காம்பினேஷன்.அதனால் நீங்க பாஸாயிட்டிங்க.\nபாசாயிட்டீங்கன்னு சொன்னப்ப நெஜமாவே ஒரு சந்தோஷம் மேனகா:-D.நன்றி\nசுவையும் மணமும், ஸ்பைசி ஆம்லேட் காம்பினேசனுடனும் நன்றாக இருந்தது சாப்பிடும் போது.\nநான் செய்யும் போது, ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்க்க மாட்டேன். உங்கள் குறிப்புப்படி இவைகளையும் சேர்ப்பதால் சுவையும் மணமும் அபாரம். நன்றி\nரொம்ப சந்தோஷம் இந்திரா..இந்த வாரம் எனக்கு ஜேக்பாட் தான்\nஒரு சில நாட்களாக எனக்கு சமையல் ஒழுங்காக வரலைனு என் ஹஸ் சொலிட்டு இருந்தார் ரொம்ப \"கவலை ஆப் இந்தியா\"வா இருந்ததா அப்பனு பாத்து உங்க ரெசிப்பி கண்ணுல பட்டது நீங்க சொல்லீருக்கர அதஎ அளவு போட்டு பண்ணினேன் \"நாளைக்கும் இதே பண்ணி தருவிய\"னு கேட்டு ஒரே பாராட்டு மழை தான் போங்க\nநன்றி அம்மு...உங்களுக்கு சமையல் நல்லா வரனும் அது தானே\n1)பொறுமையாக நல்ல யோசித்து நேரம் எடுத்து செய்யலாம்..கடசி நேரத்தில் hurryburryaaஒன்றிரண்டா வதக்கி கலக்கின்னா சுவை வராது\n2)வெங்காயத்தை இஞ்சி பூண்டை நல்லா வதக்கனும்..மசாலா பொடிகளையும் வதக்கனும் அப்போ சுவை கிடைக்கும்\n3)சைவ சமையலில் மசாலா கம்மியா அசைவத்தில் கூடுதாலா போடலாம்\n4)எது ஒன்றுக்கும் வேகும் அளவு சரியா இருக்க வேண்டும்..குறிப்பா காய்கறிகள் கொஞ்சம் குறிஅச்சலா வெந்தா கூட பரவாயில்லை நல்ல வெந்துட்டா சுவை குறிஅயும்\n5)எது சமைத்தாலும் மீதம் வராத அளவு இருவருக்கும் மட்டுமாக கொஞ்சமாக சமையுங்கள்..அப்ப தான் சாப்பிட நல்லா இருக்கும்.\n6)அறுசுவை குறிப்புகள் ஏராளம் உள்ளது அதில் எல்லோருடைய குறிப்பும் செய்து பார்த்து சரியா வராவிட்டாலும் கேட்கலாம்.உதவுவார்கள்\nஎனக்கு திருமணம் அகி நேத���தோட 2 வருஷம் முடிஞ்ஜது.இந்த 2 வருஷமா தன் சமைக்க பளகிட்டு இருக்கேன்.நான் விசேஷ நாள்ள கிட்சன் பக்கம் சமைக்க போனலே ஒரு சில சமய்யம் பயத்துல சொதப்பிடரேன்.நல்ல வேளை நானும் என் ஹஸ் மட்டும் தான் யுஎஸ் ஸில் இருக்கோம்.இல்லாட்டி என் மானமே போயிருக்கும்....\nஎனக்கு திருமணம் அகி நேத்தோட 2 வருஷம் முடிஞ்ஜது.இந்த 2 வருஷமா தன் சமைக்க பளகிட்டு இருக்கேன்.நான் விசேஷ நாள்ள கிட்சன் பக்கம் சமைக்க போனலே ஒரு சில சமய்யம் பயத்துல சொதப்பிடரேன்.நல்ல வேளை நானும் என் ஹஸ் மட்டும் தான் யுஎஸ் ஸில் இருக்கோம்.இல்லாட்டி என் மானமே போயிருக்கும்....உங்களை அக்கா என்று கூப்பிடலாமா இல்ல சேம் ஏஜ் இருப்பீங்களானு தெரியலை.என் வயது 21.சேம் ஏஜா இருந்தா சாரி... :-)\nதாராளமா என்னை அக்கான்னே கூப்பிடுங்க..உனக்கு என் தங்கை வயது...எனக்கு 25 வயது..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?cat=12", "date_download": "2020-03-28T15:28:36Z", "digest": "sha1:HYBTJ3KU4F243BB2R2ARRT2VEK2SHDT5", "length": 5272, "nlines": 93, "source_domain": "www.covaimail.com", "title": "Story | The Covai Mail", "raw_content": "\n[ March 28, 2020 ] பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி News\n[ March 28, 2020 ] கை கழுவுதல் மற்றும் தூய்மை பணிகள் குறித்து அறிவுரை News\n[ March 28, 2020 ] ஏழை மக்களுக்கு டிலைட் ஆர்கெஸ்ட்ரா சார்பில் முகமூடி News\n[ March 28, 2020 ] சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் News\nசில ஆண்டுகளில் மூழ்க தொடங்கும் இந்தியா\nசில ஆண்டுகளில் மூழ்க தொடங்கும் இந்தியா ஆய்வின் அதிர்ச்சி தகவல் கடந்த சில ஆண்டுகளாக தமிழக மற்றுமல்லாமல் இந்திய முழுவதும் வெயிலின் தாக்கமும், மழையின் அளவும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக கேரளாவில் கடந்த […]\nஆகஸ்டு மாத மூன்றாவது வார சனிக்கிழமையை தேனீக்களின் தினமாக கொண்டாடப்படுகிறது. சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்பதற்குப் பெரியவர்கள் அடிக்கடி சொல்லும் உதாரணம், ‘தேனீ மாதிரி உழைக்கணும்’ என்பதாகவே இருக்கும். அப்படி, உழைப்புக்கு முன்னுதாரணம் காட்டப்படும் […]\nபொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி\nகை கழுவுதல் மற்றும் தூய்மை பணிகள் குறித்து அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.holymountainag.com/for_children.php", "date_download": "2020-03-28T15:07:53Z", "digest": "sha1:HDDIDJ3QN7N3CJZOGIMSORJ3HL6R2HT7", "length": 101314, "nlines": 159, "source_domain": "www.holymountainag.com", "title": "for_children", "raw_content": "\nகொட்டும் ப���ியிலும் குளிரிலும் போர்வையை களைத்து விட்டு சிறுவர்பகுதியை வாசிக்கும் சிறுவர்களே ,\nசுறுசுறுப்பான பையன் சின்னா, அவன்எப்பவும் சந்தோஷமாயிருப்பான். ஆனால் அவன் பிறந்தநாள்அதுவும் மாலை நேரத்தில் ரொம்பசோகமாக வீட்டு வாசலில் உட்காந்திருந்தான்.அவனோட அம்மா அவன்கிட்டவந்து \"ஏன்டா சின்னா,பிறந்தநாள்அதுவுமா ஏன் சோகமா இருக்க\"அதற்கு சின்னா, அவங்க அம்மாகிட்ட,இன்னைக்கு எங்க ஸ்கூல்ல எங்கடீச்சர் என்ன ரொம்ப திட்டிட்டாங்கம்மா.என் Hand Writing நல்லா இல்லேனு சொல்லிஎன்ன திட்டிட்டாங்கம்மா.உடனே அவனுடைய அம்மா,சின்னா இதுக்குத்தான் இவ்ளோ சோகமா இருக்கிறியாங்கோம்ம்ம்....நீ நம்ம வீட்டுலஇருக்கிற இந்த கிளியை கொஞ்சம் யோசித்துபாரு\nஅது சிறியதாக இருக்கும்போது வளர்வதற்கு எவ்வளவுஉணவு கொடுத்த, அதோட கலர் பச்சையாகவும்வாய் சிவப்பாகவும் இருக்கிறத பாத்து என்னை கூப்பிட்டுசொல்லி எவ்வளவு சந்தோஷப்பட்ட, அப்புறம்அது பேசுறதுக்கு அத எவ்வளோ பாடுபடுத்தினஅதனோட நாக்குல வசம்புலாம் தடவினியேஇப்ப பாரு அது எவ்வளோஅழகா, ஸ்தோத்திரம் னு சொல்லுது, சின்னனு சொல்லுது, அதை போல தாண்டஉன் டீச்சரும் நீ நல்லவரானுங்றகிதுக்காக உன்னை கண்டிக்கிறாங்க.நீ நல்லா முயற்சி செய்.ஒரு இரட்டைக்கோடு நோட்டு வாங்கு நல்லஎழுதிப்பாரு, உனக்கும் கொஞ்ச நாள்ல Hand Writing Super ஆக வந்திடும்.உங்க டீச்சரும் உன்னை வாழ்த்துவாங்க.\nஇதை வாசிக்கிற தம்பிதங்கைகளே உங்க டீச்சரும் உங்களகண்டிக்கும் போது, அது நம்மநல்லதுக்குதான்னு எடுத்துக்கிடுங்க,அப்புறம் ஏதுவாயிருந்தாலும் உங்க பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்க எடுக்கிற முயற்சியாவையும் இயேசு தாமே வாய்க்கச்செய்வாராக\nநல்யோசனைஉன்னைக்காப்பாற்றும் ; புத்திஉன்னைபாதுகாக்கும்நீதி .2:11\nகிறிஸ்துவுக்குள் அன்பான சிறுபிள்ளைகள் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.\nபதினெட்டு வயதில் தன் அன்புத் தந்தையை இழந்ததால் தன் பள்ளி வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஒரு சிறிய ஸ்தாபனத்தில் குறைந்த ஊதியத்திற்கு சேர்ந்தான் அருண். வேலையை முடித்துவிட்டு களைப்புடன் வீட்டிற்கு வந்தான். வீட்டிலோ அருணின் தங்கை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பார்த்து, தேவன் நம்மை சற்று அதிகமாகவே சோதிக்கிறார். எனக்குள் என்ன கு���ை என்பதை தேவன் உணர்த்தினால் நலமாயிருக்கும் என்று சோகத்துடன் காணப்பட்டான்.\nஆனால் தாயோ, அருணை பார்த்து மகனே, துயர காலத்தில் தான் நமது சுபாவ குணங்களை காண முடியும். தேவன் செய்வதெல்லாம் நன்மையாகவே இருக்கும் என்றார்கள். நாளைக்கு அருண் தங்கையின் பிறந்த நாள், இன்று அவளோ வியாதியாயிருக்கிறாள். நமக்கோ போதுமான விசுவாசம் இல்லை. அருண் தனது தங்கைக்கு மருந்து வாங்க டவுனுக்கு சென்றான். அருண் கடையை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் தடாலென்று சத்தம் காணப்பட்டது. இவன் சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்த போது தன் தங்கை வயதையுடைய ஒரு சிறுமி தலையில் இரத்தம் வடிய விழுந்து கிடந்தாள்.\nஇந்த காட்சியைக் கண்ட அருண், காய்ச்சலுடன் இருக்கும் தன் தங்கையை கவனிப்பதா, இச்சிறுமியை கவனிப்பதா என யோசிக்க ஆரம்பித்தான். சிந்திப்பதெற்கு நேரமில்லை. சட்டென சிறுமியிடம் சென்று உன் பெயர் என்ன என்றான் ரேச்சல் என்றாள். கிறிஸ்தவ பெயரைக் கேட்டவுடன் உள்ளத்தில் இன்னும் அதிகமாய் பரிவு ஏற்பட்டது. பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று முதல் உதவியைப் பெற்று சிறுமியின் வீட்டிற்கு கூட்டிச் சென்றான். இச்சிறுமியின் வீட்டிலுள்ள வேலைக்கார அம்மாவிடம் நடந்ததைக் கூறி அவளை வீட்டில் விட்டுச் சென்றான். பின்பு தன் வீட்டை நோக்கி வேகமாக வந்தான்.\nமருந்து வாங்க சென்ற மகன் மருந்தில்லாமல் வெறுங்கையுடன் நின்றான். அருண் தன் அம்மாவிடம் நடந்த சம்பவத்தை கூறினான். தாயின் உள்ளத்தில் ஒரு புறம் தன் மகனின் தியாக வாழ்க்கை, மறுபுறம் மருந்தில்லாமல் வெறுங்கையுடன் நிற்கும் பரிதாப நிலையை பார்த்து வருந்தினார்கள். அருண் அம்மாவைப் பார்த்து, அம்மா சோர்வடைய\n என்அன்புகுட்டிகளே உங்களுடன் மீண்டும் இந்த உரையாடல் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nஇந்த மாதம் நண்பர்களை பற்றி பார்ப்போம் ரனில் அம்மா ரனிலை அன்புள்ளவனாக ,நல்ல குணம் உள்ளவனாக ,மற்றவர்களை நேசிக்கவும் ,உதவி செய்பவனாக வளர்த்தார்கள். அனில் அம்மா அவனை மனம் போன போக்கில் வளர்த்தனர்.கண்டிஷன் இல்லாமல் வளர்த்தனர்.இருவரும் வளர்ந்து காலேஜ் படிக்கும் போது நண்பர்களானார்கள்.\nஇருவரும் காலேஜ் படிக்கும் போது இமயமலை ஏறும் போட்டியில் பங்கு பெற்றனர் .மூன்று நாட்களாக மலை ஏரிய இவர்கள் போகும் வழியில் ஒரு வாலிபன் மலை எற முடியாமல் கீழே விழுந்து கிடப்பதை பார்த்தார்கள். அப்பொழுது ரனில் தன்னுடைய நண்பனான அணிலை பார்த்து இவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்றான்.ஆனால் அனில் இவனுக்கு உதவி செய்தால் நாம் தோற்றுப்போவோம் நீ வேணும்னா உதவி செய் நான் போகிறேன் என்று சொல்லி புறப்பட்டான்.\nமற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்ட ரனில் கீழே விழுந்து கிடந்த அவனை தன்னுடைய முதுகில் சுமந்து புறப்பட்டான். கடுமையான குளிரில் நடந்தனர். நடக்க நடக்க ரனில் உடம்பில் உள்ள வெப்பம் தன்னுடைய முதுகின் மேல் கிடந்தவன் உடம்பில் பட்டது.வெப்பம் இறங்க இறங்க அவனுக்கு பெலன் கிடைத்தது . இருவரும் நடக்க ஆரம்பித்தனர். ஒரு நாள் பிரயாண தூரத்துக்கு அப்புறம் ரனில் போகும் வழியில் இன்னொருவர் கீழே விழுந்து கிடப்பதை பார்த்தான் இருவருமாக சேர்ந்து அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கிட்ட போய் அவனை தூக்கிய போது அவன் குளிரால் பாதிக்கப்பட்டுஇரத்தம் உறைந்து இறந்து கிடந்தான்.\nஅவன் வேறுயாரு மல்ல ரணிலின் நண்பன் அனில் தான் அவன் இதை வாசிக்கின்ற என் மாணவ பிள்ளைகளே உங்களுக்கு தெரியாமல் உங்களை உருவாக்குகிற நல்ல பெற்றோருக்காய் கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள் .வளர்ந்து வருகின்ற நீங்கள் உங்கள் பெற்றோருக்கும்,மற்ற எல்லோருக்கும் ஆசீர்வாதமானவர்களாக இருங்கள்\nநன்மை செய்யும் படி உனக்கு திராணியிருக்கும் போது,அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. நீதி .3:27\nஇயேசுவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஹலோ செல்லங்களா கோடை விடுமு றையை கொண்டாடுகிறீர்களா நல்லது தான். எனக்கும் நான் சிறுவனாக இருக்கும் போது விளையாடியவை ஞாபகம் வருகிறது சரி இருக்கட்டும்.\nஇந்த மாதம் நான் சிறுவர்களாகிய உங்களிடம் ஒரு கேள்வியை வைக்கிறேன். முடிவில் பதில் தாருங்கள். நாம் இன்று நமக்குள் இருக்கும் இருதயத்தை பற்றி சற்று சிந்திப்போம் என்று சண்டே கிளாஸ் டீச்சர் இஸ்ரவேல் அண்ணன் ஆரம்பித்தார்கள். சிறுவர்கள் எல்லாரும் சரி என்று சொன்ன உடனே இஸ்ரவேல் அண்ணன் தம்பி. தங்கச்சி. நம்முடைய உடலை இரண்டாக வெட்டினால் (சரியாக பிரித்தால்) எல்லா உறுப்பும் சரியாக பிரியும். ஆனால் இதயம் மட்டும் ஒரு பக்கமாக ஒதுங்கி விடும். நம் உடம்பில் இதயம் ரொம்ப .... முக்கியம். நாம் உயிர் வாழ இதய துடிப்பு ரொம்ப.....ரொம்ப .....முக்கியம். அதைப் போல நாம் நல்லவங்களா இருப்பதும் கெட்டவங்களா இருப்பதும் நம் இருதயத்தில் இருப்பதை வைத்துதான் தீர்ப்பு இருக்கும்.\nநம் இருதயத்தில் இருள் அல்லது வெளிச்சம் ஆகிய இரண்டில் எதாவது ஒன்று தான் இருக்கும். வெளிச்சம் என்கிற பொக்கிஷம் இதயத்தில் இருந்தால் நல்லதை பேசுவான். நல்லதை செய்வான் நல்ல பையன் என்று பெயரும் பெருவான். இருள் இருந்தால் உங்களுக்குள் கெட்ட சுபாவங்கள் வெளிப்படும் ஏன சண்டே கிளாஸ் டீச்சர் சொன்னதும் உடனே எழுந்து சரி தான். எங்க வீட்டுப் பக்கத்தில் ஒரு அக்கா எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பாங்க அதற்கு சண்டே கிளாஸ் டீச்சர் நாம அப்படி இருக்க கூடாது. வெளிச்சத்தின் பிள்ளைகளா (இயேசுவின் பிள்ளைகளா) இருக்கனும்.\n(இதை வாசிக்கிற அன்பு உள்ளங்களே விடுமுறை நாட்களில் கெட்ட விஷயங்களை கற்றுக்கொள்ளாதீர்கள்)\nஇருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும். (லூக்கா 6:45)\nஎன்னப்பா ரொம்ப கஷ்டமாக இருக்கிறதா தலைப்பே அமருங்கள் என்றதும் அடிக்கடி இந்த வார்த்தையை கேட்ட ஞாபகம் வருமே உண்மைதானே அதோடு என் மேல் கோபமும் வருமே கோபப்படாதீங்க குட்டிங்களா . விஷயம் இருக்கு அதனால தான் சொல்லுகிறேன் அமைதியாய் அமருங்கள் என்று .நான் இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க்கிறேன் .குளிர்சாதன பெட்டி (பிரிஜ்) கண்டு பிடிப்பதற்கு முன்பு பொருட்களை எப்படி பதப்படுத்தியிருப்பார்கள் என்று தெரியுமா இக்ளூ போன்ற பனிக்கட்டிகளால் ஆனா வீட்டிற்குள் வைத்துதான் பாதுகாத்தார்கள் .அதில் ஜன்னல்கள் இருக்காது ஆனால் இறுக்கமாக மூடக்கூடிய கதவு ஒன்று மட்டும் இருக்கும் குளிர்காலத்தில் ஏரிகளில் உறைந்து கிடக்கும் பெரிய பனிக்கட்டிகளால் அந்த பனிக்கட்டிகளுக்கு மேல் மரத்தூளை போட்டு மூடிவிடுவார்கள் .\nஒரு மனிதன் இந்த பனிக்கட்டி வீட்டிற்குள் வேலை செய்து கொண்டு இருந்த போது ,தன்னுடைய விலையுயர்ந்த கடிகாரத்தை உள்ளேயே வைத்து விட்டு வந்துவிட்டான் .உள்ளே சென்று மிகுந்த பதற்றத்துடன் பனிக்கட்டிகள் மேல் கொட்டபட்டிருந்த மரத்தூளை கலைத்துத் தேடிப் பார்த்தான் .அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவனுக்காக அவனோ பணிபுரியும் வேலையாட்களும் உள்ளே சென்று தேடிப்பார்த்தார்கள் .ஒருவராலும் அதைக் கண்டுபிட��க்க முடியவில்லை இதை வாசிக்கிற என் அன்பு தம்பி உன்னை போல ஒரு சிறுவன் ஐயோ நான் உங்கள் கை கடிகாரத்தை கண்டு பிடித்து தரவா என்றான் .சரி என்று அந்த ஐயா சொல்ல உள்ளே சென்று கதவை பூட்டிய சிறுவன் அமைதியாக மரத்தூள் மேல் அமர்ந்தான் கொஞ்ச நேரத்தில் டிக் டிக் டிக் என்று கை கடிகாரத்தின் சத்தம் கேட்டது .அதை எடுத்து வந்து அந்த ஐயாவிடம் கொடுத்தான். உன்னால் எப்படி முடிந்தது என்று எல்லாரும் கேட்க ஐயா நீங்கள் யாரும் அமைதி காக்கவில்லை நான் உள்ளே போய் கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்தேன் சத்தம் கேட்டது எடுத்து வந்தேன் என்றான் .இதை வாசிக்கின்ற என் அன்பு சிறுபிள்ளைகளே நீங்களும் இந்த சிறு வயதில் தினந்தோறும் இயேசப்பாவை நோக்கி அமர்த்திருங்கள் ஜெபியுங்கள் உங்களுக்கான ஆசீர்வாதங்களை சுதந்தரியுங்கள் .\nகர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும் நீதி .10:22\nஹாய் குட்டீஸ் உங்கள் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்\nசாந்தி வரைந்த படம் சரியாகவே வரவில்லை.ரப்பரை எடுத்து அழித்தாள்.படம் கருப்பானதுதான் மிச்சம் அவளுடைய ரப்பர் கருத்துப் போய் இருந்தது. அவளுக்கு எரிச்சல் வரவே,எழுந்து சென்ற அவள் சுவரில் ரப்பரை வைத்துத் தேய்த்தாள்.அப்படியாவது ரப்பர் வெள்ளை ஆகாதா என்ற எண்ணம்தான் அவளுடைய ரப்பர் கருத்துப் போய் இருந்தது. அவளுக்கு எரிச்சல் வரவே,எழுந்து சென்ற அவள் சுவரில் ரப்பரை வைத்துத் தேய்த்தாள்.அப்படியாவது ரப்பர் வெள்ளை ஆகாதா என்ற எண்ணம்தான் டீச்சர் இதைக் கவனித்து.சாந்தி,அங்கே என்ன பண்ணுகிறாய் டீச்சர் இதைக் கவனித்து.சாந்தி,அங்கே என்ன பண்ணுகிறாய்என்று அதட்டினார்கள்,சாந்தி ஒன்றுமே பதில் சொல்லாமல் தன் இடத்திற்கு திரும்பினாள்.பாதி வழியில் அப்படியே நின்றுவிட்டாள் அவள்.லதாவுக்கு முன்னால் மேசையில் ஓர் அழகான மிக்கிமெளஸ் ரப்பர் இருந்தது அவள் தன் அப்பாவிடம் மிக்கிமெளஸ் ரப்பர் வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறாள்.அவரோ இன்னும் வாங்கித் தரவில்லை.லதாவிடம் இருக்கும் ரப்பர் தன்னிடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த சாந்தி,மெதுவாக கையை நீட்டி லதாவின் ரப்பரை எடுத்துக் கொண்டாள்.அந்த ரப்பரை தன் பள்ளிக்கூட பைபிள் உள்ளே அதை திணித்தாள்.டீச்சரிடம் பேசிவிட்டு திரும்பிய லதா மேசை மீது இருந்த ரப்பரைக் காணாமல் திகைத்தாள்.டீச்சர்,என்னுடைய ரப்பரைக் காணோம் என்று கத்தினாள்.அங்கேதான் வைத்திருப்பாய் தேடிப்பார் என்று சொல்லிவிட்டார்கள் டீச்சர் சாந்தியோ.டீச்சர் என்னுடைய ரப்பரை எங்கேயும் காணோம் என்று அழுதாள்,டீச்சர் அவளைச் சமாதானப்படுத்தினார்கள்.பிள்ளைகளைப் பார்த்து,லதாவின் ரப்பரை யாராவது எடுத்திருந்தால் கொடுத்துவிடுங்கள் என்று கூறினார்கள்.பிள்ளைகளோ நாங்கள் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.சாந்தி தன் பையிலிருந்து மிக்கிமெளஸ் ரப்பரை எடுத்து தன் வீட்டின் அலமாரியில் ஓரமாக ஒளித்து வைத்தாள்.அதை பார்க்கும்போதெல்லாம் அவளுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.ஏண்டி,எண்ண ஆயிற்று நானும் வந்த நேரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன்.ஒரு மாதிரியாக இருக்கிறாய் என்ன நடந்தது என்றுதான் சொல்லேன் என்று வற்புறுத்தினார்கள் அம்மா.அதற்குமேல் மறைத்து வைக்க சாந்தியால் முடியவில்லை.அவள் நேரே அலமாரிக்குச் சென்று அந்த மிக்கிமெளஸ் ரப்பரை எடுத்து வந்தாள்.இது... இது...லதாவின் ரப்பர்.அவளுக்குத் தெரியாமல் எடுத்து வந்துவிட்டேன் என்று கூறினாள் சாந்தி.உடனே இயேசு சாமியிடம் மன்னிப்புக் கேள் என்று கூறினார்கள் அம்மா.முழங்காற்படியிட்ட சாந்தி,ஆண்டவரே,நான் தப்புப் பண்ணிவிட்டேன்.என்னை மன்னித்து எனக்கு உதவும் நாளை நான் டீச்சரிடம் போய்ச் சொல்லும்போது நீரே எனக்குத் துணையாக இரும் என்று ஜெபித்தாள் மனநிம்மதியுடன் படுத்து உறங்கினாள்.மறுநாள் சாந்தி நேரே டீச்சரிடம் சென்றாள்.அவள் தயங்கியபடி,தன் கையிலிருந்த ரப்பரை நீட்டினாள்.டீச்சர் தான் நேற்று லதாவின் ரப்பரை எடுத்துவிட்டேன் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சினாள் சாந்தி.நீ செய்தது தப்புதான் ஆனால் நீ அதை உணர்ந்துவிட்டாய் வெரிகுட் நல்ல பிள்ளை... என்று கூறிய டீச்சர் அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள்என்று அதட்டினார்கள்,சாந்தி ஒன்றுமே பதில் சொல்லாமல் தன் இடத்திற்கு திரும்பினாள்.பாதி வழியில் அப்படியே நின்றுவிட்டாள் அவள்.லதாவுக்கு முன்னால் மேசையில் ஓர் அழகான மிக்கிமெளஸ் ரப்பர் இருந்தது அவள் தன் அப்பாவிடம் மிக்கிமெளஸ் ரப்பர் வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறாள்.அவரோ இன்னும் வாங்கித் தரவில்லை.லதாவிடம் இருக்கும் ரப்பர் தன்னிடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த சாந்தி,மெதுவாக கையை நீட்டி லதாவின் ரப்பரை எடுத்துக் கொண்டாள்.அந்த ரப்பரை தன் பள்ளிக்கூட பைபிள் உள்ளே அதை திணித்தாள்.டீச்சரிடம் பேசிவிட்டு திரும்பிய லதா மேசை மீது இருந்த ரப்பரைக் காணாமல் திகைத்தாள்.டீச்சர்,என்னுடைய ரப்பரைக் காணோம் என்று கத்தினாள்.அங்கேதான் வைத்திருப்பாய் தேடிப்பார் என்று சொல்லிவிட்டார்கள் டீச்சர் சாந்தியோ.டீச்சர் என்னுடைய ரப்பரை எங்கேயும் காணோம் என்று அழுதாள்,டீச்சர் அவளைச் சமாதானப்படுத்தினார்கள்.பிள்ளைகளைப் பார்த்து,லதாவின் ரப்பரை யாராவது எடுத்திருந்தால் கொடுத்துவிடுங்கள் என்று கூறினார்கள்.பிள்ளைகளோ நாங்கள் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.சாந்தி தன் பையிலிருந்து மிக்கிமெளஸ் ரப்பரை எடுத்து தன் வீட்டின் அலமாரியில் ஓரமாக ஒளித்து வைத்தாள்.அதை பார்க்கும்போதெல்லாம் அவளுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.ஏண்டி,எண்ண ஆயிற்று நானும் வந்த நேரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன்.ஒரு மாதிரியாக இருக்கிறாய் என்ன நடந்தது என்றுதான் சொல்லேன் என்று வற்புறுத்தினார்கள் அம்மா.அதற்குமேல் மறைத்து வைக்க சாந்தியால் முடியவில்லை.அவள் நேரே அலமாரிக்குச் சென்று அந்த மிக்கிமெளஸ் ரப்பரை எடுத்து வந்தாள்.இது... இது...லதாவின் ரப்பர்.அவளுக்குத் தெரியாமல் எடுத்து வந்துவிட்டேன் என்று கூறினாள் சாந்தி.உடனே இயேசு சாமியிடம் மன்னிப்புக் கேள் என்று கூறினார்கள் அம்மா.முழங்காற்படியிட்ட சாந்தி,ஆண்டவரே,நான் தப்புப் பண்ணிவிட்டேன்.என்னை மன்னித்து எனக்கு உதவும் நாளை நான் டீச்சரிடம் போய்ச் சொல்லும்போது நீரே எனக்குத் துணையாக இரும் என்று ஜெபித்தாள் மனநிம்மதியுடன் படுத்து உறங்கினாள்.மறுநாள் சாந்தி நேரே டீச்சரிடம் சென்றாள்.அவள் தயங்கியபடி,தன் கையிலிருந்த ரப்பரை நீட்டினாள்.டீச்சர் தான் நேற்று லதாவின் ரப்பரை எடுத்துவிட்டேன் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சினாள் சாந்தி.நீ செய்தது தப்புதான் ஆனால் நீ அதை உணர்ந்துவிட்டாய் வெரிகுட் நல்ல பிள்ளை... என்று கூறிய டீச்சர் அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள் அவர்களாகவே லதாவைக் கூப்பிட்டு அந்த ரப்பரைக் கொடுத்தார்கள்.லதா சாந்தியைப் பார்த்துச் சிரித்தாள்.சாந்தியும் மகிழ்ச்சியோடு சிரித்தாள்.\n நீங்களும் உங்கள் தவறுகளை இயேசுவிடம் அறிக்கையிட்டு மன்னிப்புக்கேட்டால் அவர் உங்களை மன்னித்து ஆசீர்வதிப்பார்.ஆமென்.\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி 1 யோவான் 1:9\nஇயேசுவின் நாமத்தில் குட்டீஸ் அனைவருக்கும் வாழ்த்துக்கள் \nடேய் ராஜா அந்த பண்ணையார் தோப்பைப் பார்த்தாயா என்றான் ரவி. இது என்னடா கேள்வி நாள்தோறும் இதே வழியில் தானே பள்ளி செல்கிறோம் .தோப்பை பார்க்காமலா இருக்க முடியும் என்றான் ராஜா .சரி இப்ப அதற்கென்ன என்றான் ராஜா .\nஅதற்கு ஒன்றுமில்லை .... அங்குள்ள மாமரத்தில் பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறதைப் பார்க்கும் போதே பறித்துச் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது என்றான் ரவி .இவ்வாறு இருவரும் பேசிக் கொண்டு செல்லும் போது அங்கு வந்த ஜாண் என்ன இருவரும் பெரிய திட்டமிடுகிறது போல் தெரிகிறது தெரிகிறதே என்றான்.அப்படி ஒன்றும் பெரிதான திட்டமில்லை பள்ளி முடிந்து வரும் போது அந்த பண்ணையார் வீட்டு மாந்தோப்பில் சென்று மாம்பழம் பறிக்கலாம் என ரவி கூறுகிறான்.என்று ராஜா சொன்னதும் டேய் நீ ஞாயிறு பள்ளியில் நமக்குக் கற்றுக் கொடுத்ததை மறந்து விட்டாயா டேய் நீ ஞாயிறு பள்ளியில் நமக்குக் கற்றுக் கொடுத்ததை மறந்து விட்டாயா டேய் நீ ஞாயிறு பள்ளியில் நமக்குக் கற்றுக் கொடுத்ததை மறந்து விட்டாயா பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது .தேவ வசனத்துக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று புத்தி சொன்னான்.சரி போயா ,உனக்கென்ன தெரியும் என்று ராஜா ,ரவி இருவரும் சொல்லிக் கொண்டே பள்ளி சென்றனர்.\nமாலை பள்ளி முடிந்து வரும்போது ராஜா ,ரவி இருவரும் திட்டமிட்டபடி பண்ணையார் தோப்பிற்குள் நுழைந்தனர். ரவி வேகமாக மரத்தில் ஏறி பழங்களைக் பறித்ததுப் போட ராஜா வேகமாக ஓடி ஓடி பொறுக்கினான் .திடீரென்று எங்கிருந்தோ வந்த காவலாளியின் சத்தம் கேட்டதும் ஓடி ஓடி பொறுக்கின பழங்களையெல்லாம் போட்டுவிட்டு ஓடிவிட்டான் ராஜா.\nதப்பித்தால் போதும் என்று மரத்திலிருந்து குதித்து தோட்டத்தை விட்டு வெளியே வந்து விட்டான் ரவி ஆனால் நடக்க முடியவில்லை. கால் அதிகமாக வழித்ததால் நொண்டி நொண்டி நடந்து தனிமையில் வீடு வந்து சேர்ந்தான் .பெற்றோரிடம் உண்மையைக் கூறி <\nபொன்னன் என்ற விவசாயிக்கு கொஞ்சம் நிலமும் இரு உழவும��டுகளும் இருந்தன. நிலத்தில் வரும் கொஞ்ச வருமானத்தைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். பொன்னன் பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவர் .\nஒருநாள் அவரது உழவுமாட்டில் ஒன்று நோயுற்று இறந்துவிட்டது. சில நாட்கள் சென்ற பின் மனைவி நோயுற்றாள். மருத்துவம் பார்க்க பணம் இல்லாத காரணத்தினால் உழவு மாட்டை விற்பதற்காக தூரத்திலுள்ள சந்தைக்கு ஓட்டிச்சென்றார். போகும் வழியில் சவுக்குத் தோப்பு வந்த போது அங்கு மறைந்திருந்த மாடசாமி என்பவன் பொன்னனை அடித்துக் காயப்படுத்திவிட்டு மாட்டை சந்தைக்கு ஒட்டிச் சென்றுவிட்டார்.\nபொன்னன் எழும்பமுடியாமல் காயத்தின் வலியினால் முனங்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது அங்கு வந்த மாடு மேய்க்கும் சிறுவர்களால் காப்பாற்றப்பட்டு மாடு விற்கும் சந்தைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்குள்ள காவலரிடம் உண்மையைக் கூறி அவரது ஆலோசனைப்படி சந்தையில் மாடசாமியோ 'இது என்னுடைய மாடு;தர முடியாது' என்றான். உடனே பொன்னன் மாட்டின் கண்களைத் துண்டால் மூடி எனது மாட்டிற்கு ஒரு கண் குருடு என்றும் அது எந்தக்கண் என்று கூறிவிடு தந்து விடுகிறேன் என்றார். செய்வதறியாது திகைத்தான் மாடசாமி சற்று தயங்கிய பின் இடதுகண் குருடு என்றான். காவலர் சோதித்துவிட்டு இரு கண்களும் நன்றாயிருப்பதை அறிந்து பொன்னனிடம் மாட்டை ஒப்படைத்தார். மாடசாமிக்கோ 6 மாத சிறைத்தண்டனையும் , பொன்னனுக்கு ரூபாய் 1000 கொடுக்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டது.\nபிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு திருடிச்சென்ற மாடசாமி சிறைச்சாலை சென்றான். பொன்னன் கிடைத்த பணத்தைக் கொண்டு மீண்டும் ஒரு உழவுமாடு வாங்கி மனைவிக்கு மருத்துவமும் பார்த்து நோய் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.23.09.2018 அன்றைய செய்தியில் கூட 15 வயது சிறுவன் சிறு வயதிலேயே பல திருட்டுகளைச் செய்து வந்ததாகவும், அநேகரது செல்போனைத் திருடியதாகவும் யாரோ சிலர் அவனை அடித்து கொன்று விட்டதாகவும் கூறப்பட்டது. இளம்வயதில் சந்தோஷமாய் வாழ வேண்டிய சிறுவன் தவறான குணத்தால் மறுத்துவிட்டான்.\n உங்களிடம் உள்ளதில் சந்தோஷமாயிருங்கள். நல்ல குணங்களைத் தாரும் என்று இயேசப்பாவிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.\nமனப்பாட வசனம் : பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக ; பிறனுடைய மனை���ியையும் ,அவனுடைய வேலைக்காரனையும் அவனுடைய வேலைக்காரியையும் ,அவனுடைய எருதையும் ,அவனுடைய கழுதையையும் பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். யாத்.20:17\nஇயேசுவின் நாமத்தில் குட்டீஸ் அணைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள் \nரூபனும் சாம்சனும் நெருங்கிய நண்பர்கள் . ஞாயிறு தோறும் ஆலயம் முடிந்தவுடன் இருவரும் சேர்ந்து ஞாயிறு பள்ளிக்குச் சென்று வேதவசனங்களையும் நல்ல அறிவுரைகளையும் கற்றுக் கொண்ட பின்னர் தான் வீட்டிற்குச் செல்வார்கள். இருவரும் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர்.\nஒரு நாள் ஆராதனை முடிந்தவுடன் சாம்சன் கிரிக்கெட் போட்டி பார்க்கப் போவதாகக் கூறினான். ரூபன், ஞாயிறு பள்ளி முடிந்தவுடன் தானும் வருவதாகக் கூறிய போதும் அவன் ஞாயிறு பள்ளிக்கு ரூபனுடன் செல்லாமல் வேறு நண்பர்களுடன் கிரிக்கெட் போட்டி பார்க்கச் சென்றான். ரூபன் ஏமாற்றம் அடைந்தாலும், பொறாமைப்பட விரும்பவில்லை. அவ்வப்போது சாம்சன் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து போகத்துவங்கினான்.\nசாம்சன் ஒரு நாள் ரூபனைத் தன்னோடு சினிமா பார்க்க அழைத்த போது, ரூபன் திடுக்கிட்டான். ரூபன் ஒரு போதும் சினிமா பார்க்கச் சென்றதில்லை. எனவே சாம்சன் கூப்பிட்ட போது, இது தேவனுக்குப் பிரியமில்லாத செயல் என்று கூறி மறுத்து விட்டான்.\nசாம்சன் தவறான பழக்கங்களைப் பழகுகிறான்,அதிகமாக பணம் செலவழிக்கிறான் என்பதைக் கவனித்த ரூபன், அதைக் குறித்து சாம்சனிடம் கேட்டான். தவறான பழக்கங்களுக்குத் தேவையான பணத்தை வீட்டிலிருந்து தெரியாமல் திருடுவதையும் அறிந்து கொண்ட ரூபன், தவறான பழக்கங்களை விட்டு விடுமாறும், தீய நண்பர்களை விட்டு விடவும், எச்சரித்து அறிவுரை கூறினான். மேலும் சாம்சனின் பெற்றோரிடம், அவனுடைய நன்மைக்காகவே கூறுவதாகவும் எச்சரித்து விட்டு அவனது செயலைப் பற்றி அவனுடைய அப்பாவிடம் ரூபன் கூறிவிட்டான்.அப்பா சாம்சனைத் திட்டி, பின்னர் பணத்தைப் பூட்டி வைக்கத் துவங்கினார்.இருவரது நட்பும் முறிந்தது.\nஒரு சனிக்கிழமை சாயங்காலம் ரூபன் கிரிக்கெட் விளையாட மைதானத்திற்குச் சென்றான்.அங்கு ஒரு மரத்தடியில் சில பையன்கள் குடிப்பதும், புகை பிடிப்பதும், சூதாடுவதுமாக இருந்தனர்.அவர்களுடன் சாம்சனும் புகைப்பிடித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு வேத���ையுடன் அருகில் சென்று,உன் பெற்றோர் உன்னை எவ்வளவாய் நேசித்து, பணம் கட்டி படிக்க வைக்கிறார்கள். நீயோ அவர்களை ஏமாற்றுகிறாயே, என்று அறிவுரை கூறினான். இதைக் கண்ட சாம்சனின் புதிய நண்பர்கள் கோபமடைந்து ரூபனை அடித்து விரட்டி விட்டனர்.\nரூபன் துக்கத்துடன் நண்பனுக்காக ஜெபிக்கத் துவங்கினான்.ஒரு நாள் சூதாடின குற்றத்திற்க்காக சாம்சனையும் அவனது நண்பர்களையும் போலீஸ், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களது பெற்றோர்களை வரவழைத்து எச்சரித்து விடுவித்தனர்.இனி இவ்வாறு செய்தால் சிறை செல்ல நேரிடும் என்று எச்சரித்து அனுப்பினர். சாம்சன் கெட்ட நண்பர்களுடன் சேர்த்து தவறான செயல்களில் ஈடுபட்டபடியால், பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றான்.\nரூபனிடம் வந்து தன் தவறுக்காய் வருந்தினான். தீய நண்பர்களை விட்டு விட்டு, வேதவசனத்துக்கும், நல்ல அறிவுரைகளைக் கூறும் பெற்றோருக்கும், நல்ல நண்பர்களுக்கும் கீழ்படிந்து நடக்க தீர்மானம் எடுத்தான். நண்பனின் மனமாற்றம் ரூபனை மகிழ்ச்சி அடையச் செய்தது. இருவரும் மீண்டும் சேர்ந்து இயேசுவின் பிள்ளையாய் வாழ்ந்தனர்.\nஅன்பான குட்டிப்பிள்ளைகளே நம் பெற்றோர் மற்றும் நல்ல நண்பர்கள், நாம் தவறு செய்யும் போது நம்மை எச்சரித்து கண்டிப்பார்கள்.அது வேதனை அளித்தாலும், அவர்கள் சொல்லும் நல்ல அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்து நடவுங்கள். அப்பொழுது உங்கள் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாயிருக்கும்.\nமனப்படவசனம்: எபி 12 : 11. எந்த சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும், ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.\nஅன்பு குட்டீஸ், அணைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.\nஓர் ஆலயத்தில் அறிவிப்புப் பலகையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று இயேசு அவ்வூருக்கு வருகை தரப்போகிறார் என்ற அறிவிப்பு இருந்தது. எல்லோரும் ஆயத்தமாயிருங்கள். யார் வீட்டிற்காவது வருவார் என்றார் போதகர். ஒவ்வொரு வீட்டிலும் தடபுடலாக ஆயத்தங்கள் நடைபெற்றன. வீடுகள் சுத்தமாயின. அடுப்படியில் கோழி, மீன், மட்டன் வாசனை மூக்கைத் துளைத்தது. யாவரும் இயேசுவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.\nகிறிஸ்துமஸ் தினம் குளிர் ஆட்டியது. ஏழை விதவையொருத்தி சுகவீனமானதொரு குழந்தையுடன் கு���ிர்காற்றில் நடுங்கிக் கொண்டே பசியோடும், பலவீனத்தோடும் நடந்து வந்தாள். ஒரு வீட்டுக் கதவைத் தட்டினாள். \" இயேசுவாகத்தான் இருக்க வேண்டும்.\" என உள்ளிருந்து உற்சாகமான குரலெழும்ப கதவு திறக்கப்பட்டது. இல்லத்தரசியின் முகத்தில் ஏமாற்றம். கதவு சட்டென்று மூடப்பட்டது. பரிதாபமாகக் கையை நீட்டியிருந்த விதவை கையை முடக்கிக் கொண்டாள். மெலிந்த அந்த பெண்மணி வீட்டிற்குவீடு சென்று அதே வரவேற்பைப் பெற்றாள். இறுதியாக ஒரு வீட்டுக் கதவு திறந்தது. ஒருவர் வெளியே தலை நீட்டினார். \"யாரம்மா நீ \" என்று கேட்டார். \"ஐயா, நாள் முழுவதும் ஒன்றும் சாப்பிடவில்லை, குழந்தையும் நோய்வாய் பட்டிருக்கிறது, ஐயா தயவு செய்து உதவுங்கள்” என்றாள். உள்ளே வாருங்கள் என்று சொல்லிய அவர், கதவை அகலமாய் திறந்தார். பயத்துடனே உள்ளே வந்து, தயக்கத்துடன் நின்றாள். \"என்ன, இப்படி நடுங்குகிறீர்கள்\" என்று கேட்டார். \"ஐயா, நாள் முழுவதும் ஒன்றும் சாப்பிடவில்லை, குழந்தையும் நோய்வாய் பட்டிருக்கிறது, ஐயா தயவு செய்து உதவுங்கள்” என்றாள். உள்ளே வாருங்கள் என்று சொல்லிய அவர், கதவை அகலமாய் திறந்தார். பயத்துடனே உள்ளே வந்து, தயக்கத்துடன் நின்றாள். \"என்ன, இப்படி நடுங்குகிறீர்கள் அடுப்பு பக்கத்தில் உட்காருங்கள்\" என்று சொல்லி, அடுப்பு பக்கமாய் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டார். \"டெய்சி, இயேசுவுக்காக சூப் செய்திருந்தாயே, இந்த அம்மாவுக்குக் கொஞ்சம் சூடாக கொண்டு வருகிறாயா அடுப்பு பக்கத்தில் உட்காருங்கள்\" என்று சொல்லி, அடுப்பு பக்கமாய் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டார். \"டெய்சி, இயேசுவுக்காக சூப் செய்திருந்தாயே, இந்த அம்மாவுக்குக் கொஞ்சம் சூடாக கொண்டு வருகிறாயா அந்த கம்பளி கோட்டைக் கொடு, ஒரு தட்டில் சாப்பாடு போட்டுக் கொண்டுவா,\" என்று சத்தம் கொடுத்தார். ஜுரத்தில் முனங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தொட்டுப் பார்த்தார். \"மகனே, அந்த ஜூர மருந்து பாட்டிலையும் ஒரு டீஸ்பூனும் கொண்டுவா.\" என்று மகனை அவசரப்படுத்தினார்பிரயோஜனப்படுத்திக் கொள்\nஅன்பான குட்டீஸ், அணைவருக்கும் இயேசுவின் நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள். கடந்த ஆண்டு முழுவதும் நம்மை நடத்தி, புதிய ஆண்டை தந்த தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.\nஒரு ராஜா தன் மகன்கள் மூவரையும் அழைத்து, ஒவ்வொரு நாள் காலையிலு��் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.86,400 /- சேர்க்கப்படும். ஆனால் இந்த பணத்தை நீங்கள் அன்றே செலவழித்து விட வேண்டும்.இல்லையென்றால் அந்த பணம் வங்கி கணக்கில் சேர்ந்து விடும் என்றார். மகன்கள் மூவரும் ஒவ்வொரு நாளும் எப்படி செலவழிக்கலாம். எதில் முதலீடு செய்யலாம் என பல விதமாக சிந்தித்தார்கள். எப்படியாவது ஒரே நாளில் ரூ.86,400 /- யும் ஒரு ரூபாய் கூட மீதமின்றி எடுத்து செலவழிக்க அல்லது முதலீடு செய்ய திட்டமிட்டார்கள்.\n இதே போல தான் நம் இயேசு ராஜா நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருநாளும் 86400 வினாடிகளை, நாம் செலவழிக்கும் படியாகக் கொடுக்கிறார். அந்தந்த நாளிலே நாம் இதனை நல்ல விதமாக செலவழிக்க வேண்டும் அல்லது நல்ல விதமாக முதலீடு செய்ய வேண்டும்.\nஒவ்வொரு நாளும் நமக்கு தரப்படும் 86400 வினாடிகளை நாம் சரியாக பயன்படுத்தாவிடில் அதில் மிச்சம் எதுவுமே இருக்காது. அடுத்த நாள் புதிய கணக்கு தொடங்கப்படும். முந்தைய நாளின் செலவழிக்காத நேரம் புதிய நாளில் கூட்டித் தரப்படமாட்டாது. எனவே ஒவ்வொரு நாளும் நமக்கு கொடுக்கப்படும் நேரம் அனைத்தையும் நல்ல விதமாக செலவழிப்போம். பயனுள்ளவற்றில் முதலீடு செய்வோம்.\nகடந்து போன நாட்கள் ஒரு நாளும் திரும்பாது. இதனை வாசிக்கின்ற குட்டி பிள்ளைகளே இந்த நாள், நம் வாழ்விலும் சரி, வரலாற்றிலும் சரி மீண்டும் வரப்போவதே கிடையாது. தேவன் நமக்கு ஈவாகத்தரும் ஒவ்வொரு நாளையும் நேசிப்போம். மகிழ்ச்சியுடன் பயனுள்ள காரியங்களைச் செய்து காலத்தைப் பிரயோஜனப் படுத்திக் கொள்வோம்.\nஅன்பு பிள்ளைகளே, இந்த புதிய ஆண்டு முழுவதும் நம் ஆவி, ஆத்துமா, சரீரத்துக்கு பயனுள்ள செயல்களை ஒவ்வொரு நாளும் செய்து, வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வளம் பெறுவோமாக. ஆமென்.\nமனப்பாட வசனம் :- எபேசியர் 5 : 16 . நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஅன்பான குட்டீஸ் அணைவருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.\nஅன்று விடுமுறை நாளாக இருந்தபடியால் கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அநேகர் கடற்கரையில் நின்று கடல் அலைகளை கண்டு ரசிப்பதற்க்காகவும், அங்குள்ள குளிர்ச்சியான காற்றை அனுபவிப்பதற்காகவும் வந்திருந்தனர். சிலர் கடல் நீரில் விளையாடி, குளித்து மகிழ்ந்தனர். சிலர் அமர்ந்து கடலின் அழகையும், கரை தெரியாத வ���ரிந்துள்ள நீர்ப்பரப்பையும் பார்த்து அதிசயித்து நின்றனர்.\nஅச்சமயம் மணல் திட்டில் கடல் அலைகள் பாய்ந்து மறுபக்கம் வடிவதை ஒரு சிறுவன் கவனித்துக் கொண்டிருந்தான். அந்த அலைகள், பல சிறு மீன்களை உயிருக்குப் போராட துள்ளித்தவிக்க விட்டுச் சென்றது. அம்மீன்கள் மூச்சுவிடமுடியாமல் உயிருக்குப் போராடியது. அங்கும் இங்கும் துள்ளியது. இதைக் கண்டு பரிதாபப்பட்ட அச்சிறுவன் ஒவ்வொன்றாகப் பொறுக்கி கடலில் விட்டு, அவைகள் அதிக மகிழ்ச்சியுடன் அலைகள் மத்தியில் வாலாட்டி ஓடுவதைக் கண்டு உற்சாகம் கொண்டான்.\nஇச்சிறுவனைக் கவனித்துக்கொண்டிருந்த ஒருவர், “கடற்கரை நெடுகிலும் பல மீன்கள் சாகின்றன. சிலவற்றைக் காப்பாற்றுவதால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது\nஅச்சிறுவன் தன் கையிலிருந்த குட்டி மீனைப் பார்த்து கொண்டே, “ஆனால் இந்த ஒரு குட்டி மீனுக்கு மாற்றம் தானே”. என்றான். ஆம். அந்த குட்டி மீன் உயிரோடு வாழ்வதற்க்கு அச்சிறுவன் உதவியாயிருந்தான்.\n உலகமெங்கும் வேதனைகளும், துக்கங்களும் உண்டு. அதைக் கண்டு மலைத்துப்போய் நாம் சும்மா இருந்து விடக்கூடாது. நம் இடத்தில நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும். சிறுதுளி பெருவெள்ளம். சின்னச்சின்ன காரியங்களில் உண்மையாயிருப்போமென்றால் கடவுள் நமக்கு பெரிய பொறுப்புக்களைத் தருவார்.\nமத்தேயு 25:21 கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்.\nகுட்டீஸ், அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.\nஅந்த ஊரில் முழுவதும் கிறிஸ்தவர்கள் தான் குடியிருந்தார்கள். வெளியூரிலிந்து வேலைக்காக வந்து குடியேறின அல்லது வாடகை வீடுகளில் குடியிருந்த ஒரு சில, பிற சமயத்தார் அவ்வூரில் இருந்தார்கள். அவர்கள் பிறசமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, இவ்வூரில் அடிக்கடி நடக்கும் நற்செய்தி கூ ட்டங்களில் கலந்து கொள்ளத்தான் செய்வார்கள். ஒரு சில ஊர்களில் இருப்பது போன்று பகைமை, சண்டை, சச்சரவுகள் மதத்தின் பெயரால் நடைபெறுவதை போன்று இவ்வூரிலும் இருக்கவே இருக்கிறது. இவ்வளவு சிறப்புகள் நிறைந்த அந்த ஊரின் பெயர் பெத்லகேம்.\nபெத்லகேமில் பக்தியுள்ள குடும்பங்கள் பல இருக்கின்றன. அவ்வாறான குடும்பங்களில் ஒன்றிலே பிறந்தவன் தான் இந்த டேவிட் ராஜா. இவனது பெற்றோர் ���ெல்வராசும் சலோமியும். தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவனாக இவன் இருக்க வேண்டுமென்றே டேவிட் ராஜா என்று பெயரிட்டனர்.\nடேவிட் சிறுபையனாக இருக்கும் போது நல்ல பையனாக இருந்தான். ஒவ்வொரு நாள் காலையிலும் தூங்கி விழித்தவுடன் முகத்தை கழுவி விட்டு வேதாகமத்திலிருந்து சில பகுதிகளை வாசிப்பான். காலையில் வேத பாடத்தை வாசிக்காமல் காலை உணவை சாப்பிடவே மாட்டான். அவனுடைய அம்மா தான் அடிக்கடி அப்படி சொல்வார்கள். புதிய ஏற்பாட்டு காலத்தில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புதிய ஏற்பாட்டில் தான் சபையில் விசுவாசிகள் எப்படி ஆவிக்குரிய அனுபவங்களை பெற்றக் கொள்ள வேண்டும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நாம் எப்படி ஆயத்தப்பட வேண்டும் என்பதைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது என்று அழகாக பதில் சொல்வான்.\nதம்பி, தங்காய் நீயும் ஒவ்வொரு நாள் காலையிலும் தூங்கி எழுந்தவுடன் பைபிள் வாசித்து விட்டுத் தானே வேறு வேலை பார்க்கிறாய் என நினைக்கிறேன். ஒரு வேளை இதுவரை நீங்கள் அதிகாலையில் வேதம் வாசிக்கும் பழக்கம் இல்லாவிடில் இன்று முதல் இந்த நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொள். உன்னால் முடியும்\nகுட்டிஸ் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். சாமுவேல் பிறந்தபோது அவனது கால்கள் இரண்டும் வளர்ச்சி அடையாமல் இருந்ததைக்கண்டு பெற்றோர் அதிர்ச்சியுற்று அழுதனர். ஆனால் அந்தப் பிள்ளையை அன்போடும் பரிவோடும் வளர்க்கத் தீர்மானித்தனர். சாமுவேல் வளர்ந்து அழகிய புத்திசாலிப் பிள்ளையானான். அவனது இருக்கையில் தூக்கிவைப்பார். ஆசிரியர் சொல்வதை சாமுவேல் கவனித்துக் கேட்பான். பிள்ளைகள் மைதானத்தில் விளையாடுவதைக் கண்டு கையசைத்துச் சிரிப்பான். சில கொடுமையான பிள்ளைகள் சில வேளை அவனைக் கேலி செய்து சிரிப்பர். சாமுவேலின் கண்கள் கண்ணீரால் நிறையும். பள்ளியில் நடந்தவற்றையெல்லாம் பெற்றோரிடம் சொல்லுவான். சுய பரிதாபத்திற்கு இடங்கொடுத்து விடக் கூடாதென்று பெற்றோர் அவனை ஆறுதல் படுத்தி படிப்பில் கவனம் செலுத்தி ஊக்குவிப்பர். தேவ ஆலோசனையோடும் ஜெபத்தோடும் வளர்ந்தனர்.\nஅவனது வீட்டிற்கு எதிரில் உள்ளவன் ரஞ்சன். அவன் ஐந்து வயதில் இளம்பிள்ளை (போலியோ) வாதத்தினால் பாதிக்கப்பட்டவன். பள்ளியில் பிள்ளைகள் அவனை நொண்டி நொண்டி என்று அழைத்து க��லி செய்வர். ஆகவே பள்ளிக்கு போக மறுத்துவிட்டான். தனக்காகத் தானே பரிதாபப்பட்டு அழுவான். வளரவளர அவன் வீட்டிலேயே உட்காந்திருக்க வேண்டியதாயிற்று. ஆகவே அவனது பெற்றோர் அவனுக்கு வீட்டிலேயே ஒரு பெட்டிக்கடை வைத்துக் கொடுத்தனர்.\nசாமுவேல் திறம்படப் படித்து தேர்ச்சி பெற்று கலெக்டரானான். அவன் ஒட்டும்படியான சிறப்பு வசதிக் காரும் ஒரு சக்கர நாற்காலியும் கொடுக்கப் பெற்றான் . தன் நண்பன் ரஞ்சனை அவன் மறக்கவேயில்லை. அடிக்கடி பெட்டிக்கடையில் நின்று விசாரித்து விட்டுச் செல்வான்.\nவாழ்க்கையில் சாதனை படைத்த சாமுவேலின் கதை இல் படமாக வெளியானது. ரஞ்சன் தனது வாழ்க்கையை நினைத்து நொந்து கொண்டான்.வாழ்க்கையில் என்னதான் குறையிருந்தாலும் அதைக் கடின உழைப்பினாலும் மனஉறுதியினாலும் மேற்கொள்ளலாம். வாழ்க்கையில் சோர்வடையாமல் முன்னேற வேண்டும்.\n உங்கள் வீட்டின் சூழ்நிலை எப்படியிருந்தாலும் . உங்கள் சரீரநிலைமை எப்படியிருந்தாலும் பரவாயில்லை. கோணலானைவைகளைச் செவ்வையாக்கும் இயேசுவின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் இலக்கை நோக்கி தொடருவோமாக வெற்றி பெற்று அநேகரை இயேசுவின் வெற்றிப்பாதையில் நடத்துவோமாக ஆமென்.\nமனப்பாட வசனம் :பிலி 4:13\nஎன்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு .\nகுட்டிஸ் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்\nஜாம் நகரில் குருவி ஒன்று வசித்து வந்தது. அதற்கு ஒரு விநோதமான ஆசை வந்தது. தன் முதுகில் ஒரு சிறுப்பையைக் கட்டிக் கொண்டு தான் காண்போரின் மனப்பான்மைகளை எல்லாம் சேகரிக்க துவங்கியது. ஒருவரிடமிருந்து கோபம், இன்னொருவரிடமிருந்து பொறாமை இன்னும் எரிச்சல், பேராசை, பழிவாங்குதல், பெருமை போன்று, பை நிறைந்தது. நாளையடைவில் குருவிக்கு முன்போல் இலகுவாகப் பறக்க முடியவில்லை. துக்கத்தோடு தாழ்ந்த கிளை ஒன்றில் உட்காந்திருந்தது.\nஒரு நாள் தன் சிநேகிதனாகிய குருவியிடம் விஷயத்தைப் பகிர்ந்து கொண்டது. இது என்ன பை அதை ஏன் சுமந்து திரிகிறாய் அதை ஏன் சுமந்து திரிகிறாய் அதனால் தான் உனக்குப் பறக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்\" என்றது சிநேகிதனான குருவி. ஊஹீம். அது ஒரு சிறிய பை தானே என்றது குருவி. \"சொல்வதைக் கேள். பையை எறிந்து விட்டு முயற்சி செய்து பார்\" என்றது நண்பன்.\n\" ச��ி தான்\" என்று சொன்ன குருவி. கோபத்தைத் தூக்கி எறிந்தது. சற்று இலகுவாகத் தெரிந்தது. பின் எரிச்சல் , பொறாமை என்று ஒன்னொன்றாகத் தூக்கி எறிந்தது. உயர சிறகடித்துப் பறந்து வட்டமிட்டு தன் நண்பனுக்கு நன்றி சொன்னது.\n கெட்ட சுபாவங்கள் உங்களைக் கீழே அழுத்தும். அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு, நற்குணம், நம்பிக்கை, சாந்தம், இச்சையடக்கம் போன்ற நல்ல சுபாவங்கள் உங்களை மேகங்களுக்கு மேலே பறக்கச் செய்யும். நல்ல குணாதிசயங்களுக்காக இயேசப்பாவிடம் ஜெபித்து பெற்றுக் கொள்ளுங்கள்.\n1214 ம் ஆண்டு போவைன்ஸ் என்னுமிடத்தில் இங்கிலாந்துக்கும், பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே பெரியதொரு யுத்தம் நடைபெற்றது.பிரான்ஸ் நாட்டின் ராஜாவாக இருந்த பிலிப்பி ஆகஸ்டே தன் படைவீரர்கள் மத்தியில் ஒரு பலிபீடத்தை கட்டும்படி கட்டளை கொடுத்தார். பின்பு தன் ராஜா கிரீடத்தை அதன் மேல் வைத்துவிட்டு, தகுதியானவனுக்குக் கொடுக்கப்படும் என்று எழுதி வைத்தான். ராஜ கிரீடத்தை தகுதியற்றவர்கள் அணியக்கூடாது. யுத்தத்தில் யார் மற்ற எல்லாரையும் விட வேகமாகவும் வல்லமையாகவும் போர் செய்கிறார்களோ அவர்களே இந்த ராஜா கிரீடத்தை அணியத் தகுதியுடையவர்கள் என்றார்.\nராஜாவாகிய என்னைவிடவும் யாராகிலும் அதிவீரத்தோடு போரிட்டால் அந்த மனிதனுக்கு இதைக் கொடுத்து விடுவேன் என்று அறிவித்தார். பின்பு யுத்தம் நடந்தது.\nயுத்தத்தில் ஆகஸ்டே இளஞ்சிங்கத்தைப் போலப் போரிட்டான். அநேகருடைய ஜீவன் அவனால் காப்பாற்றப்பட்டது. முடிவில் இங்கிலாந்து படை தோற்கடிக்கப்பட்டது.\nஅப்போது அவரது படைத்தளபதிகளும் பிரபுகளுமே வந்து இந்த கிரீடத்தை அணிவதற்கு உம்மைவிடவும் தகுதியானவன் இந்தத் தேசத்தில் வேறொருவருமில்லை. என்று கூறி அவன் தலையில் அதை அணிவித்தனர்.\n பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் நமது ராஜகுமாரனாகிய இயேசு வல்லமையாக வெற்றி சிறந்தார். ஆகவே இந்த அண்டைசராசரத்திலுள்ள எல்லாருடைய கனத்தையும் மகிமையையும் பெறுவதற்கு அவர் பாத்திரராக இருக்கிறார். எனவே பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளும் வணங்கி பணிந்து நீரே அனைத்திற்கும் பாத்திரர் எனப் போற்றுகின்றனர்.ஆம் அவர் ராஜாதிராஜா, கர்த்தாதிகர்த்தர் துதி ஸ்தோத்திரம் கனம்,மகிமை அனைத்தும் அவருக்கே சொந்தமானவை. அவர் ஒருவருக்கே மகிமை செலுத்தி அவரையே (இயேசு) ஆராதிப்போம்.\nமனப்பாட வசனம் : அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் கனத்தையும் ,மகிமையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப்பாத்திரராயிருக்கிறார் வெளி.5:12\nகுட்டிஸ் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.\nரீட்டா ஒரு குட்டிப்பெண். அவளுக்கு வேதத்தைப் போதிக்கும் அன்பான பெற்றோர் இருந்தனர். ரீட்டா இயேசுவை நேசித்தாலும் சில வேளைகளில் சுட்டியாகவும் கீழ்ப்படியாமலும் இருந்தாள்.\nஒரு நாள் ரீட்டாவின் பெற்றோர் ஒரு பெரிய பெட்டியை வீட்டிற்குள்ளே கொண்டுவந்தனர். அது ரீட்டாவின் குறுகுறுப்பைக் கிளறிவிட்டது. ஆனால் அவளது அப்பா அதைத் திறக்க அவளை அனுமதிக்கவேயில்லை. ஒரு நாள் அதைக்காட்டிக் கொடுப்பதாகச் சொன்னார். அதற்குள் என்னதான் இருக்கும் என்று ரீட்டா சிந்தித்தாள். விடையை அறிய சீக்கிரமே சந்தர்ப்பம் கிட்டியது.\nஒரு நாள் ரீட்டாவின் பெற்றோர்ஆலயத்தில் நடந்த பெற்றோர் கூட்டத்திற்கு போக வேண்டியதாயிற்று. ரீட்டாவை நல்ல பிள்ளையாகவும், ஜாக்கிரதையாகவும் இருந்து கொள்ளக்கூறினார். அவர்கள் ரீட்டாவை வீட்டிற்குள்ளே வைத்து வெளியே பூட்டி விட்டு சீக்கிரம் திரும்பி விடுவதாகச் சொல்லி ஆலயத்திற்குச் சென்றனர். ரீட்டா கொஞ்ச நேரம் விளையாடினாள். பிறகு திடிரென்று அவளுக்குப் பெட்டியின் ஞாபகம் வந்தது. அப்பா அதை திறக்கவே கூடாது என்று சொன்னதும் நினைவிற்கு வந்தது. ஆனால் அப்பெட்டிக்குள் என்னதான் இருக்கும் என்பதை அறியும் ஆர்வத்தை அவளால் அடக்க முடியவில்லை. மெல்ல மெல்ல பெட்டியின் அருகே நடந்து சென்றாள். பெட்டியின் அருகே உட்கார்ந்தாள்.\nபட்டென்று மூடியை திறந்தாள். என்ன நடந்ததென்று அவள் அறியுமுன்பாக தேனீக்கள் கூட்டம் வெளியே வந்து அவளைச் சரமாரியாகக் கொட்டத் தொடங்கின.ரீட்டா பயந்து அரண்டு அலறத்துவங்கினாள். தேனீக்களுக்குத்தப்ப அவளுக்கு வழியில்லை. அவளது கூக்குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் பெற்றோரைக் கூப்பிட அவர்கள் அவசரமாய் வந்தனர். ரீட்டாவின் முகம், கை, கால்கள் சிவந்து வீங்கி இருந்தன. அவள் மூச்சுத்திணறி வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். உடனடியாக அவள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை செய்யப்பட்டு ஊசிகள் பல போடப்பட்டன.ரீட்டா கடினமா��� வழியில் பாடத்தைக் கற்றுக் கொண்டாள். நமக்கு எல்லாம் நன்மையாக நடக்கும்படியாக நாம் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படிய வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது..\n கடினமாகத் தெரிந்தாலும் ஆவிக்குரிய நம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்தால் உலகத்தின் பல ஆபத்துக்களுக்குத் தப்பி கடவுளுடைய ஆசீர்வாதங்களை நாம் அனுபவிப்போம்.\nகர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதை பார்க்கிலும் சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ பலியைப்பார்க்கிலும் கீழ்ப்பாக்கிதாலும், அடுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம் 1 சாமு.15:22\nகுட்டீஸ் அனைவருக்கும் இயேசுவின் இணையற்ற நாமத்தில் வாழ்த்துக்கள்\nரான் தேவபக்கிதியுள்ள மனிதர் தன் மகன் பின்னிக்கு வேதத்தைக் கற்பித்தார்.பின்னி வளர்ந்து வாலிபனான்.கெட்ட நண்பர்களோடு சேர்ந்து தேவனையும் வேதத்தை வாசிப்பதையும் விட்டுவிட்டான். தகப்பனின் புத்திமதிகள் செவிட்டுக் காதுகளில் விழுந்தன.பின்னி பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்குச் சென்றான்.கல்லூரிப் படிப்பிற்காக நகரத்திற்கு சென்று விடுதியில் தங்க வேண்டியதாயிற்று.தகப்பன் அவனை ஆசீர்வதித்து அவனுக்கு ஒரு பெரிய வேதகாமத்தைப் பரிசளித்து அதைத் தினந்தோறும் வாசிக்கச் சொல்லி அனுப்பி வைத்தான்.\nரான் எல்லா கல்லூரி செலவுகளுக்கும் பணம் அனுப்பி வைப்பார்.ஆனால் பின்னிக்குக் கைச்செலவிற்கு பணம் தேவைப்பட்டது. தகப்பனுக்கு கடிதம் எழுதும் போதெல்லாம் தன் பணத் தேவை குறித்து எழுதினாலும் அவர் பொதுவாக கடிதமெழுதி \" உன் வேதத்தை வாசி \" என்று முடித்துவிடுவார். பணத்தைக் குறித்து கடிதத்தில் ஒன்றும் இருக்காது.ஒரு வருடமாயிற்று நண்பன் பின்னியை நற்செய்தி கூட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.பின்னி தன் பழைய வாழ்க்கையை நினைத்து அழுது தன் வாழ்வை கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்தான்.ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்ததும் தன் தகப்பன் கொடுத்த வேதபுத்தகத்தைத் தேடினான்.அது ஷெல்பில் தூசியடைந்து இருந்தது.\nஅவன் வேதத்தை திறந்த போது ஒரு நூறு ரூபாய் நோட்டு கீழே விழுந்தது.அடுத்த பக்கத்தில் மற்றொன்று ....மற்றொன்று ....மற்றொன்று பின்னி வேதத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டான்.அவனுக்குத் தேவையானதெல்ல���ம் அங்கேயே இருந்திருக்கிறது. அவனோ அதை அறியவில்லை.\nபரிசுத்தம் வேதம் ஒரு பொக்கிஷம் .உங்களுக்குத் தேவையானதெல்லாம் அங்கே இருக்கிறது.குட்டிப்பிள்ளைகளே உங்களுக்குத் தேவையான ஞானமும் அங்கே இருக்கிறது.வேதத்தை வாசிக்க துவங்குங்கள்.ஆரம்பத்தில் புரிவது கடினமாகத் தெரியலாம். ஆனால் புரிந்து கொள்ள ஆண்டவர் உதவி செய்யும்படியாக ஜெபித்துக் கொண்டே விடாமல் தொடருங்கள்.வர வர அதன் ஆசீர்வாதத்தை உணருவீர்கள்.குட்டிப்பிள்ளைகளே உங்களுக்குத் தேவையான ஞானமும் அங்கே இருக்கிறது.வேதத்தை வாசிக்க துவங்குங்கள்.ஆரம்பத்தில் புரிவது கடினமாகத் தெரியலாம். ஆனால் புரிந்து கொள்ள ஆண்டவர் உதவி செய்யும்படியாக ஜெபித்துக் கொண்டே விடாமல் தொடருங்கள்.வர வர அதன் ஆசீர்வாதத்தை உணருவீர்கள்.குட்டிப்பிள்ளைகளே\nஅன்பான குட்டீஸ் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்\nஏலம் நடந்து கொண்டிருந்தது ... ஒவ்வொன்றாக பழைய பொருட்கள் ஏலத்திற்கு வந்தன. ஏலமிடுபவர் ஒரு பழைய வயலினை எடுத்தார். வயலின் கம்பிகள் அறுந்து போய் ஒரே ஒரு கம்பி மட்டும் இருந்தது.\nஒருவர் ஐந்து ரூபாய் என்றார். \"பத்து ரூபாய் \" என்று மற்றொரு குரல் எழுந்தது. திடீரென்று கூட்டத்திலிருந்து ஒரு மனிதன் எழும்பி மேடைக்கு வந்தார்.\nஅவர் அந்த வயலினை தன் கையில் எடுத்து மீதமிருந்த அந்த ஒரே கம்பியில் திறமையாக வாசிக்க ஆரம்பித்தார். இனிமையான இசை அறை முழுவதும் அலையலையாகக் காற்றில் மிதந்து வந்தது. குழுமியிருந்தோர் மெய்சிலிர்த்துப்போயினர்.\nஅம்மனிதர் வயலினை ஏலமிடுவோர் கையில் கொடுத்துவிட்டு மேடையிலிருந்து இறங்கினார்.\"ஆயிரம் ரூபாய் \"என்று ஒரு குரல் எழும்பியது ஐந்தாயிரம் என்றது இனொரு குரல் இறுதியாக அந்தப் பழைய வயலின் \" பத்தாயிரம் \" ரூபாய்க்கு விற்கப்பட்டது.\n மேற்கண்ட கதையிலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவென்றால் நாம் நம்மை உதவாக்கரை பயனற்றவன், என்னால் எந்த பயனும் இல்லை. நான் சிறந்தவனாக முடியாது என்றெல்லாம் குறைவாக உங்களை எண்ணிக் கொள்ள வேண்டாம். குட்டிபிள்ளைகளே ஆண்டவராகிய இயேசு உங்களைத் தொடுவதற்கு ஒப்புக் கொடுத்தீர்களானால் நீங்கள் விலையேறப்பெற்றவர்கள் ஆவீர்கள்.அநேகரை மகிழ்விப்பீர்கள் .ஆமென்.\nமனப்பாட வசனம் : தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்க��த் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி ,கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது. 2 நாளா .16:9\nமிங் - க்கின் தன்மை\nஅன்பான குட்டீஸ் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் கடந்த இரு மாதங்களும் நம்மை காத்து வந்த தேவனுடைய கரம் இம்மாதமும் நம்மை நடத்துவதாக.\n மிங்க் என்பது முயல் போன்ற சிறிய தொரு பிராணி.அது பொந்துகளில் வாழும். அதன்தோல் சுத்தமான அழகிய வெள்ளை முடியினால் மூடப்பட்டிருக்கும். என்ன வந்தாலும் அது தன் ரோமத்தை அழுக்காக்கிக் கொள்ளாது. எப்பொழுதும் அது தன் ரோமத்தைச் சுத்தமாகவும் ,வெள்ளையாகவும் காத்துக் கொள்ளும். விலையுயர்ந்த இத்தோலுக்காக வேடடைக்காரர் இப்பிராணியை வேட்டையாடுவர். மிகவும் பணக்காரர் மட்டுமே வாங்கக்கூடிய மிங்க் கோட்டினுடைய காலர் செய்ய இது பயன்படுத்தப்படுகிறது.\nவேட்டைக்காரர் இதைத் துப்பாக்கியால் சுட்டோ அம்பு எய்தோ பிடித்தால் அதன் தோல் பழுதடைந்து விடும். ஆகவே இவர்கள் மிங்கினுடைய பொந்துகளுக்கு அருகே பதுங்கியிருப்பர். இப்பிராணிகள் இரை தேட தம் பொந்துக்களை விட்டு வெளியேறச் சென்றவுடன் வேடர் மிகவும் அசுத்தமானவைகளைப் பொந்துக்களின் வாயிலைச் சுற்றிப் போட்டு விடுவர்.அதன்பின் இவை திரும்பி வரக் காத்திருப்பர்.\nமிங்க்குகள் திரும்பி தன் பொந்துக்கு வரும்போது வாயிலைச் சுற்றியுள்ள அசுத்தத்தைக் கண்டு பின் வாங்கும்.வேடர் வெளி வட்டத்திலிருந்து நெருங்குவர். வேடரைக் கண்டதும் இவை பொந்துக்கு ஓடி வரும்.பின்பு அசுத்தத்தைப் பார்த்து வேடர் பக்கமாய் ஓடும். இவ்விதமாக இவை முன்னும் பின்னுமாக ஓடி இறுதியில் தன் ரோமத்தை அழுக்காக்க மனமின்றி வேடர் கையில் விழும்.\nநமக்கு இவை புகட்டும் பாடம் எத்தனை அருமையானது நாம் அசுத்தங்களால் நம்மைக் கறைபடுத்திக் கொள்ளக்கூடாது என நமக்கு பாடம் கற்பிக்கிறது. எனக்கன்பான சிறுபிள்ளைகளே நாம் அசுத்தங்களால் நம்மைக் கறைபடுத்திக் கொள்ளக்கூடாது என நமக்கு பாடம் கற்பிக்கிறது. எனக்கன்பான சிறுபிள்ளைகளே இச்சிறு வயதிலிருந்தே தீயவைகளைப் பார்க்காமல், தீயவைகளைப் பேசாமல், தீயவைகளைக் கேட்காமல், தீயவைகளை விரும்பாமல், நம் அப்பா இயேசுவின் விருப்பப்படியே அவரைப்போல அவருக்கேற்ற பரிசுத்தத்தில் வாழ நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாரா�� இச்சிறு வயதிலிருந்தே தீயவைகளைப் பார்க்காமல், தீயவைகளைப் பேசாமல், தீயவைகளைக் கேட்காமல், தீயவைகளை விரும்பாமல், நம் அப்பா இயேசுவின் விருப்பப்படியே அவரைப்போல அவருக்கேற்ற பரிசுத்தத்தில் வாழ நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக\nநான் பரிசுத்தர், ஆதலால் நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் எனக்கேற்ற பரிசுத்தராயிருங்கள்.1பேதுரு.1:16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=161481", "date_download": "2020-03-28T14:14:01Z", "digest": "sha1:2J4U37FR4WASVDBUQA7US7EJWXDXLU4E", "length": 20035, "nlines": 69, "source_domain": "www.paristamil.com", "title": "கூட்டமைப்பின் தலைவர் நம்பிக்கை இழந்து விட்டாரா…?- Paristamil Tamil News", "raw_content": "\nகூட்டமைப்பின் தலைவர் நம்பிக்கை இழந்து விட்டாரா…\nபுதிய அரசியல் யாப்பிற்கு மட்டுமே ஆதரவு வழங்கப்படும். அதிலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு உள்ளடக்கப்படும் பட்சத்திலேயே கூட்டமைப்பினுடைய ஆதரவு புதிய அரசியலமைப்புக்கு கிடைக்கும் என்றும், அந்த கருமத்தை நிறைவேற்றுவதற்காகவே நாம் எதிர்கட்சித் தலைவர் பதவியையும், வழிநடத்தல் குழுவின் அங்கத்துவத்தையும் ஏற்றுள்ளோம் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் கூறியிருந்தார்.\n2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையுடன் 19 ஆவது திருத்தின் ஊடாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டன. இதற்கு கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியிருந்தது.\nகடந்த வாரம் புதன்கிழமை 20 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபை தேர்தல் முறையும் மாற்றப்பட்டுள்ளது. இதற்கும் எதிர்கட்சித் தலைவர் தமது ஆதரவை வழங்கியிருந்தார். ஒரு புதிய அரசியல் யாப்பைத் தவிர்ந்த வேறு எதற்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் மேற்சொன்ன இரண்டு திருத்தங்களுக்கும் ஆதரவு அளித்ததன் மூலம் தனது உறுதிப்பாட்டை இழந்து விட்டார் என்பது புலனாகின்றது.\nஇந்த அரசாங்கம் உருவானது தொடக்கம் இன்று வரை திரு சம்மந்தனது பங்களிப்பு என்பது மிகவும் காத்திரமானதும், சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைந்ததுமான செயற்பாடு ஆகும். இந்த அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகத்துடனான உறவைக் கொண்டு தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்க��ன குரலை நியாயமாக எடுத்துச் சொல்லி, அனைத்து தரப்பினரதும் ஆதரவை பெற்றுக் கொள்ளும் விடயத்தில் சம்மந்தரின் இராஜதந்திரம் தோற்று விட்டதாகவே தெரிகிறது.\nபாராளுமன்ற தேர்தலில் நீண்டகாலத்திற்கு பிறகு 16 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த ஆசனங்களைக் கொண்டு உரிய வகையில் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என்பதுடன், இணக்க அரசியல் என்ற பெயரில் சரணாகதி அரசியலுக்கு சென்றுள்ளதை பார்க்க முடிகிறது. இதன் வெளிப்பாடே அரசியல் தீர்வு வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம். நாம் நிதானமாக செயற்பட வேண்டிய காலம் இது என்று கூட்டமைப்பின் தலைவர் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதாக சொல்லியிருக்கிறார்.\nஇதற்கு முன்னர் 2016 இற்குள் தீர்வு கிடைத்து விடும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிய தலைவருக்கு இன்று எத்தகைய உத்தரவாதத்தையும் கொடுக்க முடியவில்லை. மேலும் நிதானமாக செயற்பட வேண்டும் என்று அறிவுறத்தலும் செய்கிறார். யாரை நிதானமாக இருக்கச் சொல்கிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.\nபாதிக்கப்பட்ட மக்கள் தலைமையை நம்பி பயனில்லை என்று கருதிய நிலையில் தமது பிரச்சனைகளை தாமே கையில் எடுத்துக் கொண்டு சுமார் 8 மாதங்களாக எவ்வித சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளும் ஏற்பட்டு விடாமல் வீதிகளில் இறங்கி நியாயம் கேட்டு போராடுகின்றார்கள். உரிமைக்காவும், நீதிகாகவும் மக்கள் கடைப்பிடிக்கும் இந்த நிதானத்தை விட வேறு எப்படி நிதானத்தை கடைப்பிடிப்பது என்று தெரியவில்லை.\nசர்வதேச சமூகத்திடம் அரசாங்கம் சென்று மண்டியிட்டு தன்னை காப்பாற்றுமாறு கோருகிறது. அவசரப்பட வேண்டாம். பொருளாதார வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கின்றோம் என்றும், 30 ஆண்டுகால பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்து விட முடியாது என்றும், இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் இறைஞ்சுகிறது. பாதிக்கபட்பட்ட மக்களின் பிரதிநிதிகாக மட்டுமன்றி அரசாங்கத்தின் வழிநடத்தல் குழுவிலும் அங்கத்துவம் பெற்றிருக்கின்ற கூட்டமைப்பின் தலைவர் அந்த மக்களின் பிரச்சனைகளை வினைத்திறனுடன் சர்வ மட்டத்திலும், ஐ.நாவிலும் முன்வைத்தாரா என்பது பெரிய கேள்வியாகவே உள்ளது.\nதமிழ் மக்களின் ஆதரவுடன் உருவான இந்த மைத்திரி -ரணில் அரசாங்கம் நினைத்திருந்தால் கடந்த இரண்டு வருட காலத்தில் புதிய அரசியலமைப்பின் மூலமாக இனப்பிரச்சனை உள்ளிட்ட சகல பிரச்சனைகளுக்கும் தீர்வைக் கண்டிருக்க முடியும். ஆனால் சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காகவும், சிங்கள மக்களின் மனோநிலையை தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிராக வைத்திருப்பதற்காகவும், அரசாங்கம் போலி வேடமிட்டு பல முகங்களை காட்டுகிறது.\nஅரசாங்கத்தின் இந்த நடிப்புக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் துணை போயிருப்பது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் கூனிக் குறுக வைத்துள்ளது. ஒரு வீரம் செறிந்த உரிமைக்கான போராட்டம் பயங்கரவாததத்திற்கு எதிரானதாக சித்தரிக்கப்பட்டு மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் அரசியல் உரிமைக்கான தமிழ் தேசிய இனத்தினது போராட்டமானது தொழிற்சங்க போராட்டமாக தரம் தாழ்ந்து இருக்கின்றது.\nஇறைமையைப் பங்கிட்டு அதனடிப்படையில் சகல தேசிய இனங்களும் சமத்துவமாக வாழ்வதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு மேலும் போராட வேண்டும் என்ற நிலைக்கு, இன்னும் சொல்லப்போனால் ஒன்றுமே கிடைக்காவிட்டாலும் அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிலைக்கு தமிழ் மக்களுக்கு அதன் தலைமையினாலேயே அறிவுறுத்தப்படுகிறது. இதுவரை காலமும் சம்பள உயர்வு மற்றும் அடிப்படை தேவைகள் போன்றவற்றை முன்னிறுத்தி தொழிற்சங்க ரீதியாக போராடி வந்த மலையக சமூகம் இன்று அரசியல் உரிமைக்காக போராடத் தொடங்கியுள்ளது.\nவடக்கு -கிழக்கு தலைமையைப் பொறுத்த வரையில் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவாக தமிழ் தேசிய இனம் பிரிந்து செல்வதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்காக களம் புகுந்தது. அதற்கு வித்திட்ட மிதவாத தலைவர்களே இன்று அரசாங்கத்துடன் சமரசம் செய்து கொள்வது எந்தவகையில் நியாயம்.\nஒவ்வொரு மேடையிலும் எங்களுக்கு உரித்தில்லாத எதையும் நான் கேட்கவில்லை. எமக்கு உரியதை யாரும் தட்டிக் பறிக்க முடியாது. யாருக்கும் நிராகரிக்கும் உரித்துக் கிடையாது என்றெல்லாம் வீரவசனம் பேசிய இன்றைய எதிர்கட்சித் தலைவர் ஒன்றுமே கிடைக்காவிட்டாலும் நிதானமாக இருக்க வேண்டும் என்று கூறுவது வேடிக்கையானது.\nதமிழ் தேசிய இனம் கடந்த மூன்று தசாப்த காலப் பகுதியில் தமது உரிமைக்காக எண்ணற்ற தியாக���்களைச் செய்துள்ளது. பல இளைஞர், யுவதிகள் இந்தப் புனிதமான உரிமைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கியுள்ளனர். அந்த தியாகங்கள் வீண் போகாத வகையில் இன்றைய தலைமைகள் செயற்பட வேண்டும்.\nஅன்றைய காலகட்டத்தில் மிதவாத தலைமைகள் வாக்கைப் பெற்றுக் கொள்வதற்காகவே அதியுச்ச கோரிக்கைகளை முன்வைக்கின்றன என்று கருதிய இளைஞர்கள் அவர்கள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவும், சாத்வீக போராட்டங்களை அரசாங்கம் ஆயுதம் கொண்டு நசுக்கியதன் காரணமாகவும் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். அவர்களுடைய போராட்டத்தில் நேர்மையும், அர்ப்பணிப்பும், மிகுந்திருந்தது. அந்த வழியில் வந்த இன்றைய தலைவர்கள் சிலர் தமிழரசுக் கட்சியின் தேர்தலை மையப்படுத்திய அரசியல் நகர்வுகளுக்கு துணை போவது மிகவும் வேதனையான விடயம்.\nதமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டிக்காமல் அல்லது கூட்டமைப்பின் பெயரால் அந்தக் கட்சி தமிழர்களுக்கு இழைக்கின்ற பாதகங்களை கணடடு கொள்ளாமல் இருப்பது என்பது இவர்களெல்லாம் தமது தைரியத்தை இழந்து விட்டார்களோ என்றும், அந்த பற்றுதியில் இருந்தும், அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அபிலாசையில் இருந்தும் விலகிச சென்று விட்டனரோ என்றும் சிந்திக்க தூண்டுகிறது.\nஅரசியல் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய ஒரு இக்காட்டான சூழலில் தமிழ் மக்களை காப்பாற்ற பரந்துபட்ட ஒரு பொது அமைப்பின் ஊடாக கட்டுப்பாட்டுடனும், வினைத்திறன் மிக்க வகையிலும் அரசியல் உரிமைக் கோரிக்கைகைளை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்து தமிழ் தலைமைகளும் ஓரணியில் திரளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது\nஇலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது\nபொதுத் தேர்தலுக்கான பரபரப்புகள் ஆரம்பம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2011/04/5.html", "date_download": "2020-03-28T15:23:40Z", "digest": "sha1:SYYCLZEDMPGSQTZ2J5HU45DI5APD4BFH", "length": 8270, "nlines": 128, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: ஒரு காதலியின் கல்யாணம்…-5", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகுடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சா\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nவில்லங்க ரூபம்... – நாட்டு நடப்பில்தான்\nநலம் காக்கும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை...\nகவிதை மாலை - நான் ரசித்த கவிதைகள் 02 to 08-09-2013வரை...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nலியோனார்டோ டாவின்சியும், மோனலிசா புன்னகை மர்மமும் – ஒரு முழு வரலாறு\nகாதலிச்சுக் கண்ணாலம் கட்டிக்கிறது நல்லதா இல்லையா\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nபெத்த மனசும், தனிமைப் பரிசும்…\nஆடு நனைவதாக ஓநாய்க் கூட்டம் ஒப்பாரி…இலங்கைத் தமிழர...\nஎன் பால்ய பருவத்துத் தோழி…\n - ஓர் எளிய வழிகாட்ட...\nஅட... சும்மா ஒரு ஜாலிக்குதாங்க...\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-03-28T14:58:38Z", "digest": "sha1:RHE4SV3GUGSBXCZNNNDV2L45I46JDUKA", "length": 6101, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "காப்பான் படத்தின் பாடல்கள் இன்று ரிலீஸாகிறது – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nகாப்பான் படத்தின் பாடல்கள் இன்று ரிலீஸாகிறது\nஎன்.ஜி.கே.வை தொடர்ந��து சூர்யா நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.\nமோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.\nலைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ‘காப்பான்’ படத்தின் சிங்கிள் டிராக் ‘சிறுக்கி’ பாடல் சமீபத்தில் ரிலீசாகி ஹிட் ஆனது. இதனையடுத்து இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.\nஇந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n← விஜயின் ‘பிகில்’ பாடல் லீக் – அதிர்ச்சியில் படக்குழு\nவைரலாகும் கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்ற புகைப்படங்கள் →\nகாதலர் தினத்தில் வெளியாகும் ’நான் சிரித்தால்’\nஅடங்க மறு- திரைப்பட விமர்சனம்\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Lucy-cantai-toppi.html", "date_download": "2020-03-28T14:44:03Z", "digest": "sha1:7SMDKTVFAW6A7F32FNUTEZJFWAWATN6I", "length": 9229, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "LUCY சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nLUCY இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் LUCY மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nLUCY இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nLUCY இன்று ஆன்லைனில் மூலதனமாக்கல் டாலர்களில். LUCY இன் சந்தை மூலதனத்தில் மாற்றம் எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு ஒரு முறை பிடிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய LUCY மூலதனத்தை நீங்கள் காணலாம். LUCY capitalization = 0 US டாலர்கள்.\nஇன்று LUCY வர்த்தகத்தின் அளவு 22 677 293 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nLUCY வர்த்தக அளவு இன்று - 22 677 293 அமெரிக்க டாலர்கள். LUCY வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. LUCY வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. LUCY சந்தை தொப்பி $ 0 அதிகரித்துள்ளது.\nLUCY சந்தை தொப்பி விளக்கப்படம்\nLUCY பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். 0% - மாதத்திற்கு LUCY இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். LUCY ஆண்டிற்கான மூலதன மாற்றம் 0%. LUCY, இப்போது மூலதனம் - 0 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nLUCY இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான LUCY கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nLUCY தொகுதி வரலாறு தரவு\nLUCY வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை LUCY க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nLUCY இன்று அமெரிக்க டாலர்களில் மூலதனம் 27/03/2020. LUCY 26/03/2020 இல் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 25/03/2020 LUCY மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள். LUCY 23/03/2020 இல் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nLUCY மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 22/03/2020. 21/03/2020 LUCY சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். LUCY இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 19/03/2020.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த ���ிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/insect", "date_download": "2020-03-28T15:03:59Z", "digest": "sha1:57ICU6P7UWSZIEBSYZ6UNJERKKJDLVJJ", "length": 6692, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"insect\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ninsect பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அகரவரிசை சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nkeep off ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாம்பல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsusurration ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nceaseless ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nfritinancy ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninsectologist ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninsecticidal ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலவங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூதாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈயன்மூதாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூதா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைராடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncoccus cacti ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிவாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninsect bite ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பிடுபூச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncritter ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசுகுணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-28T15:49:17Z", "digest": "sha1:FNIZ5AM4HFUJFJSO5BL7Q73HH2DFRYAH", "length": 7393, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "பரதர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபரதவர், மீனவர். படர்திரைப் பரதர் மூன்றில் (கம்பரா. கார்கால. 74)\nவைசியர், பரதவர் கோத்திரத் தமைந்தான் (உபதேசகா. சிவத்துரோ. 189) பரத குமரரும் (சிலப். 5, 158)\nகூத்தர். பல்லியமொடு நடிக்கும் பரதரே (பிரபுலிங். வசவண்ணர்கதி. 4)\nதமிழ்நாட்டுப் பழங்குடிகளின் மற்றொரு வகுப்பார் பரதவர். கடற்கரையூர்களில் வாழ்பவர் பரதவர் என்று தமிழ் இலக்கியம் கூறும். பழங்காலத்தில் சிறந்திருந்த காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலிய துறைமுக நகரங்களில் பரதவர் செழித்து வாழ்ந்தார்கள். காவிரிப்பூம்பட்டினம் பரதவர் மலிந்த பயன் கெழு மாநகரமாக விளங்கியது. கொற்கைக் கடலில் மூழ்கி முத்தெடுத்து, \"தென்னாடு முத்துடைத்து\" என்று எந்நாட்டவர்க்கும் காட்டியவர் பரதவரே. பரதவர் என்பது பரதர் என்று குறுகி, பரவர் என்று மருவி வழங்குகின்றது. தூத்துக்குடியில் பரவர் குலத்தார் இன்றும் செழுமையுற்று வாழ்கிறார்கள். (பழகு தமிழ்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் -1, இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி, 14 ஆக 2011)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nபரதன் - பரத்தி - பரத்தன் - பரதவர் - பரவர் - வலைஞர் -வலையர் மீனவர் - பளிங்கர் - வேடர் - பழங்குடி - புளிஞர் - புளிந்தர் - புளினர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 சூன் 2018, 11:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/cyclone-fani/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2020-03-28T14:10:58Z", "digest": "sha1:GUAI3X5SWZ2XG57GCACUGOCP2DEQOINB", "length": 10096, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Cyclone Fani: Latest Cyclone Fani News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஃபனி புயல் பாதித்த இடங்களில் மீட்புப் பணிகள்.... வழக்கம் போல பழைய போட்டோக்களை வைரலாக்கிய ஆர்.எஸ்.எஸ்\nபோன் செய்தால் கூட, மமதா பானர்ஜி பேசமாட்டேங்கிறார்.. ஆதங்கத்தை போட்டு உடைத்த மோடி\n\"நாங்க ஏன் பிரதர் எல்லாத்தையும் இழந்துட்டதா நினைக்கணும்.. புதுசா ஸ்டார்ட் பண்ணுவோம்\".. பூரி மக்கள்\nஆகாயத்தில் பறந்தபடி கையிலே மேப் வைத்து.. புயல் பாதித்த ஒடிசாவை சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி\nஃபனி புயல் கோர தாண்டவம்... ஒடிசாவில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு\nஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிதி... முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஃபனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பு... ஐ.நா சபை பாராட்டு\nஒடிஷா புயல் பாதிப்பு.. உடனே கிளம்பிச் செல்கிறார் பிரதமர் மோடி\nபேயாட்டம் ஆடிய ஃபனி .. வீடியோவை பார்த்தாலே பகீர் என்கிறதே.. நல்ல வேளையாக தப்பியது சென்னை\nவீடுகள் மீது சரிந்து விழுந்த ராட்சத கிரேன்.. நெஞ்சை பதைபதைக்கும் ஒடிசாவின் துயரங்கள்\nஒடிசாவில் ஃபனி புயலுக்கு நடுவே பிறந்த குழந்தைக்கு ஃபனி என பெயர்சூட்டிய மக்கள்\nஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபனி புயல்.. 7 பேர் பலி.. 20 பேர் படுகாயம்.. பல நூறு மரங்கள் விழுந்தது\nதமிழ்நாட்டில் யாகம்.. ஒடிசாவில் புயல்.. சூப்பர் பவர்.. அறநிலையத்துறையை கிண்டலடிக்கும் சுப.வீ\nஃபனி புயல் இன்றிரவு மேற்கு வங்கத்தை தாக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nமேற்கு வங்கம் நோக்கி நகரும் ஃபனி.. கடும் வேகம்.. பிரச்சாரத்தை ரத்து செய்த மமதா.. அவசர ஆலோசனை\nஒடிசாவை தாக்கிய ஃபனி.. பெரும்பாலான புயல்கள் கிழக்கு கடலோர பகுதிகளை கட்டம் கட்டுவது ஏன்\nகஜா, வர்தாவை விட மிக வலிமையான ஃபனி... 200 கி.மீ. வேகத்தில் நொறுக்கியது\n இந்திய வரலாற்றில் இல்லாத வலிமை.. ஃபனி புயல் தாக்கும் அதிர்ச்சி வீடியோ\n174 கி.மீ. வேகத்தில் ஃபானி புயல்... ஆந்திரா துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nகடும் சேதத்தை ஏற்படுத்திய ஃபனி புயல்... 240 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2014/12/30105936/Romeo-Juliet-Movie-Teaser.vid", "date_download": "2020-03-28T13:45:49Z", "digest": "sha1:TUODSYDKI6FLFABCEW2TQNKLUJBGCEZV", "length": 4514, "nlines": 128, "source_domain": "video.maalaimalar.com", "title": "ரோமியோ ஜூலியட் படத்தின் முன்னோட்டம் ...", "raw_content": "\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வ���ங்கிய அக்‌ஷய்குமார்\nதமிழகத்தில் 41 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார் | தமிழகத்தில் 41 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி\nரோமியோ ஜூலியட் படத்தின் முன்னோட்டம் ...\nரோமியோ ஜூலியட் படத்தின் முன்னோட்டம் ...\n4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ரோமியோ, ஜூலியட்\nரோமியோ ஜூலியட் படத்தின் திரை விமர்சனம்\nஉண்மை காதல் குறைகிறது ஜெயம்ரவி வருத்தம் - ரோமியோ ஜூலியட் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nரோமியோ ஜூலியட் படத்தின் டிரைலர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-52009420", "date_download": "2020-03-28T15:26:11Z", "digest": "sha1:OO5AG7TPB7ZJ4LAZQV7TZBJVDVBLLTVY", "length": 19405, "nlines": 123, "source_domain": "www.bbc.com", "title": "மேன் Vs வைல்ட்: ரஜினியின் சாகசம் எப்படியிருந்தது? - BBC News தமிழ்", "raw_content": "\nமேன் Vs வைல்ட்: ரஜினியின் சாகசம் எப்படியிருந்தது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nடிஸ்கவரி சேனலில் மேன் VS வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினி செய்த சாகசங்களைவிட, அவருடைய நிஜமான சில தருணங்களும் அவருடைய கருத்துகளும் வெளிப்பட்டதே ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகமளித்திருக்கும்.\nடிஸ்கவரி சேனலில் வெளியான மேன் Vs வைல்ட் என்ற ரியாலிட்டி ஷோ உலகின் மிகப் பிரபலமான டிவி தொடர்களில் ஒன்று. அதன் அடிப்படை இதுதான்: நிகழ்ச்சியின் தொகுப்பாளரான பியர் கிரில்ஸ் ஏதாவது ஒரு வனாந்திரத்தில் தனது குழுவினருடன் சிக்கிக்கொள்வார்; அது பாலைவனமாகவோ, அடர்ந்த காடாகவோ, மலையாகவோ, சில சமயங்களில் கைவிடப்பட்ட தொழிற்சாலை பிரதேசமாகவோ இருக்கும். அங்கு உள்ள அபாயங்களை அவர் சமாளித்து எப்படி மீண்டும் மனிதர்கள் வாழும் பிரதேசத்திற்கு வருகிறார் என்பதுதான் இந்தத் தொடரின் மையமான அம்சம்.\nபியர் க்ரில்ஸ் என்பிசி, நாட் ஜியோ தொலைக்காட்சிகளில் 'ரன்னிங் வைல்ட்' என்ற நிகழ்ச்சி ஒன்றைச் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களுடன் சாகசத்தில் ஈடுபடுவார். இந்த 'ரன்னிங் வைல்ட்' நிகழ்ச்சியில்தான் ஹாலிவுட் நட்சத்திரங்கள், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.\nகடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்க, மீண்டும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியை நடத்தினார் பியர் க்ரில்ஸ். பொதுவாக இம்மாதிரி பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில், சாகசங்கள் அதிகம் இருக்காது. அந்த பிரபலங்கள் தங்களைப் பற்றியும் பல்வேறு விஷயங்கள் குறித்த தங்களுடைய பார்வை என்ன என்பதையும் பகிர்ந்துகொள்வார்கள்.\nஇந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள், பியர் க்ரில்ஸின் தப்பிப் பிழைக்கும் திறன் குறித்து அறிவதைவிட, பங்கேற்கும் பிரபலங்கள் குறித்தே அதிகம் அறிந்துகொள்வார்கள். பிரதமர் மோதி கலந்துகொண்ட நிகழ்ச்சியும் அப்படித்தான் அமைந்தது. ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சியும் அதே மாதிரிதான் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் ரஜினிகாந்த்.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்டது.\nசம்பிரதாய அறிமுகங்கள் முடிந்த பிறகு, பியர் க்ரில்ஸும் ரஜினியும் பேசியபடி நடக்க ஆரம்பிக்க, தன்னைப் பற்றி சொல்கிறார் ரஜினிகாந்த். தன்னுடைய உண்மைப் பெயர், பாலச்சந்தரைச் சந்தித்த பிறகு அவருடைய வாழ்க்கை எப்படி மாறியது என்று விளக்கினார் ரஜினி. சிறிது நேரம் என்றாலும், மிக ஆத்மார்த்தமாகப் பேசினார் ரஜினி.\nபிறகு, க்ரில்ஸும் ரஜினியும் ஒரு கைவிடப்பட்ட இரும்புப் பாலத்தை அடைகிறார்கள். ஒரு வறண்டுபோன ஆற்றின் மேலே ஐம்பதடி உயரத்தில் அமைந்திருந்த அந்தப் பாலத்தின் தரைப்பகுதி உடைந்து போயிருக்க, எஞ்சியிருந்த பக்கவாட்டு கம்பிகளைப் பிடித்தபடி அந்த ஆற்றைக் கடக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க்.\nமுதலில் சற்றுத் தயங்கும் ரஜினி, பிறகு பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு வெற்றிகரமாகக் கடந்துவிடுகிறார். இதற்குப் பிறகு காட்டில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் ஜீப்பில் ஏறி இருவரும் பயணிக்கிறார்கள். பயணத்தின்போது, மோதியுடன் நடத்தப்பட்ட முந்தைய நிகழ்ச்சியைக் குறிப்பிடும் ரஜினி, அவரிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன என்று கேட்க, க்ரில்ஸ் \"மோதியின் நகைச்சுவை உணர்ச்சி\" பிடித்திருந்தது என்றார். தான் சிறு வயதில் காடுகளில் அதிகம் திரிந்ததாக மோடி கூறியதையும் நினைவுகூர்ந்தார்.\nஇதற்குப் பிறகு, ���ரு ஓரமாக ஜீப்பை நிறுத்திவிட்டு தூரத்தில் தெரிந்த தண்ணீரை சேகரிக்க இருவரும் ஆயத்தமானார். முதலில் ரஜினி தயங்க, வழக்கம்போல பாதுகாப்புக் கம்பி மாட்டி பள்ளத்தில் இறக்கினார் க்ரில்ஸ். இந்த சாகசத்தில் ரஜினிக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டன.\nஇதிலேயே அசந்துபோன ரஜினி, நிகழ்ச்சியின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம் போலிருக்கிறதே என்றார். ஆனால், அதற்குள் ஜீப்பின் டயர் பஞ்சராகிவிட்டது. பிறகு டயரை மாற்றிக்கொண்டு மற்றொரு குளத்தை அடைந்தார்கள் இருவரும். அங்கே முதலைகள்கூட இருக்கலாம் என ரஜினிக்கு சற்று பீதியை ஏற்படுத்தினார் க்ரில்ஸ்.\nபிறகு அந்த குளத்தின் நடுவில் பொறுத்தப்பட்டிருந்த ஒரு கேமராவை எடுக்க இருவரும் தண்ணீரில் இறங்கி சென்றனர். கேமராவை எடுத்துப் பார்த்தால், அதில் புலி ஒன்று தண்ணீர் குடித்தது பதிவாகியிருந்தது. இத்தோடு இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.\nஇந்தப் பயணத்தின் நடுநடுவே, இந்தியா முழுவதும் நிலவும் தண்ணீர் பிரச்சனைகள் குறித்து புள்ளிவிவரங்களோடு பேசினார் ரஜினி. அவ்வப்போது சில தத்துவங்களையும் சொன்னார்.\n70 வயதாகிவிட்ட ரஜினி, சிறிது தூரம் நடப்பதற்கே மூச்சு வாங்குவதைப் பார்க்க முடிந்தது. இருந்தபோதும் மிகுந்த உற்சாகத்துடனும் நகைச்சுவை உணர்ச்சியுடனும் பேசியபடி வந்தது, நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியது. பல இடங்களில், தான் இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என நினைக்கவே இல்லை என்று குறிப்பிட்டார். அவர் திரும்பத் திரும்ப இதைச் சொன்னதால் உண்மையிலேயே அவர் அப்படித்தான் நினைத்ததைப் போல இருந்தது.\nபொதுவாக பியர் க்ரில்ஸின் ரசிகர்களுக்கு இருக்கும் சந்தேகம் ஒன்றை இந்த நிகழ்ச்சியில் கேட்டார் ரஜினி. \"எப்படி இந்த பூச்சியெல்லாம் திங்கிறீங்க, ஏதும் அலர்ஜி வந்துறாதா\" என்றார். இதற்குப் பதிலளித்த பியர் க்ரில்ஸ், தன் வீட்டிற்கு யாரும் சாப்பிடவே வரமாட்டார்கள் என்று ஜோக்கடித்தார்.\nநிகழ்ச்சியின் முடிவில் ரஜினி பேசிய முத்தாய்ப்பான கருத்து, அவரது மனதைப் பிரதிபலிப்பதாக இருந்தது. \"இந்தியாவில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை இருக்கின்றன. கலாச்சார ரீதியில் பணக்கார நாடான இந்தியா பொருளாதார ரீதியிலும் பணக்கார நாடாக வேண்டமும். இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், பௌத்தர்க��் இருக்கிறார்கள். மற்ற மதங்களுக்கெல்லாம் பல நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்து மத்திற்கு இந்தியாவும் குட்டி நாடான நேபாளமும்தான் இருக்கிறது. இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்கிறோம்\" என்றார்.\nபிரதமர் மோதி கலந்துகொண்ட நிகழ்ச்சியில், அவர் பிரதமராகவே தென்பட்டார். இந்த நிகழ்ச்சியில் ரஜினி தன் சூப்பர் ஸ்டார் இமேஜை விட்டுவிட்டு, சற்றே தடுமாறும் சாகசங்களை சற்று தயக்கத்தோடு பார்க்கும் இயல்பான மனிதராக வெளிப்பட்டார். ஆனால், ரஜினியைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் ஏதும் இந்த நிகழ்ச்சியிலிருந்து ரசிகர்களுக்குக் கிடைத்திருக்காது.\nகொரோனா வைரஸ்: அமெரிக்காவின் நிலை இனி என்னவாகும் - அதிர்ச்சி தரும் தகவல்கள்\nகொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்கா வரை - சர்வதேச அளவில் நடப்பது என்ன\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் உயிரிழப்பு 8-ஆகஅதிகரிப்பு - தமிழகத்தில் 144 தடை உத்தரவு\nகொரோனா வைரஸ்: உலகம் முதல் தமிழகம் வரை - 10 முக்கியத் தகவல்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaiwala.com/india-34", "date_download": "2020-03-28T13:49:48Z", "digest": "sha1:ULPLY3FI2UTJOB6QTLW2GNTLBDVTWPHK", "length": 2821, "nlines": 84, "source_domain": "chennaiwala.com", "title": "India", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் 3 வது நபர் பலி\nசீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி...\t0\nடெல்லியில் மோடியுடன் மராட்டிய முதல் ...\nமராட்டியத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கூட...\t0\nபல டியூப் லைட்டுகள் இப்படித்தான் இரு...\nபல டியூப் லைட்டுகளுக்கு நான் பேசுவது புரிவது இல்லை, அவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள�...\t0\nநாடு முழுக்க 2 நாட்கள் வங்கி ஊழியர்கள�...\nவங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்�...\t0\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை (1.2.2020) தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த�...\t0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/sports/11945-croatia-enters-semi-final", "date_download": "2020-03-28T13:55:21Z", "digest": "sha1:KWD7OKFPNZ3RJTEE7JZQ2DKETZ7LLLZA", "length": 12938, "nlines": 157, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பெனால்டியில் ரஷ்யாவின் மோசமான விளையாட்டால் அரையிறுதியில் நுழைந்தது குரோஷியா", "raw_content": "\nபெனால்டியில் ரஷ்யாவின் மோசமான விளையாட்டால் அரையிறுதியில் நுழைந்தது குரோஷியா\nPrevious Article எக்ஸ்ட்ரா டைமில் அதிரடி கோல் அடித்து வெற்றி பெற்ற குரோஷியா இறுதிப் போட்டியில் பிரான்ஸுடன் மோதல்\nNext Article பெனால்டி வாய்ப்பைக் கோராது வீணடித்த பிரேசில் : உலக கோப்பையிலிருந்து வெளியேறும் சோகம்\nசனிக்கிழமை ரஷ்யாவுக்கும் குரோஷியாவுக்கும் இடையே இடம்பெற்ற போட்டி மிகவும் விறுவிறுப்பாக மேலதிக நேரமும் தரப்பட்டு பெனால்டி வரை சென்றது.\nமுதற் பாதியில் முதலாவது கோலை ரஷ்யா தான் அடித்தது என்ற போது 8 நிமிடம் கழித்து குரோஷிய வீரர் ராமரிச் அசாத்தியமான கோலை அடித்து நிலமையைச் சமன் செய்தார்.\n2 ஆவது பாதியில் இரு அணிகளும் தொடர்ந்து கடுமையாக விளையாடிய போதும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதை அடுத்து தரப்பட்ட 30 நிமிட மேலதிக நேரத்தில் ஆட்டம் ஆரம்பித்து 5 நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக்கினை சாதகமாகப் பயன்படுத்தி குரோஷிய வீரர் டொமாகோ விடா ஹெட்டர் கோல் அடிக்க குரோஷியா முன்னிலை பெற்றது. இடையில் காயம் அடைந்த போதும் வேறு வழியின்றி விளையாடிய குரோஷிய கோல் கீப்பர் சுபாஷிச் ரஷ்யாவின் இரு அட்டகாசமான அட்டாக்குகளைத் தடுத்தி நிறுத்தினார்.\nஆனால் எதிர்பாராத விதமாக 14 நிமிடத்துக்குள் ரஷ்யாவும் ஒரு கோல் அடித்தது. இந்த கோலை தலையால் அடித்து மிகவும் எதிர்பார்க்கப் பட்ட ரஷ்ய வீரரான ஃபெர்ணாண்டஸ் தான் ரஷ்ய கடைசி நிமிடங்களில் கண்ணீர் சிந்தவும் காரணமானார். அதாவது மேலதிக நேரம் முடிவடைய நடைபெற்ற பெனால்டி சூட் அவுட்டில் ரஷ்யா மற்றும் குரோஷியா ஆகிய இரு அணிகளுமே தலா ஒரு கோலை மிஸ் பண்ணிய போதும் ரஷ்ய வீரர் பெர்னாண்டஸ் மிக இலகுவாக கோல் கம்பத்துக்குள் அடிக்க வேண்டிய பந்தை அலட்சியமாக கம்பத்துக்கு வெளியே அடித்து 2 ஆவது வாய்ப்பையும் மிஸ் பண்ணி ரஷ்யாவின் தோல்விக்குக் காரணமாகி விட்டார்.\nஇதனால் இம்முறை ஃபிபா உலகக் கோப்பை போட்டிகளில் சொந்த மண்ணில் ரஷ்யா அரையிறுதிக்குள் நுழையவோ சேம்பியனாகவோ மிகவும் எதிர்பார்த்திர���ந்த ரஷ்ய ரசிகர்கள் கண்ணீருடன் அரங்கை விட்டு வெளியேறினர். மறுபுறம் சனிக்கிழமை இங்கிலாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுக்கு இடையே இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் 2 இற்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்து இலகு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இவ்வருடம் உலகக் கிண்ண கோப்பைப் போட்டிகளில் எந்தவொரு ஆசிய ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த அணிகளும் அரையிறுதிக்குள் நுழையவில்லை அதாவது அரையிறுதியில் மோதும் அனைத்து அணிகளும் ஐரோப்பிய அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதலாவது அரையிறுதிப் போட்டி பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய நேரப்படி இரவு 8 மணிக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் குரோஷியா ஆகிய அணிகளுக்கு இடையே புதன்கிழமை இரவு 8 மணிக்கும் இடம்பெறவுள்ளது.\nஇதில் வெற்றி பெறும் அணிகளைப் பொறுத்து 3 ஆவது இடத்துக்கான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கும் இவ்வருடம் ஃபிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஜூலை 15 அதாவது எதிர்வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கும் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளன.\nPrevious Article எக்ஸ்ட்ரா டைமில் அதிரடி கோல் அடித்து வெற்றி பெற்ற குரோஷியா இறுதிப் போட்டியில் பிரான்ஸுடன் மோதல்\nNext Article பெனால்டி வாய்ப்பைக் கோராது வீணடித்த பிரேசில் : உலக கோப்பையிலிருந்து வெளியேறும் சோகம்\nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \nசுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கிறது \nஇத்தாலியில் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் குறையத் தொடங்கியுள்ளது \nஇன்று நள்ளிரவில் இருந்து அனைத்து நாடுகளுக்குமான எல்லைகளை மூடுகின்றது சுவிட்சர்லாந்து\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.\nஊரடங்கு நேரத்திலும் மருந்தகங்களை திறக்க முடிவு\nகொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....\nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/blog-post_79.html", "date_download": "2020-03-28T14:52:37Z", "digest": "sha1:FA23FP5YPHOLGEW233IKMEWEAJ26ETO2", "length": 11267, "nlines": 145, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: ஜல்ல���க்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நடவடிக்கை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தகவல்", "raw_content": "\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நடவடிக்கை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தகவல்\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நடவடிக்கை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தகவல் | உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின், ஜல்லிக்கட்டு தொடர்பான உரிய நிலைப்பாடு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் மிருகங்களை வதை செய்வதாக கூறி இந்தப் போட்டியை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இரு தினங்களுக்கு முன் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக் கட்டு போட்டி நடத்த அனுமதிக் குமாறு ஏராளமான இளைஞர்கள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். நடிகர் கமல்ஹாசனும் மிருகங் களைக் காக்க வேண்டுமெனில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டு, பிரியாணிக்கு தடை விதிக்க வேண்டும் என குரல் எழுப்பினார். மேலும் தமிழக அரசு சார்பிலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டெல்லியில் நேற்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே கூறியதாவது: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வெளியாக வில்லை. தீர்ப்பு வெளியானதும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தேவையான நிலைப்பாட்டை எடுக்கும். தீர்ப்புக்காக மட்டுமே தற்போது மத்திய அரசு காத்துக் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளையோ, அல்லது நாளை மறுநாளோ வெளியாகலாம். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உச்ச நீதிமன்றமும் நல்ல தீர்ப்பையே வழங்கும் என நம்புகிறோம். தமிழகத்தின் பாரம்பரியம் என்னவென்பதை நீதிமன்றம் நன்கு அறியும். மிருகங்களை காட்சிப்படுத் தவும், பழக்கப்படுத்தவும் உருவாக்கப்பட்ட தடைப் பட்டியலில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காளைகளையும் சேர்த்து விட்டது. அதுதான் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு காரணம். அந்தப் பட்டியலில் இருந்து காளையை நீக்கிவிட்டதாக நீதிமன்றத்திடம் தெளிவாக விளக்கி இருக்கிறோம். ஜல்லிக்கட்டு மிருகத்தை வதைக்கும் விளையாட்டு அல்ல. தமிழக மக்களின் கவலையை மத்திய அரசு நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக மட்டுமே மத்திய அரசு அமைதி காத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.z\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்து...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=231321", "date_download": "2020-03-28T15:03:36Z", "digest": "sha1:3ONY2FCB477AHEBA2JWVJSAFCB76VQZX", "length": 4509, "nlines": 58, "source_domain": "www.paristamil.com", "title": "சூரியத்தொகுதிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அபூர்வ சந்திரன்!- Paristamil Tamil News", "raw_content": "\nசூரியத்தொகுதிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அபூர்வ சந்திரன்\nவரலாற்றில் முதல் தடவையாக நமது சூரியத்தொகுதிக்கு வெளியே ஒரு சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇது புவிக்கு வெளியே கிட்டத்தட்ட 8,000 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள Kepler-1625b எனும் கோளைச் சுற்றிவந்துகொண்டிருக்கிறது.\nகொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்களான David Kipping மற்றும் Alex Teachey போன்றோர் மேற்கொண்டிருந்த ஆய்வொன்றிலேயே இதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇக் கண்டுபிடிப்பானது வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகளுக்கும் புதிய பாதைகளை வகுக்கக்கூடும் என நம்பப்படுகிறது.\nKepler-1625b கோளானது மே 10, 2016 ஆம் திகதியன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.\nஇதன் பருமன் நமது சூரியத் தொகுதியிலுள்ள மிகப்பெரிய கோளான வியாழனின் பருமனுக்குச் சமனானது.\nஇது தனது நட்சத்திரமான Kepler-1625 இனைச் சுற்றிவருவது குறிப்பிடத்தக்கது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* ஈபிள் கோபுரத்தின் உயரம்\nபூமியை நோக்கி வரும் விண்கல்..\nசர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு செல்லும் டிராகன் கார்கோ விண்கலம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/11/blog-post_77.html", "date_download": "2020-03-28T14:54:21Z", "digest": "sha1:HJPNW44TY2QAQQBJ4G6KASBPKXXDMEGX", "length": 23394, "nlines": 175, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சிந்தையில் நிற்கும் சிட்னி திருவிழா எம். ஜெயராமசர்மா .மெல்பேண் .அவுஸ்திரேலியா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஜூன் மாத கவிதைப் போட்டிக்கான முடிவுகள் - 2015\nHome Latest நிகழ்வுகள் சிந்தையில் நிற்கும் சிட்னி திருவிழா எம். ஜெயராமசர்மா .மெல்பேண் .அவுஸ்திரேலியா\nசிந்தையில் நிற்கும் சிட்னி திருவிழா எம். ஜெயராமசர்மா .மெல்பேண் .அவுஸ்திரேலியா\nஆங்கில நாட்டினிலே அழகுதமிழ் சபையேறி அனைவரையும் அணைத்து\nநின்ற அதிசயத்தைச் சொல்லுகிறேன்.வெள்ளையர்கள் தாமும் விருப்புடனே\nசேலையுடன் துள்ளுதமிழ் விழாக்காண துடிப்புடனே வந்துநின்றார்.நல்ல\nதமிழ் பேசிநின்ற நம்முடைய பிள்ளைகளை நாலுபேர் அறிவதற்கு நற்சபை\nகவிகம்பன் விழாவினையே கருத்துடனே நடத்திநின்ற காளையரைக்\nகன்னியயரை கனம்பண்ணல் முறையன்றோ.ஜெயராமின் துணிவாலும் பணி\nவான குணத்தாலும் ஜெயமான விழாவாக அமைந்தமையை அறிந்திடுவோம்.\nயாழ்மண்ணில் நடக்கின்ற விழாவாக நான்கண்டேன்.ராஜ கதிரைகளும்\nராஜசபை அலங்காரமும் ஜோராக இருந்ததை யாவருமே ரசித்தார்கள்.\nஜெயராஜின் கற்பனைகள் சிந்தாமல்,சிதறாமல், அவரின் மனத்தைப் பிரதி\nபலிப்பதாக மண்டப ஒழுங்கமைப்பு , அலங்காரம், வரவேற்று உபசரித்தல்,\nஅத்தனையும் அமைந்தமையைக் கட்டாயம் குறிப்பிடவே வேண்டும்.\nஅக்கால மன்னர்கள் தமிழுக்கு உழைத்தோர்களைக் கெளரவித்து\nஅவர்களுக்கு குடை கொடி ஆலவட்டம் சகிதம் சபைக்கழைத்து பரிசில்கள்\nவழங்கினார்கள் என்று இலக்கியங்கள் வாயிலாகப் படித்திருக்கின்றோம்.\nஇக்காலத்தில் மன்னர்களுக்குப் பதிலாக அரசாட்சியாளர்கள் தங்கள்\nமனம் போனபடி பாராட்டிப் பரிசளிப்பதையும் காண்கின்றோம்.ஆனால்\nகம்பன்கழகம் போன்ற ஒரு அமைப்பு செய்வதைப்போல வேறு எந்த தமிழ்\nஅமைப்புகளும் இப்படி ஒரு கெளரவிப்பு விழாவினைச் செய்யவில்லை என்றே\nபொருத்தமானவர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு உரிய கெளரவம்\nகொடுத்து மனத்திலே இருத்திவைக்கும் படியான பெறுமதி மிக்க பரிசினை\nயும் வழங்கும் நயத்தகு நாகரிகத்தினால் ஏனைய அமைப்புக்களைவிடக்\nகம்பன்கழகம் உயர்ந்தோங்கியே நிற்கிறது என்பதை எவருமே மறுக்க மாட்டார்கள்.\nசிட்னி மாநகரில் அண்மையில் நடந்தேறிய கம்பன்விழாவில் நடந்த\nகெளரவிப்பை சோழ அரசபையில் நடந்த கெளரவிப்பாகக் கற்பனை செய்து\nநான் பார்க்கிறேன்.அத்தனை நேர்த்தியும், சிறப்புமாக அந்த வைபவம் அமைந்திருந்தது.இதனை தனது மனதில் திட்டமிட்டு தனது சீடர்களுடன்\nஇணைந்து அரங்கேற்றிய அன்புத்தம்பி ஜெயராம் அவர்களை அகமார\n21 அக்டோபர் ஆரம்பமான இத்திருவிழா அறிஞர்பலர் சிறப்பிக்க 23\nஅக்டோபர் வரை ஆனந்தமாக நடைபெற்றது.\n21, 22, அக்டோபர் திகதிகளில் நடைபெற்ற விழாவில் பங்குகொள்ளும்\nபாக்கியத்தை இறைவன் எனக்குக் கொடுத்திருந்தார்.இரண்டு தினங்களும்\n\" தன்னை மறந்தாள் தன்நாமம் கொட்டாள் தலைப்பட்டாள் நங்கை\nதலைவன் தாளே \" என்னும் நிலையில்த்தான் நானிருந்தேன் என்று சொல்லுவதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.\nஉண்ணும் சோறும் , பருகும் நீரும், கம்பனும் கன்னித்தமிழுமே என்றிரு\nக்கும் தம்பி ஜெயராமையும் அவரது மாணாக்கர் பரம்பரையும் பார்க்கும் பொழுது தமிழ் இனி ஒருபோது வீழாது.அதற்கு என்றுமே உயர்ச்சிதான்\nஎன்னும் எண்ணமே எனக்குத் தோன்றியது.\nசிட்னியில் நடந்த கம்பன் திருவிழாவில் வயது வேறுபாடின்றி மிகச் சிறிய\nவரும் இடைத்தரமானவரும் ,நடுத்தரமானவரும், முதிர்வானவர்களும், நிகழ்சி\nகளை அலங்கரித்தமை மிகவும் அற்புதமாக இருந்தது.\nஅதிகமான விழாக்களில் சற்று முதிர்ந்தவர்களே முன்னிலை வகிப்பார்\nகள்.ஆனால் பத்தாவது ஆண்டு கம்பனது திருவிழா வயதினைதூக்கி ஒரு\nமூலையில் வைத்துவிட்டு வளரிளம் குருத்துக்களுக்கு வாய்ப்பளித்து ஊக்கப்\nபடுத்தியமை மிகவும் முக்கிய விடயமாக அமைந்ததைக் கட்டாயம் சொல்லி\nமுதல் நாள் கவியரங்கம் கலாநிதி ஶ்ரீ பிரசாந்தன் நடுவராயிருக்க நடந்தது.இதில் கலந்தவர்கள் இளைஞரும் அல்ல முதியவர்களும் அல்ல.\n\" எண்ணங்களும் வண்ணங்களும் \" என்பதே கவியரங்கத் தலைப்பு.\nஇதில் பங்கு கொண்டவர்கள் வெளிப்படுத்திய விதங்களைப் பார்த்து\nஉண்மையில் வியந்தேவிட்டேன்.சாதாரண வண்ணங்களுக்குள் இவ்வளவு\nவிஷயங்களா என்று எண்ணத்தோன்றியது.இதில் பங்கு கொண்டவர்களில்\nதமிழ்முரசு ஆசிரியர் திரு பாஸ்கரன் அவர்களை மட்டுமே எனக்குத் தெரியும்.\nஏனையவர்களை அன்றுதான் மேடையில் கண்டேன்.பாஸ்கரன் அவர்கள்\n'முடிவுறா முகாரி ' என்னும் கவிதைநூலினை வெளியிட்டிருந்தார்.நானும்\nஅதனை வாசித்து விமர்சனமும் எழுதுயிருக்கிறேன்.பாஸ்கரன் புதுக்கவிதை\nதானே பாடுவார்.அவர் எப்படி இதற்குள் வந்தார் என்று நான் யோசித்துக்\nகொண்டிருக்கும்போதே கறுப்பு வண்ணம் பற்றிக் கவிபாட வந்துவிட்டார்.\nகொம்யூனிசமாகக் கொட்டப்போகிறாரே என்று எண்ணிய எனக்கு\nஏமாற்றமே காத்திருந்தது.பாஸ்கரனின் மரபுக்கவிதை பக்தியுடன் பின்னிப்\nபிணைந்து எதுகை மோனையுடன் சந்தத்தமிழாய் கொட்டியது கண்டதும்\nஉண்மையிலே பிரமித்தே விட்டேன்.கறுப்பென்றால் வெறுக்கவேண்டாம் என்னும் கருவை மிகவும் நயமாக பாஸ்கரன் தந்தது எனக்குள் உறைந்து\nவிட்டது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.\nவண்ணங்களைப் பற்றி உலகு பார்க்கும் பார்வை, உலக மக்கள் பார்க்கும்\nபார்வை, சாதாரணமாக மக்கள் பார்க்கும் பார்வை, இலக்கியங்கள் பார்க்கும்\nபார்வை என பல பார்வைகளை பலவண்ணமாய் இக்கவியரங்கம் விருந்தாக\nஅளித்தது.கவியரங்க நடுவரின் புன்சிரிப்பும் , சுவையான ,கலகலப்பான\nதமிழ் கவிதையும் கவியரங்கின் அழகுக்கு அழகூட்டியது என்பது எனது\nஇரண்டாம் நாள் திருவிழா இளைஞரையும் சிறுவர்களையும் முன்னிறுத்தி\nதமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருந்த தமிழ் பேராசிரியர் வி.அசோக்குமார்\nஅவர்களது தலைமையில் \" திட்டம் போட்டு எழுதினானே \" என்னும் மகுடத்தில் காதல், தியாகம்,வீரம்,தாய்மை,நட்பு,வஞ்சகம், என்னும் பார்வையில் இளையர் பட்டாளம் இனிய தமிழைப் பொழிந்துநின்றார்கள்.\nஅவுஸ்த்திரேலிய மண்ணில் உள்ள இளைஞர்கள் இங்கிலீசு மட்டும்தான்\nபேசுவார்கள்.தமிழென்றால் எட்டவே நிற்பார்கள் என்னும் எண்ணத்தைத்\nதவிடு பொடியாக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.அவர்கள்\nஅனைவரையும் அகமாரப் பாராட்டி வாழ்த்துகிறேன்.இவர்களால் இனிய தமிழ்\nஇன்ப உலா வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.\nஇளைஞரைத் தொடர்ந்து வயதிலே மூத்தோர்கள் பலர் பங்கு கொள்ள\nகம்பனது கண்பார்வையில் இருக்கும் கம்பவாரிதி ஜெயராஜின் தலைமையில்\nசிந்தனை அரங்கம் இடம்பெற்றது.இப்படியும் சிந்திக்க முடியுமா என்று சபை\nயினரையே அதிரவைத்தது இவ்வரங்கம். கம்பவாரிதியின் சொல்லாற்றலால் வாதிட்டவர்கள் மயங்கியே விட்டார்கள்.சபையைக் கேட்கவா வேண்டும்.ஆடாமல் அசையாமல் யாவருமே\nகம்பவாரிதியையே கண்கொட்டாமல் பார்த்தபடி அவர் பேசுவதைக் கேட்டபடி\nஇருந்தார்கள்.யாவரையும் இனிய தமிழ் இறுக அணைத்தபடியால் நிகழ்ச்சி\nமுடிந்துவிட்டதா என்பதே தெரியாமல் யாவரும் இருந்தார்கள் என்பதே உண்மை.அதற்கு நானும் விலக்கல்ல.\nசிறுவர்களைக் கொண்டு கம்பனது தெரிந்தெடுத்த பாத்திரங்களைக்\nகண்முன்னே நிறுத்திய நிகழ்ச்சியாக இது இருந்தது.பாத்திரப் பொருத்த\nமாக சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உரிய ஆடைஆபரணங்க\nளுடன் மேடையில் உலாவர விட்டமையை யாவருமே மனதார ரசித்தார்கள்\nஅந்தக்குழந்தைகளையும் அன்புடன் நேசித்தார்கள்.மனதில் பதியும் நிகழ்ச்சி\nஎன்று சொல்லவே வேண்டும்.அவர்களை ஒழுங்கு படுத்தியவர்கள் பாராட்டுக்கு\nகம்பன் கழகத்தால் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவர்களின்\nதிறலுக்காக பலநிலைகளில் பரிசுகள் வழங்கப்பட்டன.அதைத்தொடர்ந்து\nசான்றோர் விருதும் மாருதி விருதும் வழங்கும் நிகழ்சி இடம்பெற்றது.\nஆங்கில மந்திரிகள் அரங்கினில் அமர்ந்து இருக்கச் சான்றோர் விதுகள்\nவழங்கப்பட்டன.அதைத்தொடர்ந்து மாருதி விருது விழா மிகவும் கோலாகல\nநிறைவில் கம்பவாரிதியின் தலைமையில் மிகச் சிறப்பான பட்டிமண்டபம்\nஇடம்பெற்றது.மீண்டும் தமிழ் மாரி பொழிந்தது,சபையிலே ஆனந்தம் பெரு\nஅக்டோபர் மாதத்தில் ஆனந்தம் , அகநிறைவு, அத்தனையும் தந்தவிழாவாக\nசிட்னிமாநகரில் நடைபெற்ற கம்பனது திருவிழாவைக் காணுகிறேன்.இது\nதமிழ்த் திருவிழா.தமிழைத் தளைக்கச் செய்யும் பெருவிழா.எங்கு சென்றாலும்\nதமிழ் தமிழ்தான் என எடுத்தியம்பும் விழா என்பதே எனது மனதில் எழுந்த\nஎண்ணமாகும்.இப்படி விழாக்கள் நடந்தால் எல்லோரும் மகிழ்வடைவார்.\n\" கம்பனைப் படிப்போம் கன்னித்தமிழ் காப்போம் \"\nகம்பன்கழக சான்றோர் விருது விழாவில் - சிட்னியில் அமைச்சர்களுடன்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-03-28T14:40:23Z", "digest": "sha1:TF3T7UTXLVN6BFQXZO4IWT77XBVKDCRV", "length": 4484, "nlines": 52, "source_domain": "arunmozhivarman.com", "title": "பாலுமகேந்திரா – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nநாவல்களையும், சிறுகதைகளையும் திரைப்படங்களாக்குவது பற்றி பல்வேறு இடங்களில் பேசப்பட்டிருக்கின்றது. தமிழ்த் திரைப்படங்களில் கதையம்சம் மிகவும் பலவீனமாக இருப்பது பற்றிப் பேசும்போதெல்லாம், நாவல்களும், இலக்கியங்களும் திரைப்படங்களாக்கப்படவேண்டும் என்பதுவும் பரவலாக முன்வைக்கப்படும் ஆலோசனை. ஆரம்ப காலங்களில் தனது நாவல்களான காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, பிரியா போன்றன திரைப்படங்களாக எடுக்கப்பட்ட போது அவை நாவல்களாக இருந்தபோது கொண்டிருந்த ஜீவனை இழந்து, மிகவும் அந்நியமாக வெளிவந்ததாக சுஜாதா பல்வேறு பத்திகளில் எழுதி இருக்கின்றார். பதின்மங்களில் பலருக்கும் பிடித்திருந்த அவரது பிரிவோம் சந்திப்போம் பின்னர்... Continue Reading →\nகாலஞ்சென்ற பாலுமகே��்திரா அவர்கள் தமிழ்நாட்டு மையசினிமாவில் நல்லசினிமாக்கள் என்று சொல்லக்கூடிய சில சினிமாக்களை இயக்கியவர், ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் அவரைப் போற்றிப் புகழும் விதம் மிகமிக அளவுக்கு மிஞ்சியதாகவே அவதானிக்க முடிந்தது. ஒரு படைப்பாளி என்பதைத் தாண்டி பாலுமகேந்திராவின் தனிப்பட்ட வாழ்வில் அவருக்கும் மௌனிகாவிற்கும் இடையிலான உறவு, அவ் உறவு பற்றி பாலுமகேந்திராவும், மௌனிகாவும் வழங்கிய பேட்டிகள், பகிர்வுகள் போன்றன மீண்டும் மீண்டும் பகிரப்பட்டன. (பாலுமகேந்திராவின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள வந்த மௌனிகா இயக்குனர் பாலாவினால் தடுக்கப்பட்டமையும்... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D_2", "date_download": "2020-03-28T16:14:13Z", "digest": "sha1:WP6FMYCVIEHXYTNHDWPMI5CSF5IYZKLJ", "length": 29637, "nlines": 643, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாஞ்சி தூபி எண் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சாஞ்சி தூபி எண் 2\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாஞ்சி தூபி எண் 2\nசாஞ்சியின் தூபி எண் 2\nசாஞ்சி, மத்தியப் பிரதேசம், இந்தியா\nசாஞ்சி தூபி எண் 2\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nசாஞ்சி தூபி எண் 2 (Stupa No.2) பௌத்த தூபிகளில் மிகவும் பழைமையானது. கிமு இரண்டாம் நூற்றாண்டு காலத்திய இத்தூபி சாஞ்சி பௌத்த தொல்லியல் வளாகத்தில் உள்ளது. 1849 - 1851 முடிய பிரித்தானிய தொல்பொருள் அறிஞர் மேஜர் அலெக்சாண்டர் கன்னிங்காம் மற்றும் லெப்டினண்ட் மேய்சி ஆகிய இருவரும் இணைந்து, சாஞ்சியின் இப்பௌத்த தொல்லியல்களத்தின் தூபி எண் 2ல் அகழாய்வு செய்து அறிக்கை வெளியிட்டனர்.[1]\n2 தூபி எண் 2 -தொல்பொருட்கள்\n3.1 முந்தைய காலம் (கிமு 115)\n3.1.1 காந்தாரச் சிற்பக் கலைஞர்கள்\n3.2 பிற்காலம் (கிமு 15)\nசாஞ்சி மலையில் உள்ள இரண்டாவது தூபியின் வரைபடம்[2]\nசாஞ்சி பௌத்த தொல்லியல் களத்தின் பெரிய தூபிக்குப் பின்னர் இரண்டாவதான இத்தூபி நிறுவப்பட்டது. இவ்விரண்டாம் தூபி மௌரியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் (கிமு 323-185) கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.\nஇந்த இரண்டாம் தூபி, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராய்சென் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி முக்கியத்தூபி வளாகத்திற்கு மேற்கில் 300 மீட்டர் தொலைவில், சாஞ்சி மலையின் சாய்வில் அமைந்துள்ளது.[3]\nதூப�� எண் 2 -தொல்பொருட்கள்[தொகு]\nசாஞ்சி இரண்டாவது தூபியில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த நினைவுச் சின்னங்களின் மாதிரி வடிவங்கள்\nசாஞ்சி அகழாய்வின் போது தூபி எண் 2 அருகே கிடைத்த நான்கு சிறிய அழகிய பேழைகளில் எலும்புகள் கொண்டிருந்தது. பேழைகளில் பண்டைய பிராமி எழுத்துக்களில், பௌத்த குருமார்களின் அஸ்திகள் இப்பேழைகளில் உள்ளது என குறிப்புகள் கொண்டிருந்தது.\nமேலும் இப்பேழைகளில், அசோகர் ஆதரவில் நடைபெற்ற மூன்றாம் பௌத்த சங்கத்தில் கலந்து கொண்டு, பின் இறந்து போன பத்து பௌத்த அறிஞர்களை எரித்த சாம்பலுடன் கூடிய எலும்புகள் உள்ளது என்ற குறிப்புகளும் கொண்டுள்ளது. [3]\nசாஞ்சி தூபி எண் 2ன் சிற்பங்கள் கிமு 115 - கிமு 80 முடிய வரையிலான காலத்தில் செதுக்கப்பட்டது என ஆய்வில் அறியப்படுகிறது.[4]\nமுந்தைய காலம் (கிமு 115)[தொகு]\nசாஞ்சி தூபி எண் 2ன் (கிமு115) தொல்பொருட்கள், இந்தியச் பாறைச் சிற்பக் கலையின் முன்னுதாரணமாக உள்ளது. [5][4][6]\nகுதிரைத் தலை பெண் சிற்பம், மகாபோதி கோயில், புத்தகயா\nசாஞ்சி தூபி எண் 2ல் கண்டெடுக்கப்பட்ட குதிரைத் தலையுடன் கூடிய பெண் சிற்பம், மகாபோதி கோயில், புத்தகயாவில் உள்ள குதிரைத் தலை பெண் சிற்பத்துடன் ஒத்துப் போகிறது. இச்சிற்பங்கள் போதிசத்துவரின் ஜாதக கதைகளை விவரிக்கிறது எனக் கருதப்படுகிறது. [5]\nசுங்கர் காலத்திய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மறைப்பு கிராதிகள் (இடது:சாஞ்சி பெரிய தூபி), மற்றும் கிமு 115ல் அலங்கரிக்கப்பட்ட தூபி எண் 2 (வலது) [5][7]\nஇத்தூபியின் 455 துண்டுச் சிற்பங்களில் 293 தாமரை மலர்ச் சிற்பங்களுடனும், பிற சிற்பங்கள் தாமரை மற்றும் பிற சிற்பங்களுடன் இணைந்தும் காணப்படுகிறது. [5]\nபுத்தரின் வாழ்வில் நடைபெற்ற நான்கு முக்கிய நிகழ்வுகளை எடுத்துரைக்கும், நான்கு சிற்பங்கள் உலகில் முதல் முறையாக இத்தூபியில் சிற்பங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[8]\nஇத்தூபியில் உள்ள சிற்பங்கள், இந்தோ கிரேக்க நாட்டின் பகுதியான காந்தார சிற்பக் கலைஞர்களால், கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் கால் நூற்றாண்டில், கிரேக்க-பௌத்த சிற்பக் கலைநயத்தில் வடிக்கப்பட்டுள்ளது. மேலும் தூபியின் கல்வெட்டுக்களில், காந்தாரி எழுத்தில் குறிப்புகள் உள்ளது. [9] [9]\nகிமு 115ல் சுங்கப் பேரரசிற்கு வருகை புரிந்த இந்தோ கிரேக்க நாட்டின் தூதுவர் ஹெலியோடோரஸ் என்��வர், விதிஷாவில் ஒரு வெற்றித் தூணை நிறுவினார்.[10]\nமுந்தைய கால சாஞ்சி தூபி எண் 2ன் சிற்பங்கள், (கிமு 115)\nகுதிரை மீது ஒரு வெளிநாட்டவர் சிற்பம், கிமு 115[4]\nகழுகி முகமும், சிங்க உடலுடன் கூடிய சிற்பம்\nகுதிரை மனிதன் மீது சவாரி செய்யும் பெண்\nபூ வேலைப்பாடுகளுடன், சிறகுகள் கொண்ட சிங்கங்களின் சிற்பம்\nபூ வேலைப்பாடுகள் கொண்ட சிற்பம்\nயானை மீது சவாரி செய்பவர்கள்\nபூ வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பம்\nசிற்ப வேலப்பாடுகளுடன் கூடிய பதக்கம்\nஒரு நூற்றாண்டிற்குப் பின் கிமு 15ல் இரண்டாவது தூபியில் கூடுதல் சிற்பங்களைச் சேர்த்தும், பழைய சிற்பங்களை மறுசீரமைத்தும் உள்ளனர். [3][5]\nசாஞ்சி இரண்டாம் தூபியின் பிற்கால தொல்பொருட்கள் (கிமு 15)\nதர்மச்சக்கரம் மற்றும் இரட்டை யானைகளுடன் கூடிய தூண்\nஅழகிய வேலைபாடுகள் கொண்ட தூபி\nதன்னிரு மனைவிகளுடன் அசோகர் சிற்பம்\nதன்னிரு மனைவிகளுடன் அசோகர், தூபியின் தெற்கு வாயில், சாஞ்சி\n↑ 5.0 5.1 5.2 5.3 5.4 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Bell 15 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Walters என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2020, 09:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Hr.balasundaram", "date_download": "2020-03-28T15:51:31Z", "digest": "sha1:MHXYPFAIQPTV5YCWDASBRUSECXB2GK24", "length": 7321, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "Hr.balasundaram இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Hr.balasundaram உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்ட��ம்\n16:30, 1 ஏப்ரல் 2013 வேறுபாடு வரலாறு -69‎ பயனர் பேச்சு:Hr.balasundaram ‎ தற்போதைய\n07:31, 1 ஏப்ரல் 2013 வேறுபாடு வரலாறு +216‎ பயனர்:Hr.balasundaram ‎ தற்போதைய\n13:39, 1 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு -220‎ வள்ளலார் நகர் ‎\n13:37, 1 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +1,088‎ வள்ளலார் நகர் ‎\n14:50, 26 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு -1‎ பயனர்:Hr.balasundaram ‎\n05:51, 26 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +22‎ பு பயனர்:Hr.balasundaram ‎ \"வணக்கம்.\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n15:36, 25 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +1,715‎ வள்ளலார் நகர் ‎\n11:22, 23 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +69‎ பயனர் பேச்சு:Hr.balasundaram ‎\n11:18, 23 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +364‎ விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் ‎\n10:38, 23 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +175‎ மனம் ‎\n09:01, 23 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +205‎ பேச்சு:மனம் ‎\n08:38, 23 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +1‎ மனம் ‎\n08:37, 23 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +4‎ மனம் ‎\n08:37, 23 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +20‎ மனம் ‎\n08:28, 23 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +12‎ மனம் ‎\n14:07, 22 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +1,220‎ மனம் ‎\nHr.balasundaram: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/kural/kaviyogi/tks1b.htm", "date_download": "2020-03-28T13:51:27Z", "digest": "sha1:TVULGAXBKWTI53VE4QXBH3BYZOXYCJ2S", "length": 52647, "nlines": 859, "source_domain": "tamilnation.org", "title": "Thirukural - திருக்குறள் - அறத்துப்பால் - இல்லறவியல்", "raw_content": "\nHome > Tamil Language & Literature > Thirukural >Thirukkural in Tamil with English Translation by Kaviyogi Maharishi Shuddhananda Bharatiar > அறத்துப்பால்- பாயிரவியல் > அறத்துப்பால் - இல்லறவியல் > அறத்துப்பால் - துறவறவியல் > அறத்துப்பால் - ஊழியல் > பொருட்பால் - அரசியல் > பொருட்பால் - அமைச்சியல் > பொருட்பால் - அங்கவியல் > பொருட்பால் - ஒழிபியல் > காமத்துப்பால் - களவியல் > காமத்துப்பால் - கற்பியல்\nகவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியாரின்\n41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\n42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்\n43. தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு\n44. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை\n45. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\n46. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்\n47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\n48. ஆ���்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை\n49. அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அ�தும்\n50. வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்\n51. மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\n52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை\n53. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்\n54. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்\n55. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\n56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\n57. சிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர்\n58. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\n59. புகழ்பு��ந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்\n60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்\n61. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த\n62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்\n63. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்\n64. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்\n65. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்\n66. குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்\n67. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து\n68. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து\n69. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்\n70. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை\nஎன்நோற்றான் கொல் எனும் சொல்.\n71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\n72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\n73. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு\n74. அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்\nநண்பு என்னும் நாடாச் சிறப்பு.\n75. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து\n76. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்\n77. என்பி லதனை வெயில்போலக் காயுமே\n78. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்\n79. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை\n80. அன்பின் வழியது உயிர்நிலை அ�திலார்க்கு\n81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி\n82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா\n83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை\n84. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து\n85. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி\n86. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்\n87. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்\n88. பா�ந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி\n89. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா\n90. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்தி��ந்து\n91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்\n92. ���கன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து\n93. முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்\n94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்\n95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு\n96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை\n97. நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\n98. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்\n99. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ\n100. இனிய உளவாக இன்னாத கூறல்\n101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்\n102. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்\n103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்\n104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்\n105. உதவி வரைத்தன்று உதவி உதவி\n106. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\n107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்\n108. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது\n109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த\n110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\n111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால்\n112. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி\n113. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை\n114. தக்கார் தகவிலர் என்பது அவரவர்\n115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்\n116. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்\n117. கெடுவாக வையாது உலகம் நடுவாக\n118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்\n119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா\n120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்\n121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\n122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்\n123. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து\n124. நிலையின் தி��யாது அடங்கியான் தோற்றம்\n125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\n126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்\n127. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\n128. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்\n129. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\n130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி\n131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்\n132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்\n133. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்\n134. மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்\n135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை\n136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்\n137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்\n138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயழுக்கம்\n139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே ���ீய\n140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\n141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து\n142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை\n143. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்\nதீமை புரிந்து ஒழுகு வார்.\n144. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்\n145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்\n146. பகை பாவம் அச்சம் பழியென நான்கும்\n147. அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்\n148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு\n149. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்\n150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்\n151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை\n152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை\n153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்\n154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை\n155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்\n156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்\n157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து\n158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்\n159. துறந்தா��ன் தூய்மை உடையர் இறந்தார்வாய்\n160. உண்ணாது நோற்பார் பொ�யர் பிறர்சொல்லும்\n161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து\n162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்\n163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்\n164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்\n165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்றார்\n166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்\n167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்\n168. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்\n169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்\n170. அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅ�து இல்லார்\n171. நடுவின்றி நன்பொருள் வெ�கின் குடிபொன்றிக்\n172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்\n173. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே\n174. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\n175. அ�கி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்\n176. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெ�கிப்\n177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்\n178. அ�காமை செல்வத்திற்கு யாதெனின் வெ�காமை\n179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்\n180. இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்\n181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்\n182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே\n183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்\n184. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க\n185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்\n186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்\n187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி\n188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்\n189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்\n190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்\n191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்\n192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில\n193. நயனிலன் என்பது சொல்லும் பயனில\n194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரப்\n195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில\n196. பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்\n197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்\n198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்\n199. பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த\n200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\n201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவார்\n202. தீயவை தீய பயத்தலான் தீயவை\n203. அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய\n204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\n205. இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்\n206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால\n207. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை\n208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை\n209. தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றும்\n210. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்\n211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு\nஎன் ஆற்றுங் கொல்லோ உலகு.\n212. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு\n213. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே\n214. ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்\n215. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்\n216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்\n217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்\n218. இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்\n219. நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர\n220. ஒப்புரவினால்வரும் கேடெனின் அ�தொருவன்\n221. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்\n222. நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்\n223. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்\n224. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்\n225. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை\n226. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\n227. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்\n228. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை\n229. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய\n230. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்\n231. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது\n232. உரைப்பா���் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று\n233. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்\n234. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்\n235. நந்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்\n236. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்\n237. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை\n238. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்\n239. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா\n240. வசையழிய வாழ்வாரே வாழ்வார் இசையழிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/24013429/24-hour-control-room-for-prevention-of-coronavirus.vpf", "date_download": "2020-03-28T15:01:45Z", "digest": "sha1:E32SEMX6YBLMBQI5MMMUCVR7FWB4CVMC", "length": 17000, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "24 hour control room for prevention of coronavirus infection at Trichy District Collector's office || திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை\nதிருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக பொதுமக்களும் முக கவசம் அணிந்து கொள்கிறார்கள். இதனால், முக கவசங்கள் தேவை அதிகரித்துள்ளது. அதை பூர்த்தி செய்வதற்காக திருச்சி பூமாலை வணிக வளாகம், நம்பர் ஒன் டோல்கேட், பிச்சாண்டார் கோவில் ஆகிய இடங்களில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் முககவசம் மற்றும் கிருமி நாசினி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதிருச்சி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மருத்துவமனை ஆகியவற்றிற்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான முக கவசம் தேவைப்படுகிறது. முக கவசத்தை தொற்று நோய் உள்ளவர்கள் மட்டும் அணிந்தால் போதுமானது. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை அளிப்பதற்கு தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளும் வசதி விரைவில் அமைய உள்ளது.\n6 பேருக்கு மட்டுமே சிகிச்சை\nபொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 75 படுக்கை வசதிகள் ��ள்ளது. ஸ்ரீரங்கம், மணப்பாறை ஆகிய மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகளும், கூடுதலாக துறையூர் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த 18 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் நோய் தாக்கம் இல்லை என சான்றிதழ் வந்துள்ளது. அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nதிருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனி வார்டில் ஏற்கனவே 8 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை. அவர்களில் 4 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு சளி, இருமலுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆக, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 6 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\n24 மணி நேர கட்டுப்பாட்டு அறை\nகொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு திருச்சி மாவட்ட அதிகாரியாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுப்ரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது செல்போன் எண்கள் 979114 6511, 9442 038951. கொள்ளை நோய் அதிகாரி செல்போன் எண் - 98434 16694.\nதிருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்பு எண் 99523 87108. கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தகவல்களை இந்த எண்ணில் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். நோய்க்கான அறிகுறி கண்டவர்களை கையாளும் பொருட்டு அனைத்து விதமான பயிற்சியும் வழங்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் சேவை 24 மணிநேரமும் வழங்கப்பட்டு வருகிறது.\n1. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி\nகொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.\n2. கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு\nகொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.\n3. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - எம்.எல்.ஏ. வேண்டுகோள்\nகொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ���தன் பிரபாகரன் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.\n4. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய வீராங்கனை சிந்து ரூ.10 லட்சம் உதவி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய வீராங்கனை சிந்து ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.\n5. துபாயில் இருந்து மதுரை வந்தவர்: கொரோனா முகாமில் இருந்து மாயமாகி காதலியை நள்ளிரவில் மணம் முடித்த வாலிபர்\nதுபாயில் இருந்து விமானத்தில் மதுரை வந்த வாலிபர், கொரோனா முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். அவர் திடீரென மாயமாகி தனது ஊருக்கு சென்று காதலியை நள்ளிரவில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு நடந்துள்ளது. போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை கைது செய்து மீண்டும் முகாமில் தங்கவைத்தனர்.\n1. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை - மத்திய அரசு உறுதி\n2. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்\n3. மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\n4. 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\n5. இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது\n1. கோவில்பட்டியில் பயங்கரம்: 2 சிறுமிகள் கிணற்றில் தள்ளி கொலை - கொடூர தந்தை கைது\n2. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n3. துபாயில் இருந்து மதுரை வந்தவர்: கொரோனா முகாமில் இருந்து மாயமாகி காதலியை நள்ளிரவில் மணம் முடித்த வாலிபர்\n4. ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் பலி - 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி\n5. பழம்பெரும் நடிகை நிம்மி மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/25012244/The-crowds-at-the-vegetable-markets-were-pounding.vpf", "date_download": "2020-03-28T15:25:32Z", "digest": "sha1:UOHWLFFQQSFXKRIORBDL5O2FA55JC52H", "length": 15149, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "The crowds at the vegetable markets were pounding; There was a rally in stores. || காய்கறி மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது; வத்திராயிருப்பில் கடைகளில் கூட்டம் திரண்டிருந்தது.", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்���ை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாய்கறி மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது; வத்திராயிருப்பில் கடைகளில் கூட்டம் திரண்டிருந்தது. + \"||\" + The crowds at the vegetable markets were pounding; There was a rally in stores.\nகாய்கறி மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது; வத்திராயிருப்பில் கடைகளில் கூட்டம் திரண்டிருந்தது.\n144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் காய்கறி வாங்கவும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் கடைகளில் கூட்டம் அலைமோதியது.\nகொரோனா முன் எச்சரிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விருதுநகரில் கடை வீதி மற்றும் முக்கிய இடங்களில் உள்ள கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.\nஇதையடுத்து வத்திராயிருப்பு மகாராஜபுரம், தம்பிபட்டி, கான்சாபுரம், கோட்டையூர், இலந்தைகுளம், கூமாப்பட்டி, சுந்தரபாண்டியம், மேலகோபாலபுரம், எஸ்.ராமச்சந்திராபுரம், வ.புதுப்பட்டி மற்றும் வத்திராயிருப்பு சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை சரக்குகள், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க நேற்று காலை முதலே வத்திராயிருப்பில் குவிய தொடங்கினர். இதனால் பஜார் பகுதிகள் கடைவீதி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.\nசிவகாசி நகராட்சிக்கு சொந்தமான அண்ணா காய்கறி மார்க்கெட்டில் 150-க்கும் அதிகமான கடைகள் உள்ளது. ஒட்டன்சத்திரம், மதுரை ஆகிய ஊர்களில் மொத்தமாக காய்கறிகளை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வந்தனர். சிவகாசி நகரம், திருத்தங்கல் நகரம் மற்றும் சிவகாசி ஊராட்சிக்கு உட்பட்ட பல கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இங்கு தான் காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். வழக்கமாகவே இந்த மார்க்கெட்டில் கூட்டம் அலை மோதும்.\nதடை உத்தரவினை தொடர்ந்து நேற்று காலையில் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காய்கறி வாங்க குவிந்தனர். ஒருவாரத்திற்கு தங்களுக்கு தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கினர். மார்க்கெட்டின் முன் பகுதியில் வாகனங்கள் அதிகஅளவில் நிறுத்தப்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் 3 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப��பட்டு போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டது.\n1. புதுவையை சேர்ந்த அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்\nபுதுவையில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் நிவாரண உதவித்தொகையாக அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\n2. மலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ளவர்களுக்கு பழங்குடிகள் நலவாரிய அட்டை சங்க கூட்டத்தில் தீர்மானம்\nமலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ளவர்களுக்கு தமிழ்நாடு பழங்குடிகள் நலவாரிய அட்டை பெற்றுத்தந்திட வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n3. வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியதால் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது\nவெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியதால் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா என மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\n4. ஊட்டி, கோத்தகிரி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க அலைமோதிய பொதுமக்கள்\n144 தடை உத்தரவால் ஊட்டி, கோத்தகிரி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.\n5. 144 தடை உத்தரவால் பொருட்களை வாங்க அலைமோதிய கூட்டம்; அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு\n144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.\n1. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை - மத்திய அரசு உறுதி\n2. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்\n3. மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\n4. 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\n5. இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது\n1. கோவில்பட்டியில் பயங்கரம்: 2 சிறுமிகள் கிணற்றில் தள்ளி கொலை - கொடூர தந்தை கைது\n2. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n3. துபாயில் இருந்து மதுரை வந்தவர்: கொரோனா முகாமில் இருந்து மாயமாகி காதலியை நள்ளிரவில் மணம் முடித்த வாலிபர்\n4. ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் பலி - 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி\n5. பழம்பெரும் நடிகை நிம்மி மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/03/24054345/144-bans-issued-across-Tamil-Nadu-Bus-car-autos-not.vpf", "date_download": "2020-03-28T14:09:48Z", "digest": "sha1:5MHONTGQANFYB2ZNIPHCA6ASLBAZE56Q", "length": 25274, "nlines": 159, "source_domain": "www.dailythanthi.com", "title": "144 bans issued across Tamil Nadu: Bus, car, autos not running - government action to prevent corona spread || தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு: பஸ், கார், ஆட்டோக்கள் ஓடாது - கொரோனா பரவுவதை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு: பஸ், கார், ஆட்டோக்கள் ஓடாது - கொரோனா பரவுவதை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். பஸ், கார், ஆட்டோக்கள் ஓடாது என்றும், பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.\nதமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்துதல் குறித்து விளக்கம் அளிக்கிறேன். கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க தமிழக அரசு தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள 75 மாவட்டங்களில், தீவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சில வழிமுறைகளை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.\nதனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த, நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்வது அவசியமாகிறது. இதை கருத்தில் கொண்டு சில முடிவுகளை இந்த அவையின் மூலம் வெளியிடுகிறேன்.\nமத்திய அரசால் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, தொற்று நோய்கள் சட்டம், 1897-ன் ஷரத்து 2-ன்படி மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது.\nஇந்த உத்தரவு 24-ந்தேதி (இன்று) மாலை 6 மணி முதல் தொடங்கி 31-ந்தேதிவரை நடைமுறையில் இருக்கும்.\nஇந்த அறிவிக்கையை தீவிரமாக அமல்படுத்த அனைத்து காவல் ஆணையர்களும், மாவட்ட கலெக்டர்களும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 கீழ் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.\nஇந்த உத்தரவின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அந்த வகையில், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொதுபோக்குவரத்து, தனியார் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது.\nமாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.\nஅத்தியாவசிய பொருட்களான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.\nஅத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசு துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும்.\nஎனினும், தனிநபர் சுகாதார நடவடிக்கை உள்பட அனைத்து நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அலுவலகங்களில் பின்பற்றப்பட வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.\nபின்னர் இதுதொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று இரவு வெளியிட்டார்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் சமூகமாக கூடுவதை தவிர்க்கும் வகையிலும், மக்கள் தனித்தனியாக இருப்பதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தும் வகையிலும், தொற்றுநோய் சட்டத்தின் அடிப்படையில் சில ஒழுங்குமுறை விதிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதுதொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) மாலை 6 மணியில் இருந்து ஏப்ரல் 1-ந்தேதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.\n* ஏற்கனவே உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, மார்ச் 1-ந்தேதிக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய பயணிகள் வீட்டில் தங்களை கட்டாயமாக தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்களை மாவட்ட, வருவாய், உள்ளாட்சி, போலீஸ் அல்லது சுகாதார அதிகாரிகளில் யாராவது ஒருவர் தினமும் கண்காணிப்பார்கள்.\n* மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்கவேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வந்தாலும், மற்றவர்களுடன் 1 மீட்டர் அல்லது 3 அடி தூரம் இடைவெளி விட்டு விலகலை கடைபிடிக்கவேண்டும்.\n* பொது இடங்களில் 5 பேருக்கு மேல் மக்கள் கூடுவது தடை செய்யப்படுகிறது.\n* அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் இந்த உத்தரவில் விலக்கு அளிக்கப்படும் வரை மூடப்படும்.\n* அனைத்து அரசு அலுவலகங்கள், சுயாட்சி நிறுவனங் கள், பொதுத்துறை நிறுவனங் கள் ஆகியவை இந்த உத்தரவில் விலக்கு அளிக்கப்படும் வரை மூடப்படவேண்டும்.\n* தனியார் பஸ்கள், ஒப்பந்த வாகனங்கள், குளு, குளு வசதி கொண்ட பஸ்கள், மாநில போக்குவரத்துக்கழக பஸ்கள், மெட்ரோ ரெயில், டாக்சி, ஷேர்-ஆட்டோக்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் இயங்க அனுமதிக்கப்படாது.\n* மாநிலங்களுக்கு, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுகின்றன.\n* அனைத்து கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வருகிற 31-ந்தேதி வரை வீட்டில் இருந்தவாறு பணியாற்றவேண்டும்.\n* அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு நடத்தும் விடுதிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பெரிய அளவிலான குளிரூட்டப்பட்ட கடைகள், பொழுதுபோக்கு பூங்கா, நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், மிருககாட்சி சாலைகள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், சுற்றுலாதலங்கள், கடற்கடைகள் ஆகியவற்றில் இந்த கட்டுப்பாடுகள் தொடரும்.\n* அனைத்து மதவழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் தரிசனத்துக்கும், பூஜைகளுக்கும் அனுமதி கிடையாது. ஆனால் தினசரி பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும்.\n*செவ்வாய்க்கிழமை (இன்று) பிளஸ்-2 தேர்வு நடைபெறும். ஆனால் 26-ந்தேதி நடைபெற இருந்த பிளஸ்-1 தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. கல்லூரிகள் மற்றும் பள்ளி���ளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும், அரசு ஆள்தேர்வு நடவடிக்கைகளும் தள்ளிவைக்கப்படுகின்றன.\n* கடந்த 16-ந்தேதி அல்லது அதற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த திருமணங்கள், அந்தந்த திருமண மண்டபத்தில் அதிகபட்சம் 30 பேர் கலந்துகொள்ளும் வகையில் நடத்திக்கொள்ளலாம். திருமண மண்டபங்களுக்கு முன்பதிவு செய்து, அது ரத்து செய்யப்படும் பட்சத்தில் அந்த தொகையை திரும்ப செலுத்திவிடவேண்டும்.\n* கொரோனா வைரஸ் தொடர்பாக தொழில்நுட்ப உதவி மற்றும் வழிகாட்டுதல்கள் தேவைப்பட்டால் 24 மணி நேரமும் செயல்படும் 044-29510400, 29510500, 9444340496, 8754448477 என்ற கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்புகொள்ளலாம்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.\n2. தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\n3. தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.\n4. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு: அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறப்பு - இடைவெளி விட்டு வரிசையில் நின்ற மக்கள்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேனியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறந்து இருந்தன. மக்கள் இடைவெளிவிட்டு வரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்கினர்.\n5. தமிழகம் முழுவதும் திருப்பூரில் இருந்து 1½ லட்சம் முகக்கவசம் வினியோகம்\nதமிழகம் முழுவதும் திருப்பூரில் இருந்து 1½ லட்சம் முகக்கவசம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.\n1. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை - மத்திய அரசு உறுதி\n2. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்\n3. மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\n4. 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\n5. இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது\n1. கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற வாலிபர் பிடிபட்டார்\n2. கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு தலைவர்கள் நன்கொடை\n3. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி\n4. கொரோனா வைரஸ் அச்சம்: புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டுமான பணிகள் நிறுத்தம் - பொதுப்பணித்துறை நடவடிக்கை\n5. திருடு போக வாய்ப்பு உள்ள மதுக்கடைகளில் இருந்து மதுபானங்களை, குடோன்களுக்கு மாற்றம் செய்யுங்கள் - மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/how-to-take-right-financial-decisions-in-life", "date_download": "2020-03-28T15:50:42Z", "digest": "sha1:LJIA6D3GW4UVTMFTAWUGOVCCWIGFPG6S", "length": 12807, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "பணம் Vs பகட்டான வாழ்க்கை... நிதி சார்ந்து சரியான முடிவெடுப்பது? - How to take right financial decisions in life?", "raw_content": "\nபணம் Vs பகட்டான வாழ்க்கை... நிதி சார்ந்து சரியான முடிவெடுப்பது எப்படி\nநண்பர்கள் வட்டாரத்தில் மீண்டும் முன்னிலை பெற நீங்கள் உங்கள் நண்பரிடம் இருப்பதைவிட விலையுயர்ந்த வேறொரு போனை வாங்குவீர்கள். இந்தப் போட்டியில் நீங்கள் இரண்டு விஷயங்களை மறந்து விடுவீர்கள்\nஅலுவலகம் ஒன்றில் வேலை செய்பவர்களை எடுத்துக்கொள்வோம். அவர்களில் சிலர் தாங்கள் மற்றவர்களைவிட வசதியானவர்கள் எனக் காட்டிக்கொள்ள விரும்புவார்கள். விலையுயர்ந்த ஆடைகள், போன், கார் ஆகியவற்றின் மூலம் தங்கள் பணபலத்தை எடுத்துக்காட்டப் பார்ப்பார்கள். இப்படி அலுவலக ஊழியர்கள் தங்கள் சக்திக்கு மீறி நடந்துகொண்டால் அது பகட்டு.\nஆனால் அதுவே ஒரு தொழிலதிபராக இருந்தால், அவர் தன் தொழில் நிமித்தம் சமுதாயத்துடன் ஒன்றிணைந்துதான் செயல்பட வேண்டும். மேலும், அவர் தன் பணபலத்தைக் காண்பிப்பதன் மூலம் நிறைய வாடிக்கையாளர்களைக் கொண்டு வர முடியும்; தன்னைப் போன்ற மற்ற தொழிலதிபர்களுடன் நல்ல உறவையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், நாம் ஒன்றை ம���ந்துவிடக் கூடாது.\nமாற்றங்களுக்கேற்ப வேகமாக தன்னை மாற்றிக்கொள்ளும் இந்த உலகில், இன்று அனைவரின் மத்தியிலும் பிரசித்திபெற்ற ஒரு பொருள் நாளை மதிப்பிழந்துவிடும். உதாரணமாக நீங்கள் தற்போது பிரபலமாக இருக்கும் ஆப்பிள் ஐபோன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதனால் இன்று நீங்கள் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் பிரபலமாகப் பேசப்படலாம். ஆனால், நாளை ஆப்பிள் போனின் அடுத்த மாடல் விற்பனைக்கு வரும்போது, உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் ஒருவர் அதை வாங்கினால் அவர் பிரபலமாகிவிடுவார்.\nமற்றவர்களைப் பார்த்து, நாம் நிதி முடிவுகளை எடுப்பதைவிட, நாமே நன்கு யோசித்து முடிவெடுப்பது பிற்காலத்தில் பெரிய நஷ்டத்தைத் தவிர்க்க உதவும்.\nபிறகு... நண்பர்கள் வட்டாரத்தில் மீண்டும் முன்னிலை பெற நீங்கள் உங்கள் நண்பரிடம் இருப்பதைவிட விலையுயர்ந்த வேறொரு போனை வாங்குவீர்கள். இந்தப் போட்டியில் நீங்கள் இரண்டு விஷயங்களை மறந்து விடுவீர்கள். ஒன்று, நீங்கள் வாங்கும் இந்த போன் இன்று மதிப்புடையதாக இருந்தாலும் நாளை அதன் மதிப்பு குறைந்துவிடும். இதனால் இழப்பு உங்களுக்குத்தான். இரண்டாவது, இந்தப் போட்டியில் உங்கள் நிதிக் குறிக்கோளை மறந்துவிடுவீர்கள்.\nநீங்களும் இப்படிப்பட்ட தவற்றைச் செய்யாமலிருக்க விரும்பினால் அல்லது பணம் படைத்தவராக ஆக வேண்டும் என்பதிலிருந்து உங்கள் கவனம் சிதறாமலிருக்க, நிதி தொடர்பாக உங்களை முடிவெடுக்கத் தூண்டிய அந்தக் காரணத்தைப் பற்றி யோசியுங்கள். உதாரணமாக, உங்களிடம் ஏற்கெனவே ஒரு கார் இருக்கிறது என்றால், நீங்கள் ஏன் மற்றொரு காரை வாங்கவேண்டும்... உங்களை மற்றொரு கார் வாங்கச் செய்யும் காரணம் என்ன... அது அவசியமானதுதானா அல்லது உங்கள் சுற்று வட்டாரத்தில் அனைவரும் இந்த கார் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவா\n- பணம் தொடர்பான முடிவுகளை எடுப்பது நம் அன்றாட வாழ்க்கையின் முக்கியமான பணி. நாம் செய்யும் சிறு தவறுகள்கூட நம் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்பதற்கு சிறிய உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். 'சொந்தமாக ஒரு வீட்டை வாங்க வேண்டும்' என்பது சிவாவின் லட்சியம். பல நல்ல வீடுகள் விலைக்கு வந்தபோதும் 'இதைவிட நல்ல வீடு கிடைக்கும்' என்று நினைத்து மறுத்துவிட்டார். ஆனால், விலை கடுமையாக உயர ஆரம்பிந்த பிறகு, அவசரமாக ஒ���ு வீடு வாங்கினார். அதனால் சிவா அடைந்த நஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. பதற்றத்தில், அவசரத்தில் எடுக்கப்படும் முடிவு சரியாக இருக்காது என்பதற்குத்தான் இந்த உதாரணம்.\nபதற்றத்தில் முடிவெடுக்கக் கூடாது என்பதற்காக நிறுத்தி, நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் வாய்ப்பும் பல நேரங்களில் நமக்கு வாய்க்காது. ஆக, நிதி தொடர்பான விஷயங்களில் சரியான முடிவை எப்படித்தான் எடுப்பது பின்வரும் ஐந்து அம்சங்களைச் சரியாக உணர்ந்துகொண்டு, அவற்றைச் செயல்படுத்தினால் நிதி தொடர்பான விஷயங்களில் நீங்கள் சரியான முடிவை எடுக்க அவை நிச்சயம் உதவும்.\n> பணத்தை மையமாகக்கொண்ட மனநிலை | கடன் Vs கடனற்ற வாழ்க்கை | அத்தியாவசியம் Vs ஆடம்பரம் | உங்கள் நிதிக் குறிக்கோள் Vs உங்கள் குடும்பம்... இவை குறித்து விரிவாக வழிகாட்டும் கட்டுரையை முழுமையாக வாசிக்க > https://www.vikatan.com/news/investment/5-features-to-decide-your-finance-decisions\n| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/ta-news", "date_download": "2020-03-28T15:06:03Z", "digest": "sha1:Z4SYQ4CLLAYF5ZM62Q7O6GYRW2GCCQRD", "length": 8513, "nlines": 116, "source_domain": "mooncalendar.in", "title": "செய்திகள்", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... சூரியனும், சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இருக்கின்றன. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் இரு சாராருடைய இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள் அல்குர்ஆன் (55 : 5,13) ஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் தேதி : 1-ஷவ்வால்-1438…\nசனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... *காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி* இன்ஷா அல்லாஹ்.... நாள்:- 22.01.1438 (23.10.2016) - ஞாயிற்றுக் கிழமை. நேரம்:- மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை இடம்:- லால் மஹால், மேட்டுத்தெரு லால் மஸ்ஜித் எதிரில். சேலம் ஹிஜ்ரி காலண்டர் ஏன்எதற்கு என்ற தலைப்பில், இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் அவசர அவசியத்தை விளக்கிடும் இந்நிகழ்ச்சிக்கு தாங்கள் அனைவரும்…\nசனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... *காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி* இன்ஷா அல்லாஹ்.... நாள்:- 22.01.1438 (23.10.2016) - ஞாயிற்றுக் கிழமை. நேரம்:- மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை இடம்:- லால் மஹால், மேட்டுத்தெரு லால் மஸ்ஜித் எதிரில். சேலம் ஹிஜ்ரி காலண்டர் ஏன்எதற்கு என்ற தலைப்பில், இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் அவசர அவசியத்தை விளக்கிடும் இந்நிகழ்ச்சிக்கு தாங்கள் அனைவரும்…\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/news/child-fasting/c77058-w2931-cid304312-su6206.htm", "date_download": "2020-03-28T13:53:33Z", "digest": "sha1:63UFJCWDCUHVG7THPH6LMUYZLK42G6EC", "length": 3782, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "குழந்தை பாக்கியம் அளிக்கும��� ஏகாதசி விரதம்!", "raw_content": "\nகுழந்தை பாக்கியம் அளிக்கும் ஏகாதசி விரதம்\nஆவணி மாத வளர்பிறை ஏகாதசி, புத்ரதா என்றழைக்கப்படுகிறது. இந்த விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த குறை தீரும். ஏற்கனவே சந்தான பாக்கியம் பெற்றோர் அவர்களின் பிள்ளைகள் நல்ல ஒழுக்க சீலர்களாகவும், அறிவாளிகளாகவும் விளங்க இந்த விரதம் மேற்கொள்ளலாம்.\nஆவணி மாத வளர்பிறை ஏகாதசி, புத்ரதா என்றழைக்கப்படுகிறது. இந்த விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த குறை தீரும். ஏற்கனவே சந்தான பாக்கியம் பெற்றோர் அவர்களின் பிள்ளைகள் நல்ல ஒழுக்க சீலர்களாகவும், அறிவாளிகளாகவும் விளங்க இந்த விரதம் மேற்கொள்ளலாம்.\nவிஷ்ணுவுக்கு உகந்த நாளான ஏகாதசி, மாதம் இருமுறை வரும். வளர்பிறை, தேய்பிறை என இரண்டிலும் விரதம் இருக்கலாம். பொதுவாக, ஆண்டின் 24 ஏகாதசியும் கடைபிடிப்பது 99 சதவீதம் பேருக்கு சிரமம்.\nஎனவே, பெரிய ஏகாதசி எனப்படும் வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் விரதம் இருந்தால் 24 ஏகாதசி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பார்கள்.\nஅது போலத்தான், ஆவணி மதம் வரும் வளர்பிறை ஏகாதசிக்கும் அந்த சிறப்பு உண்டு.\nஇந்த நாளில் விரதம் மேற்கொண்டால் நற்புத்திர பாக்கியத்தைக் கொடுக்கும். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும், நல்ல மாணவ மாணவியராகத் திகழவும் இந்த நாளில் விரதம் இருப்பது சிறந்த பலனைக் கொடுக்கும்.\nகுறிப்பாக, ஏகாதசி விரதத்தினை, காய்கறிகளைப் பயன்படுத்தாமல் பழங்களை மட்டும் பயன்படுத்தி மேற்கொள்வது, மிகவும் சிறப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stcmv.sch.lk/web/index.php/school-anthem", "date_download": "2020-03-28T14:40:53Z", "digest": "sha1:RJ2GAFF7BX5WQRX544JRNG65BOQHRU56", "length": 2248, "nlines": 50, "source_domain": "stcmv.sch.lk", "title": "J/St Charles.M.V - School Anthem", "raw_content": "\nபுனித சாள்ஸ் கலா நற்சாலை\nமரகதத் தீவின் யாழூரில் - மிக\nஉண்மை ஒழுக்க நெறியூடனே – எங்கள்\nஅழியாத கல்வி நிலையான செல்வம்\nஅதை நாமும் மனமாரப் பெறுவோமே (புனித)\n“முயற்சியினால் வரும் திரு” வென்னும் - பொது\nமறை பணி வாக்கினை மறவோமே\nதூய்மை சாந்தம் ஞானம் எழில் பொறை\nவாய்மையூம் உடைய புறா வெனவே\nபரிசுத்த ஆவி நிறை கலைக் கோவில்\nபரிவோடு மனமார வாழ்த்துவோமே (புனித)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/scutch-grass-parihar/", "date_download": "2020-03-28T14:57:01Z", "digest": "sha1:WMWFKXOJJ3LTAN3AY5XKVZGW75VEGAVA", "length": 14675, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "சொர்ண கணபதி மந்திரம் | Swarna ganapathi mantra in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் எந்தவிதமான சிக்கல்களிலும் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமா\nஎந்தவிதமான சிக்கல்களிலும் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமா\nநம்முடைய வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் முழு முதற்கடவுளான விநாயகரை முதலில் வணங்க வேண்டும். எந்த ஒரு செயல்பாட்டிலும் தடங்கல்கள் வராமலிருக்க விநாயகர் வழிபாடு சிறந்தது. அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ பண பரிமாற்றங்களை செய்ய வேண்டிய சூழ்நிலை நமக்கு ஏற்படும். அதில் சில பரிமாற்றத்தின் போது தீர்க்க முடியாத சிக்கல்களில் போய் சிக்கி இருப்போம். அல்லது நம்முடைய பணம் வேறு எவர் கையிலாவது போய் மாட்டிக்கொண்டு இருக்கும். கொடுத்த கடன் தொகையானது வசூல் ஆகி இருக்காது. இப்படி பல வகைப்பட்ட, பலவிதமான பிரச்சனைகள் நம் ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக இருக்கும். இப்படிப்பட்ட சிக்கல்களை தீர்க்க நாம் என்ன செய்யலாம் சொர்ண கணபதியை மனதார நினைத்து, அருகம்புல்லை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nமுதலில் கால் படாத இடத்தில் பசுமையாக வளர்ந்திருக்கும் அறுகம்புல்லை உங்கள் கைகளாலேயே பறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கைப்பிடி அளவுள்ள அருகம்புல். அதை நன்றாகக் கழுவி மஞ்சளின் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது மஞ்சளை சிறிது தண்ணீர் தெளித்து, அருகம்புல்லை அதில் போட்டு அருகம் புல்லில் மஞ்சள் ஒட்டும் படி செய்தால் போதும். அடுத்ததாக பூக்கட்டும் வெள்ளை நூலை ஒன்பது இழைகளாக மடித்து தயார் செய்து கொள்ள வேண்டும். அதையும் மஞ்சளில் நினைத்து, மஞ்சள் நூலாக மாற்றிக் கொள்ளவும். ஒரு விரலி மஞ்சளை எடுத்து, தயார் செய்து வைத்துள்ள ஒன்பது இழை நூலின் நடுப்பகுதியில் கட்டிவிட வேண்டும். காப்பு கட்டுவதற்காக தயார் செய்வோம் அல்லவா அந்த முறைப்படி.\nஇறுதியாக ஒரு தாம்பூல தட்டில் மஞ்சள் பொடியை கொட்டி கொள்ள வேண்டும். மஞ்சள் நூலில் தயார் செய்து வைத்திருக்கும் அந்த காப்புக் கயிறை எடுத்து, கைப்பிடி அளவு எடுத்து வைத்திருக்கும் அருகம்புல் கட்டில் மூன்று முடிச்சுகளைப் போட்டு கட்டிக் ��ொள்ள வேண்டும். காப்பு கட்டி வைத்திருக்கும் அருகம்புல் கட்டை, மஞ்சள்பொடி கொட்டி வைத்திருக்கும் தாம்புல தட்டில் மீது நிற்கும்படி வைக்க வேண்டும். செங்குத்தாக நிற்க வேண்டும். அருகம்புல்லை படுக்க வைக்க கூடாது. இப்படி தயார் செய்து வைத்திருக்கும் அருகம்புல்லை சொர்ணகணபதி விநாயகராக பாவித்து 11 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.\n11 நாட்களும் சுத்தபத்தமாக குளித்துவிட்டு விரதம் மேற்கொள்வது நல்லது. சைவ சாப்பாடு மட்டும் சாப்பிட்டுக் கொள்ளலாம். இந்தப் பூஜையை நீங்கள் தொடங்கும் நாள் சங்கடஹர சதுர்த்தி தினமாக இருக்க வேண்டும். சங்கட சதுர்த்தி தினத்தில் இருந்து தொடர்ந்து பதினோரு நாட்கள் இந்த அருகம்புல்லுக்கு பூக்களால் 108முறை அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனையின் போது ‘ஓம் சொர்ண கணபதியே நம’ என்ற மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் நல்லது. இந்தப் பூஜையை காலை வேளையிலும் செய்யலாம் மாலை வேளையிலும் செய்யலாம். உங்களது பூஜையை நல்லபடியாக 11 நாட்கள் முடித்துவிட்டு, அந்த அறுகம்புல் கட்டை உங்கள் வீட்டு வாசல் படியில் மாட்டி வைத்து விட்டால், உங்களுக்கு பண பரிமாற்றத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைந்துவிடும். அந்த அறுகம்புல் வாடியிருக்கும் இருந்தாலும் பரவாயில்லை. அதை உங்கள் நில வாசல்படியில் மாட்டி வைத்து விடுங்கள்.\nவெறும் பணத்திற்கான தடைகள் மட்டும் அல்ல, வீட்டில் சுப காரிய தடை, தொழில் செய்வதில் தடை, எப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வு வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இந்த அருகம்புல்லை உங்கள் வாசலில் மாட்டிய ஒரு மாதத்திற்குள் நல்ல மாற்றம் ஏற்படுவதை உங்களால் நிச்சயமாக உணர முடியும்.\nமகாலட்சுமியின் அருளைப் பரிபூரணமாகப் பெற சோழியை வீட்டில் எப்படி வைத்துக் கொள்ளலாம்\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் இல்லையா சனி பகவானை மனதார நினைத்து இப்படி தூங்கச் செல்லுங்கள்\nநீங்கள் வைக்கும் பூவை விநாயகர் விழுங்கினால் நினைத்தது நிச்சயம் நடந்துவிடும். பூவிழுங்கி அதிசய விநாயகர் பற்றி தெரியுமா\nஎந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை வறுமை நெருங்காமல் இருக்க வேண்டுமா செல்வத்தை அள்ளித் தரப் போகும் இந்த பொருளை உங்கள் வீட்டில் கட்டினாலே போதும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamqatamil.com/donation-failed/", "date_download": "2020-03-28T14:57:02Z", "digest": "sha1:6E6IT7GWJ3TRRCFGRTZ43L43WKUBKF73", "length": 4418, "nlines": 132, "source_domain": "islamqatamil.com", "title": "Donation Failed - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nஇப்னு அல் கய்யிம் (1)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஜுமுஆ தொழுகை வீட்டில் நிறைவேற்றலாமா\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் - இமாம் ஆஸ்-ஸஅதி\nசூரா அல் நாஸ்- விளக்கம் - இமாம் அல்-ஸஅதி\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதலாமா \nசூரா அல்-அஸ்ர் விளக்க உரை - இமாம் அல்-ஸஅதி\nசூரா அல்ஃபலக் விளக்கம் - இமாம் அல்-ஸஅதி\nதுஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்\nஅலிஃப் லாம் மீம், தா ஹா, யா ஸீன், போன்ற ஆயத்துகளின் அர்த்தம்\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/big-onion-price-what-about-reason/", "date_download": "2020-03-28T15:28:33Z", "digest": "sha1:432U5VWXDEA5AGYJKDC645CIJZ6R55VN", "length": 16504, "nlines": 161, "source_domain": "nadappu.com", "title": "பெரிய வெங்காயம் விலை...: கண்ணீரை வரவழைக்க காரணம்?..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..\nபொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்\nகடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி\nஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nடெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்\nமயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு..\n“தொடர்ந்து 14 நாட்கள் ஊரடங்கு தேவை ; இல்���ையேல் இதுதான் நடக்கும்” : பிரதமர் மோடிக்கு நுண்ணுயிரியல் சங்கம் கடிதம்\nபெரிய வெங்காயம் விலை…: கண்ணீரை வரவழைக்க காரணம்\nசில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை 80 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.\nவெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.\nஅந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாடு முழுவதுக்குமான வெங்காயம் அனுப்பப்படுகிறது.\nஅதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇம்மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வெங்காய பயிர்கள் அழிந்தன.\nஅதன் விளைவாக கடந்த இரு மாதங்களாக பெரிய வெங்காயத்தின் அளவு குறைந்து அதன் விலை உயர்ந்தது.\nமொத்த விலையில் அதிகபட்சமாக கிலோ ரூ.50 வரை விற்கப்பட்டது. சில்லறை காய்கறி விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.70 வரை விற்கப்பட்டது.\nமகாராஷ்டிர மாநிலத்தில் கோடை காலத்தில் பயிரிடப்பட்ட வெங்காய இருப்பு இருந்ததால் அது சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.\nஇதனால் வெங்காயத்தின் விலை ஒரளவு குறைந்தது. மொத்த விற்பனையில் கிலோ ரூ. 20 ரூபாய் என்ற அளவுக்கு குறைந்தது.\nஇந்தநிலையில் மகாராஷ்டிராவில் தற்போது பருவம் தவறி மழை பெய்துள்ளது. அங்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும்.\nஅந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவை செய்யும் நிலையில் இருந்தது.\nவடக்கு கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் மற்றும் மஹா புயல் சின்னத்தால் மகாராஷ்டிராவில் மழை கொட்டித் தீர்த்தது.\nபருவம் தவறி பெய்த இந்த மழையால் அறுவை செய்யும் நிலையில் இருந்த வெங்காய பயிர்கள் சேதமடைந்துள்ளன.\nஇதனால் வெங்காயம் விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் உயர்ந்து வருகிறது.\nநாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nடெல்லி மட்டுமின்றி அலகபாத், ஜெய்ப்பூர் உட்பட பல நகரங்களிலும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.\nஇதனையடுத்து வெங்காயத்தின் விலையை குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.\nவெங்காயத்தை பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் உத்தரவிட்டுள்ளன.\nPrevious Postடெல்லியில் 2 மணிநேரமாக நீடிக்கும் போலீசார் போராட்டம்.. Next Postசசிகலா குடும்பத்தினரின் ரூ. 1,600 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…\nமாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழ��ப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/3-police-force-formed-catch-up-yuvaraj-236916.html", "date_download": "2020-03-28T13:44:27Z", "digest": "sha1:ECR5B5WSRGAJBWF37T3NOPDERGGXYZEB", "length": 18837, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோகுல்ராஜ் கொலை வழக்கு- தேடப்படும் குற்றவாளியான யுவராஜைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு | 3 police force formed to catch up Yuvaraj - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\nWeb Series: ராணுவ வீரர்கள் போல பலியானது பயங்கரவாதிகளா\n\"மெடிக்கல் மிராக்கிள்\" 100 வருடத்திற்கு முன்பு \"ஃப்ளூ\".. இப்போது கொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nதாய்லாந்து பயணிகளுக்கு கொரோனா இல்லை.. பலியான மதுரை நபர் பாதிக்கப்பட்டது எப்படி\n21 நாள் லாக்டவுனை பயனுள்ள வகையில் கழிக்க டிப்ஸ்.. டெலிகிராமில் தமிழ் புத்தகங்கள்\nAutomobiles கொரோனாவிற்கு எதிரான போர்: படை வீரராக மாறும் பிரபல சொகுசு கார் நிறுவனம்... அசத்தலான அறிவிப்பு\nMovies 25 கோடி.. இப்போ இல்லன்னா எப்போ.. அதிரடியாக கொரோனா நிதி அறிவித்த அக்‌ஷய் குமார்\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nSports அப்போ மூச்சு விடவே முடியலை.. ஒரே வலி.. கொரோனாவிடம் தப்பிப் பிழைத்தவர் சொன்ன அந்த விஷயம்\nFinance 5 நிமிடத்தில் கொரோனா சோதனை\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTechnology Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோகுல்ராஜ் கொலை வழக்கு- தேடப்படும் குற்றவாளியான யுவராஜைப் பிடி��்க 3 தனிப்படைகள் அமைப்பு\nசேலம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் தலித் இளைஞரான கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் தீரன் சின்னமலை பேரவை தலைவ யுவராஜை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nசேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். திருச்செங்கோட்டிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த இவர், கடந்த ஜூன் மாதம் பள்ளிப் பாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். காதல் விவகாரத்தால் அவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. விசாரணையில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட சிலருக்கு கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது.\nஇந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மீது கடத்தல், கொலை, வன்கொடுமை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதமாக யுவராஜ் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து யுவராஜ் உள்பட ஒன்பது பேர் மீது திருச்செங்கோடு நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.\nஇந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாட்ஸப் மூலம், தனக்கும் தற்கொலை செய்துகொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவுக்கும் இடையே நடந்த போன் உரையாடல் ஆடியோவினை வெளியிட்டு அவர் தற்கொலையில் உள்ள சந்தேகங்கள் குறித்தும் பேசியுள்ளார்.\nஅவர் பேசியதாக வெளியான வாட்ஸப் ஆடியோவில், \"இந்தக் கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியான பிறகு, வழக்கு திசை மாறியதால் நான் தலைமறைவாகிவிட்டேன்.பிறகு சில நாள்களில் கோவை நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டு இருந்தேன். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து இருந்தேன். ஆனால், அரூரில் 2 பேரை கைது செய்தவுடன், சரணடையும் முடிவை மாற்றிக் கொண்டேன்\" என யுவராஜ் கூறியுள்ளார்.\nஇதையடுத்து இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜை பிடிக்க, சி.பி.சி.ஐ.டி போலீசார் 3 தனிப்படைகளை அமைத்துள்ளனர். ஈரோடு, திருச்செங்கோடு, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பாதிப்பு.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. 26 ஆக உயர்வு\nசேலத்தில் நடுரோட்டில் கேபிஎன் ஆம்னி ஏசி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்\n\"யாரும் என்னை கடத்தல\" திடீரென நேரில் ஆஜரான இளமதி.. என்ன நடந்தது.. கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு\nசாதி மறுப்பு திருமண விவகாரம்.. திடீர் திருப்பம்.. இளமதியைக் கடத்தியதாக கொளத்தூர் மணி மீது வழக்கு\n.. இன்னுமா கண்டுபிடிக்க முடியல.. தேசிய அளவில் டிரெண்டாகும் \"#இளமதி_எங்கே\"\nகல்யாணமான கொஞ்ச நேரத்திலேயே இளமதியை கடத்தியிருக்காங்க.. திமுக எம்பி நாடாளுமன்றத்தில் குரல்\n1996-ல் திமுகவை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்து தப்பு செஞ்சிட்டீங்க ரஜினி... பொன்னார் பொழிப்புரை\n3 நாள் ஆகுது.. கடத்தப்பட்ட இளமதி எங்கே.. வெடித்து கிளம்பும் சேலம் சாதி மறுப்பு திருமண விவகாரம்\n3-வது மனைவி லட்சுமி மீது சந்தேகம்.. தலையை வெட்டி கையில் வைத்திருந்த நாராயணன்.. அலறி ஓடிய மக்கள்\nவீரபாண்டி ராஜாவுக்கு வலைவிரிக்கும் பாமக... கைகூடுமா முயற்சி...\nகிழிந்திருந்த சுடிதார்.. கழுத்தில் நகக்கீறல்.. 3 வட மாநில இளைஞர்கள்.. மொத்தமாக வளைத்த சேலம் போலீஸ்\nதமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வர வேண்டும்... அதிமுகவை கதறவிடும் அன்புமணி ராமதாஸ்\nகொரோனா இறப்பு விகிதம் 2% மட்டுமே.. தமிழகத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை.. விஜயபாஸ்கர் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem yuvaraj gokulraj police சேலம் யுவராஜ் கோகுல்ராஜ் தேடுதல் வேட்டை அமைப்பு\nகொரோனா வைரசை உருவாக்கி.. அமெரிக்காவை வீழ்த்தி.. சீனா செய்த கேம்பிளான்.. வைரல் மெசேஜ் உண்மையா\nபினராயி.. பழனிசாமி.. உத்தவ்.. இந்திய அரசியலில் மாநில சுயாட்சியின் எழுச்சி.. கொரோனா உணர்த்திய உண்மை\nநிர்வாணமாக ஓடிய இளைஞர்.. பாட்டி கழுத்தை கடித்து கொன்று.. தனிமைப்படுத்தப்பட்டதால் விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2279278", "date_download": "2020-03-28T15:36:22Z", "digest": "sha1:MBTRRCLBX2MOSTT3CZFR55OKPX6BDYHY", "length": 16741, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| ராம நவமி உபன்யாசம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பொது செய்தி\nஒரு லட்சத்து 37 ஆயிரம் பேர் மீண்டனர் மார்ச் 21,2020\nஅனைத்து கட்சி கூட்டம்; முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் மார்ச் 28,2020\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு மார்ச் 28,2020\nஅலட்சிய போக்குடன் சுற்றும் மக்கள்; தமிழகத்தில் கொரோனா பரவும் அபாயம் மார்ச் 28,2020\nமுதலிடம் பிடித்த மோடியின் பேச்சு மார்ச் 28,2020\nராஜபாளையம்: ராஜபாளையத்தில் ராமநவமியை முன்னிட்டு ராமர் மற்றும் கிருஷ்ணர் கோயில்களில் ராமநவமி உத்ஸவம் கொண்டாடப்பட்டு வருகிறது.ராஜபாளையம் காந்தி கலைமன்றம் என்.கே ராமராஜூ மண்டபத்தில் கடந்த 10 ம் தேதி தொடங்கி நேற்று வரை 9 நாட்கள் தினமும் மாலை 6:30 மணிக்கு துவங்கி 2 மணி நேரம் நடந்தது. ஸ்ரீராம ஜனனம், ஸ்ரீ சிதா கல்யாணம், குஹ ஸக்யம், வபீஷண சரணாகதி ஸ்ரீ ராம பட்டாபிேஷகம் போன்ற தலைப்புகளில் நடந்த உபன்யாசத்தை வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் பக்தர்களிடையே நிகழ்த்தினார். ஏற்பாடுகளை ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜூ சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் செய்திருந்தனர்.\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n1.செயல்பாடின்றி உள்ள நீர் மேலாண்மை கமிட்டிகள் இதுவும் அவசியம்தானே 10 ஆண்டுகளை கடந்தும் அமைக்காததால் அல்லல்\n1.பட்டாசு தொழிலாளர்களுக்கு முன்பணம்; ஆலை உரிமையாளர்களுக்கு தனி தாசில்தார் வேண்டுகோள்\n2.ஸ்ரீவி., காய்கறி கடைகள் மீண்டும் இடம் மாறுது\n3.தாயமங்கலம் பங்குனி விழா ரத்து\n4. நேரம் தகுந்தாற்போல் விலை உயரும் காய்கறிகள்\n5.தாயமங்கலத்தில் பின்பற்றப்படாத தடை உத்தரவு\n1.ஸ்ரீவில்லிபுத்தூரில் 31 டூவீலர்கள் பறிமுதல்\n2.ஊரடங்கை மீறினால் கைது: தயாராகுது ஸ்ரீவி., போலீஸ்\n3.ஊரடங்கை மீறிய 7 பேர் மீது வழக்கு\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் த���ரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/canada/03/216427?ref=archive-feed", "date_download": "2020-03-28T15:18:39Z", "digest": "sha1:24R6LJHQA2CY32SRZV32CF2Z6CYWOW2V", "length": 7572, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "கனடாவில் உள்ள சந்தில் கிடந்த சடலம்! அது ஆணா அல்லது பெண்ணா என்பதில் குழப்பம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் உள்ள சந்தில் கிடந்த சடலம் அது ஆணா அல்லது பெண்ணா என்பதில் குழப்பம்\nகனடாவில் உள்ள ஆள்நடமாட்டமில்லாத சாலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அது ஆணா அல்லது பெண்ணா என்பது கூட இன்னும் தெரியாத நிலை உள்ளது.\nபிரிட்டீஸ் கொலம்பியாவின் கம்லூப்ஸ் நகரில் உள்ள சந்தில் வெள்ளிக்கிழமை காலை சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.\nஇது தொடர்பாக பொலிசார் கூறுகையில், இது குறித்து ஆரம்ப கட்ட விசாரணை மட்டுமே தொடங்கியுள்ளது.\nசடலமாக கிடந்த நபரின் பாலினம், வயது மற்றும் இன்னபிற விபரங்கள் குறித்து தெரியவில்லை.\nஇது ஒரு குற்ற வழக்கு என்பது எங்களுக்கு தெரியும், சாதாரணமாக சாலையில் யாரும் சடலமாக இருக்க முடியாது.\nஇது தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது சாட்சிகள் இருந்தாலோ பொலிசாரிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/07/25/", "date_download": "2020-03-28T15:17:15Z", "digest": "sha1:SHYFQ6LYAGVFN76YEEGISA4BFV4U4UDP", "length": 9241, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 25, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஇந்திய விமானப்படை ஹெலிக்கொப்டர் விபத்து; 7 பேர் பலியாகியி...\nதானியங்களுக்கான இறக்குமதி விசேட தீர்வை குறைப்பு\nநளினியின் மேன்முறையீடு சம்பந்தமான வழக்கு; மத்திய அரசுக்கு...\nகாரைநகரில் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட ச...\nயாழ். காரைநகர் பகுதியில் இரு சிறுமிகள் துஷ்பிரயோக சம்பவம்...\nதானியங்களுக்கான இறக்குமதி விசேட தீர்வை குறைப்பு\nநளினியின் மேன்முறையீடு சம்பந்தமான வழக்கு; மத்திய அரசுக்கு...\nகாரைநகரில் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்�� ச...\nயாழ். காரைநகர் பகுதியில் இரு சிறுமிகள் துஷ்பிரயோக சம்பவம்...\nஇலங்கை மீதான விசாரணையை முன்னெடுக்கும் ஐ.நா குழுவிற்கு விச...\nAH5017 விமானத்தின் சிதைவுகளைத் தேடி பிரான்ஸ் நிபுணர் குழு...\nயாழ். மருதனார் மடத்தில் வாகன விபத்து; ஒருவர் பலி, ஐவர் காயம்\nவௌ்ளவத்தையில் ஒருவர் தனக்குத் தானே தீமூட்டி தற்கொலை\nAH5017 விமானத்தின் சிதைவுகளைத் தேடி பிரான்ஸ் நிபுணர் குழு...\nயாழ். மருதனார் மடத்தில் வாகன விபத்து; ஒருவர் பலி, ஐவர் காயம்\nவௌ்ளவத்தையில் ஒருவர் தனக்குத் தானே தீமூட்டி தற்கொலை\nஇலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை பொறுப்பேற்குமாறு அவுஸ்தி...\nஇலங்கையில் மீனவர்கள் தடுத்து வைப்பு;ராமேஸ்வரம் மீனவர்கள் ...\nஏறாவூரில் பாடசாலை களஞ்சிய அறை தீக்கிரை; இனந்தெரியாதோர் நா...\nஇலங்கை மீனவர்கள் 41 பேர் நாடு திரும்பியுள்ளனர்\nபலாச்சோலை கிராம மக்களால் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்...\nஇலங்கையில் மீனவர்கள் தடுத்து வைப்பு;ராமேஸ்வரம் மீனவர்கள் ...\nஏறாவூரில் பாடசாலை களஞ்சிய அறை தீக்கிரை; இனந்தெரியாதோர் நா...\nஇலங்கை மீனவர்கள் 41 பேர் நாடு திரும்பியுள்ளனர்\nபலாச்சோலை கிராம மக்களால் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்...\nகோர விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர் (Ph...\nஆறு மாதங்களில், ஆயுத முனையில் 14 கொள்ளை சம்பவங்கள் பதிவு ...\nஉலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் தோனிக்கு ஐந்தாவது இட...\nயுக்ரேய்னில் ​தேர்தலை நடத்தக் கோரிக்கை; அமைச்சரவை இராஜின...\nசேவைகளை பெற்றுக்கொள்ளாமல் சிங்கப்பூர் கப்பலுக்கு கட்டணம் ...\nஆறு மாதங்களில், ஆயுத முனையில் 14 கொள்ளை சம்பவங்கள் பதிவு ...\nஉலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் தோனிக்கு ஐந்தாவது இட...\nயுக்ரேய்னில் ​தேர்தலை நடத்தக் கோரிக்கை; அமைச்சரவை இராஜின...\nசேவைகளை பெற்றுக்கொள்ளாமல் சிங்கப்பூர் கப்பலுக்கு கட்டணம் ...\nமுதல் டெஸ்ட்டில் கன்னி அரைச்சதத்தை கடந்தார் நிரோஷன் திக்வ...\n‘எனது வாழ்க்கையை மாற்றியது பேர்த்தில் நான் பெற்ற சத...\nநடுவானில் மாயமான ‘AH5017’ விமானத்தின் சிதைவுக...\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் 2014; பதக்கப் பட்டியலில்...\nஇரு காட்டுப் பகுதிகளில் தீ; 140 ஏக்கர் வனப் பிரதேசத்திற்க...\n‘எனது வாழ்க்கையை மாற்றியது பேர்த்தில் நான் பெற்ற சத...\nநடுவானில் மாயமான ‘AH5017’ விமானத்தின் சிதைவுக...\n��ொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் 2014; பதக்கப் பட்டியலில்...\nஇரு காட்டுப் பகுதிகளில் தீ; 140 ஏக்கர் வனப் பிரதேசத்திற்க...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.starthealthystayhealthy.in/taayppaaluuttttum-nilaikll", "date_download": "2020-03-28T14:09:05Z", "digest": "sha1:QWB5I7VAPR4P52GTYLTQ6FNVO3YFSSSV", "length": 17167, "nlines": 96, "source_domain": "www.starthealthystayhealthy.in", "title": "தாய்ப்பாலூட்டும் நிலைகள் | Pregnancy Guide, Pregnancy Tips and Baby Care - Nestle Start Healthy Stay Healthy", "raw_content": "\nஉங்கள் குழந்தையை வளர்ப்பதற்கு தாய்ப்பால் ஒரு இயற்கை வழி என்றாலும், அதை நீங்களும் உங்கள்கு ழந்தையும் இருவரும் ஒன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இதை கற்க நேரம், பொறுமை மற்றும் நடைமுறை தேவைப்படும். உங்கள் குழந்தையை கையில் வைத்துகொள்ள பல்வேறு வழிகளில் பரிசோதனை செய்யவும்.\nஉங்கள் குழந்தையை வளர்ப்பதற்கு தாய்ப்பால் ஒரு இயற்கை வழி என்றாலும், அதை நீங்களும் உங்கள்கு ழந்தையும் இருவரும் ஒன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இதை கற்க நேரம், பொறுமை மற்றும் நடைமுறை தேவைப்படும். உங்கள் குழந்தையை கையில் வைத்துகொள்ள பல்வேறு வழிகளில் பரிசோதனை செய்யவும்.\nஉங்கள் குழந்தையை வளர்ப்பதற்கு தாய்ப்பால் ஒரு இயற்கை வழி என்றாலும், அதை நீங்களும் உங்கள் குழந்தையும் இருவரும் ஒன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இதை கற்க நேரம், பொறுமை மற்றும் நடைமுறை தேவைப்படும்\nஉங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எது உகந்ததுஎன அறிய சிறிது நேரம் எடுக்கும். வெற்றி பெற பயிற்சியும் மற்றும் முறையான நிலைப்பாடும் தேவைப்படும்.\nதாய்ப்பாலூட்டும் போது எப்படி உங்கள் குழந்தையை பிடிக்க வேண்டும்\nநீங்கள் வெவ்வேறு தாய்ப்பாலூட்டும் நிலைகளைப் பரிசோதித்த பிறகு, உங்கள் இருவருக்கும் மிகவும் வசதியாக இருக்கும் நிலையை கண்டறிவீர்கள். நீங்கள் ஒவ்வொரு மார்பகத்தின் போதுமான மற்ற���ம் சீரான அளவில் பாலுட்ட நிலைகளை மாற்ற விரும்புவீர்கள். முயற்சி செய்ய சில நிலைகள் இங்கே உள்ளன:\n1. நிமிர்ந்து உட்கார்ந்து, உங்கள் குழந்தையை உங்கள் மடியில் வைத்து, உங்கள் முகத்தை பார்க்கும்படி வைக்கவும்.\n2. உங்கள் குழந்தையின் தலை, முதுகு பின்புறம் மற்றும் கீழ்ப் பகுதியை உங்கள் கை வைத்து தாங்கி பிடித்து கொள்ளவும், பின்னர் உங்கள் மார்பகத்திற்கு அருகில் முகத்தை நகர்த்தவும்.\n3. உங்கள் மார்பக காம்பினை குழந்தையின் வாய் அல்லது கன்னத்தில் தடவவும்\n4. உங்கள் குழந்தை உறிஞ்சத் தொடங்கும் போது, உங்கள் மார்பகக் காம்பினை மற்றும் அதைச் சுற்றியும் போதிய அளவு வாயில் பிடித்து கொண்டதா என உறுதி செய்து கொள்ளுங்கள்.\nநீங்கள் ஒரு அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் செய்திருந்தால், பெரிய மார்பகங்களைக் கொண்டிருந்தால் அல்லது இரட்டையருக்கு தாய்ப்பால் ஊட்டுபவராக இருந்தால், இந்த நிலை மிகவும் உதவியாக இருக்கும்.\n1. உங்கள் கைக்குள் உங்கள் குழந்தையை பிடிக்கவும் (ஒரு கால்பந்து வீரர் தங்கள் கைக்கு கீழ் பந்தை சுழற்றுவதைப் போல).\n2. உங்கள் கையினால் குழந்தையின் தலையையும் கழுத்தையும் பிடிக்கவும். அதன் கால்களைப் உங்களின் பின்புறம் இருக்கும் படி பிடிக்கவும்.\n3. உங்கள் கைதாங்கலுக்கு ஒரு தலையணையை பயன்படுத்தவும், உங்கள் குழந்தையின் வாயை உங்கள் மார்பகத்திற்கு இயக்க உங்கள் மற்றொரு கையைப் பயன்படுத்தவும்.\nஇது குறிப்பாக உங்களுக்கு அறுவைசிகிச்சையினால் குழந்தை பிறந்திருந்தால் அல்லது பிரசவத்திற்கு பின் உங்களுக்கு புண் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.\n1. நீங்கள் பக்க வாட்டில் படுத்து உங்கள் குழந்தையை உங்கள் பக்கம் பார்த்து பக்கத்தில் போட்டுக் கொள்ளவும்\n2. உங்கள் குழந்தையின் தலையை உங்கள் இறக்கமான மார்பகத்தின் பக்கத்தில் வைக்கவும்.\n3. உங்கள் மார்போடு இணைந்திருக்கும் போது, உங்கள் தலைக்கு உதவுவதற்காக உங்கள் கீழ் கையை பயன்படுத்தவும்.\n4. நீங்கள் இந்த வகை பாலூட்டும் நிலையில் தூங்காதிருப்பதை உறுதி செய்யுங்கள்.\nபொது இடத்தில் தாய் பாலூட்டுதல்\nபொதுவாக ஒரு அமைதியான இடத்தில் உங்கள் சிறு குழந்தை, மற்றும் சிறிது வளர்ந்த குழந்தைகளுக்கு பாலூட்டும் போது குறைவாக கவனம் சிதறும். உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது சாதாரண மற��றும் இயற்கையான விஷயம், உங்கள் குழந்தைக்கு எங்கே எப்போது தேவைபட்டாலும் தாய்பாலூட்டுவது உங்களின் சட்டபூர்வ உரிமை. பெரும்பாலான தாய்மார்கள் வெளியே செல்லும்போது எங்கே மற்றும் எப்போது குழந்தைக்கு வசதியாக பாலூட்டுவது என்பதை வரையறுத்து கொள்கிறார்கள். பொது இடத்தில் தாய்ப்பால் கொடுக்கும்போது நீங்கள் சங்கடமாக அல்லது சுய உணர்வு கொண்டவராக உணர்ந்தால், உங்கள் மார்பு மற்றும் குழந்தையை உங்கள் தோளில் மேல் ஒரு மென்மையான துணியினை பரப்பி மறைத்து கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/women-periods-pain/", "date_download": "2020-03-28T15:28:30Z", "digest": "sha1:7PUGWIJWM6OWHACOU5HZ2BCTAHJEIMQZ", "length": 11820, "nlines": 123, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்கள் மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைப்பது எப்படி? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் பெண்கள் மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைப்பது எப்படி\nபெண்கள் மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைப்பது எப்படி\nபொது மருத்துவம்:மாதவிடாயின் போது பெண்களின் மனநிலை மற்றும் உடல் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படும். அதற்கு காரணம் ஹார்மோன்களின் மட்டத்தில் ஏற்படும் மாற்றத்தினால் ஆகும். அத்துடன் அதிக வலியையும் ஏற்படுத்தும்.\nபெண்களின் உடலில் இயற்கையாகவே ஏற்படும் மாற்றம். இதன் போது இனப்பெருக்க தொகுதியில் உள்ள கருப்பை மற்றும் சூலகங்கள் என்பவற்றில் ஹார்மோன்களினால் மாற்றங்கள் ஏற்படும்.\nஇதனால் கருத்தரிப்பதற்கு தயார் நிலை அடைந்து விடும். இந்த மாற்றங்கள் பெண்கள் பூப்பெய்திய பின்னர் ஒவ்வொரு மாதமும் நிகழும்.\nஇந்த கால கட்டத்திலேயே கரு முட்டைகளை ஏற்றுக் கொள்வதற்கு தயார் நிலையில் இருக்கும். அந் நேரங்களில் கரு முட்டைகள் கிடைக்காத போது மாதவிடாய் ஏற்படுகிறது.\nஇந் நிலையில் கருப்பையை சுற்றி புரோஸ்ரோகிளான்டின் இருப்பதனால், கருப்பை தசைகளில் பிடிப்பை ஏற்படுத்தி வலியை உருவாக்குகிறது.\nமாதவிடாயின் போது ஏற்படும் வலிக்கு காரணம் கருப்பையின் தசைகளில் ஏற்படும் பிடிப்புகளே.\nஇந்த தசைகள் இரத்த நரம்புகளிற்கு எதிராக அழுத்தம் கொடுப்பதனால் போதியளவு இரத்தமும் ஒக்ஸிஜனும் கிடைப்பதில்லை. இதனாலேயே வலிகளும் பிடிப்புகளும் ஏற்படுகிறது.\nபொதுவாக இந்த பிடிப்புக்கள் அதிகமாக முதுகுப் பகுதியிலும் அடி வயிற���றில் அதிகமாக வலியும் ஏற்படுகிறது. இந்த வலி உடல் முழுவதும் பரவி விடுகிறது.\nஅந்த நேரத்தில் வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்வார்கள். ஆனால் இவ்வாறு ஒவ்வொரு மாதமும் உட்கொள்ளுதல் சரியானதல்ல.\nமாதவிடாயின் போது வலியை குறைப்பது எப்படி\n1. சூடான நீரினால் ஒத்தடம்\nமாதவிடாயின் போது அடி வயிற்றுப் பகுதியில் சூடான நீரினால் ஒத்தடம் வழங்குவதனால் தசைப் பிடிப்புக்கள் நீங்கி வலியிருந்தி நிவாரணம் கிடைக்கும்.\nஅடி வயிற்றுப் பகுதி மற்றும் பின் புற புதுகுப் பகுதிகளில் மசாஜ் செய்து கொள்வதனால் தசைப் பகுதிகளிற்கு ஆறுதல் கிடைப்பதன் மூலம் வலியை விரட்ட முடியும். அந்தப் பகுதிகளில் தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்தால் உடகிற்கு மட்டுமல்ல மனதிற்கும் ஆறுதல் கிடைக்கும்.\n3. சில உணவுகளை தவிர்த்தல்\nமாதவிடாயின் போது நீர்த் தேக்கத்தை அல்லது வயிற்றை ஊதச் செய்யும் உணவுகளான கார்பனேறட் பானங்கள், காஃபின், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், உப்பு அதிகம் உள்ள உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதனால் மேலும் வலி அதிகமாகும்.\nஉடற்பயிற்சிகள் செய்வதனால் உடலை உறுதியாகவும், தசைகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஆரோக்கியமான தசைகள் பிடிப்புக்களை ஏற்படுத்தும் போது வலிகளை ஏற்படுத்தாது. மாதவிடாயின் போது சிறியளவில் உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்வதனால் எண்டோர்பின் உருவாகிறது, இது மனதை சந்தோக்ஷமாக வைத்திருக்க உதவுகிறது.\nவீக்கத்தையும் வலிகளையும் குறைக்கும் மூலிகைகளான வெந்தயம், சீரகம், இஞ்சி, சாமோலின் போன்றவற்றை இந்தக் காலப்பகுதியில் பயன்படுத்துவதனால் வலிகளில் இருந்து நிவாரணாம் கிடைக்கின்றது.\nசாப்பிடும் போது எப்போதும் கைகளால் சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுதல் அவசியம். நார்ச் சத்துக்கள், ஒமேகா-3 கொழுப்பமிலம், விட்டமின்கள் அதிகமுள்ள உணாவுகளானா பப்பாசி, பாதாம், வால்நட்ஸ், பூசனிக்காய் விதை, புரோக்கோலி, பிறவுன் அரிசி போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலா. இந் நேரங்களில் இலகுவில் சமிபாடு அடையக் கூடிய மரக்கறி உணாவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறப்பானது.\nPrevious articleஆண்மையை அதிகரிக்கும் நார்த்தம்பழம் பற்றி தெரியுமா\nNext articleகட்டில் அறையில் கொஞ்சி விளையாடுவது மிகவும் அவசியம்\nமார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை\nஇதய நோய் இருப்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாதா\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-28T14:12:02Z", "digest": "sha1:WPON7LXEAVIPTCTNT2LIB2HVW6DP3GJQ", "length": 198988, "nlines": 2051, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஜாதியம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\nஅமித் ஷாவின் தமிழக விஜயம் – 2014: கடந்த 2014-ம் ஆண்டு தலைவராக பொறுப்பேற்றதும் முதல்முறையாக தமிழகம் வந்திருந்த அமித் ஷா, தமிழகத்தில் உள்ள 60 ஆயிரம் வாக்குச் சாவடி களிலும் குறைந்தது 100 உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்படுமாறு அறிவுறுத்தியிருந்தார். இது எந்த அளவுக்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதை இந்தப் பயணத்தின்போது அமித் ஷா ஆய்வு செய்ய இருப்பதாகக் கூறப்பட்டது. 20-12-2014 அன்று மறைமலைநகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்[1]. டிசம்பர் 24, 2014 அன்று முதன்முதலாக சென்னையில், பிஜேபி தொண்டர்களின் முன்பாக பேசினார்[2]. ஆனால், கட்சி உட்பூசல்களுடன் செயல்படுவதை கவனித்தார். அதனால், ஒருவேளை, ஜாதியத்துவத்தை வைத்தே, அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்தார் போலும். இதன் தொடர்ச்சி தான், ஜாதி சங்கத் தலைவர்களுடன் நடத்தும் பேச்சு, முதலியன, ஆனால், அங்கும் 2019ற்குள் என்ன பலன் பெற்றுவிடலாம் என்ற ரீதியில் புதியதான ஆட்கள் [ஆர்.எஸ்.எஸ் பின்னணி இல்லாதவர் என்றாலும் பரவாயில்லை, தேசவிரோத, இந்துவிரோத, இந்துக்கள் அல்லாதவர்கள்] சேர்க்கப்பட்டார்கள். “குழுக்கள்” அதிகமாகின. இவையெல்லாம், பதவி [அரசு நியமனங்கள்], பணம், அதிகாரம் என்ற பலன்களை எதிர்பார்த்து சேர்ந்த கூட்டமாகின. இதனால், 50-70 வருடங்களாக பணியாற்றி வந்தவர்கள் ஒதுக்கப் பட்டார்கள். நியாயம்-தர்மம் போன்ற கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் அமைதியாக இருந்தனர். மற்றவர், போட்டி-கோஷ்டியரின் மீது சேற்றை வாறி இறைத்தனர். ஊடகங்களுக்கு தீனி போட்டு, தம்மை பிரபலப் படுத்திக் கொண்டனர்.\nஆகஸ்ட் 2015ல் அமித்ஷாவை சந்தித்த ஜாதிசங்க நிர்வாகிகள்[3]: தேவேந்திரகுல வேளாளர் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா 06-08-2015 அன்று மதுரை வந்தார். அவரை பல்வேறு ஜாதிசங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.\nநாடார் மகாஜன சங்கம் சார்பில் கரிக்கோல்ராஜ், பெரீஸ் மகேந்திரவேல்,\nரெட்டி நலச் சங்கம் சார்பில் ஜி.ரங்கநாதன், பட்டாபிராம், ராமலிங்கம்,\nயாதவர் சங்கம் சார்பில் கோபாலகிருஷ்ணன், கபிலன், சரவணன்,\nநாயுடு சங்கம் சார்பில் ஜெயக்குமார்,\nதேவர் தேசிய பேரவை சார்பில் திருமாறன்,\nமருதுபாண்டியர் பேரவை சார்பில் கண்ணன்,\nஅனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவன தலைவர் ஆறுமுகம்,\nசவுராஷ்டிரா சமூக நல பேரவை சார்பில் ஜவஹர்லால்,\nசெட்டியார் சமூகம் சார்பில் சிவானந்த சீனிவாசன்\nஉட்பட பலர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் அஇமூமுக தலைவர் டாக்டர் என்.சேதுராமன், வேலம்மாள் கல்வி நிறுவன தலைவர் எம்வி.முத்துராமலிங்கம், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகர் உட்பட பலர் தனித்தனியே சந்தித்தனர்[4]. இவர்களிடையே அமித்ஷா பேசியதாவது: ஊழல் மாநிலங்களில் தமிழகம் உயர்நிலையிலுள்ள சூழ்நிலை யுடன் நிலவுகிறது. தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி வர வேண்டும் என்பதே என் விருப்பம். பல்வேறு சமுதாயத்தினரும் இந்த இயக்கத்தில் இணைந்தால், தூய்மையான நிர்வாகம் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றும் முயற்சியில் விரைந்து செயலாற்று வோம். ஊழலும், முன்னேற்றமும் ஒன்றாக செல்ல முடியாது. ஊழல் உள்ளபோதே தமிழகம் இந்தளவு முன்னேறியுள்ளது. ஊழலை ஒழித்துவிட்டால் தமிழகம் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே சிறந்த மாநிலமாகத் திகழும். அப்போது தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பும் உருவாகும் என்றார்.\nஆகஸ்ட் 2017ல் அமித்ஷாவை சந்தித்த ஜாதிசங்க நிர்வாகிகள்: 25-12-2016 அன்று ஜெயலலிதா இறந்த பிறகு, அரசியல்வாதிகள், குழம்பிய குட்டையில், மீன் பிடிக்க தீவிரமாகி விட்���னர். கருணாநிதி படுத்த படுக்கையாகி விட்ட பிறகு, திமுக கடுமையாக அரசியல் குழப்பத்தை உண்டாக்க முயற்சித்து வருகிறது. மே 26, 27, 28 தேதிகளில் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டாலும், வரமுடியவில்லை. பிறகு, ஆகஸ்டில் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித் ஷா, வன்னியர், நாடார், முத்தரையர், யாதவர் என பல 25க்கு மேற்பட்ட ஜாதி சங்க தலைவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதாக உரையாடினார். இதன் மூலம் பாஜக சாதி சங்களின் ஆதரவை பெற முயற்சி நடத்துகிறது. டிசம்பர் 2017ல், 2ஜி வழக்கில் திமுக தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதாவது, திமுக ஊழல் கட்சி அல்ல என்று பிரச்சாரம் செய்யும். அதனால், என்டிஏவில் திமுக நுழைவதற்கும் பிரச்சினை இல்லை. மோடி ஜெயலலிதாவை சந்தித்தது போக, கருணாநிதியையும் பார்த்து வருகிறார். திமுக உள்ளே வந்தால், பிஜேபி விசுவாசிகளுக்கு “சான்ஸ்” குறையும், அதனால், எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அழகிரியை வைத்து, திமுகவை உடைத்து, அதிமுகவையும் உடைத்து, ர்ஜினியை வைத்தும் புதிய கூட்டணியை உண்டாக்கலாம்.\n2014ல் ஆரம்பித்த தமிழக பிஜேபி–கோஷ்டி பூசல்[5]: மே.2014ல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி, தேமுதிக., மதிமுக., பாமக உள்ளிட்ட 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பொன்.ராதா கிருஷ்ணனும், தர்மபுரியில் அன்புமணி ராமதாசும் வெற்றி பெற்றனர். அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், தமிழக பாரதீய ஜனதா தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராகி விட்டதால், தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு வானதி சீனிவாசனை, பொன். ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தும், அதனை பாஜக மேலிடம் ஏற்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், வானதி சீனிவாசன்–பொன்.ராதாகிருஷ்ணன் ஓரணியாக செயல்படும் நிலையில்[6], மூத்த தலைவர் இல.கணேசன்-தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழக பாஜக, இரு அணிகளாக பிளவு பட்டு இ���ுப்பதை, அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்துக்கு, தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய பாஜக பிரமுகர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். இதற்கிடையில் மோகன் ராஜூலும் ஒரு அணியாக செயல் படுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில், தமிழிசை தேர்வு செய்த வேட்பாளர்கள்தான் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், பொன்.ராதாகிருஷ்ணன்-அணியினர் ஏமாற்றம் அடைந்த நிலையில் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை. இதனால்தான், குன்னூர் நகராட்சி தலைவர் பதவிக்கு, பாஜக வேட்பாளர் கடைசி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை என்று தெரிந்தது. இது போன்ற நிலையில்தான், நெல்லை மேயர் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள், கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், பாஜக கட்சியை விட்டே விலகி, அதிமுக-வில் சேர்ந்துள்ளதை மேலிடத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது[7]. இவையெல்லாம் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்ட விவகாரங்கள்[8].\n[3] தி.தமிழ்.இந்து, தமிழகத்தில் ஊழலை ஒழிக்க பாஜகவுக்கு ஆதரவு தர வேண்டும்: ஜாதி சங்க தலைவர்களிடம் அமித்ஷா வேண்டுகோள், Published : 07 Aug 2015 09:18 IST; Updated : 09 Jun 2017 17:30 IST.\n[5] சத்தியம்டிவி, தமிழக பாரதீய ஜனதாவில் கோஷ்டி பூசல்: அமித்ஷா நடவடிக்கை எடுப்பாரா\nகுறிச்சொற்கள்:அமித் ஷா, அமித் ஷா வருகை, அமித்ஷா, உட்பூசல், எச். ராஜா, கருப்பு, கோஷ்டி, சன்டை, சி. பி. ராதாகிருஷ்ணன், சென்னை, சென்னை வருகை, ஜமீலா, தமிழிசை, நாகராஜன், பாஜக, பாரிவேந்தர், பிஜேபி, பொன்.ராதாகிருஷ்ணன், முருகானந்தம், மோடி\nஅதிகாரம், அமித் ஷா, அமித்ஷா, அரசியல், அரசியல் ஆதரவு, ஆர்.எஸ்.எஸ், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதி, இல. கணேசன், உட்பூசல், எச். ராஜா, கூட்டணி, கூட்டணி ஆதரவு, சி. பி. ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஜாதி அரசியல், ஜாதியம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nசூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nதிராவிட கழகங்களும், சுவாமி விவேகானந்தரும்: சுவாமி விவேகானந்தர் என்றாலே, திராவிட கழகங்கள் எல்லாவற்றிற்குமே பயம் தான் என்பது அவர்களே வெளிப்படுத்திக் கொண்டுள்ள விசயங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். உண்மையினை மறைத்து திரிபுவாதங்கள் மூலம், பொய்களைப் பரப்புவதில் கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வேலைகளை செய்துள்ளன. வார்த்தைகளுக்கு தகுந்த மொழிபெயர்ப்பு கொடுக்காமல் இருப்பது, வாக்கியங்களை மறைப்பது, விட்டுவிடுவது போன்றதில் வல்லவர்கள். உதாரணத்திற்கு “விவேகானந்தர் இங்கர்சாலிடம் கூறியது என்ன” என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்[1]..\nதிக, வீரமணி, விடுதலை எப்படி சுவாமி விவேகானந்தரை தூஷித்தது: ரதயாத்திரை விசயத்தில் 2013ல் கூட வீரமணி இப்படி புலம்பியுள்ளார்[2]. ஊடகக்காரர்களுக்கு மறந்து விட்டது என்று சொல்ல முடியாது.\n“விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்கப்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம் – அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும்” (வெள்ளி, 08 பிப்ரவரி 2013 17:5) என்று 2013ல் கொட்டித் தீர்த்தது[3].\n“விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கி உள்ளனர்”, (விடுதலை தலையங்கம் நாள்2.2013) – அதே காழ்ப்பு, துவேஷம், தூஷணம்.\n“சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர் 150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதியளிக்கப் படுகிறது”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது பொய்-பொய்-பொய் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், யாராவது நம்புவார்கள் என்று நினைத்தார்கள் போலும், ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு என்னவாகும், வயிற்ரெரிச்சல் தாங்காமல், “டுபாக்கூர்” என்ற அளவில்; இறங்கியது.\n வீரம் இருந்தால் துறவியாக முடியாது துறவியாக இருந்தால் வீரம் இருக்கக்கூடாது துறவியாக ���ருந்தால் வீரம் இருக்கக்கூடாது. விவேகானந்தர் டுபாக்கூரோ” என்றெல்லாம் பேத்தியது விடுதலை[5]. விவேகானந்தரை பலவிதங்களில் தூஷித்தது[6].\nஇதையெல்லாம் படித்துப் பார்த்தாலே, இவர்களது யோக்கியதை, லட்சணம், முதலியவை நன்றாகவே வெளிப்பட்டுள்ளன.\nவிவேகானந்தர் – அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர்- கருணாநிதியின் பாழ்ப்பு, வெறுப்பு கொண்ட பதில்[7]: 2008ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, கடற்கரையில் இருக்கும் “விவேகானந்தர் இல்லம்” என்ற காட்டிடத்தை குத்தகை முடிவதால், அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால், அதிகாரிகள் அங்கு சென்று துறவிகளிடம் “காலி செய்யுங்கள்” என்ற ரீதியில் பேசினர். “கொஞ்சம் பொறுங்கள்ளென்று கேட்டபோது, “இடித்து விடுவோம்” என்று மிரட்ட ஆரம்பித்தனர். இதனால், பிரச்சினை பெரியதாகி, பாதிக்கும் நிலை வந்தபோது, கருணாநிதி சமாளித்துக் கொண்டு, விசயத்தை அமுக்கப் பார்த்தார். கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பேசி, தன்ச்து துவேசத்தை வெளிப்படுத்திக் கொண்டார். “கட்டடத்தை எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச இடம் கொடுத்தாய் என்று கேட்பீர்கள். விவேகானந்தர் பற்றி நம் தலைவர்கள் எல்லாம் பேசிக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான். விவேகானந்தரைப் பற்றி பேசி ரொம்ப நாளாகி விட்டது என்பதற்காகவும், மூட நம்பிக்கைகளைச் சாய்த்தவர், புரட்சிக்காரர், அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். இவையெல்லாம் மனம் சுத்தமாக இருந்தால் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல் பட்டவர். அவரது பெயரால் உள்ள மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். இடிக்கக் கூடிய அளவு அது வலுவிழந்த மண்டபமா இல்லை. அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை. நினைக்கவுமில்லை. அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை”, இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்[8].\n“நான் சூத்திரன் / பறையன்” என்று சொல்லிக் கொண்ட விவேகானந்தரை ஏன் சூத்திரர்கள் எதிர்க்க வேண்டும்: விவேகானந்தர் பிறந்த காயஸ்தர் (கார்யஸ்தர்) சாதியைச் சேர்ந்தவர். அதாவது சூத்திரர். பெரியார் முதல் இன்றுள்ள பெரியார் தாசர்கள், பக்தர்கள், அடிமைகள் எல்லோருமே, தங���களை “சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தர், தனது ஜாதியைப் பற்றிக் கேட்டபோது, ஒரு நிலையில் தன்னை “பறையன்” என்று சொல்லிக் கொண்டார். ஒரு முறை, ஒரு சந்நியாசி வந்து, “நீங்கள் சூத்திரர் ஆயிற்றே, நீங்கள் எப்படி சந்நியாசி ஆக முடியும்”, என்று கேட்டபோது, சாஸ்திரங்களிலிருந்து உதாரணங்களை எடுத்துக் காட்டி உரிய பதில் அளித்தார். சத்திரியர்களே, சூத்திரர்கள் தாம் என்று எடுத்துக் காட்டினார். “என்னை சூத்திரன் என்று அழைக்கப்படுவதால், நான் வருத்தமடையவில்லை. ஒருவேளை என்னுடைய மூதாதையர் ஏழைகளுக்கு செய்த கொடுமைகளுக்கு அதை பிராயசித்தமாக எடுத்துக் கொள்கிறேன். நான் பறையனாக இருந்தால், அதைவிட சந்தோஷமடைகிறேன்,……ஏனெனில், நான் ஒரு மனிதருக்கு சீடராக இருக்கிறேன். அவர் பிராமணர்களுக்கே பிராமண் ஆக இருக்கிறார் – ஆனால் அவர் ஒரு பறையனுடைய வீட்டை சுத்தமாக்க நினைக்கிறார்”, என்று பதில் அளித்தார்.\n – சுவாமி விவேகானந்தர் விளக்கம்: அவர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்தை அதற்காகத்தான் ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்டவர், அடக்கப்பட்டவர் முதலிவர்களின் விடுதலைக்காகத்தான் அது தோற்றுவிக்கப்பட்டது. “இந்த மடத்திலிருந்து வெளியேறும் மனிதர்கள்ளிந்த உலகத்தை ஆன்மீகம் மூலம் நிரப்புவார்கள்…..அப்பொழுது சூத்திரத்தன்மையே இருக்காது.. – அந்த வேலையை அவர்கள் மிஷினரிகள் போல செய்வார்கள்”, என்று சுவாமி விவேகானந்தர் விளக்கினார். சுத்திரத்துவம் என்பது, ஒருவன், அடுத்தவனிடம் வேலை செய்து அதற்காக காசைப்பெறுவதாகும் என்றார். உண்மையில் உயர்ந்த ஜாதியினர் சூத்திரர்களாகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில், உண்மையான சூத்திரர்கள் தங்களுக்குத் தாமே வேலை செய்து கொள்வார்களே தவிர, அடுத்தவர்களுக்கு, அதிலும், காசுக்காக வேலை செய்ய மாட்டார்கள், என்று மேலும் விளக்கினார்.\n[7] தினமலர், விவேகானந்தர் இல்லத்தை இடிக்க நினைக்கவில்லை : முதல்வர் விளக்கம், ஏப்ரல் 25,2008,00:00 IST\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆத்திகம், இங்கர்சால், குருமூர்த்தி, சூத்திரன், செக்யூலரிஸம், தலித், திக, திரிபுவாதம், தீண்டாமை, தீவிரவாதம், நாத்திகம், பறையன், பித்தலாட்டம், பொய், போலி, மோசடி, ரதம், வீரமணி\nஅடையாளம், அம்பேத்கர், அரசியல் விபச்சாரம், அவமதிப்பு, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து மக்களின��� உரிமைகள், இந்துக்கள், இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, காவி, காவி மயம், சமயம், ஜாதியம், தலித், தலித் இந்து, தலித்துஸ்தான், திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திராவிடஸ்தான், திரிபு வாதம், தீண்டாமை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவிழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nவிழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nவியாழக்கிழமை மோதல் பற்றி அலச மறுக்கும் விசுவாசிகள்: மாநில தேர்தலில் தோல்வி அடைந்து, அதைப் பற்றி கவனமாக அலசி, நிலைமையை சரிசெய்து கொள்வதற்குள், உள்ளாட்சி தேர்தல் வருகின்ற நிலையில், அதிகாரம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களால், உட்பூசல் அதிகமாகி, கொதித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், விழுப்புரத்தில் 8-07-2016 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் சிலர் தங்களது ஆதரவாளர்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை அழைக்கவில்லை, மற்றும் அப்பகுதிகளில் அதிகமாக இருக்கின்ற சமூகத்தினருக்கு உரிய இடம் கொடுக்கவில்லை என்பது அவர்களது ஆதங்கம். ஆனால், அவர்களுடன், மற்றவர் வாதத்தில் இறங்கியதால், சண்டை ஏற்பட்டது. அத்தகைய விரும்பாத சண்டையில், நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக, கட்சியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர் என்று செய்திகள் வந்துள்ளன. இதெல்லாம் வருத்தப்பட வேண்டிய விசயங்கள் ஆகும். ஆனால், இந்த விவகாரத்தை அலச “விசுவாசிகள்” தயங்குவது ஆச்சரியமாக இருக்கிறது. ஊடகங்களில் வெளிப்படையாக வந்து விட்ட நிலையில், சுயபரிசோதனை செய்துகொள்வதில் தவறில்லை.\nதங்களை ஏன் அழைக்கவில்லை என்று ஒரு சாரார் வாதத்தில் ஈடுபட்டது: விழுப்புரத்தில் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.எஸ்.ஜி என்ற தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னாள் நிர்வாகிகள் சிலர், கூட்டத்துக்கு தங்களை ஏன் அழைக்கவில்லை எனக் கூறி, நாற்காலிகளை தூக்கி வீசி, மண்டபத்திலிருந்த டியூப் லைட், வாயில் பகுதி கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்[1]. 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் அடித்து நொறுக்கப்பட்டது[2]. மோடி உள்ளிட்டவர்களின் படங்கள் கொண்ட மேடை பேனரும் கிழிக்கப்பட்டது[3]. ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன[4]. கற்களை வீசியதில் 15 டியூப் லைட்டுகள், 2 சோடியம் விளக்குகள், 2 மின்விசிறிகள் உடைந்து நொறுங்கின. மேலும், அங்கிருந்த நிர்வாகிகள் சிலரும் தாக்கப்பட்டனர். இதனால் அந்த மண்டபம் கலவரப்பகுதியாக காட்சியளித்தது.\nவாய்சண்டை, கைசண்டையாக மாறியது: மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு மண்டபத்தின் மாடிக்கு வேகமாக ஏறிச்சென்றனர். சிலர் கழிவறைக்குள் புகுந்து கதவை தாழ்ப்பாள் போட முயன்றனர். ஆவேசமடைந்த தொண்டர்கள், அந்த நிர்வாகிகளின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர்[5]. இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகிகள் மண்டபத்திலிருந்து வெளியேறினர். இதெல்லாம் பாஜக கூட்டத்தில் நடக்க முடியுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. மற்ற திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற நிலையில், வளர வேண்டிய நேரத்தில், அதே திராவிட பாணியில் எல்லாமே அரங்கேறி இருப்பது மிக்க வருத்தத்தைத் தான் கொடுக்கிறது.\nபாதுகாப்புடன் நடந்த கூட்டம்: தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளர் மருது ஆகியோர், தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது, அங்கு வந்த பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன், மோதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, வெளியே சென்ற நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தை தொடங்கினார். ஆனால், மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏடிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான போலீஸார் தகராறில் ஈடுபட்ட பாஜகவினரை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமையில் பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.\nவன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்: பாஜக முன்னாள் மாவட்டச் செயலர்கள் போலீஸ் சேகர், வேணுகோபால், இளைஞரணி பொறுப்பாளர் ரகு ஆகியோர் கூறியது[6]: விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரு���்பான்மை சமூகத்தினர் / வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்[7]. இரு மாவட்ட கோட்டப் பொறுப்பாளரான ரமேஷ், கட்சியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, பணம் கொடுப்பவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார்[8]. தேர்தல் பணியாற்றியவர்கள், சிறை சென்றவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்[9]. கூட்டம் நடைபெற்றால் தகவல் கொடுப்பதில்லை. தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களை நியமிப்பதில்லை. தனியார் நிறுவனம் போல கட்சியை நடத்துகின்றனர். இங்குள்ள 30 பேர் மட்டுமே கூட்டத்தை நடத்தி விடுகின்றனர். இதைக் கேட்ட போது கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, மாநில நிர்வாகிகளிடமும் புகார் தெரித்துள்ளோம் என்றனர் அவர்கள்[10]. இது உண்மை எனும்போது, மாற்றிக் கொள்ளவேண்டும்.\nபதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல: பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன் கூறியது[11]: தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் மாவட்டங்கள் தோறும் பாஜக செயற்குழுக் கூட்டங்களை நடத்தி, அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார்படுத்த ஆலோசனை நடத்தினோம். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில், வாய்ப்பிழந்த சிலர் பிரச்னை செய்துள்ளனர். கூட்டத்துக்கு உரிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல. இதுதொடர்பான அறிக்கையை மாநில தலைமையிடம் வழங்குவோம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். உண்மையான தொண்டர்களை பாஜக புறக்கணிக்காது என்றார் அவர்.\nசெயற்குழு, பொது குழு என்று வரும்போது, விசுவாசிகளை அழைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை: இருப்பினும் அழைத்தால் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. பொதுவாக செயற்குழு கூட்டத்தில் பதவி உள்ளவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். எக்ஸிகூடிவ் கமிட்டி மீட்டிங் / நிர்வாக கமிட்டி கூட்டத்தில் தான் எல்லா உறுப்பினர்களும் கலந்து கொள்ளமுடியாது. இதனால், தனிப்பட்ட மனிதர்களின் சுயமரியாதை, கௌரவம், அந்தஸ்து முதலியவற்றை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதை விட அவர்களை அழைத்து உட்கர வைப்பதில், எந்த ஆதிப்பும் ஏற்படப்போவதில்லை. மேலும், பாஜக க���்சியினர் எப்படி முறையாக, கட்டுப்பாட்டோடு, இருக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம், புதியதாக வருபவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் அளித்த புகாரின் பேரில், தகராறில் ஈடுபட்டதாக சேகர், வேணுகோபால் உள்ளிட்ட 15 பேரை தாலுகா காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்[12]. 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்[13].\nஅரசியல் கட்சி எனும்போது, அனுசரித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்: தமிழகத்தை மற்றும் இந்தியாவைப் பொறுத்த வரையில், ஜாதியில்லாத அரசியல் இல்லை. எப்பொழுது, தமிழகத்தில் குறிப்பிட்ட சில சமூகங்கள் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்து விட்டனவோ, குறிப்பிட்ட மாவட்டங்களில் ஏகபோக அந்தஸ்த்தைப் பெற்று அனுபவிக்க ஆரம்பித்து விட்டனவோ, அதே போல, மற்ற சமூகங்கள் ஆசைப்படுவது விதிவிலக்கல்ல. சந்தர்ப்பம் கொடுத்து பார்த்து, வெற்றி கிடைக்கவில்லை, முடிவுகள் திருப்திகரமாக இல்லை எனும்போது, சம்பந்தப்பட்டவர்களே அறிந்து கொள்வார்கள், தானாக, விலகி விடுவார்கள். ஆனால், இதை வைத்து, குறிப்பிட்ட நபர்களை ஓரங்கட்டலாம் என்றேல்லான் செயல்படுவது ஒற்றுமையை வளர்க்காது. கட்டுப்பாடு, விதிமுறை, தராதரம், முதலியவை எல்லோரும் நடந்து கொள்வதில் உள்ளது.\n[1] நக்கீரன், பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல், பதிவு செய்த நாள் : 7, ஜூலை 2016 (16:9 IST) ; மாற்றம் செய்த நாள் :7, ஜூலை 2016 (16:9 IST)\n[2] தினகரன், விழுப்புரத்தில் பாஜ கூட்டத்தில் கோஷ்டி மோதல் திருமண மண்டபம் சூறை, Date: 2016-07-08@ 00:11:41\n[3] புதிய தலைமுறை டிவி, விழுப்புரத்தில் பாஜக செயற்குழு கூட்டத்தில் மோதல்: 15 பேர் கைது, 08 July 2016\n[6] தினமணி, பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ரகளை:நாற்காலிகள் உடைப்பு; 15 பேர் கைது, By விழுப்புரம் First Published : 08 July 2016 03:31 AM IST\n[7] தினத்தந்தி, பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் கோஷ்டி மோதல்–கல்வீச்சு, பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 1:27 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:30 AM IST\n[9] தினமலர், பா.ஜ., மாவட்ட செயற்குழுவில்மோதல்:திருமண மண்டபம் சூறையாடல், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016.\nகுறிச்சொற்கள்:அரசியல், அழைப்பு, கூட்டம், சண்டை, சாதி, சாதியம், செயற்குழு, ஜாதி, ஜாதியம், தகராறு, பாஜக, பிஜேபி, பொதுகுழு, மன உளைச்சல், மோடி, வன்னியர், விழுப்புரம்\nஅதிகாரம், அரசியல், அரசியல் ஆதரவு, இந்து���்துவம், இந்துத்துவா, உரிமை, உறவு, ஓட்டு, ஓட்டு வங்கி, கூட்டணி, சமத்துவம், ஜாதி, ஜாதி அரசியல், ஜாதியம், ஜாதிவாத அரசியல், தேசியம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நடத்தை, நரேந்திர மோடி, பகிர்வு, பாஜக, பார்வையாளர்கள், பிஜேபி, பேச்சுத் திறமை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)\nதமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)\nபாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம்[1]: பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் அதன் இணைத்தளத்தில் காணப்பட்ட அறிக்கையே எடுத்துக் காட்டுகிறது[2], “பாரதிய ஜனதா கட்சி சார்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் வேட்பாளாராக மனுதாக்கல் செய்த திரு. K.P. கந்தசாமி அவர்களின் வேட்புமனுவும் அவருக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த திரு. K.E. முருகேசன் அவர்களின் வேட்பு மனுவும் விதிமுறைகளுக்கு உட்படாத வகையில் இருந்தன என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமான வேட்பாளர், மாற்று வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி ஆனது குறித்து விசாரிக்க அவர்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு முறையாக அது குறித்து அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடரும் இச்சமயம், திரு. K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக அவர்களது பொறுப்புகளிலிருந்தும், கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட அவ்விருவரும் கட்சி சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும், அவ்விருவருடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது”.\n“இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா” – ஊடகங்களின் எதிர்–பிஜேபி தன்மை: திநகர் தொகுதியில் 3வது இடத்தில் பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இருக்கிறார். அவருக்கு வெறும் 4000 ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. வாய்த் துடுக்காக பேசி வந்த எச். ராஜா 10 ஆயிரம் ஓட்டுக்களைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது[3]. அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையே தி.நகரில் காணப்படுகிறது. வணிகத்திற்குப் பெயர் போன தி.நகரில் எச். ராஜாவின் வாய் ஜாலம் போணியாகவில்லை ஊடகங்களும் பிஜேபிக்கு எதிராக இருந்தன என்று தெரிய வருகிறது. உதாரணத்திற்கு, “இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா”, என்று தலைப்பிட்டு, தமிழ்.ஒன்.இந்தியா இணைதளம் செய்தி வெளியிட்டது. இததெல்லாம் பிஜேபி-எதிர்ப்பு வெளிப்பாடு என்பது தெரிகிறது. கட்சிக்குள் இருப்பவர்கள் செய்யும் குசும்பு வேலை என்றும் தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.\nதேர்தல் தோல்வி குறித்து ஆராய்ச்சி: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தழுவினாலும், வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. அதோடு, பல தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம், பாமக, மக்கள் நலக்கூட்டணியைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் 19,167 வாக்குகளும், தியாகராய நகரில் போட்டியிட்ட தேசியச் செயலர் ஹெச்.ராஜா 19,888 வாக்குகளும், வேளச்சேரியில் போட்டியிட்ட டால்பின் ஸ்ரீதர் 14,472 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதேபோல், மேற்கு, தெற்கு மண்டலங்களில் உள்ள சில தொகுதிகளில் 2 ஆம் இடங்களை பிடித்துள்ளது. இதேபோல், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் தோல்வி கண்டபோதிலும், வைப்புத் தொகையை தக்கை வைத்துக் கொண்டதோடு தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இதன்மூலம், சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளை அதிமுக இழந்ததற்கு பாஜக வாங்கிய வாக்குகள் முக்கிய காரணமாக உள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில��, பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் 24-05-2016 அன்று திங்கள்கிழமையும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் 25-05-2016 செவ்வாய்க்கிழமையும் அன்றும் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது[4].\nமத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம்[5]: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொறுப்பேற்ற 3-ஆம் ஆண்டு தொடக்க விழா மே 26-இல் நடக்கிறது. அதையொட்டி, கட்சி தலைமை தமிழக மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க உள்ளனர். அதன்படி, சென்னையில் மனோகர் பாரிக்கர், சேலத்தில் சதானந்த கௌடா, மதுரையில் ஸ்மிருதி இரானி, கோவையில் உமா பாரதி, நாகர்கோவிலில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளனர். அதோடு, பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க கிராமங்களை பலப்படுத்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது.\nதமிழக பாஜகவில் சுய-பரிசோதனையும் தேவை: பிஜேபி தோல்வி பற்றி ஊடகங்கள் கொடுக்கும் விளக்கம் 50% சரி, 50% பொய் என்ற நிலையில் உள்ளது. பிஜேபி தனியாக போட்டியிட்டதால் ஓட்டுகள் பிரிந்து ADMKவுக்கு சாதகமாக அமைந்தது, தலித்களிடையே, பாஜக நம்பக தன்மையை இழந்தது போன்ற வாதங்கள் பொய்யாகும், ஏனெனில், அதே ஊடகங்கள். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[6]. இந்நிலையில் பிஜேபிக்கு, குறிப்பாக புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களில் பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட தலைவர் என்று முன்னிலைப் படுத்திக் கொண்டு, வேலை செய்து வருவதாலும், அந்நிலையில், ஏதோ பலன் கிடைக்கிறது என்ற ரீதியில் இருப்பதாலும், போட்டி மனப்பாங்கு ஏற்படுகிறது. அது, ஓரிடத்தில், குறிப்பாக பொது நிகழ்ச்சியாக இருக்கும் இடத்தில் வெளிப்படுகிறது. ஏனெனில், புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களுக்கு பிஜேபி பாரம்பரியம், ஜன்சங்கம் ஒழுக்கம், ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாடு முதலியவைப் பற்றி தெரியாமல் இருக்கிறது. பிஜேபி அரசியலுக்கும் அப்பாற்பட்ட கட்சி, இயக்கம் என்பதனை அறிந்து கொள்ல வேண்டும்.\n[1] தமிழக பிஜேபி, K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்கிறோம்\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா, By: Jayachitra, Updated: Thursday, May 19, 2016, 13:13 [IST]\n[4] தினமணி, உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது பாஜக\nகுறிச்சொற்கள்:அதிமுக, அமித் ஷா, அரசியல், இஸ்லாம், ஓட்டு விகிதம், கட்டுப்பாடு, கருணாநிதி, காங்கிரஸ், கூட்டணி, சரத் குமார், சுயபரிசோதனை, செக்யூலரிஸம், தமிழிசை, திமுக, துரோகம், தேர்தல், தோல்வி, நெப்போலியன், பயிற்சி, பாஜக, பிஜேபி, பிரச்சாரம், முறை, மோடி, ராகுல்\nஅமித் ஷா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், இல.கணேசன், உட்பூசல், உண்மை, எ.ஸ்.வி.சேகர், எச். ராஜா, ஐஜேகே, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கருணாநிதி, சாதி, சாதியம், சித்தாந்தம், ஜாதியம், ஜெயலலிதா, ஜெயிட்லி, தேசியம், தேர்தல், நரேந்திர மோடி, பாரதிய ஜனதா, பிரச்சாரம், பிரச்சினை, மோடி, மோடி அரிசி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகோவில் நுழைவு போராட்டம் – தருண் விஜயும், திருப்தி தேசாயும் – எதிர்ப்பின் காரணங்கள் அரசியலா, பாரம்பரியமா, சாத்திரங்களா – ஊடகங்களின் பாரபட்சம் ஏன்\nகோவில் நுழைவு போராட்டம் – தருண் விஜயும், திருப்தி தேசாயும் – எதிர்ப்பின் காரணங்கள் அரசியலா, பாரம்பரியமா, சாத்திரங்களா – ஊடகங்களின் பாரபட்சம் ஏன்\nசமீபத்தைய கோவில் நுழைவு போராட்டங்கள்: தருண் விஜய் என்ற பிஜேபி எம்.பி அதிக ஆர்வத்துடன் சில வேலைகளை செய்து வருவது தெரிந்த விசயமே. திருக்குறள் தேசிய நூல், திருவள்ளுவருக்கு சிலை என்றெல்லாம் அதிரடியாக வேலைகளை செய்து வந்தார். தமிழுக்கு ஆதரவாகவும் பாராளுமன்றத்தில் பேசிவந்தார். அவரது பேச்சுகள் மற்றும் காரியங்கள் முதலியவற்றைக் கவனிக்கும் போது, அவருக்கு ஆர்வம் இருந்தாலும், அவருக்கு இவ்விசயங்களி���் ஆலோசனை கூறுபவர்கள் சரிவர விவரங்களை சொல்வதில்லை என்றே தெரிகிறது. யாரும் திடீரென்று ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு தடாலடியாக இருங்க முடியாது. குறிப்பாக இருக்கின்ற சமூகக்கட்டமைப்பை எதிர்த்து செயல்படும் காரியங்கள் பொறுமையாக, நிதானமாக செய்ய வேண்டிய நிலையுள்ளது. மேலும், திருப்தி தேசாய் போன்றோர் செய்து வரும் கலாட்டாக்களுக்கு கொடுத்த விளம்பரம், முக்கியத்துவம் மற்றும் 24×7 பாணி-பிரச்சாரம் இவருக்கு செய்யப்படவில்லை. இப்பொழுது கூட பிடிஐ கொடுத்த செய்தியை, எல்லா நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. திருப்தி தேசாய் பின்னால் ஓடிச் சென்று வீடியோ எடுத்து, டிவி-செனல்களில் போட்டு, வாத-விவாதங்களை வைத்து எதையும் செய்யவில்லை.\nகோவில் நுழைவு அனுமதி யாருக்கு மறுக்கப்படுகிறது: டேராடூனில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் புனா கிராமம் உள்ளது. அங்குள்ள சக்ரதா கிராமத்தில் உள்ள சில்குர் தேவதா கோயிலில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது[1]. இதேபோல, ஜவுன்சார் – பாபார் பகுதியில் 349 கோயில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தருண் விஜய், அந்தக் கோயில்களுக்கு தாழ்த்தப்பட்டோரை அழைத்துச் சென்று வழிபடும் பிரசார இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்தார். அதன்படி, 20-05-2016 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் சில தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சில்குர் தேவதா கோயிலுக்குச் சென்று தருண் விஜய் வழிபட்டார்[2]. பின்னர் வெளியே வந்த தருண் விஜய் மீதும் அவருடன் வந்த குழுவினர் மீதும் ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது[3]. கோவிலில் நுழைய யாருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டவர் (Backward communities), தலித் (Dalit) என்று பலவாறாகக் குறிப்பிடப்படுகின்றன.\nபோலீஸ் தரப்பில் கூறப்பட்டது[4]: இந்தச் சம்பவம் குறித்து உத்தரகண்ட் மாநில காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: “ஒரு பிரிவு சமுதாயத்தினருடன் கோயிலுக்குள் தருண் விஜய் சென்றது பற்றி கோயில் அருகே பந்தல் அமைத்து “பண்டாரா‘ (உணவு வழங்கும் நிகழ்ச்சி) நடத்திய கோயில் நிர்வாகிகளுக்குத் தெரிய வந்தது. இதை அறிந்து கோயில் வாயில் எதிரே முற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அப்போது வெளியே வந்த தருண் விஜய்யிடம் “தாழ்த்தப்பட்டோருடன் கோயிலுக்கு எவ்வாறு செல்லலாம்’ என்று ஒரு பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அவர் மீதும் குழுவினர் மீதும் அந்தக் கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கோயிலுக்கு வெளியே இருந்த தருண் விஜய்யின் கார் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது. இது பற்றி தகவலறிந்ததும் உள்ளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் பகுதிக்குச் சென்று தருண் விஜய்யை மீட்டனர். அவரது தலை, கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. உடனடியாக அவரையும் மற்றவர்களையும் டேராடூனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி கிடைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்”, என்றார் உயரதிகாரி[5].\nதருண் விஜய் மீது தாக்குதல்[6]: உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜனதா எம்.பி. தருண் விஜய், நேற்று அம்மாநிலத்தில் உள்ள சக்ரதா பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அழைத்துச் செல்ல முயன்றார். அதற்காக அவர்களுடன் அவர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தபோது, அவரது செயலுக்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலுக்கு முன்பு, இருதரப்புக்கும் இடையே கைகலப்பு உருவானது. அதில், தருண் விஜய் தாக்கப்பட்டார். விஜய் மீது ஒரு கும்பல் கற்களை வீசி கடுமையாகத் தாக்கியது. அவர் காயம் அடைந்ததுடன், அவரது காரும் நொறுக்கப்பட்டது. அவர் டேராடூனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகோவிலில் நுழைய தடை ஏன், என்ன நடந்தது: கோவிலில் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பது எந்த காரணத்தால் என்று தெரியவில்லை என்கிறார்கள். மேலும் தாக்குதல்-மோதல்-கல்வீச்சு முதலியவை ஏன் ஏற்பட்டது என்றும் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார்கள். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த முதல்–மந்திரி ஹரீஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்[7]. எனினும் கோவிலுக்கு வெளியே எதனால் மோதல் ஏற்பட்டது என்பதற்கான காரணம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை[8]. கோவிலுக்கு செல்லும் முன்னர் அல்லது சென்று வெளியே வந்தபோது, வாக்குவாதம், கல்வீச்சு ஏற்பட்டன என்று இருவிதமாக செய்திகள் வந்துள்ளன. ���மீபத்தில் பிஜேபி சாங்கிரஸ் ஆட்சி கவிக்க்க சில காரியங்கள் செய்ததும், பிறகு நீதி மன்றம் மூலம், விலக்கப்பட்ட முதலமைச்சர் மறுபடியும் அமர்த்தப்பட்டது முதலியவை நடந்துள்ளன என்பதால், ஏதாவது அரசியல் உள்நோக்கம் இருக்குமா என்றும் யோசிக்கப்படுகிறது. மேலும் பி.எஸ்.பி தலைவியுடன் கோவிலில் சென்று தரிசனம் செய்துள்ளதால், உ.பி தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு செய்யப்படும் வேலையா என்றும் நோக்கத்தக்கது. சில்கூர் தேவ்தா கோவிலுக்குள் தலித்துகள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உத்தரகாண்டில் இருந்து நியமன எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் தருண் விஜய் ஆவார்[9].\nவைரமுத்து கண்டனம்- தருண் விஜயை பெரியாரோடு ஒப்பிட்டது[10]: தருண் விஜய் எம்.பி. சம்பவத்துக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: “தருண் விஜய் மீதும், தலித்துகள் மீதும் நடந்த தாக்குதலை ரத்தம் கசியும் நெஞ்சோடு வன்மையாக கண்டிக்கிறேன். இது சமூக நீதியின் மீது விழுந்த காயம் என்று வருந்துகிறேன். கடவுள் மனிதனை படைத்தார் என்பது உண்மையானால், தலித்துகளையும் அவர் தான் படைத்திருப்பார். தலித்துகளை ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்காதவர்கள் கடவுளையே அவமதிக்கிறார்கள். உத்தரகாண்ட் அரசு உரிய நடவடிக்கை எடுத்து சமூகநீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்படி ஒரு வன்முறை இனி நிகழாமல் காக்க வேண்டும். எனக்கு தோன்றுகிறது, வடநாட்டுக்கும் ஒரு பெரியார் தேவைப்படுகிறார்”, இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். “வடநாட்டுக்கும் ஒரு பெரியார் தேவைப்படுகிறார்”, என்று சொன்னதால் பெரியார் பக்தர்கள், அத்தகைய ஒப்பீட்டை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.\n[4] தினமணி, கோயிலுக்கு தலித்துகளை அழைத்து சென்ற தருண் விஜய் மீது தாக்குதல்: உத்தரகண்ட் மாநிலத்தில் சம்பவம், By நமது நிருபர், டேராடூன் / புது தில்லி,; First Published : 21 May 2016 03:21 AM IST.\n[6] தினத்தந்தி, உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தாக்குதலில் தருண் விஜய் எம்.பி. காயம் அடைந்தார் கவிஞர் வைரமுத்து கண்டனம், மாற்றம் செய்த நாள்: சனி, மே 21,2016, 12:18 AM IST; பதிவு செய்த நாள்: சனி, மே 21,2016, 12:18 AM IST.\n[7] தமிழ்.ஒன்.இந்தியா, உத்தரகாண்ட் கோவிலில் கோஷ்டி மோதல்.. பாஜக ���ம்.பி. தருண் விஜய் படுகாயம், By: Karthikeyan, Published: Friday, May 20, 2016, 20:51 [IST].\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய விரோத போக்கு, உத்தரகாண்ட், காங்கிரஸ், கோயில், கோவில், கோவில் நுழைவு, சமம், செக்யூலரிஸம், தருண் விஜய், தலித், திருப்தி தேசாய், நுழைவு, பக்தி, பெரியார், போராட்டம், ரோஹித், வெமுலா\nஇந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, உத்திரகாண்ட், கருத்து, கருவறை போராட்டம், கோவில் நுழைவு, ஜாதி, ஜாதி அரசியல், ஜாதியம், ஜாதிவாத அரசியல், தமிழ், தருண் விஜய், தலித், தலித் இந்து, திருப்தி தேசாய், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், வெமுலா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\nஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\n“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].\nஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].\nஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].\nஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].\nபெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].\nஇந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].\nபிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.\nஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா\nஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்\n“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.\nஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஊழல், ஊழல் சோனியா, எடியூரப்பா, ஒக்கலிக, செக்யூலரிஸம், செட்டி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பிஜேபி, பிரச்சாரம், பொய், மன்மோஹன், மாயை, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், Indian secularism\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளம், அத்தாட்சி, அமரீஷ், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, இட ஒதுக்கீடு, இந்திய விரோதி, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் கட்சி, ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எதிர்-இந்துத்துவம், எதிர்கட்சி, ஏமாற்று வேலை, ஒக்கலிக, ஓக்கலிகர், ஓட்டு, ஓட்டு வங்கி, கபில், கபில் சிபல், கமலா, கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, சங்கப் பரிவார், சங்கம், சாட்சி, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சிரஞ்சீவி, சிறுபான்மை பிரிவு மாணவர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகதீஸ் டைட்லர், ஜாதி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதியம், ஜாதிவாத அரசியல், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைட்லர், திக் விஜய் சிங், திவாரி செக்ஸ், தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பிஜேபி, மணீஷ் திவாரி, மணீஸ் திவாரி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மனு, மனு தாக்கல், ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, வீரசைவம், வீரப்ப மொய்லி, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nநேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.\nசோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.\nஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.\nலிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.\nலிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nமடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.\n31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.\n02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.\n28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்\nஇதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் ���ட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.\nஅவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.\nஇப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.\nஇவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.\n[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.\n[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.\n[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை ச��ய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html\nகுறிச்சொற்கள்:அரசியல், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எடியூரப்பா, ஒக்கலிக, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, குருப, சவ்லி, சாதி, சாதியம், சித்தகங்க மடம், சைவ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜாதி, ஜாதியம், தீவிரவாதம், நாயக, பீதர், மடாதிபதி, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்கம், லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, Indian secularism, secularism\nஃபிரோஷ் காந்தி, அடையாளம், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூதர், அவதூறு, ஆதரவு, ஆதினம், ஆத்மஹத்யா, இட ஒதுக்கீடு, இட்டுக்கதை, இத்தாலி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, உடன்படிக்கை, உடல், உண்மை, உத்தரவு, உயிர், உரிமை, ஊக்கு, ஊக்குவிப்பு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஏமாற்று வேலை, ஒக்கலிக, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, கபட நாடகம், கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், குருப, சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரம், சவ்லி, சாட்சி, சாதி, சாதியம், சாது, சீடன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி, ஜாதியம், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், திராவிடன், திரிபு வாதம், தீர்ப்பு, தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேசத் துரோகம், ���ாயக, நேரு, நேர்மை, பசவேஸ்வரர், பிரிப்பு, மத வாதம், மதத்தற்கொலை, மதம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மோடி, ராமர் கோவில், லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், விளம்பரம், வீர சைவ இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அ���ைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nமுஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\nஇன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)\nயூத செப்பேடு நகல்களை மோடி, நெதன்யாகுவிற்கு பரிசாக கொடுத்தல்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (1)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/maldives-vice-president-held-plotting-kill-president-238345.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-03-28T15:33:58Z", "digest": "sha1:QZM557VJDXJ3IJRAFXPM5ZVJMWSKO2PF", "length": 16582, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிபரை கொலை செய்ய சதி... மாலத்தீவு துணை அதிபர் அகமது ஆதீப் கைது!! | Maldives vice-president held for plotting to kill president - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்ல��.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nAutomobiles கொரோனாவை கண்டு அஞ்சாத ஃபெராரி... கார் உற்பத்தியை துவங்க நாள்குறித்தது\nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிபரை கொலை செய்ய சதி... மாலத்தீவு துணை அதிபர் அகமது ஆதீப் கைது\nமாலே: மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூமை கொலை செய்ய சதி செய்ததாக அந்நாட்டு துணை அதிபர் அகமது ஆதீப் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nமாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் அண்மையில் செளதிக்கு குடும்பத்துடன் ஹஜ் யாத்திரை சென்றார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் மாலேவுக்கு சொகுசு படகு மூலம் திரும்பிக் கொண்டிருந்தார்.\nமாலே துறைமுகத்துக்கு அந்த படகு வந்த போது திடீரென குண்டு வெடித்தது. இதில் அதிபர் யாமின் மனைவி மற்றும் 2 பேர் காயம் அடைந்தனர். அப்துல்லா யாமின் காயமின்றி மயிரிழையில் தப்பினார்.\nஇந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே அதிபர் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிக்காக ராணுவ அமைச்சர் ஜலீல் அண்மையில் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் அதிபரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக அந்நாட்டின் துணை அதிபர் அகமது ஆதீப் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nசீனா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மாலே திரும்பிய அவர் விமான நிலையத்திலேயே சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nதற்போது அந்த நாட்டின் ராணுவ மந்திரி மூசா அலி ஜலீல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிபர் பாதுகாப்பில் நடந்த குளறுபடிக்கு பாதுகாப்பு மந்திரிதான் பொறுப்பு என்ற அ���ிப்படையில் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் vice president செய்திகள்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nமழை பெய்ய வைத்து \\\"அருணாசலத்தை\\\" விழாவுக்கு அனுப்பி வைத்த ஆண்டவன்.. ரஜினியை நெகிழ வைத்த வெங்கையா\nஇந்தி திணிப்பு.. பொது மேடையில் அறிவுரை கூறிய வெங்கையா.. நெளிந்தபடியே சிரித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ்\nதுணை ஜனாதிபதி ஆனபோது கண்ணீர் விட்டேன்.. எதற்காக தெரியுமா.. வெங்கையா நாயுடு விளக்கம்\nநடுக்கடலில் இந்தியர்களிடம் அடைக்கலம் கேட்டு கதறிய மாலத்தீவு மாஜி துணை அதிபர்- ஷாக் தகவல்\nஅரசியலை கடந்து யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்.. குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு\nகுடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் கார்களில் நம்பர் பிளேட் அவசியம்.. டெல்லி ஹைகோர்ட்\nஇந்து என்பது மதம் அல்ல, வாழ்வியல் நெறி.. துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேட்டி\nபோலி விளம்பரத்தை நம்பி 1000 ரூபாய் பறிகொடுத்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nதுபாய் மன்னருக்கு ஆர்டர் ஆஃப் மதர் ஆஃப் தி நேஷன் விருது வழங்கி கவுரவிப்பு\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் நியமனம் எப்போது\nதினகரன் ஆதரவு எம்பிக்களை தகுதிநீக்கம் செய்யுங்கள்.. வெங்கையா நாயுடுவிடம் ஓபிஎஸ் அணி மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\n.. உங்களுக்கு உதவும் மத்திய அரசு.. இதை படிங்க\nநிர்வாணமாக ஓடிய இளைஞர்.. பாட்டி கழுத்தை கடித்து கொன்று.. தனிமைப்படுத்தப்பட்டதால் விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/railways-to-help-recharge-phones-of-passengers-commuters-happy.html", "date_download": "2020-03-28T14:48:08Z", "digest": "sha1:BRPFRXR25C7V2WYYB4M4557IPUUXWZP4", "length": 5882, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Railways to help recharge phones of passengers; commuters happy | India News", "raw_content": "\n‘ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்த 2 ரயில்கள்’.. சென்னை அருகே பரபரப்பு..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\n‘ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிக்கு ’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..\n‘ரயில்வே பிளாட்பார்மிலேயே வந்��� பிரசவ வலி’... ‘துடிதுடித்த கர்ப்பிணி பெண்’... ‘காவலர்களுக்கு குவியும் பாராட்டு'\n‘ரயில்நிலையங்களில் இனி இதை’... ‘பயன்படுத்த முடியாது’... மத்திய அரசு அதிரடி\n'ரயில்வே பிளாட்ஃபார்ம்க்குள்' ஆட்டோ ஓட்டிச் சென்ற டிரைவருக்கு.. '1 லட்சம் ரூபாய்' அன்பளிப்பு\nபேஸ்புக் 'லைவ் ஸ்ட்ரீமில்'.. மெட்ரோ ஊழியரின் விபரீத செயல்.. பதற வைத்த சம்பவம்\n'என்ன நடந்தாலும்'.. 'இந்த கம்பிய மட்டும் விடமாட்டேண்டா டேய்'.. 'என்னா கிரவுடு'.. பரவும் வீடியோ\n'அதிகாலையில் வெளுத்த மழை'... 'ரயில் நிலையத்தில் நேர்ந்த கோர விபத்து'... '2 பேர் பலியான பரிதாபம்'\n'ரயில் நிலையத்தில் வெளுத்த மழை.. துடிதுடித்த கர்ப்பிணி'.. 'உதவ' வந்த ஆட்டோ டிரைவரின் கதி\n'நீ எனக்கு சொல்லி தர்றியா'.. 'டிக்கெட் பரிசோதகரின் செயலால்'.. அதிர்ந்து போன ரயில் நிலையம்\n'சேத்துப்பட்டு' ரயில் நிலையத்தில் ...'இளம் பெண்ணிற்கு நேர்ந்த பயங்கரம்'... கதிகலங்க வைக்கும் சம்பவம்\n'தமிழ்ல பேசாதீங்க' ... 'தென்னக ரயில்வே' அதிரடி உத்தரவு... வெடிக்கும் புதிய சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD007720/ARI_nimoonnniyaavirrku-kaarttikkoosttiiraayttkll", "date_download": "2020-03-28T15:54:58Z", "digest": "sha1:5AYMON5KVKJG2B2XXD67X33OJHIXC22O", "length": 9526, "nlines": 97, "source_domain": "www.cochrane.org", "title": "நிமோனியாவிற்கு கார்டிக்கோஸ்டீராய்ட்கள் | Cochrane", "raw_content": "\nஇந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.\nநிமோனியா என்பது, பொதுவாக பாக்டீரியாக்களினால் ஏற்படும் ஒரு கடுமையான சுவாச மண்டல நோயாகும், ஆனால், அது, பூஞ்சை, ஒட்டுண்ணிகள் மற்றும் வைரஸ் போன்ற பிற தொற்று காரணிகளாலும் ஏற்படக் கூடும். நிமோனியா கொண்ட நோயாளிகளுக்கு, கார்டிக்கோஸ்டீராய்ட்கள் ஒரு அழற்சி-நீக்கி முகமை மருந்தாக செயல்படும், ஆனால், அவை பாதகமான முறையில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒடுக்குவதன் மூலம், நோய் காரணிகளை எதிர்த்து உடல் போரிடுவதை தடுத்து, மற்றும் ஒரு கடுமையான தொற்றிற்கு வழி வகுக்கும். நிமோனியாவிற்கு கார்டிக்கோஸ்டீராய்ட்கள் நன்மையளிக்குமா என்பதை மதிப்பிடுவதே இந்த திறனாய்வின் நோக்கமாகும்.\nநாங்கள் ஆறு சோதனைகளை (437 பங்கேற்பாளர்கள்) அடையாளம் கண்டோம். மற்றும் கார்டிக்கோஸ்டீராய்ட்களின் விளைவுகள் நிமோனியாவின் வகை மற்றும் தீவிரத்தைப் பொருத்த��� வேறுப்பட்டாலும், பெரும்பாலான நோயாளிகளுக்கு, ஒட்டுமொத்த விளைவு நன்மையளிப்பதாக இருந்தது என்று நாங்கள் கண்டோம். போலி மருந்து குழுவை ஒப்பிடுகையில், கார்டிக்கோஸ்டீராய்ட்கள் இறப்பை குறிப்பிடத் தகுந்த வகையில் குறைக்கவில்லை. இதயத் துடிப்பு இலயமின்மை, மேல் குடலிய-இரைப்பை இரத்தக் கசிவு, மற்றும் வீரியம் மிக்க உயர் இரத்த அழுத்தம் ஆகியவை கார்டிக்கோஸ்டீராய்ட்களோடு தொடர்பு கொண்டவையாக இருக்கலாம். உள்ளடக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் வரம்புகள் காரணமாக இந்த திறனாய்விலிருந்த ஆதாரம் பலவீனமாக உள்ளது. திறம்பட்ட ஆதாரத்தை அளிப்பதற்கு அதிகமான நோயாளிகளைக் கொண்ட பெரியளவு சோதனைகள் தேவைப்படுகின்றன.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nகுழந்தைகளில் ஏற்படும் கபவாதத்திற்கான (நிமோனியா) நெஞ்சு இயன்முறை மருத்துவம்\nநுரையீரல் நோய் தொற்றுகளுக்கு மார்பக ஊடுகதிர் வீச்சு (Chest x-Rays)\nஜலதோஷத்திற்கு சூடான மற்றும் ஈரப்பதமுள்ள காற்று\nகுழந்தைகளுக்கு தட்டம்மை (measles) விளையாட்டம்மை (புட்டாலம்மை) (mumps) ருபெல்லா நோய்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த தடுப்பு மருந்தின் பயன்.\nசாதாரண சளி மற்றும் மூச்சுமேற்சுவடு தொற்றுக்கு (upper respiratory tract) நுண்ணுயிர்க் கொல்லிகள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/03/covid19-coronavirus-jaffna-lka-maarutham.html", "date_download": "2020-03-28T14:23:44Z", "digest": "sha1:MQGFA24LVE4N7MKQVYVF6TWXSC6RMWJF", "length": 5894, "nlines": 42, "source_domain": "www.maarutham.com", "title": "கொரோனாவை மறைக்க பொலிஸாருக்கு இலஞ்சம்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சந்தேகம்!!", "raw_content": "\nகொரோனாவை மறைக்க பொலிஸாருக்கு இலஞ்சம்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சந்தேகம்\n“சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகர் சிவராஜ்போல் சற்குணராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பதை மறைக்க பொலிஸாருக்கு���் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.\nஅதனை விட அவர்கள் அதனைப் போலி மருத்துவச் சான்றிதழுடன் நிரூபிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டனர்” என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையினரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரனை, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி மிரட்டிய சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண மருத்துவ அதிகாரிகள் சங்கம் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளது.\nஇதற்கு அமைவாக, இது தொடர்பான விசாரணைகள் பதில் பொலிஸ்மா அதிபரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறனதொரு நிலையில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை அழைத்து மன்னிப்புக் கோரினார்.\nசுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இல்லை என்று இரண்டு தடவைகள் ஊடக அறிக்கை வழங்கியதும் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரிதான்.\nபிலதெனியா தேவாலயத்தால், மதபோதகருக்கு கொரோனா தொற்று உள்ளதை மறைக்க அவர்களுக்குப் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.\nமேலும் அவர்கள் அதைப் போலி மருத்துவ சான்றிதழுடன் நிரூபிக்க முயற்சித்தார்கள்.\nமதபோதகருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பதை, சுவிஸில் உள்ள இலங்கைக்கான தூதரகம் மூலம் வடக்கு மாகாண ஆளுநர் நிரூபித்தார்.\nஎனவே தேவாலய நிர்வாகத்தினர், ஆராதனையை ஒழுங்குபடுத்திய மதபோதகர் ஆகியோருடன் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியும் தண்டிக்கப்பட வேண்டும்” என்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3630572", "date_download": "2020-03-28T15:31:52Z", "digest": "sha1:AHAHF2NKIJEXDQ3NRFDNBBIJ3JFRSAOA", "length": 13289, "nlines": 192, "source_domain": "www.panuval.com", "title": "சித்தர்கள் புரிந்த அற்புதங்கள் - சித்தர்கள் புரிந்த அற்புதங்கள் - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்��கம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉடலைப் பழித்திருக்கிறார்கள். கடவுளை மறுத்திருக்கிறார்கள். இங்கும், அங்கும், எங்கும் ஒரே சமயத்தில் தோன்றியிருக்கிறார்கள். அறிவியல், அறவியல், ஆன்மிகம், அரசியல் அனைத்தையும் அறிந்து, அனைத்தையும் கடந்து உயர்ந்த நிலையில் வீற்றிருக்கிறார்கள்.\nஸ்ரீ வைஷ்ணவம் என்பது ஏதோ ஒரு இனத்தாருக்கு மாத்திரமே உரியதாக எண்ணப்படுகிறது. அது அப்படியில்லை. எல்லோருமே ஸ்ரீ வைஷ்ணவனாகப் பிறப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் இவ்வுலகில் பிறந்த அத்தனை ஜீவன்களும் ஸ்ரீ வைஷ்ணவன் ஆகலாம் என சிவப்புக் கம்பளம் விரிக்கும் மதம் ஸ்ரீ வைஷ்ணவம். வேதகாலத்தில் இருந்து வைஷ்ணவம் தோன..\n12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்\nஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலும் சனாதன தர்மம் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேர்ந்தபோது, புதிய எழுச்சியுடன் பக்தி இயக்கம் தோற்றுவித்து தெள்ளு தமிழால் வேதத்தைப் புதுமை செய்தவர்கள் ஆழ்..\nநமது பாரத தேசத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சாவதாரமாக எழுந்தருளி தரிசனம் தரும் கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளுள் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் ‘திவ்ய தேசங்கள்’ எனவும், திவ்ய தேசங்களைப்பற்றிய பாடல்கள் ‘மங்களாசாசனம்’ ..\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்நீங்கள் அதைப் படியுங்கள். பயனடையுங்கள்.அரிய அவருடைய சிந்தனைகளைப் பற்றிப் புரிந்து கொள்வது என்பது இன்றைய மக்களுக்கு எளிதான காரியமாயிராது. அதனால் அதை எளிமையாக்கித் தருவதன் பொருட்டுத்தான் இந்த நூலை உருவாக்கி உங்கள் கரங்களில் தவழ விட்டிருக்கிறோம்.ஆனால்...கன்பூசி..\n\"இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள், தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த அங்கத நாவல். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய அரசியல்..\nசிரித்துச் சிரித்து வயிறு வெடித்��ு, அந்த வகையில் ஆளைக் காலி பண்ணினாலும் அதுவும் படுகொலைதானே என்ன... போலீஸ் ஆக்ஷன் எடுக்க முடியாது என்ன... போலீஸ் ஆக்ஷன் எடுக்க முடியாது\nமார்க்கெட்டிங். இது ஒரு தாரக மந்திரம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும் பரம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதெ..\nவேதத்தின் கொள்கைகளை விளக்குவதற்காகவே பகவத்கீதை படைக்கப்பட்டதாகச் சொல்கிறார் பாரதியார். மனிதன் தனது துக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான வழி முறைகளைப் போத..\nகாலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில் வெளிவரும் முதல் நாடகம் ‘பிரஹலாதா’. தமிழ் நாடகத்தின் முன்னோடியான தூ.தா. சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை விப..\nகாலத்தால் அழியாத கம்பராமாயணப் பாத்திரங்களுள் ஒன்று அனுமன். கடவுளாகப் பார்த்தாலும் கதாபாத்திரமாகப் பார்த்தாலும் அவன் அளிக்கும் பரவசம் அலாதியானது. அனுமன..\nயோகிகளையும் மகான்களையும் மட்டுமல்ல... சாமான்ய மக்களையும் கவர்ந்திழுக்கும் காந்தமலை இது இங்கு ஈசன் மலையாகவே எழுந்தருளியிருக்கிறார். மலையைச்சுற்றினாலே ..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/general-elections-2019/", "date_download": "2020-03-28T14:47:26Z", "digest": "sha1:4CEZBF2JB7NJNESM5BGUNZOPITGTXCAH", "length": 16726, "nlines": 121, "source_domain": "tamilthiratti.com", "title": "General Elections 2019 Archives - Tamil Thiratti", "raw_content": "\nஒரு பெண்பித்தர் ‘ஆன்மிகப்பித்தர்’ ஆன கதை\nகேட்ப��னைக் ‘கேனயன்’ ஆக்கும் ஞானிகளின் கதைகள் – 1\nஏப்ரல் – மே மாதங்களில் கரோனாவின் ‘கோரதாண்டவம்’\nஅந்தக் காலக் குமுதத்தில் அடியேனின் ஒ.ப.கதை\nகிளியோபாட்ராவின் சுவைமிகு ‘சுருக்’ கதை\nஅமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை. போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு\nமக்களவை தேர்தல் நாளை தமிழகம், புதுச்சேரியில் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முதல்முறையாக மக்களவை தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக தேனி மக்களவை தொகுதி உள்ளது.\nகனிமொழி வீட்டில் வருமான வரிச்சோதனை. வெறும் கையோடு திரும்பிய வருமானவரித்துறை tamil.southindiavoice.com\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியை பொருத்த வரை திமுக கூட்டணி சார்பாக திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார்.\nதயார் நிலையில் வாக்குச் சாவடிகள் tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் என்றும், முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.\nயாரெல்லாம் தேர்தலில் தபால் ஓட்டு போட முடியும்\nபல்வேறு வெளிநாடுகளில் வசித்து வரும் மில்லியன் கணக்கான மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய ரிஜிஸ்டர் செய்துள்ளனர். தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியுள்ள நிலையில், நீங்கள் உங்கள் வீட்டிலில் இருந்து கொண்டே உங்கள் வாக்கை பதிவு செய்ய ரிஜிஸ்டர் செய்து உள்ளீர்களா அல்லது உங்கள் வாக்கு இருக்கும் இடத்திற்கு பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளீர்களா\n தேர்தல் கமிஷன் விளக்கம் tamil.southindiavoice.com\nவேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ஒரு குடவுனில் இருந்து 11.5 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து இந்த பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅமைச்சர் உதயக்குமார் அறையில் வருமானவரித்துறை சோதனையில், ஆவணங்கள் சிக்கியதா\nதமிழகத்தில் மக்களவை தேர்தலும், 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் வருகின்ற 18 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனால் நாளை மாலையுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆவணமில்லாமல் கொண்டு செல்லும் பணங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.\nதமிழகத்தில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு\nதமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,95,88,002 வாக்காளர்கள் உள்ளனர்.\nவங்கிக் கணக்கில் போடுவதாக சொன்ன 15 லட்சம் ரூபாய் எங்கே- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜகவை ஆவேசமாகப் விமர்சித்து பேசினார்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் tamil.southindiavoice.com\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது திமுக tamil.southindiavoice.com\nதமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன இதற்காக தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.\nபிரதமா் மோடி, ராகுல் இன்று தமிழகம் வருகை tamil.southindiavoice.com\nதோ்தல் பிரசாரத்திற்காக பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இன்று தமிழகம் வருகிறார்கள்.\nபட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி\nகடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வேட்புமனுவில், தான் பி.ஏ பயின்றுள்ளதாக ஸ்மிருதி இராணி குறிப்பிட்டிருந்தார்.\nமக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவு tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தல் இம்முறை 7 கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி நேற்று சில மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.\nதமிழகத்தில் இதுவரை ரூ.127.66 கோடி பணம் பறிமுதல் – சத்யபிரதா சாஹூ\nமக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தவிர்க்க தமிழக தேர்தல் ஆணையம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.\nதேனியில் ராகுல் காந்தியின் பிரசார மேடை சரிந்து விபத்து\nமக்களவைத் தேர்தல் நெருங்கும் நி��ையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.\nநாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி tamil.southindiavoice.com\nதமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ராகுல் காந்தி நாளை தமிழகத்தில் பல இடங்களில் பிரச்சாரம் மேற்க்கொள்கிறார்.\n91 தொகுதிகளில் பதிவான வாக்குகள் சதவீகிதம் குறித்த தகவல்\nமுதற்கட்ட மக்களவை தேர்தல் இன்று லட்சத்தீவு, உத்திரகாண்ட், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, தெலுங்கானா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது.\nமறுதேர்தல் நடத்த வேண்டும், சந்திரபாபு நாயுடு கோரிக்கை\nஆந்திர மாநிலத்தில் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது, அம்மாநிலத்தில் 30 சதவீதத்திற்கு மேலான வாக்குசாவடிகளில் மின்னனு வாக்கு இயந்திரம் செயல்பட வில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது,\nசோனியாகாந்தி இன்று வேட்பு மனுதாக்கல் செய்கிறார் tamil.southindiavoice.com\nஉத்திரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.\nவாக்குசாவடியில் நமோ பெயர் பொறித்த உணவு பார்சல்\nஉத்திரபிரதேச மாநிலத்தில் இன்று முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது, மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/218991?ref=archive-feed", "date_download": "2020-03-28T14:31:22Z", "digest": "sha1:WZLOUSOLLH4OB65U2XU376DP2Q3U5VYB", "length": 8537, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஹரி விவகாரத்தில் திருப்பம்! அவர் கனடாவுக்கு பதிலாக இந்த நாட்டில் குடியேற விருப்பம்.. வெளியான புதிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n அவர் கனடாவுக்கு பதிலாக இந்த நாட்டில் குடியேற விருப்பம்.. வெளியான புதிய தகவல்\nபிரித்தானிய இளவரசர் ஹரியும், மேகனும் அமெரிக்காவுக்கு குடிபெயர விரும்புவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nஅரச பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹரி மற்றும் மேகன் வட அமெரிக்காவில் குடிபெயர விரும்புவதாக அறிக்கையில் தெரிவித்தனர்.\nஇதையடுத்து வட அமெரிக்காவில் உள்ள கனடாவுக்கு தான் அவர்கள் குடிபெயரவுள்ளதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.\nஆனால் இதில் புதிய திருப்பமாக மேகனுக்கு வெகுகாலமாகவே அமெரிக்காவில் கணவருடன் குடியேறவேண்டும் என திட்டமிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மேகன் தாயார் வசிக்கும் நிலையில் அங்கேயே குடியேற இருவரும் விரும்புவதாக கூறப்படுகிறது.\nமேலும் அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டொனால்டு டிரம்ப் பதவியில் இருந்து வெளியேறிய பின்னரே இருவரும் அங்கு குடிபெயர விரும்புகிறார்கள்.\nஅதே சமயம் கனடாவை தங்கள் இரண்டாவது வீடாக இருவரும் கருதுகிறார்கள்.\nஹரி விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மகாராணியாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரத்தில் மகாராணியின் நிலையை நினைத்தால் வருத்தமாக உள்ளது எனவும் அவர் மீது தனக்கு மிகுந்த மரியாதை உள்ளதாகவும் டிரம்ப் கூறியதாக தெரியவந்துள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-03-28T14:07:37Z", "digest": "sha1:HFHRIPCBKBTNG7Z6WE4AGAI5BBFLYKGA", "length": 27081, "nlines": 135, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "பியோனா ஸ்டாக்கர்: ஆப்பிள் தீவு மனைவி | தஸ்மேனியாவை உருவாக்குங்கள்", "raw_content": "\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n14 ° சி\tலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 01\n11 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n15 ° சி\t��ோஸ், ஜேன்: ஜான்ஸ்\n14 ° சி\tஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ்\n14 ° சி\tஜார்ஜ் டவுன், 01: 07am\n11 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n21 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 01: 07am\n14 ° சி\tடெலோரெய்ன், 01: 07am\nலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 01 14 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 11 ° சி\nரோஸ், ஜேன்: ஜான்ஸ் 15 ° சி\nஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ் 14 ° சி\nஜார்ஜ் டவுன், 01: 07am 14 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 11 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 01: 07am 21 ° சி\nடெலோரெய்ன், 01: 07am 14 ° சி\nபியோனா ஸ்டாக்கர்: ஆப்பிள் தீவு மனைவி\nபியோனா ஸ்டாக்கர். புகைப்பட கடன்: கருவூல கின் புகைப்படம் எடுத்தல்\nவெளியிடப்பட்ட 15 அக்டோபர் 2018. கடைசியாக புதுப்பிக்கப்பட்ட 06 ஆகஸ்ட் 2019\nபியோனாவின் ஆணவம் உலகெங்கிலும் வாசகர்களுக்கு டாஸ்மாகியன் வாழ்க்கை, உணவு மற்றும் மது ஆகியவற்றை எடுத்துக்கொள்கிறது\nபியோனா ஸ்டாக்கர் தாஸ்மேனியாவிற்கு சென்றபோது, ​​அவர் ஒரு நல்ல உணவைத் தயாரித்து வளர்க்கும் உணவு மற்றும் உணவு வியாபாரத்தை அமைப்பதற்கும், மரபு-மாற்ற அனுபவத்தைப் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதுவதற்கும் அவர் உதவி செய்வார் என்பது அவருக்குத் தெரியாது.\nமுன்னர், பியோனா மற்றும் கணவர் ஆலிவர் பிரிஸ்பேனில் வசித்து வந்தார், அங்கு ஆலிவர் ஒரு அமைச்சரவை வர்த்தகத்தை இயக்கியிருந்தார். தாஸ்மானியாவின் தாமார் பள்ளத்தாக்கின் ஐந்து ஏக்கர் சொத்துக்களுக்கு வந்து சேர்ந்த பின்னர், அவர் ஒரு பட்டறை ஒன்றை கட்டியெழுப்பினார்.\nஅந்த நேரத்தில், பியோனா குடும்பத்துடன் நடந்துகொண்டார். \"நாங்கள் வந்தபோது நான் எங்கள் இரண்டாவது குழந்தைக்கு ஏழு மாத கர்ப்பமாக இருந்தேன். ஒரு காவிய அளவிலேயே கூட்டிச்செல்லும் அளவுக்கு மத்தியஸ்தம் நகரும், ஆனால் நான் என் பிள்ளைகளை வளர்க்க விரும்புவதில் வேர்களை வைக்க விரும்பினேன், அது ஒரு அரை கிராமப்புற இடத்தில் இருந்தது. \"\nஸ்டேக்கர்ஸ் தனது சிறிய ஏக்கர் நிலப்பகுதிகளுக்கு மேற்கு டமாரை தேர்ந்தெடுத்ததுடன், லான்செஸ்டனுக்கு அருகில் இருந்தது, இது ஆலிவர் அமைச்சரவை வணிகத்திற்கான ஒரு நல்ல வாடிக்கையாளர் தளத்தை அளித்தது.\nஇருப்பினும் மூன்று ஆண்டுகளில், ஆலிவர் ஒரு மாற்றத்திற்கு ஆர்வமாக இருந்தார், மேலும் அந்த ஜோடியின் நிலத்தை இன்னும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த விரும்பினார்.\nஇடமிருந்து வலம்: சாம், எமிலி, ஆலிவர் மற்றும் பியோனா ஸ்டேக்கர் ஹார்வெஸ்ட் லான்சன்ஸ்டன் விவசாயிகள் சந்தையில் தங்கள் கடைக்கு முன்னால். புகைப்பட கடன்: டஃப் புகைப்படம் எடுத்தல்\n\"நாங்கள் வைன் தயாரிப்பாளர்களால் சூழப்பட்டோம், எங்களுக்குச் சுற்றியுள்ளவர்கள் ருசிய உணவு தயாரித்து, பெரும் விளைச்சலை வளர்க்கிறார்கள். இது எங்களுக்கு தெளிவான வழியைக் காட்டியது, நல்ல உணவை உண்பதற்காக உணவு தயாரிக்கிறது. \"\nபியோனா அடுத்த என்ன நடந்தது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு பல அத்தியாயங்களை பார்த்து விளைவாக, நதி குடிசை.\nஆலிவர் ஒரு உள்ளூர் விவசாயிக்கு அரிதான இனவிருத்தி பன்றிகளை வாங்கி, ஆங்கிலேய பன்றி இறைச்சிக்காக மற்றும் பன்றி இறைச்சி நீண்ட காலமாக காதலுடன் ஒரு ஆங்கிலேயராக, தனது சொந்தத் தயாரிப்பைத் தொடங்கினார். ஒரு பொழுதுபோக்காக தொடங்கியது என்பதால், வெற்றிகரமான ஒரு முக்கிய உணவு வணிகமாக வளர்ந்துள்ளது லாங்டேல் பண்ணை, ஒரு வழக்கமான ஸ்டாலில் ஹார்வெஸ்ட் லான்செஸ்டனின் வாராந்திர விவசாயிகளின் சந்தை.\nகுழந்தைகள் வளர்ந்தபின், பண்ணை வருவாய்க்கு கூடுதலாக புதிய வழிகளைப் பற்றிக் கேட்டார். ஆரம்பத்தில் அவள் சிறிய தகவல் தொழில் நுட்பங்களை உருவாக்குவதற்கு அவளது தகவல் தொடர்பு திறன்களைப் பயன்படுத்தினார், இது அவளால் வீட்டில் இருந்து இயங்க முடிந்தது, ஆனால் பின்னர் தன் கையை எழுதுவதற்கு உதவியது.\nTasmanian பெண்களின் 2013 ஆண்டு வரலாற்றைப் பற்றி எழுதுவதற்கு அவர் கேட்டுக் கொண்டார், இதன் விளைவாக டாஸ்மேனிய வெளியீட்டாளரால் அச்சிடப்பட்ட ஒரு முழு வண்ண காபி டேபிள் புத்தகம் இதன் விளைவாக இருந்தது.\nபியோனா ஒரு குடும்பத்தின் மரபு மாற்றத்தை ஒரு வலைப்பதிவில் பதியவைத்துள்ளார், மேலும் 2017 ஆல் ஒரு பயண குறிப்பேட்டில் மாறியது ஆப்பிள் தீவு மனைவி, இது இங்கிலாந்தின் வெளியீட்டாளர் உட்பொண்டால் எடுக்கப்பட்டது. ஸ்டீவன் லாம்ப் விவரிக்கிறார் நதி குடிசை இங்கிலாந்து ஆகையால் அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் வாழ்வில் இல்லை என்று நினைத்த எவரேனும் 'நிரந்தர வாசிப்பு' என, புத்தகம் ஆகஸ்ட் மாதம் ஒரு e- புத்தகம் மற்றும் காகித அட்டை வெளியிடப்பட்டது.\nஆப்பிள் தீவு மனைவி. புகைப்பட கடன்: கருவூல கின் புகைப்படம் எடுத்தல்\nபியோனா பயணம், உணவு மற்றும் மது கட்டுரைகள் உட்பட பிரசுரங்களை எழுதுவது தொடர்கிறது தாஸ்மேனியா 40o தெற்கு பத்தி��ிகை, தேர்வி மற்றும் பிபிசி சுற்றுலா, மற்றும் தாமார் பள்ளத்தாக்கு ஒயின் வழிக்கு தொடர்பு அதிகாரி என பகுதி நேர வேலை.\n'பகிர்வு பொருளாதாரம்' அலைகளை ரைடிங், ஜோடி தங்கள் பண்ணை வணிக நீட்டிக்க மற்றும் இப்போது தங்கள் தாமர் பள்ளத்தாக்கு Gourmet பண்ணை தங்கியிருந்த hosted விடுதி வழங்க.\nவேளாண்-சுற்றுலா மற்றும் நல்ல உணவைத் தயாரிக்கும் உணவுத் துறையில் கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல், தியோமியாவில் திடீரென்று இலக்கியப் பண்பாட்டை பியோனா கண்டுபிடித்தார். \"நாங்கள் இருவரும் காதலிக்கிற காரியங்களைச் செய்கிறோம், எப்படியாவது அவை எல்லாம் இணைக்கப்பட்டுள்ளன.\"\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ஆப்பிள் தீவு மனைவி மற்றும் லாங்டேல் பண்ணை.\nபியோனா ஸ்டாக்கர்: ஆப்பிள் தீவு மனைவி\nபியோனா ஸ்டாக்கர். புகைப்பட கடன்: கருவூல கின் புகைப்படம் எடுத்தல்\nவெளியிடப்பட்ட 15 அக்டோபர் 2018. கடைசியாக புதுப்பிக்கப்பட்ட 06 ஆகஸ்ட் 2019\nபியோனாவின் ஆணவம் உலகெங்கிலும் வாசகர்களுக்கு டாஸ்மாகியன் வாழ்க்கை, உணவு மற்றும் மது ஆகியவற்றை எடுத்துக்கொள்கிறது\nபியோனா ஸ்டாக்கர் தாஸ்மேனியாவிற்கு சென்றபோது, ​​அவர் ஒரு நல்ல உணவைத் தயாரித்து வளர்க்கும் உணவு மற்றும் உணவு வியாபாரத்தை அமைப்பதற்கும், மரபு-மாற்ற அனுபவத்தைப் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதுவதற்கும் அவர் உதவி செய்வார் என்பது அவருக்குத் தெரியாது.\nமுன்னர், பியோனா மற்றும் கணவர் ஆலிவர் பிரிஸ்பேனில் வசித்து வந்தார், அங்கு ஆலிவர் ஒரு அமைச்சரவை வர்த்தகத்தை இயக்கியிருந்தார். தாஸ்மானியாவின் தாமார் பள்ளத்தாக்கின் ஐந்து ஏக்கர் சொத்துக்களுக்கு வந்து சேர்ந்த பின்னர், அவர் ஒரு பட்டறை ஒன்றை கட்டியெழுப்பினார்.\nஅந்த நேரத்தில், பியோனா குடும்பத்துடன் நடந்துகொண்டார். \"நாங்கள் வந்தபோது நான் எங்கள் இரண்டாவது குழந்தைக்கு ஏழு மாத கர்ப்பமாக இருந்தேன். ஒரு காவிய அளவிலேயே கூட்டிச்செல்லும் அளவுக்கு மத்தியஸ்தம் நகரும், ஆனால் நான் என் பிள்ளைகளை வளர்க்க விரும்புவதில் வேர்களை வைக்க விரும்பினேன், அது ஒரு அரை கிராமப்புற இடத்தில் இருந்தது. \"\nஸ்டேக்கர்ஸ் தனது சிறிய ஏக்கர் நிலப்பகுதிகளுக்கு மேற்கு டமாரை தேர்ந்தெடுத்ததுடன், லான்செஸ்டனுக்கு அருகில் இருந்தது, இது ஆலிவர் அமைச்சரவை வணிகத்திற்கான ஒரு நல்ல வாடிக்கையாளர் த��த்தை அளித்தது.\nஇருப்பினும் மூன்று ஆண்டுகளில், ஆலிவர் ஒரு மாற்றத்திற்கு ஆர்வமாக இருந்தார், மேலும் அந்த ஜோடியின் நிலத்தை இன்னும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த விரும்பினார்.\nஇடமிருந்து வலம்: சாம், எமிலி, ஆலிவர் மற்றும் பியோனா ஸ்டேக்கர் ஹார்வெஸ்ட் லான்சன்ஸ்டன் விவசாயிகள் சந்தையில் தங்கள் கடைக்கு முன்னால். புகைப்பட கடன்: டஃப் புகைப்படம் எடுத்தல்\n\"நாங்கள் வைன் தயாரிப்பாளர்களால் சூழப்பட்டோம், எங்களுக்குச் சுற்றியுள்ளவர்கள் ருசிய உணவு தயாரித்து, பெரும் விளைச்சலை வளர்க்கிறார்கள். இது எங்களுக்கு தெளிவான வழியைக் காட்டியது, நல்ல உணவை உண்பதற்காக உணவு தயாரிக்கிறது. \"\nபியோனா அடுத்த என்ன நடந்தது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு பல அத்தியாயங்களை பார்த்து விளைவாக, நதி குடிசை.\nஆலிவர் ஒரு உள்ளூர் விவசாயிக்கு அரிதான இனவிருத்தி பன்றிகளை வாங்கி, ஆங்கிலேய பன்றி இறைச்சிக்காக மற்றும் பன்றி இறைச்சி நீண்ட காலமாக காதலுடன் ஒரு ஆங்கிலேயராக, தனது சொந்தத் தயாரிப்பைத் தொடங்கினார். ஒரு பொழுதுபோக்காக தொடங்கியது என்பதால், வெற்றிகரமான ஒரு முக்கிய உணவு வணிகமாக வளர்ந்துள்ளது லாங்டேல் பண்ணை, ஒரு வழக்கமான ஸ்டாலில் ஹார்வெஸ்ட் லான்செஸ்டனின் வாராந்திர விவசாயிகளின் சந்தை.\nகுழந்தைகள் வளர்ந்தபின், பண்ணை வருவாய்க்கு கூடுதலாக புதிய வழிகளைப் பற்றிக் கேட்டார். ஆரம்பத்தில் அவள் சிறிய தகவல் தொழில் நுட்பங்களை உருவாக்குவதற்கு அவளது தகவல் தொடர்பு திறன்களைப் பயன்படுத்தினார், இது அவளால் வீட்டில் இருந்து இயங்க முடிந்தது, ஆனால் பின்னர் தன் கையை எழுதுவதற்கு உதவியது.\nTasmanian பெண்களின் 2013 ஆண்டு வரலாற்றைப் பற்றி எழுதுவதற்கு அவர் கேட்டுக் கொண்டார், இதன் விளைவாக டாஸ்மேனிய வெளியீட்டாளரால் அச்சிடப்பட்ட ஒரு முழு வண்ண காபி டேபிள் புத்தகம் இதன் விளைவாக இருந்தது.\nபியோனா ஒரு குடும்பத்தின் மரபு மாற்றத்தை ஒரு வலைப்பதிவில் பதியவைத்துள்ளார், மேலும் 2017 ஆல் ஒரு பயண குறிப்பேட்டில் மாறியது ஆப்பிள் தீவு மனைவி, இது இங்கிலாந்தின் வெளியீட்டாளர் உட்பொண்டால் எடுக்கப்பட்டது. ஸ்டீவன் லாம்ப் விவரிக்கிறார் நதி குடிசை இங்கிலாந்து ஆகையால் அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் வாழ்வில் இல்லை என்று நினைத்த எவரேனும் 'நிரந்தர வாசிப்பு' என, புத்தகம் ஆகஸ்ட் ��ாதம் ஒரு e- புத்தகம் மற்றும் காகித அட்டை வெளியிடப்பட்டது.\nஆப்பிள் தீவு மனைவி. புகைப்பட கடன்: கருவூல கின் புகைப்படம் எடுத்தல்\nபியோனா பயணம், உணவு மற்றும் மது கட்டுரைகள் உட்பட பிரசுரங்களை எழுதுவது தொடர்கிறது தாஸ்மேனியா 40o தெற்கு பத்திரிகை, தேர்வி மற்றும் பிபிசி சுற்றுலா, மற்றும் தாமார் பள்ளத்தாக்கு ஒயின் வழிக்கு தொடர்பு அதிகாரி என பகுதி நேர வேலை.\n'பகிர்வு பொருளாதாரம்' அலைகளை ரைடிங், ஜோடி தங்கள் பண்ணை வணிக நீட்டிக்க மற்றும் இப்போது தங்கள் தாமர் பள்ளத்தாக்கு Gourmet பண்ணை தங்கியிருந்த hosted விடுதி வழங்க.\nவேளாண்-சுற்றுலா மற்றும் நல்ல உணவைத் தயாரிக்கும் உணவுத் துறையில் கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல், தியோமியாவில் திடீரென்று இலக்கியப் பண்பாட்டை பியோனா கண்டுபிடித்தார். \"நாங்கள் இருவரும் காதலிக்கிற காரியங்களைச் செய்கிறோம், எப்படியாவது அவை எல்லாம் இணைக்கப்பட்டுள்ளன.\"\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ஆப்பிள் தீவு மனைவி மற்றும் லாங்டேல் பண்ணை.\nடைகர் சாகச சுற்றுப்பயணங்கள்: காடுகளில் வெற்றி மற்றும் உணவளித்தல்\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\nஇந்த iframe அஜாக்ஸ் இயங்கும் ஈர்ப்பு வடிவங்கள் கையாள தேவையான தர்க்கம் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/09/", "date_download": "2020-03-28T14:23:14Z", "digest": "sha1:VLYYBW6O4GDWMWDPJ6LFKSJHOVNSOPBT", "length": 7889, "nlines": 105, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 9, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nசூரிய மின்னுற்பத்தி நிலையத்திற்கு ஒப்பந்தம்\nமின் கொள்வனவு தொடர்பான பிரேரணை சமர்ப்பிப்பு\nரயில்வே தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nநாட்டில் மின்சார மாஃபியா இடம்பெறுகிறது\nசூரிய மின்னுற்பத்தி நிலையத்திற்கு ஒப்பந்தம்\nமின் கொள்வனவு தொடர்பான பிரேரணை சமர்ப்பிப்பு\nரயில்வே தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nநாட்டில் மின்சார மாஃபியா இடம்பெறுகிறது\nசட்டவிரோத கேபிள் இணைப்புகளைத் தடுக்க தீர்மானம்\nகாற்று மாசால் 49 இலட்சம் பேர் வரை உயிரிழப்பு\nவெல்லே சாரங்க விசேட அதிரடிப்படையினரால் கைது\nநாலக்கவிற்கு விளக்கமறியல்; நாமலுக்கு பாதுகாப்பு\nரஜினிகாந்தின் 167 ஆவது படத்தின் பெயர் தர்பார்\nகாற்று மாசால் 49 இலட்சம் பேர் வரை உயிரிழப்பு\nவெல்லே சாரங்க விசேட அதிரடிப்படையினரால் கைது\nநாலக்கவிற்கு விளக்கமறியல்; நாமலுக்கு பாதுகாப்பு\nரஜினிகாந்தின் 167 ஆவது படத்தின் பெயர் தர்பார்\nயாழில் வெடிச்சம்பவத்தில் சிறுவன் காயம்\nபணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்\nநாடு கடத்தப்பட்ட மொஹமட் ஜபீரை விடுவிக்க தீர்மானம்\nமுன்னாள் தளபதியிடம் வாக்குமூலப் பதிவு நிறைவு\nஈரானிய பாதுகாப்புப் படை தீவிரவாத அமைப்பாகியது\nபணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்\nநாடு கடத்தப்பட்ட மொஹமட் ஜபீரை விடுவிக்க தீர்மானம்\nமுன்னாள் தளபதியிடம் வாக்குமூலப் பதிவு நிறைவு\nஈரானிய பாதுகாப்புப் படை தீவிரவாத அமைப்பாகியது\nமீன் வளர்ப்பை முன்னெடுக்க திட்டம்\nநீர்கொழும்பில் நகரசபை உறுப்பினர் ஒருவர் கைது\nபண்டிகைக் காலத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை\nமேலதிக வீதிகளை அமுல்படுத்த நடவடிக்கை\nலிபிய வான் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்\nநீர்கொழும்பில் நகரசபை உறுப்பினர் ஒருவர் கைது\nபண்டிகைக் காலத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை\nமேலதிக வீதிகளை அமுல்படுத்த நடவடிக்கை\nலிபிய வான் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்\nIPL Match: கிங்ஸ்​ லெவன் பஞ்சாப் அணி வெற்றி\nபட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபொலித்தீன் உற்பத்தி நிலையங்களுக்கு எதிராக வழக்கு\nரயில்வே அதிகாரிகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு\nபட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபொலித்தீன் உற்பத்தி நிலையங்களுக்கு எதிராக வழக்கு\nரயில்வே அதிகாரிகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthinamnews.com/?p=77972", "date_download": "2020-03-28T14:38:54Z", "digest": "sha1:BBLLEJZ4VJWXRDHQUP4MHAS4Y23R2VSB", "length": 6583, "nlines": 36, "source_domain": "www.puthinamnews.com", "title": "சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்த வேண்டும்: யோகேஸ்வரன் சொல்கிறார்! | Puthinam News", "raw_content": "\nசீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்த வேண்டும்: யோகேஸ்வரன் சொல்கிறார்\nகுறிப்பு – இலங்கை எம்.பி யோகேஸ்வரன் சில மாதங்களாக மூளையில் பாதிப்புக்குள்ளாகியுள்ளார், இவரை அவரது குடும்பத்தினர் தெல்லிப்பளை செல்லுமாறு வலியுறுத்தியபோதும் அவர் அங்கு செல்லாது இந்தியா சென்று என்னென்னமோ கருத்து தெரிவித்து வருகிறார்.\nஇதனால் இவருடைய கருத்துக்களை இந்திய மற்றும் தமிழ் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு பொழுதுபோக்காக மட்டும் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.\nசெய்தி – தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஈழப் பிரச்சனை குறித்தும் சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து தெரிவித்த அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது எனத் தெரிவித்தார்.\nஅத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nவிடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்கள் எனத் தெரிவித்த அவர், ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Topic: மஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் 25 பாடசாலைகளாம்: ஆடுங்கடா ஆடுங்க\nNext Topic: இரண்டாம் ராஜபக்ஷவின் ஆட்சி: முதலில் இந்தியா… இதயத்தில் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/category/education/page/5/international", "date_download": "2020-03-28T13:45:57Z", "digest": "sha1:4736NHCXKRVMK45AIZCFWLGI4CPU33C2", "length": 13919, "nlines": 233, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 5", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nக.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு\n100 இற்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் 3 மட்டுமே பதிவு\nபாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கு கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு\nகிளிநொச்சியில் பலத்த சோதனை நடவடிக்கைகளுக்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம்\nபலத்த சோதனைக்கு மத்தியில் மன்னாரில் இன்று பாடசாலைகள் ஆரம்பம்\nபாதுகாப்புகளுக்கு மத்தியில் அரச பாடசாலைகள் ஆரம்பம் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவடக்கு - கிழக்கு மாகாணங்களில் காலை 8 மணிக்கு பாடசாலைகளை தொடங்க அனுமதி\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nவவுனியா வளாகத்தின் கல்விசெயற்பாடுகள் ஆரம்பிக்கபடும் திகதி அறிவிப்பு\nக.பொ.த உயர்தர மீள் திருத்த பெறுபேறுகள் வெளியாகின\nபாடசாலைகளை மீண்டும் எப்போது ஆரம்பிப்பது\n மறு அறிவித்தல் வரும்வரை பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன\nபிற்போடப்பட்ட கல்வியியல் கல்லூரிகளின் பரீட்சைகள்\nயாழ்.பல்கலைக்கழக ஆங்கிலமொழிக் கற்பித்தல் துறையின் ஆய்வு அரங்கு 2019\nயாழ். பல்கலையில் தனித்துறையாக தரமுயர்ந்தது ஊடகத்துறை\nவடக்கின் கல்வி வீழச்சிக்கு காரணம் இதுதான்\nஇன்னும் நான்கு மாதங்களே... கல்வி அமைச்சின் செயற்பாட்டால் அசௌகரியம்\nவியாபாரமாக மாறியுள்ள கல்விச் சேவை - கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம்\nவடக்கு கிழக்குமாகாணங்களின் கல்விவீழ்ச்சிக்கு என்ன காரணம்\nகல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் முக்கிய அறிவிப்பு\nவவுனியாவில் பின்தங்கிய கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள்\nமாற்றங்களுடன் இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள புதிய திட்டம்\nஅனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nஅலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை ஆரம��பம்\nவவுனியா விபுலானந்தா கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9 ஏ சித்தி\nபுனித சவேரியார் பெண்கள் பாடசாலை மாணவிகள் 6 பேர் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சாதனை\nமட்டக்களப்பு புனித சிசிலியா பாடசாலையில் 18 மாணவிகள் 9ஏ சித்தி\nமுல்லைத்தீவில் பார்வையற்ற இரண்டு மாணவர்களின் சாதனை\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் 16 மாணவர்கள் சாதனை\nவந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் 9 ஏ தர சித்திகள்\nஹொன்சி கல்லூரியில் 9 சித்தியினை பெற்று சாதனை படைத்த மாணவி\nகல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் 13 மாணவர்கள் 9ஏ சித்தி\nவவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9ஏ சித்தி\nகொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ. த. சாதாரணதர பரீட்சையில் 4 பேர் 9ஏ சித்தி\nவந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் 9 ஏ தர சித்தி\nஹைலன்ஸ் கல்லூரி படைத்துள்ள சாதனை\nசாதனை படைத்துள்ள வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்கள்\nமட்டக்களப்பில் வரலாற்றையே மாற்றியமைத்த இரு மாணவர்களின் பெறுபேறுகள்\nஒன்பது ஏ சித்திகளைப் பெற்ற முல்லைத்தீவு மாணவர்களின் விபரம்\n இளவரசர் சார்லஸ் மனைவி முதன் முறையாக வெளியிட்ட ஆலோசனைகள்\nநாம் கொரோனாவின் Stage 3-யில் இருக்கிறோம்... இது தீவிரமடையும்\nகொரோனா வைரஸ் நோய்களின் அசுரன் கணவரை பறிகொடுத்துவிட்டு விதவையான கனடிய பெண் கண்ணீர்\nசுவிஸ் குடிமக்களுக்கு ஆல்ப்ஸ் மலையிலிருந்து வரும் நம்பிக்கையூட்டும் செய்தி\nதாயைக் காணாமல் கண்ணீருடன் பொலிசாரை அழைத்த சிறுவன்: பொலிசாரின் ரெஸ்பான்ஸ்\nபிரான்சில் கொரோனாவை எதிர்த்து போராடும் சுகாதாரத்துறை பணியார்களுக்காக ஈபிள் கோபுரத்தில் ஒளிரும் அந்த வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/hindu-raksha-dal-take-responsibility-for-jnu-incident", "date_download": "2020-03-28T15:54:45Z", "digest": "sha1:FSFYWP7SXCHMFAQXBASYVAT4EPYTA3QA", "length": 9151, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`ஜே.என்.யூ வன்முறைக்கு முழு பொறுப்பை ஏற்கிறோம்!’ - ரக்‌ஷா தளத்தின் பொறுப்பாளர் பிங்கி அறிவிப்பு | hindu raksha dal take responsibility for jnu incident", "raw_content": "\n`ஜே.என்.யூ வன்முறைக்கு முழு பொறுப்பை ஏற்கிறோம்’ - ரக்‌ஷா தளத்தின் பொறுப்பாளர் பிங்கி அறிவிப்பு\nபிங்கி சௌத்ரி ( twitter )\n``தேசவிரோதச் செயல்களின் மையமாக ஜே.என்.யூ திகழ��கிறது. இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என ரக்‌ஷா தளத்தின் பொறுப்பாளர் பிங்கி சௌத்ரி கூறியுள்ளார்.\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இடதுசாரி மற்றும் வலது சாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வந்தனர். முகமூடி அணிந்த மர்ம நபர்கள் யார் என்ற கேள்வியையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் எழுப்பி வந்தனர், இந்த நிலையில், ஜே.என்.யூ-வில் நடந்த வன்முறைக்கு ஹிந்து ரக்‌ஷா தளத்தினர் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக ரக்‌ஷா தளத்தின் பொறுப்பாளர் பிங்கி சௌத்ரி, ``தேசவிரோதச் செயல்களின் மையமாக ஜே.என்.யூ திகழ்கிறது. இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைக்கு முழு பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சம்பவம் நடந்த இடத்தில் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருந்தனர்” என்று ஏ.என்.ஐ ஊடகம் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளார்.\n`எனது மகளைப் பின்வாங்கச் சொல்லமாட்டேன்’ - ஜே.என்.யு மாணவி ஆய்ஷி கோஷின் தாய்\nஇந்த நிலையில், ஜே.என்.யூ-வின் மாணவர் அமைப்புத் தலைவர் ஆய்ஷி கோஷ் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ``சி.ஐ.எஸ் அலுவலகம் பூட்டப்பட்டதால் தேர்வுக்குப் பதிவுசெய்வது தடைப்பட்டது. ஜே.என்.யூ-வின் பாதுகாவலர்கள் மற்றும் சி.ஐ.எஸ் அலுவலகப் பணியாளர்கள் கதவை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, ஆய்ஷி கோஷ் மற்றும் சாகேத் மூன் ஆகியோர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கதவைத் திறந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என அச்சுறுத்தியுள்ளனர்” என்றுகூறி காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nபல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் மீது அளித்த புகாரில், ``பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்து பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினர். சர்வரை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் அதைச் செயலிழக்கவும் செய்தனர். மின் சாதனங்கள் மற்றும் அறைக்குள் இருந்த பயோமெட்ரிக் சிஸ்டங்களையும் அடித்து உடைத்தனர்” என்று கூறியுள்ளனர்.\nடெல்லி காவல்துறையினர், வன்முறை தொடர்பாக கிடைத்த வீடியோ மற்றும் புகைப��படங்களை ஆதாரமாகக் கொண்டு முகமூடி அணிந்த நபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளனர்.\n`40 நாள்களைக் கடந்தும் தொடரும் போராட்டம்' -ஜே.என்.யு விவகாரத்தில் தற்போதைய நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai24.com/2020/01/", "date_download": "2020-03-28T15:20:02Z", "digest": "sha1:USTBSKX7EEVO6W5ISQUYNI63EV6AS3R2", "length": 14519, "nlines": 152, "source_domain": "madurai24.com", "title": "January 2020 – Madurai24", "raw_content": "\nஇந்தியா கொரோனா வைரஸ் பூட்டுதல், நாள் 4 நேரடி புதுப்பிப்புகள் | யு.எஸ். இல், உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 1 லட்சத்தை கடக்கின்றன – தி இந்து\nரிசர்வ் வங்கியின் தடை: நீங்கள் செலுத்த முடியுமானால் உங்கள் கடன் ஈ.எம்.ஐ.களை நிறுத்த வேண்டாம் – Moneycontrol.com\nஅமெரிக்கா அடுத்த வைரஸ் மையமாக இருக்கலாம், இந்தியா பூட்டுகிறது, உலகளாவிய மந்தநிலை தறிகள் – என்டிடிவி செய்திகள்\nவெறும் 3 நாட்களில் 3 முதல் 4 லட்சம் கொரோனா வைரஸ் வழக்குகள்: கோவிட் -19 தொற்றுநோய் எவ்வாறு துரிதப்படுத்துகிறது – ஜீ நியூஸ்\nமார்க்கெட் லைவ்: சென்செக்ஸ் 200 புள்ளிகள் நழுவுகிறது; நிஃப்டி வங்கி 2% க்கும் மேலாக, RIL 6% வரை சரிந்தது – வணிக தரநிலை\nகொரோனா வைரஸ் வெடிப்பு நேரடி புதுப்பிப்புகள்: இந்தியாவில் வழக்குகள் 562 ஆக உயர்கின்றன; பயண வரலாறு இல்லாத உ.பி.யிலிருந்து 33 வயதுடையவர் தொடர்பு பரிமாற்றத்தின் முதல் வழக்கு – ஃபர்ஸ்ட் போஸ்ட்\n“சிறிய நகைச்சுவை காயப்படுத்தாது”: ஒமர் அப்துல்லாவின் தடுப்புக்காவல், பூட்டுதல் – என்.டி.டி.வி செய்திகள்\nஅமேசான் இந்தியா குறைந்த முன்னுரிமை பொருள்களை வரிசைப்படுத்துவதை நிறுத்துகிறது, அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது – மனிகண்ட்ரோல்\nகோவிட் -19 – இந்துஸ்தான் டைம்ஸ் சமூக விலகல் குறித்த பிரதமர் மோடியின் செய்திக்கு மறுநாளே ஆர்.எஸ்.எஸ்.\nகொரோனா வைரஸ் இந்தியா சமீபத்திய புதுப்பிப்புகள்: நாட்டில் 390 பேர், மகாராஷ்டிராவில் 89 பேர் – டைம்ஸ் ஆப் இந்தியா\nஅமெரிக்கா தடையை நீக்கிவிட்டால் கூகிள் சேவைகளைப் பயன்படுத்துவதற்குத் திரும்பும் என்று ஹவாய் கூறுகிறது – தி விளிம்பு\nComments Off on அமெரிக்கா தடையை நீக்கிவிட்டால் கூகிள் சேவைகளைப் பயன்படுத்துவதற்குத் திரும்பும் என்று ஹவாய் கூறுகிறது – தி விளிம்பு\nகூகிள் எர்த் இப்போது உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து நட்சத்திரங்களைப் பார்க்க அன���மதிக்கிறது – Android பொலிஸ்\nComments Off on கூகிள் எர்த் இப்போது உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து நட்சத்திரங்களைப் பார்க்க அனுமதிக்கிறது – Android பொலிஸ்\nஅபெக்ஸ் லெஜண்ட்ஸ் சீசன் 4 வெளியீட்டு டிரெய்லர் ரெவனன்ட் – பலகோணத்தின் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது\nComments Off on அபெக்ஸ் லெஜண்ட்ஸ் சீசன் 4 வெளியீட்டு டிரெய்லர் ரெவனன்ட் – பலகோணத்தின் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது\nநிறுவனம் WPC – GSMArena.com செய்தி – GSMArena.com இல் சேரும்போது ஒன்பிளஸ் 8-சீரிஸ் வயர்லெஸ் சார்ஜிங்குடன் வரக்கூடும்.\nComments Off on நிறுவனம் WPC – GSMArena.com செய்தி – GSMArena.com இல் சேரும்போது ஒன்பிளஸ் 8-சீரிஸ் வயர்லெஸ் சார்ஜிங்குடன் வரக்கூடும்.\nநீங்கள் இப்போது Google இன் ADT-3 ஸ்ட்ரீமிங் டாங்கிளை Android TV உடன் $ 79 – 9to5Google க்கு வாங்கலாம்\nகடந்த டிசம்பரில், கூகிள் ஆண்ட்ராய்டு 10 ஐ ஆண்ட்ராய்டு டிவியில் கொண்டு வந்தது மற்றும் அறிவிக்கப்பட்டது பயன்பாட்டு சோதனைக்கு “டெவலப்பர்-மையப்படுத்தப்பட்ட ஸ்ட்ரீமிங் மீடியா சாதனம்”. ஆண்ட்ராய்டு டிவியுடன் ADT-3 இப்போது OEM கூட்டாளரிடமிருந்து வாங்க கிடைக்கிறது. அஸ்கி விற்றது , ADT-3 டெவலப்பர் கிட் விலை $ 79.00. “மென்பொருள் உருவாக்குநர்கள் தங்கள் பயன்பாடுகளை OS இன் சமீபத்திய…\nComments Off on நீங்கள் இப்போது Google இன் ADT-3 ஸ்ட்ரீமிங் டாங்கிளை Android TV உடன் $ 79 – 9to5Google க்கு வாங்கலாம்\nசாம்சங் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடக்கூடிய மடிக்கக்கூடிய தொலைபேசிகளைக் கொண்டுள்ளது – GSMArena.com செய்தி – GSMArena.com\nComments Off on சாம்சங் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடக்கூடிய மடிக்கக்கூடிய தொலைபேசிகளைக் கொண்டுள்ளது – GSMArena.com செய்தி – GSMArena.com\nநிதி விளக்கக்காட்சியில் 'மேம்பட்ட' ஈஓஎஸ் ஆர் மாடலுக்கான திட்டங்களை கேனான் வெளிப்படுத்துகிறது – பெட்டாபிக்சல்\nComments Off on நிதி விளக்கக்காட்சியில் 'மேம்பட்ட' ஈஓஎஸ் ஆர் மாடலுக்கான திட்டங்களை கேனான் வெளிப்படுத்துகிறது – பெட்டாபிக்சல்\nஅவருக்கு எதிராக ரஷாமி தேசாய்க்கு தேவோலீனா பட்டாச்சார்ஜி அளித்த அறிவுரை பற்றிய ஒரு நேர்காணலில் அர்ஹான் கான்: ‘அவள் எங்களை பிரிக்க முடியாது’ – எக்ஸ்க்ளூசிவ் – ஸ்பாட்பாய்\nComments Off on அவருக்கு எதிராக ரஷாமி தேசாய்க்கு தேவோலீனா பட்டாச்சார்ஜி அளித்த அறிவுரை பற்றிய ஒரு நேர்காணலில் அர்ஹான் கான்: ‘அவள் எங்களை பிரிக்க முடியாது’ – எக்ஸ்க்ளூசிவ் – ஸ்பாட்பாய்\n திரைப்பட தயா��ிப்பாளர் சோயா அக்தரின் இல்லத்தில் ஆலியா பட் மற்றும் கத்ரீனா கைஃப் சந்திக்கின்றனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\n திரைப்பட தயாரிப்பாளர் சோயா அக்தரின் இல்லத்தில் ஆலியா பட் மற்றும் கத்ரீனா கைஃப் சந்திக்கின்றனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஅனுராக் சர்மா மற்றும் நந்தினி குப்தாவின் ஹால்டி பிக்சர்ஸ் முக்கிய திருமண இலக்குகளை அமைக்கின்றன – BollywoodShaadis.com\nComments Off on அனுராக் சர்மா மற்றும் நந்தினி குப்தாவின் ஹால்டி பிக்சர்ஸ் முக்கிய திருமண இலக்குகளை அமைக்கின்றன – BollywoodShaadis.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-28T14:33:48Z", "digest": "sha1:G3PMG65P6IQIWN4HCWWPTAU33JIP4VCZ", "length": 5734, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "கடலின் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nபெர்முடா முக்கோணம் வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் உள்ளது இது பெர்முடா, ப்ளோரிடா, போர்டேரிகோ பகுதிகளுக்கு இடைப்பட்ட ஒரு முக்கோண வடிவ கடல் பகுதியாகும் . இந்தப் பகுதியில் பல விமானங்கள் மற்றும் கப்பல்ககள் ......[Read More…]\nDecember,25,10, —\t—\tகடலின், கப்பல்ககள், பல, பல வித விளக்கம், பெர்முடா, பெர்முடா முக்கோணம், பெர்முடா ரகசியம், மாய மர்மங்களுக்கு, முக்கோணம், மேல்பகுதி, வட அட்லாண்டிக், விமானங்கள்\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nதொகுதி மாறும் முக்கிய தலைவர்கள்\nகாமன்வெல்த் விளையாட்டு ஊழல் தொடர்பாக � ...\nபா.ஜ.க.ஆட்சியின் போது கறுப்பு பணத்தை தி� ...\nடெல்லியில் கடுமையான பனி மூட்டம்\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், ���ெடி, விலங்கு எதுவும்மே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8059", "date_download": "2020-03-28T15:47:17Z", "digest": "sha1:56TTWRZAMH7UCH6R7ZYVTTYZFMSAXLG4", "length": 36434, "nlines": 214, "source_domain": "www.arusuvai.com", "title": "திருமணங்கள் தள்ளிப் போக, முதிர் கன்னிகள் அதிகரிக்க எவை காரணங்களாய் இருக்கின்றன? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதிருமணங்கள் தள்ளிப் போக, முதிர் கன்னிகள் அதிகரிக்க எவை காரணங்களாய் இருக்கின்றன\nவாக்கெடுப்பு சம்பந்தமான மற்றுமொரு விவாதம். இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் (இப்போதைக்கு) வேண்டாம் என்று பெண்ணோ, பையனோ சொந்த கருத்துக்களின் காரணமாக சில முடிவுகள் எடுத்து தள்ளிப் போடுகின்றனர். இதில் பிரச்சனை இல்லை. திருமணம் செய்யகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு திருமணங்கள் நடைபெறாமல் தள்ளிப் போக காரணங்கள் என்ன எவை இங்கே தடையாக உள்ளன. வாழ்க்கையை நிர்ணயிப்பதாக கூறப்படும் ஜாதகக் கட்டங்களா எவை இங்கே தடையாக உள்ளன. வாழ்க்கையை நிர்ணயிப்பதாக கூறப்படும் ஜாதகக் கட்டங்களா கேட்கும் தட்சணை கிடைகாததா அல்லது கேட்கும் தட்சணையை கொடுக்க முடியாததா சாஃப்ட்வேர் இஞ்சினியர், டாக்டர் மாப்பிள்ளை என்று எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு தேடி அலைவதாலா சாஃப்ட்வேர் இஞ்சினியர், டாக்டர் மாப்பிள்ளை என்று எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு தேடி அலைவதாலா நம்ம ஜாதிதான், இருந்தாலும் என்ன கோத்திரம், என்ன குலம் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து பொருத்தம் பார்ப்பதினாலா நம்ம ஜாதிதான், இருந்தாலும் என்ன கோத்திரம், என்ன குலம் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து பொருத்தம் பார்ப்பதினாலா இவை எல்லாமே காரணங்களாக இருந்தாலும் எது இங்கே பெரிது படுத்தப்படுகின்றது இவை எல்லாமே காரணங்களாக இருந்தாலும் எது இங்கே பெரிது படுத்தப்படுகின்றது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த அனுபவங்கள், நீங்கள் எடுத்த முடிவுகள் இவற்றை பற்றியெல்லாம் இங்கே தெரிவிக்கலாம்.\nவரதட்சணை பற்றி ஏற்கனவே ஒரு உரையாடல் நடைபெற்றது. வரதட்சணை கொடுக்கும் சூழ்நிலையில் இருக்கும்போது அதை எதிர்க்கும் பெண்கள், வாங்கும் நிலைக்கு வரும்போது (தங்களது மகன்களுக்காக) அதை நியாயப்படுத்தி பேசுகின்றனரே ஒருபக்கம் இதை எதிர்க்கும் பெண்கள், மற்றொரு பக்கம் ஆண்களை அமரவைத்து சபையில் பையனுக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்கும் பெண்கள்.. நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் ஒருபக்கம் இதை எதிர்க்கும் பெண்கள், மற்றொரு பக்கம் ஆண்களை அமரவைத்து சபையில் பையனுக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்கும் பெண்கள்.. நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் காலம் காலமாக வரதட்சணை ஒழிப்பு பற்றி பேசி வந்தாலும், சட்டங்கள் இயற்றி திட்டங்கள் போட்டாலும், இன்று வரை வரதட்சணை தொடர்கின்றதே காலம் காலமாக வரதட்சணை ஒழிப்பு பற்றி பேசி வந்தாலும், சட்டங்கள் இயற்றி திட்டங்கள் போட்டாலும், இன்று வரை வரதட்சணை தொடர்கின்றதே\nஒரு ஆணும் பெண்ணும் இணைந்து புதிதாய் ஒரு வாழ்க்கை தொடங்குவதற்கு மனப் பொருத்தம் என்ற முக்கியமான ஒன்று இருக்கின்றதா என்பதை பார்ப்பதைவிடுத்து, ஜாதகப் பொருத்தம் பார்ப்பது சரியா ஜாதகங்கள் உண்மையா உலகில் எல்லோரும் ஜாதகம் பார்த்துதான் திருமணம் செய்கின்றனரா இதனால் உண்மையிலேயே நன்மைதான் விளைகின்றதா\nஇவற்றைப் பற்றியெல்லாம் இங்கே விவாதிக்கலாம். வழக்கமான விதிமுறைகள் இதற்கும் உண்டு. அதற்கு உட்பட்டு உங்கள் விவாதத்தை தொடரலாம்.\nதிருமணம் தள்ளிப்போக பலவிதமான காரணங்கள் உள்ளன. நான் சொல்வது எல்லோருக்கும் பொருந்துமா எனத் தெரியவில்லை.எங்கள் வீட்டில், உறவினர், நண்பர்கள் வீட்டில் நடந்த சம்பவங்களைக் கொண்டு என் அனுபவத்தை எண்ணத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.\nபெற்றோர் தங்கள் அந்தஸ்தில் மாப்பிள்ளை தேடுகிறார்கள். இதற்கு வரதட்சிணை பயம் தான் காரணம். என் தோழி ஒருத்தி வீட்டில் மூன்று பெண்கள், இரண்டு பையன்கள். அவள் அப்பாவுக்கு குறைந்த வருமானம் தான். மூன்று பெண்களும் வேலைக்கு போய் சம்பாதித்து தங்கள் திருமணத்திற்கு தாங்களே பணம் சேர்த்தார்கள். அதனால் அவர்கள் மூன்று பேருக்கும் முப்பது வயதுக்கு மேல் தான் திருமணம் நடந்தது.\nசில வீடுகளில் பெண்ணின் திருமணத்திற்கு பணம் வேண்டும் என்பதற்காக பையனுக்கு பணக்கார பெண்ணாக எதிர்பார்க்கிறார்கள். அதனால் அந்த பெண், பையன் இரண்டு பேருடைய திருமணமும் தள்ளிப் போகிறது.\nஅடுத்ததாக ஜாதகம். என் சகோதரிக்கு ஜாதகத்தால் தான் மிகவும் தாமதமாக திருமணம் நடைபெற்றது. இந்த நட்சரத்திற்கு அண்ணன் இருக்கக்கூடாது, மாமியாருக்கு மாமனாருக்கு ஆகாத நட்சத்திரம் என்றெல்லாம் சொல்லி தட்டிக் கழிப்பதால் பல பேருக்கு திருமணம் எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கிறது. என் உறவினர் ஒருவர் ஆகாத நட்சத்திரம் என்று சொல்லபட்ட ஒரு பெண்ணை தைரியமாக மருமகளாக ஏற்றுகொண்டார். போன தலைமுறையில் நடந்த புரட்சிகரமான காதல் திருமணம் அது. \"நட்சத்திரம் பேர் சொல்லி சின்னஞ்சிறுசுகளை பிரிக்கக்கூடாது. எனக்குதானே ஆகாது நான் வாழ்ந்து முடித்தவன்\" என்று சொல்லி அந்த பெரியவர் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார். அவர் மனைவி இதற்கு சம்மதித்தது தான் பெரிய அதிசயம். இப்போது அந்த பெரியவருக்கு 87 வயதாகிறது. ஆரோக்கியமாக இருக்கிறார். ஜாதகம் சொன்னது என்னாயிற்றுஜாதகம் பார்த்து செய்து பொய்த்த எத்தனையோ திருமணங்கள் உள்ளன. எந்த பொருத்தமும் பார்க்காமல் செய்து அருமையாக அமைந்த வாழ்க்கையும் எத்தனையோ உள்ளன. அதற்காக ஜாதகம் பொய் என்று சொல்லவில்லை. நமக்கு கிடைத்திருக்கும் ஜோசிய விதிகள் கொஞ்சம் தான். அதற்கு மகாபாரததில் ஒரு கதை உண்டு. அந்த கதை உண்மையோ பொய்யோ.. ஆனால் ஜாதகம் பொய்த்து போன பல கதைகள் உண்மை.\nதற்போது காதல் திருமணங்கள் அதிகரித்து வருவதால் ஜாதிப்பித்து ஒழிக்கப்பட்டு வருகிறது. தங்கள் குலம் கோத்திரத்திலேயே வரன் வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்த பெற்றோரும் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார்கள். என்றாலும் தங்கள் பிரிவிலேயே தேடிவிட்டு பிறகு தான் அடுத்த கட்டத்திற்கு போகிறார்கள். அதனால் அந்த பெண்களுக்கு பலன் தாமதித்தே கிடைக்கிறது. கொள்கையை முதலிலேயே விட்டுக்கொடுக்கலாம்.\nதாமதித்த திருமணத்திற்கு பெண்களின் எதிர்பார்ப்பும் காரணம். கோயிலில் பூஜை செய்யும் பையனை திருமணம் செய்ய மறுத்து பல பிராமண பெண்கள் முதிர் கன்னியாக வாழ்கிறார்கள்.கோயில் பூஜை செய்து கிடைக்கும் வருமானத்தில் தான் அவர்கள் படித்தார்கள். அவர்களது ஜீவனமே அந்த வருமானம் தான். ஆனால் தனக்கு வரப்போகும் கணவன் மட்டும் அரசாங்க வேலை செய்ய வேண்டும். என்ன ஒரு ஓரவஞ்சனை அதற்கு அவர்கள் கூறும் காரணம் பூஜை செய்கிறவர்கள் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். அவர்களை திருமணம் செய்துகொன்டு அம்மா படும் கஷ்டமே போதும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு ஐடி நிறுவன ஊழியரைவிட ஒரு பூஜை செய்யும் பையன் அதிகமாக சம்பாதிக்கிறான் என்பதே உண்மை.\nஅழகு, படிப்பு போன்றவற்றில் ஏற்படும் எதிர்பார்ப்பு அடுத்த காரணம். இது இருபாலருக்கும் பொருந்தும்.\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் படித்தவர்களாக இருக்கிறார்கள். சில பெண்கள் பக்குவப்பட்டு தங்களை விட குறைவாகப் படித்த ஆண்களை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டாலும் ஆண்களுக்கு அந்தளவுக்கு பக்குவம் இருக்கிறதா என்பது சந்தேகமே. தன்னைவிட படித்த அதிகம் சம்பாதிக்கும் பெண்ணை சந்தேகப்பட்டு சாகடிக்கும் ஆண்களால் சில பெண்கள் பயந்து அப்படிப்பட்ட சூழ்நிலைகளைத் தவிர்க்கிறார்கள்.\nமுதல் சம்மந்தம் செய்த அதே அந்தஸ்திலேயே அடுத்தது இருந்தால் தான் (மாப்பிள்ளையோ மருமகளோ) சமமாக இருக்கும் என்ற எண்ணமும், உறவினர்களிடையே தங்கள் அந்தஸ்து குறைந்துவிடக்கூடாது என்ற எண்ணமும் பல திருமணங்களைத் தாமதிக்கின்றன.\nகாதல் தோல்வி போன்ற காரணங்களால் காயப்பட்டு அது ஆறும் வரை தள்ளிப்போகும் திருமணங்களும் உண்டு.\nநாத்தனார் இருக்கக்கூடது, கூட்டுக்குடும்பம் இருக்கக்கூடாது என பெண்கள் சொல்லும் அபத்தமான காரணங்களால் தங்கள் வாழ்க்கையை சில பெண்கள் தானே சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபெண் கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டால் அவள் மூலம் கிடைக்கும் வசதியான வாழ்க்கையும் வருமானமும் நின்று விடும் என்று கருதி சில பெற்றோர் மகள் கல்யாணத்தைதள்ளிப் போடுகிறார்கள். இது என் தோழி ஒருத்திக்கு நடந்து கொண்டிருக்கும் அவலம்.\nசிலர் அவர்கள் திருமணத்திற்கு அவர்களே தடையாக இருக்கிறார்கள். தங்கள் நண்பர்கள், உறவினர் திருமண வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களை கண்டு பயந்து தனக்கும் அது போல் ஏதாவது நடந்துவிடுமோ என எண்ணி அஞ்சுகிறார்கள். அல்லது ஆண்களே இப்படித்தான் பெண்களே இப்படித்தான் என்று அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். திருமணம் தள்ளிப்போக இதுவும் ஒரு முக்கிய காரணம்.\nசகோதரி அவர்கள் நிறைய காரணங்களை பட்டியலிட்டுள்ளார். அனைத்தும் உண்மையே. எல்லாவற்றிலும் ஆதாரப் பிரச்சனையாக இருப்பது இரண்டு விசயங்கள்தான். ஒன்று, பணம். மற்றொன்று நம்பிக்கை. சுற்றி சுற்றி இந்த இரண்டு விசயத்தில்தான் பெரும்பாலும் திருமணங்கள் சிக்கித் தவிக்கின்றன.\nஅறுசுவை வாக்கெடுப்பில் தற்போது உள்ள நிலவரத்தின்படி ஜாதகங்கள்தான் பெரிதும் காரணம் என்பது பலரது கருத்தாக இருக்கின்றது. என்னுடைய தனிப்பட்ட கருத்தும் அதுதான். மற்ற விசயங்கள், அதாவது வசதி, நல்லவேலை, செல்வாக்கு போன்ற எதிர்பார்ப்புகளினால் திருமணங்கள் தள்ளிபோனால் அதைக்கூட கொஞ்சம் ஏற்றுக்கொள்ளலாம். எல்லோருமே வசதி வாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள்தானே.. ஆனால், உண்மையா, பொய்யா என்று தெரியாத ஜாதகங்களை வைத்துக்கொண்டு வாழ்க்கையின் முக்கிய கட்டத்தை முடிவு செய்ய முயற்சிக்கின்றார்களே.. இது என்ன கொடுமை\nஉண்மையில் ஜாதங்கள் பொருத்தங்களை நிச்சயம் செய்கின்றதா ஜாதகம் பார்த்து செய்த திருமணங்கள் எல்லாம் வெற்றி பெற்றவையா ஜாதகம் பார்த்து செய்த திருமணங்கள் எல்லாம் வெற்றி பெற்றவையா என்ன ஒரு நம்பிக்கை இது என்ன ஒரு நம்பிக்கை இது இந்த நம்பிக்கையினால் அதிகம் விளைவது நன்மையா தீமையா இந்த நம்பிக்கையினால் அதிகம் விளைவது நன்மையா தீமையா உங்களில் எத்தனை பேர் இதை நம்பவில்லை உங்களில் எத்தனை பேர் இதை நம்பவில்லை இந்த நம்பிக்கை இல்லாவிடின் நிறைய திருமணங்கள் காலத்தில் நடக்கும் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா\nஉண்மையான பதில் தாருங்கள் :-)\nஎனக்கும் இதில் பங்குபற்ற விருப்பமாக இருக்கிறது ஆனால் சகோதரர் பாபு ஏதோ.. விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு பதில் தரும்படி கேட்டிருப்பது கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஏதேனும் விஷேசமான விதிமுறைகள் உள்ளனவா அல்லது மற்றவர் மனம் புண்படாமல் எதையும் எழுதவேண்டும் என்பதா அல்லது மற்றவர் மனம் புண்படாமல் எதையும் எழுதவேண்டும் என்பதா\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஅதே தான் அதிரா... உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nநன்றி இளவீரா இனி எழுதப்போகிறேன்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nநான் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஜாதகம் என்பது சந்தேகத்திற்குரிய விஷயம் தான். ஏனெனில் ஜாதகம் என்பது வெறும் கண��ப்பு தான். இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் இதுதான் நடக்கும் என்பதற்கு எந்த விதியும் இல்லை. ஜோசியம் சொல்பவர்கள் இதற்கு முன் நடந்த விஷயங்களை அடிப்படையாகக் கொண்டே சொல்கிறார்கள். நாம் பின்பற்றும் ஜோசிய விதிகள் முழுமையானவையல்ல. எனவே பலன்கள் பொய்ப்பது ஆச்சரியமே இல்லை.\nஎன் பெற்றோருக்கு ஜாதக பொருத்தம் பார்க்கவில்லை. கடவுளிடம் சென்று பூ போட்டு பார்த்தார்களாம். அந்த காலத்தில் இதைக் கூட செய்யாமல் இருக்க அவர்களுக்கு தைரியமில்லை. என்றாலும் அவர்களை பாராட்டத்தான் வேண்டும். அவர்கள் வாழ்க்கை மிகவும் அழகாக அருமையாகத் தான் உள்ளது. என் சகோதரிக்கும் ஜாதக பொருத்தம் பார்க்கவேயில்லை. அவருக்கு பூ கூட போட்டு பார்க்கவில்லை. கடவுளை மட்டுமே நம்பி நடந்த திருமணம் அது. அவளும் ஓரளவு நிம்மதியாகத்தான் இருக்கிறாள். அவள் புகுந்த வீட்டு மனிதர்களின் குணங்களால் சில பிரச்சினைகள். நிச்சயமாக இதற்கு ஜாதகத்தை காரணம் சொல்ல முடியாது. அவளது ஜாதகப்படி அவளுக்கு திருமணமே ஆகாது என்று சொன்னார்கள். ஆனால் அந்த பலன் எங்கே போனது\nஆனால் என் விஷயத்தில் எல்லாம் தலைகீழ். எனக்கு ஜாதகம் கணிக்கும்போது யாரோ முன்பின் தெரியாதவர் எனக்கு ஜாதகம் எழுதக்கூடாது என்று நான் கண்டிப்பாக கூறியதால் என் சகோதரர் தான் எழுதினார். எனக்கு ஒரு வரன் அமைவதைப் போலிருந்தது. எல்லோரும் அது செட்டில் ஆகிவிடும் என்றே நம்பினார்கள். ஆனால் என் சகோதரர் அந்த இடம் அமையாது என்றும் இன்னும் இரண்டு வருடம் கழித்துதான் எனக்கு திருமணம் நடக்கும் என்றும் கூறினார். அது அப்படியே நடந்தது. சில வருடங்கள் கழித்து என் கணவரின் ஜாதகம் வந்தது. என் அண்ணா பொருத்தம் பார்த்து நன்றாயிருக்கிறது அமையும் என்று கூறினார். என் மாமியார் பார்த்த ஜோசியரோ இந்த கல்யாணம் நடக்க வாய்ப்பு மிகவும் குறைவு வேறு பெண் பாருங்கள் என்று கூறினாராம். அதற்கு அவர் சொன்ன காரணங்களை நான் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் என் மாமனார் அதை நம்பாமல் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது அவர்களுக்கே செய்யலாம் என்று தோணி எங்கள் திருமணம் நடந்தது. என் விஷயத்தில் இன்று வரை என் அண்ணா என் ஜாதகத்தைப் பார்த்து சொன்ன விஷயங்கள் ஒன்று கூட பொய்க்காமல் பலித்துக்கொண்டே வருகின்றன. எனக்கு ஜோசியத்தின் மேது துளியும் நம்பிக்கைய�� இல்லை. கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. ஜாதகம் என்பது கோள்களின் ஆட்சி. ஆனால் அந்த கோள்களையே கட்டுப்படுத்தக் கூடியவர் தான் கடவுள். எனவே வீணாக கவலலைப்பட்டு நேரத்தை வீணாக்காமல் பிரார்த்தனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nசகோதரி அதிரா, நீங்கள் யூகித்த விதிகள்தான். கொஞ்சம் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் தனிநபர், மதம், இனம் சம்பந்தமான தாக்குதல் கூடாது. பொதுவாக கருத்துக்கள் கூறவேண்டும்.\nஉங்கள் சகோதரரின் முகவரி கிடைக்குமா இங்கே நிறையப் பேர் கேட்கின்றார்கள் :-)\nஎன் சகோதரர் முகவரியை யார் கேட்கிறார்கள்\nஆகா அன்னு அவரையா யாருன்னு கேட்டீங்க அவர் தான் இந்த அருசுவையின் தலைவர் //பாபு தம்பி//\nபட்டிமன்றம் 6 - எல்லோரும் வாவாவாவாவாவாங்கோ...\nபட்டிமன்றம் - 59 அதிக மனஅழுத்தம் யாருக்கு இல்லத்தரசிகளுக்கா\nசமைத்து அசத்தலாம் பகுதி - 23, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nதிருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்த்தல் தேவையா இதனால் பிரச்சனைகள் வருகிறதா.. தீர்கிறதா�\n\"சரஸ்வதி சமையல் \" அசத்த போவது யாரு\nபட்டி மன்றம் - 81, காதலுக்காக பெற்றோரை விடலாமா அல்லது பெற்றோருக்காக காதலை விடலாமா\nபட்டிமன்றம் - 25 - இளைஞர்கள் சீரழிவுக்கு காரணம், குடும்பமா\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=33572", "date_download": "2020-03-28T14:35:13Z", "digest": "sha1:2FRAT2GJYSPPVYJDFA2DTD5GJRRF3E62", "length": 14431, "nlines": 185, "source_domain": "yarlosai.com", "title": "வடக்கு மாகாணம் தொடர்பாக ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nகொரோனா வைரஸ் சார்ந்த ப��லி வீடியோக்களை நீக்கும் கூகுள்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி\nகண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் ஹீரோ சேதுராமன் மாரடைப்பால் காலமானார்..\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nஉங்களுக்கு தெரியுமா முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை எப்படி இயற்கை முறையில் போக்குவது தெரியுமா\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்\nபிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nஉலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி\nட்ரோன்களின் உதவியுடன் கிருமிநாசினி தெளிக்கும் அஜித்தின் ‘டீம் தக்க்ஷா’\nபுத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nகொரோனாவின் பிறப்பிடம் வழமைக்கு திரும்பியது\nஇந்தியாவில் கொரோனாவினால் 873 பேர் பாதிப்பு\nHome / latest-update / வடக்கு மாகாணம் தொடர்பாக ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை\nவடக்கு மாகாணம் தொடர்பாக ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இலங்கை பொலிஸ் திணைக்களம் வடக்கு மாகாணத்தில் இருந்து 2 ஆயிரம் பேரை பொலிஸ் திணைக்களத்தில் சேவையில் இணைந்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.\n200 பேர் பிரதி பொலிஸ் பரிசோதகர்கள், ஆயிரத்து 500 ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள், 400 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாணத்தில் இருந்து சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய பொலிஸ் அதிகாரிகளளுக்கு வடக்கில் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அங்குள்ள பொலிஸ் நிலையங்களில் சேவையில் அமர்த்தப்பட உள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nPrevious மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அறிவிப்பு\nNext யாழ்.குடாநாட்டில் பெற்றோல் தட்டுப்பாடா.. எாிபொருந் நிரப்பு நிலையங்களில் குவியும் மக்கள், பதுக்கல் ஆராம்பம்..\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nஉங்க���ுக்கு தெரியுமா முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை எப்படி இயற்கை முறையில் போக்குவது தெரியுமா\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்\nபிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nபொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பிற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர நிலமையின் அடிப்படையில் செயற்படும்போது ஒருங்கிணைப்பு …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nஉங்களுக்கு தெரியுமா முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை எப்படி இயற்கை முறையில் போக்குவது தெரியுமா\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்\nபிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nஉங்களுக்கு தெரியுமா முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை எப்படி இயற்கை முறையில் போக்குவது தெரியுமா\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்\nபிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nஉலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஒத்திவைப்பு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2015/07/28/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-03-28T14:49:47Z", "digest": "sha1:6J3H4ESLHLWIEOM3IPI7XPXQPFH4P6MX", "length": 25123, "nlines": 195, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "பாஹுபலி | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← The Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nஜூலை 28, 2015 by RV பின்னூட்டமொன்றை இடுக\nபாஹுபலி திரைப்படத்தைப் பற்றி நண்பர் திருமலைராஜன்:\nசிறு வயதில் மாயா பஜார், மாய மோதிரம், ��ிடாக்கண்டன் கொடாக்கண்டன், அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற தெலுங்கில் இருந்து தமிழுக்குக் கொண்டு வரப் பட்ட காந்தாராவ், ரெங்காராவ், விட்டலாச்சார்யா படங்கள் அளித்த பிரமிப்பை எந்தவொரு பிரம்மாண்டமான தமிழ் படமும் அளித்ததில்லை. அந்த வகையில் சிறுவர்களின் கற்பனைகளுக்கும் ஆர்வங்களுக்கும் தீனி போடும் வகையிலான மாயாஜால படங்களையும் ஃபேண்டஸி படங்களையும் ஆந்திரா சினிமாக்காரர்களே எடுத்து வந்தார்கள். மாயாபஜார் ஒரு முக்கியமான சினிமா. அம்புலிமாமா அளித்த வாசிப்பனுவங்களை அவை தூண்டிய கற்பனைக் காட்சிகளை ஈடுகட்டக்கூடிய சினிமாக்கள் தெலுங்கில் இருந்தே இறக்குமதியாயின.\nஇன்றைய நவீன ஐபேட், வீ, நின்டண்டோ, எக்ஸ் பாக்ஸ், சோனி சிறுவர்களின் ஃபேண்டஸி தேடல்களுக்கு பெரும்பாலும் ஆங்கிலப் படங்களே தீனி போடுகின்றன. டிஸ்னி சினிமாக்களும், பிக்சார் சினிமாக்களும், ஹாரி பாட்டர்களும், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்களும் சிறுவர்கள் விரும்பிப் பார்க்கும் சினிமாக்களாகின்றன. அவர்களது கற்பனைகளில் விரியும் காட்சிகளும் அந்த ஆங்கில நாவல்களே உருவாக்குகின்றன. அவர்களுக்கு ஒரு இந்தியக் காடோ, இந்திய இமய மலையோ கற்பனையில் கூட அறிமுகமாவதில்லை.\nமுன்பு கல்கி, கோகுலம் பத்திரிகைகளில் இந்திய ஓவியர்களினால் வரையப்பட்ட இந்திய காமிக்ஸ் கதைகள் வந்து கொண்டிருந்தன. 007 பாலு, மூன்று மந்திரவாதிகள் போன்றவை அற்புதமான இந்திய காமிக்ஸ் கதைகளாக வந்தன. அம்புலிமாமாவும், சந்தமாமாவும் இந்திய புராணங்களையும் கதைகளையும் அருமையான வண்ணப் படங்களில் கொணர்ந்து சிறுவர்களின் கற்பனையில் காட்சிகளை விரித்தன வளர்த்தன. காலப் போக்கில் ஹாரி பாட்டர்களும், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்களுமே அவர்களின் கற்பனை பிம்பங்களை உருவாக்க ஆரம்பித்தன\nஜெயமோகனின் பனிமனிதன் ஒரு அருமையான ஃபேண்டஸி நாவல். சாதாரண கற்பனைகளைத் தாண்டி பிருமாண்டமான காட்சி அனுபவங்களை அளிக்கும் ஒரு நாவல். அத்தகைய ஒரு நாவலை இந்தியச் சூழலில் காட்சி அனுபவமாக மாற்றும் கற்பனா சக்தியும், காட்சி ரூபமாக சினிமாவில் அளிக்கும் தொழில் நுட்பமும், சினிமா மொழியும், நிதி வளமும் உடைய இந்திய இயக்குனர் எவரும் இல்லையே என்று ஏங்கியதுண்டு. பனிமனிதனை சினிமாவாக உருவாக்க ஒரு ஹாலிவுட் அல்லது ஆங்கில திரைப்பட இயக்குனரா���் மட்டுமே முடியும் என்று நினைத்திருந்தேன். அந்தக் குறையைப் போக்கியுள்ளார் பாஹுபலி ராஜமெளலி.\nஇனி மஹாபாரதமும், ராமாயணமும் பிற இந்திய புராணக் கதைகளும், இந்திய சாகசக் கதைகளும், இந்திய விஞ்ஞானக் கதைகளும் கோரும் பிரம்மாண்டமான காட்சிகளை தத்ரூபமாக இந்திய இயக்குனர்களினாலும் இந்திய டெக்னீஷியன்களினாலும் உருவாக்க முடியும் என்றும் அதற்கேற்ற தொழில்நுட்பமும் நிதியும் இந்தியாவில் இருந்தே உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும் அத்தகைய படங்களுக்கு உலக அளவில் ஒரு சந்தையையும் உருவாக்க முடியும் என்பதையும் ராஜமெளலி தனது பஹுபலி சினிமாவின் மூலமாக நிரூபித்துள்ளார். மோடியின் மேக் இன் இண்டியா திட்டத்திற்கான சினிமா சாத்தியத்தை உருவாக்கியுள்ளார். விட்லாச்சார்யாவின் நவீன வாரிசாக தன்னை முன்னிறுத்தியுள்ளார். ஹாரி பாட்டர், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் போன்ற சினிமாக்களை இந்தியக் கதைகளுடனும் இந்தியப் பின்ணணியில் உருவாக்க முடியும் என்ற சாத்தியட்தை நிறுவியுள்ளார். இந்த சினிமா இந்தியக் கலைஞர்களுக்கும் இந்திய சினிமாவுக்கும் அளவற்ற தன்னம்பிக்கையை உருவாக்கப் போகிறது. இந்த மேக் இன் இண்டியா சினிமா இந்திய சினிமாவின் கற்பனை எல்லைகளையும் அதன் அளவற்ற திறன்களையும் உலக சந்தைக்கு விரிவாக்கப் போகின்றது.\nபாஹுபலியின் கதை வெகு சாதாரணமானது. தமிழில் உத்தமபுத்திரன், அரசகட்டளை, அடிமைப் பெண் என்று நூறு முறையாவது அடித்துத் துவைக்கப் பட்ட பழைய ராஜா கதைதான். சிறு சிறு சாகச சம்பவங்களின் தொகுப்பே. சினிமாக்களில் டூயட் காட்சிகள், சண்டைக் காட்சிகளிலும் மட்டுமே தேவையில்லாமல் பல கோடி ரூபாய்கள் செலவில் செய்யப் பட்ட கிராஃபிக்ஸ் மற்றும் ஆர்ட்ஸ் காட்சிகளை வைத்துக் கொண்டிருந்தனர். அது அந்த சினிமாவின் கதையுடன் ஒட்டாமலும் யதார்த்தமில்லாமலுமே பெரும்பாலும் அமைந்திருந்தன. அந்த அபத்தங்களையெல்லாம் போக்கி ஒரு பிரம்மாண்டமான காட்சிகளைக் கோரும் கதையை உருவாக்கிக் கொண்டு அதற்குத் தேவையான பிரம்மாண்ட காட்சிகளை மட்டுமே அமைத்துள்ளார்.\nஇந்த சினிமாவில் கதையோ, யதார்த்தமான நுண்ணுணர்வு காட்சிகளோ, நம்பகத்தன்மையோ கிடையாது. ஒரு அம்புலிமாமா கதைக்குத் தேவையான அனைத்து சூழல்களையும் தத்ரூபமாக உருவாக்கி பெரும் காட்சியாக அளித்துள்ளதே இ��்த சினிமாவின் பெரும் வெற்றி.\nஒரு பெரும் போர்க்களக் காட்சியைத் தத்ரூபமாக அமைப்பதற்கோ பெரும் மாளிகைகளையும் நகரங்களையும் கற்பனையில் உருவாக்குவதற்கோ, விரிவான பிரமிக்க வைக்கும் இயற்கைக் காட்சிகளையும் கற்பனையில் நினைத்துப் பார்ப்பதற்கோ அபாரமான அசாத்தியமான கற்பனைத் திறன் வேண்டும். அப்படியே கற்பனையில் ஒரு பிரம்மாண்டமான அருவியையோ மலையையோ அரண்மனைகளையோ போர்க்களத்தையோ கண்டு விட்டாலும் அதை சினிமா திரையில் கொணர்வதற்கு அளவற்ற தொழில் நுட்பத் திறனும் பொருட் செலவும் வேண்டும். முதலில் அடிப்படையான அந்த கற்பனா சக்தியில்லாமல் எவ்வளவு பொருட் செலவு செய்திருந்தாலும் அது வீணாகவே போயிருந்திருக்கும்.\nபிரம்மாண்டமான காட்சிகளை தன் கற்பனையில் உருவாக்கிக் கொண்டு அதை அப்படியே காட்சி ரூபமாகவும் அளித்துள்ளதே இந்தப் படத்தின் முக்கியமான வெற்றியாகும். நமது சாதாரண கற்பனைகளையெல்லாம் மீறி நம் சிந்தனை அளவுகளின் எல்லைகளையெல்லாம் மீறி காட்சிகளை அமைத்ததினாலேயே ஒரு வில்லோவும், ஒரு லார்ட் ஆஃப் த ரிங்க்ஸும் ஒரு ரெய்டர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க்கும், ஸ்டார் வார்ஸ் சினிமாக்களும் பெரும் வெற்றிகளை அடைந்தன. அவை போன்ற சினிமாக்களுக்கு சற்றும் குறையாமல் பிருமாண்டமான காட்சி அனுபவங்களை ஒரு இந்திய சினிமாவில் முதன் முதலாக வழங்கியுள்ளார் ராஜமெளலி\nபிரமிக்க வைக்கும் இயற்கை காட்சிகளுக்கும், போர்க்களக் காட்சிகளுக்கும் செய்த செலவைப் போலவே இசைக்கும் செலவு செய்திருந்தால் இன்னும் பெரிய அளவை இந்த சினிமா எட்டியிருந்திருக்கும். பின்ணணிப் பாடல்களுக்காவது இளையராஜாவை அமர்த்தியிருந்திருக்கலாம்.\nவில்லோ சினிமாவையும், ஸ்டார் வார்ஸ் சினிமாக்களையும் காணும் பொழுதெல்லாம் என்றாவது இந்தியக் கதைகள் இந்த விதமான கற்பனைக்கெட்டாத காட்சிகளுடன் கூடிய சினிமாவாக என்றாவது எடுக்கப்படுமா என்று நினைத்ததுண்டு. அந்த ஆதங்கத்தை நிஜமாக்கியிருக்கிறார் ராஜமெளலி. மாயாபஜாரின் பாரம்பரியத்தில் ஒரு உலக அளவிலான சினிமாவை இன்று இன்னொரு தெலுங்கு இயக்குனரும் அவருடன் இணைந்துள்ள ஏராளமான இந்தியத் தொழில் நுட்பக் கலைஞர்களும் அளித்துள்ளார்கள். இந்திய சினிமாவீல் ஒரு மைல்கல்லை இந்த பாஹுபலி மூலமாக அடைந்துள்ளார்கள். குழுவினருக்கு பாராட்டுக்க��்.\nபார்க்கவில்லையென்றால் அவசியம் தியேட்டரில் மட்டும் பாருங்கள். சிறுவர்களுக்கான படம்தான் ஆனால் பெரியவர்களும் கூட இப்படி ஒரு இந்திய சினிமாவை அதன் வேர்களில் இருந்து உருவாக்கப்பட்ட சினிமாவைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. அவசியம் பாருங்கள்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ராஜன் பதிவுகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nசொன்னது நீதானா - பாடல் பிறந்த கதை 2\nஒளி விளக்கு (Oli Vilakku)\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nகாற்றினிலே வரும் கீதம் - விகடன் விமர்சனம்\nஎம்ஜியார் குதிரை பறக்கட்டுமே சிவாஜி தொப்பை வெடிக்கட்டுமே என்பதில்லை\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manakkumsamayal.com/recipe/Vegetable-Pulao", "date_download": "2020-03-28T15:21:09Z", "digest": "sha1:VFSQ7D57DSAODG5HWDGOEPLD7FCHDHR3", "length": 10519, "nlines": 171, "source_domain": "manakkumsamayal.com", "title": "வெஜிடேபிள் புலாவ் | Manakkum Samayal - Tamil Samayal - Tamil Cooking Channel - South Indian dishes", "raw_content": "\nவாய்க்கு ருசியாக சாப்பிட மட்டன் வெஜிடேபிள் புலாவ் ரெசிபி. வெஜிடேபிள் புலாவ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nபச்சரிசி அல்லது பிரியாணி அரிசி -2 கப்\nதேங்காய் துருவல் -அரை மூடி (தேங்காய் அரைத்து பால் ஒரு கப் எடுத்து கொள்ளவும்)\nஉப்பு - தேவையான அளவு\nதாளிக்க வேண்டிய பொருட்கள் : எண்ணெய் அல்லது டால்டா -தேவையான அளவு பட்டை -2 கிராம்பு -2 பிரியாணி இலை -2 சோம்பு -1 ஸ்பூன்.\nமுதலில் வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் ,காரட் ,பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு குக்கரில் எண்ணெய் அல்லது டால்டா ஊற்றி பட்டை ,கிராம்பு ,பிரியாணி இலை மற்றும் சோம்பு தூள் போட்டு வதக்கிக் கொள்ளவும்.\nவதக்கிய பின்பு வெங்காயம்,பச்சை மிளகாய் ,பீன்ஸ்,காரட்,உருளை கிழங்கு,புதினா தழை,கொத்தமல்லி தழை,மற்றும் தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு காய்களை வதக்கவும்.வதக்கிய பின் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.\nவதக்கிய பின்பு அரிசி,மூன்று கப் தண்ணீர் ,உப்பு தேவையான அளவு மற்றும் அரைத்த தேங்காய் பால்லை ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.இதோ வெஜிடேபிள் புலாவ் ரெடி.\nவாய்க்கு ருசியாக சாப்பிட மட்டன் வெஜிடேபிள் புலாவ் ரெசிபி. வெஜிடேபிள் புலாவ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nபச்சரிசி அல்லது பிரியாணி அரிசி -2 கப்\nதேங்காய் துருவல் -அரை மூடி (தேங்காய் அரைத்து பால் ஒரு கப் எடுத்து கொள்ளவும்)\nஉப்பு - தேவையான அளவு\nதாளிக்க வேண்டிய பொருட்கள் : எண்ணெய் அல்லது டால்டா -தேவையான அளவு பட்டை -2 கிராம்பு -2 பிரியாணி இலை -2 சோம்பு -1 ஸ்பூன்.\nமுதலில் வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் ,காரட் ,பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு குக்கரில் எண்ணெய் அல்லது டால்டா ஊற்றி பட்டை ,கிராம்பு ,பிரியாணி இலை மற்றும் சோம்பு தூள் போட்டு வதக்கிக் கொள்ளவும்.\nவதக்கிய பின்பு வெங்காயம்,பச்சை மிளகாய் ,பீன்ஸ்,காரட்,உருளை கிழங்கு,புதினா தழை,கொத்தமல்லி தழை,மற்றும் தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு காய்களை வதக்கவும்.வதக்கிய பின் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.\nவதக்கிய பின்பு அரிசி,மூன்று கப் தண்ணீர் ,உப்பு தேவையான அளவு மற்றும் அரைத்த தேங்காய் பால்லை ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.இதோ வெஜிடேபிள் புலாவ் ரெடி.\nசைவ வறுவல் துவையல் மசாலா பொரியல் அசைவ பிரியாணி சிற்றுண்டி சாதம் கூட்டு அசைவ குழம்பு சைவ குருமா சூப் இனிப்பு சைவ குழம்பு அசைவ குருமா சைவ பிரியாணி அசைவ வறுவல் இந்தியன் - இத்தாலியன்\nகொள்ளு இட்லி / தோசை பொடி\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்க…\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ க…\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்று…\nவாழை இலை மற்றும் பழங்களின் மகத…\nகார்லிக் பட்டர் இறால் வறுவல்\nகாரசாரமான சிக்கன் ரோட்டினி பாஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/mayanathi-abhi-saravanan-gets-three-awards-on-birthday", "date_download": "2020-03-28T15:24:25Z", "digest": "sha1:4Y5U6YOKRXQBUTZOO57YGX7R5R5F4D6P", "length": 7236, "nlines": 83, "source_domain": "primecinema.in", "title": "பிறந்தநாளில் 'மாயநதி' அபி சரவணனுக்கு கிடைத்த மூன்று விருதுகள்! - Prime Cinema", "raw_content": "\nபிறந்தநாளில் ‘மாயநதி’ அபி சரவணனுக்கு கிடைத்த மூன்று விருதுகள்\nபிறந்தநாளில் ‘மாயநதி’ அபி சரவணனுக்கு கிடைத்த மூன்று விருதுகள்\n‘சோஷியல் ஸ்டார்’ விருது, ‘மதுரை சிட்டிசன் 2020’ விருது மற்றும் ‘மாயநதி பட வெற்றி விருது’ என மூன்று விருதுகளை தனது பிறந்தநாளில் பெற்றார் அபி சரவணன்.\n‘கேரளா நாட்டிளம் பெண்களுடனே’ படம் மூலம் கதாநாயகனான அறிமுகமான நடிகர் அபி சரவணன் தொடர்ந்து டூரிங் டாக்கீஸ், பட்டதாரி படங்களின் மூலம் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.\nஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் மீத்தேன் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என அனைத்து சமூக நிகழ்வுகளிலும் இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் திரையுலகினரிடமும் மக்களிடமும் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன.\nஇந்நிலையில் கடந்த வாரம் வெளியான மாயநதி திரைப்படம் அபி சரவணனின் யதார்த்த நடிப்பு மக்கள் மத்தியிலும் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பாராட்டைப்பெற்றது. இதனை தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களை மாயநதி படக்குழுவினர் சந்தித்து ஆசி பெற்றனர்.\nநான் தனிமைப் படுத்தப்படவில்லை- கமல் விளக்கம்\n”இனிப்புக்கு பதில் இளையராஜாவின் இசை” – மரகதமணி\nஇராஜமவுலியை குத்திக்காட்டினாரா ஜூனியர் என்.டி.ஆர்..\nஉதயநிதியின் ஆட்டம் எப்படி இருக்கும்\nகடந்த வாரம் தனது பிறந்த நாளை கொண்டாடிய அபி சரவணனுக்கு வாழ்த்துக்களும் விருதுகளும் குவிந்தன.\nFlixwood.Com நிறுவனம் “சோஷியல் ஸ்டார்” எனும் பட்டத்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் கையால் வழங்கினர். இதையடுத்து அபிசரவணன் நடிகரும் இயக்குனருமான மனோபாலாவிடம் சோஷியல் ஸ்டார் பட்டத்தினைக் கொடுத்து ஆசி பெற்றார்.\nமதுரையில் நடைபெற்ற ரேடியோ ஒன் விருது நிகழ்வில் ‘மதுரை சிட்டிசன் 2020’ எனும் விருது வழங்கப்பட்டது .\nரேடியோ ஒன் விருது வழங்கும் அதே நாளில் மாயநதி திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றதால் அந்த விருதை அவர் சார்பாக அவரின் சகோதரி பெற்றுக்கொண்டார்.\nஅடுத்ததாக கொம்பு வச்ச சிங்கம்டா, சாயம் மற்���ும் இன்னும் பெயரிடப்படாத 5 படங்கள் என இந்த வருடம் முதல் பிஸியாக இருக்கும் அபி சரவணன் மேலும் பல வெற்றிப்படங்களை கொடுத்து சாதனை படைக்க வாழ்த்துக்கள்\n“The Hide ( UN )learn” ரம்யா நம்பீசன் இயக்கத்தில் முதல் குறும்படம் \nஈழத்தமிழ் பின்னணியில் உருவாகும் ‘தாய்நிலம்’\nநான் தனிமைப் படுத்தப்படவில்லை- கமல் விளக்கம்\n”இனிப்புக்கு பதில் இளையராஜாவின் இசை” – மரகதமணி\nஇராஜமவுலியை குத்திக்காட்டினாரா ஜூனியர் என்.டி.ஆர்..\nஉதயநிதியின் ஆட்டம் எப்படி இருக்கும்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Electronero-cantai-toppi.html", "date_download": "2020-03-28T13:59:09Z", "digest": "sha1:KRJVU6CYYJXLBGLTQCAPE4SQOZ6D37XV", "length": 9855, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Electronero சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nElectronero இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Electronero மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nElectronero இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nஒவ்வொரு நாளும், Electronero மூலதனமாக்கலில் மாற்றத்தை பதிவு செய்கிறோம். இன்று வழங்கப்பட்ட அனைத்து Electronero கிரிப்டோகரன்ஸிகளின் கூட்டுத்தொகை Electronero cryptocurrency இன் மூலதனமாக்கலாகும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி Electronero இன் வர்த்தகத்தின் அடிப்படையில், Electronero இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். Electronero capitalization = 0 US டாலர்கள்.\nஇன்று Electronero வர்த்தகத்தின் அளவு 104 025 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nElectronero வர்த்தக அளவுகள் இன்று மொத்தம் $ 104 025. Electronero வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. Electronero பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் Electronero இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. அனைவரின் மதிப்பு Electronero கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( Electronero சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 0.\nElectronero சந்தை தொப்பி விளக்கப்ப��ம்\nElectronero பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். 0% - வாரத்திற்கு Electronero இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். ஆண்டு முழுவதும், Electronero மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. Electronero, இப்போது மூலதனம் - 0 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nElectronero இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Electronero கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nElectronero தொகுதி வரலாறு தரவு\nElectronero வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Electronero க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nElectronero 27/03/2020 இல் மூலதனம் 0 US டாலர்கள். 26/03/2020 Electronero சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். Electronero மூலதனம் 0 25/03/2020 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். Electronero 24/03/2020 இல் மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம்.\nElectronero 23/03/2020 இல் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். Electronero சந்தை மூலதனம் is 0 இல் 22/03/2020. Electronero 21/03/2020 இல் மூலதனம் 0 US டாலர்கள்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/junagadh/", "date_download": "2020-03-28T14:31:26Z", "digest": "sha1:XZMETGIJSN27RNUHCXQFWHAEQD2N4WIO", "length": 16832, "nlines": 221, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Junagadh Tourism, Travel Guide & Tourist Places in Junagadh-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» ஜூனாகத்\nஜூனாகத் - பழங்காலத்துக்கு ஒரு பயணம்\nஜூனாகத்தை போன்று வேறுபாடு மிக்க இடங்கள் குஜராத்தில் மிக அரிது. கிர்நார் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஜூனாக��்திற்கு இந்த பெயர் இங்கு அமைந்துள்ள உபர்கொட் கோட்டையின் உபயத்தால் கிடைத்தது. இந்த உபர்கோட் கோட்டையானது கி.மு. 320-ம் ஆண்டில் சந்திரகுப்த மெளரியரால் கட்டப்பட்டது. ஜூனாகத் என்கிற வார்த்தைக்கு \"பழைய கோட்டை\" என்று பொருள். மேலும் அதற்கு நகரின் மையத்தில் உள்ள முக்கியமான கோட்டை என்றும் பொருள் கொள்ளலாம்.\nஜூனாகத்தின் வரலாறு மிகப் பழமையானது. இந்த நகரம் சந்திரகுப்த மெளரியர் மற்றும் அசோகருடைய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இங்கு ஸகா அரசர் மஹாசத்ரப் ருத்ரதாமன் 1 ஆட்சியைச் சேர்ந்த கல்வெட்டுகளை நாம் காணலாம்.\nமுகமது பகதூர் ஹாஞ்ஜி 1 ஆட்சியின் பொழுது தற்பொழுது உள்ள ஜூனாகத் நகரம் நிறுவப்பட்டது. அவர் பாபி வம்சத்திற்கு அடித்தளம் அமைத்தார்.\nஅவருடைய வம்சத்தவர்கள் இந்த பகுதியை ஆண்டு வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஜுனாகத் ஒரு சுதேசி சமஸ்தானமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியப் பிரிவினையின் பொழுது ஜூனாகத் இந்தியாவுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தது.\nசமணம் மதம், இந்து மதம், புத்த மதம், மற்றும் இஸ்லாமியம் உட்பட அனைத்து மதங்களும் இந்த நகரத்தில் தங்களுடைய முத்திரைகளை பதித்துச் சென்றுள்ளன. இங்கு கிமு 500 க்கும் முற்பட்ட கடினமான பாறைகளில் குடையப்பட்ட புத்த குகைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஅந்த குகைகளின் சுவர்களில் கல் சிற்பங்கள் மற்றும் மலர் வேலைப்பாடுகளை நாம் இன்றும் காணலாம். அசோகரின் 33 கல்வெட்டு பிரகடனங்களில் சுமார் 14 பிரகடனங்கள் உபர்கோட் பகுதிகளில் காணப்படுகின்றன.\nபுத்த மதத்தை தவிர்த்து ஜூனாகத் நகரம் இந்து மற்றும் சமண மதங்களில் ஒரு முக்கியமான இடமாக திகழ்கிறது. இந்த நகரத்தின் மேலே கிர்நார் சிகரம் உள்ளது. அந்தச் சிகரம் இந்துக்கள் மற்றும் சமணர்களுக்கு ஒரு புனிதமான இடமாகும்.\nஇந்தச் சிகரத்தை அடைய சுமார் 9999 படிகளை உடைய பாதை மலைகள் மற்றும் கோவில்கள் வழியே செல்கிறது. அந்த மலைப்பாதையானது வானத்தை தொடுவதுபோல் தெரிவதால் அதிலிரிந்து நாம் காணும் காட்சியானது என்றும் நம் மனதை விட்டு விலகாது.\nஜூனாகத்தின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் அரபிக்கடலும், வடக்கு பகுதியில் போர்பந்தரும், கிழக்கில் அம்ரேலியும் எல்லைகளாக அமைந்துள்ளன. ஸோன்ரக்ஹ் மற்றும் கல்ஓ என்கிற இரண்டு ஆறுகள் ஜுனாகத் பகுதியில் பாய்கின்றன.\nநார்சிங்க் மேத்தா சரோவர், தாமோதர்ஜி, மற்றும் சுதர்ஷன் லேக் போன்றவை இந்த நகரத்தில் உள்ல சில முக்கிய ஏரிகள் ஆகும். இங்கு ஸர்க்ஹெஸ்வர் மற்றும் மாதவ்பூர் கடற்கரை மிக முக்கியமான கடற்கரைகளாக விளங்குகின்றன.\nநவ்கான் குவொ மற்றும் ஆதி கடி வாவ் ஆகிய இரண்டும் இந்தப் பகுதியில் உள்ள மிக முக்கியமான இரட்டை படிக்கிணறுகள் ஆகும். இவைகள் கற்கள் கொண்டு கட்டப்பட்ட கிணறுகள் அல்ல.\nஇவைகள் கடினமான பாறைகளை குடைந்து சுமார் 170 அடி ஆழத்திற்கு கீழே உள்ள தண்ணீரை எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட படிக் கிணறுகள் ஆகும்.\nஎஞ்சியிருக்கும் ஆசியச் சிங்களுக்கான ஒரே சரணாலயமான கிர் தேசிய பூங்கா குஜராத்தின் அடையாளமாக அறியப்படுகிறது. கிர் சரணாலயத்தை தவிர்த்து இங்குள்ள பானியா வனவிலங்கு சரணாலயம் மற்றும் மிடியாலா வனவிலங்கு சரணாலயம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.\nஅசோகரின் பிரகடனங்கள் போன்ற வரலாற்று இடங்கள், ஜமா மஸ்ஜித் அல்லது புத்த மதக் குகைகள் போன்றவை சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றன.\nஅனைத்து விளம்பரங்களும் ஜுனாகத் மற்றும் கிர் தேசிய பூங்காவை மையப்படுத்தியே வெளியிடப்படுகின்றன. ஜூனாகத் எப்பொழுதும் பயணிகளை குஜராத்தை நோக்கி ஈர்த்து வந்துள்ளது. இனிமேலும் அது தொடரும்.\nகுஜராத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் வறண்ட வானிலையின் தாக்கம் இந்தப் பகுதியிலும் எதிரொலிக்கிறது. இங்கு நிலவும் வானிலையில் அரபிக்கடல் மற்றும் காம்பே வளைகுடாவின் பாதிப்பு காணப்படுகிறது.\nஅதன் காரணமாக கோடை காலத்தில் மிகவும் சூடான மற்றும் வறண்ட வானிலையும், குளிர்காலத்தில் கடுமையான குளிரும் நிலவுகின்றன.\nதர்பார் ஹால் அருங்காட்சியகம் 2\nஸக்கர்பாக் மிருகக்காட்சி சாலை 2\nஆதி கடி வாவ் மற்றும் நவ்கான் குவொ 3\nஅனைத்தையும் பார்க்க ஜூனாகத் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க ஜூனாகத் படங்கள்\nஜுனாகத்திற்கு குஜராத்தின் ராஜ்கோட் போன்ற நகரங்களில் இருந்தும், மகராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உள்ளூர் போக்குவரத்து வசதிகள் உனா, அகமதாபாத், ஜாம்நகர் மற்றும் வெராவல் போன்ற இடங்களில் இருந்து கிடைக்கின்றன.\nஜுனாகத்தில் ஒரு ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில்நிலையம் மாநிலத்தின் பிற பக���திகள் மற்றும் பிற மாநிலங்களுடன் ரயில் மூலம் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது.\nஜுனாகத்திற்கு அருகில் உள்ள உள்நாட்டு விமான நிலையமாக 104 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ராஜ்கோட் விமான நிலையம் அறியப்படுகிறது.\nகிர் தேசிய பூங்கா 22\nஅனைத்தையும் பார்க்க ஜூனாகத் வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/ind-vs-aus-2017-harbhajan-singh-thanks-eden-gardens-for-the-memories/articleshow/60794801.cms", "date_download": "2020-03-28T14:34:08Z", "digest": "sha1:IIH56YTUVNKD6ZR444VNRQTHPGCAMN3G", "length": 8946, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "news News : ஓ....என்னை எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா: ஹர்பஜன்\nஓ....என்னை எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா\n‘ஈடன் கார்டனில் தனது ஹாட்ரிக் நினைவை ஞாபகப் படுத்தியதற்கு’ இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.\nஓ....என்னை எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா\nபுதுடெல்லி: ‘ஈடன் கார்டனில் தனது ஹாட்ரிக் நினைவை ஞாபகப் படுத்தியதற்கு’ இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி, சென்னையில் நடந்தது. இதில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.\nஇரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, கொல்கத்தாவில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, நம்பர்-1 இடத்துக்கு முன்னேறியது.\nஇதில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப், ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி மிரட்டினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய ஐந்தாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார்.\nதவிர, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில், ஜாம்பவான் கபில் தேவ் (1991, ஒருநாள்), ஹர்பஜன் சிங் (2001, டெஸ்ட்) ஆகியோருக்கு பின் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய மூன்றாவது வீரரானார் குல்தீப்.\nஇதுகுறித்து ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,’ எனது ஹாட்ரிக் விக்கெட்டை நினைவு வைத்திருப்பதற்கு நன்றி.’ என குறிப்பிட்டுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nவீறு கொண்டு எழும் இந்திய அணி; நியூச���லாந்தின் விக்கெட்கள...\nஆடாம ஜெயிச்ச இந்தியா: விரக்தியில் இங்கிலாந்து...\nInd Vs NZ XI: மீண்டு எழுந்த இந்தியா... ஷமி, பும்ரா, உமே...\nஇந்திய அணிக்குப் புதிய தேர்வுக் குழுத் தலைவர்\nஜெயிக்கப்போவது யாரு... வழி விடுவாரா வருண பகவான்\nஇந்திய அணி தோல்விக்கு என்ன காரணம்\nநியூசிலாந்து அணிக்கு நூறாவது வெற்றி: இந்திய அணிக்கு பலத...\nநியூசிலாந்து அசத்தல் வெற்றி: தோல்வியோடு நாடு திரும்பும்...\nமகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி; மகளிர் தின பரி...\nஅனுஷ்கா சர்மாவை விட கோலி பற்றி அதிகம் தெரிந்து வைத்துள்ள கரினா கபூர்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nமிட்டாய் சோறு | சமயம் தமிழ்\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nகொரோனா பீதி - நடிகர் சித்தார்த் அறிவுரையை கேளுங்க\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ed.youth4work.com/ta/course/934-understanding-mckinsey's-7s-framework", "date_download": "2020-03-28T15:29:13Z", "digest": "sha1:PZIQZBMVYPF3G5TQY3G7TNJZZMHXZZJA", "length": 9337, "nlines": 242, "source_domain": "www.ed.youth4work.com", "title": "Understanding Mckinsey's 7s Framework", "raw_content": "\n | ஒரு கணக்கு இல்லை \nஇளைஞருக்கு புதியது 4 இலவச பதிவு\nஇந்த முழு போக்கை பார்க்க தயாரா\nஇளைஞர் 4 வேலைக்கு சேரவும். Com மற்றும் எங்கள் நிபுணத்துவ பயிற்சி வீடியோ பாடங்களை அணுகவும்.\nஒரு புதிய தலைப்பை தொடங்குக / தொடங்குக\nஇந்த வினாவிற்கு விரைவில் பதில் அளிப்பார்.\nசெய்தி உடல் இங்கே ...\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு கொள்ளவும் | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொண்டுவருக\nY மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2020 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.ed.youth4work.com/ta/course/999-credit-rating-online-course", "date_download": "2020-03-28T15:57:45Z", "digest": "sha1:KAG5OXN3IAQAV63ANEAUVYTB522DQC73", "length": 12199, "nlines": 257, "source_domain": "www.ed.youth4work.com", "title": "Credit Rating Online Course", "raw_content": "\n | ஒரு கணக்கு இல்லை \nஇளைஞருக்கு புதியது 4 இலவச பதிவு\nஇந்த முழு போக்கை பார்க்க தயாரா\nஇளைஞர் 4 வேலைக்கு சேரவும். Com மற்றும் எங்கள் நிபுணத்துவ பயிற்சி வீடியோ பாடங்களை அணுகவும்.\nஒரு புதிய தலைப்பை தொடங்குக / தொடங்குக\nஇந்த வினாவிற்கு விரைவில் பதில் அளிப்பார்.\nசெய்தி உடல் இங்கே ...\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு கொள்ளவும் | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொண்டுவருக\nY மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2020 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104711/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%0A%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%0A%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-28T14:36:35Z", "digest": "sha1:CKRSD6I7YOSFC4JC7TCHLHD6KYGZV7UQ", "length": 7731, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பது குறித்து திட்டமிடுவதாக சர்வதேச கமிட்டி தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nமிரட்டும் கொரோனா : தவிக்கும் தமிழகம்\nதமிழகத்தில் மொத்தம் 41 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்\nகொரோனா பலி: இந்தியாவில் 21ஆக உயர்வு\nகொரோனா பாதிப்பில் பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி முகத்தை தொ...\nகொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்கு பிரதமரின் அவசர நிதி\nஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பது குறித்து திட்டமிடுவதாக சர்வதேச கமிட்டி தகவல்\nகொரோனா தாக்கத்தால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் வரும் ஜூலை 24ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆனால் உலக நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன.\nஜப்பானில் ஆயிரத்து 101 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதோடு, இதுவரை அங்கு 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், முதல் முறையாக, ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார்.\nஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படாது என்றும், அதேசமயம், முழுமையான வடிவில் நடத்தப்பட வேண்டும் என்றால் ஒத்திவைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஷின்சோ அபே, ஜப்பான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஇத���போல, ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது உள்ளிட்ட வாய்ப்புகள் குறித்து திட்டமிட்டு வருவதாக, அவசரக் கூட்டத்திற்குப் பிறகு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் தெரிவித்துள்ளது.\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே\nஏப்.15யிலும் ஐபிஎல் தொடங்குவதில் சிக்கல்\nகொரோனா அச்சுறுத்தல்... டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளிவைப்பு\nட்விட்டரில் பெயர் மாற்றம் செய்துள்ள அஸ்வின்\nஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பது குறித்து திட்டமிடுவதாக சர்வதேச கமிட்டி தகவல்\nயூரோ கால்பந்து கோப்பை போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு\nஇந்தியாவில் இருந்து திரும்பிய தென்னாப்பிரிக்க வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை\nபிரஞ்சு ஒபன் டென்னிஸ் போட்டி 3 மாத காலத்திற்கு ஒத்தி வைப்பு\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுமா.. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பதில்\n CSK அணியின் வைரல் வீடியோ\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n“வேணாண்டா இந்த வேலை” கதறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தாய் \n”கொரோனா” - செய்தித்தாள்கள் மூலம் பரவுமா \nகடவுள் உள்ளமே கருணை இல்லமே ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104910/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..%0A%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..!", "date_download": "2020-03-28T15:06:04Z", "digest": "sha1:DG2RQE52NXNZ6CLALYEX2UQR2GGPMAVR", "length": 10838, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியாவை அச்சுறுத்தும்.. கொரோனா பாதிப்பு..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒத்து\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nதமிழகத்தில் மொத்தம் 41 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்\nகொரோனா பலி: இந்தியாவில் 21ஆக உயர்வு\nகொரோனா பாதிப்பில் பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி முகத்தை தொ...\nகொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்கு பிரதமரின் அவசர நிதி\nஇந்தியாவை அச்சுறுத்தும்.. கொரோனா பாதிப்பு..\nஇந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும், அந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 562 ஆக அதிகரி���்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 2ஆவதாக உயிரிழந்த நபருடன் சேர்த்து, இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.\nபுதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மும்பையை சேர்ந்த 5 பேர் மற்றும் தானேவை சேர்ந்த ஒருவர் உட்பட மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்க 122ஆக அதிகரித்துள்ளது. அதற்கடுத்தபடியாக கேரளாவில் 8 வெளிநாட்டவர்கள் உட்பட 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகர்நாடகாவில் 41 பேரும், உத்தரபிரதேசம், தெலங்கானாவில் தலா 35 பேரும், ராஜஸ்தானில் 32 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தூரில் புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 5 பேருடன் சேர்த்து, மத்தியப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சமீபத்தில் அம்மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு, முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தின் செய்தியாளர் சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 17ம் தேதி லண்டனில் இருந்து திரும்பிய அவரது மகளுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி, மகன் மற்றும் வீட்டில் பணிபுரிவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை.\nமணிப்பூரை தொடர்ந்து மிசோரமில் முதல் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமிலிருந்து திரும்பிய பாஸ்டர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபீகாரில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.\nஇதனிடையே நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை முழுமையாக பின்பற்றினால் 89 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் குறைய வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nடெல்லியில் மருத்துவர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள் பெரும்பாலானோர், தாங்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு உரிமையாளர்கள் வற்புறுத்துவதாக புகார் அளித்துள்ளனர்.\nபிரதமர் நிவாரண நிதிக்கு நடிகர் அக்சய் குமார் 25 கோடி ��ூபாய் வழங்குவதாக அறிவிப்பு\nமுழு ஊரடங்கு கடைப்பிடிப்பதால் டெல்லியில் காற்று மாசு குறைந்தது\nஅனல்மின் நிலையங்களில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி உள்ளது - அமைச்சர் பிரகலாத ஜோசி\nஉ.பி-ல் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக 1000 பேருந்துகள் ஏற்பாடு\nநெடுஞ்சாலைகளில் தவிப்போருக்கு உணவு, குடிநீர் வழங்க சுங்கச்சாவடி நிர்வாகத்தினருக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்\nவங்கிச் சேவைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்\nஇன்போசிஸ் அறக்கட்டளை சார்பில் தக்ஷின கன்னடா மாவட்ட நிர்வாகத்துக்கு மருத்துவ உதவி\nமின்வழங்கல் நிறுவனங்கள் 3மாதத்துக்குப் பின் தொகையைச் செலுத்தலாம்\nகொரோனா பரவல்: இந்தியா எந்த கட்டத்தில் உள்ளது\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒத்து\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n“வேணாண்டா இந்த வேலை” கதறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தாய் \n”கொரோனா” - செய்தித்தாள்கள் மூலம் பரவுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathpost.com/index.php/component/k2/item/405-218-2", "date_download": "2020-03-28T14:59:09Z", "digest": "sha1:QRBABMBGG32CC4BEDC3YTEJQMX4QN5EG", "length": 8870, "nlines": 110, "source_domain": "bharathpost.com", "title": "ஜப்பான் கப்பலில் 218 பேருக்கு கொரோனா - 2 இந்தியர்களும் பாதிப்பு", "raw_content": "\nஜப்பான் கப்பலில் 218 பேருக்கு கொரோனா - 2 இந்தியர்களும் பாதிப்பு Featured\nஜப்பானில் இருக்கும் கொரோனா வைரஸ் தாக்கிய கப்பலில் வைரஸ் காரணமாக 218 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஜப்பானில் இருக்கும் கொரோனா கப்பலுக்கு இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை. ஜப்பான் அரசு கொரோனா தாக்கப்பட்ட கப்பலை உள்ளே அனுமதிப்பதா வேண்டாமா என்று குழம்பிப் போய் இருக்கிறது.\nகப்பல் ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கார்னிவல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஆகும் இது. முதலில் ஒருவருக்குதான் கொரோனா வைரஸ் தாக்குதல் இருந்தது. இந்த கப்பலில் 3500 பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nடயமண்ட் பிரின்சஸ் என்பது இந்த கப்பலின் பெயர். ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கப்பலில் உள்ள மொத்தம் 218 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கப்பலுக்கு உள்ளே இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு முதலில் ஒருவருக்கு மட்டுமே இந்த வைரஸ் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅதே சமயம் அங்கு இருக்கும் இன்னும் சிலருக்கும் வைரஸ் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்கு 3500 பேரில் 713 பேருக்கு மட்டுமே வைரஸ் சோதனை செய்யப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் 2800 பேருக்கு இன்னும் சோதனை செய்யப்படவில்லை. இவர்களில் யாருக்கு எல்லாம் இந்த வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று உறுதியாக சொல்லப்படவில்லை\nஇந்த கப்பலில் மொத்தம் 138 இந்தியர்கள் இருக்கிறார்கள். இவர்களில் இரண்டு பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் மேலும் இந்தியர்கள் 8 பேருக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த கப்பலில் அதேபோல் மொத்தம் 400 அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 13 பேருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.\nஇந்த கப்பலை ஜப்பானின் 8 துறைமுகங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. எங்கள் எல்லைக்குள் இந்த கப்பலை அனுமதிக்க மாட்டோம் என்று அதிகாரிகள் உறுதியாக கூறிவிட்டனர். அந்த கப்பலை ஜப்பான் நடத்தும் விதம் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\n« கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்கள் 6 பேர் பலி செயில் நிறுவனம் - ரூ.343 கோடி இழப்பு »\nதமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 40 ஆனது\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா\nமூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ செலுத்த தேவையில்லை - ரிசர்வ் வங்கியின் ஆளுநர்\nபொதுப் போக்குவரத்து, தனியார் பேருந்துகள், ஆட்டோ, டேக்சிகள் உள்ளிட்டவை இயங்காது - முதலமைச்சர்\nகொரோனா நிலையை இன்னும் நிறைய மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை - பிரதமர் மோடி\nஅரசியல்\tஉடல்நலம்\tகல்வி\tதொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai24.com/category/entertainment/", "date_download": "2020-03-28T15:36:49Z", "digest": "sha1:EM6DVAMZCLVY5S65FP4FV2MCXGUWWG4F", "length": 13947, "nlines": 152, "source_domain": "madurai24.com", "title": "Entertainment – Madurai24", "raw_content": "\nஇந்தியா கொரோனா வைரஸ் பூட்டுதல், நாள் 4 நேரடி புதுப்பிப்புகள் | யு.எஸ். இல், உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 1 லட்சத்தை கடக்கின்றன – தி இந்து\nரிசர்வ் வங்கியின் தடை: நீங்கள் செலுத்த முடியுமானால் உங்கள் கடன் ஈ.எம்.���.களை நிறுத்த வேண்டாம் – Moneycontrol.com\nஅமெரிக்கா அடுத்த வைரஸ் மையமாக இருக்கலாம், இந்தியா பூட்டுகிறது, உலகளாவிய மந்தநிலை தறிகள் – என்டிடிவி செய்திகள்\nவெறும் 3 நாட்களில் 3 முதல் 4 லட்சம் கொரோனா வைரஸ் வழக்குகள்: கோவிட் -19 தொற்றுநோய் எவ்வாறு துரிதப்படுத்துகிறது – ஜீ நியூஸ்\nமார்க்கெட் லைவ்: சென்செக்ஸ் 200 புள்ளிகள் நழுவுகிறது; நிஃப்டி வங்கி 2% க்கும் மேலாக, RIL 6% வரை சரிந்தது – வணிக தரநிலை\nகொரோனா வைரஸ் வெடிப்பு நேரடி புதுப்பிப்புகள்: இந்தியாவில் வழக்குகள் 562 ஆக உயர்கின்றன; பயண வரலாறு இல்லாத உ.பி.யிலிருந்து 33 வயதுடையவர் தொடர்பு பரிமாற்றத்தின் முதல் வழக்கு – ஃபர்ஸ்ட் போஸ்ட்\n“சிறிய நகைச்சுவை காயப்படுத்தாது”: ஒமர் அப்துல்லாவின் தடுப்புக்காவல், பூட்டுதல் – என்.டி.டி.வி செய்திகள்\nஅமேசான் இந்தியா குறைந்த முன்னுரிமை பொருள்களை வரிசைப்படுத்துவதை நிறுத்துகிறது, அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது – மனிகண்ட்ரோல்\nகோவிட் -19 – இந்துஸ்தான் டைம்ஸ் சமூக விலகல் குறித்த பிரதமர் மோடியின் செய்திக்கு மறுநாளே ஆர்.எஸ்.எஸ்.\nகொரோனா வைரஸ் இந்தியா சமீபத்திய புதுப்பிப்புகள்: நாட்டில் 390 பேர், மகாராஷ்டிராவில் 89 பேர் – டைம்ஸ் ஆப் இந்தியா\nகணவர் ஆனந்த் அஹுஜாவுக்கு ஆரோக்கியமான தனிமைப்படுத்தப்பட்ட உணவை சோனம் கபூர் சமைத்தார்; அவள் செய்ததைப் பாருங்கள் – என்.டி.டி.வி உணவு\nComments Off on கணவர் ஆனந்த் அஹுஜாவுக்கு ஆரோக்கியமான தனிமைப்படுத்தப்பட்ட உணவை சோனம் கபூர் சமைத்தார்; அவள் செய்ததைப் பாருங்கள் – என்.டி.டி.வி உணவு\nசித்தார்த் ஆனந்த் படத்தில் ஷாருக்கானும் ஆலியா பட்டும் ஒன்றாக வரவா விவரங்களைப் படியுங்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nComments Off on சித்தார்த் ஆனந்த் படத்தில் ஷாருக்கானும் ஆலியா பட்டும் ஒன்றாக வரவா விவரங்களைப் படியுங்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஐஸ்வர்யா ராய், ராணி முகர்ஜி, ஜான்வி கபூர், பிரியங்கா சோப்ரா: பல பிரபலங்கள் ரசிகர்களை வீட்டிலேயே தங்கி பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறார்கள் – ஐ.டபிள்யூ.எம்.பஸ்\nComments Off on ஐஸ்வர்யா ராய், ராணி முகர்ஜி, ஜான்வி கபூர், பிரியங்கா சோப்ரா: பல பிரபலங்கள் ரசிகர்களை வீட்டிலேயே தங்கி பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறார்கள் – ஐ.டபிள்யூ.எம்.பஸ்\nஜெனிபர் அனிஸ்டன் & பி��ாட் பிட் ஒரு சொல்-அனைத்து நேர்காணலின் மூலம் அவர்களின் உறவை அதிகாரப்பூர்வமாக்குவதற்கு இறுதியாக\nComments Off on ஜெனிபர் அனிஸ்டன் & பிராட் பிட் ஒரு சொல்-அனைத்து நேர்காணலின் மூலம் அவர்களின் உறவை அதிகாரப்பூர்வமாக்குவதற்கு இறுதியாக\nகிளவுட் ஒன்பதில் ரஷாமி தேசாய் 4 நிகழ்ச்சிகளுடன் கலர்களில் திரை இடத்தை ஆளுகிறார்\nComments Off on கிளவுட் ஒன்பதில் ரஷாமி தேசாய் 4 நிகழ்ச்சிகளுடன் கலர்களில் திரை இடத்தை ஆளுகிறார்\nஆர்.ஆர்.ஆர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை தாமதப்படுத்தியதற்காக எஸ்.எஸ்.ராஜம ou லி ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் எழுதிய ‘ட்ரோல்’ – நியூஸ் 18\nComments Off on ஆர்.ஆர்.ஆர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை தாமதப்படுத்தியதற்காக எஸ்.எஸ்.ராஜம ou லி ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் எழுதிய ‘ட்ரோல்’ – நியூஸ் 18\nகத்ரீனா கைஃப் தனது வைரஸ் வீடியோவை மீண்டும் பதிவிடுவதன் மூலம் 'கோவிட் -19 காலத்தில் திருட்டு' என்று தீபிகா படுகோன் குற்றம் சாட்டினார் – டி.என்.ஏ இந்தியா\nComments Off on கத்ரீனா கைஃப் தனது வைரஸ் வீடியோவை மீண்டும் பதிவிடுவதன் மூலம் 'கோவிட் -19 காலத்தில் திருட்டு' என்று தீபிகா படுகோன் குற்றம் சாட்டினார் – டி.என்.ஏ இந்தியா\nஅதிர்ச்சி: கண்ண லட்டு தின்னா ஆசையா சேதுருமன் காலமானார் – தமிழ் செய்திகள் – IndiaGlitz.com\nComments Off on அதிர்ச்சி: கண்ண லட்டு தின்னா ஆசையா சேதுருமன் காலமானார் – தமிழ் செய்திகள் – IndiaGlitz.com\nகரீனா கபூர் கான் தன்னைப் பற்றிய ‘மோசமான வதந்திகளை’ திறந்து வைத்தபோது, ​​ஹிருத்திக் ரோஷன் – இந்துஸ்தான் டைம்ஸ்\nComments Off on கரீனா கபூர் கான் தன்னைப் பற்றிய ‘மோசமான வதந்திகளை’ திறந்து வைத்தபோது, ​​ஹிருத்திக் ரோஷன் – இந்துஸ்தான் டைம்ஸ்\nஜெனிபர் அனிஸ்டன் செலினா கோம்ஸுக்கு ஜஸ்டின் பீபரைத் தாண்ட உதவியது எப்படி – நியூஸ் 18\nComments Off on ஜெனிபர் அனிஸ்டன் செலினா கோம்ஸுக்கு ஜஸ்டின் பீபரைத் தாண்ட உதவியது எப்படி – நியூஸ் 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/14/thirumanthiram-akatavam-ettil-teethu-akatral/", "date_download": "2020-03-28T15:23:24Z", "digest": "sha1:XLVQM7RGZRNCOEK3MD3R4OQRYAT3GOYJ", "length": 25558, "nlines": 187, "source_domain": "saivanarpani.org", "title": "93. அகத்தவம் எட்டில் தீது அகற்றல் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 93. அகத்தவம் எட்டில் தீது அகற்றல்\n93. அகத்தவம் எட்டில் தீது அகற்றல்\nசிவச்செறிவு அல்லது சிவயோகம் என்ற அகத்தவம் கூடுவதற்கு எட்டு படிநிலைகள் உண்டு என்று திருமந்திரம் குறிப்பிடுகின்றது. சிவச்செறிவில் அகத்தில் இறைவனோடு கூடி இருத்தலுக்கு வழி காணப்படுவதால் அகத்தைத் தூய்மை செய்தல் இன்றியமையாதது ஆகிறது. அதனாலேயே அகத்தைத் தூய்மை செய்தற்கு உரிய வழியாகிய அகத்தவ எட்டுப் படிநிலைகளில் தீது அகற்றலை முதல் படிநிலையாகத் திருமூலர் குறிப்பிடுகின்றார். தீது அகற்றல் எனும் முதல் படிநிலையில் அகத்தவம் இயற்ற விரும்பும் ஒருவர் விட வேண்டிய பத்துத் தீய செயல்களைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். “கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன், நல்லான் அடக்கம் உடையான் நடுசெய்ய, வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம், இல்லான் இயமத்து இடையில் நின்றானே” என்று இதனைத் திருமூலர் குறிப்பிடுவார்.\nஇயமம் என்று வடமொழியில் குறிப்பிடப்படும் இத்தீது அகற்றலில் குறிப்பிடப்படுள்ள பத்தில் முதலில் வரும் அருஞ்செயலாவது கொலை செய்தலைத் தவிர்த்தல் என்பதாகும். உயிரை உடம்பில் இருந்து பிரித்தலே வெளிப்படையாகத் தெரிந்த கொலையாகும். உண்மையில் ஓர் அறிவு முதல் ஆறு அறிவு ஈறாகச் சொல்லப்படும் எவ்வகை உயிருக்கும் சிறிய துன்பம் இழைப்பதுவும் கொலையே ஆகும். உண்பதற்காகப் பிற உயிரினங்களைக் கொன்று உண்பதனைக் கொலை என்று சொன்னாலும் பிற உயிரினங்களுக்குத் துன்பம் தரக்கூடிய தீய எண்ணங்களும் பிற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்கக் கூடிய தீய சொற்களும் பிற உயிரினங்களுக்குத் துன்பம் தரக்கூடிய தீயச் செயல்களும் கொலையே என்பதனைத் திருமந்திரம் விளக்குகின்றது. இதனை ஒட்டியே திருவள்ளுவப் பேராசானும் கொல்லாமை எனும் அதிகாரத்தினை அமைத்துள்ளார். மனதால், வாக்கால், செயலால் பிறருக்குத் தீங்கு செய்கின்ற கொலையை நீங்கியவர்களே அகத்தவம் இயற்ற இயலும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nஅகத்தைத் தூய்மை செய்தலில் தீது அகற்றலில் அடுத்து அமைய வேண்டியது பொய் சொல்லாது இருத்தல் ஆகும். அகத்தில் உள்ள இருளைப் போக்கும் விளக்கு வாய்மை என்று திருவள்ளுவர் குறிப்பிடுவார். அக இருளைப் போக்கி உள்ளத்தைத் தூய்மை செய்வது வாய்மையாகும். எனவேதான், “காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக, வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். உண்மையானவற்றை உள்ளத்தி���ே எண்ணுவது உண்மை, உள்ளத்திலே உணர்ந்த உண்மையை உள்ளவாறே வெளியே சொல்வது வாய்மை, உள்ளத்திலே உணர்ந்த உண்மையின்படியே செயலைச் செய்தல் மெய்மை என்று கற்றறிந்தோர் குறிப்பிடுவர். இவற்றிற்கு மாறானவையே பொய். ஒருவன் தன் நெஞசம் அறிவதாகிய ஒன்றை குறித்துப் பொய் சொன்னால், அப்பொய்யைக் குறித்துத் தன்நெஞ்சமே தன்னை வருத்தும் சூழலில், தூயவனாகிய இறைவனை அங்கு எப்படிக் கொண்டு வந்து இருத்த இயலும் அங்கு அகத்தவம் இயற்ற இயலாது. தன் பொய்மையே தன் அகத்தவத்தைக் கெடுக்கும் என்கின்றார் திருமூலர். ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்ததோடு ஈதல் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன் என்ற இக்கருத்தையே திருக்குறளும் குறிப்பிடும்.\nஅகத்தவத்துத் தீது அகற்றலில் அடுத்து வருவது களவாடுதல். களவு செய்து வாழ்கின்றவர் உள்ளத்தில் வஞ்சம் நிறைந்து இருக்கும் எனவும் அவர் பிறர் போற்றி வாழும் நெறியிலும் நின்று வாழ மாட்டார் என்றும் வள்ளுவப்பேராசான் கள்ளாமை எனும் அதிகாரத்தில் குறிப்பிடுவார். பணமோ, பொருளோ, அல்லது எதனையோ பிறரிடம் இருந்து வஞ்சனையாகக் கொள்ள எண்ணுதல் மட்டும் இன்றி குற்றமானதை உள்ளத்தால் எண்ணி அதனைப் பிறர் அறியாதவாறு மனதில் மறைத்து வைத்தலும் கள்ளத்தனமே என்று திருவள்ளுவர் மேலும் குறிப்பிடுவார். இத்தகைய கள்ளத்தனம் உடையவர்களின் நெஞ்சில் வஞ்சம் வாழுமே ஒழிய உள்ளத் தூய்மையும் அன்பும் மேல் ஓங்காது. உள்ளத் தூய்மையும் அன்பும் இல்லாத உள்ளத்திலே இறைவனைக் கொண்டு வந்து இருத்துதலான அகத்தவத்தைச் செய்ய இயலாது என்கின்றார் திருமூலர். இதனையே, “குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்கிறார்கள்.\nஅகத்தவமான சிவச்செறிவின் முதல் படிநிலையான தீது அகற்றலில் நான்காவதாக வருவது எண்குணன் என்பதாகும். என்கு + உணன் என்பதே எண்குணன் என்றாகி நிற்கின்றது. என்கு உணன் என்றால் மறுக்கின்ற உணவை உண்ணுதல் என்று பொருள்கொள்ளலாம் என்று மகாவித்துவான் அருணை வடிவேலனார் குறிப்பிடுகின்றார். புலால் உண்ணுதல் இன்னும் உடலுக்கும் அறிவிற்கும் கேட்டை விளைவிக்கும் உணவுகளை உண்ணுதலானது அகத்தில் இறைவனை இருத்தி அவனோடு சேர்ந்து இருத்தலுக்குத் தடையாய் அமையும் என்கின்றார் திருமூலர். இதனலாலேயே தன் உடம்பைப் பெருக்கம் செய்வதற்காகத் தான் மற்றொரு உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும் என்ற கேள்வியினைத் திருவள்ளுவர் புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தில் கேட்பார். தவிர உடலுக்கு நோயைக் கொண்டு வரும் உணவுகளை உண்பதால் உடல் நோயுற்ற நிலையில் உயிரை உற்று நோக்கும் அகத்தவத்தை எப்படிச் செய்ய இயலும் என்று திருமூலர் வினவுகின்றார்.\nசிவச்செறிவாளனாக அல்லது சிவயோகியாக வேண்டும் என்பவருக்குத் தீது அகற்றலில் ஐந்தாவதாகப் பின்பற்ற வேண்டியது அடக்கம் உடையவராக இருத்தலாகும். நாவடக்கமும் பணிவும் சொற்குற்றத்தையும் செருக்கினையும் போக்கி உயிருக்கு ஆக்கத்தினைத் தரும் என்பதனை அடக்கமுடைமை எனும் அதிகாரத்தில் வள்ளுவப் பேராசான் குறிப்பிடுவார். அடக்கத்திற்கு எதிரானது வெகுளி. வெகுளி என்ற சினம் ஒருவரின் அறிவை மறைத்து அவரின் உயர் பண்புகளைக் கெடுப்பதனால் உண்மையானவற்றை எண்ண முடியாமல் போகும். அறிவுத் தெளிவும் அமைதியும் உள்ள மனதில்தான் அன்பே வடிவான இறைவனை இருத்த முடியும் என்கின்றார் திருமூலர்.\nஅகத்தவத்தின் முதல் படிநிலையான தீது அகற்றலில் ஆறாவதாக வருவது நடுசெய வல்ல இயல்பாகும். உள்ளத்தில் கோணுதல் இல்லாது துலாக்கோல்போல் ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவு நிலைமை போற்றும் பண்பு சான்றோருக்கு அழகு என்று திருவள்ளுவர் நடுவு நிலைமைப் பற்றிக் குறிப்பிடுவார். நடு செய்யும் வல்லமை இல்லாதவருக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற எண்ணம் உருவாகும். இதனால் விருப்பு வெறுப்பு என்ற பண்பும் மிகும். இப்பண்பு மிகுமானால் எதையும் முறையாகச் சீர்தூக்கிப் பார்க்கும் பண்பு ஏற்படாது போகும். அப்படி ஏற்படுவதனால் பிறருக்கும் துன்பம் விளைவிக்கும் குற்றம் ஏற்படும். வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று அலமந்து கிடக்கும் உள்ளத்தில் வேண்டுதல் வேண்டாமை இலாத இறைவன் வந்து கூடுதல் இயலாத ஒன்று என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். தீது அகற்றலில் ஏழாவது அரிய செயலானது பகுத்துண்ணல் என்பதாகும். பகுத்துண்ணுதலை ஈகை எனும் அதிகாரத்தில் குறிப்பிடும் திருவள்ளுவர். பசியைப் பொறுத்துக்கொள்ளும் தவசிகளைவிட பிறரின் பசியைப் போக்குகின்றவர்களின் தவம் சிறந்தது என்பார். தான் பெற்ற உணவைப் பலரோடும் பகிர்ந்துண்ணும் பழக்கம் உடையவரிடத்திலே அன்பு பெருகும். தன்னிடத்திலே உள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் கரவாடும் கருமிக்கு உள்ளத்தில் அன்பு சுரக்காது. அன்பு சுரக்காத உள்ளத்தில் அகத்தவம் வெற்றி பெறாது என்கின்றார் திருமூலர்.\nதீது அகற்றலில் எட்டாவது அரிய செயல் மாசு இலான் ஆதல் ஆகும். மனதிலே குற்றம் அற்றவர்களுக்கே அகத்தவம் அமையும் என்பதனைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனை “குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார்..” என்று திருஞானசம்பந்தர் அழகுற இயம்புவார். தீது அகற்றலில் இறுதி இரண்டு அரிய செயல்களாக வருபவை கள், காமம் என்பனவாகும். அறிவை மயக்கும் மதுபானங்கள், போதைப் பொருள்கள் போன்றவை அறிவை மயக்குவதனால் அவை அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை அகத்தில் இருத்தத் தடையாய் அமையும் என்கின்றார் திருமூலர். மண், பெண், பொன் முதலியவற்றில் எல்லை கடந்த விருப்பம் உள்ளத் தூய்மைக்கும் உள்ள அமைதிக்கும் அறிவு தெளிவிற்கும் துணை நிற்காது தீங்காய் அமையும் என்கின்றார் திருமூலர். உலகப் பற்றுக்களை விட்டாலே இறைப் பற்று மேலிடும் என்கின்றார் திருமூலர். அகத்தவத்தை இயற்றுவதற்கு முதல் படிநிலையில் ஏற்பட வேண்டிய அடிப்படை இயல்புகளை எண்ணி அவ்வரிய சிவச்செறிவினை இயற்றத் துணிவோமாக\nNext article94. அகத்தவம் எட்டில் நன்று ஆற்றுதல்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n16. நேயத்தே நின்ற நிமலன்\n68. பரசிவமே அனைத்தையும் துடைக்கின்றது\n19. ஆராத இன்பம் அருளும் மலை\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/subcategory/57", "date_download": "2020-03-28T15:18:55Z", "digest": "sha1:BUPIUMWEW5CQA7QASF6FA6LLNPRTOYNP", "length": 9420, "nlines": 141, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாதனை தமிழ்படங்கள் செய்திகள் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 435 – எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : விக்­ரம், சாரா அர்­ஜுன், அனுஷ்கா ஷெட்டி, அமலா பால், நாசர், சந்­தா­னம் மற்­றும் பலர். இசை : ஜி.வி. பிர­காஷ் குமார், ஒளிப்­ப­திவு : நீரவ் ஷா, எடிட்­டிங் : ஆண்­டனி, திரைக்­கதை, இயக்­கம் : ஏ.எல். விஜய். கிருஷ்ணா (விக்­ரம்) ஆறு வயது சிறு­வ­னுக்­கு­ரிய மன­வ­ளர்ச்­சி­யு­டன் வாழும்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 434 – எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : பாலாஜி, வெங்கி, நாசர், லஷ்­மிப்­ரியா, ரின்­சன், ஜெயப்­பி­ர­காஷ், எம்.எஸ்.பாஸ்­கர், லட்­சுமி ராம­கி­ருஷ்­ணன், ஆர்.எஸ்.சிவாஜி,\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 433 – எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : கார்த்தி, அனுஷ்கா ஷெட்டி, சந்­தா­னம், நிகிதா, சனுஷா, அகன்ஷா பூரி, மிலிந்த் சோமன், சுமன், மகா­தே­வன், பிர­தாப் போத்­தன், விசு, ரேணுகா\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 432 – எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : பாலாஜி, வெங்கி, நாசர், லஷ்­மிப்­ரியா, ரின்­சன், ஜெயப்­பி­ர­காஷ், எம்.எஸ்.பாஸ்­கர், லட்சுமி ராம­கி­ருஷ்­ணன், ஆர்.எஸ்.சிவாஜி,\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 431 – எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : கார்த்தி, அனுஷ்கா ஷெட்டி, சந்­தா­னம், நிகிதா, சனுஷா, அகன்ஷா பூரி, மிலிந்த் சோமன், சுமன், மகா­தே­வன், பிர­தாப் போத்­தன், விசு, ரேணுகா\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 430 – எஸ்.கணேஷ்\nநடிகர்கள் : அஷோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, நாசர், காளி வெங்கட், அஞ்சலி ராவ், ராம்தாஸ், எஸ்.ஜே. சூர்யா (கவுரவத்தோற்றம்) மற்றும் பலர். இசை : சந்தோஷ், நாராயணன்,\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 429 – எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : சிவா, வசுந்­தரா காஷ்­யப், மனோ­பாலா, மீரா கிருஷ்­ணன் மற்­றும் பலர். இசை : யதீஷ் மஹா­தேவ், ஒளிப்­ப­திவு : சர­வ­ணன், எடிட்­டிங் : டி.எஸ்.\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 428– எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : ஜீவா, வினய், சந்­தா­னம், திரிஷா கிருஷ்­ணன், ஆண்ட்­ரியா, நாசர், டி.எம்.கார்த்­திக் மற்­றும் பலர். இசை : ஹாரிஸ் ஜெய­ராஜ், ஒளிப்­ப­திவு\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 427– எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : வினய் ராய், கே.எஸ்.ரவிக்­கு­மார், ப்ரேம்ஜி அம­ரன், அர­விந்த் ஆகாஷ், சத்­யன் சிவ­கு­மார், லஷ்மி ராய், சாம்ஸ், கீதா சிங் மற்­றும் பலர்.\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 426– எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : பரத், சாந்­தினி ஸ்ரீத­ரன், சுதேஷ் பெர்ரி, எரிகா பெர்­னாண்­டஸ், சந்­தா­னம், லட்­சுமி, டி.வி. ரத்­ன­வேலு மற்­றும் பலர். இசை : சிமோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF_2001.06-07&uselang=ta", "date_download": "2020-03-28T14:59:42Z", "digest": "sha1:PJ6QY2HF6AOZP6XSVLVXOBJHUQVRCVR6", "length": 4134, "nlines": 59, "source_domain": "www.noolaham.org", "title": "விபவி 2001.06-07 - நூலகம்", "raw_content": "\nவிபவி (யூன்/யூலை 2001) (25.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஒரு மீசைக்காரனின் கனவு - கவிதைன் (பத்தனையூர் வே. தினகரன்)\nதமிழர் மத்தியில் இசை வளர்த்ததும் வளர்க்க வேண்டியதும் (சி. மௌனகுரு)\nஅகாலத்தில் அவளுக்கொரு கடிதம் - கவிதை (எஸ். சித்ராஞ்ஜன்)\nகலாசாரப் புரட்சியின் பிரதம தளபதி லூசுன்\nஅழகியல் (பேராசிரியர் ஆர். சீனிவாசன்)\nமுள்ளில் படுக்கையிட்டு - நூல் விமர்சனம் (வ. இராசையா)\nசமாதானம் - கவிதை (மாரிமுத்து யோகராஜன்)\nநூல்கள் [9,912] இதழ்கள் [11,900] பத்திரிகைகள் [46,551] பிரசுரங்கள் [895] நினைவு மலர்கள் [1,190] சிறப்பு மலர்கள் [4,405] எழுத்தாளர்கள் [4,062] பதிப்பாளர்கள் [3,391] வெளியீட்டு ஆண்டு [146] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,881]\n2001 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 14 பெப்ரவரி 2017, 20:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19707", "date_download": "2020-03-28T13:47:22Z", "digest": "sha1:G75CSAVXQVNZJZEULLMVBGTTTOBOCYDA", "length": 6234, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "காற்சிலம்பு ஓசையிலே பாகம்1 2 » Buy tamil book காற்சிலம்பு ஓசையிலே பாகம்1 2 online", "raw_content": "\nகாற்சிலம்பு ஓசையிலே பாகம்1 2\nஎழுத்தாளர் : கவிஞர் பா.விஜய்\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nஇந்தச் சிப்பிக்குள்... வெற்றிக்கு மேல் வெற்றி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் காற்சிலம்பு ஓசையிலே பாகம்1 2, கவிஞர் பா.விஜய் அவர்களால் எழுதி குமரன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் பா.விஜய்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nபட்டினத்தார் பாடல்கள் உரையுடன் - Patinathaar Padalgal\nகாந்தியைக் கொன்றது தவறுதான் - Gandhiyai Kondrathu Thavathuthan\nஆயிரம் பாடல்கள் - Aayiram Padalkal\nவீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்கள் - Veerapandiya Kattabommu KadhaipPaadalgal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகடைசியாய் பூமிக்கு வந்தேன்(காதல் ஞாபகங்கள்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/30/84553.html", "date_download": "2020-03-28T15:24:35Z", "digest": "sha1:LGPVERJKM3UDQT3Y3X53DHSOOKUT27D4", "length": 19532, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "நெல்லை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு அழைப்பிதழ் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது", "raw_content": "\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபொருளாதாரத்தை பாதுகாக்க சிறந்த நடவடிக்கை எடுத்துள்ளது: ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி: தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டுகோள்\nவங்கியில் கடன்பெற்றோர் இ.எம்.ஐ. செலுத்த 3 மாத கால அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nநெல்லை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு அழைப்பிதழ் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது\nசெவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018 திருநெல்வேலி\nதிருநெல்வேலி, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் மாபெரும் நெல்லை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி மற்றும் அழைப்பிதழ் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.\nபின்னர், கலெக்டர் புத்தகத் திருவிழா தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்.பின்னர் கலெக்டர் பேசியதாவது-திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பின்பு மிகபிரமாண்டமான முறையில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 2018 பிப்ரவரி 3ம் தேதி முதல் 11ம் தேதி வரை 9 நாட்கள் நெல்லை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. பிப்ரவரி 4ம் தேதி காலை தொடக்க விழா நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து வ���ழா பேரூரையாற்றவுள்ளார்கள். விழாவில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். புத்தகத் திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் மதியம் 2.00 மணி முதல் கிராமிய கலைஞர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், அறிஞர்களின் சொற்பொழிவு போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இரவு வரை நடைபெறவுள்ளது. மேலும், புத்தகத் திருவிழாவில் 110 புத்தக அரங்குகள் பார்வையாளர்கள் பார்வைக்காக அமைக்கப்படவுள்ளது. அனைத்து கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவில் பங்கு பெறும் வகையில் சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு, ரூ.10 இலட்சத்திற்கு மேல் பரிசுத் தொகைகள் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான புத்தகங்களை பெற்று, பயனடைய வேண்டும். இங்கு நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்திட அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென கலெக்டர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, கலெக்டர் சந்தீப் நந்தூரி, புத்தகத் திருவிழா அழைப்பிதழை வெளியிட்டார்கள்இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) க.இளம்பகவத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கண்ணன், பாளையங்கோட்டை வட்டாட்சியர் தங்கராஜ் உள்பட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nபலூன் பறக்க விடும் நிகழ்ச்சி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nதுபாயில் இருந்து இந்தியா வந்தவர்களால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு: மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடிப்பு\nகொரோனா பரவலை கட்டுப்��டுத்த, நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ ராகுல் காந்தி வேண்டுகோள்\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nவீடியோ : வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கை கடைபிடியுங்கள் - நடிகை குஷ்பூ வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nரேஷன் கடைகளுக்கு 3-ம் தேதி விடுமுறை தற்காலிக ரத்து\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nகொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் உடனடி மருத்துவமனை கட்டிக் கொடுக்க தயார்: சீனா\n8 தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை: அதிபர் கோத்தபய நடவடிக்கை\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ்: செர்பியாவுக்கு ரூ. 8.30 கோடியை நன்கொடையாக அளித்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச்\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் சோகமான தருணம் : ரோகித் சர்மா வேதனை\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம் கடினமானது : கேப்டன் கோலி உருக்கமான வேண்டுகோள்\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nதங்கம் விலை ரூ. 584 உயர்ந்து: சவரன் ரூ. 31,616-க்கு விற்பனை\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.தமிழகத்தில் கொரோனா ...\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை : இந்திய டாக்டர் சாதனை\nகொரோனா நோயை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சிகிச்சை முறைய��� இந்திய டாக்டர் ஒருவர் கண்டு பிடித்து உள்ளார்.உலகம் முழுவதும் ...\nகொரோனா வைரசுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் ...\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது: 2 டிரில்லியன் டாலர் நிவாரண தொகுப்பை அறிவித்தார் டிரம்ப்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது. சராசரி அமெரிக்க குடும்பங்கள் மற்றும் வணிகங்களை கொரோனா ...\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nலட்சுமிகணேச விரதம், சதுர்த்தி விரதம்\n1துபாயில் இருந்து இந்தியா வந்தவர்களால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு: மருத்த...\n2கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பாராட...\n3ரேஷன் கடைகளுக்கு 3-ம் தேதி விடுமுறை தற்காலிக ரத்து\n4சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/madurai?page=113", "date_download": "2020-03-28T14:33:46Z", "digest": "sha1:H74XNVWJLXVACCRP4Q56DTOIQRZWYDVO", "length": 23354, "nlines": 225, "source_domain": "www.thinaboomi.com", "title": "மதுரை | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபொருளாதாரத்தை பாதுகாக்க சிறந்த நடவடிக்கை எடுத்துள்ளது: ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி: தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டுகோள்\nவங்கியில் கடன்பெற்றோர் இ.எம்.ஐ. செலுத்த 3 மாத கால அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nஸ்ரீவில்லி. கலசலிங்கம் பல்கலையில் இந்தியதரவட்ட அமைப்பு கருத்தரங்கு\nவிருதுநகர். -ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில், இந்திய தரவட்ட அமைப்பு, மதுரை கிளையின் 27வது 2நாள் கருத்தரங்கு, ...\nமதுரை மாவட்டத்தில் சுமார் 1 இலட்சம் மாணவ, மாணவிகள் தூய்மையே சேவை உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.\nமதுரை.- தூய்மையே சேவை பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் தூய்மை பாரத இயக்கத்திட்டத்தை துரிதப்படுத்துதல் மற்றும் தூய்மை பாரத ...\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் சேவுகம்பட்டி பேரூராட்சி பகுதியில் அ.தி.மு.க வினர் பட்டாசு வெடித்து கொண்டாடம்\nவத்தலக்குண்டு -தினகர��் அணி 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் சேவுகம்பட்டி பேரூராட்சி பகுதியில் அதிமுக எடப்பாடி அணியினர் இனிப்பு ...\nமியான்மர் அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nராஜபாளையம்,-ரோஹிங்கியா இஸ்லாமியர்களை கொன்று குவிக்கும் மியான்மர் அரசைக் கண்டித்து ராஜபாளையத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ...\nமதுரை மாநகராட்சி தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் மருத்துவமனைகளில் தூய்மைப்படுத்தும் பணி\nமதுரை.-மதுரை மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் நரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ...\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் “மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு” என்ற தலைப்பில் கருத்தரங்கம்\nகாரைக்குடி: -காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி சார்பில் “மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு” என்ற தலைப்பில் ...\nமலைமேல் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா\nதேனி - பெரியகுளம் அருகே மலைமேல் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷ விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவை ...\nராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா இன்று துவக்கம்\nராமேசுவரம்,- ராமேசுவரம் திருக்கோயிலில் 11 நாள்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காப்புகட்டுதலுடன் ...\nதிருமங்கலம் அருகே பலத்த மழையினால் பழமையான கிறிஸ்தவ தேவாலயம் இடிந்து விழுந்து தரைமட்டம்:\nதிருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெய்த பலத்த மழையினால் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கிறிஸ்தவ தேவாலயம் இடிந்து ...\nமாடக்குளம் கண்மாயில் மழைநீர் சேகரிப்பு குழி அமைக்கும் பணியினை ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு\nமதுரை.-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் ...\nதனுஷ்கோடி,பாம்பன் சாலைப்பாலம்,அக்னிதீர்த்தம் கடற்கரைப்பகுதிகளில் நீதிபதிகள் குழு ஆய்வு\nராமேசுவரம்,- மதுரை உயர் நீதிமன்ற கிளையின் நீதிபதிகள் குழு பாம்பன் சாலைப்பாலம், ராமேசுவரம் திருக்கோயில், அக்னிதீர்த்தம் ...\nகொடைக்கானலில் உடல் நல விழிப்புணர்வு பேரணி\nகொடைக்கானல்-- கொடைக்கானலில் உடல் நல்த்திற்கு நடைபயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையி��் பள்ளி மாணவ மாணவிகள் ...\nசாப்பிடவும், பொய் பேசவும் மட்டுமே வாயை திறக்கிறார் ஸ்டாலின் பா.ஜ.க மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் பேச்சு\nதேனி - பெரியகுளத்தில், தேனி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாள் விழா மற்றும் மத்திய அரசின் ...\nஅப்துல் கலாம் தேசிய நினைவகம் பகுதியிலிருந்து சுவச்தா ஹே சேவா தூய்மையே சேவை விழிப்புணா்வு ரதம் துவக்கம்\nராமேசுவரம்,-சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தூய்மை பாரதஇயக்கம் என்ற திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ...\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை விழிப்புணர்வு ரதம்\nமதுரை.- மதுரை மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை இயக்கம் விழிப்புணர்வு ரதம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ...\nகனமழையால் முழு கொள்ளவை எட்டிய சோத்துப்பாறை அணை\nதேனி -பெரியகுளத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சோத்துப்பாறை அணை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அணையின் நீர்பிடிப்பு ...\nஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற வாலிபர் ரயில்மோதி பலி\nஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ஓடைப்பட்டி கிராமம், கொங்கபட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன்; ...\nசெய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், சிறப்பு சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சி\nதேனி.-தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளிமான் கோம்பை ஊராட்சியில் தமிழக அரசின் உத்தரவின்படி, செய்தி ...\nராமநாதபுரம் முகவை ஊருணி ரூ.35 லட்சத்தில் சீரமைப்பு செய்யதம்மாள் அறக்கட்டளை சார்பில் பணிகள் தீவிரம்\nராமநாதபுரம்,- சேதுபதி மன்னர்கள் காலத்திற்கு பிறகு ராமநாதபுரத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த முகவை ஊருணி ராமநாதபுரம் செய்யதம்மாள் ...\nமதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் பணியாளர்களின் வருகைப்பதிவேடுகளை ஆணையாளர் அனீஷ் சேகர் திடீர் ஆய்வு\nமதுரை.-மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவிலும் பணியாளர்களின் வருகைப்பதிவேடு குறித்து ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆ���்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை : இந்திய டாக்டர் சாதனை\nஅப்பாவுக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம் - மோடி வெளியிட்ட வீடியோ\nமுதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும் - மத்திய அரசு\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nவீடியோ : வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கை கடைபிடியுங்கள் - நடிகை குஷ்பூ வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\n8 தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை: அதிபர் கோத்தபய நடவடிக்கை\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனாவை 5 நிமிடங்களில் கண்டறிய புதிய சோதனை கருவி: அமெரிக்க நிறுவனம் தயாரிப்பு\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம் கடினமானது : கேப்டன் கோலி உருக்கமான வேண்டுகோள்\nகடந்த ஒலிம்பிக்கில் தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் : சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு\nடி - 20 உலக கோப்பைக்கு தயாராக ஐ.பி.எல். சிறந்த தொடராக இருந்திருக்கும்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nதங்கம் விலை ரூ. 584 உயர்ந்து: சவரன் ரூ. 31,616-க்கு விற்பனை\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.தமிழகத்தில் கொரோனா ...\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை : இந்திய டாக்டர் சாதனை\nகொரோனா நோயை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சிகிச்சை முறையை இந்திய டாக்டர் ஒருவர் கண்டு பிடித்து உள்ளார்.உலகம் முழுவதும் ...\nகொரோனா வைரசுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் ...\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது: 2 டிரில்லியன் டாலர் நிவாரண தொகுப்பை அறிவித்தார் டிரம்ப்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது. சராசரி அமெரிக்க குடும்பங்கள் மற்றும் வணிகங்களை கொரோனா ...\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nலட்சுமிகணேச விரதம், சதுர்த்தி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/thirukural/581-thirukural73-231-", "date_download": "2020-03-28T14:51:17Z", "digest": "sha1:7Z6DE4ZH7ORPPM2UHXJGVXIR7GDUGYMC", "length": 2707, "nlines": 47, "source_domain": "ilakkiyam.com", "title": "2.3.1\tநாடு", "raw_content": "\nதாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்\nதள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்\nபெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டான்\nபொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு\nஉறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்\nபல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்\nகேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா\nஇருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்\nபிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்\nஅணியென்ப நாட்டிற் கிவ் வைந்து.\nநாடென்ப நாடா வளத்தன நாடல்ல\nஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-03-28T14:59:13Z", "digest": "sha1:VUPWEJRTIFC7DUSSQJOAIJHUNLITXDZW", "length": 5217, "nlines": 71, "source_domain": "kallaru.com", "title": "Kallaru News | Kallaru News Online | Perambalur News | Perambalur News Today |Perambalur News Online | Perambalur dist News இளைஞா் பலி Archives - kallaru.com", "raw_content": "\nஉழவா் சந்தை பெரம்பலூர் வாரச்சந்தை மைதானத்தில் இயங்குகிறது.\nபெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் கண்காணிப்பில் 1,625 போ்.\nபெரம்பலூா் மாவட்டத்திலுள்ள டயாலிசிஸ் நோயாளிக��ுக்கு வாகன வசதி.\nபெரம்பலூரில் அதிகரித்த மக்கள் நடமாட்டம் அபராதம் விதித்த போலீஸாா்.\nTag: Perambalur District News, இளைஞா் பலி, செய்திகள் கல்லாறு, பெரம்பலூர் மாவட்ட செய்திகள், மது போதை\nபெரம்பலூரில், மது போதையில் தவறிவிழுந்த இளைஞா் பலி\nபெரம்பலூரில், மது போதையில் தவறிவிழுந்த இளைஞா் பலி...\nபெரம்பலூா் அருகே டிராக்டா் மோதி இளைஞா் பலி\nபெரம்பலூா் அருகே டிராக்டா் மோதி இளைஞா் பலி பெரம்பலூா் அருகே...\nபெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.\nதேசிய அலுமினிய நிறுவனத்தில் ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் வேலை\nதிருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு\nபட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் வேலை\nபட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nஉழவா் சந்தை பெரம்பலூர் வாரச்சந்தை மைதானத்தில் இயங்குகிறது.\nபெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் கண்காணிப்பில் 1,625 போ்.\nபெரம்பலூா் மாவட்டத்திலுள்ள டயாலிசிஸ் நோயாளிகளுக்கு வாகன வசதி.\nபெரம்பலூரில் அதிகரித்த மக்கள் நடமாட்டம் அபராதம் விதித்த போலீஸாா்.\nமுகக்கவசங்கள், கிருமி நாசினி, சோப் தயாரிக்கும் பணிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர்.\nகரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள…\nகீரையிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க…\nஇயற்கை முறையில் வயிற்றைச் சுத்தம் செய்ய எளிய வழி\nபெண்களை அதிகம் பாதிக்கும் எலும்பு தேய்மான நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myassetsconsolidation.com/blog/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1/", "date_download": "2020-03-28T14:25:49Z", "digest": "sha1:C7FFKMCC3M7ANPTEVQ5YTWFMVG3O363X", "length": 16145, "nlines": 74, "source_domain": "myassetsconsolidation.com", "title": "ஃபண்ட் கிளினிக் : சந்தை இறக்கத்திலும் லாபம்! - BLOG", "raw_content": "\nஃபண்ட் கிளினிக் : சந்தை இறக்கத்திலும் லாபம்\nஃபண்ட் கிளினிக் : சந்தை இறக்கத்திலும் லாபம்\nஎனக்கு வயது 47. நான் 2015-ம் ஆண்டு முதல் மாதந்தோறும் தலா ரூ.4,000 வீதம் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மிட்கேப் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. புளூசிப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் ஆகிய ஐந்து ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகளில் மாற்றம் செய்ய வேண்டுமா\n“இறங்குமுகமாக இருக்கும் சந்தையை லாபகரமாக மாற்றிக்கொள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது.\nஉங்களிடமிருக்கும் ஃபண்டுகளில் செக்டார் அலொகேஷன் எப்படி இருக்கிறது, எந்த செக்டார் இந்த இறக்கத்தில் அதிகம் பாதிப்படைந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து, முதலீட்டை மாற்றியமைத்தால், சந்தைச் சரிவால் இழந்தவற்றை ஈடுசெய்ய முடியும்.\nஉங்கள் போர்ட்ஃபோலியோவிலுள்ள ஆதித்ய பிர்லா சன் லைஃப் மிட்கேப் ஃபண்டின் செயல்பாடு கடந்த பல ஆண்டுகளாக திருப்திகரமாக இல்லை. இந்த மார்க்கெட் சரிவில் ஃபைனான்ஷியல் செக்டார் பாசிட்டிவ்வாக இருக்கிறது. ஆனால், இந்த ஃபண்டில் ஃபைனான்ஷியல் செக்டாரின் எக்ஸ்போஷர் குறைவாக உள்ளது. ஆகையால், இந்த ஃபண்டை நிறுத்திவிட்டு, இன்வெஸ்கோ மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். அதேபோல், ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் ஃபைனான்ஷியல் செக்டாரில் அதிக எக்ஸ்போஷர் வைத்திருந்தாலும், அதன் செயல்பாடு சில ஆண்டுக்காலமாக திருப்திகரமாக இல்லாததால், அதை நிறுத்திவிட்டு ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்டில் முதலீடு செய்யவும். ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் பல ஆண்டுகளாக சுமாரான வருமானம் தந்திருந்தாலும், இந்த மார்க்கெட் இறக்கத்தில் அதன் செயல்பாடு மாற வாய்ப்பு உண்டு. எனவே, இந்த ஃபண்டின் செயல்பாட்டைக் கண்காணித்து முடிவு செய்யவும்.”\nஎனக்கு இரண்டு குழந்தைகள். என் மகன் 7-ம் வகுப்பு படித்துவருகிறான். மகள் முதல் வகுப்பு படிக்கிறாள். நான் என் குழந்தைகளுக்காக மொத்த முதலீடாக, பின்வரும் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட் ரூ.3.5 லட்சம், ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் ரூ.60,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மல்டி அஸெட் ஃபண்டில் ரூ.80,000.நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள் சரியானவையா\n“கடந்த சில ஆண்டுகளாக ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்டின் செயல்பாடு ஏமாற்றம் தருவதாகத்தான் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் சரியாகச் செயல்படவில்லையென்றால் விற்றுவிடுவதுதான் சரி. அதேபோல் ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்டையும் விற்றுவிடவும். இந்த இரண்டு ஃபண்டுகளுக்கும் பதிலாக மோதிலால் ஆஸ்வால் ஃபோகஸ்டு 25 ஃபண்ட், யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.\nநீங்கள் கு��ைவான ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று நினைத்து, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மல்டி அஸெட் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால் அதைத் தொடரவும்.”\nபத்து ஆண்டுக்கால இலக்கில் நான் சில மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். என் முதலீடுகள்… ஃப்ராங்க்ளின் ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட் ரூ.5,000, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.5,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.12,000, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் ரூ.5,000. என் முதலீட்டில் ஏதாவது மாற்றம் செய்ய அவசியம் இருக்கிறதா\n– டேனீஸ், மெயில் மூலமாக\n“உங்கள் ஃபண்ட் முதலீட்டில் லார்ஜ்கேப் முதலீடு இல்லாமல் இருக்கிறது. நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யும்போது லார்ஜ்கேப், மல்டிகேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் எனப் பிரித்து முதலீடு செய்ய வேண்டியது அவசியம். உங்கள் போர்ட் ஃபோலியோவில் 37% ஸ்மால்கேப்பில் இருக்கிறது.\nஇப்படியிருக்கும் நிலையில், பங்குச் சந்தை இறங்கும்போது உங்கள் போர்ட் ஃபோலியோவில் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஃப்ராங்க்ளின் ஸ்மால்கேப் ஃபண்டுக்கு பதிலாக, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் மற்றும் ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்டுகளில் தலா ரூ.2,500 என முதலீட்டை மாற்றிக்கொள்ளவும்.\nஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டுக்கு பதிலாக, கனரா ராபிகோ ஈக்விட்டி டைவர்சிஃபைடு ஃபண்ட் மற்றும் எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் தலா ரூ.2,500 என முதலீட்டை மாற்றிக்கொள்ளவும்.”\nஃபண்ட் கிளினிக்: உங்கள் முதலீட்டை கவனியுங்கள்\nநான் குடும்பத்தலைவி. எனக்கு இரண்டு குழந்தைகள். மகனுக்கு எட்டு வயது, மகளுக்கு ஆறு வயது. 2019 செப்டம்பர் முதல் மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். என் குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணத்துக்காக முதலீட்டை ஆரம்பித்துள்ளேன். என் முதலீடுகள் சரியானவையா என்று சொல்லவும்.\nஎன் முதலீடுகள்… ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ரூ.3,000, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் ரூ.1,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் ரூ.2,000.\n“உங்கள் போர்ட்ஃபோலியோவிலுள்ள ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் மற்றும் ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்டுகளின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. அதேபோல் மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் கடந்த பல ஆண்டுகளாக நல்ல ஏற்றத்தைத் தந்திருக்கிறது. எனவே, உங்கள் போர்ட்ஃபோலியோவில் மாற்றம் எதுவும் தேவையில்லை. அப்படியே தொடரவும்.”\nநான் நீண்டகால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். பத்து ஆண்டுக்கால இலக்கில் முதலீடு செய்துவரும் என் முதலீடுகள் சரியாக இருக்கின்றனவா\nஎன் முதலீடுகள்… ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,500, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,500, டாடா மிட்கேப் ஃபண்ட் ரூ2,000, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.2,500.\n– கோபிநாத், மெயில் மூலமாக\n“ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்டின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளாகப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இது அதன் சொத்து மதிப்பு உயர்ந்ததால் இருக்குமோ என்ற சந்தேகமும் இருக்கிறது. எனவே, இந்த ஃபண்டில் செய்யும் முதலீட்டை நிறுத்திவிட்டு, எஸ்.பி.ஐ ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்யவும். அதேபோல் ஹெச்.டிஎஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. இந்த ஃபண்டுக்கு பதிலாக எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். மீதமுள்ள இரண்டு ஃபண்டுகளையும் அப்படியே தொடரவும்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/news", "date_download": "2020-03-28T14:34:47Z", "digest": "sha1:FFOGXAQ4LIDBMGAKEI5YIO3PZSDV6LSR", "length": 17203, "nlines": 318, "source_domain": "sports.ndtv.com", "title": "Cricket | tamil | கிரிக்கெட்", "raw_content": "\n“நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்” - கோவிட்-19 குறித்துப் பாடல் வெளியிட்ட டுவைன் பிராவோ\nகொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வரும் இந்த நேரத்தில், மேற்கிந்திய தீவுகள் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ மக்களின் மன உறுதியை உயர்த்துவதற்காக ஒரு புதிய பாடலை வெளியிட்டுள்ளார்.\nகுவாரன்டைனில் கோலிக்கு புதிய ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய அனுஷ்கா ஷர்மா\nவிராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் 21 நாள் தேசிய லாக்டவுனின் போது ஒன்றாக அதிக நேரம் செலவிடுகின்றனர்.\nதன்னுடைய செல்லப் பிராணிக்கு கேட்ச்சிங் பயிற்சி வழங்கும் கேன் வில்லியம்சன்\nகேன் வில்லியம்சன் வெள்ளிக்கிழமை ஸ்லோ மோஷன் வீடியோவை வெளியிட்டார், அவர் பந்தைப் பிடிப்பதில் அவருடைய லேபரடார் செல்லப் பிராணி எந்த தவறும் செய்யவில்லை.\n21 நாள் ���ரடங்கு: கேப்டன் விராட் கோலி வெளியிட்ட உருக்கமான வீடியோ\nசில நாட்களுக்கு முன்னர் நடக்கவிருந்த இந்தியா - தென் ஆப்ரிக்காவுக்கு இடையிலான ஒரு நாள் தொடரும், கொரோனா அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டது.\nபுவ்னேஷ்வர் குமார் போட்ட அந்த பந்து… இன்னும் மீள முடியாமல் தவிக்கும் ஆரோன் ஃபின்ச்… ஓப்பன் டாக்\nபுவ்னேஷ்வர் குமார் எவ்வளவு மன்றாடியும், நடுவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை\nதொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கரின் முதல் நாக்... ட்விட் செய்த பிசிசிஐ\nகொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் ரூ .50 லட்சம் வழங்குவதாக முன்னதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.\n3 மாத எம்எல்ஏ சம்பளம், பிசிசிஐ பென்ஷனை வழங்கவிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா, தற்போது மேற்கு வங்காளத்துக்கு விளையாட்டு அமைச்சராக இருக்கிறார்.\nதனிமைப்படுத்தலில் உத்வேகம் அளிக்கும் ரிஷப் பன்ட்டின் வொர்க் அவுட் வீடியோ\nபிசிசிஐயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ரிஷப் பன்ட் வீட்டில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ பகிரப்பட்டது.\n“வாழ்க்கை இயல்பு நிலைக்கு மாறிய பிறகு ஐபிஎல் குறித்துப் பேசுவோம்” - சாஹலிடம் கூறிய ரோஹித்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் மூத்த தொடக்க வீரரான ரோஹித் ஷர்மா, ஐபிஎல் தொடர் இப்போதைக்குக் காத்திருக்கும் என்று கூறினார்.\nசாஹல் போட்ட ஒரேயொரு 'டிக் டாக்' வீடியோ... மொத்த இன்டெர்நெட்டும் க்ளோஸு\n15 விநாடிகள் நீளமுள்ள வீடியோவில், தந்தை-மகன் இருவரும் பின்னணியில் ஓடும் ஒரு வேடிக்கையான உரையாடலுக்கு ஒரு அடிப்படை நடனம் ஆடுகிறார்கள்.\nகிரிக்கெட் வாழ்க்கையில் பெஸ்ட் முதல் வொர்ஸ்ட் வரை: மனம் திறந்த 'ஹிட்-மேன்' ரோஹித் ஷர்மா\n2011 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாதது அவருக்கு மிகவும் சோகமான தருணம் என்று ரோஹித் ஷர்மா கூறினார்.\nநாட்டுக்கு செல்வதற்காக crowd funding மூலம் பணம் திரட்டும் முன்னாள் நியூசிலாந்து வீரர்\nநியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் ஓ பிரைன் இங்கிலாந்தில் உள்ள தனது குடும்பத்தினரிடம் செல்ல எதிர்பார்க்கிறார், அதற்காக அவர் ட்விட்டரில் கூட்ட கிரவுட் ஃபண்டி��் (crowd funding) திட்டத்தைத் தொடங்கினார்.\n“குறைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நடத்தலாம்” - ஜோஸ் பட்லர்\nகொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்கவுள்ளார் கங்குலி\nகொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா போராடி வரும் நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ரூ .50 லட்சம் மதிப்புள்ள அரிசியை ஏழை மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தார்.\nஹர்திக் பாண்ட்யாவுடன் நடாசா பதிவிட்ட காதல் நிறைந்த புகைப்படம்\nஹர்திக் பாண்ட்யா மற்றும் அவருடைய வருங்கால மனைவி நடாசா இருவரும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வீட்டிலேயே இருக்குமாறு தங்களுடைய ரசிகர்களைக் கேட்டுக்கொண்டனர்.\n“வீட்டில் இருங்கள்” என்று ஹிந்தியில் ட்விட் செய்த கெவின் பீட்டர்சன்\nஇந்திய ரசிகர்ளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தொடர்ந்து ஹிந்தியில் ட்விட் செய்து வருகிறார்.\n” - பலரின் இதயங்களை வென்ற ஷாஹித் கபூரின் பதில்\nபாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர், தோனி மற்றும் கோலி ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்வு செய்யும்படி கேட்டபோது, அவர் அளித்த பதில் பலரின் இதயங்களை வென்றுள்ளது.\n“வீட்டை விட்டு வெளியே வந்தால் இதுதான் நிலைமை” - நகைச்சுவையாக ட்விட் செய்த அஸ்வின்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் கிரிக்கெட் வீரர்கள் கட்டாய இடைவெளிக்கு ஆளான நிலையில், அஸ்வின் ஒரு ரசிகர் அனுப்பிய ஒரு பெருங்களிப்புடைய ட்விட்டைப் பகிர்ந்துள்ளார்.\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/kona/price-in-new-delhi", "date_download": "2020-03-28T14:29:06Z", "digest": "sha1:F45BDJRFYWBCE6NBHLKIO4AIKWBRXQTE", "length": 16402, "nlines": 329, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் புது டெல்லி விலை: கோனா எலக்ட்ரிக் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஹூண்டாய் கோனா\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு Hyundai Kona Electric\nthis மாடல் has எலக்ட்ரிக் வகைகள் only\nஹூண்டாய் கோனா பிரீமியம்(எலக்ட்ரிக்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.25,61,606*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்Rs.25.61 லட்சம்*\nஹூண்டாய் கோனா பிரீமியம் dual tone(எலக்ட்ரிக்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.25,81,856*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் கோனா பிரீமியம் dual tone(எலக்ட்ரிக்)(top மாடல்)Rs.25.81 லட்சம்*\nபுது டெல்லி இல் Hyundai Kona Electric இன் விலை\nஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 23.71 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் கோனா பிரீமியம் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் கோனா பிரீமியம் dual tone உடன் விலை Rs. 23.9 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஸ்கோடா ஆக்டிவா விலை புது டெல்லி Rs. 15.99 லட்சம் மற்றும் டாடா ஹெரியர் விலை புது டெல்லி தொடங்கி Rs. 13.69 லட்சம்.தொடங்கி\nகோனா பிரீமியம் dual tone Rs. 25.81 லட்சம்*\nகோனா பிரீமியம் Rs. 25.61 லட்சம்*\nKona Electric மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் ஆக்டிவா இன் விலை\nஆக்டிவா போட்டியாக கோனா எலக்ட்ரிக்\nபுது டெல்லி இல் ஹெரியர் இன் விலை\nஹெரியர் போட்டியாக கோனா எலக்ட்ரிக்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nபுது டெல்லி இல் டி-ர் ஓ சி இன் விலை\nடி-ர் ஓ சி போட்டியாக கோனா எலக்ட்ரிக்\nபுது டெல்லி இல் எக்ஸ்1 இன் விலை\nஎக்ஸ்1 போட்டியாக கோனா எலக்ட்ரிக்\nபுது டெல்லி இல் டைகான் allspace இன் விலை\nடைகான் allspace போட்டியாக கோனா எலக்ட்ரிக்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. ஹூண்டாய் கோனா பாதுகாப்பு ratings \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கோனா எலக்ட்ரிக் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கோனா எலக்ட்ரிக் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் வீடியோக்கள்\nஎல்லா கோனா எலக்ட்ரிக் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nகரோல் பாக் புது டெல்லி 110005\nகரோல் பாக் புது டெல்லி 110005\nசக்தி நகர் chowk புது டெல்லி 110007\nதுவாரகா, nr market புது டெல்லி 110075\nஹூண்டாய் car dealers புது டெல்லி\nஹூண்டாய் dealer புது டெல்லி\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Kona Electric இன் விலை\nநொய்டா Rs. 24.19 - 24.39 லட்சம்\nகாசியாபாத் Rs. 24.19 - 24.39 லட்சம்\nகுர்கவுன் Rs. 24.19 - 24.38 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 24.19 - 24.39 லட்���ம்\nஜெய்ப்பூர் Rs. 24.19 - 24.39 லட்சம்\nசண்டிகர் Rs. 24.19 - 24.38 லட்சம்\nஇந்தூர் Rs. 24.9 - 25.11 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 20, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-etios/good-car-for-daily-use-toyota-etios-93304.htm", "date_download": "2020-03-28T16:03:32Z", "digest": "sha1:4REENDEHWVNEJ22MR2N6RDYR3VLCSGBC", "length": 9621, "nlines": 217, "source_domain": "tamil.cardekho.com", "title": "Good Car For Daily Use - Toyota Etios 93304 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டொயோட்டா இடியோஸ்\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாடொயோட்டா பிளாட்டினம் இடியோஸ்டொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் மதிப்பீடுகள்Daily Use - டொயோட்டா இடியோஸ் க்கு Good Car\nDaily Use - டொயோட்டா இடியோஸ் க்கு Good Car\nWrite your Comment on டொயோட்டா இடியோஸ்\nடொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் பயனர் மதிப்புரைகள்\nஇதனால் harish ஜி ஆர்\nஎல்லா பிளாட்டினம் இடியோஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிளாட்டினம் இடியோஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nPlatinum Etios மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 231 பயனர் மதிப்பீடுகள்\nbased on 516 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3135 பயனர் மதிப்பீடுகள்\nbased on 55 பயனர் மதிப்பீடுகள்\nபுண்டோ evo பயனர் மதிப்பீடுகள்\nbased on 2759 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nபிளாட்டினம் இடியோஸ் ரோடு டெஸ்ட்\nபிளாட்டினம் இடியோஸ் உள்ளமைப்பு படங்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/authors/umar/answer_tamilmuslim/rebut_quran_jesus_history_4.html", "date_download": "2020-03-28T14:49:52Z", "digest": "sha1:64UC4ASI7D3D4TBZF64NVWT3KCFE5WF3", "length": 86702, "nlines": 232, "source_domain": "www.answeringislam.net", "title": "இயேசுவின் வரலாறு - 4 : மறுப்புக் கட்டுரை - 4", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஇயேசுவின் வரலாறு - 4 மறுப்புக் கட்டுரை - 4\nதமிழ்முஸ்லீம் என்ற வெப்தளத்தில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் எழுத���ய \"இயேசுவிற்கு நேர்ந்ததென்ன\" என்ற தொடர் கட்டுரையின் மூன்று பாகங்களுக்கு நாம் மறுப்பைப் பார்த்துள்ளோம். இப்போது நாம் நான்காவது தொடரின் மறுப்பைப் பார்ப்போம்.\nதொடர் - 1ன் மறுப்புக்கட்டுரையை இங்கு காணலாம்.\nதொடர் - 2ன் மறுப்புக்கட்டுரையை இங்கு காணலாம்.\nதொடர் - 3ன் மறுப்புக்கட்டுரையை இங்கு காணலாம்.\nநிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 4 ஐ இங்கு கணலாம்.\nநிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 4ன் மறுப்பு\nநிஜாமுத்தீன் அவர்கள் எழுதியதை பச்சை வண்ணத்தில் கொடுக்கப்படுகிறது. என் மறுப்பு அதை தொடர்ந்து தரப்படுகிறது.\nஇந்த தொடரில், நீஜாமுத்தீன் அவர்கள் பைபிளுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.\n1) இயேசுவின் பரிசுத்ததன்மைக்கு பங்கம் விளைவிக்கும் விவரங்கள் மத்தேயுவின் வம்ச பட்டியலில் உள்ளது.\n2) பைபிளில் சொல்லப்படாத \"இயேசு குழந்தை அற்புதம்\".\nஇந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் சுருக்கமாக, இந்த கட்டுரையில் பதில் அல்லது மறுப்பு ஆதாரங்களோடு தரப்படுகிறது.\nமரியாளின் கர்ப்பம் (பைபிள் என்ன சொல்கிறது\nபைபிள் என்பது கிறிஸ்துவர்களின் நம்பிக்கைப்படி வேத புத்தகமாகும். அவர்களுக்குள் இருக்கும் இரு பெரும் பிரிவினரான கத்தோலிக்க பிரிவினரிடம் உள்ள பைபிளுக்கும் - மற்றொரு பிரிவினரான புராட்டஸ்டண்ட் பிரிவினரிடம் உள்ள பைபிளுக்கும் நிறைய வேறுபாடுகள் ஆகமங்களில் கூடுதல் குறைவு வரலாற்று முரண்பாடுகள் ஆகியவை உள்ளன. நாம் இங்கு எடுத்துக் காட்டும் பைபிள் வசனங்கள் அனைத்தும் இந்திய வேதாகம சங்கம் பெங்களுர் என்ற முகவரியுடன் வெளியிடப்பட்ட பைபிளிலிருந்துதான் என்பதை கவனத்தில் கொள்ளவும்.\nநம் இஸ்லாமிய நண்பர் பைபிளின் விலாசம் சரியாக சொன்னதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரிடம் ஒரு பைபிள் உள்ளது என்று இப்போது நிச்சயமாகச் சொல்லலாம். பைபிளில் எந்த வரலாற்று முரண்பாடும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். முரண்பாடு என்ன என்று தெரிவித்தால், அதற்கான பதிலைத் தர தயாராக உள்ளேன். ஆனால், குர்-ஆன் தன் வரலாற்று முரண்பாடுகளுக்கு தாக்குபிடிக்குமா என்பது தான் சந்தேகம்.\nபுதிய ஏற்பாட்டின் முந்தய நான்கு சுவிசேஷங்கள் மத்தேயு - மார்க்கு - லூக்கா - யோவான் ஆகியவையாகும். இந்த நான்கு புத்தகங்களும் இயேசுவின் வரலாற்றை கூறுவதற்காக எ��ுதப்பட்டவையாகும். இவற்றில் மத்தேயும் - லூக்காவும் இயேசுவின் வம்சங்களைப் பற்றி தலைமுறை விபரங்கள் உட்பட கூறியுள்ளார்கள். (மத்தேயு குறிப்பிடும் தலைமுறைப்பட்டியல் பின்னர் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது. காரணம் இயேசுவின் பரிசுத்தத்தன்மையi கேள்விக்குறியாக்கும் விபரமும், தலைமுறைகளின் கால அளவு கோளாறுகளுமேயாகும்)\nமத்தேயுவில் காணப்படும் \"தலைமுறை பட்டியல்\" விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது என்றும், இயேசுவின் பரிசுத்த தன்மைக்கு பங்கம் விளைவிப்பதாகவும், கால அளவு கோளாறுகள் உள்ளதாக, அடைகுறிக்குள் சொல்லியிருக்கிறார். அது என்ன என்று விவரமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்துயிருக்கும். ஆனால் சொல்லவில்லை. இருந்தாலும், எனக்கு தெரிந்த சில விவரங்களை தரலாம் என்று எண்ணுகிறேன்.\nநான்கு சுவிசேஷங்களும், நான்கு வகையான பிரிவினருக்காக எழுதப்பட்டது என்று வேதபண்டிதர்கள் சொல்கிறார்கள்.\n1. மத்தேயு: இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது. எனவே தான் யூதர்களின் இலக்கிய மொழியாகிய எபிரேய மொழியில் எழுதப்பட்டது.\n2. மாற்கு: ரோமர்களுக்காக ஏழுதப்பட்டது.\n3. லூக்கா: கிரேக்க மக்களுக்காக அதாவது எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களுக்காக எழுதப்பட்டது.\n4. யோவான்: விசுவாசிகளுக்காவும், மற்றும் சாதாரண மக்களுக்காகவும் எழுதப்பட்டது.\n1. வம்ச பட்டியலின் நோக்கம்:\nமத்தேயு சுவிசேஷம் இயேசுவை \"யூதர்களின் இராஜா ( The King of Jews)\" என்று காட்டுவதற்கும், தாவிதின் (தாவுத்) சிம்மாசனத்தில் இராஜாவாக உட்கார வந்தவர் என்பதை யூதர்களுக்கு தெரிவிக்கவும் எழுதப்பட்டது.\nஆனால், லூக்கா சுவிசேஷம் இயேசுவை ஒரு \"தேவகுமாரன் (The Son of God)\" என்பதை தெரிவிக்கிறது. எனவே, லூக்காவில் வரும் வம்சாவழி பட்டியல், ஆதாம், மற்றும் தேவன் வரை நீட்டுபோகிறது. மத்தேயுவில் ஆபிரகாம் வரை மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளது.\nமத்தேயு வம்ச பட்டியல், இயேசுவின் வளர்ப்பு தந்தையாகிய \"யோசேப்புவின்\" வழியாக தாவிது, ஆபிரகாம் வரை வம்ச தலைவர்களின் பெயர்களைச் சொல்கிறது.\nஆனால், லூக்கா வம்ச பட்டியல், இயேசுவின் தாயாகிய \"மரியாளின்\" வழியாக, தாவிது, ஆபிரகாம், ஆதாம், மற்றும் தேவன் வரை சொல்லப்பட்டுள்ளது.\n2. மத்தேயு வம்ச பட்டியலில் கால அளவு கோளாறுகள் உள்ளதா\nநிஜாமுத்தீன் அவர்கள் சொல்வது போல, கால அளவு கோளாறு இப்பட்டியலில் இல்லை.\n2.1 மத்தேயுவின் பட்டியல் ஒரு சுருக்கப்பட்ட(Abridged) பட்டியல்:\nமத்தேயு பட்டியலை சுருக்கி தந்துள்ளார். மற்றும் இதை மூன்று விதமாக பிரித்துள்ளார்.\nஅ) ஆபிரகாமிலிருந்து தாவிது இராஜா வரை ( மத்தேயு 1:2-6)\nஆ) தாவிது இராஜா முதல், பாபிலோனுக்கு அடிமைகளாக கொண்டுபோகும்வரை (மத்தேயு 1:6-11)\nஇ) அங்கிருந்து விடுதலையாகி, இயேசுவின் பிறப்புவரை (மத்தேயு 1:12-16)\nஉண்மையில் ஆபிரகாம் முதல் இயேசு கிறிஸ்து வரை, ஒவ்வொரு பிரிவிற்கும் 14 தலைமுறை மட்டும் இல்லை, இன்னும் அதிகமாகவே உள்ளது, இதை நாம் லூக்காவின் வம்ச பட்டியல் மற்றும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட பட்டியலைப் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். மத்தேயு இதை வேண்டுமென்றே சுருக்கி தந்துள்ளார்.\nமூன்று காரணங்களுக்காக இப்படி சுருக்கியிருக்கலாம் என்று வேத அறிஞர்கள் கூறுகின்றனர்.\n1) மனப்பாடம் செய்வதற்கு சுலபமாக இருக்கும் என்று இப்படி சுருக்கியிருக்கலாம்.\n2) யூதர்களின் வழக்கப்படி, ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பொருள் உண்டு. எண் 7 என்பது முழுமையைக் குறிக்கும். எனவே 14 (7*2) பெயர்களை மட்டும் தான் அவர் தெரிந்தெடுத்தார் என்று வேறு சில அறிஞர்கள் கூறுகின்றனர்.\n3) சில அறிஞர்களின் கருத்து வேறு மாதிரியாக உள்ளது. இயேசு தாவிதின் குமாரன் என்று காட்டுவதற்காக எபிரேய மொழியில் DAVID என்ற பெயரில் உள்ள மெய் எழுத்துக்களின் (DVD)கூட்டுத்தொகை 14 என்று வருவதால், மத்தேயு இப்படி 14 வம்சங்களின் பெயர்களை மட்டும் தான் தேர்ந்தெடுத்தார் என்று கருதுகின்றனர். எபிரேய மொழியில் உயிர் எழுத்துக்கள் இல்லை. D என்பது எபிரேய மொழியில் 4 வது எழுத்து, V என்பது 6 வது எழுத்து. மொத்த கூட்டுத்தொகை 14 என்று வருவதால், மத்தேயு 14 வம்சங்களின் பெயர்களை மட்டும் தன் பயன்படுத்தினார்.\nமத்தேயு ஏன் இப்படி சுருக்கவேண்டும்(சில பெயர்களை விட்டுவிட வேண்டும்), இதற்கு அனுமதி உண்டா என்று கேட்டால் உண்டு. பழைய ஏற்பாட்டின் எஸ்றா 7:3 மற்றும் 1 நாளாகமம் 6:7-10 வரை உள்ள வசனங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்.\n2.2 இரண்டாவது பிரிவில் 13 பெயர்கள் மட்டும் உள்ளது , அது ஏன்\nஉண்மையில் இந்த பிரிவிலும் 14 பெயர்கள் உள்ளது. காரணம், வசனம் 1:6ஐ நாம் பார்த்தால், \"தாவிது இராஜாவின் பெயர் முதல் பிரிவிலும் வரும், இரண்டாவது பிரிவிலும் வரும். எனவே, இர��்டாவது பிரிவிலும் 14 பெயர்கள் உள்ளது.\n2.3 மத்தேயு பட்டியல் சரியானது தான் என்பதற்கு ஆதாரம்:\nயூதர்கள் தங்கள் வம்ச பட்டியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். எனவே தான், பழைய ஏற்பாட்டிலும் ஆங்காங்கே வம்ச பட்டியல் வருவதை காணலாம். இவைகளை அவர்கள் தங்கள் சொத்துக்களை விட அதிகமாக பாதுகாத்தனர். மட்டுமில்லாது, இயேசுவின் காலத்தில் வம்ச பட்டியல் அரசாங்க அலுவலகத்தில் இல்லாமல், அதை தேவாலயத்தில் வைத்துயிருந்தனர். சாதாரண மக்கள் கூட தேவாலய ஆசாரியர்களின் அனுமதி பெற்று, அதை பார்க்க முடியும்.\nஇயேசுவை வெறுத்த ஆசாரியர்கள், இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுத்தனர், மற்றும் கேள்வி கேட்டனர். ஆனால், அவர் மரியாளின் மகன் என்பதும், தாவிது வம்சத்தில் வந்தவர் என்பதில் அவர்கள் சந்தேகம் எழுப்பவில்லை. பார்க்க மாற்கு: 6:1-3\n1. அவர் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார்;அவருடைய சீஷரும் அவரோடேகூட வந்தார்கள்.\n2. ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத்தொடங்கினார்.அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கே இருந்துவந்தது இவன் கைகளினால் இப்படிபட்ட பலத்தசெய்கைகள் நடக்கும்படிஇவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது\n3. இவன் தச்சன் அல்லவா மரியாளுடைய குமாரன் அல்லவா யாக்கோபுயோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா இவன்சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா இவன்சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா என்றுசொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்.\n2.4 முதல் நூற்றாண்டு யூதர்களின் அமைதி:\nமுதல் நூற்றாண்டு யூதர்கள் படித்தவர்கள், அவர்கள் தங்களின் வம்ச பட்டியலை நன்கு அறிந்துயிருந்தனர், மட்டுமில்லாது எந்த எதிர்ப்பும் இல்லாமால் அவைகளை ஆராயும் வாய்ப்பும் அவர்களுக்கு இருந்தது.\nசுவிசேஷங்கள் மற்றும் புதிய ஏற்பாட்டு எல்லா புத்தகங்கள், முதல் நூற்றாண்டு 90க்குள் எழுதியாகிவிட்டது. ஒருவேளை இந்த பட்டியல் தவறாக இருந்துயிருக்குமானால், யூத ஆசாரியர்கள், கிறிஸ்தவர்களின் விரோதிகள், தங்களிடம் உள்ள பட்டியலோடு, சுவிசேஷ பட்டியலை சரி பார்த்துயிருப்பார்கள். தவறாக இருந்துயிருக்குமானால், பெரிய எதிர்ப்பு, மற்றும், இதனால் பல பிரச்சனைகள் கிளப்பியிருக்கும். ஆனால், முதல் நூற்றாண்டு எல்லா கிறிஸ்தவ எதிர்ப்பும், இயேசு தெய்வமில்லை, சீடர்கள் பொய் சொல்கிறார்கள், என்றுச் சொல்லி அவர்களை சிறையில் அடைத்தார்களே தவிர, வம்ச பட்டியலில் தவறு உள்ளது என்று யாரும் குறைகூறைல்லை. எனவே, இப்பட்டியல் சரியானது என்று நாம் உறுதியாகக் கூறலாம்.\n3. இயேசுவின் பரிசுத்ததன்மைய கேள்விக்குறியாக்கும் விவரம்:\nஇயேசுவின் பரிசுத்ததன்மைய கேள்விக்குறியாக்கும் விவரம் மத்தேயுவில் உள்ளது என்று நிஜாமுத்தீன் அவர்கள் சொல்கிறார். அது என்னவாக இருக்கும் என்று நாம் பார்க்கலாம்.\nசாதாரணமாக, யூதர்கள், தங்கள் வம்சாவழி பட்டியலில், பெண்களின் பெயர்களை சேர்க்கமாட்டார்கள். ஆனால், மத்தேயு சுவிசேஷத்தில் 5 பெண்களின் பெயர்கள் உள்ளது. இவர்கள் ஐவரும் வித்தியாசமான பின்னணியை உடையவர்கள்.\n1. தாமார் (ஆதியாகமம்: 38:6-30)\n2. ராகாப் (யோசுவா: 2:1-24)\n4. பெத்செபாள் (2 சாமுவேல் 11:1-27 )\n5. மரியாள் (மத்தேயு 1:18-25, லூக்கா1:26-56 )\nஇவர்களில் தாமார், ராகாப், ரூத் என்பவர்கள் மூவரும், யூதர்கள் இல்லை. இவர்கள் புற இன மக்கள்.\n\"ஆபிரகாம், ஈசாக்கு, தாவீது போன்றோர் விசுவாச வீரர்கள் என்றால், கறைபட்ட வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டவர்கள் ராகாப், மற்றும் தாமார் ஆகியோர். பாரேஸ், ஆராம், நாகசோன், ஆகீம் ஆகியோர் வெறும் சாதாரண மனிதர்கள் என்றால்,கீழ்மக்களாக(கெட்டவர்களாக) வாழ்ந்தோர் அபியாவும், மனாசேயும். மனித தோல்விகளோ, பாவங்களோ வரலாற்றில் செயலாற்றும் தேவனை தடுத்துவிடவில்லை. அனைத்து தரப்பு மக்களையும், தமது குமாரனை உலகிற்கு அனுப்பும் பாதையில் தேவன் பயன்படுத்திக்கொண்டார். அதில் யூதன், புறஜாதி, என்ற வேறுபாட்டையும் பார்க்கவில்லை.\" (தானியேல் ரெஃபரன்ஸ் வேதாகமம் ).\nஇயேசு தேவகுமாரன் என்றுச் சொன்னால், ஏன் அவர் வம்ச வழியில் உள்ளவர்கள் சிலர் கறைபட்டுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா உலகத்தில் பிறந்த எல்லா மனிதனும் பாவி தான். தேவனுக்கு முன்பாக எல்லாருடைய நீதி, நியாயங்கள், எல்லாம் கந்தை துணி போன்றது தான். இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, புறஜாதிகளுக்கும்(எல்லாருக்கும்), பாவிகளுக்கும் வெளிச்சம் கொடுக்க வந்தார், என்பது அவருடைய வம்ச வரலாறில் வரும் வித்தியாசமான பின்னணிகள் உடைய மனிதர்களே சாட்சிகள்.\nஇயேசுவின் தாய் எப்படிப்பட்டவர்கள் என்று பாருங்கள், அவருடைய பக்தியையும், நம்பிக்கைத் தன்மையையும் பாருங்கள், அது போதும்.\nஒரு வேளை, நம் ஒவ்வொருவருடைய மன எண்ணங்களை இறைவன், படம் பிடித்து, நமது பெற்றோருக்கும், சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் காட்டினால், எப்படியிருக்கும் என்று நினைத்துப்பாருங்கள் நாம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கமுடியாது. வெட்கத்தால், தலைகுனியவேண்டிவரும். நம்முடைய எண்ணங்கள் ஒரு வேசியினுடைய பாவத்தைவிட மிக மோசமாக இருக்கும்.\nஆனால், இறைவன் மிகவும் அன்புள்ளவர் என்பதால், இந்த நாள் வரை நாம் உயிரோடு இருக்கிறோம். பைபிளில் பழையஏற்பாட்டில் வரும் நபர்களின் நீதியான வாழ்க்கை மட்டுமில்லை, அவர்களின் மோசமான வாழ்க்கையை கூட தேவன் நமக்கு தெரிவிக்கிறார். காரணம் அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே அல்லாமல் வேறுயில்லை என்பதை நமக்கு காட்டுவதற்கு.\nதேவனுக்கு சித்தமானால், மத்தேயுவில், லூக்காவில் வரும் பட்டியலைப் பற்றி ஒரு கட்டுரையை இன்னும் பல விமர்சனங்களுக்கு பதில் தரும்படியாக விவரமாக காணலாம்.\nஇயேசுவின் வரலாற்றை தெரிந்துக் கொள்வதற்கு இவர்கள் குறிப்பிடும் தலைமுறைகளை ஓரளவு அறிந்துக் கொள்வது நல்லது.\nமத்தேயு - அதிகாரம் ஒன்று.\nஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான், ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான், யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரனையும் பெற்றான். யூதா பாரேசையும், சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான், என்ரோம் அராமைப் பெற்றான். ஆராம் அமினதாபைப் பெற்றான், அம்மினத்தாப் நாகசோனைப் பெற்றான், நாகசோன் சால்மோனைப் பெற்றான். ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான், தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலமோனைப் பெற்றான். இப்படியாக தொடரும் வம்ச பட்டியலில் எலியூத் எலேயாசாரைப் பெற்றான், அவன் மாத்தாளைப் பெற்றான், மாத்தான் யாக்கோபைப் பெற்றான், யாக்கோபு மரியாளின் புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான், அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் அபிராம் முதல் தாவீது வரை பதினாலு தலைமுறைகளும் தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலமுதல் கிறிஸ்து வரை���்கும் பதினாலு தலைமுறைகளுமாம். (ஆரம்ப பதினேழு வசனங்கள்) இயேசு கிறிஸ்த்துவினுடைய ஜனனத்தின் விபரமாவது அவருடைய தாயாகிய மரியாள் யோசோப்புக்கு நியமிக்கபட்டிருக்கையில் அவர்கள் கூடி வருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.\nஅவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனமில்லாமல் இரகசியமாக அவளை தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு 'தாவீதின் குமாரனாகிய யேசேப்பே உன் மனைவியாகிய மரியளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே. அவளிடத்தில் உற்பத்தியாகி இருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசிகளின் மூலமாய் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும் படி இதெல்லாம் நடந்தது. அவன் இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். (அதிகாரம் ஒன்று முடிய உள்ள வசனங்கள்)\nலூக்கா வரலாற்றை எப்படி ஆரம்பிக்கிறார் பாருங்கள்\nமகா கனம் பொருந்திய தெயோப்பிலுவே நாங்கள் முழு நிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்ப முதல் கண்ணார கண்டு வசனங்களை போதிக்கிறவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தப்படியே அவைகளை குறித்து அனேகம் பேர் சரித்திரம் எழுத ஏற்பட்டப்படியினால், ஆரம்ப முதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தரிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விஷேஷங்களில் நிச்சயமாய் நீ அறிய வேண்டும் என்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய் தோன்றிற்று. (லூக்கா ஆரம்ப நான்கு வசனங்கள்) அபியா எனும் ஆசாரிய வகுப்பில் சகரிய்யா என்ற பெயர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி பெயர் எலிசபத்து. எலிசபத்து மலடியாய் இருந்தபடியால் அவளுக்கு பிள்ளையில்லாமலிருந்தது. இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள். கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலது பக்கம் நின்று அவனுக்கு தரிசனமானான். சகரிய்யா அவனைக் கண்டு கலங்கி பயமடைந்தான். தூதன் அவனை நோக்கி சகரிய்யாவே பயப்படாதே. உன் மனைவி எலிசபத்து உமக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக. அவன் கர்த்தருக்கு முன்பாக பெரியவனாய் இருப்பான். திராட்சை ரசமும் மதுவும் குடியான். தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்;. (லூக்கா 5 - 15 வசனங்கள்.)\nஇயேசுவின் வரலாற்றை பைபிளிலிருந்து தெரிந்துக் கொள்ள பைபிள் கூறும் வம்சா வழி தலைமுறைகளை ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அந்த பட்டியலின் விபரத்தையும் கண்டோம் உலகில் ஒரு பெரும் சமூகத்தினரால் மிக முக்கியமானவராக கருதப்படும் இயேசுவின் உண்மை நிலைகளை தெரிந்துக் கொள்வதற்காக இந்த தொடர் எழுதப்படுகிறது. கிறிஸ்தவர்களில் ஒருசாராரின் நம்பிக்கைப்படி இயேசு கிறிஸ்து கடவுளின் மகனாக போற்றபடுகிறார் . முஸ்லிம்கள் இதை மறுத்து இயேசு கடவுளின் குமாரனல்ல அவர் மிக சிறந்த ஒரு தேவ தூதர் - கடவுளால் அனுப்பபட்ட தூதர் என்கின்றனர். நேர் எதிரான இந்த முரண்பாட்டை களைய வேண்டுமானால் இரு கருத்துடையவர்களும் அவரவர்களும் புனிதமாக கருதும் வேதங்களிலிருந்துதான் முயற்சிக்க வேண்டும். அந்த அடிப்படையில் இயேசு பற்றி குர்ஆனிலும் பைபிளிலும் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகிறிஸ்தவர்களில் ஒருசாராரின் நம்பிக்கைப்படி இயேசு கிறிஸ்து கடவுளின் மகனாக போற்றபடுகிறார். . .//\nஎந்த மக்கள் \"இயேசு தேவனுடைய குமாரன்\" என்று நம்புகின்றார்களோ, அவர்கள் தான் \"கிறிஸ்தவர்கள் \" என்று அழைக்கப்படுகிறார்கள். இயேசு தேவகுமாரன் அல்ல என்று நம்பிகிறவர்கள், அவர்கள் கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்தாலும், கிறிஸ்தவ பெயரை உடையவராக இருந்தாலும், அவர்கள் \"கிறிஸ்தவர்கள்\" அல்ல.\n\"அல்லா தவிர வேறு இறைவன் இல்லை, முகமது அல்லாவுடைய தூதர்\" என்று சொல்கிறவனே (நம்புகிறவனே) முஸ்லீம் ஆவான், அப்படி நம்பாதவன் முஸ்லீம் பெயரை பெற்றுயிருந்தாலும், முஸ்லீம் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவன் முஸ்லிம் இல்லை. சரிதானே\nதிருமணம் செய்யாமல் - கன்னிக் கழியாமல் இருந்த மரியாளும், திருணம் செய்து குழந்தைப் பேறு இல்லாமல் முதிர்ந்த வயதை அடைந்து மாதவிடாயெல்லாம் நின்று போன கிழ வயதிலிருந்த சகரிய்யாவின் மனைவி எலிசபத்தும் ஒரே நேரத்தில் - சில மாத இடைவெளியில் (பைபிள்) கர்ப்பம் தரிக்கிறார்கள். மரியாளைப் பார்த்து சுப செய்தி சொன்ன அதே வானவர் சகரிய்யாவிற்கும் சுப செய்தி சொல்லி செல்கிறார்.\nதாவீது வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையிடத்திற்கு தேவனாலேயே அனுப்பட்ட தூதன் வந்தான். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள். அவளிருந்த விட்டில் அவன் பிரவேசித்து கிருபைப் பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடன் இருக்கிறார் ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசிர்வதிக்கப்பட்டவள் என்றான். நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய் அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் பெரியவராய் இருப்பார் உன்னதமானவருடைய குமாரன் எனப்படுவார். கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தை என்றென்றும் அரசாளுவார் அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது என்றான். அதற்கு மரியாள் தேவ தூதனை நோக்கி: இது எப்படியாகும் புருஷனை அறியேனே என்றாள். தேவ தூதன் அவளுக்கு பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும். அதனால் உன்னிடம் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும். (லூக்கா அதிகாரம் 1 வசனங்கள் 27 - 35)\nமுந்தய தொடரில் இயேசுவின் பிறப்புப் பற்றி குர்ஆனில் சொல்லப்பட்ட விபரங்களை கண்டோம். பைபிளில் லூக்கா மட்டுமே மேற்கண்ட விபரங்களை கூறுகிறார். மாற்கு - மத்தேயு - யோவானில் இந்த விபரங்கள் கூறப்படவில்லை.\nஇயேசுவின் குழந்தை அற்புதம் பற்றி பைபிளில் எங்குமே சொல்லப்படவில்லை. ஆனால் குர்ஆன் அதை மிக அற்புதமாக விவரிக்கின்றது. அந்த அற்புதங்களை விரிவாக அறியுமுன் மரியாளுக்கு சொல்லப்பட்ட சுப செய்தி பற்றிய வார்த்தைகளின் ஆழத்தை நாம் விளங்குவோம்.\nஇயேசுவின் குழந்தை அற்புதம் பற்றி பைபிளில் எங்குமே சொல்லப்படவில்லை. ஆனால் குர்ஆன் அதை மிக அற்புதமாக விவரிக்கின்றது. . .//\nபிரிட்டனிகா என்சைக்லோபீடியா சொல்கிறது \"முகமதுவிற்கு சுவிசேஷம் பற்றிய விவரங்கள், தள்ளுபடி ஆகமங்களிலிருந்து, வேறுபல ஆகமங்களிலிருந்து கிடைத்துயிருக்கும்\".\nகுர்-ஆன் சொல்லுகின்ற, \"இயேசு குழந்தையாக இருக்கு���் போது செய்த அற்புதம்\", எகிப்து தேசத்தில் தோன்றிய அரபி தள்ளுபடி ஆகமமான \"The first Gospel of the Infancy of Christ\" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது.\nஇந்த தள்ளுபடி புத்தகம், இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டதல்ல. இது 2ம் அல்லது 3ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆனால், புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்கள் எல்லாம், முதல் நூற்றாண்டிலேயே எழுதி முடிக்கப்பட்டது.\nஇந்த புத்தகத்தின் முதல் 3 வசனங்களிலேயே இயேசு குழந்தையாக இருக்கும் போது தன் தாயாகிய மரியாளிடம் பேசியதாக எழுதப்பட்டுள்ளது.\n1st Gospel of the Infancy of Christ - Verse 2 and 3 இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக எழுதப்பட்டுள்ளது\nவசனம் 3: மரியாளே, காபிரியேல் தூதன் உனக்கு சொன்னது போல நான் தேவனுடைய குமாரனாகிய இயேசு, உலகத்தின் இரட்சிப்பிற்காக என் பிதா என்னை அனுப்பியுள்ளார்.\nஇந்த புத்தகத்தை முழுவதுமாக இங்கு படிக்கலாம்:\nஇப்படி 2ம் அல்லது 3ம் நூற்றாண்டில் உருவான புத்தகங்களில் வரும் நிகழ்ச்சிகளை மாற்றி குர்-ஆனில் முகமது சேர்த்துவிட்டார். இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசிய நிகழ்ச்சி முதல் முதலில் சொன்னது குர்-ஆன் இல்லை என்பது தான் உண்மை. மற்றும் இயேசு இப்படி பேசினார், என்பதற்கு ஆதாரமே இல்லை. அப்படி பேசியிருந்திருந்தால், இயேசுவின் சீடர்களே, எழுதியிருப்பார்கள். மரியாளும் அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்துள்ளார் என்பதை நாம் மறக்கக்கூடாது. இப்படி இயேசு செய்யாத அற்புதத்தை, மற்ற புத்தகங்களிலிருந்து \"காபி\" அடித்துவிட்டு, பைபிளில் சொல்லப்படவில்லை என்று பெருமையடித்தால் எப்படி\nஇப்படி ஒரு புத்தகம்(1st Gospel of the Infancy of Christ ) உலகத்தில் இல்லை என்று உங்களால் சொல்லமுடியுமா சரித்திரம் சொல்கிறது, அது இன்னும் நம்மிடம் உள்ளது.\nஅப்படி அப்புத்தகம் இருந்திருந்தாலும், முகமதுவிற்கு அது தெரியாது என்று சொல்கிறீர்களா இந்த புத்தகமே முதலில் எழுதப்பட்டது, அரபி மொழியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே, கி.பி 2-3 நுற்றாண்டில் அரபியில் எழுதிய புத்தகம், 7ம் நுற்றாண்டில் முகமதுவிற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் எல்லாருக்கும், இராமாயணத்தின் கதை என்ன, மகாபாரதத்தின் கதை என்ன என்பது ஓர் அளவுக்காவது தெரிந்திருப்பது போல, முகமதுவிற்கும் இக்கதை தெரிந்திருக்கும்.\nதேவ தூதர் மரியாளுக்கு சுப ச���ய்தி கூறுகிறார். இது எப்படி சாத்தியம் நான் புருஷனைப் பெற்றிருக்கவில்லையே என்கிறார் மரியாள். பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும் என்பது தேவதூதன் மரியாளுக்கு சொன்ன வார்த்தை. இது லூக்காவின் விபரம். (மற்ற சுவிசேஷங்களில் இது கூட இல்லை)\nஆனால் இதே விபரத்தை குர்ஆன் கூறும் போது மிகுந்த பொருள் பொதிந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இயேசு பற்றிய அற்புதத்தை உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது.\nநான் மேலே சொன்னது போல, ஒவ்வொரு சுவிசேஷம் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு புரியும்படி எழுதப்பட்டது. மத்தேயு இயேசுவை \"தாவிதின் குமாரன், மற்றும் மேசியா என்பதைக்\" காட்டுகிறது. மாற்கு சுவிசேஷம் இயேசுவின் மனிதத்தன்மையைப் பற்றி பேசுகிறது. லூக்கா இயேசு \"தேவக்குமாரன்\" என்று காட்டுகிறது. யோவான் இயேசு \"தேவனுடைய வார்த்தையாக, ஜீவத்தண்ணீராக\" காட்டுகிறது. எனவே, ஒரு சுவிசேஷத்தில் சொல்லப்பட்ட செய்திகள், மற்ற சுவிசேஷங்களில் சொல்லையிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.\nஎந்த ஆணும் என்னை தீண்டாமலும், நான் நடத்தைக் கெட்டவளாக இல்லாமலும் இருக்கும் நிலையில் எனக்கு எப்படி குழந்தை உருவாக முடியும் என்று மரியாள் கேட்கிறார். (அல் குர்ஆன் 19:20)\nஅது அப்படித்தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்று மிக்கவராகவும் நம் அருளாகவும் ஆக்குவோம். இது கட்டாயம் நிறைவேறும் கடமையாகும் என்று இறைவன் கூறுவதாக அவர் கூறினார் (அல் குர்ஆன் 19:21)\nஇது எப்படி சாத்தியமாகும். குழந்தை உருவாக வேண்டுமானால் ஒன்று எனக்கு திருமணம் முடிந்திருக்க வேண்டும். அல்லது நான் தவறி இருக்க வேண்டும். இரண்டும் நடக்காத போது குழந்தை உருவாவது என்பது எப்படி சாத்தியம் என்பது மரியாளின் சந்தேகம்.\nபரிசுத்த ஆவி உன்மேல் இறங்கும். தேவனின் பலம் உன்மேல் நிழலிடும் என்று பைபிள் கூறிவிடுகிறது.\nஅது அப்படித்தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்று மிக்கவராகவும் நம் அருளாகவும் ஆக்குவோம். இது கட்டாயம் நிறைவேறும் கடமையாகும் என்று இறைவன் கூறுவதாக அவர் கூறினார் (அல் குர்ஆன் 19:21) என்று கூறுகிறது.\nஇதில் இயேசுவை 'மக்களுக்கு சான்றாகவும், அருளாகவும்' ஆக்கப்போவதாக கர்த்தர் குறிப்பிடும் வார்த்தை இடம் பெறுகிறது.\nமக்களுக்கு சான்றாக அவர் ஆக்கப்பட்டுள்ளார் ���ன்றால் என்ன\nதந்தையில்லமல் பிறந்தது, தொட்டில் குழந்தையாக இருக்கும் போது பேசியது (இது பின்னர் வருகிறது) இறந்தவர்களை உயிர்பித்தது உட்பட பல அற்புதங்களை செய்து காட்டியது, இன்றளவும் உயிரோடு வாழ்வது என்று பற்பல அத்தாட்சிகள் அவரிடம் இருக்கின்றன. சமீபத்திய உலகிற்கு கூட அவர் ஒரு அத்தாட்சியாக்கப்பட்டுள்ளார் சிந்திக்கும் போது விளங்கலாம்.\nஆம் குளோனிங் என்ற நகல் உயிரியின் உருவாக்கத்தை மனிதன் நிகழ்த்திக்காட்டி ஆண்டுகள் சில கடந்து விட்டன.\nஆண் உயிரினமும், பெண் உயிரினமும் இணைந்து அவற்றின் உயிரணுவும், சினை முட்டையும் இரண்டற கலப்பதின் வழியாகத்தான் ஒரு புதிய உயிர் உருவாகும் என்பதுதான் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை மனித வரலாற்றில் நிலைத்திருந்த நம்பிக்கையும் ஆதாரமுமாகும்.\nஆணோடு பெண்ணோ, பெண்ணோடு ஆணோ சேராவிட்டால் ஒரு புதிய உயிர் - புதிய குழந்தை - உருவாகும் என்று கற்பனைக் கூட செய்து பார்த்திராமல் தான் மனிதன் கடந்த காலம் வரை வாழ்ந்து வந்துள்ளான்.\nமனிதனின் இந்த சிந்தனையோட்டத்தை மாற்றியமைத்து ஒரு புதிய புரட்சியை உருவாக்கிக் காட்டினார் ஆஸ்த்ரேலிய விஞ்ஞானி.\nஉயிரணுவும், சினை முட்டையும் இணைவது என்ற நிலையை மாற்றி சினை முட்டையுடன் மரபணுவை இணைத்து ஒரு புதிய உயிரை (டோலி என்ற ஆட்டுக்குட்டியை) உருவாக்கி உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் அந்த ஆஸ்த்ரேலிய விஞ்ஞானி. அதன் மீது கடும் விவாதங்களும் சர்ச்சைகளும் நடந்த வண்ணம் இருந்தாலும் இரண்டு பாலினங்கள் உறவு கொள்ளாமல் - கலக்காமல் - ஒரு பாலினத்திலிருந்தே புதிய உயிரியை உருவாக்கும் பணி உலகில் வேகமாக நடந்துக் கொண்டிருக்கிறது.\nஅந்த ஆட்டுக்குட்டியை தொடர்ந்து மாடு, குரங்கு, நாய் என்று பல உயிரினங்களை நகல் உயிரியாக மேலை நாட்டவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த முறையில் புதிதாக மனிதனை உருவக்குவதற்கு கடின எதிர்ப்பு உலகில் நிகழ்ந்தாலும் நகல் மனிதனை உருவாக்கும் முயற்சியில் அமேரிக்கா விஞ்ஞானிகள் ஈடுபட்டார்கள். சமீபத்தில் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளது.\nஎந்த ஒரு ஆணாக இருந்தாலும் சரி அவனிடம் நூறு சதவிகிதம் ஆண் தன்மை இருப்பதில்லை. அதே போன்று தான் பெண்ணும். எந்த ஒரு பெண்ணிடமும் நூறு சதவிகிதம் பெண் தன்மை இருப்பதில்iலை. ஆண் பெண் இரண்டற கலந்து புதிய உயிர் உருவாவதால் புதிய உயிருக்கு இரண்டு பாலினங்களின் தாக்கமும் இருக்கவே செய்யும் என்பது இன்றைக்கு சாதாரண உண்மை.\nபெண்களின் உடலில் ஆணினம் சார்ந்த மரபணுக்களும், ஆண்களின் உடலில் பெண்ணினம் சார்ந்த மரபணுக்களும் இருக்கவே செய்கின்றன. பெண்ணிடம் உள்ள ஆண் சார்ந்த மரபணுவை கண்டரிந்து எடுத்து அதே பெண்ணிடம் உள்ள சினை முட்டையுடன் இணைத்தால் என்னவாகும் மரபணு சார்ந்த ஒரு புதிய குழந்தை உருவாகி விடும். அதாவது ஆணோடு உறவு கொள்ளாமலே மரபணு குழந்தைக்கு ஒரு பெண்ணால் தாயாக முடியும். இதுவே நகல் உயிரி பற்றிய ஆராய்சியின் வளர்ச்சி நிலையாக உள்ளது.\n1990களின் இறுதியில் உலகை கலக்கிய ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பை 'இது நடந்தே தீரும் ஆனால் நீண்ட காலம் பிடிக்கும் இது நடக்கும் என்பதற்கு இயேசு ஒரு அத்தாட்சியாவார்' என்பது போன்ற பல உண்மைகளை வெளிபடுத்தும் விதமாகவே குர்ஆனில் மரியாளுக்கு சுப செய்தி சொல்லப்பட்ட வாசக அமைப்புகள் அமைந்துள்ளன.\nகுளோனிங் பற்றிய ஒரு நலல பதிவு.\n'நானும் கெட்டுப்போகாமல் இருக்கும் போது, எனக்கு திருமணமும் நடக்காத நிலையில் எனக்கு எப்படி குழந்தை பிறக்கும்...' என்பது மரியாளின் ஆச்சர்யம் கலந்த வினா.\n'அது அப்படித்தான் எனக்கு இது மிக எளிதானது' என்பது கர்த்தரின் பதில்.\nமரியாளின் கேள்விக்குரிய சரியான பதில் தானா இது\nசிலருக்கு சில நேரம் மிக அழுத்தமான கேள்விகள் பிறந்தாலும் அதற்குரிய பதிலை கிரகிக்கக் கூடிய, சொல்லும் பதிலை ஆய்ந்துணரக் கூடிய நிலையில் அவர்கள் இருக்க மாட்டார்கள்.\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தை குறித்து 'இந்த பாப்பா உன் வயிற்றில் எப்படிமா வந்தது' என்று வீட்டில் உள்ள மற்ற சிறுவர்களோ, சிறுமிகளோ கேட்கிறார்கள் என்றால் அவர்களைப் பொருத்தவரையில் அந்த கேள்வி அழுத்தமானக் கேள்விதான். ஆனால் அதற்குரிய பதிலை அவர்களிடம் சொன்னால் அவர்களால் அதை புரிந்துக் கொள்ள முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.\nஅந்த சந்தர்பங்களில் 'அது அப்படித்தான் இறைவன் கொடுத்துள்ளான்' என்று தாய் பதில் சொல்லி விடுவாள்.\nசொல்லக் கூடிய பதில் கேள்வி கேட்டவருக்கு புரியக் கூடிய நிலை இருந்தால் மட்டுமே பதில் வெளிப்படுவதில் ஒரு அர்த்தம் இருக்கும்.\nமரியாளின் கேள்வி ஆழமானதுதான் என்றாலும் உயிரணு என்றால் என்ன, சினை முட்டை என்றால் என்ன, மரபணு என்றால் என்ன என்ற உடலியல் பற்றிய தெளிவெல்லாம் மரியாளுக்கு இருந்திருக்காது.\nஅதி நவீன விஞ்ஞான யுகமாக கருதப்படும் இந்த காலத்தில் கூட மாதவிடாய் ஏற்படுவதற்கு கருமுட்டையின் சிதைவுதான் காரணம் என்பது ஏராளமான பெண்களுக்கு தெரிவதில்லை. உதிரப் போக்கிற்கும் மாதவிடாய்கும் உள்ள வித்தியாசங்களை - காரணங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.\nஇன்றைக்கே இதுதான் நிலைமை என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிலமை எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.\nமரியாளின் கேள்வி அழுத்தமானதுதான் என்றாலும் பதிலை புரிந்து கொள்ளும் நிலையில் அவர் இல்லை என்பதால் அவர் புரியும் விதத்தில் பதில் சொல்லப்படவில்லை.\nஅறிவு முதிர்ச்சிப் பெற்றவர்கள் புரிந்துக் கொள்ளும் விதத்தில் பதில் முன் வைக்கப்பட்டது.\nஅது அப்படித்தான், எனக்கு இது மிக இலகுவானது என்கிறான் இறைவன்.\nஎன்னால் மட்டுமே முடியும் என்று கூறாமல் எனக்கு இலகுவானது என்று கூறுவதன் வழியாக பிறராலும் செய்ய முடியும் ஆனால் அவ்வளவு சுலபமாக செய்து விட முடியாது நிறைய கால கட்டங்கள் அதற்கு தேவைப்படும் என்பது போன்ற அர்த்தங்கள் எல்லாம் பொதிந்த நிலையில் தான் அந்த வார்த்தையை கர்த்தர் - இறைவன் பயன்படுத்தியுள்ளான் என்பது அறிவாளிகளின் சிந்தனைக்கு எட்டவே செய்யும்.\n'அது அப்படித்தான் எனக்கு இது மிக எளிதானது' என்பது கர்த்தரின் பதில். . . //\nஇது கர்த்தரின் பதில் இல்லை, அல்லாவின் பதில். பைபிளும், குர்-ஆனும் படிப்பவர்கள், இவர்கள் இருவர் வேறுவேறு என்பதை சுலபமாக புரிந்துக்கொள்வார்கள்.\nஇறைவன் செய்கின்ற போன்ற அற்புதங்கள் மனிதர்களும் செய்யக்கூடும் என்று இறைவனை அவமானப்படுத்தாதீர்கள். மனிதன் வேண்டுமானால், குளோனிங் மூலமாக மனிதனை உருவாக்கமுடியலாம். ஆனால், மரியாளின் வயிற்றில் \"ஒரு ஆபரேஷன்\" கூட இல்லாமல் தன் ஆவி மூலமாக ஒரு கருவை உருவாக்கியது போல, குளோகிங்கில் முடியுமா மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள மிகப்பெரிய ஒரு வித்தியாசம் \"இறைவன் இல்லாதவைகளிலிருந்து ஒன்றை உருவாக்குபவர், ஆனால், மனிதனுக்கு ஒன்று செய்ய மற்றொன்று வேண்டும்\".\nஆணிண் உயிரணுவின்றி, ஆண் துணையின்றி பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கலாம் என்பதை மனிதன் கண்டறிய இயேசுவிற்கு பிறகு இரண்டாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.\n'எனக்கு இலகுவானது' என்பதை தொடர்ந்து 'மனிதர்களுக்கு அவரொரு அத்தாட்சியாவார்' என்ற அற்புத செய்தியும் சொல்லப்பட்டுள்ளது.\nஇயேசுவின் பிறப்புடன் சேர்த்து அவர் மனிதர்களுக்கு சான்றாவார் என்று சொல்லப்பட்டதிலிருந்து அவரை மாடலாக கொண்டு தந்தையின்றி உயிர்களை உருவாக்க முடியும் என்ற உண்மையை இயேசுவின் பிறப்பு வழியாக இறைவன் உலகிற்கு சொல்லி வைத்துள்ளான் என்பதை விளங்கலாம். (குர்ஆன் மட்டுமே இந்தச் செய்தியைச் சொல்கின்றது)\nதந்தையின்றி ஒரு உயிர் உருவாவாக்கமுடியும் என்பதை ஆதாம், ஏவாள் பிறப்பிலேயே இறைவன் நிருபித்திவிட்டார். தந்தையின்றி மட்டுமில்லை தாயுமில்லாமல் உருவாக்கமுடியும் என்று அப்போதே நிருபனமாகிவிட்டது.\nஇதை குர்-ஆன் சொல்வதற்கு முன்பே பைபிள் சொல்லிவிட்டது. இதை குர்-ஆன் மட்டுமே சொல்கிறது என்று சொல்வது, முஸ்லீம்களுக்கு வேண்டுமானால், புதுமையாக இருக்கலாம், ஆனால், கிறிஸ்தவர்களுக்கு இது புதிதல்ல.\nஇயேசு குலோனிங் முறையில் தான் பிறந்தார் என்று நாம் அறுதியிட்டு கூறுவதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். அவர் மரபியல் வழியாகவோ அல்லது இன்னும் அற்புதமான முறையிலோ உருவாகி இருக்கலாம். நாம் சொல்லவருவது என்னவென்றால் உலகம் வியந்து பார்க்கும் ஒரு விஞ்ஞான மாற்றத்திற்கு இயேசுவின் பிறப்பு மிக சரியாக பொருந்தி போகிறது என்பதைதான்.\nஇயேசுவின் உள்ளே பொதிந்து கிடக்கும் இந்த சான்றுகளை இயேசுவிற்காக எழுதப்பட்டதாக நம்பப்படும் பைபிளின் எந்த பகுதியிலும் பார்க்கவே முடியாது. அவரது பிறப்பு ஒரு அத்தாட்சியாகும் என்ற வார்த்தைக் கூட பைபிளின் புதிய ஏற்பாடுகளில் இடம் பெறவில்லை.\nகுர்ஆன் மட்டுமே அவரது பிறப்பை உலகிற்கோர் சான்றாக்கி இன்றைய விஞ்ஞான யுகத்தை மெய்சிலிர்க்க வைத்துள்ளது என்பதை அன்பான கிறிஸ்த்துவ சகோதர - சகோதரிகள் உணர வேண்டும்.\nஇயேசுவின் அத்தாட்சி முடியவில்லை. பைபிளில் சொல்லப்படாத - குர்ஆனில் மட்டுமே சொல்லப்பட்டு உள்ளம் சிலிர்க்க வைக்கும் அவரது குழந்தைப் பருவ அற்புதங்களை அடுத்து பார்ப்போம்.\nவளர்ந்துச் செல்லும் இறைவன் நாடட்டும்\nகுர்-ஆன் அளவில் \"புதிய ஏற்பாட்டைவிட சிறியது\" இன்னும், அதில் சொல்லப்பட்ட செய்திகளில், பைபிளில் வரும் நபர்களின்(மோசெ,ஆபிரகாம், இயேசு, மரியாள், இன்னும் பலர்) விவரங்களையும், மற்றும் மற்ற புத்தகத்திலிருந்து (நாம் மேலே கண்ட குழந்தை அற்புதம்) எடுத்து சொல்லப்பட்ட செய்திகளும் குர்-ஆனிலிருந்து நீக்கிவிட்டுப் பார்த்தால், குர்-ஆனில் மீதி என்ன இருக்கும் என்பது தான் கேள்வி\nமத்தேயு சுவிசேஷத்தில் உள்ள வம்ச பட்டியல் ஒரு சுருக்கப்பட்ட பட்டியல் என்றுக் கண்டோம்.\nயூதர்களின் வழக்கத்திற்கு மாறாக மத்தேயுவின் வம்ச பட்டியலில் பெண்களின் பெயர்கள், அதுவும் வித்தியாசமான வாழ்க்கை பின்னணி கொண்ட பெண்களின் பெயர்களை மட்டுமே, ஆவியானவர், வேண்டுமென்றே சேர்த்துள்ளார் என்பதையும் கண்டோம்.\nஇயேசு பாவிகளை இரட்சிக்க வந்தார் என்பதற்கு, அவரின் வம்ச பட்டியலே ஒரு அத்தாட்சி.\nபல நூற்றாண்டுகள் கழிந்தாலும், பல நாடுகளில் வாழும் பெண்களுக்கு இன்னும் ஓட்டு உரிமை, கார் ஓட்டும் உரிமை, இன்னும் பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆனால் அதற்குள் இந்தியாவின் \"கல்பனா சாவ்லா\" போன்ற பெண் முத்துக்கள், வானத்தை அளந்து பார்த்து வந்துவிட்டார்கள்.\nஇயேசுவின் வம்சவரலாறு பட்டியல், ஒரு வித்தியாசமான பட்டியல். யூதர்களின் வழக்கத்திற்கு எதிராக பெண்களின் பெயர்களைச் சேர்த்தது ஒரு புரட்சி என்றுச் சொல்லலாம். அப்படி பெண்களின் பெயர்களைச் சேர்த்தாலும், ஆபிரகாமின் மனைவி சாராளுடைய பெயரோ, ஈசாக்கின் மனைவியின் பெயரோ சேர்த்து இருக்கலாம், ஆனால், அவர்களின் பெயரை விட்டுவிட்டு வித்தியாசமான பெண்களின் பெயர்களை முதல் நூற்றாண்டிலேயே சேர்த்தது ஒரு மாபெரும் புரட்சியே\nபின் குறிப்பு: இந்த பதிவில்(எல்லா கட்டுரைகளிலும் கூட) நான் சேகரித்த விவரங்களில் ஏதாவது பிழை இருக்குமானால், அதை தெரியப்படுத்தினால், அது உண்மையாக இருந்தால், நான் அதை திருத்திக்கொள்கிறேன். நான் பைபிள் கல்லூரியில் படித்தவனோ அல்லது அதிக தகுதியுடையவனோ அல்ல. நான் ஒரு சாதாரண விசுவாசி. பிழை தெரிவித்தால், அதை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்கிறேன்.\nதேவனுக்கு சித்தமானால், அடுத்த 5வது மறுப்புக்கட்டுரையில் சந்திக்கலாம்.\nதேதி: 6 ஜூலை, 2007\nதமிழ் முஸ்லிம் தளத்திற்கு அளித்த இதர மறுப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479735&Print=1", "date_download": "2020-03-28T14:22:47Z", "digest": "sha1:LHIVSBWOQAT4OWQHNXX5H67XMZR2IMS4", "length": 7203, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஜெ., வாழ்க்கை சினிமா தடை கோரி தீபா, அப்பீல் - Jayalalitha | Dinamalar\nஜெ., வாழ்க்கை சினிமா தடை கோரி தீபா, 'அப்பீல்'\nசென்னை: தமிழில், தலைவி என்றும், ஹிந்தியில், ஜெயா என்ற பெயரிலும்,ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, படங்கள் தயாரிக்க உள்ளதாக, ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்துாரி ஆகியோர் அறிவித்தனர்.\nஜெ., கதாபாத்திரத்தில், நடிகை கங்கணா என்பவர் நடிக்கிறார்.நடிகை ரம்யா கிருஷ்ணன், 'குயின்' என்ற, இணையதள தொடரில், ஜெ., கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதை, டைரக்டர் கவுதம் மேனன் இயக்குகிறார். இதையடுத்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தாக்கல் செய்த மனு:ஜெ.,வின் புகழுக்கும், மரியாதைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், திரைக்கதை எழுதப்பட்டுள்ளதா என்பதை, நான் உறுதி செய்ய வேண்டும். என் ஒப்புதல் இன்றி, படத் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது; இணையதள தொடரும்தயாரிக்கக் கூடாது; வெளியிடவும் கூடாது.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தலைவி படத்தின் தயாரிப்பாளர்கள், மனுதாரருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், ஒரு காட்சியில் கூட, மனுதாரரை சித்தரிக்க மாட்டோம் என, உத்தரவாதம் அளித்து உள்ளனர்.\n'அதனால், இடைக்கால தடை பிறப்பிக்க முடியாது' என, உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், தீபா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, இயக்குனர்கள் விஜய், கவுதம் மேனன் மற்றும் விஷ்ணுவர்தன் இந்துாரிக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு புகார்: சி.பி.ஐ., விசாரணை: உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nஅமைச்சர் மீதான சொத்து வழக்கு முடிக்கும்படி ஐகோர்ட்டில் கோரிக்கை\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=18883", "date_download": "2020-03-28T14:31:41Z", "digest": "sha1:PIV7QVFMZW7WKCTKHM4CMSW5AB2GAG4S", "length": 12881, "nlines": 163, "source_domain": "www.sudarseithy.com", "title": "இலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்! – Sri Lankan Tamil News", "raw_content": "\nஇலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனாடவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றிற்கு உத்தரவிட்டுள்ளார்.\nவீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும், பணி அனுமதி (வேர்க் பேர்மிட்) வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபுதிதாக அறிவிக்கப்பட்டுள்ள குடியேற்றத் திட்டத்தின் பிரகாரம் பணி மற்றும் குடியேற்றத் திட்டங்களின் அடிப்படையில் கனடாவில் வீசா பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகனடாவின் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் இலங்கையின் பங்களிப்பு காத்திரமானதாக அமைந்துள்ளது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nகனடாவின் அபிவிருத்தியில், இலங்கைச் சகோதர சகோதரிகளின் பங்களிப்பினை மலினப்படுத்திவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையின் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தமான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nகனடாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த அனைத்து இலங்கையர்களுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.\nகனடாவில் தொழில் வாய்ப்பு ஒன்றை உறுதி செய்து கொண்டு அங்கு செல்வதற்கு விண்ணப்பம் செய்ய முடியும் எனவும், சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களில் பயணம் செய்வோர் வீசா இன்றி 90 நாட்கள் வரையில் கனடாவில் தங்கியிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொழில் வாய்ப்புக்கள் அடுத்த வாரம் இணையத்தில் பிரசூரிக்கப்படும் எனவும் சுமார் ஆறு மில்லியன் தொழில்வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nமன்னார் மாவட்டத்தில் 47 பேர் கைது\nகொரோனா பரவலை தடுக்க இலங்கைக்கு அமெரிக்காவிடம் இருந்து கிடைத்த உதவி\nகொரோனாவால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கஷ்டத்தில்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இலங்கையில் 109 ஆக உயர்வு\nதிருமதி யூஜின் டேவிற்துரை – மரண அறிவித்தல்\nசெல்வி குணசேகரன் ஜெசீனா – மரண அறிவித்தல்\nதிரு பொன்னன் குலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிருமதி சகுந்தலாதேவி சண்முகராசா – மரண அறிவித்தல்\nதிருமதி ஞானகலை கந்தசாமி – மரண அறிவித்தல்\nதிரு சாமுவேல் சதாசிவம் எட்வேட் – மரண அறிவித்தல்\nதிரு தர்மகுலசூரியன் நல்லதம்பி (குலம், Body) – மரண அறிவித்தல்\nதிரு பாலசிங்கம் சிங்கராசா – மரண அறிவித்தல்\nதிருமதி கீதா விஜேந்திரன் – மரண அறிவித்தல்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nஇலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nயாழ்ப்பாணத்தில் சுவிஸ் போதகர் செய்த அடுத்த அலங்கோலம் இதோ\nகொரோனா வைரஸுக்கு மருந்தை கண்டு பிடித்த தமிழன் திருத்தணிகாசலம்\nயாழ் பெண்களைக் குறிவைக்கும் சுவிஸ்லாந்து தமிழ் விபச்சார மாபியாக்கள்\nயாழ்ப்பாணத்தில் வீடு வீடாக கொரோனா பரப்பிய குறுக்கால போன உள்ளூர் போதகர்கள்\nலாஸ்லியாவுக்கு கனடாவில் இருந்து கிடைக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்\nலண்டனிலிருந்து இலங்கை வந்த தமிழன் இவர்தான் பழகியவர்கள் தயவு செய்து வைத்தியசாலைக்கு போகவும் பழகியவர்கள் தயவு செய்து வைத்தியசாலைக்கு போகவும்\nமன்னார் மாவட்டத்தில் 47 பேர் கைது\nகொரோனா பரவலை தடுக்க இலங்கைக்கு அமெரிக்காவிடம் இருந்து கிடைத்த உதவி\nகொரோனாவால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கஷ்டத்தில்\nபுதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்\nசஜித் தொடர்பில் முக்கிய இணக்கப்பாட்டிற்கு வந்துள்ள ரணில்\nமிக் 27 விமானங்களை கொள்வனவு செய்த இலங்கை\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201700?ref=archive-feed", "date_download": "2020-03-28T14:57:28Z", "digest": "sha1:XQPHADPMI5I2SGDGYIVR5CX33OD5UB63", "length": 11191, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "நிர்வாணக் கோலத்தில் மஹிந்த! வெட்கித் தலைகுனியட்டும் மைத்திரி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n\"மீண்டும் ஜனாதிபதியாகும் ஆசையால் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் பதவியை ரணிலிடம் இருந்து பறித்தெடுத்து அதை மஹிந்தவுக்கு முடிசூட்டி அழகுபார்த்தார்.\nஇப்போது மஹிந்த பிரதமர் பதவியை இழந்து நிர்வாணக் கோலத்தில் நிற்கின்றார். அதைப் பார்த்து மைத்திரி வெட்கித் தலைகுனிய வேண்டும்.\"\nஇவ்வாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டு ஊடகத்தின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n\"ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடமாட்டேன் என்று திரும்பத் திரும்பக் கூறி வந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு திடீரெனப் பதவி ஆசை வந்தது. ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் முன்னால் அவர் வைத்த வாக்குறுதிகள் எல்லாம் இன்று காற்றில் பறந்தன.\nகுடும்ப ஆட்சிக்குத் தூபமிட்ட மைத்திரி அந்தத் திட்டம் நிறைவேறாததால் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியிலிருந்து சர்வாதிகார ஆட்சியை நடத்தினார். தினமும் அவரது வாயில் இருந்து வந்த சொற்கள் தோல்வியின் உச்சத்தைத் தொட்டுக் காட்டின.\nமீண்டும் வெற்றி பெற முடியாதவன், மக்களால் வெறுக்கப்படுபவனே இறுதியில் சர்வாதிகார ஆட்சியைக் கையில் எடுப்பான். அந்த நிலைமைக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றார்.\nஅவர் தானாகவே ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிச் சென்றிருந்தால் ஓரளவாவது நன்மதிப்பைப் பெற்றிருப்பார். தற்போது படுமோசமான அவமான நிலையை அவர் எதிர்கொண்டுள்ளார்.\nஐக்கிய தேசிய முன்னணியாகிய நாம் நாடாளுமன்றத்தில் பல தடவைகள் பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்துக் காட்டியிருந்தோம். அந்தப் பெரும்பான்மைப் பலத்துக்கு மதிப்பளித்தே சபாநாயகர் செயற்பட்டார்.\nஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகரை மதிக்காது, மஹிந்தவை விடவும் மோசமாகச் சர்வாதிகாரப் போக்குடன் செயற்பட்டார். அதற்கு முடிவு கட்டியுள்ளோம்.\nஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மீண்டும் பிரதமராகப் பதவியேற்கின்றார்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/category/todaynewstamil/breaking-news/", "date_download": "2020-03-28T14:10:29Z", "digest": "sha1:RDDOP5JKTAGINTCAJDF4KUER4CI4WL7P", "length": 41818, "nlines": 258, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Breaking News Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nகிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக்கோபுரத்தின் மின்தூக்கியிலிருந்து விழுந்து உயிரிழந்தமைக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.(Teenager falls death Lotus Tower new updates) கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர இதனை தெரிவித்துள்ளார். தாமரைக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி இதுவரை முழுமையாக ...\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nமன்னார் சதோச மனித புதைகுழியில் முழுமையான மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால், அங்கு சற்றுப் பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். (mystery continues Mannar Human skeletons recovery) மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்றும் காணாமல் ...\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nபல பெண்களை ஏமாற்றியமை மற்றும் கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (Several women’s porn video boy friend mobile phone) வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதிகளை வாடகை வீட்டின் உரிமையாளர் திட்டியதாகக்கூறி, தன்கொடுவ பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ...\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nபொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரரை ஆறு மாதகாலம் கடூழிய சிறையில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவை பிறப்பித்துள்ளது.(Homagama Magistrate sevtenced Gnanasara thero six months) ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்காகவே பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ...\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஇலங்கையில் நடைபெறும் சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள காத்மண்டுவிலிருந்து வருகைதந்து, ஆற்றில் விழுந்து காணாமல் போயிருந்த சைக்கிள் ஓட்ட வீரரின் சடலம் மீட்கப்பட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (Kathmandu bicycle player Kuda Oya) நாராயணன் கோபால் மஹாராஜன் எனும் சைக்கிள் ஓட்ட வீரரே இவ்வாறு குடா ஓயாவில் ...\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுவதையோ, அவர் ஜனாதிபதியாவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.(mahinda rajapaksa usa) இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் ...\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nநாடு முழுவதும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி யுத்தத்தால் உயிரிழந்தோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும், சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டோருக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.(Rajitha Senaratne compensated ...\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\n1 1Share யாழ்.மானிப்பாய்ப் பகுதியில் வாள்களுடன் பயணித்த இனம் தெரியாத சிலரை இளைஞர்கள் விரட்டியடித்துள்ளனர். இளைஞர்களுக்கு அஞ்சிய வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளது.(young people chased scrambled group police swords) குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.ஆனைக்கோட்டை உயரப்புலம் வீதியூடாக ...\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nஇணையத்தின் ஊடான நிதி மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி பிரிவு எச்சரித்துள்ளது. (Warning Sri Lankans contact foreigners through internet) கணனி அவசர பதிலளிப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த எந்த தகவல்களை ஊடகங்களிற்கு வழங்கியுள்ளார். முகநூல் ஊடாக மற்றும் மின்னஞ் ...\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\nசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(jayantha-wickrama) இந்தப் படுகொலை வழக்கில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டால், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவார் என்று, ...\nவடக்கு,கிழக்கில் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவ���ற்கான அலுவலகத்தினை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. (Ranil Wickremesinghe office compensations North East) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களில் சிக்குதல், அரசியல் அமைதியற்றமை , சிவில் பதற்றம் , பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற ...\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nகண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். (policeman elderly woman Kandy 67 years old) 7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர். ஒழுங்காக உணவு, நீர் இன்றி ...\nவடக்குமாகாணப் பிரதம செயலாளரின் மனு விசாரணை நாளை.\nவடக்கு மாகாணப் பிரதம செயலாளரை நாளை வியாழக்கிழமை (14) யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் இன்றைய தினம் அழைப்பாணை விடுத்துள்ளார். (Chief Secretary’s petition Northern Provincial Council) யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ஆகிய ...\nகோத்தாபய நாளை குற்றவாளி கூண்டில்..\nபொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சட்டவிரோதமானது என்று உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை நாளை (14) விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.(Gotabhaya tomorrow culprit cage) இந்த மனு இன்று ...\nஇனி மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற தேவையில்லை : மாணவர்களுக்கு சந்தோசமான செய்தி\n17 வயது வரைக்கும் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற தேவையில்லை எனவும் இந்நாட்டின் கல்வி முறைமையில் மாற்றங்களை மேற்கொள்ள யோசனைகளை முன்வைக்க உள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.(No exam Below 17 old) மேற்படி யோசனை தொடர்பான சமூக உரையாடல்கள் மற்றும் விவாதங்களுக்கு தயாராக இருப்பதாகவும் ...\nபுங்குடுதீவில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்\nதீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(two dead bodies recovered Pungudutivu) சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன எனப் பொதுமக்களால் ப���லிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டமையைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் ...\nமஸ்தானை வைத்து இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா : ஜனாதிபதியிடம் மனோ கேள்வி\nதமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.(Mano ganesan Masthan MP) பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானை இந்து கலாசார பிரதியமைச்சராக ...\nசிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி வருகிறது\nசிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார். (government continuously deceiving minority people using curry pace) நேற்றைய பிரதி ராஜாங்க அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் அவரிடம் வினவிய ...\nயாழில் திடீரென கைது செய்யப்பட்ட 15 பேர்\nயாழ்.வல்வெட்டித்துறைப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (12) இரவோடிரவாக 15 இளைஞர்கள் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றின் போது குழு மோதலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (Valvettithurai suddenly arrested 15 people) கடந்த சில தினங்களுக்கு ...\nமுதிர்ச்சி பெற்ற ஜனநாயகமே இது- அமைச்சர் ஹரின்\nஇலங்கையர்கள் முதிர்ச்சி பெற்றுள்ள ஜனநாயகத்தை இன்னமும் புரிந்து கொள்ளவில்லையென அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். (Harry mature democracy) நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதனையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சமூகவலைத்தளங்களில் தூற்றுவதனையும் வைத்துக்கொண்டு, மக்கள் இந்த அரசாங்கத்தை முதுகெலும்பற்ற ஒர் அரசாங்கமாக கருதுகின்றனர். உண்மையில் அவ்வாறு இல்லை. வளர்ச்சியடைந்த அமெரிக்கா ...\nஒன்பது வருடங்களாக சுவாசக் குழாயில் இரும்புடன் வாழ்ந்த யாழ் இளைஞன்\nஇளைஞன் ஒருவருக்கு யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. (respiratory tract young given 50 grams iron nine years) ஆட்லறி வகைக் குண்டின் சுமார் 50 கிராம் நிறையுடைய இரும்புப் பகுதியை 9 வருடங்களாகச் சுவாசக் குழாயில் சுமந்துகொண்டு அந்தரித்த இளைஞனுக்கே சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ...\nகாங்கேசன்துறைக் கடலில் காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nயாழ்.காங்கேசன்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் இரு நாட்களாகியும் கரைதிரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. (Two fishermen fishing Kankesanthurai missing two days) குறித்த மீனவர்கள் இருவரும் நேற்று முன்தினம்(11) காங்கேசன்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையிலேயே இதுவரை கரைதிரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸ் ...\n“மைத்திரிக்கு சித்தபிரமை” சிவாஜிலிங்கம் சீற்றம்\nமுஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம். அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ மாற்றிக் கொடுத்திருக்கலாம். மஸ்தானுக்கு வேறு ஒரு பிரதி அமைச்சினைக் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என வடக்கு மாகாண சபையின் ...\nஇலங்கையில் அறிமுகமாகிறது யூரோ – 4 எரிபொருள்\nஇலங்கை சந்தையில் அடுத்த வாரம் முதல் புதிய வகை எரிபொருளை (யூரோ – 4) அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. (Sri Lanka introduces euro – 4 fuel) அந்தவகையில், சுப்பர் டீசல் மற்றும் ஒக்டெய்ன் – 95 ரக பெற்றோல் ஆகியவற்றுக்குப் பதிலாக யூரோ ...\nஇந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள்: மறவன்புலவு சச்சிதானந்தன்\nஇலங்கையில் இந்து கலாசார அமைச்சுக்கு இன்று (12) முதலாக இஸ்லாமியரொருவரைத் துணை அமைச்சராக்கிய கொடுமையை இந்துக்களை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ள இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் இந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள் எனவும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். (Close Hindu Cultural ...\nபணம் பெற்ற 50 பேரின் பெயரை வெளிப்படுத்தியுள்ளேன் : ரஞ்சன்\nசர்ச்சைக்குரியப பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசிடம் இருந்து காசோலைகளைப் பெற்ற 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பி��் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.(50 persons name list arjun aloysius ranjan ramanayake) அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்ற, ...\nதனியார் வைத்தியர்கள் அரசாங்கத்திற்கு விடும் எச்சரிக்கை\nஎதிர்வரும் 18ம் திகதியின் பின்னர் தனியார் வைத்திய சேவைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக விஷேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (Private doctors decision government) அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக விஷேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுனில் ...\n‘சம்பத் கொலை’ : பயங்கரமான சம்பவமாகும் : மூடிமறைக்க வேண்டாம் : மஹிந்த\nநாட்டில் இயங்கும் பாதாள உலக குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளை தடுக்க அரசாங்கம் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(mahinda gives Final Tribute Donald Sampath) சுட்டுக் கொல்லப்பட்ட கரந்தெனிய பிரதேச சபை உப தவிசாளர் டொனால்ட் சம்பத் ரணவீரவிற்கு ...\nகனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர் : தேடும் பணிகள் தீவிரம்\nகனடா ஒன்றாரியோ – ப்ளுப்பர்ஸ் பார்க் பகுதியில் கடலில் வீழ்ந்து காணாமல் போன இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞனை தேடும் பணிகள் தொடர்கின்றன.(Search 27-year-old Partheepan Subramanium) அவரை தேடும் பணியில் கனேடிய கடலோர பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக டொரண்டோ தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. இதுதவிர, உலங்கு வானுர்தி ...\nபிரான்சில் பக்தர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்..\nபிரான்சில் சாய் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பக்தர்களுக்கு தெய்வீக காட்சி கிடைத்ததாக, நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். (People Sai worship France divine devotees) Choisy-le-Roi பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய நாராயண பதுகா ஆலயத்தில் வருடாந்த திருவிழா நடைபெற்று வருகிறது. வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் சாயின் உருவத்திலிருந்து தெய்வீக ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/6675", "date_download": "2020-03-28T15:56:54Z", "digest": "sha1:NTGUQHWZGAY5JQA2V7PVWBXT2RFGUP7M", "length": 21418, "nlines": 372, "source_domain": "www.arusuvai.com", "title": "கடைந்த பாசிப்பயறு & ரசம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகடைந்த பாசிப்பயறு & ரசம்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கடைந்த பாசிப்பயறு & ரசம் 1/5Give கடைந்த பாசிப்பயறு & ரசம் 2/5Give கடைந்த பாசிப்பயறு & ரசம் 3/5Give கடைந்த பாசிப்பயறு & ரசம் 4/5Give கடைந்த பாசிப்பயறு & ரசம் 5/5\nபாசிப்பயறு - ஒரு கப்\nமிளகு - அரை தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nகொத்தமல்லி - ஒரு தேக்கரண்டி\nபூண்டு - 5 பல்\nகடுகு - ஒரு தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி\nமிளகாய்தூள் - அரை தேக்கரண்டி\nபெருங்காயம் - கால் தேக்கரண்டி\nகறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு\nதனியாக எடுத்து வைத்திருக்கும் பயறு வேகவைத்த தண்ணீர் - ஒரு டம்ளர்\nபுளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு\nரசப்பொடி - 1 1/2 தேக்கரண்டி\nபூண்டு - 4 பல்\nகடுகு பெருங்காயம் - தாளிக்க\nஉப்பு, கறிவேப்பிலை, மல்லித் தழை - தேவையான அளவு\nபாசிப்பயறை சிறிது எண்ணெய் ஊற்றி வறுக்கவும், வறுத்த பயறு, ஒரு வரமிளகாய், மிளகு, சீரகம், மல்லி, மிளகாய்தூள், மஞ்சள்தூள், பெருங்காயம், பூண்டு, உப்பு இவை எல்லாவற்றையும் குக்கரில் போட்டு 5 கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.\n6 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தவும். குக்கரில் சூடு ஆறியதும் குக்கரை திறந்து பருப்பு தண்ணீரை மட்டும் பிரித்து எடுத்து தனியாக வைக்கவும்.\nவெந்த பயறை லேசாக கடைந்து விடவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு வரமிளகாய் தாளித்து பயறில் போடவும்.\nஇந்த பாசிப்பயறு சாதத்தில் போட்டு நெய் ஊற்றி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.\nகடுகு, வரமிளகாய், பெருங்காயம் தாளித்து புளியை கரைத்து ஊற்றி தக்காளியையும் கரைத்துவிட்டு ரசப்பொடி, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.\nரசம் கொதித்ததும் பருப்பு தண்ணீரை ஊற்றி ஒருகொதி வந்ததும் மல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.\nகடைந்த பாசிபயறு செய்தேன், சுவை சூப்பர். இந்த மாதிரி செய்யவேண்டும் என்று எனக்கு கொஞ்சநாளா ஆசை. ப்ரெண்ட் ஒருத்தர் கோயிலில் ப்ரெட்டுக்கு கொடுத்தாங்க என்று சொன்னாங்க. அப்போ டேஸ்ட் பண்ணினேன். ரசம் வைக்கல நிறைய தண்ணீர் வைக்காம கொஞ்சமா வச்சுட்டேன். அடுத்தமுறை ரசமும் செய்து பார்க்கவேண்டும்\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nஇதில் நீங்கள் குறிப்பிட்ட மிளகு,சீரகம்,மல்லி முழுதாகத்தானே போட வேண்டும்,அல்லது தூளாகவாசெய்து பார்க்கலாம் என்று நினைகிறேன்.\n பாசிப்பயறு கடைசலும், ரசமும் நல்ல சத்தானது. கர்ப்பினி பெண்கள் பாசிப்பயறு சேர்த்து கொள்வது ரொம்ப நல்லது. பொதுவாக சுண்டல் செய்து சாப்பிடுவதைவிட இந்த மாதிரி பாசிப்பயறை கடைந்து சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பாசிப்பயறு வேக வைத்த தண்ணீர் கம்மியாக இருந்தால் வெந்த பருப்பை சிறிதளவு எடுத்து நன்றாக கடைந்து விட்டு தண்ணீர் மிக்ஸ் பண்ணி ரசம் வைக்கலாம். நன்றிகள் தனிஷா..\n பருப்பிற்கு மிளகு, சீரகம், மல்லி முழுசாகத்தான் போடவேண்டும். நான் கொஞ்சம் முன்னதாகவே பதில் தந்து இருந்தால் உங்களுக்கு வசதியாக இருந்திருக்கும். இடையில் கரண்ட் கட் - ஆகி விட்டது ஆசியா.....அதனால் லேட் - ஆகிவிட்டது. நாளைக்கு செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.\nமாலதி செய்து பார்க்கிறேன்.டைம் 11.22.a.m.தான்.\nஇப்பதான் உங்க ப்ரபைல் பார்த்தேன்,நிறைய அனுபவம் உள்ளவங்க ,நான் நீங்க சின்னவங்க என்று நினைத்து விட்டேன்.பருப்பு,ரசம் டேஸ்ட் நல்ல வித்தியாசமாக இருந்தது.\n என்னுடைய ப்ரொஃபய்ல் இப்பத்தான் பார்த்தீங்களா.........நான் வயதில், அனுபவத்தில் மூத்தவராக இருந்தாலும் சமையல் குறிப்புகள் என்னைவிட நீங்கள் அதிகமாக விதவிதமாக கொடுத்து இருக்கீங்களே.....\nநானும் இதுபோல்தான் செய்வேன்.ஆனால் இதுவரை ரசம் வைத்தது இல்லை.இன்று ரசமும் செய்தேன். சூப்பரா இருக்கு.நன்றி\nகடைசல், ர��ம் ரெண்டுமே அருமையா இருந்தது. நன்றிங்க. நீங்க சொன்ன மாதிரியே தான் நாங்களும் சாப்பிடுவோம் - சுடு சாதத்தோட, நெய் விட்டு \nசூப்பர் மேடம் பாசிப்பயிறு கடைசல்,ரசம் 2மே ரொம்ப நல்லாயிருண்டதது\nசெல்வி, சந்தனா, மேனகா மூவருக்கும் என்னுடைய நன்றிகள்..\nகடைந்த பாசிப்பயிறு/ரசம் செய்தேன். விரத நாள்களில் எல்லாம் என் மாமியார் எப்பவும் இந்த பருப்புதான் கடைவார்கள். உங்க குறிப்பு பார்த்ததும் இதை செய்து பார்த்தேன். ரொம்ப மணமாக, சுவையாக நன்றாக இருந்தது மேடம். டின்னருக்கு சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள ரொம்ப நன்றாக இருந்தது. சுவையான டூ இன் ஒன் ரெஸிப்பி. சுவையான டூ இன் ஒன் ரெஸிப்பி\nமாலதி அக்கா, பாசி பயறு கடைசல் மிகவும் நன்றாக இருந்தது. லஞ்சுக்கு சாதத்துடனும், பிறகு நைட் சப்பாத்தியுடனும் சாப்பிட்டோம். அருமை. நன்றி உங்களுக்கு.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/01/blog-post_08.html?showComment=1326043124347", "date_download": "2020-03-28T14:42:39Z", "digest": "sha1:ERC4LAVMYDK3D5BU6FOLE4W3D6HK2K74", "length": 26252, "nlines": 322, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: குறிஇறையார்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஉன் நண்பனின் மீது அளவாக அன்பு வை\nநாளையே அவன் உன் எதிரியாகலாம்\nஉன் எதிரையை அளவாகவே வெறுத்துப் பழகு\nநாளையே அவன் உன் உற்ற நண்பனாகலாம்\nஅளவுக்கு மீறினால் சிலநேரங்களில் மருந்தும் நஞ்சாவதுபோல\nசிரிப்பு கூட சில நேரங்களில் அழுகைக்கும் காரணமாக அமைவதுண்டு..\nதலைவனைப் பிரிந்து வருந்தியிருக்கிறாள் தலைவி. தலைவனின் காலம் தாழ்த்துதலை எண்ணி மன வருத்தம் கொள்கிறாள் தோழி. இப்போது தோழிக்கு முன்பு நடந்தவையெல்லாம் நினைவுக்கு வருகிறது..\nதலைவியின் இந்த நிலைக்கு என்ன காரணம்\nஅன்று தலைவனுடன் இவள் சிரித்து சிரித்துப் பேசியதுதானே என்று அவளுக்குத் தோன்றுகிறது..\nசிரிப்பு எப்படி அழுகைக்கும் காரணமாக அமைகிறது என்று எண்ணி எண்ணி வியக்கிறாள் தோழி.\nதலைமக்களின் இந்த நிலையை அந்நிலம் சார்ந்த அழகான காட்சிவழி விளக்குகிறாள் தோழி..\nமுழந்தாழ் இரும்பிடிக் கயந்தலைக் குழவி\nநறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற\nகுறிஇறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி\nமுன்நாள் இனியது ஆகி பின்நாள்\nஅவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு\nபகை ஆகின்று அவர் நகைவிளையாட்டே\n(திருமணத்துக்��ு இடைப்பட்டுக் காத்திருக்கும் தலைவியை ஆற்றுவிக்கும் தோழி தலைவனின் பண்பை பழித்துக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.)\nயானைக்கன்றுகள் தம் தாயைவிட்டு குறவர்கள் வாழும் குறிஞ்சி நிலத்திலேயே தங்கி சிறுவர்களுடன் விளையாடியது.\nஅதே கன்றுகள் பின்னாளில் அப்புதல்வர்கள் உண்டற்குரிய தினைப்புனத்தை மேய்ந்தமைபோல..\nதலைவி தலைவனுடன் கொண்ட நகைவிளையாடல் அவர் உடன் உள்ளபோது இனிமையுடையதாக உயிர்வாழத்துணையாக இருந்தது.\nஅவரில்லாதபோது இன்பத்தை அழிப்பதாயிற்று என்று தோழி கூறினாள்.\nகுறியிறைப் புதல்வர் என்ற குறிப்பிட்டதால் இப்புலவர் குறியிறையார் என்றே பெயரும் பெற்றார்.\nகுறியிறை என்பதற்கு புதல்வரின் சிறிய தோள் என்று பொருள் உரைக்கப்படுகிறது.\nகுறவர்களின் கூரை, யானை புகாதவாறு குறிய இறைப்பைக் கொண்டதாக இருப்பதால் குறுகிய இறை என்பது குறியிறை என்றும் பொருள் கொள்ளமுடிகிறது\nநல்லவர் கெட்டவர் என்பதற்கான மதிப்பீடு காலத்தின் கையில் தான் உள்ளது மனிதர்களிடம் இல்லை என்னும் நுட்பம் உணர்த்தப்படுகிறது.\nசிரிப்பே கூட சிலநேரங்களில் அழுகைக்கும் காரணமாக அமையலாம் என்ற வாழ்வியல் தத்துவம் நுவலப்படுகிறது.\nகுறிஇறை என்ற சொல்லே இப்பாடல் பாடிய புலவருக்கு பெயராக அமைந்தது என்ற கருத்தும் புலப்படுத்தப்படுகிறது.\nயானைக்கன்றோடு தலைவனின் செயலை ஒப்பிட்டு உரைத்தமை பாடல் படித்த முடித்தபின்னும் மனதைவிட்டு நீங்காத காட்சியாக பதிந்துவிடுகிறது.\nLabels: அன்றும் இன்றும், குறுந்தொகை, தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\nநல்லவர் கெட்டவர் சிரிப்பு அழுகை மாற்றங்கள் அனுபவ உண்மைகள் தான். மிக நல்ல விளக்கங்கள் பிடித்துள்ளது. பாடலும் கருத்தும் அறிய முடிந்தது. நன்றி. வாழ்த்துகள்\nஅழகான விளக்கம். சிரிப்பேகூட சிலசமயங்களில் கவலைகளுக்கு காரணமாகிவிடுகிறது.\nவருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி குயில்.\nஅனுபவ மொழியும் அதற்காகக் கொடுத்துள்ள அகச் சான்றும்\nஅதை மிக எளிமையாக சொல்லிச் சென்ற விதமும் அருமை\nகுறிஇறையாரின் குறுந்தொகைப் பாடலோடு வாழ்வியல் தத்துவம் அருமை..வாழ்த்துகள்..\nவாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிஞரே\nகுணா..எப்பவும்போல பழமொழிகளும்,வாழ்வியலோடு குறுந்தொகை இணைப்பும் அருமை \nஎன்னவொரு நுட்பமான மனவியல் வெளிப்பாடு. அன்றைய வாழ்வியல் முறைகளும், மக்களின் இயல்புகளும் வேறாயிருந்தாலும் பாடல்களில் காட்டப்பட்டிருக்கும் உவமைகளின் ஒப்புமை இன்றும் பொருந்தத் தக்க வகையில் அமைந்திருப்பது வியப்புக்குரியது. காதலின் வேதனை புலப்படுத்தும் பாங்கு வெகு அற்புதம்.\nஒருவர் செய்யும் உடன்பாடற்ற செயல்களை அவர்களோடு பழகிய காரணத்தால் முகத்தாட்சணியம் பார்த்து கண்டிக்கவும் முடியாமல், தண்டிக்கவும் முடியாமல் மனம் படும் அவதியை அழகாக வெளிப்படுத்தும் பாடலும் அதற்கான விளக்கமும் அருமை. அதனால்தான் நட்போ பகையோ எதுவும் அளவாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது போலும். பகிர்வுக்கு மிகவும் நன்றி முனைவரே.\nஆழ்ந்த புரிதலுக்கு நன்றி கீதா\nமுதலில் உள்ள கருத்துக்கள் ப்ராக்டிக்கலாக நிகழக்கூடியது.தலைவன் தலைவி கதையை மீண்டும் ஒரு முறை படித்து புரிந்துகொள்கிறேன்.\nஅன்றைய வாழ்வியல் முறைகளிநின்று நாம் வெகு\nதூரத்தில் விலகி நிற்கிறோமென்று இங்கே நீங்கள் குறிப்பிடும்\nபதிவுகள் ஒவ்வொன்றிலிருந்தும் உணர்ந்து கொள்ளலாம்.\nஅவன் நல்லவனோ கெட்டவனோ, பழகி தொலைத்துவிட்டான்\nஅவன் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு தான்\nஆகவேண்டும்.. என்ற நிதர்சன மனநிலை\nஆழ்ந்த புரிதலுக்கு நன்றி அன்பரே\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வள���்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2012/05/04160915/Vazhaku-En-189-movie-review.vpf", "date_download": "2020-03-28T15:16:38Z", "digest": "sha1:T5LLLODYSQRJ7L4PBGW7RUKFISANY4IA", "length": 15727, "nlines": 102, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Vazhaku En 18/9 movie review || வழக்கு எண் 18/9", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசாலையோர சாப்பாட்டு கடையில் வேலை செய்யும் அனாதையான ஹீரோ வேலு, அவனது கடைக்கு பக்கத்து அபார்ட்மெண்டில் வேலை செய்யும் ஜோதியை ஒருதலையாக காதலிக்கிறான்.\nஅந்த அபார்ட்மெண்டில் தங்கியிருக்கும் வேலைக்கு செல்லும் அப்பா, அம்மா. அவர்களது ஒரே மகள் ஆர்த்தி. அதே அபார்ட்மெண்டில் குடியிருக்கும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த மாணவன் தினேஷ், ஆர்த்தியின் அழகில் மயங்கி, அவளுக்கு காதல் வலை விரிக்கிறான். இவன் பெண்களை செல்போனில் ஆபாசமாக படமெடுத்து ரசிக்கும் வக்கிரபுத்தி கொண்டவன். இது தெரியாமல் தினேஷ் விரித்த வலையில் சிக்குகிறாள் ஆர்த்தி.\nதினேஷ் அவளையும் ஆபாசமாக படம் பிடித்து நண்பர்களுக்கு போட்டுக் காண்பித்து ஆனந்தமடைகிறான். ஒரு கட்டத்தில் எதிர்பாராதவிதமாக அவனுடைய செல்போனை பார்க்க நேர்ந்த ஆர்த்தி, அதில் தன்னுடைய ஆபாச படம் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இதனால் அவனது செல்போனின் மெமரி கார்டை எடுத்து வந்து, அதை வைத்து அவனை போலீசில் சிக்க வைக்க முயற்சி செய்கிறாள்.\nஇதை அறிந்த தினேஷ் ஆத்திரமடைகிறான். தான் மாட்டிக் கொள்வோமா என்ற பயத்தில் அவள் முகத்தில் ஆசிட் வீச எண்ணுகிறான். ஆர்த்தி ���ன நினைத்து ஜோதி மீது ஆசிட் வீசிவிட்டு ஓடி விடுகிறான்.\nஜோதிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் தினேஷ்தான் குற்றவாளி என தெரிந்திருந்தும், அவனது அம்மா பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு பெற்றவர் என்பதால் அவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு, விசாரணைக்கு அழைத்து வந்த ஹீரோ வேலுவை குற்றவாளியாக்க முயல்கிறார். ‘ஜோதிக்கு சிகிச்சை அளிப்பதற்காக தினேஷ்-ன் அம்மாவிடம் பணம் பெற்றுத் தருகிறேன். நீ குற்றத்தை ஒப்புக்கொள். உனது காதலை ஜோதியிடம் சொல்லி உங்களை சேர்த்து வைக்கிறேன்' என வேலுவிடம் கூறுகிறார்.\nஇதற்கு சம்மதித்து வேலு சிறைக்கு செல்கிறான். இன்ஸ்பெக்டர் தினேஷ்-ன் அம்மாவிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஜோதிக்கு எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ளாமல் விட்டுவிடுகிறார். இறுதியில், வேலுவின் கடையில் வேலை செய்த சிறுவன் ஜோதியை சந்தித்து நடந்ததை கூறி வேலுவின் காதலை புரிய வைக்கிறான்.\nஇறுதியில் வேலுவின் காதல் என்ன ஆனது குற்றம் செய்த தினேஷ் தண்டிக்கப்பட்டாரா குற்றம் செய்த தினேஷ் தண்டிக்கப்பட்டாரா துரோகம் செய்த இன்ஸ்பெக்டர் என்ன ஆனார் துரோகம் செய்த இன்ஸ்பெக்டர் என்ன ஆனார்\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் மீண்டும் ஒரு வித்தியாசமான கதைக் களத்தை ஏற்படுத்தி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். திண்டுக்கல்லில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுத்த ‘காதல்’ படத்தையடுத்து, மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கியிருக்கிறார்.\nபடம் பார்த்துவிட்டு வெளிவரும் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீரை பார்க்க முடிகிறது. அந்தளவிற்கு மனதை உருக்கும் காட்சியமைப்புகளை உருவாக்கியுள்ளார். குறிப்பாக, இறுதி காட்சியில் நாயகி தன் நிலையை நாயகனுக்கு தெரியப்படுத்த, வார்த்தைகள் இல்லாமல் காட்சிகள் அமைத்திருப்பது இயக்குனர் பாலாஜி சக்திவேல்-ன் சிறப்பு.\nவேலுவாக வரும் ஸ்ரீ, பிளாட்பார பையனாகவே வாழ்ந்திருக்கிறார். இன்ஸ்பெக்டரிடம் குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன் என்று கூறும் இடத்தில் அவர்மேல் பரிதாபப்பட வைக்கிறது.\nவேலைக்காரப் பெண் ஜோதியாக வரும் ஊர்மிளா மஹந்தா தனது கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவருக்கு படத்தில் வசனங்கள் அதிகமாக இல்லை. ஆனால், கண்களாலே நிறைய வசனங்கள் பேசியிருக்கிறார்.\nதினேஷாக வரும் மிதுன் முரளி பளபள என்று பணக்காரத்தனத்துடன் ஒன்றியிருக்கிறார். இவரது வக்கிர நடிப்பு கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறது.\nஆர்த்தி கதாபாத்திரத்தில் வரும் அழகான ராட்சசியாக மனீஷா யாதவ். இவர் தினேஷிடமிருந்து மெமரி கார்டை எடுக்க இருக்கும் காட்சியில் நம்மையும் சேர்த்து பயம் கொள்ள வைக்கிறார்.\nஇன்ஸ்பெக்டராக வரும் முத்துராமனின் நடிப்பும், வசன உச்சரிப்பும் யதார்த்தம். இப்போதிருக்கும் சில மோசமான இன்ஸ்பெக்டர்களை அப்படியே கண்முன் நிறுத்துகிறார்.\nபடத்தின் முற்பாதி ஆங்காங்கே தொய்வைக் கொடுத்தாலும், இரண்டாம் பாதியில் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் நம்மை படத்தோடு ஒன்றவைத்து விடுகிறார் பாலாஜி சக்திவேல்.\nவிஜய் மில்டனின் புதுமையான தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளிப்பதிவும், பிரசன்னாவின் உயிரோட்டமான பின்னணி இசையும், கோபி கிருஷ்ணாவின் நேர்த்தியான படத்தொகுப்பும் ஒரு பரபரப்பான வழக்கை கண் முன்னே பார்த்த திருப்தியைத் தருகிறது.\nஇன்றைய இளைய தலைமுறையினர் செல்போனின் நவீன தொழில்நுட்பத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை, இப்படத்தின் மூலம் சமூகத்திற்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கும் பாலாஜி சக்திவேலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nமொத்தத்தில் வழக்கு எண் 18/9 ரசிகர்களைக் கவரும் வழக்காகும்.\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nதமிழகத்தில் 41 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி\nகொரோனா வைரஸ்- பொதுமக்கள் தங்களால் இயன்ற பண உதவிகளை செய்ய பிரதமர் மோடி வேண்டுகோள்\nபுதுக்கோட்டையில் 834 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.9ஆயிரம் கோடி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nதடையை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைதாகி விடுதலை\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/category/business/", "date_download": "2020-03-28T13:59:51Z", "digest": "sha1:LPGAPCYTYY2PTK6IJSHB2L5OEXF6Q2ZE", "length": 11152, "nlines": 111, "source_domain": "seithichurul.com", "title": "#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி! | SBI lowers lending rate by 0.75 percent, deposit rate upto 1 percent", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி நேற்று...\nகச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்தும், விலை குறையாத பெட்ரோல், டீசல்\nமகிழ்ச்சி.. 3 மாதங்களுக்கு கடன் தவணையை செலுத்த தேவையில்லை.. ஆர்பிஐ அதிரடி\nஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா வழங்கும் ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள்\nகொரோனா வைரஸ் எதிரொலியாக 21 நாட்கள் மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே விட்டிலிருந்து வேலை செய்வதற்காக ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ்...\nகொரோனா பாதிப்பு சிறப்பு நிதியாக ரூ.1.70 லட்சம் கோடி அறிவிப்பு.. டாப் 10 முக்கிய அம்சங்கள் என்னென்ன\nமத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்பு சிறப்பு நிதியாக 1.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளார். கொரோனா சிறப்பு நிதி அறிவிப்பின் டாப் 10 அம்சங்கள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். 1)...\nவீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்காக புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ\nகொரோனா வைரஸ் எதிரொலியாக, ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் போது அதிகளவில் இணைய தரவுகள் தேவைப்படும். அதை கருத்தில் கொண்டு,...\nகொரோனா வைரஸ் எதிரொலி.. எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கிய வணிகர்களுக்கு அவசரக்கால கடன் திட்டம் அறிவிப்பு\nஉலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைய���ல் தீவிரமாக உள்ளன. எனவே, இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவசரக்கால கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் இந்த...\nஇன்று முதல் இயல்பாகச் செயல்பட உள்ள யெஸ் வங்கி\nயெஸ் வங்கி நிர்வாகிகள் செய்த மோசடியில், வங்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதில் சரியான நேரத்தில் தலையிட்ட ஆர்பிஐ, யெஸ் வங்கி கட்டுப்பாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. வாடிக்கையாளர்களுக்கு, ஒரு நாளைக்கு 50 ஆயிரம்...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிந்துள்ளது .கடந்த இரண்டு மாதமாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது .அதிரடியாகச் சவரன் 1096 ரூபாய் குறைந்துள்ளது .மூன்று நாளாகக் குறைந்து வந்த தங்கத்தின் விலை கிராமுக்கு...\nவட்டி விகிதத்தை குறைத்த எஸ்பிஐ, வீடு, கார் கடன் ஈஎம்ஐ குறையுமா\nபாரத ஸ்டேட் வங்கி என அழைக்கப்படும் எஸ்பிஐ வங்கி, கடன் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களின் மீதான வட்டி விகிதத்தை 0.15% குறைத்து அறிவித்துள்ளது. 2019-2020 நிதியாண்டில் இதுவரை 10 முறை எஸ்பிஐ வங்கி வட்டி...\nபீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்\nசினிமா செய்திகள்1 hour ago\nகொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்\nகொரோனா அச்சுறுத்தல்.. வீட்டையே மாற்றிய முதல்வர்\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/world/us-may-cap-h-1b-visa-for-indians-report/", "date_download": "2020-03-28T15:33:02Z", "digest": "sha1:UWLJ4DTP77UVJBWYVAVMXFWNQR7VHSXZ", "length": 23100, "nlines": 207, "source_domain": "seithichurul.com", "title": "இந்தியர்களுக்கு எச்-1பி விசா வழங்குவது குறைக்கப்பட வாய்ப்பு... ஐ.டி. ஊழியர்கள் அதிர்ச்சி! | US May Cap H-1B Visa For Indians: Report", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஇந்தியர்களுக்கு எச்-1பி விசா வழங்குவது குறைக்கப்பட வாய்ப்பு… ஐ.டி. ஊழியர்கள் அதிர்ச்சி\n👑 தங்கம் / வெள்ளி\nஇந்தியர்களுக்கு எச்-1பி விசா வழங்குவது குறைக்கப்பட வாய்ப்பு… ஐ.டி. ஊழியர்கள் அதிர்ச்சி\nநியூயார்க்: வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை செய்யப் பயன்படுத்தும் எச்-1பி விசா அனுமதியை இந்தியர்களுக்கு வழங்குவதைக் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.\nவெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டிலேயே தரவுகளைச் சேமிக்கக் காட்டுப்பாடு விதிக்கும் நாட்டவர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதைக் குறைக்க உள்ளதாக அமெரிக்கா இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் 85,000 வெளிநாட்டவர்கள் எச்-1பி விசா விதிமுறை கீழ் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஇந்த எச்-1பி விசாவை ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக 70 சதவீதம் வரை இந்தியர்களே பெறுகின்றனர்.\nஅமெரிக்க அரசு விதிக்க உள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தால் 85,000 எச்-1பி விசாக்களில் 10 முதல் 15 சதவீதம் வரையில் மட்டுமே இந்தியர்களுக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்திய அரசு வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், மாஸ்ட்டர் கார்டு, விசா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டிலேயே தரவுகளை சேமிக்க வேண்டும் என்று இந்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:AmericaCapFeaturedH-1B visaIndiansLimitReportUSஅதிர்ச்சிஅமெரிக்காஇந்தியர்கள்இந்தியாஎச்-1பி விசாஐடி ஊழியர்கள்கட்டுப்பாடு\nஃபேஸ்புக் கிரிப்டோகரன்ஸி குறித்து ஒழுங்கு முறை ஆணையங்கள் கவலை\nபிரதமர் மோடியை கேள்வி கேட்கும் ஐரோப்பிய யூனியன்\nஅமெரிக்காவைப் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ்.. சீனாவை முந்தியது\nகொரோனா பாதிப்பு சிறப்பு நிதியாக ரூ.1.70 லட்சம் கோடி அறிவிப்பு.. டாப் 10 முக்கிய அம்சங்கள் என்னென்ன\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் முதல் பலி வாங்கிய “கொரானா”\nஇந்தியாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது\nஇந்தியாவில் இதை படித்தவர்களுக்குத் தான் அதிக டிமாண்ட்\nஅமெரிக்காவைப் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ்.. சீனாவை முந்தியது\nகொரோனா வைரஸ் அமெரிக்காவைப் புரட்டிப்போட்டுள்ளது. இன���றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை, சீனாவை முந்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் இதுவரை 85,500 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளது எனஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் டிராக்கர் தரவுகள் கூறுகின்றன.\nசீனாவில் இதுவரை 81,700 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என்பதே உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக உள்ளது.\nதற்போது உலகம் முழுவதும் 5,31,700 நபர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அதில், 24,000 நபர்கள் இறந்துள்ளனர். கடந்த சில தினங்களாக, தினமும் 1000 கணக்கானவர்கள் கொரோனா வைரஸ் தக்குதல் காரணமாக இறந்துள்ளனர்.\nஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி என்னவென்றால் 1,22,200 நபர்கல், கொரோனா வைரஸ் தாக்கிய பிறகு அளிக்கப்பட்டு சிகிச்சைகளில் குணமடைந்துள்ளனர்.\nஇப்படி குணமடைந்தவர்கள் இரத்தத்தில் கொரோனா வைரஸ்க்கு எதிரான அணுக்குள் உருவாகத் தொடங்கி இருக்கும். எனவே அவர்களின் இரத்தத்தை வைரஸ் உள்ளவர்களுக்குச் செலுத்தினால் இன்னும் வேகமாக கொரோனா வைரஸ் கிருமியைக் கொள்ளும் என்ற முயற்சியில் சீனா உள்ளது.\nஇந்தியாவில் இதுவரை 693 பேர் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 16 பேர் இறந்துள்ளனர். 45 பேர் குணமடைந்துள்ளனர்.\nசீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருவதாக வரும் தகவல் இந்தியாவைச் சற்று ஆறுதல் அடைய வைத்துள்ளது.முதன்முதலில் கொரோனா கண்டயறியப்பட்ட யுகான் நகரில் 90% பேர் குணமடைந்து வருவதாகச் செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன .\nஅவர்கள் பாரம்பரிய மூலிகை மருந்துகளைப் பயன்படுவதாகவும் ,அதில் ஆல் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.TCM எனப்படும் இந்த மூலிகை நன்கு வேலை செய்வதாகவும் கூறியுள்ளனர் .\nஇந்த மருந்தை இத்தாலி ,கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர் . மார்ச் 19 நிலவரப்படி யுகான் மாகாணம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.இங்கு இறப்பு சதவீதம் குறைந்துள்ளது.\nபள்ளிகளும் வழக்கம் போல் இயங்க தொடங்கியுள்ளது .ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கையாண்டு வருகின்றன\nரூபாய் நோட்டுக்கள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவுமா\nகொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சீனாவில் 1,500-க்கும் அதிகமானவர்���ள் இறந்துள்ளனர். 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசீனா சென்று கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்துள்ள உலக சுகாதார மையம், COVID-19 என அழைக்கப்படும் நோவல் கொரோனா வைரஸ் நீர்த்துளிகள், அசுத்தமான பொருட்கள் மற்றும் கண் நோய் போலப் பாதிக்கப்பட்ட நோயாளிகளை போல நேராகப் பார்ப்பதன் மூலமாகவும் பரவும் என்று தெரிவித்திருந்தது.\nஇதனால் சீன வங்கிகள், தங்களிடம் டெபாசிட் செய்யும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் இருப்பு வைத்துள்ள ரூபாய் நோட்டுக்களை அல்ட்ரா வைலட் லைட் கதிர்வீச்சுகள் மூலம் வைரஸ்களை கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. எனவே தங்களிடம் வரும் ரூபாய் நோட்டுக்களை 14 நாட்களுக்கு இப்படி சுத்தம் செய்யும் பணியில் சீன வங்கிகள் செய்ய வேண்டும் என்று, சீனாவின் மத்திய வங்கி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளது.\nமேலும் பழைய ரூபாய் நோட்டுகளை அளித்துவிட்டு புதிய ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்வதும் சீனாவில் அதிகரித்து வருகிறது.\n2017-ம் ஆண்டு வெளியான ஆய்வு முடிவுகளின் படி சீனாவில் மாதத்திற்கு 1023.71 ரூபாய் ரொக்கப் பணம் இருந்தால் போது, மீதமெல்லாம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாகவே ஒருவரால் செய்துகொள்ள முடியும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்\nசினிமா செய்திகள்10 hours ago\nகொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்\nகொரோனா அச்சுறுத்தல்.. வீட்டையே மாற்றிய முதல்வர்\nசினிமா செய்திகள்12 hours ago\nஇயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் ஸ்ருதி ஹாசன்\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஅரசு அதிகாரிகளை வெளுத்துக் கட்டிய காவல்துறையினர்\nதமிழ் பஞ்சாங்கம்13 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/03/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/03/2020)\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்.. நீட் தேர்வு ஒத்திவைப்பு\nஅதிர்ச்சி.. மார்ச் 29 முதல் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல் நேரம் குறைப்பு\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய��த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்1 year ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்2 weeks ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்2 weeks ago\nசினிமா செய்திகள்2 days ago\nஅதிர்ச்சி.. கண்ணா லட்டு தின்ன ஆசையா புகழ் நடிகர் டாக்டர் சேதுராமன் காலமானார்\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா வழங்கும் ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள்\nமகிழ்ச்சி.. 3 மாதங்களுக்கு கடன் தவணையை செலுத்த தேவையில்லை.. ஆர்பிஐ அதிரடி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Mahindra/Ghaziabad/cardealers", "date_download": "2020-03-28T16:01:07Z", "digest": "sha1:VWIIRNUVN7KLZNUJSY6IETJQRER5X3Z6", "length": 9481, "nlines": 183, "source_domain": "tamil.cardekho.com", "title": "காசியாபாத் உள்ள 3 மஹிந்திரா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமஹிந்திரா காசியாபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nமஹிந்திரா ஷோரூம்களை காசியாபாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட மஹிந்திரா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். மஹிந்திரா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து காசியாபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட மஹிந்திரா சேவை மையங்களில் காசியாபாத் இங்கே கிளிக் செய்\nசிவா ஆட்டோ கார் c-22, லோஹாய் நகர், near ப்ளூ diamond gym, காசியாபாத், 201011\nவிக்சன்ஸ் ஆட்டோமொபைல்ஸ் 2nd சி, 100a, நேரு நகர், கணேஷ் மருத்துவமனைக்கு அருகில், காசியாபாத், 201001\nதில்லி கர் சாலை, Opposite Thana Dehat, காசியாபாத், உத்தரபிரதேசம் 245102\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nC-22, லோஹாய் நகர், Near ப்ளூ Diamond Gym, காசியாபாத், உத்தரபிரதேசம் 201011\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n2nd சி, 100a, நேரு நகர், கணேஷ் மருத்துவமனைக்கு அருகில், காசியாபாத், உத்தரபிரதேசம் 201001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nமஹிந்திரா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபுது டெல்லி இல் மஹிந்திரா கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 1.2 லட்சம்\nதுவக்கம் Rs 1.65 லட்சம்\nதுவக்கம் Rs 1.76 லட்சம்\nதுவக்கம் Rs 4 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.2 லட்சம்\nதுவக்கம் Rs 2.2 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 2.8 லட்சம்\nதுவக்கம் Rs 4.75 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.15 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 3.45 லட்சம்\nதுவக்கம் Rs 3.95 லட்சம்\nதுவக்கம் Rs 4 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.25 லட்சம்\nதுவக்கம் Rs 1.95 லட்சம்\nதுவக்கம் Rs 1.95 லட்சம்\nதுவக்கம் Rs 2.15 லட்சம்\nதுவக்கம் Rs 6.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bagwada-h-bagd/", "date_download": "2020-03-28T15:30:45Z", "digest": "sha1:HSUBV5I5CI5DBD24YFXYIMQ4DSOQF6WJ", "length": 6209, "nlines": 162, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bagwada H To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/group-1?q=video", "date_download": "2020-03-28T15:45:15Z", "digest": "sha1:RXNOK272FYEXIYSXM4AQ7FLKSZDJOKNZ", "length": 10066, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Group 1: Latest Group 1 News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்வாக்கான பயிற்சி மையம்.. 'குரூப் 1 மோசடி'.. சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்து உள்ளவர்களின் முழு விவரம் வெளியீடு\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\n'2020 குரூப் 1 தேர்வு' ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம்.. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு\nவெளியானது குரூப் 1 தேர்வு முடிவுகள்.. வெப்சைட்டில் ரிசல்ட் பார்க்கலாம்\n அசத்திய டிஎன்பிஎஸ்சி.. குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு எழுதியவர்களுக்கு ரிசல்ட் வந்துருச்சு.. 164 பேர் தேர்ச்சி \nவிஏஓ தேர்வு, குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nகுரூப்-4க்கு ஜூலை, குரூப்-1க்கு ஆகஸ்ட்டில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்- டி.என்.பி.எஸ்.சி\nகுரூப் 1 தேர்வு - 74 பணியிடங்களுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்\nஇன்று முதல் குரூப்-1 தேர்வு விண்ணப்ப விநியோகம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n”சப் கலெக்டர்” உட்��ட 74 உயர்பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு - டி.என்.பி.எஸ்.சி நாளை அறிவிப்பு\nஇன்னும் 2 வாரத்தில் குரூப் – 1 தேர்வு குறித்து அறிவிப்பு... டி.என்.பி.எஸ்.சி\nடிஎன்பிஎஸ்சி குரூப்-1 “மெயின்” தேர்வு – மே மாதத்திலிருந்து ஜூனுக்கு மாற்றம்\nபதவி நீக்கப்பட்ட 83 அதிகாரிகள் தமிழக அரசுப் பணியில் தொடரலாம்: உச்ச நீதிமன்றம்\nகுரூப்-1 தேர்வில் 83 பேரின் தேர்ச்சி ரத்து – உத்தரவுக்கு எதிராக டிஎன்பிஎஸ்சி உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுரூப் – 1 தேர்வில் வென்ற 83 பேரின் தேர்ச்சி செல்லாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\n\"குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு தேதிகள் தேர்தலால் மாற்றம்-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\"\nகுரூப் 1 தேர்வு : 25 பணியிடங்களுக்கு 1.30 லட்சம் பேர் எழுதினர்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 நேர்முகத் தேர்வு முடிவை வெளியிட இடைக்காலத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%8E/", "date_download": "2020-03-28T14:05:25Z", "digest": "sha1:MS4LGVO33JYQYU6BLC25XBMNVABTX3H2", "length": 9869, "nlines": 89, "source_domain": "tamilpiththan.com", "title": "பாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தெரியுமா உங்களுக்கு! இது தான் அந்த ரகசியம் ! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil suvarasiyam பாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தெரியுமா உங்களுக்கு இது தான் அந்த ரகசியம் \nபாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தெரியுமா உங்களுக்கு இது தான் அந்த ரகசியம் \nபாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தெரியுமா உங்களுக்கு இது தான் அந்த ரகசியம் \nபொதுவாக ஒரு லீற்றர் பாலில் அரைவாசிக்கு மேல் தண்ணீர் கலந்து தான் தரப்படுகின்றது. அத்தகைய பாலில் தண்ணீர் கலப்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது மிகச் சுலபம், பாலில் தண்ணீர் கலப்படம் செய்திருப்பதை லேக்டோ மீட்டர் மூலம் இலகுவாக கண்டுபிடித்துவிடலாம். நாம் வாங்கும் பாலில் லேக்டோ மீட்டரை வைத்தால் அது 1.026 எண்ணுக்குக் கீழே காட்டுமாயின் கண்டிப்பாக அப்பாலில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல, சிறிதளவான பாலில் ஒரு சில சொட்டு டிஞ்சர் சேர்ததுப் பார்க்கும் போது உடனடியாக அப்பால் நீல நிறத்தில் மாறுமாயின் அப்பாலில் மாப்பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்படுகின்றது. மேலும், வழுவழுப்பான தரையில் சுத்தமான பாலை ஒரு சில துளிகள் விடும் போது அது அப்படியே தரையில் காணப்படுமாயின் அது தூய பாலாகும். மாறாக, மாவின் கனத்தினால் தரையில் ஓடுமாயின் அது மாப்பொருட்கள் கலந்த பாலாக காணப்படும்.\nபாலில் சோப்புத் தூள் கலந்திருப்பதனைக் கண்டறிவதற்கு, ஒரு சிறிய கண்ணாடி குடுவையில் பாலை ஊற்றி நன்கு குலுக்கும் போது பொதுவாக நுரை வருவது வழமை. ஆனால், அது வெறும் பாலாக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த நுரை தானாகவே போய் மறைந்துவிடும். மாறாக, அப் பாலில் சோப்புத் தூள் கலக்கப்பட்டிருப்பின் அந்த நுரை மறையாது.\nபொதுவாக, பாலில் இரண்டு கரண்டி எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்தால், அந்த பால் உடனே திரிந்து விட்டால் அது சுத்தமான பாலாகவும், பால் திரியாது காணப்படின் அது கலப்பட பாலாகவும் கொள்ளப்படும்.\nஒரு சிறிய டம்ளரில் பாலை எடுத்து அதில் பிஎச் காகிதத்தைப் போடும் போது காகிதம் பச்சை நிறமாக மாறுமாயின் அது தூய பாலாகவும், மஞ்சள் அல்லது ஆரஞ்சு, வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறியிருந்தால் அது ரசாயனப் பொருட்கள் கலந்த பாலாகவும் கொள்ள முடியும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nNext articleகடற்பாசிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும் உங்களுக்கு தெரியாத பல மருத்துவ பயன்கள் நிறைந்த கடல் பாசி \n39 மனைவிகளுடன் ராஜ வாழ்க்கை வாழும் 70 வயது முதியவர் குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n செவ்வாய் கிரகத்தில் தூசிப் புயல்\nஇறந்த பின்னர் வயிற்றை கிழித்து சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி உயிருடன் கரை ஒதுங்கிய திமிங்கலம்\nபிரபல நடிகர் மற்றும் இயக்குனர் விசு திடீர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகத்தினர்\nகொரானாவால் வி(ஜ)ய் டிவி பிரபலம் மணி மேகலைக்கு ஏற்பட்ட நிலை\n வீட்டில் இருக்கும் போது கொரோனா மட்டும் இல்லை எந்த ஒரு...\nராஜா ராணி சீரியல் ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/jan/02/dmk-files-petition-against-caa-for-giving-resolution-in-tn-assembly-3321593.html", "date_download": "2020-03-28T14:21:39Z", "digest": "sha1:TIX5PFUREYM6T2KFMMD5JYGAD36KCSLC", "length": 8252, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்: திமுக மனு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்: திமுக மனு\nதிமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர அனுமதிகோரி திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்துள்ளனர்.\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரள சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் கேரளப் பேரவையில் நேற்று இந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்.\nஇதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றதோடு, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சட்டசபைகளிலும் இதேபோல் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டப்பேரவையிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர அனுமதி வேண்டும் என திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசனிடம் இன்று மனு அளித்துள்ளனர்.\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கவுள்ளதையடுத்து, இந்தக் கூட்டத் தொடரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அந்த மனுவில் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - இரண்டாம் நாள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-03-28T15:45:06Z", "digest": "sha1:7D4WXC46UVYPH3ZPZERLVYHNSEOU3LBD", "length": 29228, "nlines": 167, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "தாஸ்மேனியாவில் விவசாயம் | தஸ்மேனியாவை உருவாக்குங்கள்", "raw_content": "\nலான்செஸ்டன் மற்றும் வடகிழக்கு டாஸ்மேனியா\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n16 ° சி\tஹோபர்ட், ஜான்: 02\n14 ° சி\tலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 02\n17 ° சி\tபர்னி, ஜேன்: ஜேன்ஸ்\n13 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n18 ° சி\tபிச்செனோ, ஜேன்: 9\n14 ° சி\tரோஸ், ஜேன்: ஜான்ஸ்\n14 ° சி\tஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ்\n15 ° சி\tஜார்ஜ் டவுன், 02: 45am\n13 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n20 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 02: 45am\n16 ° சி\tஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 02: 45am\n16 ° சி\tபெல்லரைவ், 02: 45am\n16 ° சி\tபிளாக்மேன்ஸ் பே, 02: 45am\n16 ° சி\tஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம்\n23 ° சி\tஆர்போர்ட், 02: 45am\n15 ° சி\tடெலோரெய்ன், 02: 45am\n15 ° சி\tஜார்ஜ் டவுன், 02: 45am\nஹோபர்ட், ஜான்: 02 16 ° சி\nலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 02 14 ° சி\nபர்னி, ஜேன்: ஜேன்ஸ் 17 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 13 ° சி\nபிச்செனோ, ஜேன்: 9 18 ° சி\nரோஸ், ஜேன்: ஜான்ஸ் 14 ° சி\nஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ் 14 ° சி\nஜார்ஜ் டவுன், 02: 45am 15 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 13 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 02: 45am 20 ° சி\nஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 02: 45am 16 ° சி\nபெல்லரைவ், 02: 45am 16 ° சி\nபிளாக்மேன்ஸ் பே, 02: 45am 16 ° சி\nஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம் 16 ° சி\nஆர்போர்ட், 02: 45am 23 ° சி\nடெலோரெய்ன், 02: 45am 15 ° சி\nஜார்ஜ் டவுன், 02: 45am 15 ° சி\nவெளியிடப்பட்டது 29 பெப்ரவரி 2012. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 29 ஏப்ரல்\nதஸ்மேனியாவில் விவசாயம் என்பது ஒரு பெரிய முதலாளியாகும் மற்றும் ஒரு நாட்டின் பொருளாதாரம் மிக அதிக பங்களிப்பாளராக உள்ளது. நீர் உள்கட்டமைப்பில் சமீபத்திய முதலீடு, சரக்கு மற்றும் வியாபார நெட்வொர்க்குகள் நிறுவப்பட்டது, மற்றும் தரமான தயாரிப்புக்கான புகழ் ஆகியவை டஸ்மேனியாவின் விவசாயத் துறை வளர்ந்து புதிய கண்டுபிடிப்புகள் தொடர்கிறது.\nமாநிலத்தில் வளர்ந்துவரும் நிலைமைகள், மலிவு நிலம், சில பூச்சிகள் மற்றும் நோய்கள், ஏராளமான நீர் வளங்கள் மற்றும் வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறனை கொண்டுள்ளது. கூட்டாக விவசாயிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் வலுவான மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு தொழில் ஆகியவற்றை ஆதரிக்கின்றனர்.\nதஸ்மேனியாவில் உணவு உற்பத்தி என்பது நமது புதிய கடல் உணவு, பால், இறைச்சி, பீர், சாறு, விஸ்கி, ஒயின், பழம் மற்றும் காய்கறிகளும் பிரீமியம் விலைகளை ஈர்த்து, உலகம் முழுவதிலும் உள்ள சமையல்காரர்களாலும் நுகர்வோர் பொருட்களாலும் மதிக்கப்படும் ஒரு வெற்றிகரமான தொழில் ஆகும்.\nதுறைமுகமாக நேரடியாகப் பணியாற்றும் பல ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கும் டாஸ்மேனியா உள்ளது. இவை பின்வருமாறு:\nதி டாஸ்மேனியன் வேளாண்மை நிறுவனம்: விவசாய ஆராய்ச்சி, மேம்பாடு, நீட்டிப்பு, கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றில் சிறப்பான ஒரு மையத்தை உருவாக்க தாஸ்மேனிய அரசு மற்றும் தஸ்மேனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் கூட்டு முயற்சி;\nதி ஆஸ்திரேலிய கடல் மார்க்கம் கல்லூரி: சிறப்பான ஒரு மையமாக உலகளாவிய அங்கீகாரம் பெற்றது, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் வலுவான தொழில் இணைப்புகள் ஆகியவற்றுடன் பல மில்லியன் டாலர் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி வசதிகள் உள்ளன.\nதி தாஸ்மேனியா பல்கலைக்கழகம் (UTAS): யுனிவர்சல் அட்மிஷனிங் ரேங்கிங் ஆஃப் வேர்ல்ட் யூனிவர்சிட்டிஸ், UTAS, உலகின் மிக உயர்ந்த XXX பல்கலைக்கழகங்களில் முதலிடம் வகிக்கிறது, QS உலக பல்கலைக்கழக தரவரிசைகளில் UTAS உலகளாவிய அளவில் பூமியில் மற்றும் மரைன் சயின்ஸ் மற்றும் வேளாண்மைக்கு மற்றும் காடுகள்.\nசென்ஸ் - டி: விவசாயம், தளவாடங்கள், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் தரவு விஞ்ஞானம் மற்றும் சென்சார் உற்பத்தி ஆகியவற்றில் பெரிய தரவு கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்டது.\nமகசூல்: ஒரு விவசாய தொழில்நுட்ப நிறுவனம்.\nதாஸ்மேனியாவில் பல தொழில் முன்னணி விவசாய நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வைத்திருக்கின்றன. ஒரு உதாரணம் ஹூஸ்டன் பண்ணை தேசியமயமாக்கப்பட்ட பிராண்டுகளை அவர்களது பிரீமியம் உற்பத்திக்காக பிரபலப்படுத்தியவர்கள் தேசியமயமாக்கப்பட்ட 1 400 க்கும் மேற்பட்ட கடைகளில் கிடைத்துள்ளனர். ஹூஸ்டனின் பண்ணை XXX இன் நிறுவப்பட்டது மற்றும் இன்றைய தினம் கண்டுபிடிப்பு, தெரிவு மற்றும் கடின உழைப்பு ஒரு பிரீமியம் தயாரிப்புகளை உருவாக்குகிறது.\nடாஸ்மேனியாவில் தொடர்ந்து விவசாயம் வளர்ச்சி மற்றும் முதலீடுகள் மற்றும் முதலீடுகளில் தொடர்ந்து முதலீடு செய்யப்படுகிறது. இதில் அடங்கும் டாஸ்மேனியன் நீர்ப்பாசனம், இது மாநில விவசாய தொழில்துறையின் உற்பத்தி திறனை வளர��ப்பதிலும் அதிகரிப்பதிலும் 2008 கருவியாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலிய மற்றும் டாஸ்மேனிய அரசாங்கங்கள் நீர்ப்பாசன மேம்பாட்டிற்காக, இன்னும் கூடுதலான திட்டங்கள் நடந்து கொண்டே $ 160 மில்லியன் ஒதுக்கியது.\nபோன்ற ஆன்லைன் வளங்களை டாஸ்மேனியன் பீர் பயணங்கள் மற்றும் இந்த டாஸ்மேனியன் விஸ்கி டிரெயில் ஒரு வரம்பை முன்னிலைப்படுத்தவும் தொழில்கள் தஸ்மேனியாவில் கிடைக்கும் தரமான உற்பத்தியை சாதகமாக பயன்படுத்துதல்.\nடாஸ்மேனியா அரசாங்கத்திற்கும் கூட்டாளி உறவுக்கும் பழ வளர்ப்பவர்கள் தாஸ்மேனியா உருவாவதற்கு வழிவகுத்தது டாஸ்மேனியன் விவசாய வேலைகள் வலைத்தளம், புதிய வேலைகள் கிடைக்கப்பெறும் ஒரு சிறந்த இடம்.\nமுதன்மையான தயாரிப்பாளர்கள், viticulturists மற்றும் டிஸ்டில்லர்களான டஸ்மானியாவில் பரந்தளவிலான வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உள்ளன. இந்த தள மேலாளர்கள், பழத்தோட்டம் மேலாளர்கள், பண்ணை கைகள், உணவு உற்பத்தி தொழிலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தயாரிப்பு உருவாக்குநர்கள், விவசாயிகள் மற்றும் வணிக மேலாளர்கள் ஆகியோர் அடங்குவர்.\nதாஸ்மேனியாவில் விவசாயத் துறையின் ஒரு பகுதியாக நீங்கள் ஆர்வமாக இருந்தால்:\nவருகை டாஸ்மேனியன் விவசாய வேலைகள் வலைத்தளம்\nஎங்கள் மற்ற கட்டுரைகள் பார்க்க தாஸ்மேனியாவில் உங்கள் அடுத்த வேலையை கண்டுபிடிப்பது, மற்றும் தாஸ்மேனியாவில் பழம் சேகரித்தல் மற்றும் முதுகுவலி\nதாஸ்மேனியா பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலிய மார்ட்டின் கல்லூரி ஆகியவற்றில் என்ன சலுகை உள்ளது என்பதைப் பார்க்கவும்\nவரம்பில் உலாவவும் தொழில்கள் தஸ்மேனியாவில் கிடைக்கும் தரமான உற்பத்தியை சாதகமாக பயன்படுத்துதல்\nஉங்கள் உள்ளூர் தொழில் ஆதரவு கண்டறிய:\nநாற்றங்கால் மற்றும் தோட்டக்கலை தொழில்\nதாஸ்மேனியா விவசாயிகள் மற்றும் கிராஜியர்ஸ் அசோசியேஷன்\nவெளியிடப்பட்டது 29 பெப்ரவரி 2012. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 29 ஏப்ரல்\nதஸ்மேனியாவில் விவசாயம் என்பது ஒரு பெரிய முதலாளியாகும் மற்றும் ஒரு நாட்டின் பொருளாதாரம் மிக அதிக பங்களிப்பாளராக உள்ளது. நீர் உள்கட்டமைப்பில் சமீபத்திய முதலீடு, சரக்கு மற்றும் வியாபார நெட்வொர்க்குகள் நிறுவப்பட்டது, மற்றும் தரமான தயாரிப்புக்கான புகழ் ஆகியவை டஸ்மேனியாவின் விவசாயத் துறை வளர்ந்து புதிய கண்ட��பிடிப்புகள் தொடர்கிறது.\nமாநிலத்தில் வளர்ந்துவரும் நிலைமைகள், மலிவு நிலம், சில பூச்சிகள் மற்றும் நோய்கள், ஏராளமான நீர் வளங்கள் மற்றும் வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறனை கொண்டுள்ளது. கூட்டாக விவசாயிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் வலுவான மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு தொழில் ஆகியவற்றை ஆதரிக்கின்றனர்.\nதஸ்மேனியாவில் உணவு உற்பத்தி என்பது நமது புதிய கடல் உணவு, பால், இறைச்சி, பீர், சாறு, விஸ்கி, ஒயின், பழம் மற்றும் காய்கறிகளும் பிரீமியம் விலைகளை ஈர்த்து, உலகம் முழுவதிலும் உள்ள சமையல்காரர்களாலும் நுகர்வோர் பொருட்களாலும் மதிக்கப்படும் ஒரு வெற்றிகரமான தொழில் ஆகும்.\nதுறைமுகமாக நேரடியாகப் பணியாற்றும் பல ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கும் டாஸ்மேனியா உள்ளது. இவை பின்வருமாறு:\nதி டாஸ்மேனியன் வேளாண்மை நிறுவனம்: விவசாய ஆராய்ச்சி, மேம்பாடு, நீட்டிப்பு, கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றில் சிறப்பான ஒரு மையத்தை உருவாக்க தாஸ்மேனிய அரசு மற்றும் தஸ்மேனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் கூட்டு முயற்சி;\nதி ஆஸ்திரேலிய கடல் மார்க்கம் கல்லூரி: சிறப்பான ஒரு மையமாக உலகளாவிய அங்கீகாரம் பெற்றது, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் வலுவான தொழில் இணைப்புகள் ஆகியவற்றுடன் பல மில்லியன் டாலர் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி வசதிகள் உள்ளன.\nதி தாஸ்மேனியா பல்கலைக்கழகம் (UTAS): யுனிவர்சல் அட்மிஷனிங் ரேங்கிங் ஆஃப் வேர்ல்ட் யூனிவர்சிட்டிஸ், UTAS, உலகின் மிக உயர்ந்த XXX பல்கலைக்கழகங்களில் முதலிடம் வகிக்கிறது, QS உலக பல்கலைக்கழக தரவரிசைகளில் UTAS உலகளாவிய அளவில் பூமியில் மற்றும் மரைன் சயின்ஸ் மற்றும் வேளாண்மைக்கு மற்றும் காடுகள்.\nசென்ஸ் - டி: விவசாயம், தளவாடங்கள், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் தரவு விஞ்ஞானம் மற்றும் சென்சார் உற்பத்தி ஆகியவற்றில் பெரிய தரவு கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்டது.\nமகசூல்: ஒரு விவசாய தொழில்நுட்ப நிறுவனம்.\nதாஸ்மேனியாவில் பல தொழில் முன்னணி விவசாய நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வைத்திருக்கின்றன. ஒரு உதாரணம் ஹூஸ்டன் பண்ணை தேசியமயமாக்கப்பட்ட பிராண்டுகளை அவர்களது பிரீமியம் உற்பத்திக்காக பிரபலப்படுத்தியவர்கள் தேசியமயமாக்கப்பட்ட 1 400 க்கும் மேற்பட்ட கடைகளில் கிடைத்துள்ளனர். ��ூஸ்டனின் பண்ணை XXX இன் நிறுவப்பட்டது மற்றும் இன்றைய தினம் கண்டுபிடிப்பு, தெரிவு மற்றும் கடின உழைப்பு ஒரு பிரீமியம் தயாரிப்புகளை உருவாக்குகிறது.\nடாஸ்மேனியாவில் தொடர்ந்து விவசாயம் வளர்ச்சி மற்றும் முதலீடுகள் மற்றும் முதலீடுகளில் தொடர்ந்து முதலீடு செய்யப்படுகிறது. இதில் அடங்கும் டாஸ்மேனியன் நீர்ப்பாசனம், இது மாநில விவசாய தொழில்துறையின் உற்பத்தி திறனை வளர்ப்பதிலும் அதிகரிப்பதிலும் 2008 கருவியாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலிய மற்றும் டாஸ்மேனிய அரசாங்கங்கள் நீர்ப்பாசன மேம்பாட்டிற்காக, இன்னும் கூடுதலான திட்டங்கள் நடந்து கொண்டே $ 160 மில்லியன் ஒதுக்கியது.\nபோன்ற ஆன்லைன் வளங்களை டாஸ்மேனியன் பீர் பயணங்கள் மற்றும் இந்த டாஸ்மேனியன் விஸ்கி டிரெயில் ஒரு வரம்பை முன்னிலைப்படுத்தவும் தொழில்கள் தஸ்மேனியாவில் கிடைக்கும் தரமான உற்பத்தியை சாதகமாக பயன்படுத்துதல்.\nடாஸ்மேனியா அரசாங்கத்திற்கும் கூட்டாளி உறவுக்கும் பழ வளர்ப்பவர்கள் தாஸ்மேனியா உருவாவதற்கு வழிவகுத்தது டாஸ்மேனியன் விவசாய வேலைகள் வலைத்தளம், புதிய வேலைகள் கிடைக்கப்பெறும் ஒரு சிறந்த இடம்.\nமுதன்மையான தயாரிப்பாளர்கள், viticulturists மற்றும் டிஸ்டில்லர்களான டஸ்மானியாவில் பரந்தளவிலான வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உள்ளன. இந்த தள மேலாளர்கள், பழத்தோட்டம் மேலாளர்கள், பண்ணை கைகள், உணவு உற்பத்தி தொழிலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தயாரிப்பு உருவாக்குநர்கள், விவசாயிகள் மற்றும் வணிக மேலாளர்கள் ஆகியோர் அடங்குவர்.\nதாஸ்மேனியாவில் விவசாயத் துறையின் ஒரு பகுதியாக நீங்கள் ஆர்வமாக இருந்தால்:\nவருகை டாஸ்மேனியன் விவசாய வேலைகள் வலைத்தளம்\nஎங்கள் மற்ற கட்டுரைகள் பார்க்க தாஸ்மேனியாவில் உங்கள் அடுத்த வேலையை கண்டுபிடிப்பது, மற்றும் தாஸ்மேனியாவில் பழம் சேகரித்தல் மற்றும் முதுகுவலி\nதாஸ்மேனியா பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலிய மார்ட்டின் கல்லூரி ஆகியவற்றில் என்ன சலுகை உள்ளது என்பதைப் பார்க்கவும்\nவரம்பில் உலாவவும் தொழில்கள் தஸ்மேனியாவில் கிடைக்கும் தரமான உற்பத்தியை சாதகமாக பயன்படுத்துதல்\nஉங்கள் உள்ளூர் தொழில் ஆதரவு கண்டறிய:\nநாற்றங்கால் மற்றும் தோட்டக்கலை தொழில்\nதாஸ்மேனியா விவசாயிகள் மற்றும் கிராஜியர்ஸ் அசோசியேஷன்\nடாஸ்மேனியாவின் விரிவாக்���ும் ஐ.சி.டி. துறை\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\nஇந்த iframe அஜாக்ஸ் இயங்கும் ஈர்ப்பு வடிவங்கள் கையாள தேவையான தர்க்கம் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Shiva", "date_download": "2020-03-28T13:48:16Z", "digest": "sha1:EMNEHWEXDRKAX5SIKOSPUU5VL7J6D252", "length": 16930, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Shiva - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுடும்பத்தின் ஒற்றுமைக்கு வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஇந்த ஸ்லோத்தை வெள்ளிக்கிழமைகளில் அல்லது முடியும் போதெல்லாம் தினமும் சொல்லி வந்தால் குடும்பத்தார் மனதில் உள்ள வேற்றுமைகள் தீர்ந்து, ஒற்றுமையாக வாழலாம்.\nவெள்ளூர் நடுநக்கர் கோவில்- ஸ்ரீவைகுண்டம்\nதாமிரபரணி கரையில் சிறப்பு பெற்ற தலங்களில், வெள்ளூர் நடுநக்கர் ஆலயமும் ஒன்றாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் சிவனின் தலங்களில் நவலிங்கபுரங்கள் ஒன்பது உள்ளன.\nதிருநெல்வேலியில் உள்ள நவ திருப்பதி\nதிருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்த ஒன்பது ஆலயங்களும், நவ கயிலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்திலும் உள்ள இறைவன் ‘கயிலாயநாதர்’ என்றே வழங்கப் பெறுகிறார்.\nகேட்ட வரம் தரும் மரகத லிங்கம்\nமரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம்.\nநாகராஜா ஆலயத்தில் சிவலிங்கம் வந்தது எப்படி\nநாகராஜா ஆலயத்தில் நாகர் சன்னதிக்கும் அனந்த கிருஷ்ணன் சன்னதிக்கும் இடையே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உள்ளது.\nஅருள்மிகு வெள்விடை நாதர் ஆலயம்- சீர்காழி\nசீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் செல்லும் பாதையில் சற்றே உள்ளடங்கிய திருக்குருகாவூர் கிராமத்தில் உள்ளது அருள்மிகு வெள்விடை நாதர் ஆலயம்.\nபாதாள புவனேஷ்வர் கோவில், டெல்லியில் இருந்து 506 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nநம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் சிவன் மந்திரம்\nசிவபெருமானின் இந்த மந்திரத்தை சொல்வதால் நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிவிடும். ஈசனின் ஆசீர்வாதத்தை வரமாக பெறமுடியும்.\nபாடல் பெற்ற ஸ்தலங்களில் திருகன்றாப்பூர் (கோவில் கண்ணாப்பூர்) நடுத்தறியப்பர் கோவிலும் ஒன்று. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசகல தோஷங்களையும் போக்கும் சனி பிரதோஷம்: சிறப்புகளும் வழிபாட்டு முறைகளும்\nசனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும். சனி மகாபிரதோஷ நாளில் நாம் இருக்கும் விரதம், ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப் பலனைத் தரும்.\nசிவனை எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும்\nசிவபெருமானை அடைவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும். அவரை சரண் அடைபவர்கள் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் வெற்றி இன்புற்றிருப்பர்.\nகண் நோய் தீர்க்கும் திருகன்றாப்பூர் நடுத்தறியப்பர் கோவில்\nசங்க இலக்கியங்களைப் படைத்த பல்வேறு தமிழ் அறிஞர்கள் பல கோவில்களைப் பற்றிப் பாடல்களையும் பாடியுள்ளனர். அவ்வாறு பாடல் பெற்ற ஸ்தலங்களில் திருகன்றாப்பூர் (கோவில் கண்ணாப்பூர்) நடுத்தறியப்பர் கோவிலும் ஒன்று.\nஇதற்காக தான் நீண்ட நாள் காத்திருந்தேன் - விக்னேஷ் சிவன் டுவிட்\nஇயக்குனரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன், இதற்காக தான் நீண்ட நாள் காத்திருந்தேன் என டுவிட் செய்துள்ளார்.\nகரிசூழ்ந்த மங்கலம் திருத்தலம் திருநெல்வேலி\nதுர்வாச முனிவர், தாமிரபரணி நதிக்கரையில் 8 இடங்களில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அவர் பிரதிஷ்டை செய்ததில் சிறப்பு வாய்ந்த திருத்தலம், கரிசூழ்ந்த மங்கலம்.\nஅருணாசலேஸ்வரர் கோவில், தங்க கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தை விட கூட்டம் குறைந்துள்ளது. குறிப்பாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமத்திய பிரதேச வைரஸ் மகாராஷ்டிராவில் நுழையாது: சஞ்சய் ராவத்\nமகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசு பாதுகாப்பாக உள்ளது. மத்திய பிரதேச வைரஸ் மராட்டியத்தில் நுழையாது என சஞ்சய் ராவத் கூறினார்.\nஸ்ரீ பிரம்ம புரீஸ்வர சுவாமி ஆலயம்- தஞ்சாவூர்\nகர்ப்பிணி பெண்கள��க் காக்கும் இறைவியைக் காண வேண்டுமா வாருங்கள்.. அபிராமபுரத்திற்கு. இந்த ஊரில் அமைந்திருக்கிறது, ஸ்ரீ பிரம்ம புரீஸ்வர சுவாமி ஆலயம்.\nகர்நாடக காங்கிரஸ் தலைவராக டிகே சிவகுமார் நியமனம்\nகர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவருடன் மேலும் 3 செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.\nகர்நாடக மாநிலம் பொம்மவரா என்ற ஊரில் உள்ள சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கமானது, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை விட பெரியது.\nகர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்காக 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாண்டியா மாவட்டம் பெல்லூர் நகரில் உள்ள ஆதிசுன்சனகிரியில், கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் காலபைரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nநடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார்\nநடிகர் நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே - புலம்பும் பட அதிபர்கள்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில் 1 லட்சம் பேரை கொரோனா தாக்கும் அபாயம்\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரசின் முதல் படங்கள் வெளியீடு\nகொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nமுதியோர், விதவைகள், மாற்றுதிறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும்- மத்திய அரசு\nஊரடங்கை மீறியவர்களை தேர்வு எழுத வைத்த போலீசார்\nகொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு\nஇதுதான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணம் என்கிறார் ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai383.html", "date_download": "2020-03-28T15:44:31Z", "digest": "sha1:LMJCXWNBH3BV3QFAWLHEZAEHXRUTLFHG", "length": 6540, "nlines": 58, "source_domain": "diamondtamil.com", "title": "நற்றிணை - 383. குறிஞ்சி - இலக்கியங்கள், குறிஞ்சி, நற்றிணை, வருத��ானே, அருளுடையை, கரிய, முகம், வேங்கை, எட்டுத்தொகை, சங்க, வயப்", "raw_content": "\nசனி, மார்ச் 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநற்றிணை - 383. குறிஞ்சி\nகல் அயற் கலித்த கருங் கால் வேங்கை\nஅலங்கல்அம் தொடலை அன்ன குருளை\nவயப் புனிற்று இரும் பிணப் பசித்தென, வயப் புலி\nபுகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு,\nஉரும் இசை உரறும், உட்குவரு நடு நாள், 5\nஅருளினை போலினும், அருளாய் அன்றே-\nகனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்\nபாம்பு உடன்று இரிக்கும் உருமோடு,\n நீ எம் தலைமகள்பால் மிக்க அருளுடையை போலுகின்றனை யாயினும்; மலையின் தாள்வரையிலே தழைந்த கரிய அடியையுடைய வேங்கை மலராலே தொடுக்கப்பட்ட அசைதலையுடைய மாலைபோன்ற குட்டிகளை; அணித்தாக ஈன்ற வயாநோய் பொருந்திய கரிய பெண்புலி பசியுழந்ததாக ; அதனை அறிந்த வலிய ஆண்புலி புள்ளிகளையுடைய முகம் பிளவுபடுமாறு மோதிக் களிற்றியானையைக் கொன்று; இடியினுங் காட்டில் மேலாக முழங்காநிற்கும் அச்சமிக்க நடுயாமத்திலே; செறிந்த இருளான் மூடப்பட்ட கருதினார்க்கு நடுக்கம் வருகின்ற நெறியின்கண்ணே; பாம்பின்மீது சினந்து விழுந்து கொல்லுகின்ற இடி இடிக்கும் பொழுது நீ எங்களை நினைத்து வருதலானே; அருளுடையை அல்லை காண்\nதோழி ஆறு பார்த்துற்றுச் சொல்லியது. - கோளியூர்கிழார் மகனார் செழியனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநற்றிணை - 383. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, நற்றிணை, வருதலானே, அருளுடையை, கரிய, முகம், வேங்கை, எட்டுத்தொகை, சங்க, வயப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai24.com/2018/07/", "date_download": "2020-03-28T14:53:55Z", "digest": "sha1:YSAZ6XONPTKX66JXWVIQ47427JSGGVFP", "length": 8066, "nlines": 152, "source_domain": "madurai24.com", "title": "July 2018 – Madurai24", "raw_content": "\nஇந்தியா கொரோனா வைரஸ் பூட்டுதல், நாள் 4 நேரடி புதுப்பிப்புகள் | யு.எஸ். இல், உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 1 லட்சத்தை கடக்கின்றன – தி இந்து\nரிசர்வ் வங்கியின் தடை: நீங்கள் செலுத்த முடியுமானால் உங்கள் கடன் ஈ.எம்.ஐ.களை நிறுத்த வேண்டாம் – Moneycontrol.com\nஅமெரிக்கா அடுத்த வைரஸ் மையமாக இருக்கலாம், இந்தியா பூட்டுகிறது, உலகளாவிய மந்தநிலை தறிகள் – என்டிடிவி செய்திகள்\nவெறும் 3 நாட்களில் 3 முதல் 4 லட்சம் கொரோனா வைரஸ் வழக்குகள்: கோவிட் -19 தொற்றுநோய் எவ்வாறு துரிதப்படுத்துகிறது – ஜீ நியூஸ்\nமார்க்கெட் லைவ்: சென்செக்ஸ் 200 புள்ளிகள் நழுவுகிறது; நிஃப்டி வங்கி 2% க்கும் மேலாக, RIL 6% வரை சரிந்தது – வணிக தரநிலை\nகொரோனா வைரஸ் வெடிப்பு நேரடி புதுப்பிப்புகள்: இந்தியாவில் வழக்குகள் 562 ஆக உயர்கின்றன; பயண வரலாறு இல்லாத உ.பி.யிலிருந்து 33 வயதுடையவர் தொடர்பு பரிமாற்றத்தின் முதல் வழக்கு – ஃபர்ஸ்ட் போஸ்ட்\n“சிறிய நகைச்சுவை காயப்படுத்தாது”: ஒமர் அப்துல்லாவின் தடுப்புக்காவல், பூட்டுதல் – என்.டி.டி.வி செய்திகள்\nஅமேசான் இந்தியா குறைந்த முன்னுரிமை பொருள்களை வரிசைப்படுத்துவதை நிறுத்துகிறது, அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது – மனிகண்ட்ரோல்\nகோவிட் -19 – இந்துஸ்தான் டைம்ஸ் சமூக விலகல் குறித்த பிரதமர் மோடியின் செய்திக்கு மறுநாளே ஆர்.எஸ்.எஸ்.\nகொரோனா வைரஸ் இந்தியா சமீபத்திய புதுப்பிப்புகள்: நாட்டில் 390 பேர், மகாராஷ்டிராவில் 89 பேர் – டைம்ஸ் ஆப் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://madurai24.com/2019/08/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2020-03-28T15:25:21Z", "digest": "sha1:LJABMBSPRDGUUSM7NH4TG5WNTVRVCVJB", "length": 8684, "nlines": 112, "source_domain": "madurai24.com", "title": "காஷ்மீர் பிரச்சினை: யு.என். பாதுகாப்பு கவுன்சில் ஆகஸ்ட் 16 ம் தேதி மூடிய கதவு கூட்டத்தை நடத்த உள்ளது – இந்து – Madurai24", "raw_content": "\nஇந்தியா கொரோனா வைரஸ் பூட்டுதல், நாள் 4 நேரடி புதுப்பிப்புகள் | யு.எ���். இல், உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 1 லட்சத்தை கடக்கின்றன – தி இந்து\nரிசர்வ் வங்கியின் தடை: நீங்கள் செலுத்த முடியுமானால் உங்கள் கடன் ஈ.எம்.ஐ.களை நிறுத்த வேண்டாம் – Moneycontrol.com\nஅமெரிக்கா அடுத்த வைரஸ் மையமாக இருக்கலாம், இந்தியா பூட்டுகிறது, உலகளாவிய மந்தநிலை தறிகள் – என்டிடிவி செய்திகள்\nவெறும் 3 நாட்களில் 3 முதல் 4 லட்சம் கொரோனா வைரஸ் வழக்குகள்: கோவிட் -19 தொற்றுநோய் எவ்வாறு துரிதப்படுத்துகிறது – ஜீ நியூஸ்\nமார்க்கெட் லைவ்: சென்செக்ஸ் 200 புள்ளிகள் நழுவுகிறது; நிஃப்டி வங்கி 2% க்கும் மேலாக, RIL 6% வரை சரிந்தது – வணிக தரநிலை\nகொரோனா வைரஸ் வெடிப்பு நேரடி புதுப்பிப்புகள்: இந்தியாவில் வழக்குகள் 562 ஆக உயர்கின்றன; பயண வரலாறு இல்லாத உ.பி.யிலிருந்து 33 வயதுடையவர் தொடர்பு பரிமாற்றத்தின் முதல் வழக்கு – ஃபர்ஸ்ட் போஸ்ட்\n“சிறிய நகைச்சுவை காயப்படுத்தாது”: ஒமர் அப்துல்லாவின் தடுப்புக்காவல், பூட்டுதல் – என்.டி.டி.வி செய்திகள்\nஅமேசான் இந்தியா குறைந்த முன்னுரிமை பொருள்களை வரிசைப்படுத்துவதை நிறுத்துகிறது, அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது – மனிகண்ட்ரோல்\nகோவிட் -19 – இந்துஸ்தான் டைம்ஸ் சமூக விலகல் குறித்த பிரதமர் மோடியின் செய்திக்கு மறுநாளே ஆர்.எஸ்.எஸ்.\nகொரோனா வைரஸ் இந்தியா சமீபத்திய புதுப்பிப்புகள்: நாட்டில் 390 பேர், மகாராஷ்டிராவில் 89 பேர் – டைம்ஸ் ஆப் இந்தியா\nகாஷ்மீர் பிரச்சினை: யு.என். பாதுகாப்பு கவுன்சில் ஆகஸ்ட் 16 ம் தேதி மூடிய கதவு கூட்டத்தை நடத்த உள்ளது – இந்து\nஇந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் காலமானார் – டைம்ஸ் ஆப் இந்தியா\nஎய்ம்ஸ் வரலாற்றில் மிகப்பெரிய தீ, தீயணைப்பு அணிகள் கட்டுப்பாட்டுக்குள் தீயைக் கொண்டுவருவதாக குடியுரிமை மருத்துவர் கூறுகிறார் … – News18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~29-11-2019/", "date_download": "2020-03-28T15:50:49Z", "digest": "sha1:HBJ22XGIEB5RAOHLOZB3CA7KI6CMKLVZ", "length": 6254, "nlines": 178, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\nகடவுள் உண்மை : யார் கடவுள்\n31. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்\n33. நச்சு மரம் பழுத்தது\nகடவுள் உண்மை : யார் கடவுள்\n3. இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காதான்\n49. காக்கை உண்டலும் மண் உண்டலும் ஒன்றே\n5. ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15173", "date_download": "2020-03-28T15:01:21Z", "digest": "sha1:6JL3AQKS7DJVYHJQ3WA3AEPWPYTXK5X6", "length": 11165, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "முருங்கை கீரை எங்கு கிடைக்கும்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுருங்கை கீரை எங்கு கிடைக்கும்\n--break-->வணக்கம் தோழிகளே, நான் US ல் இருக்கிறேன். இங்கு முருங்கை கீரை எங்கு கிடைக்கும். இங்கு நிறைய Indian Grocerry Stores உள்ளது.யாராவது இங்கு முருங்கை கீரை வாங்கி இருக்கிறீர்களா.நான் இங்கு முருங்கை கீரை வாங்கியது இல்லை. Mrs. Moorthy அவர்களின் குறிப்பில் ராகி அடையில் முருங்கை கீரை சேர்த்து இருந்தார்கள். அதனால் கேட்டேன்.இங்கு உள்ள தோழிகள் தெரிந்தால் சொல்லவும்.Please.\nHONGKONG MARKETஅல்லது ASIAN MARKET இல் கிடைக்கும்.நான் இங்கு(HOUSTON, HONKKONG MARKET) இல் வாங்கினேன்.\n... எல்லா ஊர்லயும் கீரை கடைல தான் கிடைக்கும்....\nஹலோ sanpass ரொம்ப நன்றி. இங்கு உள்ள கடைகளில் பாலக் மற்றும் வெந்தய கீரை தான் கிடைக்கிறது.\nஒருவர் கேள்வி கேட்டால், உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள். அடுத்தவரின் கேள்வியை tease செய்ய உங்களுக்கு என்ன உரிமை உள்ளது நான் கேள்வி கேட்டது தோழிகளிடம் தான். உங்களிடம் அல்ல.\nஉங்கள் பிரச்சனை தான் எனக்கும்\nலக்னோவில் தினமும் பாலக் தின்று போர் அடிக்குது.\nஇங்கே வேற கீரை எங்கே விற்பார்கள்\n(ஊர விட்டு ஊர் போனா இதே பிரச்சனை தான்)\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஹெலோ நல்ல வேலை நீங்க முருங்க மரத���துலதான் கிடைக்கும்னு சொல்லாம போய்டிங்க... சொல்லி இருந்தா அவங்க மரம் எங்க இருக்கும்னு கேட்பாங்க ....\nஹிஹி யாரவது சிரிங்க ஜோக் சொல்ல ட்ரை பண்ணிருக்கேன்...\nவாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.\nஇங்கு முருங்கை கீரை சமர் சீசனில் மட்டுமே கிடைக்கும். எல்லா நேரமும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. கிடைத்தாலும் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும்.\ncollard கீரை நல்லா இருக்கும். பொரியல் செய்து சாப்பிடலாம்.\nசங்கரை மன்னித்து விடுங்கள். ஏதோ விளையாட்டாக சொல்லியிருப்பார். பாவம்.\nநன்றி. நான் மீண்டும் Grocerry Stores -ல் பார்க்கிறேன்.\n<ஒரு உதவி கேட்டு கேள்வி அனுப்பும் போது பதிலுக்காக காத்திருப்போம். அப்போது இது மாதிரி கிண்டல்கள் அதிருப்த்தியை அளிக்கிறது.விளையாட இது தளம் இல்லை அல்லவா\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=33575", "date_download": "2020-03-28T14:13:17Z", "digest": "sha1:QTR7KMA7XNFDO6U3OPZIHYPPW5DD7BJG", "length": 14507, "nlines": 183, "source_domain": "yarlosai.com", "title": "யாழ்.குடாநாட்டில் பெற்றோல் தட்டுப்பாடா..? எாிபொருந் நிரப்பு நிலையங்களில் குவியும் மக்கள், பதுக்கல் ஆராம்பம்..! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nகொரோனா வைரஸ் சார்ந்த போலி வீடியோக்களை நீக்கும் கூகுள்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி\nகண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் ஹீரோ சேதுராமன் மாரடைப்பால் காலமானார்..\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nஉங்களுக்கு தெரியுமா முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை எப்படி இயற்கை முறையில் போக்குவது தெரியுமா\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்\nபிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nஉலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி\nட்ரோன்களின் உதவியுடன் கிருமிநாசினி தெளிக்கும் அஜித்தின் ‘டீம் தக்க்ஷா’\nபுத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nகொரோனாவின் பிறப்பிடம் வழமைக்கு திரும்பியது\nஇந்தியாவில் கொரோனாவினால் 873 பேர் பாதிப்பு\nHome / latest-update / யாழ்.குடாநாட்டில் பெற்றோல் தட்டுப்பாடா.. எாிபொருந் நிரப்பு நிலையங்களில் குவியும் மக்கள், பதுக்கல் ஆராம்பம்..\n எாிபொருந் நிரப்பு நிலையங்களில் குவியும் மக்கள், பதுக்கல் ஆராம்பம்..\nயாழ்.குடாநாட்டில் இன்று அதிகாலை தொடக்கம் எாிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் பெருமளவில் குவிந்து கொண்டு எாிபொருள் நிரப்புவதை அவதானிக்ககூடியதாக உள்ளது.எாிபொருளுக்கு தட்டுப்பாடு வந்துவிட்டதாகவும், தட்டுப்பாடு வரலாம் எனவும் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அமொிக்காவுக்கும் இடையில் பதற்றமான சூழுல் உருவாகியிருக்கும் நிலையில் அதனை காரணம் காட்டி இந்த கதைகள் கட்டப்பட்டுவருகின்றது.எனினும் அரசாங்கம் எாிபொருளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக எந்தவொரு அறிவிப்பையும் விடுக்கவில்லை.\nPrevious வடக்கு மாகாணம் தொடர்பாக ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை\nNext கேப்டனாக 11 ஆயிரம் ரன்: புதிய மைல் கல்லை நோக்கி விராட் கோலி\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nஉங்களுக்கு தெரியுமா முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை எப்படி இயற்கை முறையில் போக்குவது தெரியுமா\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்\nபிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nபொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பிற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அறி���ுகப்படுத்தியுள்ளது. அவசர நிலமையின் அடிப்படையில் செயற்படும்போது ஒருங்கிணைப்பு …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nஉங்களுக்கு தெரியுமா முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை எப்படி இயற்கை முறையில் போக்குவது தெரியுமா\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்\nபிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nஉங்களுக்கு தெரியுமா முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை எப்படி இயற்கை முறையில் போக்குவது தெரியுமா\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்\nபிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nஉலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஒத்திவைப்பு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://afrikhepri.org/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-03-28T14:53:49Z", "digest": "sha1:L27CAXCMZZ4QFKAS5ICJDTC5CKWE6KGJ", "length": 60056, "nlines": 387, "source_domain": "afrikhepri.org", "title": "காலனித்துவத்தைப் பற்றிய பேச்சு - Aimé Césaire - AFRIKHEPRI", "raw_content": "\nசனிக்கிழமை, மார்ச் 28, 2020\nபிளாக் இன்வெண்டர்கள் மற்றும் தடங்கள்\nஆப்பிரிக்க புத்திசாலிகள் மற்றும் பக்கங்கள்\nகாலனித்துவத்தின் மீதான பேச்சு - ஏமி செசீர்\nஆப்பிரிக்கா: நவகாலனித்துவ ஆதிக்கத்திலிருந்து வெளியேறுதல்\nநவம்பர் இறுதியில், லுமும்பா கைப்பற்றப்பட்டுள்ளது. அவரது மனைவி பவுலின் ஒரு கடைசி கடிதத்தை அவர் எழுதுகிறார்\nஜூன் 19 மற்றும் 20, 1940 இல் லியோனின் நுழைவாயிலில் ஆப்பிரிக்க மோதல்களின் படுகொலை\nநீங்கள் நடந்து கொண்ட���ர்கள் \"காலனித்துவத்தின் மீதான பேச்சு - ஏமி செசயர்\" சில வினாடிகள் முன்பு\nUne civilisation qui s’avère incapable de résoudre les problèmes que suscite son fonctionnement est une civilisation décadente. ஒரு மிகப்பெரிய பிரச்சனைக்கு குருட்டுக் கண்களைத் திரட்டித் தேர்ந்தெடுக்கும் ஒரு நாகரிகம் பாதிக்கப்பட்ட நாகரிகம் ஆகும். அதன் கோட்பாடுகளுடன் ஒரு தந்திரமான நாகரிகம் ஒரு பயன்மிக்க நாகரிகம்.\nஉண்மை என்னவென்றால், ஐரோப்பிய நாகரிகம் என்று அழைக்கப்படுபவை, மேற்கத்திய நாகரிகம், இரண்டு நூற்றாண்டு முதலாளித்துவ ஆட்சியால் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதன் இருப்பு உருவாகியுள்ள இரண்டு முக்கிய பிரச்சினைகளை தீர்க்க இயலாது: பாட்டாளி வர்க்கத்தின் பிரச்சினை மற்றும் காலனித்துவ பிரச்சினை; இது, மனசாட்சியின் பட்டியைப் பொறுத்தவரை, இந்த ஐரோப்பா தன்னை நியாயப்படுத்த சக்தியற்றது; மேலும், மேலும் மேலும், அவள் ஏமாற்றுவதற்கான வாய்ப்பு குறைவாகவும் குறைவாகவும் இருப்பதால், பாசாங்குத்தனத்தில் தஞ்சமடைகிறாள்.\nஇது அமெரிக்க மூலோபாயவாதிகள் குறைந்த குரலில் நம்பிக்கை வைத்திருப்பதைக் கண்டறிவது தெரிகிறது. தனியாக அது தேவையில்லை. தீவிரமான விஷயம் என்னவென்றால், \"ஐரோப்பா\" என்பது ஒழுக்க ரீதியாக, ஆவிக்குரிய விதத்தில் தவறுதலாக இருக்கிறது.\nஇன்றைய தினம் அது ஐரோப்பிய மக்களுக்கு மட்டும் பொருந்தாது என்று மாறிவிடும், ஆனால் உலக அளவிலான குற்றச்சாட்டுக்கள் பத்தாயிரக்கணக்கான மற்றும் மில்லியன் கணக்கான ஆண்கள், அடிமைத்தனம், நீதிபதிகள் ஆக.\nநீங்கள் இந்தோசீனாவில் கொல்லலாம், மடகாஸ்கரில் சித்திரவதை செய்யலாம், கருப்பு ஆப்பிரிக்காவில் சிறை வைக்கப்படலாம், மேற்கிந்தியத் தீவுகளில் பொங்கி எழலாம். காலனித்துவவாதிகள் தங்களுக்கு காலனித்துவவாதிகளை விட ஒரு நன்மை உண்டு என்பதை இப்போது அறிவார்கள். அவர்களின் தற்காலிக \"எஜமானர்கள்\" பொய் சொல்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்.\nஇன்று காலனித்துவ மற்றும் நாகரிகம் பற்றி பேசுவதற்கு நான் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறேன், எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியத்துவம் வாய்ந்த பொய்யை நாம் நேரடியாக செல்லலாம்.\nஇந்த விஷயத்தில் மிகவும் பொதுவான சாபம் ஒரு கலவையான பாசாங்குத்தனத்தின் நல்ல நம்பிக்கையில் ஏமாற்றமாக இருக்க வேண்டும், அவைகள் தீங்கிழைக்கும் தீர்வுகளை சிறந்த முறையில் சட்டப்பூர்வமாக்குவதற்கு பிரச்சினைகளை தவறாக வழிநடத்தும்.\nஇங்கே முக்கியமான விடயம், தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும், தெளிவாகத் தெரிந்து கொள்ள, ஆபத்தான கேள்விகளைக் கேட்க, தெளிவான அப்பாவி ஆரம்ப கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்: அதன் கொள்கையில் காலனித்துவம் என்ன அது இல்லை என்று ஒப்பு; நற்செய்தி அல்லது மனிதநேய நிறுவன அன்றி தேவனுடைய அறியாமை, நோய், கொடுங்கோன்மை, அல்லது விரிவாக்கம் அல்லது சட்டத்துக்கு நீட்டிப்பு எல்லைகளை மீண்டும் விருப்பத்திற்கு விளைவின் விருப்பத்திற்கு விலகுதல் இல்லாமல் முறை மற்றும் அனைத்து ஒப்புக்கொள்ள இங்கே தீர்மானகரமான நடவடிக்கை பின்னால் கொண்டு சாகசக்காரர் மற்றும் கடற்கொள்ளை, பெரிய உள்ள பலசரக்கு வியாபாரி மற்றும் உரிமையாளர், தங்கம் வெட்டி எடுப்பவர் மற்றும் வணிகர், பசியின்மை மற்றும் வலிமை, என்று இது ஒரு நாகரீக வடிவம் ஒரு இருண்ட, தீய நிழல், அதன் வரலாற்றில் ஒரு நேரத்தில், உள்நாட்டில், அதன் எதிரொலிக்கும் பொருளாதாரங்களின் போட்டி உலக அளவிலான நீட்டிக்க வேண்டும் என்று கண்டுபிடிக்கிறது.\nஎன் பகுப்பாய்வு தொடர்ந்து, நான் அந்த பாசாங்குத்தனம் சமீபத்திய தேதி கண்டுபிடிக்கிறேன்; கோர்டெஸ் மெக்ஸிகோவை பெரிய டெக்காலியின் உச்சியில் இருந்து கண்டுபிடித்தார், அல்லது பிஸாரோ கஸ்கோவுக்கு முன்னால் (கம்போபுக்கு முன்னால் இன்னும் குறைவான மார்கோ போலோ) முன், ஒரு உயர்ந்த ஒழுங்கின் காலாட்படையாளர்களாக இருப்பதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தார்; அவர்கள் கொல்லப்படுகிறார்கள்; அவர்கள் கொள்ளையிடுகிறார்கள்; அவர்கள் தலைக்கவசங்களுடன், ஈட்டிகள், களிமண்ணிகளை வைத்திருக்கிறார்கள்; பின்னர் வேட்டையாடுபவர்கள் வந்துவிட்டார்கள்; நேர்மையற்ற சமன்பாடுகளைச் செய்ததால், இந்தத் துறையில் உள்ள பெரிய தலைவர் கிரிஸ்துவர் படித்தவர்:\nகிறித்துவம் = நாகரிகம்; கொடூரமான கொடூரமான மற்றும் இனவாத விளைவுகளை விளைவிக்கும், அதன் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர்கள், யெல்லோஸ், நெக்ரோஸ்.\nஅந்த தீர்வு, ஒருவருக்கொருவர் தொடர்பு பல்வேறு நாகரிகங்கள் வைத்து நல்லது என்று நான் ஒப்புக்கொள்கிறேன்; வெவ்வேறு உலகங்களை திருமணம் செய்வது சிறந்தது; ஒரு நாகரிகம், அதன் உன்னதமான மேதை எதுவாக இருந்தாலும், தன்னைத் தானே வீழ்ச்சியடையச் செய்யும், அது வீழ்ச்சியடைகிறது; பரிமாற்றம் இங்கே ஆக்ஸிஜன் என்று, மற்றும் ஐரோப்பாவின் சிறந்த வாய்ப்பு ஒரு குறுக்கு வழிவகை என்று, மற்றும், அனைத்து கருத்துக்கள் வடிவியல் இடமாக இருந்தது, அனைத்து தத்துவங்கள் வாங்கல், எல்லா உணர்ச்சிகளின் இடமும் ஆற்றலின் சிறந்த மறுபகிர்வியாகியுள்ளது.\nஆனால், நான் கேள்வி கேட்கிறேன்: காலனித்துவம் உண்மையில் தொடர்பில்லாதா அல்லது, ஒருவர் விரும்பினால், தொடர்பு கொள்ளும் அனைத்து வழிகளிலும், அவள் சிறந்தவரா\nநான் காலனித்துவம் இருந்து நாகரிகத்திற்கு என்று சொல்கிறேன், தூரம் முடிவிலா ஆகிறது; அனைத்து குவிக்கப்பட்ட காலனித்துவ தாக்குதல்களிலும், அனைத்து விரிவான காலனித்துவ சட்டங்களுக்கும், அனுப்பப்பட்ட அனைத்து மந்திரி சுற்றறிக்கையாளர்களுக்கும், ஒரு மனித மதிப்பு ஒரு வெற்றி பெற முடியாது.\nகாலனித்துவத்தை காலனித்துவப்படுத்துவதற்கும், வார்த்தையின் நேரடி அர்த்தத்தில் அவரை முட்டாளாக்குவதற்கும், அவரை இழிவுபடுத்துவதற்கும், புதைக்கப்பட்ட உள்ளுணர்வுகளுக்கு அவரை எழுப்புவதற்கும், காமம், வன்முறை, இன வெறுப்பு, தார்மீக சார்பியல்வாதம், மற்றும் வியட்நாமில் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் துளையிடப்பட்ட கண் இருக்கும் போதெல்லாம், பிரான்சில் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், ஒரு இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், பிரான்சில் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், சித்திரவதை செய்யப்பட்ட மலகாசி மற்றும் பிரான்சில் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், அதன் இறந்த எடையை எடையுள்ள நாகரிகத்தின் ஒரு சொத்து உள்ளது, இது நடந்துகொண்டிருக்கும் ஒரு உலகளாவிய பின்னடைவு, ஒரு குண்டுவெடிப்பு, இது தொற்றுநோய்களின் பரப்பளவு மற்றும் பரவுகிறது இந்த மீறப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும், இந்த பிரச்சார பொய்கள் அனைத்தும், இந்த தண்டனை பயணங்கள் அனைத்தும் பொறுத்துக்கொள்ளப்பட்டன, இந்த கைதிகள் அனைவரையும் கட்டி வைத்து \"விசாரித்தனர்\", இந்த தேசபக்தர்கள் அனைவரையும் சித்திரவதை செய்தனர், இந்த ஊக்குவிக்கப்பட்ட இனப் பெருமையின் முடிவில், இந்த பரவலான பெருமை, உள்ளது ஐரோப்பாவின் நரம்புகளில் ஊற்றப்பட்ட விஷம், மற்றும் சார்பு கண்டத்தின் வனப்பகுதியின் மெதுவான ஆனால் நிச்சயமாக மணற்கல்.\nபின்னர், ஒரு நல்ல நாள், முதலாளித்துவம் பெரும��� அதிர்ச்சியால் விழித்துக் கொள்கிறது: கெஸ்டாபோக்கள் பிஸியாக உள்ளன, சிறைச்சாலைகள் நிரப்பப்படுகின்றன, சித்திரவதை செய்பவர்கள் கண்டுபிடித்து, சுத்திகரிக்கிறார்கள், சுலபமாக விவாதிக்கிறார்கள்.\nநாங்கள் ஆச்சரியப்படுகிறோம், நாங்கள் கோபப்படுகிறோம். அவர்கள் சொல்கிறார்கள்: \"எவ்வளவு ஆர்வம் ஆனால், நன்றாக இது நாசிசம், அது கடந்து போகும் நாங்கள் காத்திருக்கிறோம், நாங்கள் நம்புகிறோம்; ஒருவன் சத்தியத்தை தனக்குத்தானே அமைதியாக வைத்திருக்கிறான், அது ஒரு காட்டுமிராண்டித்தனம், ஆனால் மிகச்சிறந்த காட்டுமிராண்டித்தனம், மகுடம் சூட்டுவது, காட்டுமிராண்டிகளின் அன்றாட வாழ்க்கையை சுருக்கமாகக் கூறுவது; அது நாசிசம், ஆம், ஆனால் அதன் பலியாக இருப்பதற்கு முன்பு, நாங்கள் அதன் கூட்டாளியாக இருந்தோம்; இந்த நாசிசம், அதைச் செய்வதற்கு முன்னர் நாங்கள் அதை ஆதரித்தோம், அதை நாங்கள் முழுமையாக்கினோம், நாங்கள் அதை கண்களை மூடிக்கொண்டோம், அதை சட்டபூர்வமாக்கினோம், ஏனென்றால் அதுவரை அது இல்லை ஐரோப்பிய அல்லாத மக்களுக்கு மட்டுமே பொருந்தும்; இந்த நாசிசம், நாங்கள் அதை பயிரிட்டுள்ளோம், அதற்கு நாங்கள் பொறுப்பாளிகள், அது துளையிடுகிறது, அது துளையிடுகிறது, அது சொட்டுகிறது, அதன் சிவப்பு நீரில் மூழ்குவதற்கு முன்பு, நாகரிகத்தின் அனைத்து விரிசல்களிலும் மேற்கத்திய மற்றும் கிறிஸ்தவர்.\nஆமாம், மருத்துவ ரீதியாக, விரிவாக, ஹிட்லர் மற்றும் ஹிட்லரிஸத்தின் படிகளைப் படிப்பது மதிப்புக்குரியது மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற, மிகவும் மனிதநேய, மிகவும் முதலாளித்துவ கிறிஸ்தவருக்கு அவர் ஒரு ஹிட்லரை எடுத்துச் செல்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. யாருக்குத் தெரியாது, ஹிட்லர் அதில் வாழ்கிறான், ஹிட்லர் அவனது அரக்கன், அவன் அவனைத் தூண்டினால், அது தர்க்கமின்மை காரணமாக இருக்கிறது, கீழே, அவர் ஹிட்லரை மன்னிக்காதது, அது தனக்குள்ளான குற்றம் அல்ல, மனிதனுக்கு எதிரான குற்றம், அது தனக்குள்ளேயே மனிதனை அவமானப்படுத்துவது அல்ல, அது வெள்ளை மனிதனுக்கு எதிரான குற்றம், அது அவமானம் வெள்ளை மனிதர், மற்றும் ஐரோப்பா காலனித்துவ முறைகளுக்குப் பயன்படுத்தியிருக்க வேண்டும், அவற்றில் இதுவரை அல்ஜீரியாவின் அரேபியர்கள், இந்தியாவின் கூலிகள் மற்���ும் ஆப்பிரிக்காவின் நீக்ரோக்கள் மட்டுமே அக்கறை கொண்டிருந்தனர்.\nஇது மிக மோசமான மனிதகுலத்திற்கு நான் உரையாற்றும் பெரும் நிந்தனையாகும்: நீண்ட காலமாக குறைந்துவரும் மனித உரிமைகள், அவற்றைக் கொண்டிருக்க வேண்டும், இன்னமும் ஒரு குறுகலான மற்றும் முரண்பாடான கருத்தமைவு, பகுதி மற்றும் சார்பற்ற மற்றும், அனைத்து விஷயங்கள் கருதப்படுகிறது, இழிந்த இனவெறி.\nநான் ஹிட்லரைப் பற்றி நிறைய பேசினேன்.\nஅது தகுதியுடையது: முதலாளித்துவ சமுதாயத்தை அதன் தற்போதைய கட்டத்தில், ஒரு தனிப்பட்ட நன்னெறியை கண்டறிவதற்கு சக்தியற்றவராய் இருப்பதால், அது ஒரு மக்களின் உரிமைகளை தோற்றுவிப்பதில் திறமையற்றது என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது. இது போன்ற அல்லது இல்லை: cul-de-sac இறுதியில்\nஐரோப்பா, அதாவது ஏடெனோரின் ஐரோப்பா, சுமேன், பிடால்ட் மற்றும் சிலர் ஹிட்லரைக் குறிக்கிறார்கள். முதலாளித்துவத்தின் முடிவில், தப்பிப்பிழைக்க ஆர்வமாக இருக்கிறது ஹிட்லர். முறையான மனிதநேயத்தின் முடிவில் மற்றும் தத்துவார்த்த மறுமலர்ச்சிக்கு ஹிட்லர் இருப்பார்.\nஆகையால், அவருடைய தண்டனைகளில் ஒருவன் தன்னைத்தானே தண்டிக்கிறான்:\n\"நாங்கள் சமத்துவத்திற்காக அல்ல, ஆதிக்கத்திற்காக அல்ல, ஆசைப்படுகிறோம். வெளிநாட்டு இனம் நாட்டின் மீண்டும் பாம்புகள், நாள் தொழிலாளர்கள் அல்லது தொழில்துறை தொழிலாளர்கள் ஒரு நாடு ஆக வேண்டும். ஆண்கள் மத்தியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவது ஒரு பிரச்சினை அல்ல, மாறாக அவைகளை அதிகப்படுத்தி அவற்றை ஒரு சட்டமாக்குவதாகும். \"\nஇது கூர்மையான, அகங்காரமான, மிருகத்தனமான குரலை ஒலிக்கிறது, மேலும் கலகலப்பான குரலில் நடுவில் நம்மை அமைக்கிறது. ஆனால் ஒரு பட்டம் கீழே போவோம்.\n நான் சொல்ல வெட்கப்படுகிறேன்: இது மேற்கத்தைய மனிதநேயவாதி, \"கருத்தியல்வாதி\" தத்துவவாதி. அவரது பெயர் ரெனன் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு. பிரான்சில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் இருந்து, அது பிரான்சில் எழுதப்பட்டிருப்பதாக, அதாவது பிரான்சின் படைகளுக்கு எதிராக வலது சாரி விரும்பிய போருக்கு பின்னர், முதலாளித்துவ உளப்பகுதிகள் .\n\"உயர்ந்த இனங்கள் மூலம் கீழ்த்தரமான அல்லது பாஸ்டர்ட்ஸ் இனங்களின் மீளுருவாக்கம் மனிதகுலத்தின் ஒழுங்குமுறை வரிசையில் உள்ளது. மக்கள் மனிதன் எப்போதும், வீ���்டில், ஒரு decommissioned உன்னதமான, அவரது கனரக கை மிகவும் servile கருவி விட வாள் கையாள செய்யப்படுகிறது. வேலை செய்வதற்கு மாறாக, அவர் போராடத் தேர்வு செய்கிறார், அதாவது, அவர் தனது முதல் மாநிலத்திற்குத் திரும்புவார். அவசியமான மக்களைப் பதிவு செய்யுங்கள், அது எங்கள் தொழில். சீனாவைப் போலவே, வெளிநாட்டுப் படையெடுப்பைக் கைப்பற்றும் நாடுகளை இந்த மந்தமான நடவடிக்கையை ஊற்றிக் கொள்ளுங்கள். ஐரோப்பிய சமுதாயத்தை தொந்தரவு செய்யும் சாகசக்காரர்கள், புழுக்கள், புல்டார்ட்கள், நார்மன் போன்றவற்றைப் போன்ற ஒரு திரவம், எல்லோரும் அவருடைய பாத்திரத்தில் இருப்பார்கள். இயற்கையானது தொழிலாளி வர்க்கத்தின் ஒரு இனத்தை உருவாக்கியது, இது சீன இனம், ஒரு வியத்தகு கையில் ஒரு திறமை கொண்டது; அத்தகைய ஒரு அரசாங்கத்தின் நன்மைக்காக, நீதியுடன் அதை நிர்வகிப்பதன் மூலம், வெற்றிபெறும் இனம் நலனுக்காக ஒரு போதிய காலமுண்டு, அது திருப்தி அளிக்கப்படும்; பூமியின் வேலையாட்களின் பட்டியல் ஒரு நீக்ரோ ஆகும்; அவருக்கு நன்மையும் மானிடருமாயிருங்கள், எல்லாரும் வரிசையாய் இருக்கிறார்கள்; எஜமானர்கள் மற்றும் வீரர்கள் ஒரு இனம் ஐரோப்பிய இனம். நெக்ரோஸ் மற்றும் சீன போன்ற ergastule வேலை இந்த உன்னத இனம் குறைக்க, அது கிளர்ச்சி. ஒவ்வொரு விரோதியும், அதிகமாகவோ அல்லது குறைவாகவோ, தனது வேலையை இழந்த ஒரு வீரர், வீர வாழ்வில் தயாரிக்கப்படுகிறார், நீங்கள் அவரது இனம், கெட்ட வேலையாள், ஒரு நல்ல படைவீரனுக்கு ஒரு வேலைக்கு பொருந்துகிறீர்கள். இப்போது, ​​எங்கள் தொழிலாளர்கள் கிளர்ச்சி வாழ்க்கை ஒரு சீன மனிதன், ஒரு வீழ்ச்சி, சந்தோஷமாக, அனைத்து இராணுவ இல்லை யார். அனைவருக்கும் அவர்கள் என்ன செய்தாலும், அனைத்தையும் irabian செய்யட்டும். \"\nஆனால் ஒரு படி மேலே போகலாம். இது விவாத அரசியல்வாதி.\n நான் திரு ஆல்பர்ட் Sarraut, கலோனியல் பள்ளி மாணவர்களுக்கு கூட்டத்தில், அவர்களை போதிக்கிறது போது அது குடியேற்றத்தின் ஐரோப்பிய நிறுவனங்கள் எதிர்த்து \"ஆக்கிரமிப்பு குறித்த குற்றச்சாட்டு வலது குழந்தைத்தனமான இருக்கும் என்று தெரியும் யார் என்ன வேறு தெரியும் என்று யாரும் துரதிர்ஷ்டவசமான கைவசம், வீணாக கைப்பற்றும் உரிமையை இழப்பதற்கான உரிமையை இழக்க நேரிடும். \"\nமற்றும் கேட்க வேண்டும் கோபித்து ஒரு PR பார்ட் உறுதி என்ற��� அவர்கள் குடியேற்றம் இல்லாமல் இருக்கும் அவர்கள், காலவரையின்றி பிரிக்கப்பட்டுள்ளது, அல்லது கடவுளின் நோக்கங்களுக்காக, வெறும் தேவைகளை பதில் என்ன நீடித்திருந்தது என்றால் இந்த உலகின் பொருட்கள், \" மனித சமூகம் \"\nஅதேசமயம், கிறித்துவம், ஃபாதர் முல்லர் தனது சக கூறுவது போல, \"என்று மனிதநேயம், இயலாமை, அலட்சியம், காட்டுமிராண்டிகளின் சோம்பேறித்தனம் காலவரையற்ற விடுமுறை வேலையற்ற செல்வம் கடவுள் பாதிக்கப்படுகின்றனர் முடியாது கூடாது அனைவருக்கும் நன்மைகளை வழங்குவதற்காக அவர்களை பணிக்கு ஒப்படைத்தார் \".\nநான் ஒரு உரிமையாளர் எழுத்தாளர் அல்ல, ஒரு கல்வியாளர் இல்லை, ஒரு போதகர் அல்ல, ஒரு அரசியல்வாதி அல்ல, ஒரு சட்டம் மற்றும் மதத்தின் ஒரு குற்றவாளி அல்ல, ஒரு \"மனிதனின் பாதுகாவலனல்ல\".\n2 from இலிருந்து 5,10 புதியது\n4 € 7,61 இலிருந்து பயன்படுத்தப்படுகிறது\nநல்ல நிலையில் பயன்படுத்தப்பட்ட புத்தகம்\nஉங்கள் கட்டுரையை தளத்தில் பகிரவும்\nஉலகளவில் கோவிட் -19 இன் முன்னேற்றம்\nபதிப்புரிமை © 2020 அஃப்ரிகெப்ரி\nபிளாக் இன்வெண்டர்கள் மற்றும் தடங்கள்\nஆப்பிரிக்க புத்திசாலிகள் மற்றும் பக்கங்கள்\nபதிப்புரிமை © 2020 அஃப்ரிகெப்ரி\nகீழே உள்ள உங்கள் கணக்கில் உள்நுழைக\nபதிவு செய்ய படிவங்களை பெல்லோவை நிரப்பவும்\nஅனைத்து துறைகள் தேவை. உள்நுழைய\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதயவுசெய்து இந்தப் பக்கத்தைப் பகிரவும்\nஇந்த சாளரம் தானாகவே 7 வினாடிகளில் மூடப்படும்\n- தெரிவுநிலையைத் தேர்ந்தெடுக்கவும் -பொதுதனியார்\n2.7 கே ட்விட்டர் சந்தாதாரர்களுடன் சேரவும்\nஎங்களையும் பின்தொடர இங்கே கிளிக் செய்க ...\n21 கே பேஸ்புக் சந்தாதாரர்களுடன் சேரவும்\nஎங்களையும் பின்தொடர இங்கே கிளிக் செய்க ...\nஇந்த தளத்தில் எழுத விரும்புகிறீர்களா\nஒரு கட்டுரையையும் இடுகையிட இங்கே கிளிக் செய்க ...\n29 சென்டர் சந்தாதாரர்களுடன் சேரவும்\nஎங்களையும் பின்தொடர இங்கே கிளிக் செய்க ...\nஇதை ஒரு நண்பரிடம் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2014/08/13/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-03-28T14:56:29Z", "digest": "sha1:CLXF6CSTZNTG6X3SJF5BOSIX3FO723XA", "length": 17904, "nlines": 192, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "ஜிகிர்தண்டா | அவா��்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம் →\nஓகஸ்ட் 13, 2014 by RV பின்னூட்டமொன்றை இடுக\nநண்பர் ராஜன் ஜிகிர்தண்டா திரைப்படத்தை விமர்சிக்கிறார்.\nசினிமா சிபாரிசுகள் சில – ஜிகிர்தண்டா\nதமிழ் சினிமா 60 ஆண்டுகளாக படங்கள் எடுத்தாலும் கூட இன்னும் தமிழ் சினிமா முதிர்ச்சி அடையவில்லை உருப்படியாக ஒரு ஐந்து படங்கள் கூட தமிழில் தேறாது என்பது என் தீர்மானமான முடிவு. மலையாளப் படங்களுடன் ஒப்பிடும் பொழுது தமிழ் சினிமாக்களை நான் மிகவும் கேவலமானதாகவும் மட்டமானதாகவும் தரமற்றதாகவும் நுட்பம் கலையுணர்வு இல்லாதவைகளாகவுமே எப்பொழுதுமே கருதுவேன். இப்பொழுதும் தமிழ் சினிமாக்கள் மீதான என் அபிப்ராயம் மாறி விடவில்லை.\nகலாபூர்வமாக தமிழ் சினிமாக்கள் முன்னேறாவிட்டாலும் கூட டெக்னாலஜியிலும் நவீன படங்களுக்கு இணையாக சினிமாக்கள் எடுப்பதிலும் முன்னேறியே இருக்கிறார்கள். சமீப காலங்களில் கொரிய சினிமாக்கள் உலக அளவில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வருகின்றன. கொரியன் மற்றும் ஹாங்காங் சினிமாக்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அந்தப் படங்கள் தொழில் நுட்பத்திலும் நேர்த்தியான கச்சிதமான கதைகள் மூலமாகவும் கொடூரமான வன்முறைகள் மூலமாகவும் பிரபலமடைந்து வருகின்றன. அவற்றையும் தொடர்ந்து பார்த்து வருகின்றேன். பல கொரிய சினிமாக்கள் ஹாலிவுட் சினிமாக்களாக ரீமேக் செய்யப் பட்டு ஆஸ்கார் அவார்ட் வரையிலும் போயுள்ளன. இண்ட்டர்னல் அஃபயர்ஸ், ஓல்டு பாய் போன்ற கொரியன் சினிமாக்கள் ஹாலிவுட் படங்களாக மீண்டும் எடுக்கப் பட்டன. இருந்தாலும் கொரியன் படங்களின் நேர்த்தியை அவை அடையவில்லை.\nஹாலிவுட் சினிமாவில் டொராண்ட்டினோ, கோயான் பிரதர்ஸ் போன்றோர் தங்களுக்கு என்று ஒரு வித பாணி வைத்து ஸ்டைலிஷ் சினிமாவை பல காலமாக எடுத்து வருகின்றனர்.\nதமிழ் சினிமா மலையாள சினிமாவின் ஒரு பத்மராஜனின், ஒரு ஜெயராஜின், ஒரு ஹரிஹரனின், ஒரு அரவிந்தனின் இடத்தை என்றுமே பிடிக்க முடியாது. ஆனால் தமிழ் சினிமா இன்று கொரியன் சினிமாக்களின் டொராண்ட்டினோ வகை அபத்தப் படங்களின் எல்லையை எட்டியுள்ளது. அந்த வகையில் ஆரண்ய காண்டம், சூது கவ்வும், ஜிகிர்தண்டா போன்ற படங்கள் அடைந்து விட்டன. அந்த வகை வளர்ச்சியின் ஒரு தாண்டுதலாக இந்த ஜிகிர் தண்டா அமைந்துள்ளது.\nநான் அபூர்வமாக தியேட்டருக்குச் சென்று பார்த்த தமிழ் படங்களில் ஒன்று இந்த ஜிகிர்தண்டா. அருமையான ஒரு எண்ட்டர்டெயினர். இந்த வகை சினிமாக்களை எடுப்பதில் தமிழ் சினிமாவின் புது இயக்குனர்கள் அபாரமாக இயங்குகிறார்கள். அந்த வகைப் படங்களில் தமிழ் சினிமா வயசுக்கு வந்து விட்டதாகவே தோன்றுகிறது\nஇந்த சினிமா மதுரையின் பயங்கரமான கொலைகார ரவுடிகளை அபத்தப் பார்வை பார்த்து கோமாளிகளாக மாற்றுகிறது. தமிழில் தங்களைத் தாங்களே கேலி செய்து கொண்டு சுயபார்வை பார்த்துக் கொள்வது அரிது. அந்த வகையில் இந்த சினிமா பல கோணங்களில் செல்கிறது. இதில் ரவுடிகளைக் கோமாளிகளாக்கியது போலவே பதிலாக தமிழ் சினிமாவின் பிதாமகர்களாகக் கருதப் படும் கமல் சார், ரஜினி சார், அஜித் சார், விஜய் சார், பாலச்சந்தர் சார், சிம்பு சார் போன்ற அனைத்து சினிமாக்காரர்களையும் கேமாளிகளாக உணர வைத்து ஒரே தாண்டாக தாண்டியிருக்கிறார்கள் கார்த்திக் சுப்புராஜ் குழுவினர்.\nதமிழ் சினிமாவில் ஒரு செம்மீனையோ, ஒரு காழ்ச்சாவையோ, ஒரு ஒழிமுறியையோ ஒரு தூவானத் தும்பிகளையோ ஒரு மூணாம் பக்கத்தையோ ஒரு அரப்பட்ட கட்டிய கிராமத்திலையோ ஒரு உத்தரத்தையோ ஒரு களியாட்டத்தையோ ஒரு தேஷாடனத்தையோ என்றுமே எதிர்பார்த்து விட முடியாது. ஆனால் ஒரு நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மேனையோ, ஒரு ஃபார்காவையோ, ஒரு ரிசர்வாயர் டாக்சையோ, ஒரு செக்வஸ்ட்ரவையோ, ஒரு ஓல்ட் பாயையோ ஒரு டிஜாங்கோ அன்செயிண்டையோ ஒரு கில் பில்லையோ இனி எதிர் பார்க்கலாம் என்று இந்த இளம் இயக்குனர்களும் நடிகர்களும் இந்தப் படங்கள் மூலமாக அறிவிக்கிறார்கள். இந்த ஜிகிர்தண்டா நான் ரசித்த எந்தவொரு கொரியன் சினிமாவுக்கும் எந்தவொரு ஸ்டைலிஷ் வகைப் படங்களுக்கும் குறைந்தது அல்ல. 3 மணி நேர நான் ஸ்டாப் லாஃபிங் ரயாட். அவசியம் காணலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்��லம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nசொன்னது நீதானா - பாடல் பிறந்த கதை 2\nஒளி விளக்கு (Oli Vilakku)\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nகாற்றினிலே வரும் கீதம் - விகடன் விமர்சனம்\nஎம்ஜியார் குதிரை பறக்கட்டுமே சிவாஜி தொப்பை வெடிக்கட்டுமே என்பதில்லை\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« மார்ச் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/mamata-continues-to-avoid-comment-on-ayodhya-verdict/", "date_download": "2020-03-28T14:38:30Z", "digest": "sha1:62VJUKUMGFJTHQ5E4FOXZTLE67AMIOQX", "length": 3608, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "Mamata continues to avoid comment on Ayodhya verdict – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-feb-19/", "date_download": "2020-03-28T13:49:34Z", "digest": "sha1:HWMKQZOBXI7CCRDXVRPUOEBAJENLXXDH", "length": 7001, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- பிப்ரவரி 19, 2019 – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nஇன்றைய ராசிபலன்கள்- பிப்ரவரி 19, 2019\nமேஷம்: தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். லாபம் பன்மடங்கு உயரும். குடும்ப விவகாரத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும்.\nரிஷபம்: மனதில் சஞ்சலம் வந்து விலகும். தொழில், விய���பாரத்தில் நிலுவைப்பணிகளை நிறைவேற்றுவது நல்லது..\nமிதுனம்: தவறைத் திருத்திக் கொள்ள முயல்வீர்கள். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்..\nகடகம்: தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். வெகுநாள் எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.\nசிம்மம்: உடல்நலனில் அக்கறை தேவை. மாணவர்கள் கவனமுடன் படிப்பதால் தரத்தேர்ச்சி கிடைக்கும்.\nகன்னி: உங்கள் பேச்சில் வசீகரம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பை பயன்படுத்துவீர்கள்.\nதுலாம்: லாபம் சுமாராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். சுபவிஷயத்தில் பொறுமை காக்கவும்.\nவிருச்சிகம்: வருமானம் உயரும். குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். பணியாளர்கள் பதவி உயர்வு பெற அனுகூலம் உண்டு.\nதனுசு: தொழில், வியாபார வளர்ச்சியால் சாதனை படைப்பீர்கள். வருமானம் பன்மடங்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.\nமகரம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முயல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.\nகும்பம்:. பிறருக்காகப் பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும்.\nமீனம்: நண்பரிடம் கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். பெண்களால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 15, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 27, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 9, 2019\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/version", "date_download": "2020-03-28T15:15:39Z", "digest": "sha1:S533HJIR2DJLNO3ZP3XJZ4MO56IODWKI", "length": 4309, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"version\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nversion பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபதிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபதேசகாண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/aura", "date_download": "2020-03-28T15:23:08Z", "digest": "sha1:DHTJ7WSWABZMY3JMZ3FPDYNER4UB47EH", "length": 18624, "nlines": 379, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹூண்டாய் aura விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஹூண்டாய் aura\n95 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் aura\nஹூண்டாய் aura இன் முக்கிய அம்சங்கள்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1197 cc\nஹூண்டாய் aura விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஇ1197 cc, மேனுவல், பெட்ரோல் Rs.5.79 லட்சம்*\nஎஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல் Rs.6.55 லட்சம்*\nஎஸ் அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.7.05 லட்சம்*\nஎஸ் சி.என்.ஜி.1197 cc, மேனுவல், சிஎன்ஜி Rs.7.28 லட்சம்*\nஎஸ்எக்ஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல் Rs.7.29 லட்சம்*\nஎஸ் டீசல்1186 cc, மேனுவல், டீசல் Rs.7.73 லட்சம் *\nஎஸ்எக்ஸ் option1197 cc, மேனுவல், பெட்ரோல் Rs.7.85 லட்சம்*\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.8.04 லட்சம்*\nஎஸ் அன்ட் டீசல்1186 cc, ஆட்டோமெட்டிக், டீசல் Rs.8.23 லட்சம் *\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ998 cc, மேனுவல், பெட்ரோல் Rs.8.54 லட்சம்*\nஎஸ்எக்ஸ் option டீசல்1186 cc, மேனுவல், டீசல் Rs.9.03 லட்சம் *\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்1186 cc, ஆட்டோமெட்டிக், டீசல் Rs.9.22 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nQ. In which வகைகள் சிஎன்ஜி ஐஎஸ் available\nQ. How much ஐஎஸ் the நீளம் மற்றும் அகலம் அதன் Aura\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் ஹூண்டாய் aura ஒப்பீடு\nஎலைட் ஐ20 போட்டியாக aura\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் aura பயனர் மதிப்புரைகள்\nஎல்லா aura மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்ல��� aura மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா aura விதேஒஸ் ஐயும் காண்க\nசூறாவளி வெள்ளி டர்போ pack\nஉமிழும் சிவப்பு டர்போ pack\nபோலார் வெள்ளை டர்போ pack\nஎல்லா aura நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா aura படங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் ஆராவின் எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது மாருதி டிசையர், ஹோண்டா அமேஸைக் குறைக்குமா\nஹூண்டாயின் சமீபத்திய வகையின் விலை- மதிப்பறிந்த சப்-4மீ பிரிவில் மதிப்புடைய ஒன்றாக இருக்க முடியுமா\nவாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா: ஹூண்டாய் ஆராவுக்காக காத்திருக்கலாமா அல்லது போட்டியாளர்களுக்கு செல்லலாமா\nபுதிய- தலைமுறை ஹூண்டாய் சப்-4 மீ செடானுக்காக காத்துக்கொண்டிருப்பட்டது சரியா அல்லது அதன் மாற்றீடு களை கருத்தில் கொள்ளலாமா\nஉறுதிப்படுத்தப்பட்டது: ஹூண்டாய் ஆரா ஜனவரி 21 அன்று தொடங்கப்பட உள்ளது\nமாருதி -போட்டியாளருக்கு மூன்று BS6-இணக்கமான எஞ்சின் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படும்\nஹூண்டாய் ஆரா வெளிப்புறம் விரிவான விளக்கம்\nபுதிய துணை-4 மீ செடான் வகையின் வெளிப்புறத்தை விரிவாக ஆராயுங்கள்\nவாரத்தின் முதல் 5 மிகச் சிறந்த கார் செய்திகள்: சிறந்த டிசம்பர் தள்ளுபடிகள், டாடா நெக்ஸன் EV, டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் ஆரா மற்றும் மாருதி ஆல்டோ\nஉங்கள் நேரத்திற்கு உபயோகமான கடந்த வாரத்தின் அனைத்து முக்கியமான கார் செய்திகளும் இங்கே\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் aura சாலை சோதனை\nமாருதி சுஜூகி இன்கிஸ் போன்ற போட்டியாளர்களுக்கு எதிராக எப்படி முன்னெடுக்கப்படுகின்றது \nஎல்லா ஹூண்டாய் aura ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nஇந்தியா இல் ஹூண்டாய் aura இன் விலை\nமும்பை Rs. 5.79 - 9.22 லட்சம்\nபெங்களூர் Rs. 5.79 - 9.22 லட்சம்\nசென்னை Rs. 5.79 - 9.22 லட்சம்\nஐதராபாத் Rs. 5.79 - 9.22 லட்சம்\nகொல்கத்தா Rs. 5.79 - 9.22 லட்சம்\nகொச்சி Rs. 5.87 - 9.33 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 20, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-sx4-s-cross/nice-car-98868.htm", "date_download": "2020-03-28T16:09:01Z", "digest": "sha1:WHP77POKSZ4BGV4JFUTZ63IEOQHZVTBV", "length": 9284, "nlines": 222, "source_domain": "tamil.cardekho.com", "title": "Nice Car. 98868 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஎஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் இ‌எம்‌ஐ\nஇரண்டாவது hand மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிமாருதி எஸ்-கிராஸ்மாருதி எஸ்-கிராஸ் மதிப்பீடுகள்Nice Car.\nWrite your Comment on மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ்\nமாருதி எஸ்-கிராஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்-கிராஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-கிராஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nS-Cross மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 137 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\nbased on 234 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1473 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3117 பயனர் மதிப்பீடுகள்\nbased on 586 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/08/24/tn-left-dmk-rift-deepens-cpi-m-to-try-form-third-front-in-tn.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-03-28T15:17:30Z", "digest": "sha1:BD5LJOW2P6LSZMO4EQITAPHNSYKFUTFU", "length": 23404, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் 3வது அணி அமைப்போம்: சிபிஎம் அறிவிப்பு | Left-DMK rift deepens; CPI-M to try form third front in TN, தமிழகத்தில் 3வது அணி: சிபிஎம் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nAutomobiles கொரோனாவை கண்டு அஞ்சாத ஃபெராரி... கார் உற்பத்தியை துவங்க நாள்குறித்தது\nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் 3வது அணி அமைப்போம்: சிபிஎம் அறிவிப்பு\nசென்னை: தேசிய அளவில் உருவாக்கப்படும் பாஜக, காங்கிரஸ் அல்லாத அரசியல் மாற்றணியை, தமிழகத்திலும் முன்னெடுத்துச் செல்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்றது.\nஅரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன், மாநிலச் செயலாளர் என். வரதராஜன், மத்தியக்குழு உறுப்பினர்கள் ஆர். உமாநாத், டி.கே. ரங்கராஜன், டபிள்யூ.ஆர். வரதராசன், ஏ.கே. பத்மநாபன், ஜி. ராம கிருஷ்ணன் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் வருமாறு:\nஇடதுசாரிகள் மத்திய அரசின் அமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாட்டை எதிர்த்தது இந்திய இறையாண்மையை பாதுகாப்பதற்கும், ஹைடு சட்டம் உட்பட அமெரிக்க நாட்டின் சட்டங்களுக்கு இந்திய நாட்டை கட்டுப்படுத்தி - அடகு வைக்க முற்பட்டதை தடுக்கவுமே என்பதை நாடறியும். இந்த உடன்பாட்டை செயல்படுத்த விடாமல் தடுப்பதற்காகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக கட் சியின் அகில இந்திய தலைவர்கள் தமிழக முதலமைச்சரை சந்தித்து, அவரது தலையீட்டை கோரினர்.\nஒரு கட்டம் வரை இடது சாரிகளின் இந்த நியாயமான நிலைபாட்டை ஆதரித்த தமிழக முதல்வர் அதைத் தொடராமல் கைவிட்டது ஏன் என்பது புதிராகவே உள்ளது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் எடுத்துள்ள அரசியல் நிலைபாடுகள் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிர் வினையாக எழுந்தவை. இந்தப் பின்னணியை கவனத்தில் கொள்ளாமல் தமிழக அரசியல் நிலைமையை தனிமைப்படுத்திப் பார்ப்பது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று.\nஎனவேதான், அண்மையில் தமிழக முதலமைச்சர் வகுப்புவாதத்திற்கு எதிராக 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உருவான அதே அரசியல் உறவுகள் தொடர வேண்டும் என்ற விழைவை தெரிவித்தபோது, அது இன்றைய நிலைமையில் சாத்தியமில்லை என்றும், காங்கிரசா - இடதுசாரிகளா, யாருடன் அரசியல் உடன்பாடு என்பதை தி.மு.க. தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும் என்றும் சி.பி.எம் தெளிவுபடுத்தியது.\nஇப்பின்னணியில், தி.மு.க. தரப்பிலிருந்து வந்துள்ள கடுமையான அவதூறு களும், அமைச்சர்களின் தரமற்ற விமர்சனங்களும், தமிழக முதலமைச்சர் எழுதி வெளியிட்ட கவிதையும் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக அமைந்துள்ளன. அரசியல் ரீதியாக உடன்பாடு கொள்ளுகிற கட்சிகள் சமநிலையில் பரஸ்பரம் கருத்தொற்றுமையுடன் முடிவுகளை மேற்கொள் கின்றன. இவற்றை ஒரு கட்சி தருவதாகவும், இன்னொரு கட்சி கையேந்திப் பெறுவதாகவும் சித்தரிப்பது என்பது நாகரிக மாகாது\nமக்களவையில் 61 உறுப்பினர்களைக் கொண்ட இடதுசாரிகள் வெளி யிலிருந்து ஆதரவு தந்து, அமைச்சரவையில் பங்கு கொள்ளாததன் காரணமாகவே தமிழகத்திலிருந்து முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் அமைச்சர்கள் மத்திய அரசில் இடம்பெற முடிந்தது என் பதும் நினைவுகூரத்தக்கது. எனவே, சில பதவிகளை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களை கொச்சைப்படுத்த தி.மு.க. முற்பட்டிருப்பது அநாகரிகமானது.\nஅண்மையில், கடலூரிலும், விழுப்புரம் ரெட்டணையிலும் காவல்துறையின் அத்து மீறிய நடவடிக்கைகள் குறித்து சிபிஐஎம் கண்டனம் தெரிவித்ததும், தவறிழைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, அங்கு நடைபெற்ற போராட்டங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எதிராக ஆதாரமற்ற சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.\nகடலூர் - ரெட்டணையில் அப்பாவி மக்கள் மீது காவல்துறை கடிவாளமற்ற குதிரையாக பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால், இதை மேற்குவங்கம் நந்திகிராமத்தில், ஆயு���மேந்திய அரசியல் எதிரிகள் திட்ட மிட்டு மாதக்கணக்கில் நீடித்த கொலை வெறித் தாக்குதல் சம்பவங்களுடன் முடிச்சுப் போட்டு முதலமைச்சர் கருத்துத் தெரிவித்துள்ளது முறையற்றது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை எந்தக் கட்டத்திலும் வகுப்புவாத பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டதில்லை என்பது மட்டுமல்ல. மத்தியில் அமைந்த காங்கிரஸ் அல்லாத ஆட்சிகளை பா.ஜ.க.வும் - காங்கிரசும் கைகோர்த்துதான் கவிழ்த்திருக்கிறார்கள் என்பது வரலாறு. இப்போதும், வகுப்புவாத பாஜகவுக்கு இடமளிக்கிற எந்த போக் கையும் சிபிஐஎம் கடைப்பிடிக்கவில்லை.\nஇந்நிலையில், கருத்து வேறுபாடுள்ள அரசியல் பிரச்சனைகளில் ஜனநாயக மரபு களுக்கு உட்பட்டு கண்ணியம் கெடாத வகையில் விவாதங்களை தொடரவே சிபிஐஎம் விழைகிறது. தமிழகத்திலும், பாஜக - காங்கிரஸ் அல்லாத ஒரு மூன்றாவது மாற்றை முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநேரமில்லை.. அந்த ஸ்டைலை பின்பற்ற முடியாது.. திமுகவின் அரசியல் திட்டத்தில் 'லாக் டவுன்' ஆடிய ஆட்டம்\nகொரோனா விபரீதம்... திமுக எச்சரித்தும் அரசு அலட்சியம் செய்தது... கே.என்.நேரு குற்றச்சாட்டு\nதிமுகவுக்குள் \\\"டெக்னிக்கல்\\\" சண்டையா.. ஐடி விங்குக்கும் \\\"அவருக்கும்\\\" பூசலாமே.. குழப்பத்தில் தலைமை\nகொரோனா: சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக திமுக , காங். அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு.. திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள்.. முக ஸ்டாலின்\nகொங்கு மண்டலத்தை அப்படியே.. கொக்கி போட்டு தூக்கிடணும்.. ஸ்கெட்ச் போடும் பிகே.. திகைப்பில் அதிமுக\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு- ரத்து செய்ய கோரி ஆர்.எஸ்.பாரதி மனு\nமுரசொலி நில விவகாரம்.. ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு.. விசாரணைக்கு இடைக்கால தடை\nஅடுத்தடுத்து பாய்ந்த ரெய்டுகள்.. குறி செந்தில் பாலாஜிக்காம்.. அதுவும் அவருக்காகவாம்\nரஜினிகாந்த் சொன்ன \\\"புரட்சி\\\" இதுதானாமே.. ஆனால் அவர் நினைத்தபடி உடையுமா.. மில்லியன் டாலர் சந்தேகம்\n\\\"எதுக்கு வந்திருக்கீங்க.. வர மாட்டேன்\\\" காலையில் வீடுதேடி வந்த போலீஸ்.. வாதம் புரிந்த நாஞ்சில் சம்பத்\nஆன்மீக அரசியல் Vs பிகே அரசியல்.. திமுகவை புரட்டியெடுக்க திட்டம் போடும் ரஜினி.. பிரேக் போடுவாரா பிகே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிமுக அரசியல் karunanidhi தமிழ்நாடு சிபிஎம் third front 3வது அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2015/01/3.html", "date_download": "2020-03-28T15:25:39Z", "digest": "sha1:VYA5I3YBX6HOYXSDQOVARUMXTLS7WZNW", "length": 34603, "nlines": 512, "source_domain": "www.kousalyaraj.com", "title": "வீட்டுத்தோட்டம் ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் 3 - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nவீட்டுத்தோட்டம் ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் 3\nவீட்டுத்தோட்டம் - அனுபவம் 1\nவீட்டுத்தோட்டம் - அனுபவம் 2\nவீட்டுத்தோட்டம் ஏன் அவசியம் என்ற கேள்வி கேட்டவர்களுக்காக\nஇந்த எச்சரிக்கை ரிப்போர்ட் :-\n'எண்டோசல்பான்' என்ற பூச்சிக்கொல்லியை 2 ஆம் நிலை விஷப் பொருள் என்று உலக சுகாதார நிறுவனமும் முதல் நிலையில் 2 ஆம் பிரிவை சேர்ந்த விஷப் பொருள் என அமெரிக்கச் சுற்றுச்சூழல் கழகமும் அறிவித்திருக்கிறது. ஆனால் உலக அளவில் எண்டோசல்பான் தயாரிப்பில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது...\nதடை செய்யப்பட்ட இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் நமது உடலில் இருப்பதாக மத்திய அரசின் உணவு தரக்கட்டுப்பாடு அமைச்சகம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. Cypermethrinheptachlor, quinalphos, aldrin, chlorodane, dichlorvas, cypermethrin ஆகியவை அரசால் தடை செய்யப்பட்ட இரசாயன பூச்சிமருந்துகள் காலிப்ளவர் முட்டைகோஸ் கத்திரிக்காய் வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் மீதும் பிற தானியங்களின் மீதும் தெளிக்கப்பட்டிருக்கின்றன என்றும் கடைகளில் விற்கப் படும் காய்கறிகளில் அதிகளவு அதாவது ஆயிரம் மடங்கு இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன .\n* கத்திரிக்காயில் மட்டும் சாதாரண அளவை விட 860% தடை செய்யப்பட பூச்சிக்கொல்லி மருந்துகளின் தடயம் இருந்ததாம். இதற்கு அடுத்த இடத்தில் காலிபிளவரும் மூன்றாம் இடத்தில் முட்டை கோஸ் இருக்கிறதாம்.\nஇந்த இரசாயனப் பூச்சி மருந்துகள் அனைத்துமே neurotoxins அதாவது நரம்பு மண்டலத்தை தாக்கி பாதிப்புக்குள்ளாகும் நச்சுப் பொருள்கள். மேலும் இவை நாளமில்லா சுரப்பிகள் ஈரல் சிறுநீரகம் அனைத்தையும் பாதிப்பவை. உணவில் நச்சுத்தன்மை மற்றும் பல ஒவ்வாமை(அலர்ஜி), ஆஸ்துமா ஆகியவற்றின் மூலக்காரணம் இந்த தடைச�� செய்யப்பட பூச்சிக் கொல்லி மருந்துகளே \nகர்ப்பிணிப்பெண்கள் இவ்வாறான பூச்சிக்கொல்லிகள் கலந்த உணவுகளை சாப்பிடுவதால் மரபணு மாற்றங்கள் placenta மூலம் கருவையும் தாக்குகின்றன. ஆப்பிள் சாப்பிட்டால் நோய் வராது என்பதெல்லாம் அந்தகாலம். ஆப்பிள் , ஆரஞ்சு பழங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் தடை செய்யப்பட அளவினை விட 140% அதிகம் இருக்கின்றன.\nஇதோடு மட்டுமல்லாமல் மூன்று மடங்குக்கும் அதிக அளவு இரசாயனப் பூச்சி மருந்து கலவையில் பழங்கள், காய்கறிகள் கீரைகளை முக்கி எடுத்த பின்னர்தான் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்புகிறார்களாம். விரைவாக அழுகி விடக் கூடாது என்பதற்காக...\nபெரிய சூப்பர் மார்கெட்டுகளில் பளப்பளப்பாக பிளாஸ்டிக் கவர்களில் இருப்பவை சுத்தமானவை என்று நம்பிவிடாதீர்கள். அதில் எவ்வளவு இரசாயனம், மெழுகுப்பூச்சு இருக்குமோ \n2025 ஆம் ஆண்டிற்குள் பிறக்கும் இரண்டு குழந்தைகளில் ஒருவர் (பிறக்கும் குழந்தைகளில் பாதி பேர்) ஆட்டிசம் பாதிப்பிற்குள்ளாவார்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். பாதிப்பிற்கு காரணமாக கூறப்படுவது மான்சான்டோ இந்நிறுவனத்தின் அரும் பெரும் கண்டுப்பிடிப்பான க்ளைஃபோசேட் களைக்கொல்லி ஒரு எமன்.\nநேரம் இருப்பின் இந்த லிங்க் சென்று படித்துப் பாருங்கள்.\nதாவரங்களை தாக்கும் பூச்சிகளில் இரண்டு வகை உண்டு ஒன்று நன்மை செய்யும் பூச்சி, மற்றொன்று தீமை செய்யும் பூச்சி. சைவ பூச்சி, அசைவ பூச்சி என்றும் சொல்வார்கள். நன்மை செய்யும் பூச்சி அசைவ இனம் பிற பூச்சிகளை ஸ்வாஹா செய்யும், இதனால் தாவரத்திற்கு பாதிப்பு இல்லை. இவற்றில் நன்மை செய்யும் பூச்சி இலையின் மேலே இருக்கும், தீமை செய்யும் பூச்சி இலையின் அடியில் இருக்கும். நாம் என்ன செய்கிறோம் பூச்சி மருந்து அடித்து நன்மை செய்யும் பூச்சிகளைக் கொன்றுவிடுகிறோம், (இது சின்ன உதாரணம்தான், தொடர்ந்து பூச்சிகளின் நன்மை, தீமை பற்றி பகிர்கிறேன்)\nஇவ்வளவும் தெரிந்துக்கொண்ட பிறகாவது நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் எப்படி நம் வீட்டிற்கு பாதிப்பில்லை என்று இனிமேலும் மெத்தனமாக இருக்கக் கூடாது. நமது குழந்தைகள்/சந்ததிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது நம் வீட்டிற்கு பாதிப்பில்லை என்று இனிமேலும் மெத்தனமாக இருக��கக் கூடாது. நமது குழந்தைகள்/சந்ததிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது பணத்தை மட்டும் சம்பாதித்துக் கொண்டிருந்தால் போதாது. நம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும். என்ன செய்ய போகிறோம் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதை விட ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற முடிவிற்கு வருவோம். தொடர்ந்து வாசிங்க, அந்த ஏதாவது என்ன என்று இப்போது உங்களுக்கு புரியும்.\nஒன்றே செய் அதை இன்றே செய்\nஒரே வழி இயற்கைக்கு மாறுவது தான் இயற்கைக்கு மாறுவது என்றால் இயற்கையை நோக்கி நாம் சென்றாக வேண்டும், செயற்கையை தவிர்க்கவேண்டும் என்பதே. அபரீத விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியின் மறுபக்கம் வேதனையானது என்பதை ஒத்துக் கொண்டு இயற்கையிடம் சரண் அடைந்தே ஆகவேண்டும். சேர்ந்தாற்போல் ஒரு வாரம் எந்தவித உடல் உபாதையும் இன்றி நம்மால் இருக்க இயலவில்லை என்பதை மறுக்க முடியாது. மாத வருமானத்தில் ஒரு கணிசமான அளவு பணம் மருத்துவத்திற்காக செலவாகிறது. இது ஏன் என்று என்றாவது யோசித்திருக்கிறோமா இயற்கைக்கு மாறுவது என்றால் இயற்கையை நோக்கி நாம் சென்றாக வேண்டும், செயற்கையை தவிர்க்கவேண்டும் என்பதே. அபரீத விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியின் மறுபக்கம் வேதனையானது என்பதை ஒத்துக் கொண்டு இயற்கையிடம் சரண் அடைந்தே ஆகவேண்டும். சேர்ந்தாற்போல் ஒரு வாரம் எந்தவித உடல் உபாதையும் இன்றி நம்மால் இருக்க இயலவில்லை என்பதை மறுக்க முடியாது. மாத வருமானத்தில் ஒரு கணிசமான அளவு பணம் மருத்துவத்திற்காக செலவாகிறது. இது ஏன் என்று என்றாவது யோசித்திருக்கிறோமா டாக்டரை பார்க்கிறோம், ஊசி போடுகிறார், சரி ஆனதும் அத்தோடு விட்டுவிடுகிறோம்...ஆனால் ஒவ்வொரு முறை காய்ச்சல், அலர்ஜி, வலி ஏற்படும் போதும் உள்ளுறுப்புகளில் ஏதோ பிரச்சனை இருக்கலாம் என நாம் எண்ணுவதே இல்லை. 'நோய் நாடி நோய் முதல் நாடி' என்ற குறளின் பொருளை மறந்தேவிட்டோம்.\nஎவ்வாறு இயற்கையை நோக்கிச் செல்வது\nஇது பெரிய வித்தை எல்லாம் இல்லை, நமது சுற்றுப்புறத்தை பசுமைச் சூழ இருக்குமாறு பார்த்துக் கொண்டாலே போதும். மேலும் இரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் போடப்பட்டவைகளை அறவே தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் விளைந்த தானியங்கள்,காய்கறிகளை மட்டும் சாப்பிடுவதன் மூலம் நமது ஆரோக்கியம் மேம்படும். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான். இருப்பினும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கான ஒரே தீர்வுதான் வீட்டுத்தோட்டம். நெருக்கடி மிகுந்த அப்பார்ட்மென்டிலும் தோட்டம் போட வழிமுறைகள் இருக்கின்றன. பலர் இணைந்தும் செய்யலாம்.\nஇயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள் வெறும் உணவு பொருள் மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மூலிகை மருந்துப் பொருள்கள்.\nஇந்த காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மருத்துவ செலவு மிச்சம் என்பதை விரைவில் தெரிந்துக் கொள்வீர்கள்.\nhow old are you என்ற ஒரு மலையாளப் படத்தை பலரும் பார்த்திருக்கலாம், ரசித்திருக்கலாம். அட இப்படியுமா என ஆச்சர்யப்பட்டிருக்கலாம். அந்த படத்தை தமிழில் ஜோதிகாவை வைத்து எடுப்பதையும் கேள்வி பட்டிருக்கலாம். நிச்சயமாக அதில் சொல்லப்பட்ட விஷயம் பலரின் மனதையும் பாதித்திருக்கும், மலையாளப் படம் பார்க்காதவர்கள் தமிழில் வெளி வந்த பிறகாவது கட்டாயம் பாருங்கள்.\nநடிகை மஞ்சுவாரியரின் முக்கியமான மேடைப் பேச்சு உங்களின் பார்வைக்காக...\nவீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தோட்டம் போடத் தொடங்குங்கள்...சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் எனது மெயில் ஐடியில் அல்லது கமெண்டில் தெரிவியுங்கள். பதில் சொல்ல காத்திருக்கிறேன்.\nTerrace garden அனுபவம் மாடித்தோட்டம் வீட்டுத்தோட்டம்\nLabels: Terrace garden, அனுபவம், மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம்\nதிண்டுக்கல் தனபாலன் 7:11 AM, January 21, 2015\nமிக அருமையான , தேவையான காலத்துக்கு ஏற்ற கட்டுரை.\nஇயற்கையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், உணவு பொருள் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை உணர்த்தும் விழிப்புணர்வு கட்டுரைக்கு வாழ்த்துக்கள். நன்றி.\nபூச்சிக்கொல்லிகளை நாம் சர்வ சாதாரணமாக பயன்படுத்துகிறோம் என்பது உண்மைதான். பளபளப்பிற்கு காரணமே நிச்சயம் மெழுகு பூச்சுதான். நல்ல பயனுள்ள கட்டுரை. வாழ்த்துக்கள்.\nஉண்மையில் இது கவலைக்கொள்ளவேண்டிய விஷயம் தான். இயற்கை விவசாயத்தில் விளைந்தவைகள் மட்டும்தான் உடலுக்கு ஆரோக்கியம்.\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்���ிற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் ...\nதிருநெல்வேலியில் பேஸ்புக், வலைப்பதிவு நண்பர்கள் ச...\nவீட்டுத்தோட்டம் ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் 3\nபெற்றோர்களால் பாதைத் தவறும் \"டீன் ஏஜ்\" குழந்தைகள் ...\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/deshanthri-publications/kelvikkuri-desanthiri-10014337?page=3", "date_download": "2020-03-28T15:03:30Z", "digest": "sha1:NT3UGJ5ARIV7WUR23DWV6N67ZTJUOORV", "length": 14252, "nlines": 185, "source_domain": "www.panuval.com", "title": "கேள்விக்குறி - Kelvikkuri Desanthiri - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அடையாளம் கண்டுகொள்ளவும் கற்றுக்கொள்கிற குழந்தை, அடுத்து ஆரம்பிப்பது க��ள்வி கேட்பதைத்தான். வயது வளரவளர கேள்விகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒரு யாத்ரீகன் தன் பயணவெளியில் தேடியடைந்ததை பதிவு செய்து வைக்கும்போது, காலத்தின் சித்திரக் கோடுகளை நமது பார்வைக்கு வைத்துவிடுகிறான். அந்தச் சித்திரம் விசித்திரமானதாக இருக்கும். அதனைப் புரிந்துக் கொள்வதற்கு, அதனோடு அணுக்கமாக இருக்கவேண்டும். அந்த அணுக்கத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன, எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இதில் அந்தக் கேள்விகளின் வலிமையைக் காணலாம்.\n‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் -‘படம் எடுத்து ஆடும்’, காரசாரமான நாகரீக பொட்டே..\nசில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து ஒருமடங்கு தருவதற்கு முன் வரவில்லை. வெயிலும் நெருக் கடியும் தாங்கமுடியாமல் குழுந்தை அழுகிறது. அதன் குரல் எவர் செவியையும் தாக்கவில்..\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவை ஒட்டி நான் எழுதிய இரண்டு முக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அது போலவே, எழுத்தாளர்கள் மௌனி, கி. ரா., பிரமிள் பற்றியும், விமர்சகம் சிவத்தம்பி குறித்தும், மாற்றுக் கல்வி குறித்தும், அன்பு சகோதரிகளான வல்லபி வானவன்மாதேவி பற்றியும், சமகாலப் பண்பாட்டுப் பிரச்சினை..\nகுழந்தைகளுக்கு கதை எழுதுவது மிகவும் கஷ்டமானது. ஆனால் எஸ். ராமகிருஷ்ணன் தொடர்ந்து அதனை எளிதாக, குழந்தைகளுக்கு பிடித்தவிதம் எழுதிவருகிறார். அதற்கு காரணம் தான் எழுதப்போகும் கதையை அவரின் மகன் ஆகாஷிடம் கூறுவதாகும். சிங்கத்தின் பேப்பர் படிக்கும் பழக்கத்தின் வாயிலாக குழந்தைகளின் ஆர்வத்தினை ஏற்படுத்தும் கதை..\nநகலிசைக் கலைஞன்அறிந்தோ அறியாமலோ திரை இசைதான் தமிழர்களின் குருதிநாளங்களில் ஓடுகிறது. சமகாலத் தமிழ்ச் சமுதாயத்தின் எல்லா விமர��சைகளுக்கும் சினிமாப் பாடல்..\nபேட்டை (நாவல்) - தமிழ்ப் பிரபா :சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைத் தன் களமாகக் கொண்டுள்ள இந்த நாவல் நிலப்பரப்புசார் படைப்புகளுக்கே உரிய ஆதாரமான த..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nசஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன் :தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையு..\nதுயில்:தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை..\nயாமம்:சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்தி..\nகால் முளைத்த கதைகள்இயற்கை குறித்த அறிதலை முன்வைத்து உலகெங்கும் சொல்லப்பட்டு வரும் வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு...\nஉலக இலக்கியத்தை கற்றுக்கொள்வது மானுடமேன்மையை புரிந்து கொள்ளும் செயல்பாடாகும். இந்த நூற்றாண்டின் மிக முக்கிய இலக்கியவாதிகளை, அவர்களின் படைப்புலகை,வாழ்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ilamai-koluvirukkum-iyarkai-female-song-lyrics/", "date_download": "2020-03-28T15:32:26Z", "digest": "sha1:MFC3AC4H52YHDFYIP52KFXEJ76UHRTQJ", "length": 6466, "nlines": 168, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ilamai Koluvirukkum Iyarkai Female Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nபெண் : ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ\nஹோ ஹோ ஓஒ ஓஒ\nபெண் : ஹோ ஓஒ ஓஓ ஹோ\nபெண் : இளமை கொலுவிருக்கும்\nபெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே\nபெண் : இளமை கொலுவிருக்கும்\nபெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே\nபெண் : அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ\nபெண் : கவிஞர் பாடுவதும்\nபெண் இயற்கையின் சீதனப் பரிசல்லவோ\nபெண் : இளமை கொலுவிருக்கும்\nபெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே\nபெண் : பொன்னும் பொருளும் வந்து\nபெண் : பொன்னும் பொருளும் வந்து\nபெண் : இன்று தேடி வரும்\nபெண் : இளமை கொலுவிருக்கும்\nபெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே\nபெண் : இளமை கொலுவிருக்கும்\nபெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2008/08/blog-post_4701.html", "date_download": "2020-03-28T14:29:34Z", "digest": "sha1:TNB2VX6RT3EHYSEYKFC2LHZN3F25RRAM", "length": 9788, "nlines": 181, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: ரித்தீஷின் நாயகன் - விமர்சனம்", "raw_content": "\nரித்தீஷின் நாயகன் - விமர்சனம்\n'புதிய' நாயகன் படத்தின் விமர்சனம் சுட... சுட...\n* ரித்தீஷ் இன்ஸ்பெக்டர் குருவாக நடித்துள்ளார். இதுவரை, போலிஸ் வேடம் போட்டதிலேயே இது தான் பெஸ்ட் என்று இந்த வாரம் சுஹாசினி சொல்ல போகிறார். அப்படிதான், நேற்று விஷாலை சொன்னார்.\n* ஹாலிவுட் திரைப்படமான 'Cellular' யை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். ஏற்கனவே, வேகம் என்ற தமிழ்படம் இதுபோல் வந்துள்ளது. (கொஞ்சம் நாள் முன்னாடி தான் சன் டிவி'யில் போட்டார்கள்.) ஆனால், இந்த படத்தின் திரைக்கதை, தியேட்டர் சீட்டுடன் நம்மை கட்டி போடுகிறது.(கமல், மணிரத்னம் தான் இங்கிலீஷ் படம் பார்த்து எடுப்பாங்களா நாங்களும் எடுப்போம்'ல என்கிறார் ரித்தீஷ்)\n* ஹீரோ'வின் அறிமுக காட்சி ஒரு சூப்பர் ஸ்டாரின் அறிமுகத்திற்க்கே உரித்தானது.\n* படத்தில் ரித்தீஷ் நடிப்பை (அவரு நல்லா நடிப்பாருன்னு தெரியும்) தவிர, ரமணா, சங்கீதா போன்றோரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.\n* தற்போது வெளிவந்துள்ள குசேலன், சத்யம் படங்களை விட பல மடங்கு நன்றாக உள்ளது.\n* ஏற்கனவே, நகரெங்கும் உள்ள ரித்தீஷ் சுவரொட்டிகளை கண்டு கலக்கமடைத்திருக்கும் முன்னணி நடிகர்கள், படத்தின் ரிசல்ட் கேட்டு பீதியடைந்து இருக்கிறார்கள்.\nமேலும் விமர்சனம் இங்கே... டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் என்னால் செல்ல முடியவில்லை. :-)\n28-08-2008 அன்று பதியப்பட்டது : வீரத்தளபதியின் நாயகன் பட டிவி விளம்பரத்தில் புரட்சி தமிழன் \"இந்த படம் கண்டிப்பா சூப்பர் ஹிட் ஆகணும்\"ன்னு நம்பிக்கை தெரிவிக்கிறார். ராதாரவி சிரித்துக்கொண்டே, \" நல்ல புது வரவு\" என்கிறார். கலைப்புலி தாணு, படம் திருப்திக்கரமாக இருப்பதாக கருத்து சொல்கிறார். தமிழகத்தின் இரு முக்கியஸ்தர்கள் இன்னமும் இப்படத்தை பார்க்காமல் இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கிறது.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nகூகிள் இனி என்ன செய்யும்\nரித்தீஷின் நாயகன் - விமர்சனம்\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஅழிந்த நகரம் - ஹம்பி (புகைப்படப் பதிவு)\nதி மம்மி 4 - (கற்பனை) திரை விமர்சனம்\nPIT MEGA போட்டிக்கு புகைப்படங்கள்\nகுசேலன் - பி. வாசுவை கேவலப்படுத்திய சுஹாசினி\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/pages/some-interesting-facts?page=15", "date_download": "2020-03-28T14:26:48Z", "digest": "sha1:Q7IPJKUIHX2MZNLJHVP7Q7DZU5GFUNFW", "length": 25027, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "சில சுவாரிஸ்யமான தகவல்கள் | Some interesting facts | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபொருளாதாரத்தை பாதுகாக்க சிறந்த நடவடிக்கை எடுத்துள்ளது: ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி: தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டுகோள்\nவங்கியில் கடன்பெற்றோர் இ.எம்.ஐ. செலுத்த 3 மாத கால அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதரமான ஹேர்டையினை தக்க முன்னெச்சரிகையுடன் உபயோகித்தால் கூந்தலை கெமிக்களின் விளைவுகளிலிருந்து காப்பாற்றலாம். டைகளில் உள்ள கெமிக்க���் தலையிலுள்ள சருமத்திற்கு ஒரு அந்நிய உணர்வை தருகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு செல்கள் உடனே டை பட்ட இடங்களுக்கு விரைந்து வருவதால் அலர்ஜி மற்றும் எரிச்சல் உண்டாகுகின்றன.\nபெங்களூர் விஆர் மாலில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பாப் (பட்லர் ஒ பிஸ்ட்ரோ)என்கிற ரோபோ உணவு பரிமாறியது. குழந்தைகளை வெகுவாக கவர்ந்த அந்த ரோபோவை உருவாக்கியது சிறுவர்கள்தான் என்பது ஆச்சர்யம். இந்தியாவிலேயே உணவு பரிமாறும் முதல் ரோபோ இதுதான்.\nதென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவியிருக்கும் அமேசான் காடுகள் உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளாககும். உலகின் 9 நாடுகளில் எல்லைகளுக்குள் விரிந்துள்ள அமேசான் காடுகள், 1300 வகை பறவை இனங்கள், 427 வகை பாலூட்டி இனங்கள், 2,200 மீன் இனங்கள் மற்றும் 50 ஆயிரம் வகையான தாவர வகைகளின் புகலிடமாக இருக்கிறது. அதில் 16 ஆயிரம் வகை மர வகைகள்உள்ளதாம். இந்த காடுகள் கடந்த 55 லட்சம் ஆண்டுகளாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.இங்கு இதுவரை 11,000-த்துக்கும் மேற்பட்ட புதிய வகை மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிக்கப்படாத மரங்கள் மற்றும் செடிகள் இருக்கலாம் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவற்றையெல்லாம் அடையாளம் காண இன்னும் 300 ஆண்டுகளுக்கு மேலான கால அவகாசம் தேவைப்படுமாம்.\nமனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சி.ஈ.ஒ எலான் மஸ்க் தொடங்கவுள்ளார். இதன்மூலம் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரித்து, கம்ப்யூட்டர் சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள செய்ய முடியுமாம்.\nஇந்தியாவின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் செட்டிநாடு அரண்மனை காரைக்குடியில் அமைந்துள்ளது. அண்ணாமலைச் செட்டியார் இந்த அரண்மனையை வடிவமைத்து, 1912-ம் ஆண்டில் கட்டி முடிக்கச் செய்தார். கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து அலங்கார விளக்குகள், தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள், மற்றும் ஸ்படிகங்களும் இறக்குமதி செய்யப்பட்டு செட்டிநாடு அரண்மனை கட்டப்பட்டுள்ளது.\nரிமோட் மூலம் வேகத்தையும், திசையை கட்டுப்படுத��தக்கூடிய எமிலி என்ற ரோபாட்டிக் லைஃப்கார்டை அமெரிக்க கப்பல் படை உருவாக்கியுள்ளது. நீச்சல் தெரியாதவர்களை காக்க உருவாக்கப்பட்ட எமிலி வேகமாக நீந்தும். 4 அடி நீளமும், 11 கிலோ எடையும் கொண்டது. மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்துமாம்.\nவிபத்தை தவிர்க்கும் வகையில், தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு நபர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த ஸ்கூட்டரில் நான்கு சக்கரம் உள்ளது.இதன் எடை 50 கிலோ ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ஸ்கூட்டர் பயணிக்கும் போது இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதற்காக இதில் சென்சார்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.\nஆளில்லா தானியங்கி விமானங்களும், வழக்கமாக வானில் இயக்கப்படும் மற்ற விமானங்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் அபாயத்தை தடுக்க சென்ஸ்ஃப்ளே (SenseFly) என்ற நிறுவனத்தின் சார்பில் இதற்கான செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது.\n1998-ம் ஆண்டு முதல் ஆப்பிள் கருவிகளில் ‘ஐ’ முன்வைக்கப்பட்டுள்ளது.‘ஐ’ -ன் அர்த்தம் என்ன என்றால் பெரும்பாலானோருக்கு தெரியாது. அதன் அர்த்தம் இண்டர்நெட் என ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியுள்ளார். இதற்கு தனிப்பட்ட (individual), அறிவுறுத்து (instruct), தெரிவித்தல் (Inform) மற்றும் ஊக்குவித்தல் (inspire) போன்றவையும் அர்த்தமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டைப் செய்யாமலேயே டைப் செய்து, மற்றவர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியும். இதற்கு, ஆண்ட்ராய்டில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் வசதியை பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் பேசினாலே டெக்ஸ்ட் டைப் செய்யப்படும். இதற்கு கீபோர்டு செயலியை ஓபன் செய்து, அதன் ஓரத்தில் காணப்படும் மைக்ரோபோன் பட்டனை அளித்தினால் போதும்.\n76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை வானொலி சேவையை நிறுத்துவதாக பிபிசி அறிவித்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் வானொலி சேவைகள் ஆதரவை இழந்து வருவதே இந்த முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜப்பானில் ஒரிக்ஸ் ரென்டெக் கார்ப்ரேஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ள யுமி எனப்படும் மனித ரோபோவை வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சா��ை, வீட்டு வேலை போன்றவற்றிற்கு வாடகைக்கு எடுத்து வருகின்றனர். மனிதர்களுக்கு தரும் சம்பளத்தை விட ரோபோக்களுக்கு தரும் விலை சற்று குறைவு என்பதால் தானாம்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை : இந்திய டாக்டர் சாதனை\nஅப்பாவுக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம் - மோடி வெளியிட்ட வீடியோ\nமுதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும் - மத்திய அரசு\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nவீடியோ : வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கை கடைபிடியுங்கள் - நடிகை குஷ்பூ வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nகொரோனாவை 5 நிமிடங்களில் கண்டறிய புதிய சோதனை கருவி: அமெரிக்க நிறுவனம் தயாரிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது: 2 டிரில்லியன் டாலர் நிவாரண தொகுப்பை அறிவித்தார் டிரம்ப்\nகொரோனா வைரசுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் உயிரிழப்பு\nடி - 20 உலக கோப்பைக்கு தயாராக ஐ.பி.எல். சிறந்த தொடராக இருந்திருக்கும்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்\nவீட்டிற்குள்ளேயே இருந்து நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் : கபில்தேவ்\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு தொடங்க வேண்டும் : கேப்டன் மிதாலி ராஜ் வேண்டுகோள்\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீத��ாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nதங்கம் விலை ரூ. 584 உயர்ந்து: சவரன் ரூ. 31,616-க்கு விற்பனை\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.தமிழகத்தில் கொரோனா ...\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை : இந்திய டாக்டர் சாதனை\nகொரோனா நோயை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சிகிச்சை முறையை இந்திய டாக்டர் ஒருவர் கண்டு பிடித்து உள்ளார்.உலகம் முழுவதும் ...\nகொரோனா வைரசுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் ...\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது: 2 டிரில்லியன் டாலர் நிவாரண தொகுப்பை அறிவித்தார் டிரம்ப்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது. சராசரி அமெரிக்க குடும்பங்கள் மற்றும் வணிகங்களை கொரோனா ...\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nலட்சுமிகணேச விரதம், சதுர்த்தி விரதம்\n1கொரோனாவை 5 நிமிடங்களில் கண்டறிய புதிய சோதனை கருவி: அமெரிக்க நிறுவனம் தயாரிப...\n2அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது: 2 டிரில்லியன் டாலர் ந...\n3கொரோனா வைரசுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் உயிரிழப்பு\n4கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை : இந்திய டாக்டர் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1086.html", "date_download": "2020-03-28T15:52:49Z", "digest": "sha1:W23AJWMGCZIJU3RIS5AR54MQIWJPASJG", "length": 4473, "nlines": 112, "source_domain": "eluthu.com", "title": "காதல் இருக்கிறதா - அறிவுமதி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> அறிவுமதி >> காதல் இருக்கிறதா\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nகவிதை மழையின் புதிய முகவரி\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தி��் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/thirukural/511-thirukural3-114--", "date_download": "2020-03-28T14:24:47Z", "digest": "sha1:IZC2E5ZXB5IPIMOI5D7GFN3FKDCXXPN2", "length": 2650, "nlines": 46, "source_domain": "ilakkiyam.com", "title": "1.1.4 அறன் வலியுறுத்தல்", "raw_content": "\nதாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்\nசிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு\nஅறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை\nஒல்லும் வகையான் அறவினை ஓவாதே\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nஅன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது\nஅறத்தாறு இதுவென வேண்டா சிவிகை\nவீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்\nஅறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்\nசெயற்பால தோரும் அறனே ஒருவற்கு\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/03/blog-post_7.html", "date_download": "2020-03-28T15:39:50Z", "digest": "sha1:32SRSXLC4FQQJZ5SXDK524KLECWN3EIU", "length": 8319, "nlines": 164, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஒரே முரண்பாடு.", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசின் உச்சங்களில் ஒன்று இப்போது குருதிச்சாரலில் நிகழும் கடைசிகட்டவிவாதம். இதில் வெவ்வேறு தளங்களில் விவாதம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இரண்டாவது முறையில் துரியோதனன் பேசியது மிகமிகத் தர்க்கபூர்வமானது. ஆனால் இப்போது நடக்கும் இந்தத் தத்துவ விவாதம் மேலும் முக்கியமானது.\nஉண்மையில் வெண்முரசில் வரப்போகும் மகாபாரதப்போருக்கான பூசலே இங்கேதான் உள்ளது. இதுவரை இந்த முரண்பாடு சார்ந்து வந்த விஷயங்களை எல்லாம் படிப்படியாகத் தொகுத்துப்பார்க்கையில் அந்த மனநிலையை அடைகிறேன். வேதத்துக்கும் வேதாந்தத்துகுமான முரண்பாடு என்று இப்போது உள்ளது. கொஞ்சம் முன்னால் சென்றால் கிருஷ்ணன் சொல்லும் நாராயண வேதத்திற்கும் நால்வேதத்திற்குமான முரண்பாடு. அதற்கும் முன்னால் ஷத்ரியர்களுக்கும் மற்றவரளுக்குமான முரண்பாடு. அதற்கு முன்னால் புதிய சக்திகளுக்கும் பழைய அமைப்புக்குமான முரண்பாடு. இது மழைப்பாடலில் விரிவாகப் பேசப்படுகிறது .முதற் கனலில் ச���ன்றால் வேள்விமரபுக்கும் நாகர்களுக்குமான முரண்பாடு.\nஇருப்பது ஒரே முரண்பாடு. அதன் வெவ்வேறு பக்கங்களை விரித்து விரித்து எழுதிக்கொண்டே வந்திருக்கிறது வென்முரசு என தோன்றுகிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇமைக்கணம் – காலமிலியில் எழுந்த சொல்\nஉயிர்க்கோளத்தை சுழல வைக்கும் இறப்பெனும் விசை. (இ...\nமீச்சிறு பொழுது (இமைக்கணம் -1)\nசொல்லவை குறிப்புகள் - 5 (குருதிச்சாரல் - 78)\nசொல்லவை குறிப்புகள் - 4 (குருதிச்சாரல் - 77)\nசொல்லவை குறிப்புகள் - 3 (குருதிச்சாரல் - 76)\nசொல்லவைக் குறிப்புகள் - 2 (குருதிச்சாரல் - 75)\nசூரிய உற்று நோக்கு மையமும், வேத முடிபு கொள்கையும்\nசொல்லவைக் குறிப்புகள் - பகுதி 1 (குருதிச்சாரல்...\nஇனிய உளவாக இன்னாத கூறல். (குருதிச்சாரல் 72)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/feb/02/20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3347431.html", "date_download": "2020-03-28T15:01:53Z", "digest": "sha1:AZ5EIODO57NDNQWMLX2LIRO4OQMKM75I", "length": 9592, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "20 ஆண்டுகளுக்கு பிறகு சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\n20 ஆண்டுகளுக்கு பிறகு சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா\nசேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் பரத நாட்டியமாடிய மாணவிகள்.\nஅவிநாசி: சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.\nசேவூரில் 70 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இப்பள்ளி 1998ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். போதுமான கட்டுமான வசதிகள் இல்லாததால் கடந்த 20 ஆண்டுகளாக பள்ளி ஆண்டு விழா நடைபெறாமல் இருந்தது.\nதற்போது பள்ளி ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் முயற்சியால் பள்ளி ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெ.பாஸ்கரன் வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் டீ.தனசேகரன் ஆண்டறிக்கை வாசித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தின் சுவாமி யோகாம்ருதானந்தா், அவிநாசி புனித தோமையா் ஆலய பங்குத் தந்தை ஏ.டி.எஸ். கென்னடி, முன்னாள் ஊராட்சித் துணைத் தலைவா் சி.ஏ.முகமது கவுஷ் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.\nபள்ளி முன்னாள் தலைமையாசியா்கள் கே.லலிதா, எம்.நல்லதங்காள் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். ‘நகைச்சுவை குதிரையில் ஓா் சிந்தனைப் பயணம்’ என்ற தலைப்பில் கொங்குத் தமிழ் சொற்பொழிவாளா் கு.ரா.மஞ்சுநாதன் உரையாற்றினாா்.\nஇதையடுத்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்கள், அதிக மதிப்பெண் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் பரத நாட்டியம், ஒயிலாட்டம், பறையாட்டம், திருவிளையாடல் நாடகம், படுகா கலாசார நடனம், யோகா உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nபெற்றோா் - ஆசிரியா் கழகத்தினா், பள்ளி வளா்ச்சிக் குழுவினா், முன்னாள் மாணவா்கள், முன்னாள் ஆசிரியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். தமிழாசிரியா் அ.பவுல்ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினாா்.\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - இரண்டாம் நாள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thiruvalluvarum-thirukkuralum-10015616", "date_download": "2020-03-28T15:06:15Z", "digest": "sha1:XJHEXKSOJHVDXQCND7THZN5NA5LEGQRX", "length": 10994, "nlines": 171, "source_domain": "www.panuval.com", "title": "திருவள்ளுவரும் திருக்குறளும் - Thiruvalluvarum thirukkuralum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nடாக்டர் உ வே சாமிநாதையர் (ஆசிரியர்)\nPublisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப���பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதிருக்குறளின் வசனமாகப் பல நூல்கள் இக்காலத்தில் வெளிப்போந்து உலாவி வரினும் இப்புத்தகம் ஒரு புதிய அமைப்பைப் பெற்று விளங்குகின்றதென்று சொல்லலாம். ஒவ்வோர் அதிகாரத்தும் உள்ள சிறந்த குறள் ஒன்றை எடுத்துக்காட்டி அதன் பொருளையும் தெளிவாக எழுதி அவ்வதிகாரத்திலுள்ள ஏனைப்பாக்களின் கருத்துக்களையும் தொடர்புபடுத்தி நல்ல நடையிற் செவ்வனே விளக்கி உரிய இடங்களிற் சிறந்த சைவநூற் கருத்துக்களை இதன் ஆசிரியர் பிரமாணங்களாகக் கொடுத்திருப்பது யாவராலும் பாராட்டத்தக்கது. இதனைப் படிப்பவர்கள் திருக்குறளிற் கூறப்பட்ட நீதிகளையும் சிவபக்தி மார்க்கத்தையும் எளிதில் அறிந்து கொள்வார்களென்பது என் கருத்து'' என்று திருக்குறளை மதிப்பிட்டு நோக்கியிருக்கிறார்.\nநான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்\nதமிழுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்த உ.வே.சாமிநாதைய்யர் 1930 களில் பல்வேறு இதழ்களில் எழுதிய 12 சிறு சிறு கட்டுரைகளைச் சேர்த்து \"நான் கண்டதும் கேட்டதும்' என்ற பெயரிலும், அதே காலகட்டத்தில் எழுதிய 20 கட்டுரைகளை (இவற்றில் ஐந்து கட்டுரைகள் உ.வே.சா. எழுதிய மகாவித்துவான் ஸ்ரீ மீன..\nதமிழிலக்கியத்தில் போதிய பயிற்சி பெற்றதும் மீனாட்சி சுந்தரனாரிடமே ஓலை எழுதுவோராகவும் மாணவர்களுக்குத் தொடக்கப் பாடங்களைக் கற்பிக்கும் சட்டாம்பிள்ளையாகவும் பணியாற்றினார் 1865 ஆம் ஆண்டில் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் உ. வே. சாமிநாதையருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற..\nசித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலாற் சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர் சித்தாந்த வேதாந்தஞ் செம்பொரு ளாதலாற் சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனையே.(தி ரு மந்திரம் - 2367) என்று திருமூலர் கூறுகிறார். வேதாந்தமும் சித்தாந்தமும் வேறு வேறல்ல; வேதாந்த முடிவே சித்தாந்தம். வேதாந்த தெளிவு என்றும் ..\nபரிபாடல் மூலமும் பரிமேழகர் உரையும்\n\"புரிமலர்த் துழாஅய் மேவல் மார்பினோய் அன்னைஎன நினைஇ நின்அடி தொழுதனெம்; பன்மாண் அடுக்க இறைஞ்சினெம்; வாழ்த்தினெம்; முன்னும் முன்னும்யாம் செய்தவப் பயத்தால் அன்னைஎன ��ினைஇ நின்அடி தொழுதனெம்; பன்மாண் அடுக்க இறைஞ்சினெம்; வாழ்த்தினெம்; முன்னும் முன்னும்யாம் செய்தவப் பயத்தால் இன்னும் இன்னும்எம் காமம் இதுவே...\nபுதுமைப்பித்தன், ஃபாக்னர், கு.ப.ரா, மௌனி, கு.அழகிரிசாமி, பி.எஸ்.ராமய்யா, அம்ருதா ப்ரீதம், தி.ஜானகிராமன், ஆர்தர் கொய்ஸ்வர், வையாபுரிப் பிள்ளை, கிருஷ்ணன..\nஅற இலக்கியங்கள் சட்டபுத்தகங்களைப் போலானவை. தமிழில் தோன்றிய அற இலக்கியங்களை வகை தொகையில்லாமல் ஆய்வு செய்திருக்கிறார்கள். அவ் ஆய்வுகள் யாவும் அற இலக்கிய..\n‘கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சேது பிள்ளை’ மற்றும் ‘சொல் கண்டார் சொல்லே கண்டார்; ஞான எல் கண்டார் எல்லே கண்டார்’ ஆகிய கட்டுரைகளைத் தொடர்ந்து வரும்..\nபுறநானூறுமுன்றின் முஞ்ஞையோடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழற் கைம்மாள் வேட்டுவன் கனைதுயின் மடிந்தெனப் பார்வை மடப்பினை தழீஇப் பிறிதோர்..\nபதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்\nபதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்..\nசிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்குநல்லாருரையும்\nசிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்குநல்லாருரையும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/08/pubg-87.html", "date_download": "2020-03-28T15:27:15Z", "digest": "sha1:OPAK3FE6CHZ7FCYWNDIYF2PI5V7NPA5B", "length": 4091, "nlines": 65, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்தை தாதா87 ,பிட்ரூ படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ ஜி யின் புதிய படம் Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nபொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்தை தாதா87 ,பிட்ரூ படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ ஜி யின் புதிய படம்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்(PUBG) காமெடி திரில்லரான\nபடம் இதில் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினா நடிக்கிறாங்க நயன்தாரா போல் கதையின் நாயகி. மேலும் இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.\nபப்ஜிங்குற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறார். ஜூலியும் தாதாகதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தோட கதையை பற்றி இயக்குனர் கூறுகையில், “பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுறார்கள். ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு . அது (happy ending) அவர்களுக்கு என்ன நடக்கிறது, தான் படம் திரையில நடிக்காம ஒதுங்கி இருந்த சிறந்த பழைய நடிகர்களை நடிக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது இவர் ஏற்கெனவே 87 வயது சாருஹாசன் மற்றும் ஐனகராஜ் அவர்களையும்\nநடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நடிகர் அம்சவர்தனை வைத்து பீட்ரு என்ற படம் இயக்கிவருகிறார் அதனை தொடர்ந்து தற்சமயம் பப்ஜியை இயக்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=61468", "date_download": "2020-03-28T13:56:07Z", "digest": "sha1:I52FRQSMLWTSJSIW44SH3JPGC3ZMJV62", "length": 15362, "nlines": 299, "source_domain": "www.vallamai.com", "title": "விடியும்பொழுது – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\nRelated tags : விஜயகுமார் வேல்முருகன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nவெள்ளி மலையும் குமரிக் கடலும்\nசி. ஜெயபாரதன் கொந்தளிக்கும் தென்குமரிக் கடலில் நித்தம் நித்தம் மூழ்கி முத்தும், பவளமும் தேடிக் கோர்த்து, கரையோரம் நீ தொடுத்த ஆரங்கள் பற்பல அன்னையின் கழுத்தில் பொன்னொளி வீசும் \n-பா. ராஜசேகர் உலக மொழிகளிலே உயிர்மொழியே தமிழென்பேன் தமிழ் வார்த்தைகளில் உயிரோட்டம் பல கண்டேன் தமிழ் வார்த்தைகளில் உயிரோட்டம் பல கண்டேன் சிரித்துவிடு இதன் அர்த்தம் உங்களுக்கும் தெரியுமன்றோ சிரித்துவிடு இதன் அர்த்தம் உங்களுக்கும் தெரியுமன்றோ சிரி; த்து... விடு \n-கவிஞர் விப்ரநாராயணன் திருமலை அரைகுறை அறிவு அழிவைத் தருமே ஆழ்ந்த புலமை நிறைகுட மாமே நிறைந்த மனமே நிம்மதி தருமே நேர்மை நாணயம் உறவின் உயிரே திருமறை கற்றல் தெளிவு தருமே தருமம் வாழ்வில் உயர்வ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஆசிக் ரசூல் on தவறின்றித் தமிழ் எழுதுவோமே\nNithyasundaram on படக்கவிதைப் போட்டி – 251\nஅண்ணாகண்ணன் on அம்மே அம்மே இது நற்காலமே\nShakthiPrabha on படக்கவிதைப் போட்டி – 251\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=93207&replytocom=19463", "date_download": "2020-03-28T14:00:17Z", "digest": "sha1:EUNA23ZM3YKN6NOIQHUSWHUO4VCEMIR2", "length": 20067, "nlines": 296, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமைத் தளம் மீண்டது – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\n37 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு வல்லமைத் தளம் (http://www.vallamai.com) இன்று மீண்டது. இதன் வழங்கியை (சர்வர்) மாற்றியுள்ளோம். இதில் நிறையக் கோப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை நீக்க வேண்டும் அல்லது சரிசெய்ய வேண்டும். இதன் MySql தரவுகளின் அளவைக் குறைக்க வேண்டும். வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டும். மேலும் புதிய அம்சங்களைச் சேர்க்க வேண்டும். இன்னும் பற்பல பணிகள் உள்ளன. ஆயினும் தளத்தை இப்போது எவர���ம் அணுகலாம் என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது.\nஇந்த இடர்மிகுந்த காலத்தில் வல்லமைக்கு நன்கொடை வழங்கிய எழுத்தாளர்கள் நிர்மலா ராகவன், ஜெயபாரதன், மேகலா இராமமூர்த்தி, நன்கொடை வழங்க இசைந்துள்ள கவிஞர் வித்யாசாகர், பேராசிரியர் செ.இரா.செல்வகுமார், முனைவர் நா.கணேசன், திருச்சி புலவர் இராமமூர்த்தி உள்ளிட்டோருக்கு உள்ளம் நிறைந்த நன்றிகள்.\nவல்லமைக்கு இதுவரை தமது வழங்கியில் இடமளித்த ஆமாச்சு (ஸ்ரீராமதாஸ்), தொழில்நுட்ப ஆதரவும் ஆலோசனையும் வழங்கிய செல்வ.முரளி, ஸ்ரீநிவாசன், கார்த்திக் நரசிம்மன் ஆகியோருக்கு முதன்மை நன்றிகள். அக்கறையுடன் தொடர்ந்து விசாரித்த நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மிக்க நன்றி.\nவல்லமைத் தளம், திடமாகத் தொடர்வதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. வல்லமை இதழ்ப் பணிகளுடன், வல்லமை அறக்கட்டளைப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். இயன்றோர் நன்கொடை வழங்கி ஆதரியுங்கள். நிதியாதரவு மட்டுமின்றி, துணை ஆசிரியர்களும் தேவை. நேரம் ஒதுக்கிப் பங்களிக்கக் கூடியவர்கள் தொடர்புகொள்ளுங்கள்.\nநிறையப் படைப்புகள் காத்திருக்கின்றன. இனி, முழு வீச்சில் தொடர்வோம். எப்போதும்போல் இணைந்திருங்கள்.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nஅத்தி வரதரைத் தரிசிக்க, இன்னும் மூன்று யோசனைகள்\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (299\n1. ஹென்ரிக் இப்சன் குறித்த அறிமுகம் 2. அவரது படைப்புகள் குறித்த காணொளி 3. \"A Doll's House\" நாடகத்தின் சில காட்சிகள் திரையிடல் 4. கருத்து பரிமாறல்\nஒரு நாள் படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை\nகல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொது வாசகர்களுக்கான கவிதை, சிறுகதை எழுதுதல் பற்றிய கோடை முகாம். 12/5/19 ஞாயிறு, இடம் விரை��ில் அறிவிக்கப்படும். கட்டணமில்லை. மதிய உணவு, தேனீர் வழங்கப்படும். முன்னணி எழுத\nநம் மதிப்பிற்குரிய அறிவியல் விஞ்ஞானி திருமிகு ஜெயபாரதன் ஐயா அவர்களின் அன்பு மனைவியார் தசரதி அவர்கள் நேற்று (17.11.18) மாலை 6.10 மணியளவில் இறையடி நிழலில் தஞ்சம் புகுந்துள்ளார். அன்னாரின் ஆன்மா சாந்தியட\nஎதிர்காலத்தில் வல்லமை மின்னிதழின் தமிழ் இலக்கியப்பணியும்,ஆய்வுப்பணியும் வெளியுலகிற்கு தெரியவரும்.அப்பொழுது உங்களின் உழைப்பும்,அருமையும் அனைவருக்கும் தெரியும்.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஆசிக் ரசூல் on தவறின்றித் தமிழ் எழுதுவோமே\nNithyasundaram on படக்கவிதைப் போட்டி – 251\nஅண்ணாகண்ணன் on அம்மே அம்மே இது நற்காலமே\nShakthiPrabha on படக்கவிதைப் போட்டி – 251\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=8208&id1=30&id2=3&issue=20181109", "date_download": "2020-03-28T14:05:52Z", "digest": "sha1:W6THGBRFNWWWY6H7H6QF27Z7DFDPSX46", "length": 2438, "nlines": 33, "source_domain": "kungumam.co.in", "title": "சுற்றுலா அஞ்சலி! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nநியூசிலாந்தின் வெலிங்டனிலுள்ள புக்கியாகு தேசிய நினைவக போர் நினைவிடத்தில் இங்கிலாந்து போர் நினைவிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் போர் நினைவகத்தை பார்வையிட்ட காட்சி. ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு பசிஃபிக் நாடுகளுக்கு தன் மனைவி சகிதமாக பதினாறு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வருகின்றார் இளவரசர் ஹாரி.\nமாத்தி யோசி ஜெயிப்பது ஈஸி\nமாத்தி யோசி ஜெயிப்பது ஈஸி\nமாத்தி யோசி ஜெயிப்பது ஈஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/87046", "date_download": "2020-03-28T15:20:27Z", "digest": "sha1:VXHF3NHZUU2CKTGLF4AGXDTDNCS5JQN7", "length": 9794, "nlines": 157, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நாய், பூனை வளர்த்தால் செல்வம் சேருமா? – ஜோதிடர் டாக்டர் என்.ஞானரதம் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nநாய், பூனை வளர்த்தால் செல்வம் சேருமா – ஜோதிடர் டாக்டர் என்.ஞானரதம்\nபதிவு செய்த நாள் : 22 மார்ச் 2020\nஎந்த ராசிக்காரர்கள் ஜாதகப்படி பிராணிகள் வளர்ப்பார்கள்\nபொதுவாக 12 ராசிகளின் உருவத்திலேயே மேஷத்திற்கு ஆடு, ரிஷபத்திற்கு மாடு, விருச்சிகத்திற்கு தேள், மீன ராசிக்கு மீன், கடக ராசிக்கு நண்டு, சிம்ம ராசிக்கு சிங்கம் அதேபோன்று நட்சத்திரங்களிலும் அதற்குண்டான மிருகம் இருக்கும்.\nகுதிரை = அஸ்வினி, சதயம்\nயானை = பரணி, ரேவதி\nஆடு = கார்த்திகை, பூசம்\nநாகம் = ரோகிணி, மிருகசீரிடம்\nநாய் = திருவாதிரை, மூலம்\nபூனை = புனர்பூசம், ஆயில்யம்\nஎலி = மகம், பூரம்\nபசு = உத்திரம், உத்திரட்டாதி\nஎருமை = அஸ்தம், ஸ்வாதி\nபுலி = சித்திரை, விசாகம்\nமான் = அனுஷம், கேட்டை\nகுரங்கு = பூராடம், திருவோணம்\nசிங்கம் = அவிட்டம், பூரட்டாதி\nஇவ்வாறு ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் இந்த மிருகங்கள் மற்றும் பறவைகளின் தொடர்பை நாம் காண இயலும். அதற்கேற்ப அவர்களின் குணங்களும் வெளிப்படும். பொதுவாக எல்லா ராசி, நட்சத்திரக்காரர்களும் வளர்ப்பார்கள்.\nஆன்மிகத்திலும் வாயில்லா உயிரினங்கள் சம்பந்தப் படுகிறதா எப்படி\nஅதேபோன்று ஆன்மிகத்தை எடுத்துக் கொண்\nடாலும் ஒவ்வொரு சாமிக்கும் வாயில்லா உயிரினங்\nகளை வைத்து வழிபட்டுள்ளனர் நம் முன்னோர். உதாரணமாக முருகனுக்கு சேவல் மயில் வாகனமாகவும், கணபதிக்கு மூஞ்செலி வாகனமாகவும், சிவனுக்கு பசுமாடு வாகனமாகவும், ஐயப்பனுக்கு புலி வாகனமாகவும், குரு பகவானுக்கு யானை வாகனமாகவும், சனி பகவானுக்கு காகம் வாகனமாகவும், பைரவருக்கு நாய் வாகனமாகவும், அம்மனுக்கு சிங்கமென்றும், மகா விஷ்ணுவுக்கு அவர் படுக்கும் படுக்கையே ஐந்து தலை பாம்பின் மீது படுத்துள்ளார். எமனுக்கு எருமை வாகனமாகவும், குறிப்பிட்டுள்ளனர் நம் முன்னோர்.\nஆகவே, ஆன்மிகத்திலும் உயிரினங்களை வைத்து வழிபட்டுள்ளனர். அப்படியிருக்கையில் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என ���ொல்லலாம். அது மட்டு மன்றி ஏன் இவையெல்லாம் இப்படி குறிப்பிட்டு வைத்துள்ளனர். – தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/07/83411.html", "date_download": "2020-03-28T14:44:51Z", "digest": "sha1:76WOHEH2UUGVQV2FAB3AFEDM635O6C6U", "length": 20548, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஊத்தங்கரை வட்டத்தில் 56 ஆயிரத்து 770 நபர்களுக்கு ரூ.63 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணி: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைத்தார்", "raw_content": "\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபொருளாதாரத்தை பாதுகாக்க சிறந்த நடவடிக்கை எடுத்துள்ளது: ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி: தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டுகோள்\nவங்கியில் கடன்பெற்றோர் இ.எம்.ஐ. செலுத்த 3 மாத கால அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nஊத்தங்கரை வட்டத்தில் 56 ஆயிரத்து 770 நபர்களுக்கு ரூ.63 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணி: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைத்தார்\nஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018 கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மற்றும் கே.எட்டிப்பட்டி பகுதி நேர நியாயவிலைகடையினை முழுநேர நியாய விலைக்கடையாக திறந்து வைத்து பொங்கல் பரிசு தொகுப்பினை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி நேற்று ( 07.01.2018) வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் , சட்டமன்ற உறுப்பினர் நா.மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அருண் தலைமையும், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் க.பாண்டியன் வரவேற்புரையாற்றினார்கள்.பின்பு அமைச்சர் பேசுப்பொழுது:\nதமிழக முதலமைச்சர் ஆணைப்படி பொங்கல் திருநாளை கொண்டுடாடும் வகையில் நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 லட்சத்து 69 ஆயிரத்து 117 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2.11 கோடி மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஊத்தங்கரை வட்டத்தில் மட்டும் 56 ஆயிரத்து 770 குடும்ப அட்டைகளுக்கு ரூ.63 லட்சத்து 58 ஆயிரத்து 240 மதிப்பில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொங்கல் தொகுப்பில் அரிசி பெறும் குடும்ப அட்டைதரார்கள், ஏ.ஏ.ஒய் குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டைதாரர்கள், வன அட்டைதாரர்கள், மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டடி நீள கரும்பு துண்டு , 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், புடவை மற்றும் வேட்டிகள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.\nமேலும் கடந்த பொங்கல் தினத்தன்று கே.எட்டிப்பட்டி பகுதி கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து பகுதி நேர நியாய விலைக்கடை தற்போது முழுநேர நியாய விலைக்கடையாக மாற்றப்பட்டு வாரம் 6 - நாட்களுக்கு அத்தியாவிசய பொருட்களை 528 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்களை பெற்று நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உரையாற்றினார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், கூட்டுறவு சங்கங்கள் துணை பதிவாளர் வை.மு.ரவிசந்திரன், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.தென்னரசு, மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பா.சாகுல்அமீது, கூட்டுறவு சங்க தலைவர்கள். தேவேந்திரன், எஸ்.கணேஷ்குமார். வி.ரத்தினம், வேங்கன், ஞானசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர்கள் கண்ணன், திருஞானம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சேட்டுகுமார், சங்கரநாராயணன், மற்றும் நாகராஜ், சக்திவேல், ரமேஷ், பி.கே.சிவாநந்தம், தனலட்சுமிகுப்புசாமி, பண்டரிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர், வட்டாட்சியர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nசொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ ராகுல் காந்தி வேண்டுகோள்\nகொரோன�� நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை : இந்திய டாக்டர் சாதனை\nஅப்பாவுக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம் - மோடி வெளியிட்ட வீடியோ\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nவீடியோ : வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கை கடைபிடியுங்கள் - நடிகை குஷ்பூ வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nகொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் உடனடி மருத்துவமனை கட்டிக் கொடுக்க தயார்: சீனா\n8 தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை: அதிபர் கோத்தபய நடவடிக்கை\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ்: செர்பியாவுக்கு ரூ. 8.30 கோடியை நன்கொடையாக அளித்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச்\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் சோகமான தருணம் : ரோகித் சர்மா வேதனை\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம் கடினமானது : கேப்டன் கோலி உருக்கமான வேண்டுகோள்\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nதங்கம் விலை ரூ. 584 உயர்ந்து: சவரன் ரூ. 31,616-க்கு விற்பனை\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.தமிழகத்தில் கொரோனா ...\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை : இந்திய டாக்டர் சாதனை\nகொரோனா நோயை கட்டு���்படுத்தக்கூடிய புதிய சிகிச்சை முறையை இந்திய டாக்டர் ஒருவர் கண்டு பிடித்து உள்ளார்.உலகம் முழுவதும் ...\nகொரோனா வைரசுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் ...\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது: 2 டிரில்லியன் டாலர் நிவாரண தொகுப்பை அறிவித்தார் டிரம்ப்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது. சராசரி அமெரிக்க குடும்பங்கள் மற்றும் வணிகங்களை கொரோனா ...\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nலட்சுமிகணேச விரதம், சதுர்த்தி விரதம்\n1சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உ...\n2கொரோனா வைரஸ்: செர்பியாவுக்கு ரூ. 8.30 கோடியை நன்கொடையாக அளித்த டென்னிஸ் வீர...\n3கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் உடனடி மருத்துவமனை கட்டிக் கொடுக்க தயார்: ச...\n4எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் சோகமான தருணம் : ரோகித் சர்மா வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/09/17/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-03-28T14:28:01Z", "digest": "sha1:ORQUU2OXZNKSSQ3GU2JRI35TEUF752I3", "length": 8818, "nlines": 83, "source_domain": "bsnleungc.com", "title": "வீதியில் இறங்குவோம் இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nவீதியில் இறங்குவோம் இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்\nஆழமாகும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும் மக்களின் வறுமை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு\nபுதுதில்லி, செப்.16 – பொருளாதார நெருக்கடி ஆழமாகிக் கொண்டிருக்கிறது; மக்களின் வறுமை அதிகரித்துக் கொண்டிருக்கிறது; இவற்றில் கவனம் செலுத்தாமல் மக்களை திசை திருப்பும் வேலையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்து அகில இந்திய அளவில் எதிர்ப்பு இயக்கங்களை நடத்துமாறு இடது சாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்திருக் கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் – லிபரேசன்) கட்சி யின் பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளா��் பொதுச் செயலாளர் தேவ பிரத பிஸ்வாஸ் புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சித்தி கோஸ்வாமி ஆகியோர் கூட்டாக திங்கள் கிழமையன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஇடதுசாரிக் கட்சிகள், வரும் 2019 செப்டம்பர் 20 அன்று மாலை 3 மணியள வில், புதுதில்லியில் உள்ள கான்ஸ்டிட்யூசன் கிளப்பில் பொருளாதார நெருக்கடி ஆழ மாகிக் கொண்டிருப்பதற்கு எதிராகவும், வேலையிழப்புகளுடன் மக்களின் வறுமை அதிகரித்துக் கொண்டிருப்பதற்கு எதிராக வும் தேசிய அளவில் அகில இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடு வதற்காக, சிறப்பு மாநாடு ஒன்றை நடத்து கின்றன.\nபொருளாதார நெருக்கடியால் விழி பிதுங்கித் தத்தளித்துக்கொண்டிருக்கும் மக்க ளுக்கு நிவாரணம் எதுவும் அளிப்பதற்குப் பதிலாக, மத்திய நிதி அமைச்சர் சமீபத்தில் 70 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கும் மேலாக தனிப்பட்ட கார்ப்பரேட் முதலீட்டாளர்களுக்கு வாரிவழங்க இருப்பதாக அறிவித்திருப்பது பொருளாதார நெருக்கடியை மேலும் ஆழப்படுத்துவதற்கே இட்டுச் செல்லும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வழங்கி, மக்களின் வாங்கும் சக்தியை அதி கரிப்பதும், அதே சமயத்தில் நம் நாட்டிற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை கட்டி எழுப்பிடக்கூடிய விதத்தில் மிகப்பெரிய அளவில் பொது முதலீடுகளை அதிகரிப்ப துமே இன்றைக்குத் தேவையாகும். இதைச் செய்திட மத்திய அரசு முன்வரவில்லை. எனவே மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு இயக்கங்களை நாடு முழுதும் நடத்திட இச்சிறப்பு மாநாடு துல்லிய மான முறையில் திட்டங்கள் வகுத்திட இருக்கிறது. இத்தகைய எதிர்ப்பு இயக்கங் களில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்று மக்கள் இயக்கத்தை முன்னெடுத் துச் சென்றிடவும், வலுப்படுத்திடவும் வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வேண்டுகோள் விடுக்கின்றன. இவ்வாறு இடதுசாரிக் கட்சிகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/amitabh-bachchan/", "date_download": "2020-03-28T14:32:23Z", "digest": "sha1:YWD5GFMMZDZSUIFCMWT6DDMDQVX6EIHS", "length": 8193, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "Amitabh Bachchan – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்��ெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nஉயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் – அமிதாப் பச்சான் அறிவிப்பு\nகாஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 மத்திய படை வீரர்கள் பலியானது ஒட்டுமொத்த இந்தியர்களை ஆவேசம் அடையச் செய்துள்ளது. 40 வீரர்களின் உயிர்த்\nடெல்டா மக்களுக்காக குரல் கொடுத்த அமிதாப் பச்சனுக்கு நன்றி தெரிவித்த கமல்\nதமிழ்நாட்டில் நாகை- வேதாரண்யம் இடையே கடந்த மாதம் 15-ந்தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. இந்தப் புயல் தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை\nசெல்வாக்கு மிக்க இந்தியர்கள் பட்டியலில் அமிதாப் பச்சான், தீபிகா படுகோனே\nஇன்புளூனர்சர் இன்டெக்ஸ் 2018 (YouGov Influencer Index 2018) செல்வாக்கு மிக்கவர்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்,\nரயில்வே தயாரித்த விழிப்புணர்வு வீடியோவில் நடித்த அமிதாப் பச்சன்\nமும்பையில் ரயில் விபத்துகளில் சிக்கி பலியானவர்கள் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான இந்த தகவலின் படி கடந்த 2013-ம்\nஅமிதாப் பச்சன், அமீர்கானை ஆட வைத்த பிரபு தேவா\nபிரபுதேவா சமீபகாலமாக நடனம் மற்றும் இயக்கத்தில் இருந்து ஒதுங்கி நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 6 படங்களில் பிசியாக நடித்து வரும் பிரபுதேவா, அமிதாப் பச்சன்,\nசிரஞ்சீவி படத்தின் 8 நிமிட காட்சிக்கு ரூ.54 கோடி செலவு செய்த தயாரிப்பாளர்\nசிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் புதிய படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. ஏற்கனவே 150 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவிக்கு இது 151-வது படம். சுதந்திர\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/sixth-thirumurai/745/thirunavukkarasar-thevaram-thiruvanaikaval-tiruthandagam-munnanaith-tholporththa", "date_download": "2020-03-28T15:22:41Z", "digest": "sha1:LOG6XQTWVLFCOMPTNMLFXURTKHBTXTOY", "length": 35950, "nlines": 362, "source_domain": "shaivam.org", "title": "Thiruvanaikaval Tiruthandagam - முன்னானைத் தோல்போர்த்த - திருவானைக்கா திருத்தாண்டகம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நான்காம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் மதுரை திரு பொன் மு. முத்துக்குமரன் ஓதுவார் (Full Schedule)\nதிருமுறை : ஆறாம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை, முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.001 - கோயில் - பெரியதிருத்தாண்டகம் - அரியானை அந்தணர்தஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.002 - கோயில் - புக்கதிருத்தாண்டகம் - மங்குல் மதிதவழும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.003 - திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் - வெறிவிரவு கூவிளநற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.004 - திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம் - சந்திரனை மாகங்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.005 - திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் - எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.006 - திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம் - அரவணையான் சிந்தித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.007 - திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம் - செல்வப் புனற்கெடில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.008 - திருக்காளத்தி - திருத்தாண்டகம் - விற்றூணொன் றில்லாத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.009 - திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.010 - திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம் - நோதங்க மில்லாதார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் - பிறவாதே தோன்றிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.012 - திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம் - ஊனுடுத்தி யொன்பது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.013 - திருப்புறம்பயம் - திருத்தாண்டகம் - கொடிமாட நீடெருவு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.014 - திருநல்லூர் - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.015 - திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் - குருகாம் வயிரமாங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.016 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - சூலப் படையுடையார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.017 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - ஆறு சடைக்கணிவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.018 - திருப்பூவணம் - திருத்தாண்டகம் - வடிவேறு திரிசூலந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.019 - திருவாலவாய் - திருத்தாண்டகம் - முளைத்தானை எல்லார்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.020 - திருநள்ளாறு - திருத்தாண்டகம் - ஆதிக்கண் ணான்முகத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.021 - திருவாக்கூர் - திருத்தாண்டகம் - முடித்தா மரையணிந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.022 - திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம் - பாரார் பரவும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.023 - திருமறைக்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடரனைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.024 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கைம்மான மதகளிற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.025 - திருவாரூர் - திருத்தாண்டகம் - உயிரா வணமிருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.026 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பாதித்தன் திருவுருவிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.027 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பொய்ம்மாயப் பெருங்கடலிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.028 - திருவாரூர் - திருத்தாண்டகம் - நீற்றினையும் நெற்றிமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.029 - திருவாரூர் - திருத்தாண்டகம் - திருமணியைத் தித்திக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.030 - திருவாரூர் - திருத்தாண்டகம் - எம்பந்த வல்வினைநோய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.031 - திருவாரூர் - திருத்தாண்டகம் - இடர்கெடுமா றெண்ணுதியேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.032 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கற்றவர்க ளுண்ணுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.033 - திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம் - பொருங்கைமதக் கரியுரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.034 - திருவாரூர் - திருத்தாண்டகம் - ஒருவனாய் உலகேத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.035 - திருவெண்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடர்மேனித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.036 - திருப்பழனம் - திருத்தாண்டகம் - அலையார் கடல்நஞ்ச\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.037 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஆரார் திரிபுரங்க���்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.038 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஓசை ஒலியெலா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.039 - திருமழபாடி - திருத்தாண்டகம் - நீறேறு திருமேனி யுடையான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.040 - திருமழபாடி - திருத்தாண்டகம் - அலையடுத்த பெருங்கடல்நஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.041 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - வகையெலா முடையாயும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.042 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - மெய்த்தானத் தகம்படியுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.043 - திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம் - நில்லாத நீர்சடைமேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.044 - திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம் - மூத்தவனாய் உலகுக்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.045 - திருவொற்றியூர் - திருத்தாண்டகம் - வண்டோங்கு செங்கமலங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.046 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - நம்பனை நால்வேதங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.047 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - திருவேயென் செல்வமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.048 - திருவலிவலம் - திருத்தாண்டகம் - நல்லான்காண் நான்மறைக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.049 - திருக்கோகரணம் - திருத்தாண்டகம் - சந்திரனுந் தண்புனலுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.050 - திருவீழிமிழமலை - திருத்தாண்டகம் - போரானை ஈருரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.051 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.052 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - கண்ணவன்காண் கண்ணொளிசேர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.053 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - மானேறு கரமுடைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.054 - திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம் - ஆண்டானை அடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.056 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - பொறையுடைய பூமிநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.057 - திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம் - பாட்டான நல்ல தொடையாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.058 - திருவலம்புரம் - திருத்தாண்டகம் - மண்ணளந்த மணிவண்ணர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.059 - திருவெண்ணியூர் - திருத்தாண்டகம் - தொண்டிலங்கும் அடியவர்க்கோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.060 - திருக்கற்குடி - திருத்தாண��டகம் - மூத்தவனை வானவர்க்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.061 - திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் - மாதினையோர் கூறுகந்தாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.062 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - எத்தாயர் எத்தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.063 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - முன்னானைத் தோல்போர்த்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.064 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - கூற்றுவன்காண் கூற்றுவனைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.065 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - உரித்தவன்காண் உரக்களிற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.066 - திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் - தாயவனை வானோர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.067 - திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம் - ஆளான அடியவர்கட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.068 - திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் - கருமணியைக் கனகத்தின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.069 - திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம் - ஆராத இன்னமுதை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.070 - க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் - தில்லைச் சிற்றம்பலமுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.071 - திருஅடைவு - திருத்தாண்டகம் - பொருப்பள்ளி வரைவில்லாப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.072 - திருவலஞ்சுழி - திருத்தாண்டகம் - அலையார் புனற்கங்கை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.073 - திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் - கருமணிபோற் கண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.074 - திருநாரையூர் - திருத்தாண்டகம் - சொல்லானைப் பொருளானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.075 - திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம் - சொன்மலிந்த மறைநான்கா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.076 - திருப்புத்தூர் - திருத்தாண்டகம் - புரிந்தமரர் தொழுதேத்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.077 - திருவாய்மூர் - திருத்தாண்டகம் - பாட வடியார் பரவக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.078 - திருவாலங்காடு - திருத்தாண்டகம் - ஒன்றா வுலகனைத்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.079 - திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் - தொண்டர்க்குத் தூநெறியாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.080 - திருமாற்பேறு - திருத்தாண்டகம் - பாரானைப் பாரினது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.081 - திருக்கோடிகா - திருத்தாண்டகம் - கண்டலஞ்சேர் நெற்றியிளங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.082 - திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம் - வானத் திளமதியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.083 - திருப்பாசூர் - திருத்தாண்டகம் - விண்ணாகி நிலனாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.084 - திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - பெருந்தகையைப் பெறற்கரிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.085 - திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம் - ஆர்த்தான்காண் அழல்நாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.086 - திருவாலம்பொழில் - திருத்தாண்டகம் - கருவாகிக் கண்ணுதலாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.087 - திருச்சிவபுரம் - திருத்தாண்டகம் - வானவன்காண் வானவர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.088 - திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம் - ஆராரும் மூவிலைவேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.089 - திருவின்னம்பர் - திருத்தாண்டகம் - அல்லி மலர்நாற்றத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.090 - திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் சூலம்வல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.091 - திருவெறும்பியூர் - திருத்தாண்டகம் - பன்னியசெந் தமிழறியேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.092 - திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் கையானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.093 - பலவகைத் - திருத்தாண்டகம் - நேர்ந்தொருத்தி ஒருபாகத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.094 - நின்ற - திருத்தாண்டகம் - இருநிலனாய்த் தீயாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.095 - தனி - திருத்தாண்டகம் - அப்பன்நீ அம்மைநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.096 - தனி - திருத்தாண்டகம் - ஆமயந்தீர்த் தடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.097 - திருவினாத் - திருத்தாண்டகம் - அண்டங் கடந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.098 - மறுமாற்றத் திருத்தாண்டகம் - நாமார்க்குங் குடியல்லோம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.099 - திருப்புகலூர் - திருத்தாண்டகம் - எண்ணுகேன் என்சொல்லி\nமுன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை\nமூவாத சிந்தையே மனமே வாக்கே\nதன்னானை யாப்பண்ணி யேறி னானைச்\nசார்தற் கரியானைத் தாதை தன்னை\nஎன்னானைக் கன்றினையென் ஈசன் றன்னை\nஎறிநீர்த் திரையுகளுங் காவி ரிசூழ்\nதென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  1\nமருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை\nவளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் னுள்ளத்\nதிருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை\nஇமையவர்தம் பெருமானை உமையா ளஞ்சக்\nகருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக்\nகனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர்\nதிரிந்தானைத் திருவானைக் காவு ளானைச்\nசெ���ுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  2\nமுற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை\nமுந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்\nஉற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை\nஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்\nபெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் றன்னைப்\nபிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்\nசெற்றானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  3\nகாராரு மணிமிடற்றெம் பெருமான் றன்னைக்\nகாதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத்\nதாரானைப் புலியதளி னாடை யானைத்\nதானன்றி வேறொன்று மில்லா ஞானப்\nபேரானை மணியார மார்பி னானைப்\nபிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட\nதேரானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  4\nபொய்யேது மில்லாத மெய்யன் றன்னைப்\nபுண்ணியனை நண்ணாதார் புரநீ றாக\nஎய்தானைச் செய்தவத்தின் மிக்கான் றன்னை\nஏறமரும் பெருமானை இடமா னேந்து\nகையானைக் கங்காள வேடத் தானைக்\nகட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்\nசெய்யானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  5\nகலையானைப் பரசுதர பாணி யானைக்\nகனவயிரத் திரளானை மணிமா ணிக்க\nமலையானை யென்றலையி னுச்சி யானை\nவார்தருபுன் சடையானை மயான மன்னும்\nநிலையானை வரியரவு நாணாக் கோத்து\nநினையாதார் புரமெரிய வளைத்த மேருச்\nசிலையானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  6\nஆதியனை எறிமணியின் ஓசை யானை\nஅண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க\nசோதியனைத் தூமறையின் பொருளான் றன்னைச்\nசுரும்பமரும் மலர்க்கொன்றைத் தொன்னூல் பூண்ட\nவேதியனை அறமுரைத்த பட்டன் றன்னை\nவிளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்\nசேதியனைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  7\nமகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் றன்னை\nமறவாது கழல்நினைந்து வாழ்த்தி யேத்திப்\nபுகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப்\nபூதகணப் படையானைப் புறங்காட் டாடல்\nஉகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை\nஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே\nதிகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  8\nநசையானை நால்வேதத் தப்பா லானை\nநல்குரவுந் தீப்பிணிநோய் காப்பான் றன்னை\nஇசையானை எண்ணிறந்த குணத்தான் றன்னை\nஇடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்\nமிசையானை வி���ிகடலும் மண்ணும் விண்ணும்\nமிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்\nதிசையானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  9\nபார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப்\nபண்டயன்மா லிருவர்க்கும் அறியா வண்ணஞ்\nசீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத்\nதேவர்கள்தம் பெருமானைத் திறமுன் னாதே\nஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன்\nஆண்மையெலாங் கெடுத்தவன்றன் இடரப் போதே\nதீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-28T14:53:37Z", "digest": "sha1:NTAPVPXWWMTAVKK65C527IKUBR7T2OG3", "length": 15831, "nlines": 152, "source_domain": "seithichurul.com", "title": "கொரோனாவை வென்ற காதல்..! சீன பெண்ணை கரம்பிடித்த இந்தியர்", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nவீடியோ செய்திகள்2 months ago\n சீன பெண்ணை கரம்பிடித்த இந்தியர்\nதிருமணமான ஆணிடம் கற்பை இழந்த கல்லூரி மாணவி: இது காதலா அல்லது காமமா\nகல்லூரி மாணவி ஒருவர் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு ஆணிடம் ஏமாந்து தனது கற்பை இழந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. குமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த...\nநடிகை தமன்னாவுக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடும் அவரது குடும்பம்\nநடிகை தமன்னா 15 வயது சிறுமியாக இருக்கும் போது கடந்த 2005-ஆம் ஆண்டு சாண்ட் சா ரோஷன் செஹெரா என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். சினிமாவில் 14 ஆண்டுகளாக நடித்து வரும் முன்னணி நடிகையான...\nஸ்ரீதேவியின் மகள் ஜான்வியின் காதல் விவகாரம்: போனி கபூர் விளக்கம்\nமறைந்த பிரபல தமிழ் மற்றும் இந்தி நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி காதலில் விழுந்ததாக கூறப்படும் தகவல்களுக்கு அவரது தந்தை போனி கபூர் விளக்கம் அளித்துளார். தமிழ் மற்றும் இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி...\n12-ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த திருமணமான ஆசிரியர்\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி வட்டம், தருமத்துப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. சுமார் 1200 மாணவ, மாணவியர் படிக்கும் இந்த பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு அதே பள்ளியில்...\nபிரபல தமிழ் நடிகையுடன் கிரிக்கெட் வ���ரர் பும்ரா காதலா\nஇந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மிகச்சிறப்பாக பந்துவீசி வருகிறார். உலகில் உள்ள அனைத்து அணிகளுமே இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள...\n3 ஆண்டுகள் காதலில் 2 முறை கர்ப்பமானேன்: இளம்பெண்ணின் கண்ணீர்\nசென்னையில் இளம்பெண் ஒருவர் தனது காதலன் வீட்டின் முன்னர் தன்னை திருமணம் செய்துகொள்ள தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னை பூந்தமல்லி குமணன்சாவடியை சேர்ந்த 21 வயதான ஆஷா என்ற இளம்பெண்ணும் அந்த பகுதியை...\nஓவியாவுடன் காதல்: விளக்கமளிக்கும் ஆரவ்\nநடிகை ஓவியா பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு பாதியிலேயே வெளியேறினார். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை அதன் மூலம் சம்பாதித்த ஓவியா முதல் சீசனில் கலந்துகொண்ட சக போட்டியாளரான ஆரவ் உடன் காதல் வயப்பட்டார். ஆனால் பிக்பாஸ்...\nநடிகை வரலட்சுமியும், நடிகர் விஷாலும் காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அடிக்கடி பேசப்படும். ஆனால் இருவருக்கும் திருமணம் முடிந்தபாடில்லை. இந்நிலையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு தற்போது நடிகர் விஷால் பதிலளித்துள்ளார். விஷால்,...\n16 வயது சிறுமியுடன் காதல்: 27 வயது ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை\nநாமக்கல் மாவட்டத்தில் வீட்டுக்குள் புகுந்து தனது 16 வயது காதலியை சந்திக்க முயன்ற 27 வயதான ஆட்டோ டிரைவரை உறவினர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் பள்ளிப்பாளையம் பெரும்பாறையை சேர்ந்த தர்மராஜ் என்பவர் ஆட்டோ...\nபீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்\nசினிமா செய்திகள்7 hours ago\nகொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்\nகொரோனா அச்சுறுத்தல்.. வீட்டையே மாற்றிய முதல்வர்\nசினிமா செய்திகள்8 hours ago\nஇயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் ஸ்ருதி ஹாசன்\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஅரசு அதிகாரிகளை வெளுத்துக் கட்டிய காவல்துறையினர்\nதமிழ் பஞ்சாங்கம்9 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/03/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/03/2020)\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்.. நீட் தேர்வு ஒத்தி��ைப்பு\nஅதிர்ச்சி.. மார்ச் 29 முதல் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல் நேரம் குறைப்பு\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்1 year ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்2 weeks ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்2 weeks ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/arigada-argd/", "date_download": "2020-03-28T15:38:43Z", "digest": "sha1:F46PJUXPQYVIBQWZ7QGLRLPYU4VKVCOO", "length": 6359, "nlines": 173, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Arigada To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2020-03-28T13:52:31Z", "digest": "sha1:H2EKKSZN7ZVMLI5N25QOHYIUGPTL2SID", "length": 17528, "nlines": 166, "source_domain": "tamilandvedas.com", "title": "உதும்பர | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவேதத்தில் மரங்களின் கதை (Post No.4372)\nவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் நியக்ரோத, உதும்பர, அஸ்வத்த என்று மூன்று மரங்களின் பெயர்கள் விஷ்ணுவின் அம்சமாக வழிபடப்படுகின்றன. மஹாபாரதத்தில் உள்ளதும், ஸ்ஹஸ்ரநாமங்களில் பழையதுமான ஒரு துதியில் மூன்று மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மர வழிபாடு வேத காலத்திலேயே உண்டு. மேலும் இந்துக்கள் ஐரோப்பாவில் குடியேறி அவர்கள் பண்பாட்டைப் பரப்பியபோது விட்டு வந்த மிச்ச சொச்சங்களை இன்றும் ஐரோப்பாவில் காணலாம். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஹாலிவுட் (ஹோலி உட் = புனித மரம்) ஹோலிஓக் (புனித ஓக் மரம்) இப்படி நூற்றுக் கணக்கான இடப் பெயர்கள் உண்டு.\n2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஓவிட் (Ovid) என்னும் ரோமானியப் புலவர் மரங்களுக்கு காணிக்கை செலுத்துவது, நூல் கட்டுவது, கந்தைத் துணிகள் சாத்துவது பற்றிப் பாடியுள்ளார். இந்துக்கள் இயற்கையின் எல்லா றை அம்சங்களையும் வணங்கினர். மற்ற நாடுகளில் பழைய மர வழிபாடு இலக்கியத்திலும் மியூஸியங்களிலும் மட்டும் உள்ளது. ஆனால் இந்தியாவிலோ இமயம் முதல் குமரி வரை இன்றும் மர வழிபாடு இருக்கிறது.\nதமிழ் நாட்டின் கோவில்களில் தல விருட்சங்கள் இருப்பது போல வட இந்தியாவில் புனித க்ஷேத்ரம் முழுவதும் புனித மரங்கள் இருக்கின்றன. வேத காலத்தில் பிப்பலாடன் (அரச மரம்) என்ற பெயரில் ரிஷி முனிவர்கள் வாழ்ந்தனர். பிராமணர்கள் அரச மரக் குச்சி (ஸமித்து) இல்லாமலோ தர்ப்பைப் புல் இல்லாமலோ வாழ முடியாது– அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையில் குஸ ( தர்ப்பை) புல், அரச, பலாச மரங்கள் இணைந்து பிணைந்துள்ளன. ராமனின் புதல்வர்கள் இருவரில் ஒருவர் பெயருக்குக் காரணமே தர்ப்பைப் புல் (குஸ) தான்.\nஓரிரு வேதக் கதைகளைக் காண்போம்\nபூமி, பிரஜாபதி ஆகியோரின் முடி (மயிர்) தான் தாவரங்கள் என்று சதபத பிராமணம் கூறும்; அதாவது ஒரு காலத்தில் தாவரங்களே இல்லாத பூமியில் தாவரங்கள் வளர்ந்ததை கதை போலச் சொல்லும் பகுதி இது.\nஅண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு- என்ற முது மொழியின்படி பூமியில் உள்ள தாவரங்கள்= மனிதனின் உடலிலுள்ள முடி\nபூமியிலுள்ள ஆறுகள்= மனிதனின் உடலிலுள்ள ரத்தக் குழாய்கள்\n–இவ்வாறு பல விளக்கங்கள் உண்டு.\nகதை போலச் சொல்லுவதால் அதன் பின்னுள்ள மறை பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nமுக்கியமான விஷயம் என்ன வென்றால் தர்ப்பை (குஸ), தூர்வா (அருகம் புல்) உதும்பர, அஸ்வத்த, வட/ஆலம் மரங்கள் பற்றிய குறிப்புகள் வேத காலம் முதற்கொண்டே இருக்கின்றன என்பதே.\nகாட்டிலுள்ள தாவரங்களையும் மரத்திலுள்ள பழங்களையும் சாப்பிடலாம் என்று பிராமண நூல்கள் சொல்லும்.\nபிதகோரஸ் என்ற கிரேக்க தத்துவ அறிஞர், அவரை (Beans) விதைகளை சாப்பிடக்கூடாது என்று தடுத்ததாகச் சொல்லுவர். இந்துக்களும் இப்படிப் பல தாவரங்களைத் தவிர்த்தனர். ரோமன் கத்தோலிக்க மதத்தினரும் , விரத காலத்தில் சில வகை உணவுகளை உண்ண மாட்டார்கள்.\nஉதும்பர என்பது அத்தி வகைத் தாவரம். இதில் செய்யப்பட்ட நாற் காலி அல்லது ஆசனத்தின் மீதமர்ந்து குளிப்பது பற்றி பல குறிப்புகள் பிராமண நூல்களில் உள.\nஉதும்பர மரம் பறிய கதை ஒன்று:–\nதேவர்களும் அசுரர்களும் பிரம்மாவிடம் தோன்றினர். அவர்கள் அக்னியை முன் நிறுத்தி, அசுரர்களிடம் சென்றனர். அவர்கள் அக்னியை வெட்டி வீழ்த்தவே அது பூமியில் ‘க்ரிமுக’ மரம் ஆனது இதனால்தான் அது செந்நிற,,,,,தில் உளது.\nபிரஜாபதி, முதல் யாகம் செய்தபோது அங்கிருந்து ‘வின்கங்கட’ மரம் வந்தது. அதன் மூலம் அவர் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டார்.\nதேவர்களும் அசுரர்களும் பிரஜாபதியிடம் தோன்றினர். அவர்கள் ஒன்றாகச் செய ல்பட்ட காலத்தில் உதும்பர மரம் தவிர ஏனைய மரங்கள் எல்லாம் அசுரர் தரப்பில் நின��றன. ஆனால் தேவர்கள் வெற்றி பெற்றவுடன் எல்லா மரங்களும் தேவர் வசம் வந்தன. தோற்றுப்போன மரங்கள் எல்லாம் உதும்பர மரத்தில் நுழைந்து கொண்டன. இதனால்தான் உதும்பர மரம் பால் வடியும் மரமாகவும் ஏராளமான பழங்கள் உடைய (அத்திப் பழம்) தாகவும் உளது.\nஇப்படிப் பல கதைகள் சதபத, ஐதரேய பிராமனங்களில் இருக்கின்றன. அந்தக் காலத்திலேயே மரங்கள் பற்றி அக்கறை செலுத்தியதும், அதில் ஒரே இனத்தைச் சேர்ந்த (பைகஸ் FICUS குடும்பம்) மூன்று மரங்களை விஷ்ணு சஹஸ்ரநாமம் வேதம் முதலியன குறிப்பிடுவதும் தாவர இயல் அறிவைக் காட்டும்.\nமறை பொருள் உடைய கதைகள் என்பதால் இதன் மூலம் வேறு ஏதேனும் சொல்ல முற்பட்டனரா என்பதும் ஆராய்ச்சிக்குரியது.\nதேவர்களும் அசுரர்களும் பிரஜாபதி என்னும் பிரம்மாவிடம் தோன்றியதாக கி.மு 1000 ஆண்டைச் சேர்ந்த பிராமண நூல்கள் கூறுவதாகும். இவைகளை மறைத்துவிட்டு ஒரு தரப்பை பழங்குடியினர் அல்லது திராவிடர் என்று சித்தரிப்பது பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்ல வெளிநாட்டினரின் சதியாகும். சூத்திரர்களையும் கடவுளின் ஒரு பகுதி என்று ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தம் சொல்லும். தேவர்கள், அசுரர்கள், ராக்ஷசர்கள் ஆகியோர் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும் வேதம் சொல்லும்— ஆனால் இவைகளை மறைத்து அவர்களை ஆதிப் பழங்குடி போல சித்தரிப்பது விஷமிகளின் வேலை. ஆக தாவரவியல் தவிர மானுடவியலும் சமூகவியலும் இந்த நூல்களில் காணக்கிடக்கின்றன என்ப தை அறிக.\nPosted in அறிவியல், இயற்கை, சமயம்\nTagged அஸ்வத்த, உதும்பர, கதை, மரங்கள், வேதம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-28T16:11:20Z", "digest": "sha1:OT4SU67JDSZYO3XQ7WOKRZ5FTPOOJZ4J", "length": 12989, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "இழையவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு ஒளி நுணுக்குக்காட்டியின் மேடையில் வைக்கப்பட்டுள்ள சாயமூட்டப்பட்ட ஒரு இழைய மாதிரி\nHematoxylin, eosin கொண்டு சாயமேற்றப்பட்ட மனித நுரையீரல் இழையத்தின் இழைய மாதிரியின் நுணுக்குக்காட்டியூடான தோற்றம்\nஇழையவியல்(அ) திசுவியல் (histology) என்பது உயிரினங்களில் இருக்கும் உயிரணுக்கள், இழையங்கள் ஆகியவற்றின் உடற்கூற்றியலை ஆராய நுணுக்குக்காட்டியைப் பயன்படுத்தும் அறிவியல் துறையாகும்[1]. இத்துறை உயிரியல், மருத்துவம் போன்ற அறிவியல் துறைகளுக்கு அத்தியாவசியமான ஒரு கருவி போன்றது. இழையவியல் அறிவைக் கொண்டு தாவரம், விலங்கு ஆகிய இரு வகை உயிரினங்களிலும் பல வகையான ஆய்வுகளை மேற்கொண்டு அவை பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nஇழையங்களின் மெல்லிய தட்டையான துண்டுகளை, ஒளி நுணுக்குக்காட்டி மூலமோ, இலத்திரன் நுணுக்குக்காட்டி மூலமோ ஆராய்ந்து அவை பற்றிய தகவல்கள் அறியப்படும். இழையங்களில் அல்லது உயிரணுக்களில் உள்ள வேறுபட்ட அமைப்புக்களை சரியானபடி வேறுபடுத்திப் பார்ப்பதன் மூலம், அவற்றைப் பற்றிய ஆய்வை மேலும் சிறப்பிக்கலாம். இவ்வகையான வேறுபாட்டைக் கொண்டு வருவதற்கு இழையச் சாயங்கள் (histological stains) பயன்படுத்தப்படும்[2].\nதைராய்டு சுரப்பியின் நுண்ணோக்கித் தோற்றம்\nதிசுவியல் என்பது ஆரோக்கிய நிலையில் உள்ள திசுக்களைப் பற்றிய படிப்பு. நோய்த் தாக்கத்துக்கு உட்பட்ட இழையங்களை இவ்வகை ஆய்வுக்குட்படுத்தி நோய்த்தன்மையை அறிந்து கொள்வதை இழையநோயியல் (Histopathology) என்று அழைப்பர். திசுவியல் என்பது அடிப்படை மருத்துவ அறிவியல் துறைகளுள் ஒன்றான உடற்கூற்றியலின் உட்துறைகளுள் ஒன்றாகும். திசு நோய்த்தோற்றவியலோ நோய்த்தோற்றவியல் (Pathology) துறையின் உட்பிரிவு ஆகும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கட்டி சாதாரண கட்டியா அல்லது புற்றுக்கட்டியா என்பதையும் அது புற்றுக்கட்டியாயின் அது புற்று நோய் எந்த நிலையில் உள்ளது என்பன போன்றவற்றை எல்லாம் திசு நோய்த்தோற்றவியலாளர் மட்டுமே உறுதிபடுத்த முடியும். இழையவியல் ஆய்வுக்காக சாயமூட்டப்பட்டு தயார் செய்யப்படும் மாதிரிகளை, நோயியலாளர்கள் (Pathologists) நுணுக்குக்காட்டியில் பார்வையிட்டு, தங்களது அவதானிப்பின் அடிப்படையில் நோய் ஆய்வுறுதியைச் செய்வார்கள். நோயியலாளர்களுக்காக இவ்வாறான மாதிரிகளை தயார் செய்து கொடுக்கும் அறிவியலாளர்களை, இழையவியல் தொழில் நுட்ப வல்லுநர்கள், அல்லது மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர்கள் என்பர்.\nஉடற்கூற்றியல் · விண்ணுயிரியல் · உயிர் வேதியியல் · உயிர்ப்புவியியல் · உயிர்விசையியல் · உயிர் இயற்பியல் · உயிர் தகவலியல்‎ · உயிர்ப்புள்ளியல் · உயிரியல் வகைப்பாடு · தாவரவியல் · உயிரணு உயிரியல் · வேதியல் உயிரியல் · காலவுயிரியல் · Conservation biology · கருவளர்ச்சியியல் · சூழலியல் · கொள்ளைநோயியல் (Epidemiology) · பரிணாம உயிரியல் (Evolutionary biology) · மரபியல் · மரபணுத்தொகையியல் (Genomics) · இழையவியல் · மனித உயிரியல் · நோய் எதிர்ப்பாற்றல் முறைமையியல் (Immunology) · கடல்சார் உயிரியல் (Marine biology) · கணித உயிரியல் (Mathematical biology) · நுண்ணுயிரியல் · மூலக்கூற்று உயிரியல் · நரம்பணுவியல் · ஊட்டச்சத்து · ஊட்டவுணவியல் · Origin of life · தொல்லுயிரியல் · ஒட்டுண்ணியியல் · நோயியல் · மருந்தியல் · உடலியங்கியல் · Quantum biology · தொகுப்பியக்க உயிரியல் · உயிரியல் வகைப்பாட்டியல் · நச்சுயியல் · விலங்கியல் · வேளாண்மை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/03/06/dvelliers-latest-conterversy/", "date_download": "2020-03-28T14:05:59Z", "digest": "sha1:RFWCMLOPIGQ4YGLWMDOECKGLLOPGMPCM", "length": 14663, "nlines": 119, "source_domain": "www.newstig.net", "title": "உன் இஷ்டத்துக்கு நாங்கள் இங்கு இல்லை-டிவில்லியர்ஸ்க்கு இறுதி கெடு விதித்த அணி நிர்வாகம். - NewsTiG", "raw_content": "\nதன் திருமணத்துக்கு மணப்பெண்ணிடம் கலெக்டர் கேட்ட வரதட்சணையால் ஆடிப்போன பெறோர்கள்\nகாலையில் எழுந்ததும் இந்த ஒரு காரியத்தை மட்டும் பண்ணுங்க அந்த நாளே சூப்பரா இருக்கும்\nஅந்த பிரச்சனை உள்ளவர்கள் தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிட்டால் என்ன …\nபேஸ்புக்கால் கணவன் தன் மனைவிக்கு செய்த கொடூர செயல் அதிர்ந்த பெற்றோர்கள்\nகர்ணன்: தனுஷ் வெறித்தனம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் & மாரி செல்வராஜ் அதிரடி பேட்டி\n அடங்கிப் போகும் ரஜினி வெளியான உண்மை தகவல் இதோ\nஅண்ணாத்த பட��்தில் மிரட்டலான இரண்டாவது வில்லன் ..\nஓஹோ இது தான் விஷயமா போனி கப்பூர் வீட்டிற்கு அஜித் சென்றதன் பின்னணி உண்மை…\nபிரபல திரைப்பட நடிகரின் மகன் கைது விசாரணையில் அம்பலமான அவரின் உண்மை முகம்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nஈரானில் சுக்குநூறாகி கிடக்கும் 176 சடலங்கள் பதபதைக்க வைக்கும் காட்சி\nபிரிட்டிஷ் மகாராணி கிறிஸ்துமஸ் பரிசாக அரண்மனை ஊழியர்களுக்கு கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா\nடிக் டாக்கில் அசத்திய சிறுமி தீப்திக்கு தன் தாயால் நடந்த கொடுமைய பாருங்க…\nதன் 2 வயது குழந்தையை கொன்ற பெற்றோர் கேவலம் இந்த காரணத்திற்காகவா குழந்தையை…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉன் இஷ்டத்துக்கு நாங்கள் இங்கு இல்லை-டிவில்லியர்ஸ்க்கு இறுதி கெடு விதித்த அணி நிர்வாகம்.\nIPL போட்டிகளில் சென்னை அணி வீரர்களின் ஊதிய விவரம்\nஅயன்பாக்ஸ் வைத்து மைதானத்தை உலர வைத்த சம்பவம்-ரசிகர்கள் கிண்டல்.\nவென்ற கோப்பையை தான் வாங்காமல் வேறொரு வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த…\nசென்னை அணியில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்: யார் அவர்\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் விலை இல்லா அருமருந்து…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nஇந்த 6 ராசியில் உங்கள் ராசி உள்ளதாஅப்ப நீங்க இப்படிப்பட்டவங்க தான்\nசனிப்பெயர்ச்சியால் 2020 ல் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வரப்போகும் பேராபத்து இதுதான் எச்சரிக்கை\nவரும் 2020 ஆண்டில் ராஜயோகம் கிடைக்க உடனே இத செய்யுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ரா���ிக்காரர்களுக்கு செம யோகம்\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nஉன் இஷ்டத்துக்கு நாங்கள் இங்கு இல்லை-டிவில்லியர்ஸ்க்கு இறுதி கெடு விதித்த அணி நிர்வாகம்.\nஉலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வீரராக இருப்பவர் தென்னாப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஏபிடி. இவர் தென்ஆப்பிரிக்கா அணிக்காக பல்வேறு ஒருநாள் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பல்வேறு ரன்களை குவித்து மற்றும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளார் .மேலும் இவர் பேட்டிங் செய்யும் போது எதிரணியில் உள்ள பவுலர்கள் கண்டிப்பாக பீதியில் தான் இருப்பார்கள்.\nஇவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தான் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவிப்பு விடுத்திருந்தார் அதன் பிறகு இவர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஸ் போட்டிகளிலும் இவர் பங்கு பெற்று விளையாடி வருகிறார்.\nதற்போது தென்ஆப்பிரிக்க அணியின் மூத்த பயிற்சியாளரான மார்க் பவுச்சர் தெரிவித்த பேட்டி ஒன்றில் நாங்கள் வலுவான அணியை அடுத்துவரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்காக உருவாக்கி வருகிறோம் அதில் ஏபிடி கண்டிப்பாக விளையாட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார் இதனால் ஏபிடி யின் முடிவை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் உள்ளனர்.\nPrevious articleஇந்த 6 ராசியில் உங்கள் ராசி உள்ளதாஅப்ப நீங்க இப்படிப்பட்டவங்க தான்\nIPL போட்டிகளில் சென்னை அணி வீரர்களின் ஊதிய விவரம்\nஅயன்பாக்ஸ் வைத்து மைதானத்தை உலர வைத்த சம்பவம்-ரசிகர்கள் கிண்டல்.\nவென்ற கோப்பையை தான் வாங்காமல் வேறொரு வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த கோஹ்லி\nஉடம்பில் ஒட்டுதுணியின்றி உடல் முழுவதும் சாயம் பூசிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்\nதனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. மூன்றாவது சீசனில் நடிகை மீரா மிதுன் போட்டியாளர்களில்...\nபடத்திற்காக நயன்தாரா அப்படி செய்தாரா-தாயாரிப்பாளர் கூறிய அதிர்ச்சி தகவல்கள்.\nஏர்போட்டில் பிரபாஸின் புதிய தோற்றத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் \n அடங்கிப் போகும் ரஜினி வெளியான உண்மை தகவல் இதோ\nகோலிவுட் டு ஹாலிவுட் வரை தல மட்டும் தான் எனக்கு பிடிக்கும் \nஆயுத பூஜையை குறி வைக்கும் சிவகார்த்திகேயன் ஏன் தெரியுமா\nசன் டிவியில் ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே TRP-யில் உச்சத்தை தொட்ட சித்தி-2\nஒரு வருடத்திற்கு முன்பே எடுத்து முடித்து ரிலீஸ் ஆகாத 5 திரைப்படங்கள் நம்பர் 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=93207&replytocom=19464", "date_download": "2020-03-28T13:58:18Z", "digest": "sha1:CSQNV37DA3WPXPFZJUV4GN4WVOACKAZ3", "length": 20054, "nlines": 295, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமைத் தளம் மீண்டது – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\n37 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு வல்லமைத் தளம் (http://www.vallamai.com) இன்று மீண்டது. இதன் வழங்கியை (சர்வர்) மாற்றியுள்ளோம். இதில் நிறையக் கோப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை நீக்க வேண்டும் அல்லது சரிசெய்ய வேண்டும். இதன் MySql தரவுகளின் அளவைக் குறைக்க வேண்டும். வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டும். மேலும் புதிய அம்சங்களைச் சேர்க்க வேண்டும். இன்னும் பற்பல பணிகள் உள்ளன. ஆயினும் தளத்தை இப்போது எவரும் அணுகலாம் என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது.\nஇந்த இடர்மிகுந்த காலத்தில் வல்லமைக்கு நன்கொடை வழங்கிய எழுத்தாளர்கள் நிர்மலா ராகவன், ஜெயபாரதன், மேகலா இராமமூர்த்தி, நன்கொடை வழங்க இசைந்துள்�� கவிஞர் வித்யாசாகர், பேராசிரியர் செ.இரா.செல்வகுமார், முனைவர் நா.கணேசன், திருச்சி புலவர் இராமமூர்த்தி உள்ளிட்டோருக்கு உள்ளம் நிறைந்த நன்றிகள்.\nவல்லமைக்கு இதுவரை தமது வழங்கியில் இடமளித்த ஆமாச்சு (ஸ்ரீராமதாஸ்), தொழில்நுட்ப ஆதரவும் ஆலோசனையும் வழங்கிய செல்வ.முரளி, ஸ்ரீநிவாசன், கார்த்திக் நரசிம்மன் ஆகியோருக்கு முதன்மை நன்றிகள். அக்கறையுடன் தொடர்ந்து விசாரித்த நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மிக்க நன்றி.\nவல்லமைத் தளம், திடமாகத் தொடர்வதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. வல்லமை இதழ்ப் பணிகளுடன், வல்லமை அறக்கட்டளைப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். இயன்றோர் நன்கொடை வழங்கி ஆதரியுங்கள். நிதியாதரவு மட்டுமின்றி, துணை ஆசிரியர்களும் தேவை. நேரம் ஒதுக்கிப் பங்களிக்கக் கூடியவர்கள் தொடர்புகொள்ளுங்கள்.\nநிறையப் படைப்புகள் காத்திருக்கின்றன. இனி, முழு வீச்சில் தொடர்வோம். எப்போதும்போல் இணைந்திருங்கள்.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nஅத்தி வரதரைத் தரிசிக்க, இன்னும் மூன்று யோசனைகள்\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (299\nமுன்னாள் பிரதமர், உயர்திரு அதல் பிகாரி வாஜ்பாயி, தமது 93ஆம் அகவையில், இன்று (16/8/2018) மாலை 5 மணிக்கு இயற்கை எய்தினார். தேசிய சனநாயகக் கூட்டணி அரசின் பிரதமராக, 1999 முதல் 2004 வரை கடமையாற்றிய காலத்\nவல்லமை ஆசிரியர் குழுவில் இணையும் முனைவர்.காயத்ரி\nபவள சங்கரி வணக்கம் நண்பர்களே. நம் வல்லமை ஆசிரியர் குழுவில் புதிதாக இணையும் முனைவர்.காயத்ரி பூபதி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஹைதராபத்தில\nதேடினேன், தட்டாத கதவில்லை, காணவில்லையே, கண்ணீர்க் கதை\nஎதிர்காலத்தில் வல்லமை மின்னிதழின் தமிழ் இலக்கியப்பணியும்,ஆய்வுப்பணியும் வெளியுலகிற்கு தெரியவரும்.அப்பொழுது உங்களின் உழைப்பும்,அருமையும் அனைவருக்கும் தெரியும்.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஆசிக் ரசூல் on தவறின்றித் தமிழ் எழுதுவோமே\nNithyasundaram on படக்கவிதைப் போட்டி – 251\nஅண்ணாகண்ணன் on அம்மே அம்மே இது நற்காலமே\nShakthiPrabha on படக்கவிதைப் போட்டி – 251\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=chengkjer1", "date_download": "2020-03-28T14:19:19Z", "digest": "sha1:Y7UJLQXV64VJNVQUK6LRLSOF77G7QXXF", "length": 2850, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User chengkjer1 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/14/thirumanthiram-agattavam-ettu/", "date_download": "2020-03-28T15:03:19Z", "digest": "sha1:3TJYOS3QEMTOW5UHWGICCYTPRDXP2NTR", "length": 25942, "nlines": 188, "source_domain": "saivanarpani.org", "title": "91 & 92. அகத்தவம் எட்டு | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 91 & 92. அகத்தவம் எட்டு\n91 & 92. அகத்தவம் எட்டு\nசிவ ஆகமங்கள் இருபத்து எட்டு என்றும் அச்சிவ ஆகமங்களை அறுபத்து ஆறு பேர் சிவபெருமானை வணங்கி, அச்சிவபெருமானது ஐந்தாம் முகமான, உச்சி முகத்தின் வழியாகக் (ஈசான முகம்) கேட்டு உணர்ந்தார்கள் என்பதனைத் திருமந்திரத்தின் முதல் தந்திரத்தில் ஆகமச் சிறப்பு எனும் பகுதியில் திருமூலர் குறிப்பிடுகின்றார். அவை காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீர்த்தம், சூக்குமம், சகத்திரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம், ஆக்னேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோகிதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பரமேசுவரம், கிரணம், வாதுளம் என்பன ஆகும். முன்பு காலத்தில் சிவ ஆகமங்கள் தமிழ் மொழியிலே இருந்தன என்றும் தமிழர்களின் கருத்தின்மையினாலும் கவனக் குறைவினாலும் அவை காக்கப் படாமல் அழிந்து போயின என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவர். இன்று வடமொழியிலே கிடைக்கப் பெறும் இருபத்து எட்டுச் சிவ ஆகமங்களும் கூட முழுமையாகக் கிடைக்கப் பெறாமல் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nசிவ பெருமான் உயிர்களின் அறியாமையையும் தளையாகிய பற்றினையும் போக்குகின்ற முறையினை மெய்கண்ட நூல்களான சிவ ஆகமங்கள் உணர்த்துகின்றன. உயிர்களை அன்பின் வழியாகத் தன்னிடத்திலே நிலைப்பிக்கின்ற முறைகளையும் சிவ ஆகமங்கள் உணர்த்துகின்றன. அவ்வாறு உயிர்கள் அறியாமை நீங்கி, உலகப் பற்று அற்று, இறையன்பினைத் துணையாகக் கொண்டு இறைவனின் திருவடியில் நிலைத்த இன்பத்தை நுகர்ந்து வாழும் வழியினைத் தமிழ் மொழி, வடமொழி எனும் இரு மொழிகளுமே ஒரு படித்தாக உணர்த்துகின்றன. எனினும் அவற்றுள் எதையாவது ஒன்றை முறைப்படி உணர்வால் உணர வல்லார்க்கே இறைநெறித் தெளிவும் இறை உணர்வும் ஏற்படும். இதனை, “அவிக்கின்ற வாறும் அதுகட்டு மாறும், சிமித்தலைப் பட்டுஉயிர் போகின்ற வாறும், தமிழ்ச்சொல் வடச் சொல் எனும்இவ் விரண்டும், உணர்த்தும் அவனை உணரலும் ஆமே” என்று திரும��லர் குறிப்பிடுகின்றார்.\nஆரியம் தமிழ் இரண்டையும் உணர்தல் சிறப்புடையதாயினும் அது எல்லோராலும் முடியாதது என்பதால், தாங்கள் அறிந்த, உணரக்கூடிய ஒன்றையேனும் ஆழ்ந்து உணர வேண்டும். அதன் பயனை அடைதல் வேண்டும் என்பதற்காக ஒன்பது தமிழ்ச் சிவ ஆகமங்களைச் சிவ பெருமான் திருமூலரின் வழி தமிழர்களுக்கு அருளினான். சிவபெருமான் தனக்குச் செந்தமிழ்ச் சிவ ஆகமங்களை அருளியதைத் திருமூலரே அவர் பாடலில், “என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்று குறிப்பிடுவார்.\nமேற்கூறிய இருபத்து எட்டு சிவ ஆகமங்களில், இன்றைய உலகிற்குத் தேவையான காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், வியாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் என்ற ஒன்பது ஆகமங்களைத் தமிழில் தாம் உணர்ந்ததாகப், “பெற்ற நல்ஆகமம் காரணம் காமிகம், உற்ற நல்வீரம் உயர் சிந்தம் வாதுளம், மற்று அவ்வியாமளம் ஆகும் காலோத்தரம், துற்ற நற்சுப்பிரம் சொல்லு மகுடமே” என்று குறிப்பிடுவார். இவ்வாறு திருமூலர் பெற்றச் சிவாகமங்கள் ஒன்பதனுள் இடம் பெறுகின்ற வீர ஆகமத்தில் சிவச் செறிவு அல்லது சிவயோகம் என்று அழைக்கப் பெறுகின்ற அகத்தவம் இடம் பெற்றுள்ளது. இவ்வகத்தவத்தை எட்டாகக் குறிப்பிடுகின்றார் திருமூலர். இதுவே அட்டாங்க யோகம் என்று அழைக்கப் பெறுகின்றது. அகத்தவம் எட்டினைக் கடைப்பிடித்து நீண்ட நாள் உயிர் வாழ்ந்து இறைவனைத் தம் அகத்திலே இருத்தி வழிபட்டு இருந்து பெருமானின் பேரின்பத் திருவடி நிழலில் அமர்ந்து இருந்தமையைச், “செப்பும் சிவாகமம் என்னும் அப்பேர் பெற்றும், அப்படி நல்கும் அருள்நந்திதாள் பெற்றுத் தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்ட பின், ஒப்பில் எழு கோடி யுகம் இருந்தேனே” என்கின்றார்.\nதிருமூலர் தம் வரலாறு கூறும் பகுதியில் தம் உடலோடே பல கோடி யுகங்கள் இறைவனின் திருவடி இன்பத்தில் திளைத்து இருந்தமையைச், “சேர்ந்து இருந்தேன் சிவமங்கை தன் பங்கனை, சேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடுதன்னுறை, சேர்ந்து இருந்தேன் சிவபோதி நிழலில், சேர்ந்து இருந்தேன் சிவநாமங்கள் ஓதியே” என்றும் “இருந்தேன் இக்காலத்தே எண்ணிலி கோடி, இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே, இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே, இருந்தேன் என்நந்தி இணையடி கீழே” என்றும் குறிப்பிடுகின்றார். இத்தைகைய அகத்��வமே திருமூலரை இத்தகையப் பேற்றிற்கு ஆளாக்கியமையால் அச்சிறந்த சிவச் செறிவான அல்லது சிவ யோகத்தை முயன்று பயில்வது இன்றியமையாதது என்று குறிப்பிடுகின்றார்.\nஅகத்தவமாகிய சிவச் செறிவில் எட்டுப் படிநிலைகள் இருப்பதனால், இதனை அகத்தவம் எட்டு என்றும் வடமொழியில் அட்டாங்க யோகம் என்றும் குறிப்பிடுகின்றனர். சிவபெருமானை எண்ணி இருந்ததே தான் கைவரப்பெற்றச் சிவயோகம் அல்லது சிவச் செறிவிற்குக் காரணம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அட்டாங்க யோகம் என்று பலர் யோக முறைகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்டாலும் சிவபெருமானை அகத்தில் இருத்தி, நமசிவய என்ற திருவைந்தெழுத்தினைக் கணிக்காமல் இயற்றப் படுகின்ற அகத்தவங்கள் அல்லது யோகங்கள் திருமூலர் குறிப்பிடும் சிவ யோகம் அல்லது சிவச் செறிவு ஆகா. அவை சிவபெருமானையும் அவனின் திருவருளையும் கூட்டுவிக்காது என்கின்றார் திருமூலர். எனவே சைவர்கள் இயற்ற வேண்டியது திருமூலர் குறிப்பிடும் சிவச் செறிவே ஆகும். இதர யோக முறைகள் அவை அவற்றிற்குரிய பலனை அளித்தாலும் சிவ உணர்வையும் சிவ அறிவையும் சிவனின் திருவடி நிழலையும் அவை தரமாட்டா என்கின்றார் திருமூலர்.\nசிவ பெருமானை அகத்தில் இருத்த நல்லொழுக்கமும் அகத்தூய்மையும் நல்லறிவும் மெய்யுணர்வும் வேண்டப்படுவதனால் சிவச் செறிவான இவ்வகத்தவம் இயற்றுவதற்கு எளிதானது அல்ல எனினும் இறைவனைக் கூட்டுவிப்பதற்கு அருமையானது. எனவே தான் அனைவருக்கும் சிவச் செறிவு வேண்டுவதாய் உள்ளது. சிவச் செறிவு எனப்படுவது வெறும் மூச்சுப் பயிற்சி, இருக்கைகள்(ஆசனம்), உடற்பயிற்சி என்பவை மட்டும் செய்து மனதை அடக்கிச் சிந்தனையை ஒருமுகப்படுத்தி அமைதியாக இருப்பது மட்டும் அல்ல என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். மூச்சுப் பயிற்சி, இருக்கைகள், மனவடக்கம், சிந்தனையை ஒருமுகப்படுத்துதல் போன்றவை சிவச் செறிவில் ஒரு பகுதியாக வரினும் அவற்றிற்கு அடிப்படையாக விளங்கக் கூடிய அடிப்படையான சில பண்புகளையும் படிநிலைகளையும் திருமூலர் குறிப்பிடுகின்றார். அவ்வகையில் சிவச் செறிவின் எட்டுப் படிநிலைகளை அகத்தவம் எட்டு என்று குறிப்பிடுகின்றார்.\nசிவச் செறிவு இயற்ற இருக்கின்றவர்கள் அந்நெறி இந்நெறி என்று தடுமாறிக் கொண்டிராமல், முதலில் சிவ நெறிக்குரியவர்களாக வேண்���ும் என்கின்றார். சிவ நெறியை உறுதியாகப் பற்றிக் கொண்ட பின் அகத்தவமாகிய எட்டு உறுப்புக்களைக் கொண்ட சிவச் செறிவு நெறி வழியே சென்று சமாதியாகிய நொசிப்பு என்பதில் நிலையாக நில்லுங்கள். மற்ற யோக முறைகளுக்கு வேறுபட்டு விளங்கும் சிவ யோகம் அல்லது சிவச் செறிவு குறிப்பிடும் சமாதி அல்லது நொசிப்பி நிலைக்கு அடுத்த நிலையான சிவ அறிவு அல்லது திருவடி உணர்வு உங்களுக்கு ஏற்படும் என்கின்றார். அவ்வுணர்வு ஏற்படுகின்றவர்களுக்கு மீண்டும் வேறு உடலில் பிறக்கும் பிறவி ஏற்படாது காலத்தை வென்று திருவடி நிழலில் அமர்ந்து இருக்கும் நிலை ஏற்படும் என்கின்றார். இத்தகைய சிவச் செறிவின் எட்டுப் படிநிலைகளாக தீது அகற்றல்(இயமம்), நன்று ஆற்றல்(நியமம்), இருக்கை(ஆதனம்), வளி நிலை(பிரணாயாமம்), தொகை நிலை(பிரத்தியாகாரம்), பொறை நிலை(தாரணை), நினைதல்(தியானம்), நொசிப்பு(சமாதி) என்று குறிப்பிடுகின்றார்.\nஅகத்தவம் எட்டு இயற்றுவதன் வழியாக அதன் முடிந்த நிலையாக, குறிக்கோளாகக் கொள்ளப் பெறுவது சிவபெருமானின் திருவருளேயாம். அத்திருவருளின் துணைக்கொண்டுச் சிவ பெருமானின் திருவடியிலே பேரின்பப் பெருவாழ்வு பெற்று இருத்தலேயாம் என்கின்றார் திருமூலர். இக்குறிக்கோளை விடுத்து, செல்வம், தொழில், வசியம், பல்வேறு சிற்றாற்றல்கள், பேர், புகழ், பாதுகாப்பு என்பனவற்றை முன்னிருத்தி இயற்றப்படும் அகத்தவங்கள் சிவச் செறிவோடு தொடர்பு அற்றவையாம். அவை சிவ நெறிக்கு மாறுபட்டவையாம். உண்மைச் சிவச் செறிவினைத் திருமூலரின் வழி அறிவோமாக சிவச் செறிவின் உண்மை நோக்கத்தினை உணர்ந்து அதை நோக்கிச் செல்வோமாக சிவச் செறிவின் உண்மை நோக்கத்தினை உணர்ந்து அதை நோக்கிச் செல்வோமாக உலகம் போற்றும் சிவச் செறிவின் சிறப்பினை உணர்ந்து அதனை நம் இளைய குமுகாயத்திற்குக் கொண்டு சேர்ப்போமாக உலகம் போற்றும் சிவச் செறிவின் சிறப்பினை உணர்ந்து அதனை நம் இளைய குமுகாயத்திற்குக் கொண்டு சேர்ப்போமாக\nPrevious article90. பெரியாரைத் துணை கொள்ளுதல்\nNext article93. அகத்தவம் எட்டில் தீது அகற்றல்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n113. நன்னெறி நான்கின் பேறு\n15. சிவன் சேவடி போற்��ி\n10. கரம் குவிவார் உள்மகிழும் சீரோன்\n80. சிவன் பொருள் குலக் கேடு\n87. மாணிக்கத்தை விட்டு பரற் கல்லைச் சுமத்தல்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-28T14:13:21Z", "digest": "sha1:536S3DBHQDNJQLNNV4UAVY7ONCGVSF3N", "length": 13777, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக லைப்ரரியில் குரான் மற்றும் பைபிள் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nபாஜக லைப்ரரியில் குரான் மற்றும் பைபிள்\nஉத்தரகாண்டில் உள்ள பாஜக லைப்ரரியில் இஸ்லாமியர்களின் புனிதநூலான குரானும் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளும வைக்கப்பட்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஉத்தரகாண்ட் ஏராளமான இந்துக்கள் புனிதபயணம் மேற்கொள்ளும் ஒரு மாநிலமாகும். இந்து சமயத் திருத்தலங்களான ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.\nஅண்மையில் பிரதமர் மோடி தேர்தல்பிரச்சாரம் முடிந்த கையோடு உத்தரகாண்ட் மாநிலத்துக்கே புனிதபயணம் மேற்கொண்டார். கேதார்நாத்தில் உள்ள பனிக்குகையில் அவர் விடியவிடிய மேற்கொண்ட 18 மணி நேர தியானம் நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்டது.\nஇந்துக்களின் சமயத்திருத்தலங்களை அதிகம் கொண்டுள்ள இம்மாநிலத்தில் உள்ள பாஜக நூலகத்தில் ஒருசிறப்பான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அந்த நிகழ்வு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜக அலுவலகத்தில் நூலகம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவே ஆட்சி செய்துவருகிறது. அம்மாநில முதல்வராக திரிவேந்திரசிங் ராவத் உள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு அங்குள்ள பாஜக அலுவலகத்தில், பாஜக ஒருநூலகத்தை திறந்தது. பாஜக நூலகத்தில் பைபிள் குரான் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் அம்மாநில பாஜக தலைவர் அஜய் பட் ஆகியோர் அந்த நூலகத்தை திறந்து வைத்தனர். இந்நிலையில் அங்குள்ள நூலகத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானும், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளும் வைக்கப்பட்டுள்ளது.\nவேத புத்தகங்கள், ராமாயணம், பகவத்கீதை, அனுமர் புராணம் ஆகியவற்றுடன் குரானும், பைபிளும் வைக்கப்பட்டுள்ளது. இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அம்மாநில முதல்வர் திரிவேந்திரசிங் ராவத்துதான் இந்த யோசனைக்கு காரணமாம். பாஜகவினர் தெரிந்துகொள்ள வேண்டும் பாஜக நூலகத்திற்கு வரும் பாஜகவினர் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ புனிதநூல்கள் என்ன சொல்கின்றன என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் குரானும் பைபிளும் வைக்கப்பட்டிருப்பதாக பாஜக செய்தி தொடர்பாளர் ஷாதாப் ஷாம் தெரிவித்துள்ளார்.\nபாஜக அக்கட்சியின் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் சீக்கியமதத்தை சேர்ந்த தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கிறது என்றும் அதனாலேயே புனிதநூல்களான குரானும் பைபிளும் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். பாஜகவின் அந்த நூலகத்தில் கலாச்சாரம், வரலாறு, புவியியல், சமூக அறிவியல், கம்யூனிசம், புகழ்பெற்ற நபர்கள், ஆன்மிகம் மற்றும் மதம் சார்ந்த புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.\nலைப்ரரிக்கு வரும் பாஜகவினரும், பொதுமக்களும் அனைத்து வகையான புத்தகங்களையும் படித்து அறிவை பெருக்கிக் கொள்ளும் வகையில் இந்த நூல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் தேவையான புத்தகங்களை படிப்பவர்கள் தேர்வுசெய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரான் மற்றும் பைபில் ஆகியவற்றை படிப்பது விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாஜக நிர்வாகிகளுக்கு பயன்படும் வகையில் உள்ளது என லைப்ரரியின் மேலாளர் சஞ்சீவ் வினோதியா கூறியுள்ளார்.\nமத்தியில் மீண்டும் ஆட்சியமைத்துள்ள பாஜக அரசு சிறுபான்மையினர்களின் உணர்வுகளை மதிக்காது, சிறுபான்மையின மக்களை ஒடுக்கும் அரசு, இந்துத்துவ கொள்கைகளுக்கே முன்னுரிமை ���ழங்கும் என எதிர்க் கட்சிகள் தெடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் எல்லா மதத்தையும் சமமாக பார்க்கிறது என்பதை கூறும் வகையில் இந்து புனித நூல்களுடன் குரான் மற்றும் பைபிள் வைக்கப்பட்டிருப்பது பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.\n2019-ம் ஆண்டில் பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சிக்கு வருவார்\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nகர்நாடக மாநிலம் முழுவதும் பா.ஜ.க. பரிவர்த்தனை பேரணி\nவளர்ச்சி அரசியலுக்கு மக்கள் வாக்களித் துள்ளனர்\nகண்களை நேருக்கு நேர் பார்த்துக்கொள்ள முடியாதவர்கள்…\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thagavalpalagai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-03-28T14:25:51Z", "digest": "sha1:ZBQWQGFYSY4EVXRXQAK57Q5XPLNVACUM", "length": 6088, "nlines": 91, "source_domain": "thagavalpalagai.com", "title": "பிறந்தநாள் அழைப்பிதழ் - Thagaval Palagai", "raw_content": "\nHome / Uncategorized / பிறந்தநாள் அழைப்பிதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஒன்பதாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு எட்டாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஏழாம் இதழ்\nபெற்றோர்கள் : ராமன் லட்சுமி\nசொந்த ஊர் : மதுரை\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஆறாம் இ���ழ்\nஇந்த மாத ஐந்தாம் இதழை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் Share on: WhatsApp\nஅரியலூர் பள்ளியில் கொரானா பற்றிய விழிப்புணர்வு March 13, 2020\nமது பாட்டில் விழிப்புணர்வு வாசகத்தில் மாற்றம் March 13, 2020\nஅரியலூரில் கொரானா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை March 12, 2020\nஅரசுப்பள்ளியை ஊக்குவிக்கும் தொழிலதிபர். March 11, 2020\nகடன் தீர்க்கும் விநாயகரை தெரியுமா\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஒன்பதாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு எட்டாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஏழாம் இதழ்\nதகவல் தொழில்நுட்பத்தின் நவீன வளர்ச்சியை பயன்படுத்தி தமிழ் ஊடகப் பரப்புக்கு அறிமுகம் செய்யும் விதமாக சிறப்பு மிக்க மனிதர்கள், விவசாயம், கலை, பண்பாடு, அறிவியல், அரசியல், ஆன்மீகம் ,வரலாறு போன்ற தகவல்களை எந்த வீத உள்நோக்கம் இன்றி வெளியிடுவதன் மூலம் உங்களையும் எங்களையும் பெருமைப்படுத்திக்கொள்ள விழைகிறோம்.தகவல்களை நகர்ப்புறம் மட்டும்மின்றி கிராமங்களிலும் கொண்டு சேர்ப்பதில் அக்கறையோடு தொடங்க பட்ட நிறுவனம் தான் thagavalpalagai.com ஆகும்.செய்திகளைப் பொருத்தவரை,அனைத்துச் செய்திகளும் பாரபட்சமில்லாமல் வழங்கப்படும். மக்களைப் பாதிக்கும் செய்திகள், தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்கள், வக்கிரச் செய்திகள்,சாதி/மதவெறியைத் தூண்டும் செய்திகள் வெளிவராது.\nதிரு. R. சுரேஷ் MABL (உயர்நீதிமன்ற கிளை மதுரை) ,\nதிரு T. செல்வம் BABL ,\nதிரு.T. கரிகாலன் BABL (உயர் நீதி மன்றம் சென்னை ) ,\nதிரு. P.K. வாசுகி BCA BL(HONS) ( உயர் நீதி மன்றம் சென்னை ).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/5671", "date_download": "2020-03-28T15:33:18Z", "digest": "sha1:VNEXKBGSC6C5324QMTLI6GA2KVIMFZ5V", "length": 7694, "nlines": 175, "source_domain": "www.arusuvai.com", "title": "geethaachal | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 12 years 4 months\n\"ஆறில் இருந்து பத்து வருடங்கள்\"\nகுழந்தைகள் எளிதில் செய்யக்கூடிய கிஃப்ட் பாக்ஸ்\nமோர் குழம்பு (கடலை மாவுடன்)\nகொள்ளு குழம்பு - 1\nகோதுமை ரவை இட்லி & தோசை\nஃபைளோ அஸ்பாரகஸ்( Phyllo Asparagus)\nசெர்ரி டொமெட்டோ சாலட் (Cherry Tomato)\nஸ்டஃப்டு பிரிஞ்ஜால் ( ��வன் செய்முறை)\nபுரோக்கலி ரேப் பொரியல்(Brocoli Rabe)\nUSA வில் வாழும் தோழிகள் - பாகம் 4\nமேனகாவிற்கு இன்று(2-April) பிறந்தநாள்..அனைவரும் வாங்க வாழ்த்த..\nரேணுகா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்..அனைவரும் வாங்க\nகுழந்தை வாயில் இருந்து துற்நாற்றம்….Help..\nUSA தோழிகள் - 2\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/film-festivals?limit=7&start=63", "date_download": "2020-03-28T14:24:15Z", "digest": "sha1:XG2GC44Z2PO5XFICT6UMDVPIKKUURPK2", "length": 12663, "nlines": 219, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைப்படவிழாக்கள்", "raw_content": "\nஇயற்கைப் பேரிடரில் சுவிற்சர்லாந்து - வித்தியாசமான கற்பனையோடு «Heimatland» அதிசய உலகம் \nலொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் ஒரே ஒரு சுவிஸ் உள்ளூர் திரைப்படம் «Heimatland» (Wonderland / அதிசய நிலம்).\nRead more: இயற்கைப் பேரிடரில் சுவிற்சர்லாந்து - வித்தியாசமான கற்பனையோடு «Heimatland» அதிசய உலகம் \nசிகப்பு றோஜாக்களால் மலர்ந்த பியாற்சா கிரான்டே\nசிகப்பு றோஜாக்களால் மலர்ந்தது பியாற்சா கிரான்டே பெரு முற்றம். நேற்றைய தினம் (05.08.2015) ஆரம்பமாகிய லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்பநாளில், பியாற்சா கிரான்டே பெரு முற்றத்தின் திறந்த வெளித் திரையில், முதற் திரைகண்ட Ricki and the Flash திரைப்படக் குழுவினர், பெருமுற்றத்தில் திரண்ட பெண்களை அழகிய றோஜா மலர்களோடு வரவேற்றார்கள். ஏந்திய பெண்கள் எல்லோர் முகத்திலும் மலர்ச்சி.\nRead more: சிகப்பு றோஜாக்களால் மலர்ந்த பியாற்சா கிரான்டே\nலொகார்னோ திரைப்பட விழாவில் விருதுகள் குவித்த வெற்றிப் படங்கள் : ஒரு பார்வை\nஇம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை விருதை Diaz இன் Mula Sa Kung Ano Ang Noon (From What is Before) திரைப்படம் வென்றிருந்தது. அதை தவிர்த்து ஏனைய விருதுகளை வென்ற திரைப்படங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.\nRead more: லொகார்னோ திரைப்பட விழாவில் விருதுகள் குவித்த வெற்றிப் படங்கள் : ஒரு பார்வை\nலொகார்ணோவில் - வெள்ளை ஒளியில் இருள் (Sulanga Gini Aran)\nஆகஸ்ட் 05ந் திகதி முதல் நடைபெற்று வரும் 68வது லொகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவில், 51 நாடுகளின், பல்வேறு வகையிலான 250க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டின் போட்டிக்குத் தெரிவாகியுள்ள படங்களுள், சிறிலங்காவின் Sulanga Gini Aran (Dark in the White Light / வெள்ளை ஒளியில் இருள்) சிங்களத் திரைப்படமும், இந��தியாவின் Thithi ( திதி) கன்னடப் படமும் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.\nRead more: லொகார்ணோவில் - வெள்ளை ஒளியில் இருள் (Sulanga Gini Aran)\n68வது லோகார்ணோ சர்வதேசத் திரைப்படவிழா இன்று ஆரம்பமாகிறது\nசுவிற்சர்லாந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள லோகார்ணோ ஏரிக்கரை நகரின் மத்தியில் அமைந்துள்ள பியாற்சா கிரான்டே பிரமாண்டத் திறந்த வெளித் திரையரங்கில், இன்றிரவு 09.30 மணிக்கு ஆரம்பவிழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.\nRead more: 68வது லோகார்ணோ சர்வதேசத் திரைப்படவிழா இன்று ஆரம்பமாகிறது\nலொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பிலிப்பைன்ஸ் சினிமா\nலொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் உயரிய விருதான தங்கச் சிறுத்தை விருதை (Pardo d'Oro) இம்முறை வென்ற திரைப்படம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த Mula Sa Kung Ano Ang Noon (From What is Before).\nRead more: லொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பிலிப்பைன்ஸ் சினிமா\nலொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை Open Doors சினிமாவால் கௌரவிக்கப்பட்ட நாடுகள்\nலொகார்னோ திரைப்பட விழாவில் : ரோமன் போலன்ஸ்கி மீதான சர்ச்சை\n\"ஒரு சினிமாவால் பதில் சொல்ல முடியாவிடினும், கேள்விகளை உருவாக்கமுடியும்\" : பெர்னார்ட் மெல்கார்\nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \nசுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கிறது \nஇத்தாலியில் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் குறையத் தொடங்கியுள்ளது \nஇன்று நள்ளிரவில் இருந்து அனைத்து நாடுகளுக்குமான எல்லைகளை மூடுகின்றது சுவிட்சர்லாந்து\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.\nஊரடங்கு நேரத்திலும் மருந்தகங்களை திறக்க முடிவு\nகொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....\nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays?limit=7&start=35", "date_download": "2020-03-28T15:43:03Z", "digest": "sha1:PWTY7QVLFULA6TUVNGAZZPPKMUBM2FHC", "length": 12561, "nlines": 219, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nவிளையாட்டு மைதானத்தின் விட்டம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகே இவ்வருடம் கடக்கும் : நாசா மற்றும் ESA\nஇவ்வருடம் ஒரு உதைப்பந்தாட்ட மைதானத்தின் விட்ட��்தை உடைய மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு அருகே கடக்கவிருப்பதாகவும் அது பூமியுடன் மோத கிட்டத்தட்ட 1/7000 மடங்கு வாய்ப்பு உள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.\nRead more: விளையாட்டு மைதானத்தின் விட்டம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகே இவ்வருடம் கடக்கும் : நாசா மற்றும் ESA\nபூமிக்கு மிக அருகே உள்ள நட்சத்திரமான புரோக்ஸிமா செண்டூரியை வெறும் கண்ணால் ஏன் பார்க்க முடிவதில்லை\nஎமது பூமிக்கு மிக அருகே 4 ஒளியாண்டு தொலைவில் உள்ள நட்சத்திரமான புரோக்ஸிமா செண்டூரியை (Proxima Centauri) இனை நாம் பூமியில் இருந்து வெறும் கண்ணால் பார்க்க முடிவதில்லை.\nRead more: பூமிக்கு மிக அருகே உள்ள நட்சத்திரமான புரோக்ஸிமா செண்டூரியை வெறும் கண்ணால் ஏன் பார்க்க முடிவதில்லை\nஎமது பிரபஞ்சம் ஒளியை விட அதிக வேகத்தில் விரிவடைகின்றதா : வியக்க வைக்கும் கண்ணோட்டம்\nஇந்தப் பிரபஞ்சத்தில் எமது பூமி தோன்றும் போது அதன் வயது 9 பில்லியன் வருடங்கள் எனப்படுகின்றது.\nRead more: எமது பிரபஞ்சம் ஒளியை விட அதிக வேகத்தில் விரிவடைகின்றதா : வியக்க வைக்கும் கண்ணோட்டம்\nஎமது சூரியன் திடீரென மறைந்து விட்டாலும் அதனை நாம் 8 நிமிடம் பார்க்க முடியுமா\nசூரியனில் இருந்து பூமிக்கு ஒளி வந்து சேர 8 நிமிடங்களும் 20 விநாடிகளும் எடுக்கும் என்பதை நீங்கள் சில நேரம் அறிந்திருக்கலாம்.\nRead more: எமது சூரியன் திடீரென மறைந்து விட்டாலும் அதனை நாம் 8 நிமிடம் பார்க்க முடியுமா\nஎமது பிரபஞ்சத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் ஏன் இரவு வானம் வெளிச்சமாக இல்லை\nஇந்தக் கேள்வியை வானியலில் ஆல்பெர்ஸ் முரண்பாடு (Olber's Paradox) என்பர். இக்கேள்வியை முதலில் எழுப்பியது ஆல்பெர் என்ற அறிஞர் என்பதால் இந்த சர்ச்சைக்கு அவர் பெயர் சூட்டப் பட்டுள்ளது.\nRead more: எமது பிரபஞ்சத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் ஏன் இரவு வானம் வெளிச்சமாக இல்லை\nநிலவில் ஏற்படும் சுருக்கங்களால் பூமிக்குப் பாதிப்பா\nகடந்த சில நூறு மில்லியன் ஆண்டுகளில் நிலவின் தரை மேற்பரப்பில் ஏற்பட்டு வரும் சுருக்கங்கள் காரணமாக இதுவரை நிலவு 150 அடிக்கு சுருங்கி அதாவது சின்னதாகி இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.\nRead more: நிலவில் ஏற்படும் சுருக்கங்களால் பூமிக்குப் பாதிப்பா\nசெவ்வாய்க்கிரகத்தில் நிலநடுக்கத்தை அளவிட்ட இன்சைட் விண்கலம்\nசெவ்வாய்க் கிரகத்தில் அதன் ப���வியியல் கூறுகளை அவதானிப்பதற்காக நாசாவால் செலுத்தப் பட்டு கடந்த ஆண்டு அதன் தரையில் இறங்கி ஆய்வுப் பணியைத் தொடங்கியது இன்சைட் விண்கலம்.\nRead more: செவ்வாய்க்கிரகத்தில் நிலநடுக்கத்தை அளவிட்ட இன்சைட் விண்கலம்\nஇன்று ஏப்பிரல் 22 ஆம் திகதி பூமி தினம்\nவோர்ம் ஹோல் (Wormhole - புழுத்துளை) தொடர்பான புரிதலில் தவறு) தொடர்பான புரிதலில் தவறு\nபூமிக்கு அருகே பால்வெளி அண்டத்தின் மையத்திலுள்ள கருந்துளையை ஏன் இதுவரை படம் பிடிக்க முடியவில்லை\nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \nசுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கிறது \nஇன்று நள்ளிரவில் இருந்து அனைத்து நாடுகளுக்குமான எல்லைகளை மூடுகின்றது சுவிட்சர்லாந்து\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் குறையத் தொடங்கியுள்ளது \nஇத்தாலியில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.\n\" நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்\" - இத்தாலியின் அழுகைக்கு மத்தியில் ஆர்பரித்து எழும் பாடல் \nஊரடங்கு நேரத்திலும் மருந்தகங்களை திறக்க முடிவு\nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/87047", "date_download": "2020-03-28T14:32:53Z", "digest": "sha1:TL34SRXGO2JODZO2UYJ7PLEYZDPPURTM", "length": 8277, "nlines": 131, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "டி.வி. பேட்டி: டான்ஸ் என் மூச்சு! – குமரன் தங்கராஜன் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nடி.வி. பேட்டி: டான்ஸ் என் மூச்சு\nபதிவு செய்த நாள் : 22 மார்ச் 2020\n* “பாண்டியன் ஸ்டோர்ஸ்”, ‘கதிர்’ ……குமரன் தங்கராஜன்.\n* அடிப்படையில், அவர் ஒரு டான்சர்.\n* குரூப் டான்சர்களில் ஒருவராகத்தான் மீடியா வுக்குள் நுழைந்தார்.\n* மார்ச் 10, 1989ல் பிறந்தவர்.\n* அவருக்கு பூர்வீகம், சென்னை.\n* 5 அடி 6 அங்குல உயரம் உள்ளவர். எடை -70 கிலோ.\n* சென்னை வேலம்மாள் பள்ளியில் படித்தார்.\n* பச்சை தமிழன். ஆங்கிலமும் தெரியும்.\n* ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ (விஜய் டிவி) டான்ஸ் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற் பாளராக அறிமுகமானார்.\n* அதன்பின், ‘மானாட மயிலாட’ 4 மற்றும் 5வது சீசன்களிலும் (கலைஞர் டிவி), ‘ஜோடி பன் அன்லிமிடட்’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.\n* திருமணமானவர். காதல் திருமணம். மனைவி பெயர், சுஹாசினி.\n* நடுநிலைமையாக இருப்பது அவரு டைய கேரக்டர்.\n* வாக்குவாதம் செய்ய மாட்டார். மற்றவர்கள் சொல்வதை முழுமையாக காது கொடுத்து கேட்பார். குறுக்கே பேசமாட்டார். கடைசியில், தன் கருத்தை தெரிவிப்பார்.\n* கண்ணியமாக நடந்து கொள்வது அவரிடமுள்ள பாசிட்டிவ் விஷயம்.\n* பியூர் நான் – விஜிடேரியன்.\n* ஏ.எல். விஜய் டைரக்ட் செய்த “இது என்ன மாயம்” படத்தின் மூலம் சினிமாவில் அறிமுக மானார்.\n* “மையம்” படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கிறார்.\n* “வான் வருவான்” என்கிற ஷார்ட் பிலிமிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்.\n* “மாப்பிள்ளை,” “ஈரமான ரோஜாவே” அவர் ஏற்கனவே நடித்திருக்கும் சீரியல்கள்.\n* வயலெட் - அவருடைய பேவரிட் கலர்.\n* துபாய் உட்பட ஐக்கிய அரபு நாடுகள், ஆர்லண்டோ ஆகியவை அவர் பெரிதும் விரும்பும் நாடுகள்.\n* பிடித்த விளையாட்டு, பேட் மின்டன்.\n* டான்சிங் அவருடைய முக்கிய ஹாபி. “டான்ஸ் என்னுடைய மூச்சு அது இல்லாமல் நானில்லை\n*சினிமா பாடல்களை ரசித்து கேட்பார்.\n*வருங்காலத்தில் எப்படியாவது டான்சை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு படத்தில் நடித்துவிட வேண்டுமாம்.\n* பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், மைக்கேல் ஜாக்சன் இந்த மூவரின் தீவிர ரசிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29134", "date_download": "2020-03-28T14:46:25Z", "digest": "sha1:EJ27W6ZWOLPBPCL3X4KB7KBRXSLNBFBR", "length": 7870, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "பேர்யாழ் » Buy tamil book பேர்யாழ் online", "raw_content": "\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇன்றைய விவசாயம் ரிஷி பத்தினி\nபேர்யாழ் \" என்ற கவிதைத் தொகுப்பு குளிர் காலத்தில்​ கனன்று கொண்டிருக்கும் தாயின் மார்பினில் உறங்கும் பச்சிளங்குழந்தை போல ஒரு கதகதப்பை தந்தது. இது குளிர் காலத்தில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டான உவமை மட்டுமல்ல. தேவதேவன் கவிதைகள் என்னை குழந்தை போல கள்ளமற்ற மகிழ்ச்சி அடைய செய்தது.\nதேவதேவன் கவிதைகளை சாதாரணமான செடி, கொடி, மரங்கள் பற்றிய அழகியல் கவிதை என்று சுருக்கி விட முடியாது. புத்தன்/ லாவேட்சு/ ஓஷோ கவிதை எழுதிய���ு போல ஒவ்வொரு கவிதையிலும் அதன் ஞானச்சிதறல்கள் பட்டுத் தெறித்து உன்மத்தம் அடைகிறது. ஒவ்வொரு கவிதையும் பேரானந்தம். தமிழில் ஜென் கவிதைகள் ஒன்று உண்டெனில் அதில் இந்த தொகுப்பிற்கு முக்கியமான பங்கு வகிக்கும் என நம்புகிறேன்.\nஇந்த நூல் பேர்யாழ், தேவதேவன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தேவதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\nபள்ளத்திலுள்ள வீடு - Pallaththilulla Veedu\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nசில்லுக் கருப்பட்டி - Silluk Karuppati\nநான் நிரந்தரமானவனல்ல... ஹைக்கூ திருவிழா\nகவிதையியல் மறுவாசிப்பு - Kavidhaiyiyal Maruvaasippu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுழந்தைகள் நாளைய அறிவுப் பாசறைகள் - Kulanthaigal Naalaya Arivu Paasaraigal\nமுல்லை நிலப் பாடல்கள் - Mullai Nila Padalgal\nபண்டை இந்தியப் பல்கலைக் கழகங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/10795.html", "date_download": "2020-03-28T15:28:14Z", "digest": "sha1:FSRZUU7RBEN7TRKNZYA63TVF6H4ESHQB", "length": 18985, "nlines": 176, "source_domain": "www.thinaboomi.com", "title": "அன்னதான திட்டம் கூடுதலாக 50 கோயில்களுக்கு விரிவாக்கம்", "raw_content": "\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி: தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டுகோள்\nவங்கியில் கடன்பெற்றோர் இ.எம்.ஐ. செலுத்த 3 மாத கால அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nஅன்னதான திட்டம் கூடுதலாக 50 கோயில்களுக்கு விரிவாக்கம்\nசெவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012 ஆன்மிகம்\nசென்னை, மார்ச்.27 -தற்போது 468 கோயில்களில் வழங்கப்பட்டு வரும் அன்னதானத்திட்டம் மேலும் 50 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்றும், புதிதாக 1006 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும் என்றும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறை குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-\nகோயில்கள், வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்து பராமரிக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 20112012 ஆம் ஆண்டு 1,006 திருக்கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளன. இதே போன்று, வரும் ஆண்டிலும் 1,006 கோயில்கள் தெரிவுசெய்து குடமுழுக்கு செய்யப்படும்.\nதவறாக வகைமாற்றம் செய்யப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோயில் சொத்துகளை விரைந்து மீட்பதற்காகவும், கோயில் நிலங்கள் குறித்த வழக்குகளை தீர்ப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வருவாய் அலகுகளும், வருவாய் nullதிமன்றங்களும் மேலும் வலுப்படுத்தப்படும்.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் சிந்தையில் உதித்த உன்னதத் திட்டமாகிய அன்னதானத் திட்டம் தற்போது 468 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 20122013 ஆம் ஆண்டில் மேலும் 50 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்துக் கோயில்களிலும், பக்தர்களுக்கு சுகாதாரமான உணவு அளிக்கும் வகையில், சமையற்கூடங்கள் நவீனப்படுத்தப்படும். ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலிலும், காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நாள் முழுவதும் தொடர்ந்து அன்னதானம் அளித்திட முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளார்.\nஸ்ரீரங்கத்தில், 25 கோடி ரூபாய் செலவில் பயணியர் விடுதி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பழநி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்காக, குறிப்பாக, முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு வசதியான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கம்பிவட சீருந்து வசதி ஏற்படுத்தப்படும். இன்னொரு சிறப்பு முயற்சியாக, நமது பண்டைய இலக்கியங்களில் உள்ள நற்பண்பு, nullதிநெறிக் கருத்துகளை கதைகள் வாயிலாக குழந்தைகளின் மனத்தில் ஆழப்பதித்திட, சனிக்கிழமை தோறும் ஆன்மீக, nullதிநெறி வகுப்புகளை முக்கிய திருக்கோயில்களில் நடத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த வகுப்புகளின்போது சிற்றுண்டி அளிக்கப்பட்டு, சிறந்த மாணவ மாணவியருக்கு பரிசுகளும் அளிக்கப��படும்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nதுபாயில் இருந்து இந்தியா வந்தவர்களால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு: மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடிப்பு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த, நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ ராகுல் காந்தி வேண்டுகோள்\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nவீடியோ : வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கை கடைபிடியுங்கள் - நடிகை குஷ்பூ வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nரேஷன் கடைகளுக்கு 3-ம் தேதி விடுமுறை தற்காலிக ரத்து\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nகொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் உடனடி மருத்துவமனை கட்டிக் கொடுக்க தயார்: சீனா\n8 தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை: அதிபர் கோத்தபய நடவடிக்கை\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ்: செர்பியாவுக்கு ரூ. 8.30 கோடியை நன்கொடையாக அளித்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச்\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் சோகமான தருணம் : ரோகித் சர்மா வேதனை\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம் கடினமானது : கேப்டன் கோலி உருக்கமான வேண்டுகோள்\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nதங்கம் விலை ரூ. 584 உயர்ந்து: சவரன் ரூ. 31,616-க்கு விற்பனை\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு\nமக்கள் நீதி மய்யம�� தலைவர் கமல் ஹாசனின் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.தமிழகத்தில் கொரோனா ...\nதமிழகத்தில் இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு : 41 ஆக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை : இந்திய டாக்டர் சாதனை\nகொரோனா நோயை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சிகிச்சை முறையை இந்திய டாக்டர் ஒருவர் கண்டு பிடித்து உள்ளார்.உலகம் முழுவதும் ...\nகொரோனா வைரசுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் ...\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது: 2 டிரில்லியன் டாலர் நிவாரண தொகுப்பை அறிவித்தார் டிரம்ப்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது. சராசரி அமெரிக்க குடும்பங்கள் மற்றும் வணிகங்களை கொரோனா ...\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nலட்சுமிகணேச விரதம், சதுர்த்தி விரதம்\n1துபாயில் இருந்து இந்தியா வந்தவர்களால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு: மருத்த...\n2கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பாராட...\n3ரேஷன் கடைகளுக்கு 3-ம் தேதி விடுமுறை தற்காலிக ரத்து\n4சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/gemini-pictures/", "date_download": "2020-03-28T15:56:31Z", "digest": "sha1:6ZUYPII45NRVQDASYLRVNOV4TIS5JNRU", "length": 76740, "nlines": 307, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Gemini pictures | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஜெமினி சித்திரம் எப்படி உருவானது\nநவம்பர் 4, 2010 by RV 1 பின்னூட்டம்\nஜெமினி என்றவுடன், குழலூதும் இரட்டைக் குழந்தைகள் நம் நினைவில் பளிச்சிடுகின்றன. அந்த இரட்டைக் குழந்தைகள் (டிரேட் மார்க்) சின்னத்தை உருவாக்கியவர், மறைந்த கார்ட்டூன் மேதை மாலி. அவர் அந்தச் சின்னத்தைத் தோற்றுவித்தது ஒரு சுவையான நிகழ்ச்சி. மாலி விகடனில் பணி புரிந்து வந்த சமயம் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வசித்து வந்தார். விகடன் ஆபீசும் அதே பகுதியில் தான் இருந்தது. புகைப்படங்கள் எடுப்பது என்பதைக் கற்க விரும்ப��ய மாலி, பவழக்காரத் தெரு வருவார். அந்தத் தெருவில்தான் புகைப்பட நிபுணர் திரு. ஆர்.என். நாகராஜராவ் ஒரு மாடி வீட்டில் குடியிருந்தார். (மாலி, புகைப்பட நிபுணராகி, ஒரு குரங்கு ஜோடியை வைத்து நகைச்சுவைக்காக, விநோதமாக எடுத்த புகைப்படத் தொடர் விகடனில் வெளிவந்துள்ளது.) அப்படி ஒரு சமயம் அவரைத் தேடி வந்தபோது, மாலி அங்கிருந்த ஒரு குழந்தையைப் பார்த்து மடமடவென்று படம் வரைந்தார். அந்தக் குழந்தை உட்கார்ந்தபடி கைகளின் கட்டை விரல் இரண்டையும் வாயில் வைத்து ‘உஹூ உஹூம்’ என்று விளையாட்டாய் ஊதியது. நாகராஜராவ் உள்ளேயிருந்து வெளியே வருவதற்குள் மாலி அந்த குழந்தையின் சித்திரத்தை வரைந்து முடித்துவிட்டார்.\nநாகராஜராவ் மாலியை விசாரித்தார். “எங்க முதலாளி (வாசன்) ஜெமினி என்ற பெயரில் பட விநியோகம் ஆரம்பிக்கப் போகிறார். அதற்கு ஜெமினி (மிதுன) ராசிக்கு ஓர் இரட்டை உருவம் கொண்ட சித்திரம் போடச் சொல்லியிருந்தார். இந்தக் குழந்தை வாயில் குழலை வைச்சு ஊதற மாதிரி ஒரு படத்தை வரைஞ்சிட்டால் போதும்” என்றார் மாலி. மாலி சித்திரமாக வரைந்த அந்தக் குழந்தையை, நாகராஜாவும் உடனே புகைப்படம் அதே நிலையில் எடுத்து விட்டார். அந்தப் புகைப்படம் பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘கல்கி’ பத்திரிகை துவங்கிய முதல் வருடத் தீபாவளி மலரிலும் முழுப் பக்கத்தில் வெளி வந்தது.\nஅந்தக் குழந்தை யாருடையது தெரியுமா புகைப்பட நிபுணர் ஆர்.என்.நாகராஜராவ் அவர்களுடைய குமாரன் படம்தான். இன்று ஸ்டூடியோக்களில் புகைப்படங்கள் எடுக்க தினமும் காரில் பறந்து வரும் திரு. பாபுதான் அந்தக் குழந்தை. இவரும் தந்தையைப் போலவே படங்களுக்கு “ஸ்டில்” என்ற நிற்கும் படங்களை எடுத்து வருகிறார்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கோபால் பக்கம்\nஇசை அமைப்பாளர் எம்.டி. பார்த்தசாரதி\nசெப்ரெம்பர் 24, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஜெமினி ஸ்டுடியோஸின் ஆஸ்தான இசை அமைப்பாளராக இருந்தவர் எம்.டி. பார்த்தசாரதி. தண்டபாணி தேசிகர் நடித்த நந்தனார், சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், அவ்வையார் ஆகிய படங்களுக்கு இசை அமைத்தவர் இவர்தான். ராண்டார்கை அவரைப் பற்றி இங்கே விளக்கமாக எழுதி இருக்கிறார். அவரின் நினைவாக நாளை (வெள்ளி, செப் 24, மாலை ஆறு மணிக்கு) சென்னையில் பாரதீய வித்யா பவனில் ஒரு நிகழ்ச்சி நடைபெறப் போகிறதா���்.சென்னை வாசகர்கள் யாராவது விருப்பம் இருந்தால் போய்ப் பார்த்து வந்து எல்லாருக்கும் சொல்லுங்களேன்\nஅபூர்வ சகோதரர்கள் படத்திலிருந்து லட்டு லட்டு பாட்டு (இதில் வரும் ஆண் குரல் எல்லாம் பார்த்தசாரதிதானாம்\nபிற்சேர்க்கை: விகடன் ஆசிரியர் ரவிப்ரகாஷும் இவரைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறார். கட்டாயமாக படித்துப் பாருங்கள்\nஇவர் ஹனுமாராக நடித்த சேதுபந்தனம் படத்திலிருந்து ஒரு ஸ்டில் (நன்றி, ஹிந்து\nஇவர் நடித்த சேதுபந்தனம் படத்தைப் பற்றி ராண்டார்கை\nஏப்ரல் 14, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nநான் பார்த்த மிக பழைய தமிழ் படங்களில் நந்தனாரும் ஒன்று. பழைய படங்கள் பிரின்ட் கிடைப்பதே அபூர்வம். இந்த வீடியோ நன்றாகவே இருந்தது. ராண்டார்கை தன் பத்தி ஒன்றில் இது 2008இல் Vintage Heritage அமைப்பு திரையிட்டதாகவும் நல்ல கூட்டம் வந்ததாகவும் வேறு சொல்கிறார். இந்த அமைப்பு பற்றி அதிகம் தெரியவில்லை, ஆனால் அவர்களுக்கு ஒரு ஜே\nஇது தண்டபாணி தேசிகர் நடித்த படம். ஜெமினி வெளியீடு. செருகளத்தூர் சாமா, சுந்தரிபாய் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. (சேக்கிழாரின் கதையில் ஆண்டையான வேதியர் எல்லாம் கிடையாதாம். அது கோபால கிருஷ்ண பாரதியார் சேர்த்த மசாலாவாம்.) எஸ்.எஸ். வாசன் தயாரிப்பு. இசை எம்.டி. பார்த்தசாரதி மற்றும் எஸ். ராஜேஸ்வர ராவ். படம் வந்தது 1942 என்று ராண்டார்கை சொல்கிறார். 1941ஓ என்றோ எனக்கு கொஞ்சம் சந்தேகம். நான் பார்த்த படங்களில் மிக பழையது இதுவா சபாபதியா என்று எனக்கு தெரியவில்லை. சபாபதி 1941 என்று நிச்சயமாக தெரியும்.\nநந்தனார் கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். “இழிகுலத்தவரான” நந்தனுக்கு தில்லை சென்று நடராஜனை தரிசிக்க வேண்டும் என்று ஆசை. அவருடைய ஆண்டையான வேதியரிடம் சொல்லவே பயம். இதற்கு நடுவில் திருப்புன்கூரில் கோவிலுக்கு வெளியே நின்றாவது தரிசனம் செய்யலாம் என்றால் நந்தி மறைக்கிறது. கடைசியில் சிவபெருமானே சற்றே விலகி இரும் பிள்ளாய் சந்நிதானம் மறைக்குதாம் என்று நந்தியிடம் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வேதியரிடம் பித்தம் தெளிய மருந்தான அந்த சிதம்பரத்துக்கு போக வேண்டும் சொன்னால் அவர் சிதம்பர தரிசனமோ அது உனக்கு அடுக்கும��� என்று கேட்கிறார். நாளைக்கு போ நாளைக்கு போ என்று தட்டி கழிக்கிறார். கடைசியில் என் நாற்பது வேலி நிலத்திலும் நீ ஒருவனே உழுது பயிர் செய்தால் போகலாம் என்று சொல்கிறார். நந்தன் சோர்ந்து உட்கார்ந்து அரகர ஜகதீசா என்று பாட, ராவோடு ராவாக சிவபெருமான் பூத கணங்களை வைத்து வேலையை செய்துவிடுகிறார். வேதியர் நந்தனின் பெருமையை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அனுப்பி வைக்கிறார். நந்தன் அங்கே தீயில் குளித்து ஆலய தரிசனம் செய்கிறார்.\nதண்டபாணி தேசிகரும் செருகளத்தூர் சாமாவும் கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கிறார்கள். அறுவடை செய்யும் ட்ரிக் ஷாட் அந்த காலத்தில் பேசப்பட்ட ஒன்றாம். ஆனால் படம் பார்ப்பதென்றால் பாட்டுகளுக்காகத்தான். பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குதாம், அய்யே மெத்தக் கடினம், சிதம்பர தரிசனமோ, சிவலோகனாதனைக் கண்டு சேவித்திடுவோம், பிறவா வரம் தாரும், என்னப்பனல்லவா என் தாயுமல்லவா, காமம் அகற்றிய, காண வேண்டாமோ, வருகலாமோ, அரகர ஜகதீசா என்ற பாட்டுகள் மிக அருமையானவை. முக்கால்வாசி கோபால கிருஷ்ண பாரதியார் எழுதியவைதான். மிச்சம் பாபநாசம் சிவன் எழுதியவை. யூட்யூபில் பல வீடியோக்கள் கிடைக்கின்றன.\nகாமம் அகற்றிய நேயன் அவன்\nநான் மிகவும் ஆச்சரியப்பட்ட ஒரு விஷயம் – ஒரு சேரி சீனில் பிற்காலத்தில் “மல்லு வெட்டி மடிச்சுக் கட்டும் மச்சான் ஒரு மயிலக் காளை” என்ற பாட்டின் மெட்டு அப்படியே பின்னணி இசையாக வரும் அசந்துவிட்டேன் ஷங்கர் கணேஷ் எங்கிருந்தெல்லாம் பாட்டை எடுக்கிறார்கள்\nபாட்டுகளுக்காக பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஆறு மார்க். C grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: அவார்டா கொடுக்கறாங்க–>படங்களின் பட்டியல்\nராண்டார்கை நந்தனார் பற்றி எழுதிய பத்தி\nராண்டார்கை தேசிகரைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி – 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஜூன் 4, 2009 by RV 3 பின்னூட்டங்கள்\nதிவான்பகதூர் ரங்காச்சாரி அவர்களின் பேரன். இவர் சென்னை, புரசைவாக்கத்தில் இருக்கும் எம்.ஸி.டி. உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாடப்புறா டைரக்டர் எஸ்.ஏ. சுப்பராமன் அப்பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார். பள்ளி நாடகங்களை அவர்தான் டைரக்ட் செய்வார்.\nஎதிரொலி என்ற நாடகத்தின் போது, தலைமை ஆசிரியராக இருந்த கோ��ாலகிருஷ்ணய்யர் மேக்கப் அறைக்கு வந்தார். அங்கே எழிலே உருவாய்ப் பூத்து குலுங்கிய மங்கை ஒருத்தி, தலைமை ஆசிரியருக்குக் கை கூப்பி வணக்கம் செய்தாள் ஆண்கள் பள்ளியில், மாணவர்கள் நடிக்கும் நாடகத்தில் ஒரு பெண்ணா என எண்ணிய அவர், ”மிஸ்டர் சுப்பராமன்” என்று கூப் பிட்டு, சுப்பராமனை கோபத்தோடு அழைத்துக்கொண்டு வெளியே போனார்.\n உங்கள் நாடகத் தில் பெண்கள் நடிக்கப் போவதாக என்னிடம் சொல்லவே இல்லையே இது மகா தவறு\nசுப்பராமன் சிரித்தபடி, ”சார், மன்னிக்கணும். அது பெண் அல்ல நம்ம பள்ளி மாணவன்தான் சார் நம்ம பள்ளி மாணவன்தான் சார்” என்றார். தலைமை ஆசிரியருக்கு ஆச்சர்யம் தாள முடியவில்லை.\nஅத்தனைப் பொருத்தமாகப் பெண் வேடம் அமைந்த அந்த நடிகர், படித்துக்கொண்டிருந்த போதே ஜெமினியின் ஒளவையார் படத்தில் முருகனாகத் தோன்றி னார்.\nபின்னர், தன் தந்தை பணியாற் றிய போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஆபீசிலேயே ஒரு குமாஸ்தாவாகச் சேர்ந்தார். சில மாதங்களில் அதை ராஜிநாமா செய்துவிட்டு, நரசு ஸ்டூடியோவில் புரொடக்ஷன் மானேஜராகப் பணியாற்றினார். பின்பு அதையும் விட்டுவிட்டுத் திரையுலகில் நுழைந்து, நடிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.\nசில வருடங்களுக்கு முன் சோழவரத்தில் நடைபெற்ற நட்சத்திரங்கள் பங்கெடுத்துக் கொண்ட கார் பந்தயத்தில் முதலாவதாக வந்தார். கார் என்றால் இவருக்கு அலாதி ஆசை இவரிடம் இதுவரை மொத்தம் பத்தொன்பது கார்கள் கை மாறியிருக்கின்றன.\nஇவருடைய பிள்ளை சுட்டிப் பயல் சுரேஷ், நடிப்பில் தந்தையை மிஞ்சி விடுகிறானாம். இந்த நடிகரின் பெயர் – பாலாஜி.\nஐம்பதுகளின் முற்பாதி – திராவிட இயக்கமும் தமிழ் சினிமாவும்\nஏப்ரல் 13, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nநான் 1950-54 கால கட்டத்தில் ஒவ்வொரு வருஷமும் சிறந்த படம் என்று தேர்ந்தெடுத்தவை மந்திரி குமாரி, ஓரிரவு, பராசக்தி, திரும்பிப் பார், அந்த நாள் மற்றும் மனோகரா. இவை எல்லாமே கலைஞர்/அண்ணா எழுதியதாகவும், திராவிட இயக்க தாக்கம் உள்ளதாகவும் இருக்கின்றன.\nதமிழ் படங்கள் வர ஆரம்பித்து முதல் இருபது வருஷம் திராவிட இயக்கத்தின் பாதிப்பு எதுவுமே இல்லை. பாரதிதாசன் அன்றைய தமிழ் திரைப்பட நிலை எழுதிய ஒரு கவிதை கீழே.\nஎன் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்தார்;\nஎடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக\nஒன்றேனும் தமிழர் நடை உடை பாவனைகள்\nஉள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை\nஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை\nஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை\nவட நாட்டார் போன்ற உடை, வட நாட்டார் மெட்டு\nமாத்தமிழர் முன்னாள் தெலுங்கு கீர்த்தனங்கள்\nவாய்க்கு வரா ஹிந்துஸ்தானி ஆபாச நடனம்\nஅமையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால்\nஅத்திம்பேர் அம்மாமி எனும் தமிழ்தான் மீதம்\nகடவுளர்கள், அட்டை முடி, காகிதப் பூஞ்சோலை,\nகண்ணாடி முத்து வடம் கண் கொள்ளாக் காட்சி\nபரமசிவன் அருள் புரிந்து வந்து வந்து போவார்\nபதிவிரதைக்கின்னல் வரும் பழைய படி தீரும்\nசிரமமொடு தாளமெண்ணி போட்டியிலே பாட்டு\nசில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் செய்து\n அவ்விதமே துன்பம் வரும், போகும்\nமகரிஷிகள் கோயில் குளம் – இவைகள் கதாசாரம்\nஇரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம் இதனால்\nஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்\nஐம்பதுகளின் முற்பாதியில் தமிழ் சினிமா பாகவதர்/பி.யு.சின்னப்பா ஆகியோரின் தாக்கத்தில் இருந்து வெளி வர ஆரம்பித்திருந்தது. படம் என்றால் பாட்டு என்ற நிலை மாறி விட்டிருந்தது. ஆனால் அடுத்த கட்டம் என்ன என்பது இன்னும் தமிழ் சினிமாவை கையில் வைத்திருந்த முதலாளிகளுக்கு தெளிவாகவில்லை. கலை கலைக்காக என்று படம் எடுத்தவர்கள் மிக குறைவு. எனக்கு தெரிந்து இந்த கால கட்டத்தில் அப்படி எடுக்கப் பட்ட படங்கள் ஏழை படும் பாடு (Les Miserables நாவலை படமாக்கி இருந்தனர்), என் வீடு (சாண்டில்யன் + நாகையா), மனிதன் (டி.கே.எஸ். சகோதரர்கள்) மற்றும் அந்த நாள், அவ்வளவுதான். இவற்றில் நான் பார்த்தது அந்த நாள் ஒன்றுதான். அது உலகத் தரம் வாய்ந்த படம்.\nபிறகு என்ன மாதிரி படங்கள் எடுக்கப் பட்டன சாகசப் படங்கள், குறிப்பாக ராஜா ராணி கதைகள் – மர்ம யோகி, சர்வாதிகாரி, மருத நாட்டு இளவரசி, மலைக் கள்ளன் மாதிரி படங்கள் எடுக்கப்பட்டன, பொதுவாக நன்றாக ஓடின. திராவிட இயக்க தாக்கம் உள்ள படங்கள் – மந்திரி குமாரி, பொன்முடி, பராசக்தி, திரும்பிப் பார், பணம், போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. சில சமயம் ஓடின. பொதுவாக கலைஞர் வசனம் எழுதிய படங்கள் நன்றாக ஓடின. அதை விட்டால் புத்தகமாகவோ, நாடகமாகவோ வெற்றி பெற்றவை – தேவதாஸ், பராசக்தி, மலைக் கள்ளன், பொன்முடி, வேலைக்காரி, தூக்குத் தூக்கி, ரத்தக் கண்ணீர் போன்றவை படமாக்கப்பட்டன. பொதுவாக வெற்றி பெற்றன.\nதயாரிப்பாளர்கள் ஓரளவு புதுமையான கதைகளை, சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய வசனங்களை தேடி இருக்கிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் புராணப் படங்களின் காலம் முடிந்துவிட்டது. பாட்டை மட்டும் வைத்து ஓட்டி விட முடியாது. சாகசக் கதைகள், மெலோட்ராமா கதைகள் ஆகியவற்றைத்தான் அவர்கள் தேடி இருக்கிறார்கள். குறிப்பாக, வெற்றி பெற்ற நாடகங்களையும், திராவிட இயக்கத்தினரையும் ஓரளவு தேடி இருக்கிறார்கள். ஏ.வி.எம். செட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஜூபிடர் பிக்சர்ஸ் எல்லாரும் இப்படித்தான். அதுவும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் திராவிட இயக்க எழுத்தாளர்களை மாத சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருந்தாராம். ஜெமினி மட்டுமே விதிவிலக்கு போலிருக்கிறது.\nஇந்த கால கட்டத்தில் திராவிட இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள் சினிமாவில் நுழைந்தனர். கலைஞர் சினிமாத் துறையில் பெரும் வெற்றி பெற்றார். திராவிட இயக்கத்துடன் கொள்கை ரீதியாக பட்டும் படாமலும் இருந்தாலும் சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் பெரிய ஹீரோக்களாக உருவெடுத்துக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கே., கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.ராதா ஆகியோரும் வளர்ந்து கொண்டோ தேய்ந்து கொண்டோ இருந்தார்கள். அண்ணா, பாரதிதாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, கண்ணதாசன் போன்றவர்களும் கதை, வசனம், பாடல்கள் என்று பல விதங்களில் திரைப்படங்களுக்கு பணி ஆற்றினார்கள். கதை, வசனம், பாடல்கள் எழுதியவர்கள் எல்லாரும் அங்கங்கே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயக்க கருத்துகளை வசனங்களிலும், கதைகளிலும் புகுத்தினார்கள்.\n1949-இல் வந்த வேலைக்காரிதான் முதல் திராவிட இயக்கத் தாக்கம் உள்ள படம் என்று நினைக்கிறேன். 1950-இல் பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் பொன்முடி என்ற பேரில் மாடர்ன் தியெட்டர்சால் படமாக்கப்பட்டது. கலைஞர் மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி (மாடர்ன் தியேட்டர்ஸ்) ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதினர். 1951-இல் அண்ணாவின் ஓரிரவு (ஏவிஎம்) வெளிவந்தது. கலைஞர் தேவகி என்ற படத்துக்கு கதை வசனம் எழுதினர். ஏ.வி.பி. ஆசைத்தம்பி சர்வாதிகாரி படத்துக்கு வசனம் எழுதினார். 1952-இல் பராசக்தி (ஏவிஎம்) வெளிவந்தது. என்.எஸ்.கே. பணம் படத்தை எடுத்தார். (போட்ட பணத்தை எடுத்தாரா என்று தெரியவில்லை). பாரதிதாசன் வசனம், பாட்டுகளை வைத்து மாடர்ன��� தியேட்டர்ஸ் வளையாபதி படத்தை எடுத்தது. 1953-இல் திரும்பிப் பார் (மாடர்ன் தியேட்டர்ஸ்). கலைஞர், எம்ஜிஆர், பி.எஸ்.வீரப்பா சேர்ந்து தயாரித்த நாம் இந்த வருஷம்தான் வந்தது. 1954-இல் ஏறக்குறைய பிரசார படமான ரத்தக் கண்ணீர், மனோகரா (ஜூபிடர்), மலைக்கள்ளன் (பக்ஷி ராஜா) கலைஞர் கை வண்ணத்தில். சுகம் எங்கே (மாடர்ன் தியேட்டர்ஸ்) வசனம் கலைஞரா, கண்ணதாசனா என்று குழப்பமாக இருக்கிறது. அண்ணா எழுதி, கே.ஆர். ராமசாமி, எஸ்.எஸ்.ஆர். நடித்த சொர்க்க வாசல், கலைஞர் கதை வசனம் எழுதிய அம்மையப்பன், கண்ணதாசன் கதை வசனம் பாட்டு எழுதிய இல்லற ஜோதி இந்த வருஷம்தான் திரைக்கு வந்தன. இதற்கு பிறகு வந்தவற்றில் ரங்கோன் ராதா (1956) ஒன்றுதான் குறிப்பிட வேண்டிய திராவிட இயக்கப் படம் என்பது என் கருத்து.\nமேலோட்டமாக பார்த்தால் இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கம் ஒரு புத்துணர்ச்சியை கொண்டு வந்தது போலிருக்கும். சமூக பிரக்ஞை உள்ள கதைகள் படமாக்கப்பட்டனவோ என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் சிலர் பணம் பார்த்தனர், அவ்வளவுதான். கலைஞர் குறிப்பிடத்த் தக்க வெற்றி அடைந்தார். வெகு விரைவில் நடிகர்கள் – குறிப்பாக சிவாஜி, எம்ஜிஆர் – ஆதிக்கத்துக்கு திரைப்படங்கள் சென்றன. எழுத்தாளார்களின் தேவை மங்கிவிட்டது. அண்ணா கூட பெரும் அளவில் வெற்றி பெறவில்லை. அவரது கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்தன – ரங்கோன் ராதா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நல்லவன் வாழ்வான் – என்று. சினிமா உலகில் பெரும் பாதிப்பு இல்லை. முரசொலி மாறன் ஐம்பதுகளின் பிற்பகுதியில் சினிமா உலகில் நுழைந்து வசனம் எழுதினார், படங்களை திறமையாக தயாரித்தார். ஆனால் புகழ் பெறவில்லை. ஆசைத்தம்பி போன்றவர்கள் ஆளையே காணவில்லை. கொள்கைப் பிடிப்பு உள்ளவர் என்று சொல்லக் கூடிய எஸ்.எஸ்.ஆர். முதல் வரிசைப் படங்களில் இரண்டாவது ஹீரோ, இரண்டாம் வரிசைப் படங்களில் ஹீரோ என்றுதான் வளர முடிந்தது. கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கே. ஆகியோருக்கு தேய்முகம். கண்ணதாசன் பாட்டு எழுதி பெரும் வெற்றி பெற்றார், ஆனால் அவர் எழுதிய கதைகள் கொஞ்சமே – மஹாதேவி, சிவகங்கை சீமை, மாலையிட்ட மங்கை, கவலை இல்லாத மனிதன், கறுப்புப் பணம் மாதிரி. கலைஞருக்கு கூட இதற்கு பிறகு தேய்முகம்தான் – மனோகராவுக்கு பிறகு அவர் எழுதிய வசனங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை, அவரது வசனங்களுக்காக இத���்கு பிறகு யாரும் படம் பார்ப்பதில்லை.\nதிராவிட இயக்கத் தாக்கம் ஒரு short lived phase என்றுதான் சொல்ல வேண்டும். ஐம்பதுகளின் பிற்பாதியில் தொடங்கிய எம்ஜிஆர்-சிவாஜி-ஜெமினி ஆதிக்கம் ஒரு பதினைந்து இருபது வருஷங்கள் நீடித்தது. இந்த short lived phase கதைக்கும், இயக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக மாறி இருந்தால் தமிழ் சினிமா நல்ல முறையில் மாறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.\nஒளி விளக்கு (Oli Vilakku)\nஒக்ரோபர் 26, 2008 by RV 16 பின்னூட்டங்கள்\n படம் வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்.\nபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…\n1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.\n2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.\n3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.\n4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.\n5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்ச்சித் துறை.\n6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி. கல்லூரி மாணவர், சென்னை.\n7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.\nதிரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க\n எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.\nசீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.\nலீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா\nதுணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு\nரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்\nசாந்தி: ���து பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்\nசீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்\nகுப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க\nசீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.\nதிரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும் அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.\nசீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.\nதிரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.\nசீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது\nதிரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.\nரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு. ‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க\nசாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே எ���்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.\nரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.\nசீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம் எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரை இருக்கணுமே\nகுப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.\nசீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ\nகிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ் அது போதாதா எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்\nதிரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி ‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்.\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 6 பின்னூட்டங்கள்\nநினைவிலிருந்து இன்னொரு படத்துக்கு லேட்டான விமர்சனம்.\nதமிழில் சினிமாவின் சாத்தியங்களை வெளிபடுத்திய முதல் படம் இதுதான். இன்றும் சுவாரசியம் குறையவில்லை. இதைத்தான் தமிழின் முதல் சினிமா என்று சொல்லவேண்டும். உண்மையிலேயே பிரம்மாண்டமான படம். 1948இல் பார்த்தவர்கள் அசந்து போயிருப்பார்கள். (அன்று விகடனிலோ கல்கியிலோ அல்லது வேறு பத்திரிகைகளிலோ எழுதப்பட்ட விமர்சனத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா) அன்று வரையில் வந்த உலக சினிமாக்களின் வரிசையில் வைத்து பார்க்கக்கூடிய படம்.\nயுனெஸ்கோ இந்திய சினிமாவின் மைல் கல்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. (மற்ற இந்தியப் படங்கள் அடுத்த போஸ்டில்). அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்க்ரசில் இருக்கும் இரண்டு தமிழ் படங்களில் இதுவும் ஒன்று (மற்றது அவ்வையார். இந்த லிஸ்டில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு வெளியே தமிழ் சினிமா இல்லவே இல்லை என்று தெரிகிறது.) நியூ யார்க் டைம்ஸின் விமர்சனம் இங்கே.\nஇந்த படம் வந்த போது தமிழில் பதினேழு பதினெட்டு வருஷங்களாக படங்கள் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹரிதாஸ், கண்ணகி, சேவா சதனம், தியாக பூமி, சிவகவி, மீரா, நந்தனார், திருநீலகண்டர், எஸ்.எஸ். வாசனே எடுத்த மங்கம்மா சபதம் உட்பட்ட பல படங்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்திருக்கின்றன. இவற்றுள் அநேகமானவை பாட்டுக் களஞ்சியங்களே. அதுவும் தியாகராஜா பாகவதரின் படங்களில் பாட்டுகளுக்கு நடுவே சில சமயம் வசனம் பேசுவார்கள். அபூர்வமாக சபாபதி, சேவா சதனம் போல பாட்டுக்களை மட்டுமே நம்பி இருக்காத படங்கள் வந்தாலும் அவை நாடகங்களை வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன . சந்திரலேகாவுக்கு பிறகும் பல படங்கள் அப்படி வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன என்பது வேறு விஷயம்.\nசொல்லப் போனால் இதற்கு முன் வந்த படங்களில் 1941இல் டி.ஆர். ராமச்சந்திரன், சாரங்கபாணி நடித்து வெளி வந்த சபாபதி, 1945இல் எம். எஸ். சுப்புலக்ஷ்மி நடித்து வெளி வந்த மீரா ஆகியவற்றைத்தான் இன்றும் பார்க்கமுடியும். ஆனால் இந்த இரண்டைத் தவிர 1948க்கு முன் வெளி வந்து நான் பார்த்த படங்கள் குறைவுதான். 1942இல் தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா நடித்து வெளி வந்த நந்தனார், 1943இல் ரஞ்சன், வைஜயந்திமாலாவின் தாய் வசுந்தரா தேவி நடித்து வெளி வந்த மங்கம்மா சபதம், எந்த வருஷம் வந்தது என்று சரியாக தெரியாத எம். எஸ். நடித்த சகுந்தலை அவ்வளவுதான். பக்கத்து வீட்டுக்கு டிவி வந்த புதிதில் பார்த்த சிவகவி ரொம்ப மங்கலாக நினைவு இருக்கிறது. (எனது கருத்து படித்தும் கேட்டும் உண்டானது, படங்களைப் பார்த்து அல்ல.)\nசபாபதி இன்றும் சிரிப்பு மூட்டக்கூடிய படம். மீராவின் பஜன்களை இன்றும் எம்.எஸ்ஸின் குரலில் கேட்கலாம். ஒரு வேளை இளங்கோவனின் வசங்களுக்காக புகழ் பெற்ற கண்ணகியும் இந்த லிஸ்டில் இருக்கலாம், ஆனால் நான் பார்த்ததில்லை, இன்று பார்க்கக்கூடிய பிரிண்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. சதி லீலாவதி, தியாக பூமி, சேவா சதனம், திருநீலகண்டர், ஹரிதாஸ், கே.பி. சுந்தராம்பாள் நடித்த நந்தனார் இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பார்க்கக்கூடிய பிரிண்ட்கள் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.\n1948இல் வெளி வந்த படம். ஹிந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன், என்.எஸ். கிருஷ்ணன், ட���.ஏ. மதுரம், சுந்தரிபாய், எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகி, ஜாவர் சீதாராமன் இவர்களை அடையாளம் தெரிகிறது. எஸ். எஸ். வாசன் இயக்கம். எஸ். ராஜேஸ்வர ராவ் இசை.\nபடத்தை எடுக்க 5 வருஷம் பிடித்ததாம். 30 லட்சம் ரூபாய் செலவாம். ஒரு கோடி ரூபாய் வசூலாம். 48இல் கோடீஸ்வரன்\nஇந்த படத்திற்கு கதை எழுத வாசன் எல்லாரையும் சக்கையாக பிழிந்தாராம். இதை பற்றி ராண்டார்கை எழுதிய சுவையான குறிப்பு இங்கே.\nகதை என்னவோ இந்த படத்தில் முக்கியம் இல்லை. (முக்கால்வாசி தமிழ் படங்களைப் போலத்தான்.) வாரிசுப் போட்டியில் வில்லனான தம்பி ரஞ்சன் நாட்டை கைப்பற்றுகிறார். அண்ணனான எம்.கே. ராதா காதலிக்கும் டி.ஆர். ராஜகுமாரியையும் பிடித்து வைத்துக் கொள்கிறார். சரியான சமயம் பார்த்து ரஞ்சனை ராதா தோற்கடித்து நாட்டையும் காதலியையும் கை பிடிக்கிறார். இதுதான் கதை. இதில் முரசு டான்ஸ், சர்க்கஸ், யானைகள், அனல் பறக்கும் கத்தி சண்டைகள், வேகமாக ஓடும் குதிரைகள், தாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி போன்ற மக்களை கவரும் பல விஷயங்கள்.\nதாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி வரும் காட்சி ஆபாசம் என்று பலத்த கண்டனம் செய்யப்பட்டதாம். கண்டித்தவர்கள் எல்லாரும் ஜொள்ளு விட்டுக்கொண்டே கண்டித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். என் அம்மா சில சமயம் இந்த காலத்து சினிமாக்களை பார்த்து விட்டு “அந்த காலத்திலே சந்திரலேகாவிலே தாவணி இல்லாததற்கே…” என்று என்று துவங்கும் ஆபத்து எங்கள் குடும்பத்தில் இப்போதும் உண்டு. இதில் சர்க்கஸ் பெண்களுக்கும் ஜிப்சி பெண்களுக்கும் கூடத்தான் தாவணி இல்லை, ஆனால் அது ஏன் பேசப்படவில்லை\nஎல்லாரும் சிலாகிக்கும் அந்த முரசு டான்ஸ் அபாரமானது. எத்தனை முரசுகள் அருமையான காட்சி அமைப்பு. கொடுத்த காசு இந்த ஒரு காட்சிக்கே சரியாகிவிட்டது. விவரித்து மாளாது, மேலே உள்ள வீடியோவை பாருங்கள். அதற்கு ஈடான காட்சிகளை கொண்டு வரக்கூடியவர் இன்றைய இயக்குனர் ஜி. ஷங்கர் ஒருவர்தான். (டி.ஆர். ராஜேந்தருக்கும் ஆசை இருக்கிறது, ஆனால்…)\nகிராமத்தில் நெருப்பு பிடிக்கும் காட்சி, எம்.கே. ராதாவின் கூடாரங்களை ரஞ்சன் தாக்கும் காட்சி, யானைகளை வைத்து எம்.கே. ராதா இருக்கும் குகையை மூடி இருக்கும் பாறையை நகர்த்தும் காட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம். அருமையாக, நாடகம் போல இல்லாமல் படமாக்கப்பட்டிருந்தன. ���ரு சினிமா போல பல ஆங்கிள்களில் எடுக்கப்பட்டது அந்தக் காலத்தில் பெரிய விஷயம். சர்க்கஸ் கூட்டம் ஊரைவிட்டு ஊர் போகும் காட்சி, சர்க்கஸ் சாகசங்கள் எல்லாமே நன்றாக படமாக்கப் பட்டிருந்தன. அந்தக் காலத்தில் பெரும் அதிசயமாக இருந்திருக்கும்.\nஎல்லாரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ரஞ்சனின் நடிப்பில் ஒரு உத்வேகம் இருக்கிறது. ஆனால் டி.ஆர். ராஜகுமாரி ஸ்லோ மோஷனில்தான் பேசுவார்.\nஎன்.எஸ்.கேயின் காமெடி இன்று (எந்த படத்திலும்) பார்க்க முடிவதில்லை. இதில் அவர் கரடி வேஷம் போட்டுக்கொண்டு வரும்போது ஆளை விடுங்கப்பா என்றுதான் தோன்றுகிறது. கோட்டைக்குள் நுழைய அவர் எல்லா வார்த்தைகளையும் ரிவர்சில் பேசுவது கொஞ்சம் சிரிக்கலாம்.\nஎல்லா பாட்டுகளும் எனக்கு நினைவில் இல்லை. “நாட்டிய குதிரை நாட்டிய குதிரை”, “ஐநிலோ பக்கிரியாமா” கேட்கலாம்.\nவி.என். ஜானகி நடனம் பார்க்க வேண்டுமா\nகட்டாயமாகப் பாருங்கள். 10க்கு 8 மார்க். A- grade.\nP.S. நெட்டில் தேடியபோது தட்டுப்பட்ட எம்.கே. ராதாவின் பேரன், பால கமலாகரன் எழுதும் ப்ளாக். ப்ளாகிலிருந்து இவர் க்ளிட்னிர் என்ற வங்கியில் பணி புரிகிறார் என்றும், சில மாதங்களுக்கு முன்னால்தான் இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்கிறார் என்றும், பல மாரதான்களில் ஓடி இருக்கிறார் என்றும் தெரிகிறது. இவர் தன் தாத்தா எம்.கே. ராதாவைப் பற்றி எழுதிய குறிப்புகள் இங்கே.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\n\"அந்த நாள்\" வந்த நாள்\nசொன்னது நீதானா - பாடல் பிறந்த கதை 2\nஒளி விளக்கு (Oli Vilakku)\nகல்யாணப் பரிசு (Kalyanap Parisu)\nகாற்றினிலே வரும் கீதம் - விகடன் விமர்சனம்\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்க���்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/author/bfi_editor/page/10/", "date_download": "2020-03-28T15:15:33Z", "digest": "sha1:H277MMONCPHFTMD22LDLRXVD7FWMGEOM", "length": 10116, "nlines": 117, "source_domain": "bookday.co.in", "title": "Editor, Author at Bookday - Page 10 of 23", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nகால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய...\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை\nநூல் : 1729 ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 80 விலை : ₹ 65 புற்றுநோய்...\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை\nஆங்கிலத்தில் (மூலம்) : மன்ரோ லீப் தமிழில்: கொ. மா. கோ. இளங்கோ வெளியீடு: புக்சு ஃபார் சில்றன் (பாரதி புத்தகாலயம்) சென்னை. ‘அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டிமர நிழலில் அமர்ந்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகிற வித்தியாசப் பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை, எசுப்பானிய நாட்டின் தலைநகரான மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் பெர்டினன் சண்டையிடாமல், பூக்களின் நறுமணம் தேடி திரும்பிவந்தது.’ இது தான், மிகச்சுருக்கமான அந்த கதையின் சுருக்கம், இதைத்தாண்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று தான் நாம் நினைப்போம், ஆனால் அந்த காலக்கட்டத்தில் இந்தச்சிறிய நூல் செய்த புரட்சி கொஞ்சமில்லை. இட்லரின் அரசு இந்த நூலை எரித்தது, காளைச்சண்டைக்கு பெயர்போன எசுப்பானிய நாடு இதற்கு தடைவிதித்தது. காரணம் அங்கு...\nநம்பிக்கையை வழங்கும் மக்களுக்கான தத்துவம் | தத்துவத்தின்_தொடக்கங்கள்\nச.லெனின் “எல்லா வகையான சிந்தனையும் தத்துவமல்ல, தத்துவம்என்பது தனி வகைப்பட்ட ஒரு சிந்தனையாகும். தத்துவம் ஒளிமயமான நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கிறது, மனதில் அச்சமூட்டும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது. மனிதர்களின்...\nமே தின புத்தகத் திருவிழா | 50% சிறப்புக் கழிவு | நூல்கள் விவரம் உள்ளே…\nமே தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் ஏப்ரல் 27 முதல் மே 5 வரை சிறப்பு புத்தகத் திருவிழாவை சென்னை பாரதி புத்தகாலயத��தில் நடத்த் முடிவு செய்து...\nமே தினக் கொண்டாட்டம் | புத்தகத் திருவிழா | புகைப்படங்கள்\nமே தின புத்தகதிருவிழா (5)...\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து\nஏப்ரல் 23- உலக புத்தக தினம். 1995-ம் ஆண்டில் ஐ.நா.சபையின் கலாச்சார அமைப்பு, உறுப்பு நாடுகளில் வாழும் மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும்...\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை\nஎல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்கிறாள் தியா என்ற கெட்டிக்காரச் சிறுமி. ஆனால் ஒன்றாம் வகுப்புக்குச் சென்றவுடன் பள்ளியையும், படிப்பையும் அவள் வெறுக்கத் தொடங்குகிறாள். இது...\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள்\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா | 2019\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி\nசுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ்\nதுணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி March 28, 2020\nசுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ் March 28, 2020\nதுணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதையின் கையசைப்பு” ஓர் அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/wr-v/price-in-new-delhi", "date_download": "2020-03-28T14:53:57Z", "digest": "sha1:NHT7IGT4SXCCWKNN5SSDZVWOWV6Y7I5Q", "length": 36879, "nlines": 614, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா டபிள்யூஆர்-வி புது டெல்லி விலை: டபிள்யூஆர்-வி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஹோண்டா டபிள்யூஆர்-வி\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாஹோண்டா டபிள்யூஆர்-விroad price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு Honda WRV\nஹோண்டா டபிள்யூஆர்-வி முனை பதிப்பு ஐ-டிடெக் எஸ்(டீசல்) (பேஸ் ��ாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,45,519*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,55,582*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-டிடெக் வி(டீசல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,34,283*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-டிடெக் வி(டீசல்)Rs.11.34 லட்சம்*\nஐ-டிடெக் விஎக்ஸ்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,28,417*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஐ-டிடெக் விஎக்ஸ்(டீசல்)மேல் விற்பனைRs.12.28 லட்சம்*\nஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,43,709*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.12.43 லட்சம்*\nஐ-விடெக் எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,17,646*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஐ-விடெக் எஸ்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.9.17 லட்சம்*\nஹோண்டா டபிள்யூஆர்-வி எட்ஜ் பதிப்பு ஐ-விடெக் எஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,09,954*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஹோண்டா டபிள்யூஆர்-வி எட்ஜ் பதிப்பு ஐ-விடெக் எஸ்(பெட்ரோல்)Rs.9.09 லட்சம்*\nஐ-விடெக் விஎக்ஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,39,394*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஐ-விடெக் விஎக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.10.39 லட்சம்*\nஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் பெட்ரோல்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,50,517*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் பெட்ரோல்(பெட்ரோல்)(top மாடல்)Rs.10.5 லட்சம்*\nஹோண்டா டபிள்யூஆர்-வி முனை பதிப்பு ஐ-டிடெக் எஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,45,519*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,55,582*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-டிடெக் வி(டீசல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,34,283*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-டிடெக் வி(டீசல்)Rs.11.34 லட்சம்*\nஐ-டிடெக் விஎக்ஸ்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,28,417*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஐ-டிடெக் விஎக்ஸ்(டீசல்)மேல் விற்பனைRs.12.28 லட்சம்*\nஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,43,709*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.12.43 லட்சம்*\nஐ-விடெக் எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,17,646*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஹோண்டா டபிள்யூஆர்-வி எட்ஜ் பதிப்பு ஐ-விடெக் எஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,09,954*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஹோண்டா டபிள்யூஆர்-வி எட்ஜ் பதிப்பு ஐ-விடெக் எஸ்(பெட்ரோல்)Rs.9.09 லட்சம்*\nஐ-விடெக் விஎக்ஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,39,394*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஐ-விடெக் விஎக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.10.39 லட்சம்*\nஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் பெட்ரோல்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,50,517*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் பெட்ரோல்(பெட்ரோல்)(top மாடல்)Rs.10.5 லட்சம்*\nபுது டெல்லி இல் Honda WRV இன் விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 8.08 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா டபிள்யூஆர்-வி எட்ஜ் பதிப்பு ஐ-விடெக் எஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் டீசல் உடன் விலை Rs. 10.48 Lakh.பயன்படுத்திய ஹோண்டா டபிள்யூஆர்-வி இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 6.7 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா டபிள்யூஆர்-வி ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை புது டெல்லி Rs. 6.7 லட்சம் மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை புது டெல்லி தொடங்கி Rs. 7.34 லட்சம்.தொடங்கி\nடபிள்யூஆர்-வி ஐ-டிடெக் வி Rs. 11.34 லட்சம்*\nடபிள்யூஆர்-வி ஐ-விடெக் எஸ் Rs. 9.17 லட்சம்*\nடபிள்யூஆர்-வி முனை பதி��்பு ஐ-டிடெக் எஸ் Rs. 10.45 லட்சம்*\nடபிள்யூஆர்-வி ஐ-டிடெக் விஎக்ஸ் Rs. 12.28 லட்சம்*\nடபிள்யூஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ் Rs. 10.39 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் டீசல் Rs. 12.43 லட்சம்*\nடபிள்யூஆர்-வி ஐ-டிடெக் எஸ் Rs. 10.55 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் பெட்ரோல் Rs. 10.5 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எட்ஜ் பதிப்பு ஐ-விடெக் எஸ் Rs. 9.09 லட்சம்*\nWRV மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் வேணு இன் விலை\nபுது டெல்லி இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டபிள்யூஆர்-வி\nபுது டெல்லி இல் BRV இன் விலை\nபுது டெல்லி இல் க்ரிட்டா இன் விலை\nபுது டெல்லி இல் ஜாஸ் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. What ஐஎஸ் the difference between 1199cc பெட்ரோல் என்ஜின் மற்றும் 1498cc டீசல் என்ஜின்\nQ. What ஐஎஸ் the on-road விலை அதன் ஹோண்டா WRV\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nrohini புது டெல்லி 110085\nமாயாபுரி தொழில்துறை பகுதி புது டெல்லி 110064\nபிகாஜி காமா இடம் புது டெல்லி 110066\nஹோண்டா car dealers புது டெல்லி\nஹோண்டா dealer புது டெல்லி\nஹோண்டா டபிள்யூஆர்-வி எட்ஜ் பதிப்பு ஐ-விடெக் எஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி எட்ஜ் பதிப்பு ஐ-விடெக் எஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-விடெக் எஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-விடெக் எஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ்\nஹோண்டா WR-V பிரத்தியேக பதிப்பு தொடங்கப்பட்டது; விலை ரூ. 9.35 லட்சம்\nஹோண்டாவின் கிராஸ்ஓவர் SUV பிரத்தியேக அழகு சாதனங்களை பெறுகிறது\nஹோண்டா WR-V: காணாமல் போனது என்ன\nஇந்த ஜாஸ் அடிப்படையிலான க்ராஸோவர் ஃபேஸ்லிப்டட் 2017 ஹோண்டா சிட்டியிடமிருந்து கூடுதல் அம்சங்களை கடன் வாங்கியது ஹேட்ச்பேக்குக்கு மேல், ஆனால் எதிர்பார்த்த விலை வரம்பில் மற்ற வாகனங்களை இன்னும் விரும்ப ந\nஹோண்டா WR-V: இந்த 5 விஷயங்களை நீங்கள் அறிந்திருக்க முடியாது\nஹோண்டா WR-V என்பது ஒரு ஜாஸ் மட்டும் அல்ல சில SUV அடையாளத்துடன். ஏனென்று இங்கே பாருங்கள்.\nஹோண்டா WRV டீசல் Vs ஹூண்டாய் i20 ஆக்டிவ் டீசல் - ரியல் வேர்ல்ட் பெர்ஃபார்மென்ஸ் & மைலேஜ் ஒப்பீடு\nWR-V இரண்டிற்கும் இடையே துரித வேகமானது. ஆனால் உண்மையான உலக நிலைமைகளில் இது மிகவும் எரிபொருள்-திறனுள்ளதா இதுவே எங்கள் சாலை சோதனை போது நாம் கண்டுபிடித்தது\nஹோண்டா WR-V பற்றிய சுவாரசியமான உண்மைகள்\nஹோண்டா WR-V சில SUV ஸ்டைலிங் மூலம் ஜாஸ் போன்று தோன்றலாம், ஆனால் கண்கள் காணுவதை விட அதிகம் உள்ளது\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் WRV இன் விலை\nநொய்டா Rs. 9.13 - 12.12 லட்சம்\nகாசியாபாத் Rs. 9.13 - 12.12 லட்சம்\nகுர்கவுன் Rs. 9.16 - 11.94 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 9.1 - 11.94 லட்சம்\nபாகாதுர்கா Rs. 9.16 - 11.94 லட்சம்\nசோனிபட் Rs. 9.23 - 11.94 லட்சம்\nபால்வால் Rs. 9.23 - 12.04 லட்சம்\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/volvo-xc60/the-luxurious-volvo-xc60-57785.htm", "date_download": "2020-03-28T16:04:52Z", "digest": "sha1:O2DVUU54FCDEYNUABGV7AJLWYLWQS3VD", "length": 9502, "nlines": 224, "source_domain": "tamil.cardekho.com", "title": "The Luxurious Volvo Xc60 57785 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand வோல்வோ எக்ஸ்சி60\nமுகப்புநியூ கார்கள்வோல்வோவோல்வோ எக்ஸ்சி60வோல்வோ எக்ஸ்சி60 மதிப்பீடுகள்The Luxurious வோல்வோ எக்ஸ்சி60\nThe luxurious வோல்வோ எக்ஸ்சி60\nவோல்வோ எக்ஸ்சி60 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்சி60 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்சி60 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஎக்ஸ்சி60 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nbased on 21 பயனர் மதிப்பீடுகள்\nரேன்ஞ் ரோவர் evoque பயனர் மதிப்பீடுகள்\nbased on 8 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2 பயனர் மதிப்பீடுகள்\nbased on 6 பயனர் மதிப்பீடுகள்\nbased on 54 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஎல்லா உபகமிங் வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jaffna-international-airport-to-be-open-on-today-365800.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-28T14:56:50Z", "digest": "sha1:5GZV5FE5DGGNBDG5FQIOXW6LNJFHHWXN", "length": 16325, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் இருந்து யாழ். சென்ற விமானம் தரை இறங்கியது- தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு! | Jaffna International Airport to be open on today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\nWeb Series: ராணுவ வீரர்கள் போல பலியானது பயங்கரவாதிகளா\n\"மெடிக்கல் மிராக்கிள்\" 100 வருடத்திற்கு முன்பு \"ஃப்ளூ\".. இப்போது கொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nAutomobiles கொரோனாவை கண்டு அஞ்சாத ஃபெராரி... கார் உற்பத்தியை துவங்க நாள்குறித்தது\nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nMovies கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ... நர்ஸாக மாறிய இளம் ஹீரோயின்... வாழ்த்தி வரவேற்கும் ஃபேன்ஸ்\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் இருந்து யாழ். சென்ற விமானம் தரை இறங்கியது- தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு\nசென்னை: சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற விமானம் தரை இறங்கியது.\nஇலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு பகுதியை சென்றடைய வேண்டுமானால் கொழும்பு சென்று அங்கிருந்து சாலை மற்றும் ரயில் மார்க்கமாகத்தான் செல்ல முடியும். யாழ்ப்பாணத்த���ல் இருந்த பலாலி விமான தளம் ராணுவ பயன்பாட்டில் மட்டும் இருந்தது. 1983-ம் ஆண்டு வரை பயணிகள் விமானங்கள் இங்கு தரை இறங்கின.\nயுத்தம் முடிந்த பின்னர் தற்போது இந்திய உதவியுடன் இது சர்வதேச பயணிகள் விமான நிலையமாக விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.\nஇதன் முதல் கட்டமாக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் விமானம் சோதனை ஓட்டமாக யாழ்ப்பாணம் விமான நிலையம் வந்திறங்கியது. இதையடுத்து இன்று காலை சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் முதலாவது விமானம் பலாலிக்குப் புறப்பட்டது.\nஇந்த விமானம் சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் தரை இறங்கியது. அப்போது தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 36 ஆண்டுகளுக்குப் பின்னர் பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.\nஇலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் இந்த விமான நிலையத்தை திறந்து வைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயாழ். முன்னாள் மேயர் ராஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார்\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியா உதவியுடன் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம்- தமிழக நகரங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு\nயாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு\nயாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njaffna airport open யாழ்ப்பாணம் விமான நிலையம் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Raigarh/-/play-schools-day-care/", "date_download": "2020-03-28T15:13:01Z", "digest": "sha1:FUWAIOTWXU42UX6JNGO2QSJ4CAX3YKHH", "length": 4328, "nlines": 100, "source_domain": "www.asklaila.com", "title": "Play Schools & Day Care Raigarh உள்ள | Child Care Raigarh உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nபள்ளிகள் மற்றும் நாள் பாதுகாப்பு விளையாட\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபச்பன் எ பிலெ ஸ்கூல்\nபள்ளிகள் மற்றும் நாள் பாதுகாப்பு விளையாட\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-28T14:33:40Z", "digest": "sha1:4P75QFMXTWPCAAA4HZIFVCTEKKUTWQBA", "length": 24100, "nlines": 139, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "வர்த்தக கவனம்: கோஸ்ட் ராக் திராட்சை தோட்டத்தில் | தஸ்மேனியாவை உருவாக்குங்கள்", "raw_content": "\nலான்செஸ்டன் மற்றும் வடகிழக்கு டாஸ்மேனியா\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n16 ° சி\tஹோபர்ட், ஜான்: 01\n14 ° சி\tலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 01\n15 ° சி\tபர்னி, ஜேன்: ஜேன்ஸ்\n13 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n18 ° சி\tபிச்செனோ, ஜேன்: 9\n14 ° சி\tரோஸ், ஜேன்: ஜான்ஸ்\n14 ° சி\tஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ்\n14 ° சி\tஜார்ஜ் டவுன், 01: 33am\n13 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n20 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 01: 33am\n16 ° சி\tஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 01: 33am\n16 ° சி\tபெல்லரைவ், 01: 33am\n16 ° சி\tபிளாக்மேன்ஸ் பே, 01: 33am\n16 ° சி\tஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம்\n23 ° சி\tஆர்போர்ட், 01: 33am\n14 ° சி\tடெலோரெய்ன், 01: 33am\n14 ° சி\tஜார்ஜ் டவுன், 01: 33am\nஹோபர்ட், ஜான்: 01 16 ° சி\nலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 01 14 ° சி\nபர்னி, ஜேன்: ஜேன்ஸ் 15 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 13 ° சி\nபிச்செனோ, ஜேன்: 9 18 ° சி\nரோஸ், ஜேன்: ஜான்ஸ் 14 ° சி\nஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ் 14 ° சி\nஜார்ஜ் டவுன், 01: 33am 14 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 13 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 01: 33am 20 ° சி\nஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 01: 33am 16 ° சி\nபெல்லரைவ், 01: 33am 16 ° சி\nபிளாக்மேன்ஸ் பே, 01: 33am 16 ° சி\nஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம் 16 ° சி\nஆர்போர்ட், 01: 33am 23 ° சி\nடெலோரெய்ன், 01: 33am 14 ° சி\nஜார்ஜ் டவுன், 01: 33am 14 ° சி\nவணிக கவனம்: கோஸ்ட் ராக் திராட்சை தோட்டத்தில்\nவெளியிடப்பட்டது செப்டம்பர் 9 ஆகஸ்ட். கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 29 மார்ச் 2013\n\"நாங்கள் எங்கும் வேறு இருக்க விரும்பவில்லை\"\n\"நாங்கள் இப்போது செய்து வருகிற வழியைத் துரத்திக் கொள்ள முடியும் - இதை மெல்போர்னில் செய்ய முடியாது. ஒவ்வொரு நாளும் இதைச் செய்ய முடிவதே சிறந்தது. இரண்டு நாட்கள் ஒன்றும் இல்லை. வேறு எங்கும் இருக்க நாங்கள் விரும்பவில்லை. \"- ஜஸ்டின் அர்னால்ட்.\nஒரு தசாப்தத்திற்குப் பிறகு மெல்போர்ன் சார்ந்த நிறுவனப் பாத்திரங்களில், ஜஸ்டின் அர்னால்ட் மற்றும் அலிசியா பியர்டன் ஆகியோர் வட மேற்கு டஸ்மானியாவிற்குச் சென்றனர். வழியில் மகிழ்ச்சியின் ஒரு மூட்டை கொண்டு, ஜஸ்டின் அலிஸியாவை கோஸ்டா ராக் வினையார்டுக்கு கொண்டு வந்தார், இது அவரது பெற்றோரின் கேட் மற்றும் கொலின் நிறுவப்பட்ட வணிகமாகும்.\n\"திராட்சைத் தோட்டத்திலிருந்த ஒரு பழைய வீட்டை நாங்கள் ஒரு அழகான குடும்ப வீட்டுக்கு மாறிவிட்டோம் என்று அறிந்தோம்\" என்கிறார் ஜஸ்டின். \"எங்கள் நடவடிக்கைக்கு அடிப்படையானது வணிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டது: திராட்சைத் தோட்டத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் புதிய ஒயின் தயாரிப்பு மற்றும் நூறு ஏக்கர் உணவு மற்றும் மது தொழிற்சாலைகள் ஆகியவற்றை உருவாக்குதல். தாஸ்மேனியாவின் திறனை நாம் காண முடிந்தது. மது தொழில், வாய்ப்புகள் எல்லையற்றது. \"\nஜஸ்டின் மற்றும் அலிசியா ஒரு புதிய வர்த்தக ஒயின் தயாரித்தல் உட்பட திராட்சை தோட்டத்தில் குறிப்பிடத்தக்க புதிய முன்னேற்றங்களைக் கையாண்டுள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் திட்டத்தை உணவு மற்றும் மது தொழிற்சாலைகளை நடத்துவதற்காக நிறுவினர். உற்பத்தித்திறன் இரட்டிப்பாக இருக்குமாறு புதிய திராட்சை தோட்டங்கள் வருகின்றன.\n\"Dad திராட்சை தோட்டத்தில் இயங்கும், புத்தகங்கள் மற்றும் பாதாள கத���ு, அலிசியா மார்க்கெட்டிங் மற்றும் நூற்று ஏக்கர் இயங்கும், மற்றும் நானே - ஒயின் தயாரிக்குமிடம்,\" இந்த குடும்ப ரன் இயந்திரம் ஜஸ்டின் விளக்குகிறது. டாஸ்மேனிய வடமேற்கு சமுதாயமும் தங்கள் குடும்பமாக இன்னும் பரந்த அளவில் பார்க்கின்றன, மேலும் உள்ளூர் பகுதிக்கு பங்களிப்பு மற்றும் பங்களிப்பு செய்வதில் பெருமிதம் கொள்கின்றன.\nஇளம் தம்பதிகள் தங்கள் கிராமிய நிலப்பரப்புக்கு சர்வதேச அனுபவத்தைத் தருகின்றனர், அலிசியாவின் சி.வி.வி உட்பட, ஜேமி ஆலிவேரின் உணவு அமைச்சகத்துடன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆறு ஆண்டுகளுக்கும் மேலானது. தாஸ்மேனியாவுக்குப் போகும் பயணம், அலிசியா குறிப்பிடுவதுபோல், \"... சமூகத்தில் ஒரு பாத்திரத்தை தொடரலாம், கத்தோலிக்க கதாபாத்திரங்கள் மூலம் மக்களைக் கற்றுக்கொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் நிகழ்வுகளை வைத்திருப்பதை நான் தொடர்ந்து உணர்கிறேன்.\"\nஜஸ்டின் மேலும் மது தொழில் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த திறன்களையும் அனுபவத்தையும் கொண்டுவருகிறார், இது மார்கரெட் ஆற்றின் பிராந்தியத்தில் தனது முதல் விண்டேஜில் இருந்து, Yarra Valley, கலிபோர்னியாவில் நாபா மற்றும் பிரான்ஸ், பர்கண்டி, தனது நேரம் ஆகியவற்றின் மூலம் பரவியுள்ளது.\nசுற்றுலா மற்றும் கற்றல் வணிக ஒரு அற்புதமான பகுதியாக உள்ளது. இது இத்தாலியில் வடக்கு இத்தாலியா மற்றும் சாம்பெய்ன் ஆகியவற்றிற்கான அண்மைய பயணத்தை உள்ளடக்கியது, ஒயின் தயாரிப்பில் சில உபகரணங்களை வாங்குவதற்காக, ஜோடி குழந்தையின் கயிறுடன் கயிறு கொண்டு வந்தது.\nஜஸ்டின் மற்றும் அலிசியா இந்த நடவடிக்கை பற்றி வசதியாக மற்றும் தஸ்மேனியாவில் அவர்கள் முன் வாய்ப்புகளை வசூலிக்கிறார்கள். \"வேலை செய்யும் வாழ்க்கைச் சமநிலையை உருவாக்குவதற்கான வாய்ப்பை நாங்கள் உண்மையில் பார்த்தோம். வாய்ப்புகள் வரம்பற்றவை. நாம் எதை வேண்டுமானாலும் செய்வோம். \"\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் கோஸ்ட் ராக் வைன்ஸ். தாஸ்மேனியாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது குறித்த தகவலுக்காக எங்கள் கதைகள் மற்றும் வருகை மூலம் பார்க்கவும் வணிக டஸ்மேனியா.\nவணிக கவனம்: கோஸ்ட் ராக் திராட்சை தோட்டத்தில்\nவெளியிடப்பட்டது செப்டம்பர் 9 ஆகஸ்ட். கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 29 மார்ச் 2013\n\"நாங்கள் எங்கும் வேறு இருக்க விரும��பவில்லை\"\n\"நாங்கள் இப்போது செய்து வருகிற வழியைத் துரத்திக் கொள்ள முடியும் - இதை மெல்போர்னில் செய்ய முடியாது. ஒவ்வொரு நாளும் இதைச் செய்ய முடிவதே சிறந்தது. இரண்டு நாட்கள் ஒன்றும் இல்லை. வேறு எங்கும் இருக்க நாங்கள் விரும்பவில்லை. \"- ஜஸ்டின் அர்னால்ட்.\nஒரு தசாப்தத்திற்குப் பிறகு மெல்போர்ன் சார்ந்த நிறுவனப் பாத்திரங்களில், ஜஸ்டின் அர்னால்ட் மற்றும் அலிசியா பியர்டன் ஆகியோர் வட மேற்கு டஸ்மானியாவிற்குச் சென்றனர். வழியில் மகிழ்ச்சியின் ஒரு மூட்டை கொண்டு, ஜஸ்டின் அலிஸியாவை கோஸ்டா ராக் வினையார்டுக்கு கொண்டு வந்தார், இது அவரது பெற்றோரின் கேட் மற்றும் கொலின் நிறுவப்பட்ட வணிகமாகும்.\n\"திராட்சைத் தோட்டத்திலிருந்த ஒரு பழைய வீட்டை நாங்கள் ஒரு அழகான குடும்ப வீட்டுக்கு மாறிவிட்டோம் என்று அறிந்தோம்\" என்கிறார் ஜஸ்டின். \"எங்கள் நடவடிக்கைக்கு அடிப்படையானது வணிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டது: திராட்சைத் தோட்டத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் புதிய ஒயின் தயாரிப்பு மற்றும் நூறு ஏக்கர் உணவு மற்றும் மது தொழிற்சாலைகள் ஆகியவற்றை உருவாக்குதல். தாஸ்மேனியாவின் திறனை நாம் காண முடிந்தது. மது தொழில், வாய்ப்புகள் எல்லையற்றது. \"\nஜஸ்டின் மற்றும் அலிசியா ஒரு புதிய வர்த்தக ஒயின் தயாரித்தல் உட்பட திராட்சை தோட்டத்தில் குறிப்பிடத்தக்க புதிய முன்னேற்றங்களைக் கையாண்டுள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் திட்டத்தை உணவு மற்றும் மது தொழிற்சாலைகளை நடத்துவதற்காக நிறுவினர். உற்பத்தித்திறன் இரட்டிப்பாக இருக்குமாறு புதிய திராட்சை தோட்டங்கள் வருகின்றன.\n\"Dad திராட்சை தோட்டத்தில் இயங்கும், புத்தகங்கள் மற்றும் பாதாள கதவு, அலிசியா மார்க்கெட்டிங் மற்றும் நூற்று ஏக்கர் இயங்கும், மற்றும் நானே - ஒயின் தயாரிக்குமிடம்,\" இந்த குடும்ப ரன் இயந்திரம் ஜஸ்டின் விளக்குகிறது. டாஸ்மேனிய வடமேற்கு சமுதாயமும் தங்கள் குடும்பமாக இன்னும் பரந்த அளவில் பார்க்கின்றன, மேலும் உள்ளூர் பகுதிக்கு பங்களிப்பு மற்றும் பங்களிப்பு செய்வதில் பெருமிதம் கொள்கின்றன.\nஇளம் தம்பதிகள் தங்கள் கிராமிய நிலப்பரப்புக்கு சர்வதேச அனுபவத்தைத் தருகின்றனர், அலிசியாவின் சி.வி.வி உட்பட, ஜேமி ஆலிவேரின் உணவு அமைச்சகத்துடன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆறு ஆண்��ுகளுக்கும் மேலானது. தாஸ்மேனியாவுக்குப் போகும் பயணம், அலிசியா குறிப்பிடுவதுபோல், \"... சமூகத்தில் ஒரு பாத்திரத்தை தொடரலாம், கத்தோலிக்க கதாபாத்திரங்கள் மூலம் மக்களைக் கற்றுக்கொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் நிகழ்வுகளை வைத்திருப்பதை நான் தொடர்ந்து உணர்கிறேன்.\"\nஜஸ்டின் மேலும் மது தொழில் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த திறன்களையும் அனுபவத்தையும் கொண்டுவருகிறார், இது மார்கரெட் ஆற்றின் பிராந்தியத்தில் தனது முதல் விண்டேஜில் இருந்து, Yarra Valley, கலிபோர்னியாவில் நாபா மற்றும் பிரான்ஸ், பர்கண்டி, தனது நேரம் ஆகியவற்றின் மூலம் பரவியுள்ளது.\nசுற்றுலா மற்றும் கற்றல் வணிக ஒரு அற்புதமான பகுதியாக உள்ளது. இது இத்தாலியில் வடக்கு இத்தாலியா மற்றும் சாம்பெய்ன் ஆகியவற்றிற்கான அண்மைய பயணத்தை உள்ளடக்கியது, ஒயின் தயாரிப்பில் சில உபகரணங்களை வாங்குவதற்காக, ஜோடி குழந்தையின் கயிறுடன் கயிறு கொண்டு வந்தது.\nஜஸ்டின் மற்றும் அலிசியா இந்த நடவடிக்கை பற்றி வசதியாக மற்றும் தஸ்மேனியாவில் அவர்கள் முன் வாய்ப்புகளை வசூலிக்கிறார்கள். \"வேலை செய்யும் வாழ்க்கைச் சமநிலையை உருவாக்குவதற்கான வாய்ப்பை நாங்கள் உண்மையில் பார்த்தோம். வாய்ப்புகள் வரம்பற்றவை. நாம் எதை வேண்டுமானாலும் செய்வோம். \"\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் கோஸ்ட் ராக் வைன்ஸ். தாஸ்மேனியாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது குறித்த தகவலுக்காக எங்கள் கதைகள் மற்றும் வருகை மூலம் பார்க்கவும் வணிக டஸ்மேனியா.\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\nஇந்த iframe அஜாக்ஸ் இயங்கும் ஈர்ப்பு வடிவங்கள் கையாள தேவையான தர்க்கம் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/03/13/coronavirus-justin-trudeau/", "date_download": "2020-03-28T14:18:30Z", "digest": "sha1:XCTFLP2XLDYLIXHUJ2Z6ZJ6Y5NKBRXV6", "length": 15353, "nlines": 122, "source_domain": "www.newstig.net", "title": "கனடா பிரதமரின் மனைவியை விட்டு வைக்காத கொரோனா ! வெளியான பரிசோதனை முடிவு! தனிமையில் ஜஸ்டின் - NewsTiG", "raw_content": "\nகொரோனா வைரஸ் தாக்கதால் இனி திரையரங்குகள் செயல்படாது கேரள முதலமைச்சர் அதிரடி உத்தரவு\nதன் திருமணத்துக்கு மணப்பெண்ணிடம் கலெக்டர் கேட்ட வரதட்சணையால் ஆடிப்��ோன பெறோர்கள்\nகாலையில் எழுந்ததும் இந்த ஒரு காரியத்தை மட்டும் பண்ணுங்க அந்த நாளே சூப்பரா இருக்கும்\nஅந்த பிரச்சனை உள்ளவர்கள் தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிட்டால் என்ன …\nஎன்னை அடித்து சித்தரவதை செய்தார்-சிம்பு பட நடிகை பரபரப்பு பேட்டி.\nதாராள பிரபு படம் எப்படி \nமாஸ்டர் படத்தில் விஜய் வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா \nஇந்த ஆண்டு வெளியான படங்களின் வசூல் நிலவரம், யாருக்கு எந்த இடம் தெரியுமா\nபொது மேடையில் விஷாலை மிரட்டிய மிஷ்கின் என்ன சொன்னார் தெரியுமா \nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nகனடா பிரதமரின் மனைவியை விட்டு வைக்காத கொரோனா வெளியான பரிசோதனை முடிவு\nஈரானில் சுக்குநூறாகி கிடக்கும் 176 சடலங்கள் பதபதைக்க வைக்கும் காட்சி\nபிரிட்டிஷ் மகாராணி கிறிஸ்துமஸ் பரிசாக அரண்மனை ஊழியர்களுக்கு கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா\nடிக் டாக்கில் அசத்திய சிறுமி தீப்திக்கு தன் தாயால் நடந்த கொடுமைய பாருங்க…\nதன் 2 வயது குழந்தையை கொன்ற பெற்றோர் கேவலம் இந்த காரணத்திற்காகவா குழந்தையை…\nIPL வரலாற்றின் TOP 10 தலைசிறந்த கேப்டன்கள் பட்டியல்\nசின்ன பையனை நம்பி சீனியர் வீரரை கிண்டல் செய்யாதீர்கள்-இந்திய அணி மீது முன்னாள் வீரர்…\nஉன் இஷ்டத்துக்கு நாங்கள் இங்கு இல்லை-டிவில்லியர்ஸ்க்கு இறுதி கெடு விதித்த அணி நிர்வாகம்.\nIPL போட்டிகளில் சென்னை அணி வீரர்களின் ஊதிய விவரம்\nஅயன்பாக்ஸ் வைத்து மைதானத்தை உலர வைத்த சம்பவம்-ரசிகர்கள் கிண்டல்.\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் விலை இல்லா அருமருந்து…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nஇந்த 6 ராசியில் உங்கள் ராசி உள்ளதாஅப���ப நீங்க இப்படிப்பட்டவங்க தான்\nசனிப்பெயர்ச்சியால் 2020 ல் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வரப்போகும் பேராபத்து இதுதான் எச்சரிக்கை\nவரும் 2020 ஆண்டில் ராஜயோகம் கிடைக்க உடனே இத செய்யுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nகனடா பிரதமரின் மனைவியை விட்டு வைக்காத கொரோனா வெளியான பரிசோதனை முடிவு\nகனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியான நிலையில், தற்போது மனைவியான சோபி கிரேகோயரோவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் இருக்கும் முக்கிய தலைவர்களையும் தாக்கி வருகிறது. குறிப்பாக ஈரானில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதில் ஒரு சிலர் உயிரிழந்துள்ளனர். அதே போன்று பிரித்தானியாவின் சுகாதார துறை அமைச்சரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் சமீபத்தில் கனடா பிரதமர் மனைவி Sophie Gregoire-Trudeau பிரித்தானியாவிற்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பிய நிலையில் அவர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் காரணமாக பிரதமர் Justin Trudeau-வும் அவருடன் சேர்ந்து தனிமைப்படுத்தப்பட்டார்.\nஇதையடுத்து தற்போது பரிசோதனையின் முடிவில் Sophie Gregoire-Trudeau-வுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை எனவும், அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும், இருப்பினும் அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.\nமேலும் Sophie Gregoire-Trudeau-வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரின் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious articleஎன்னை அடித்து சித்தரவதை செய்தார��-சிம்பு பட நடிகை பரபரப்பு பேட்டி.\nஈரானில் சுக்குநூறாகி கிடக்கும் 176 சடலங்கள் பதபதைக்க வைக்கும் காட்சி\nபிரிட்டிஷ் மகாராணி கிறிஸ்துமஸ் பரிசாக அரண்மனை ஊழியர்களுக்கு கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா\nடிக் டாக்கில் அசத்திய சிறுமி தீப்திக்கு தன் தாயால் நடந்த கொடுமைய பாருங்க வைரல் புகைப்படம்\nஏப்ரல் மாதம் ‘மாஸ்டர்’ படத்துடன் மோதும் மூன்று சிறிய பட்ஜெட் படங்கள்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் 'சூரரைப் போற்று'...\nஒரு குடிகார மாஸ்டராக மாறிய விஜய் மாஸ்டர் ஆடியோ லான்ச் போஸ்டரால் ஏற்பட்ட...\nதனுஷுக்கு செக் வைக்கும் அஜித்\nமாஸ்டர் படத்தின் பாடல்கள் பற்றி சொன்ன அனிருத்\nபிரபல நடிகரின் மனைவியை தாக்கிய கொரோனா பாதிப்பு – கடும் அதிர்ச்சியில் திரையுலகம்\nஇந்த மூன்று ராசிக்காரர்கள் மட்டும் இந்த நாளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும்...\nபட வாய்ப்பை பிடிக்க ஜிவிபிராகாஷ் தங்கை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா-ரசிகர்கள் ஷாக்\nபெண்கள் விஷயத்தில் மீண்டும் சிக்கிய சிம்பு : 5 ஸ்டார் ஓட்டல் மது விருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiloviam.com/unicode/02080705.asp", "date_download": "2020-03-28T14:13:14Z", "digest": "sha1:HSNALWNJTTSJDQEG6RMTBMCLNHLXFI33", "length": 16541, "nlines": 66, "source_domain": "tamiloviam.com", "title": "Electional Astrology / நாள்காட்டி ஜோதிடம்", "raw_content": "\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவ��ி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007\nஜோதிட விளக்கங்கள் : நாள்காட்டி ஜோதிடம்\n- ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் [feedback@tamiloviam.com]\nநமது பாரம்பரிய ஜோதிடத்தில் வருங்காலத்தைப் பற்றிக் கணக்கிட தசா முறையைப் பின் பற்றுகிறோம். ஆனால் மேலை நாட்டவர் ஜோதிடத்தில் இந்த தசா கணித முறை கிடையாது. \"Progression\" என்ற முறையைக் கையாளுகின்றனர். இது கிரக பார்வையின் அடிப்படியிலானது.\nநாம் கோச்சார பலன்கள் கூறுகின்றோமல்லவா அதற்கு ஜென்ம ராசிச் சக்கரத்திலுள்ள சந்திரனின் நிலையைக் கொண்டுதானே கூறுகின்றோம். ஆனால் மேலை நாட்டவர்கள் சந்திரனின் நிலையைக் கொண்டு கூறுவது இல்லை; மாறாக சூரியனின் நிலையைக் கொண்டு கூறுகின்றார்கள்.\nநாம் தாயாரைப் பற்றி 4-ம் இடத்தையும், தகப்பனாரைப் பற்றி 9-ம் இடத்தை வைத்தும் கூறுகின்றோமல்லவா அவர்கள் 4-ம் இடத்தை தகப்பனாருக்கும், 4-ம் வீட்டிற்கு 7-ம் வீடான 10-ம் இடத்தை தாயாருக்கும் அளித்துள்ளார்கள். நமது அனுபவப்படி தகப்பனாரைப் பற்றி அறிய 9-ம் இடமே சரியான இடம் என்பது நமது கருத்து.\n என்று எப்படிக் கூறுவது. நமது ஜோதிடத்தில் கிரக பலத்தைக் கணக்கிட \"ஷட் பலம்\" என்ற முறையைக் கையாளுகின்றார்கள். ஷட்பலம் என்ற���ல் 1. ஸ்தான பலம், கிரக திருஷ்டி பலம் 2. கால பலம் 3. அயன பலம், கிரக யுத்த பலம், 4. நைசிர் கிரக பலம், 5. திக்குப் பலம் 6. சேஷ்டாபலம் ஆகியன அடங்கும். இவைகளையெல்லாம் கண்டு பிடிப்பது மிகவும் கடினமான காரியம். மிகவும் உழைத்து பலன்களை அறிய வேண்டும். இவ்வளவு கணக்கு, வழக்குகள் மேலை நாட்டவர் கையாளவில்லை.\nஜோதிடத்தில் பல கிளைகள் உண்டு. எல்லாவற்றையும் அறிந்தவர் எவரும் இலர். மருத்துவ ஜோதிடம் என்ற கிளை உண்டு. இதில் ஒவ்வொரு கிரகமும், ராசியும் உடலின் சில உறுப்புக்களைக் குறிக்கும். கிரக அமைப்புக்களுக்கு ஏற்றவாறு உடல் நிலையில் பாதிப்புக்கள் உண்டாகின்றன. குருவானவர், உடல் உள்ளுருப்பில் Liver ஐக் குறிக்கிறார். சனிதான் மந்தமானவர் ஆயிற்றே. குருவுடன் அவர் சேர்ந்தால் Liver - சம்மந்தமான உபாதைகளை அவருக்கு உண்டாகும். குரு, ஆயுள் காரகனான சனியுடன் சேர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்பதெல்லாம் ஜாதகரின் பொதுப் பலன்களைக் குறிப்பிடும்போதுதான். மருத்துவ ஜோதிடத்தில் அதே சேர்க்கையை வேறு விதமாகக் கூற வேண்டியதுள்ளதல்லவா\nஉலக நாடுகள் சம்மந்தமான ஜோதிடம்:- எந்த நாட்டில் என்ன நடக்கும் என்று கூறுவது தான் இந்த ஜோதிடம். எப்போது வெள்ளம் வரும், எங்கே சண்டை வரும், எங்கே பஞ்சம் வரும் என்பதன வெல்லாம் இத்ல் மூலம் கூறுவர். ஆனால் இதன் மூலம் கூறும் பலன்கள் நிச்சமமற்ற தன்மையாக இருக்கின்றன. உலகத்திலுள்ள நாடுகளையெல்லாம் 12 ராசிக்குள் அடக்கி இருக்கின்றனர். ஒவ்வொரு ராசிக்கும் பல நாடுகள் உண்டு. ஆக இந்த நாட்டில்தான் இவ்வாறு நடக்குமென்று கூறுவது நிச்சயமற்றதாகி விடுகிறது. ஆகவே பலர் இதில் கருத்துச் சொல்ல விரும்புவதில்லை.\nவானிலை ஜோதிடம்:- கிரக அமைப்பை வைத்துச் வானிலையைக் கூறுவது. இப்போதெல்லாம் வானிலை மையங்கள் வந்த பிறகு இதற்குத் தேவையில்லாது போய்விட்டது. இருப்பினும் இதைப் பலனாகச் சொல்பவர்களும் மிக, மிக சொற்பம்.\nநாள்காட்டி ஜோதிடம் : இதை ஆங்கிலத்தில் Electional Astrology என்று கூறுவர். அதாவது திருமணம் எப்போது செய்ய வேண்டும், வீடு கட்ட எப்போது மனை பூஜை செய்ய வேண்டும் என்பது போன்றவைகளுக்கு நாட்கள் தேர்ந்தெடுப்பது. இது பெரும்பாலும் நாட்கள் தேர்ந்தெடுப்பது சம்மந்தப் பட்டதே.\nசகுனங்கள், நிமித்தங்கள் சம்மந்தப்பட்ட ஜோதிடம்:- இதற்கு ஜாதகமே தேவையில்லை. கேள்வி கேட்க்��ும் சமயத்தில் நிகழும் சகுனங்கள் அல்லது நிமித்தங்களை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய ஜோதிடத்தை நமது பெரியவர்களே அங்கீகாரம் செய்துள்ளனர். நாமும் பல சமயங்களில் இத்தகைய ஜோதிடத்தைப் பயன்படுத்தி வந்துள்ளோம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பட்டிமன்ற நிகழ்ச்சியில் சகுனங்களைக் கேலி செய்து நகைச்சுவையாகக் கூறினார், நடுவர் என்றழைக்கப் பட்டவர்.\nஒருவர் வெளியில் செல்லும்போது குறுக்கே பூனை சென்றதாம். பூனை குறுக்கே சென்றால் அது நல்லதல்லவே என்று அவர் நினைத்தாராம். அப்போது குறுக்கே சென்ற பூனை ஒரு வாகனத்தில் அடிபட்டு இறந்து விட்டதாம். ஆகவே கெடுதல் பூனைக்குத்தானென்றும், மற்றவர்களுக்கு இல்லையென்றும் நகைச்சுவையுடன் கூறினார். இது நகைச்சுவைக்குத்தான் உதவும். உண்மை இதில் இல்லை. சகுனங்களும், நிமித்தங்களும் எதிர்காலத்தில் நடப்பவைகளை முன்கூட்டியே அறிவிக்கும் அசிரீரிகள். இதில் உண்மை நிச்சயம் உண்டு. நகைப்புக்கு இடமில்லை.\nமீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.\nஜாதகம் | ஜோதிடம் |\nஜோதிடரத்னா S. சந்திரசேகரன் அவர்களின் இதர படைப்புகள். ஜோதிட விளக்கங்கள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka?limit=7&start=2982", "date_download": "2020-03-28T15:21:42Z", "digest": "sha1:E5PYP2OVJN27WO4CXAGN4V5BAJDR4JB3", "length": 13764, "nlines": 227, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\nரணிலுக்கு எதிராக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 அமைச்சர்கள் வாக்களிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 அமைச்சர்கள் வாக்களித்தனர்.\nRead more: ரணிலுக்கு எதிராக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 அமைச்சர்கள் வாக்களிப்பு\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.\nRead more: ரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது\nநாட்டை நிர்வகிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குழப்பமே மிஞ்சும்: மஹிந்த ராஜபக்ஷ\n“நாட்டை நிர்வகிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தீர்மானங்களை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு அதுவே காரணம்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nRead more: நாட்டை நிர்வகிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குழப்பமே மிஞ்சும்: மஹிந்த ராஜபக்ஷ\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு கூட்டமைப்பு, மு.கா., த.மு.கூ ஆதரவு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nRead more: நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு கூட்டமைப்பு, மு.கா., த.மு.கூ ஆதரவு\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டது; இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nRead more: நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டது; இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nநாட்டு மக்களினால் 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஆணையை மதித்து நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோரியுள்ளது.\nRead more: நாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று நாள் முழுவதும் விவாதம்; இரவு 09.00 மணிக்கு வாக்கெடுப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று புதன்கிழமை காலை 09.30 மணி முதல் இரவு 9.30 வரை முழுநாள் விவாதம் நடைபெறுகிறது.\nRead more: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று நாள் முழுவதும் விவாதம்; இரவு 09.00 மணிக்கு வாக்கெடுப்பு\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இறுதி முடிவு நள்ளிரவு வெளியிடப்படும்: இரா.சம்பந்தன்\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மைத்திரி வேண்டுகோள்\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் கட்சி; ஏற்க மறுத்தது ஐ.தே.க\nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \nசுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கிறது \nஇத்தாலியில் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் குறையத் தொடங்கியுள்ளது \nஇன்று நள்ளிரவில் இருந்து அனைத்து நாடுகளுக்குமான எல்லைகளை மூடுகின்றது சுவிட்சர்லாந்து\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.\nஊரடங்கு நேரத்திலும் மருந்தகங்களை திறக்க முடிவு\nகொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....\nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/87048", "date_download": "2020-03-28T15:48:38Z", "digest": "sha1:FLADWC4U2MAHZWO2MY64HIIVWKESJZS4", "length": 5445, "nlines": 106, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஏழை பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்! | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nஏழை பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nபதிவு செய்த நாள் : 22 மார்ச் 2020\nதாய்லாந்தைச் சேர்ந்த 60 வயது பெண், அவர் நாட்டைச் சேர்ந்த ஏழை பெண்களை வேலை வாங்கித்தருவதாக கூறி சுவிட்சர்லாந்து அழைத்து வந்துள்ளார். அவர்கள் சுவிட்சர்லாந்து வந்து சேர்ந்ததும், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். அவர்களை சுவிட்சர்லாந்துக்கு அழைத்து வந்து தங்க வைத்ததற்காக, அந்த இளம் பெண்கள் 30 ஆயிரம் பிராங்க் கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.\nஇது பற்றி விசாரித்த பெர்ன் மாநில நீதிமன்றம், அந்த தாய்லாந்து பெண்ணுக்கு பத்து வருட சிறை தண்டனைய���ம், 78 ஆயிரம் பிராங்க் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-3-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-03-28T14:46:17Z", "digest": "sha1:XCGIGJS2YPSGFXAYN5XJJYK3IRKIFBSH", "length": 10578, "nlines": 98, "source_domain": "kallaru.com", "title": "Kallaru News | Kallaru News Online | Perambalur News | Perambalur News Today |Perambalur News Online | Perambalur dist News காசோலை மோசடி வழக்கில் சிறுவாச்சூர் பால் வியாபாரிக்கு ரூ.3 லட்சம் வழங்க உத்தரவு", "raw_content": "\nஉழவா் சந்தை பெரம்பலூர் வாரச்சந்தை மைதானத்தில் இயங்குகிறது.\nபெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் கண்காணிப்பில் 1,625 போ்.\nபெரம்பலூா் மாவட்டத்திலுள்ள டயாலிசிஸ் நோயாளிகளுக்கு வாகன வசதி.\nபெரம்பலூரில் அதிகரித்த மக்கள் நடமாட்டம் அபராதம் விதித்த போலீஸாா்.\nHome பெரம்பலூர் காசோலை மோசடி வழக்கில் பால் வியாபாரிக்கு ரூ.3 லட்சம் வழங்க உத்தரவு.\nகாசோலை மோசடி வழக்கில் பால் வியாபாரிக்கு ரூ.3 லட்சம் வழங்க உத்தரவு.\nகாசோலை மோசடி வழக்கில் சிறுவாச்சூர் பால் வியாபாரிக்கு ரூ.3 லட்சம் வழங்க உத்தரவு.\nகாசோலை மோசடி வழக்கில் சிறுவாச்சூர் பால் வியாபாரிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் நடுத்தெருவை சேர்ந்தவர் நைனப்பன்(வயது 63). பால் வியாபாரி. அதே ஊரை சேர்ந்தவர் ரமேஷ் (53). லாரி உரிமையாளர். இருவருக்கும் இடையே பழக்கத்தின் அடிப்படையில் ரமேஷ் தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக நைனப்பனிடம் கடந்த 2014-ம் ஆண்டு ரூ.3 லட்சம் கடன்பெற்றார். இந்த கடன்தொகையை திருப்பித்தருமாறு நைனப்பன், ரமேஷிடம் பலமுறை கேட்டுள்ளார். அதற்கு ரமேஷ் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலை கொடுத்துள்ளார். ஆனால் அந்த கணக்கில் பணமின்றி காசோலை திரும்பி வந்துவிட்டது. இதனால் பாதிப்பிற்குள்ளான நைனப்பன், ரமேஷ் மீது பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்பிரசாத், காசோலை மோசடி வழக்கில் ரமேஷிற்கு 2 மாதம் சிறைதண்டனையும், ரூ.3 லட்சம் இழப்பீடு தொகையும், இழப்பீட்டு தொகையை தர தவறும்பட்சத்தில் மேலும் ஒருமாதத்திற்கு சிறைதண்டனை அனுபவிக்குமாறு கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ர���ேஷ் பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி லிங்கேஸ்வரன், ரமேஷ் மீது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். ரமேஷிடம் இருந்து ரூ.3 லட்சம் இழப்பீடு தொகையை வசூலித்து நைனப்பனுக்கு வழங்கவும், ரமேஷ் மீது போலீசார் நடவடிக்கைக்கு உரிய பிடிகட்டளை (வாரண்ட்) வழங்குமாறு குற்றவியல் நீதிபதிக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.\nPrevious Postகுன்னம் அருகே குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. Next Postஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nஉழவா் சந்தை பெரம்பலூர் வாரச்சந்தை மைதானத்தில் இயங்குகிறது.\nபெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் கண்காணிப்பில் 1,625 போ்.\nபெரம்பலூா் மாவட்டத்திலுள்ள டயாலிசிஸ் நோயாளிகளுக்கு வாகன வசதி.\nஇலவச, ‘அவுட் கோயிங்’ வசதியை நிறுத்தியது ‘ஜியோ’\nகுறிப்பிட்ட நேரத்துக்குப் பின், செய்திகள் தானாக அழியும்: வாட்ஸ் ஆப்-ல் புதிய வசதி\nவாட்ஸ் ஆப் இனி இந்த போன்களில் எடுக்காதாம் ஷாக் கொடுத்த வாட்ஸ் ஆப்.\nஅந்தரங்கத்தை படம் பிடித்த ஸ்மார்ட் டிவி – எச்சரிக்கை மக்களே\nபெரம்பலூரில் இம்மாதம் 6, 7-ம் தேதிகளில் செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி.\nபெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி\nபெரம்பலூரில் இன்று முதல் கறவை மாடு பராமரிப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள்.\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nகடலூரில் ஜூன் 03-ம் தேதி நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி\nகல்லாறு டிவி 2016 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 தீபாவளி பட்டிமன்றம்\nபெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.\nதேசிய அலுமினிய நிறுவனத்தில் ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் வேலை\nதிருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/to-know/iruvai", "date_download": "2020-03-28T15:17:31Z", "digest": "sha1:CMFAHVBW6KV3XKCPPVVKBSBP73OEX2LF", "length": 12985, "nlines": 190, "source_domain": "shaivam.org", "title": "சைவ சமய வினா விடை Shaiva samaya - saiva vina vidai - Shaivism FAQ - இறுவாய்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android த��ருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நான்காம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் மதுரை திரு பொன் மு. முத்துக்குமரன் ஓதுவார் (Full Schedule)\nஇந்து சமயம் என்பது யாது\nஇந்துசமயம் என்பது பொதுவாகக் கூறப்பட்டாலும் உண்மையில் அது சைவ சமயமே ஆகும். இந்து சமயம் பாரதம் முழுவதும் மட்டும் அன்றி உலகிம் முழுமையும் பரவி இருந்தது. பாரதத்தின் வட எல்லை ஆகிய காச்மீரம் முதல் தென் எல்லையாகிய கன்னியாகுமரி வரை சைவசமயம் உள்ளது.\nஉலகெங்கும் சிவவழிபாடு உள்ளது; என்றாலும், தென்னாடாகிய தமிழ்நாட்டில் அவ்வழிபாடு பன்னிரு திருமுறைகளோடு துளங்குகின்றது. உலகெங்கும் சிவபெருமானின் ஆளுகையையே,\nஎன் நாட்டவர்க்கும் இறைவா போற்றி\"\nஎன்று மணிவாசகப் பெருந்தகை அருளியுள்ளார்.\nதென்னாட்டுச் சிவன்கோயில்களில் சிவபெருமான் சிவலிங்க வடிவில் மூலவராக இருக்கிறார். இந்தச் சிவலிங்கவடிவிலிருந்து தோன்றியனவே பிற வடிவங்களாகிய கணபதி, முருகன், அம்மை, திருமால் முதலிய மூர்த்தங்கள் ஆகும். இந்துசமயம் வழிபடும் எல்லா இறை வடிவங்களையும் சைவசமயம கொண்டிருக்கிறது. எனவே, இந்து சமயம் வேறு - சைவசமயம் வேறு அல்ல; இந்துசமயம் என்றால் அது சைவ சமயத்தையே குறிக்கும்.\nஇந்து சமயத்தில் பல தெய்வங்கள் கூறப்படுகின்றனவே. எதனை வழிபடவேண்டும்\nவேதத்தில் கூறப்பட்டுள்ள அக்கினி முதலான இறைவன் ஒருவனின் பல ஆற்றல் வடிவங்களாகும். இது வேதங்களிலேயே தெளிவாக்கப்பட்டுள்ளது. திருமுறைகளும் ஒருவனே தேவனும் ஒன்று தெளிவாக்குகின்றன. பிற தெய்வங்கள் எல்லாம் தம் தவத்தால் சிவபெருமான் அருள் பெற்று உயர் நிலை அடைந்த நம் போன்ற ஆன்மாக்களே. மற்ற அந்த தேவதைகள் எல்லாம் அவர்கள் வலிமைக்கு ஏற்ப நமக்கு சிற்சில உதவிகள் செய்ய இயலுமே தவிர, அந்தமில்லா ஆனந்தமான முத்தி நிலை அருளவல்லவர் சிவபெருமான் ஒருவரே. இதனை உணர்ந்து தவ வலிமையால் உயர்ந்த நிலையில் உள்ள பிற தெய்வங்களை இகழாமல் அவைகள் மூலம் திருவருள் செய்பவர் சிவபெருமானே என உணர்ந்து, எல்லா இம்மை மறுமைப் பயன்களோடு வாழ்வின் பயனான பேரின்ப முக்தி நிலையையும் அருளவல்லவர் சிவபெருமானே என்று அவரிடத்தில் வேறற்ற சிந��தையுடன் வழிபடல் வேண்டும். சைவசித்தாந்தம் பயிலும் போது இது மேலும் தெளிவு ஆகும்.\nபுராண வரலாறுகள் உண்மையாக நடைபெற்றவை தாமா\nபுராண வரலாறுகளை இரண்டுவிதமாகப் பகுத்துப் புரிந்து கொள்ளவது வல்லது.\nதத்துவ விளக்கங்களைக் கூறும் செய்திகள், அவற்றுள் ஒரு வகை மற்றொரு வகை உண்மையாக நடந்தவை.\nதிருமுறைகளை எவ்வாறு படனம் (பாராயணம்) செய்ய வேண்டும்\nபண்ணோடு பாடத் தெரிந்தவர்கள் அவற்றிக்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ள பண்ணில் பாடுவதே நல்லது - பண்ணோடு பாடத்தெரியாதவர்கள் தங்களுக்குத் தெரிந்த இராகத்தில் சற்று இசைத்துப்பாடலாம். எப்படிப் பாடினாலும் திருமுறைகளை வாய்விட்டுப் பாடவேண்டும் மனத்திற்குள்ளேயே படனம் செய்வதோ முணுமுணுத்துக் கொண்டு படனம் செய்வதோ கூடாது. அதற்குக் காரணம் திருமுறைகளில் உள்ள சொற்களுக்கு மந்திர ஆற்றல் உண்டு. அந்த ஆற்றல் சொற்களை வாய்விட்டுப் பாடும்போது ஒலி அலைகளாகச் சென்று நம்மைச் சுற்றி ஒரு பேரறற்றலை ஏற்படுத்துகின்றது. திருமுறை பாடுபவர்களைக் கெட்ட ஆவிகள் அணுகுவதற்கு அஞ்சுகின்றன; சிறிய நச்சுப் பிராணிகள் கூட அவர்கள் நெருங்குவதில்லை. திருமுறைச் சொற்களிலுள்ள மந்திர ஆற்றல் திருமுறைப் படனம் செய்பவர்களை அணுகவிடாமல் அவைகளைத் தடுக்கின்றன.\nஎனவே திருமுறைகளை வாய்விட்டு சிறிதளவு குரல் வெளிப்படுமாறு படனம் செய்வதே முறையாகும்.\nகுறிப்பு :- இன்னும் பல சைவசித்தாந்த நுட்பங்களை நூல்களைக் கற்கும்போது இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.\nபொருளடக்கத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும்\nசைவ சமயம் - அறிமுக நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/raiza/", "date_download": "2020-03-28T15:28:02Z", "digest": "sha1:OCLJ7Y2CSMK5KQGMFYSQOUDC4MUUNFRL", "length": 9243, "nlines": 125, "source_domain": "seithichurul.com", "title": "இந்த நாளை மறக்கவே மாட்டேன்.. கண்ணீர் விட்டு அழுத பிக்பாஸ் ரைசா!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nஇந்த நாளை மறக்கவே மாட்டேன்.. கண்ணீர் விட்டு அழுத பிக்பாஸ் ரைசா\nசென்னை: பியர் பிரேமா காதல் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து அந்த படத்தில் அறிமுகம் ஆகியுள்ள நடிகை ரைசா உணர்ச்சிவசப்பட்டுள்ளார். ரைசாவும் ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று, நண்பர்கள் ஆனவர்கள். இந்த...\nபீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்ச��ிக்கையாக இருங்கள்\nசினிமா செய்திகள்10 hours ago\nகொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்\nகொரோனா அச்சுறுத்தல்.. வீட்டையே மாற்றிய முதல்வர்\nசினிமா செய்திகள்12 hours ago\nஇயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் ஸ்ருதி ஹாசன்\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஅரசு அதிகாரிகளை வெளுத்துக் கட்டிய காவல்துறையினர்\nதமிழ் பஞ்சாங்கம்13 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/03/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/03/2020)\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்.. நீட் தேர்வு ஒத்திவைப்பு\nஅதிர்ச்சி.. மார்ச் 29 முதல் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல் நேரம் குறைப்பு\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்1 year ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்2 weeks ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nரஜினி குறித்து பேச ���ூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்2 weeks ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-28T14:45:40Z", "digest": "sha1:YIKLFMKVK2JAWECAZAU65Z6UVWM2TEJ2", "length": 9198, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "சி.எச்.மோடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசி.எச்.மோடு (chmod) என்னும் கட்டளையை யுனிக்ஸ் இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். இதன் மூலம் கனினியில் உள்ள கோப்புகளுக்கான அனுமதியை மாற்ற முடியும். இது கோப்புகளை பார்த்தல், மாற்றுதல், நீக்குதல், தொகுத்தல், இயக்குதல் உள்ளிட்ட வேலைகளை செய்வதற்கான அனுமதிகளை மாற்றித் தரும். சேஞ்சு மோடு (change mode) என்பதன் சுருக்கமாகவே சி.எச்.மோடு என்று அழைக்கப்படுகிறது.[1]\n-R கோப்புறைக்கு உள்ளிருக்கும் கோப்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்\n-f பிழை ஏற்பட்டாலும் மாற்றத்தை தொடரும்\n-v மாற்றப்பட்ட விவரங்களை காட்டும்\nகோப்புகளை பட்டியலிட்டு பார்க்க, ls, stat ஆகிய கட்டளைகளை வழங்கலாம்.\nஅனுமதிகள் ஒன்பது எழுத்துகளில் காட்டப்படும். முதல் மூன்று எழுத்துகள், இந்த கட்டளையை வழங்குபவருக்கான அதிகாரங்களை காட்டுகிறது. இரண்டாவதாக உள்ள மூன்று எழுத்துகள், இவருடன் சேர்ந்த குழுவினருக்கான அனுமதிகளை குறிக்கின்றன. இறுதியாக உள்ள மூன்றெழுத்துகள் மற்றவர்களுக்கான அனுமதியைக் குறிக்கின்றன\nஇந்தக் கட்டளையை வழங்குவதற்கு மூன்று எண்கள் தேவைப்படும். இவை ஒவ்வொன்றும், மேற்கூறிய அதிகாரங்களை வழங்குவதற்கானவை.\nr, w, x ஆகியன பார்த்தல், எழுதுதல், இயக்குதல் உள்ளிட்ட மூன்றையும் குறிக்கும்.\n7 பார்க்க, மாற்ற, இயக்க rwx\n6 பார்க்க, மாற்ற rw-\n5 பார்க்க, இயக்க r-x\n4 பார்க்க மட்டும் r--\n3 மாற்ற, இயக்க -wx\n2 மாற்ற மட்டும் -w-\n1 இயக்க மட்டும் --x\n0 அனுமதிகள் இல்லை ---\nபார்ப்பதற்கான அனுமதியைக் கொண்டு கோப்பை திறந்து பார்க்க மட்டுமே முடியும். மாற்றுவதற்கான அனுமதியைக் கொண்டு கோப்பை திருத்தவோ, நீக்கவோ முடியும். இயக்குவதற்கான அனுமதியைக் கொண��டு கோப்பை இயக்க முடியும். கோப்பு மென்பொருளாகவோ பயன்பாடாகவோ இருந்தால் இயங்கும். இல்லாவிடில் இயங்காது.\nchmod — குனூ உதவிப் பக்கத்தில் உதவிக்குறிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2015, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/lamborghini/huracan-evo", "date_download": "2020-03-28T15:54:12Z", "digest": "sha1:HKVEJZNKSPFYMUNWTWEPLJ44NJZ2JFY6", "length": 10522, "nlines": 262, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் லாம்போர்கினி ஹூராகான் evo விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand லாம்போர்கினி ஹூராகான் evo\n19 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்லாம்போர்கினி கார்கள்லாம்போர்கினி ஹூராகான் evo\nலாம்போர்கினி ஹூராகான் இவோ இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 7.19 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 5204 cc\nலாம்போர்கினி ஹூராகான் evo விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nrwd5204 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7.19 கேஎம்பிஎல் Rs.3.22 சிஆர்*\nலம்போர்கினி ஹுராக்கன் இ வி ஓ 5.2 வி105204 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7.19 கேஎம்பிஎல் Rs.3.73 சிஆர் *\nஸ்பைடர்5204 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7.19 கேஎம்பிஎல் Rs.4.1 சிஆர்*\nஒத்த கார்களுடன் லாம்போர்கினி ஹூராகான் இவோ ஒப்பீடு\nசிரான் போட்டியாக ஹூராகான் இவோ\nஎஸ்-கிளாஸ் போட்டியாக ஹூராகான் இவோ\nபேண்டம் போட்டியாக ஹூராகான் இவோ\nடான் போட்டியாக ஹூராகான் இவோ\nராய்த் போட்டியாக ஹூராகான் இவோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலாம்போர்கினி ஹூராகான் evo பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஹூராகான் evo மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹூராகான் evo மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலாம்போர்கினி ஹூராகான் evo வீடியோக்கள்\nஎல்லா ஹூராகான் evo விதேஒஸ் ஐயும் காண்க\nலாம்போர்கினி ஹூராகான் evo நிறங்கள்\nஎல்லா ஹூராகான் evo நிறங்கள் ஐயும் காண்க\nலாம்போர்கினி ஹூராகான் evo படங்கள்\nஎல்லா ஹூராகான் evo படங்கள் ஐயும் காண்க\nWrite your Comment on லாம்போர்கினி ஹூராகான் evo\nஇந்தியா இல் லாம்போர்கினி ஹூராகான் இவோ இன் விலை\nமும்பை Rs. 3.22 - 4.1 சிஆர்\nபெங்களூர் Rs. 3.22 - 4.1 சிஆர்\nஎல்லா லாம்போர்கினி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mercedes-benz-s-class/best-in-every-aspect-the-best-or-nothing-70592.htm", "date_download": "2020-03-28T15:56:42Z", "digest": "sha1:QYCNP6QTGAA7IIGCQ6GZND2UTG26EDPC", "length": 9680, "nlines": 221, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best In Every Aspect. The Best Or Nothing 70592 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nமுகப்புநியூ கார்கள்மெர்சிடீஸ்மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் மதிப்பீடுகள்சிறந்த In Every Aspect. The Best Or Nothing\nWrite your Comment on மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்-கிளாஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-கிளாஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஎஸ்-கிளாஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 10 பயனர் மதிப்பீடுகள்\n7 series பயனர் மதிப்பீடுகள்\nbased on 6 பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\nbased on 8 பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 10, 2020\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/inkpena-uyir-enge-pogirathu-series-part-1-377930.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-28T15:01:05Z", "digest": "sha1:VEXIG2GMKNU3SVKB7IEQGRR4PFKNZCS7", "length": 37931, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "உயிர் எங்கே போகிறது?... மறக்க முடியாத மாரிமுத்து தாத்தா! | inkpena uyir enge pogirathu series part 1 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிர��க்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\nWeb Series: ராணுவ வீரர்கள் போல பலியானது பயங்கரவாதிகளா\n\"மெடிக்கல் மிராக்கிள்\" 100 வருடத்திற்கு முன்பு \"ஃப்ளூ\".. இப்போது கொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nAutomobiles கொரோனாவை கண்டு அஞ்சாத ஃபெராரி... கார் உற்பத்தியை துவங்க நாள்குறித்தது\nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nMovies கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ... நர்ஸாக மாறிய இளம் ஹீரோயின்... வாழ்த்தி வரவேற்கும் ஃபேன்ஸ்\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n... மறக்க முடியாத மாரிமுத்து தாத்தா\nசென்னை: ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள மிகப் பெரிய புதிர்.. பதில் இல்லாத கேள்வி என்ன என்றால்.. மரணத்திற்குப் பிறகு நமக்கு என்னாகும்.. நாம் எங்கே போவோம்.. இதுதான்.\nமரணங்கள் ஏன் நிகழ்கின்றன என்ற கேள்விக்கு பதில் என்னவாக இருக்க கூடும். மரணங்கள் இல்லை என்றால் ஒருவேளை மக்கள் தொகை கூடி இந்த பிரபஞ்சம் தாங்காது என்று தான் கடவுள் மரணத்தை வடிவமைத்திருக்க கூடும் என்று பலர் சொல்வது என்னவோ எதார்த்த உண்மையாக இருக்கலாம். அனால் மரணிப்பவர் நமக்கு பிரியமானவர்கள் என்கிற பட்சத்தில் மட்டும் இந்த உண்மையை ஏனோ மனசு ஏற்று கொள்வதில்லை.\nநம்மை விட்டு ரொம்ப தூரம் போன உயிர்களை பற்றி மனசு எப்போதும் அவ்வப்போது சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படி நான் சந்தித்த மரணங்கள் பற்றிய என் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.\nசிறுவயதில் மரணம் என்றால் ஒரு பூச்சாண்டி மாதிரி தான் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறேன். யமன் வருவானா அவன் வந்து பாசக்கயிறு காட்டி அவர்களை இழுத்துப் போவானா என்று எல்லாம் எனக்கு தெரியாது. எந்த மரணத்துக்கும் அப்பா என்னை அழைத்து போவதில்லை. அது ஏன் என்று எனக்���ு தெரியாது. ஏதாவது துக்க சம்பவம் என்றால் எப்பவும் பக்கத்து வீட்டில் விட்டு விட்டு போய் விடுவது தான் வழக்கம். அப்போ அஞ்சாம் கிளாஸ் இருக்கும். எங்க வீட்டு பக்கத்திலே ஒரு மரணம் . வயசான தாத்தா. நாங்க ஒரு சின்ன ஓட்டு வீடு வாடகைக்கு கொடுத்து இருந்தோம் . அந்த வீட்டுக்கு பெயர் கிளி வீடு . கிளி வீடு என்றதும் கிளி வளர்க்கிறாங்க என்று தானே நினைச்சிருப்பீங்க இல்ல. அந்த வீட்டுல இருந்த அக்கா பேரு கிளி. அதனாலே அது கிளி வீடு ஆச்சு. வருஷங்கள் போய் இப்போ அதில் எத்தனையோ குடும்பங்கள் மாறி மாறி வந்தாச்சு. அனால் அது இப்போதும் கிளி வீடு தான் எங்களுக்கு. அந்த வீட்டில வாடகைக்கு இருந்தவங்க, வீட்டில உள்ள தாத்தா தான் இறந்து விட்டார் என்று வந்து சொல்லிட்டு போனாங்க..\nஅம்மா அப்படியாம்மா என்று முகம் வாட கதவை பிடித்து கொண்டு கேட்ட விதம் என்னை எதோ செய்தது. தான் ஆக்கிக் கொண்டிருந்த மீன்குழம்பை பிள்ளைகளுக்கு வச்சுட்டு போய் விடலாம் என்று அடுப்பங்கரைக்குள் நுழைந்தார். குழம்பை வச்சுட்டு மாமி வீட்டில குடுத்துட்டு போறேன். நீங்க சாப்பிட்டு அங்கே விளையாடுங்க என்று சொன்னார். வழக்கமா விளையாட்டு சுவாரஸ்யத்துக்காக சரிம்மா சொல்லும் நான் இன்று எதோ நினைப்பில் அம்மா நானும் வரேம்மா என்றேன். நீசின்ன பிள்ளை அங்க வேண்டாம் என்று அம்மா சொன்னா. எனக்கு தாத்தாவைப் பார்க்கணும்மா என்று கண்ணை உருட்டிக் கொண்டு சொன்னேன். அம்மா ஒரு நிமிடம் என்னை உற்று பார்த்து விட்டு ம் அங்க வந்து அமைதியா இருக்கணும் னு சொன்னா. நான் வேகமா தலையாட்டினேன்.\nதாத்தாவை பார்க்க நானும் கிளம்பினேன். எங்கு போனாலும் எனக்கு ரெண்டு கொண்டையிட்டு, மையிட்டு என்னை தேவதை மாதிரி அலங்கரிக்கும் அம்மா அன்று என்னை எதுவும் அலங்கரிக்கவில்லை. அம்மா புதுபாவாடை என்றேன் . வேண்டாம் இது போதும் வா னு அம்மா சொன்னா. ஏன் என்று நினைத்துக்கொண்டே செருப்புக்குள் கால் நுழைத்தேன் . எப்படியோ தாத்தாவைப் பார்க்க கூட்டிட்டு போறா அது போதும்னு நெனைச்சுகிட்டே நடந்தேன். (நான் பார்க்க போறது தாத்தாவை அல்ல தாத்தாவின் பிணம் என்பது அந்த வயசுக்கு புரியவில்லை போல . நான் சந்திக்க போற அனுபவத்தில், அனுபவம் இல்லாமல் அதற்குள் நுழைய ஆரம்பித்தேன்.)\nமுத்து தாத்தா என்றால் எனக்கு கொள்ளை பிரியம். ஆமா மாரி முத்து ���ாத்தா அவரை முத்து தாத்தா னு தான் நான் கூப்பிடுவேன். தினசரி அவரைப் பார்ப்பேன். தினம் மாலை நான் கிளி அக்கா கூட விளையாடும் போது அவர் அப்படி டீ கடைக்கு போய் ஒரு சாயா குடிச்சிட்டு வரேன்னு போவாரு பாரு . எனக்கும் கிளி அக்காக்கும் முகம் ப்ரகாசமாகிடும். வரும்போது நிச்சயம் அவர் கையில் ஏதாவது இருக்கும். ஒரு நாள் கடலைமிட்டாய் , ஒரு நாள் பிஸ்கட் சில நாள் எங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஆரஞ்சு மிட்டாய். அதை விட ரொம்ப பிடிச்ச தேன் மிட்டாய் என்று பாசமாய் கொண்டு தருவார். சாப்பாடுங்க பிள்ளைகளா என்று அவர் திணிக்கும் காகித பொட்டலத்துக்காக நாங்க ரோட்டோரத்தில் விளையாடியபடியே கண்ணை உருட்டி கிட்டு நிற்போம்.\nகிளி அக்கா வீடு எங்க வீட்டுக்கு ரொம்ப கிட்ட தான். ரொம்ப தூரமெல்லாம் இல்ல . ஒரு சின்ன முடுக்கு அதை தாண்டினா அவங்க வீடு அவ்வளவு தான் வந்தாச்சு. வீட்டு வாசலில் அவ்வளவு கூட்டம். நாங்க பாண்டி ஆடும் இடம் எல்லாம் தெரிஞ்சவங்க தெரியாதவங்கனு நெறய முகங்கள். அந்த சின்ன கேட்டை திறந்திட்டு உள்ள போனோம். அந்த பெரிய நெடிய நாவல் பழ மர நிழலில் நெறைய நாற்காலி போட்டு நின்ன மனிதர்களில் ஒரு குரல் ரொம்ப நல்ல மனுஷம்பா என்று சொன்னது கேட்டது. ஆமா தாத்தா நல்ல தாத்தா ரொம்ப ரொம்ப நல்லா தாத்தா என்று எனக்குள்ளே முனுமுனுத்துட்டு நாங்க தினம் ஓடி பிடிச்சு விளையாடும் மரத்தின் அடியை கடந்து அந்த ஓட்டு வீட்டின் படிகளில் கால் வைத்தோம்.\nஅம்மாவின் கையை யாரோ பிடித்துக் கொண்டு என்னன்னவோ பேச ஆரம்பித்து விட்டார்கள். அம்மா கிளி அக்காவின் அம்மாவிடம் போய் உட்கார்ந்து அவளை சமாதானம் பண்ண முயற்சித்து கொண்டிருந்தாள். நான் கதவின் அருகில் இருந்து தாத்தாவை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். தாத்தா எப்போதும் போடும் லுங்கி போடலை. அதை விட ரொம்ப அழகா ஜம்முனு ஒரு பட்டு வேட்டி கட்டிருக்கிறார் என்று நினைத்து கொண்டே பட்டு ஜரிகையை பார்த்து ரசிக்கும்போது தான் உறுத்தியது தாத்தாவின் கால் பெருவிரல்கள் எதையோ வச்சு கட்டப்பட்டிருக்கிறது.\nஎப்போதும் சிரித்த முகமாய் வளைய வரும் தாத்தாவின் மவுன கோலம் என்னை என்னமோ செய்தது . படுத்தே இருக்கும் தாத்தா எழும்ப மாட்டார் னு தெரிஞ்சு அவர் முகத்தின் அருகே இருந்த மெழுகுவர்த்தியும் ஊதுபத்தி புகையயும் சொல்லாமல் சொல்லிப் ��ோனது. அவர் முகத்தை பாத்தேன். அம்புட்டு தான். பொல பொலனு கண்ணீர் அருவி மாதிரி கொட்ட ஆரம்பிச்சிட்டு எனக்கு. தாத்தா முகத்தில் சிரிப்பு இல்ல. தாத்தா முகத்தில் எப்பவும் இருக்கும் அந்த உற்சாகம் இல்ல. கருத்த தாத்தாவின் முகம் இன்னும் கருத்து இருந்தது . முகத்தில் வேற நாடியோடு சேர்த்து ஒரு துணியை கட்டி என்னவோ செய்து வைத்திருந்தார்கள். தாத்தா முகம் தாத்தா மாதிரியே இல்ல எப்படி ஆயிட்டாருனு நெனச்ச எனக்கு அழுகை ஓங்கி விக்கல் வந்துட்டு . அதுவரை என்னை கவனிக்காத கிளி அக்காவும் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். அம்மாவும் என்னை கை பிடித்துகொண்டாள்.\nஏசு சாமி கிட்ட போயிட்டாரு\nஅம்மா சொன்னா அழுவாத டா. . தாத்தா ஏசு சாமி கிட்ட போயிட்டாரு . அதான் வேறு ஒண்ணுமில்லனு சொன்னா. அதற்குள் கோவிலில் இருந்து வந்த கூட்டம் ஒன்னு ஜெபமாலை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஏதேதோ வாசகங்கள் வாசித்தார்கள். ஏதேதோ ஆறுதல் வசனங்கள். ஆனா என் கண்ணு மட்டும் தாத்தா முகத்தில் தான் இருந்தது . மறுபடியும் என் விக்கல் அதிகமாக அம்மா என்னைய கை பிடிச்சு கூட்டிக் கொண்டு எங்க மாமி வீட்டில் விட்டுட்டு போனா. இதுக்கு தான் அங்க எல்லாம் நீ வர வேண்டாம்னு சொன்னேன். மாமி சாப்பிட பண்டம் தருவா சாப்பிட்டுட்டு விளையாடிட்டு இரு . நான் அடக்கத்துக்கு போயிட்டு வந்துட்றேன்னு சொல்லிட்டு போனா.\nவிளையாட்டு எப்போதும் எனக்கு இஷ்டம் தான். ஆனா அன்றைக்கு விளையாட்டில் மனம் லயிக்கவில்லை . அவங்க தந்த தின்பண்டங்களும்\nஇனிக்கவில்லை. ஏதோ யோசனையாய் இருந்தது. அம்மா வந்ததும் அவ்வளவு தான் அம்மாகிட்ட கேட்டுட்டேன் மனசை குடைந்து கொண்டிருந்த விஷயத்தை . ஏன் மா தாத்தாவுக்கு இப்படி ஆச்சு ... . என் முகத்தில் இருந்த சோகத்தை பார்த்து என் கன்னத்தை ஒரு கிள்ளு கிள்ளி அது ஒன்னும் இல்ல கண்ணு.\nஎல்லாருக்கும் ஒரு நாள் கணக்கு உண்டு . இவ்வளவு நாள் தான் இந்த பூமியில் வாழுவாங்கனு கடவுள் எழுதி வச்சுருப்பாரு. அதான் தாத்தா போய்ட்டாரு. எதுல எழுதி வச்சிருப்பாருமா னு கேட்டேன் . அது கடவுள் கிட்ட பெரிய புத்தகம் ஒன்னு இருக்கும் அதுல இருக்கும். அந்த நாள் கணக்கு முடிஞ்சா அவர் கிட்ட போய்ட வேண்டிய தான்.\nம் சொல்லிட்டே அப்போ நான் எப்போ மா போவேன் கடவுள் கிட்ட . ஐயோ அப்படி லாம் சொல்ல கூடாது தங்கம் என்று அம்ம�� என்னை தூக்கி அந்த கன்னத்திலும் இந்த கன்னத்திலும் நெறைய முத்தங்கள் தந்து சமாதானம் சொன்னாள். அவள் முத்தம் கொஞ்சம் சமாதானம் தந்தது என்னவோ வாஸ்தவம் தான். அனால் அதை விட இன்னொரு விஷயம் நினைச்சுக்கிட்டேன். அப்புறம் அழுகை வரல. அப்போ நான் ஒருநாள் இறந்து கடவுள் கிட்ட போகிறப்ப மறுபடி மாரிமுத்து தாத்தாவை பார்க்கலாம் . ஏன் அவர் தேன் மிட்டாய் கூட அவர் வாங்கி தருவார் . நினச்சு லேசா சிரிச்சிகிட்டேன். (தேன் மிட்டாய்க்காக தாத்தாவை தேடிய என்னை அல்பமா நினைச்சுடாதீங்க. அந்த வயசில அது தான் பெருசா தெரிஞ்சுது எனக்கு)\nம் என்று எதோ யோசனையாய் இழுத்தபடி அப்போ நான் இறந்து போனா மாரி முத்து தாத்தாவை பார்க்கலாமா என்று உற்சாகமாய் கேட்டது தான் தாமதம் அம்மாவுக்கு எங்கிருந்து வந்ததோ கோபம். இனி இப்படி பேசாதடி. தாத்தாவுக்கு நேரம் முடிஞ்சிட்டது. கடவுள் கூட்டிட்டு போய்ட்டாரு. அவ்வளவு தான். குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு படுப்போம் வா னு அவ சொன்ன தோரணையில் அதுக்கு மேல நான் ஒன்னும் கேக்கல. இல்லாட்டி அடி தான் விழும்னு எனக்கு தெரியும். அதனால அப்போதைக்கு அமைதி ஆயிட்டேன் . (இந்த கேள்வியை அன்னைக்கு மட்டுமில்ல பல நாள் அம்மா கிட்ட கேட்டிருக்கிறேன். அது அம்மாவை எப்படி பாதிச்சிருக்கும்னு அப்போ சத்தியமா எனக்குப் புரியல. அப்புறம் எனக்கு எதோ பேய் பிடிச்சிடக்கூடாதுனு பயந்து போய் தர்கால இருந்து ஒருத்தர் கிட்ட மந்திருச்சு ஒரு தாயத்து எல்லாம் வாங்கி கட்டி னு நான் கொஞ்ச நாள் அதோட தான் அலைஞ்சேன். அது வேற கதை\nஆனா அன்று இரவு மட்டும் இல்ல பல நாள் இரவு அந்த முகம் மாரிமுத்து தாத்தாவின் முகம். கடைசியா நான் பார்த்த கோலம் நியாபகம் வந்துகிட்டே இருக்கும். ரொம்ப ரொம்ப பயமா இருக்கும். அப்போல்லாம் தேன் மிட்டாய் கொண்டு தந்துட்டு முத்துப் பல் தெரிய சிரிக்கும் அந்த மாரி முத்து தாத்தாவின் சிரித்த முகத்தை கஷ்டப்படுத்தி நியாபகப்படுத்திக் கொள்வேன். காலப் போக்கில் அந்த கோர முகம் சீக்கிரம் கடந்து போகவில்லை என்னை விட்டு. அந்த முகம் என் மனதில் இருந்து மறைந்து போக பல வருஷங்கள் பிடித்தது என்பது உண்மை.\nஎத்தனையோ பேர் நம்ம கூட வாழுறாங்க ஆனா மனசில் பதிந்த உருவங்கள் சில தான் . அப்படி தான் முத்து தாத்தாவும். இப்போதும் பெட்டிக்கடை டி கடை எதை பார்த்தாலும் அ��ரின் பாசமான பொட்டலம் நியாபகம் வராம இருக்கிறது . அறியா வயதில் நான் அருகில் சந்தித்த அந்த முதல் மரணம் என்னை ரொம்ப பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு அப்புறம் நான் இறந்து வீடு பக்கம் போவதே இல்லை. எதுக்கு மாரிமுத்து தாத்தா உருவம் வந்து என்னை பயமுறுத்தது போதாதா இன்னொன்னு வேறு வேணுமானுதான்.உயிர் எங்கே போகிறது என்று முதன் முதலில் என் அறியா வயசில் கேள்வியை கேக்க வச்ச மாரிமுத்து தாத்தாவின் மரணத்தில் என் பிஞ்சு உள்ளம் சந்தித்த அனுபவம் தான் இந்த பதிவில் சொல்லி இருக்கிறேன் .\nஅடுத்த வார பதிவில் மரணம் என்று தெரியாமலே நான் கடந்து சென்ற ஒரு மரணம். பிரான்சிஸ்கம்மாள்....\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\n21 நாள் லாக்டவுனை பயனுள்ள வகையில் கழிக்க டிப்ஸ்.. டெலிகிராமில் தமிழ் புத்தகங்கள்\n‘போதிதர்மர் கிடைச்சிட்டாரு’.. பார்க்க சிரிப்பா இருந்தாலும் இந்த வீடியோ உண்மைதான் பாஸ்\nஜே. கிளாஸில் போனது யாரு.. யார் அந்த காம்ரேட்.. யாரை மனதில் கொண்டு டிவீட் போட்டார் எச். ராஜா..\nகொரோனாவை சமாளிக்க.. இந்தியாவில் 40 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பு டெலிவரிக்கு 3 மாதம் ஆகும்\nFake News: வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா\nவட்டியில்லாமல் நகை கடன் தர வேண்டும்... திருமாவளவன் வலியுறுத்தல்\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\n பூந்தமல்லி அபார்மென்ட்டில் பரபரப்பு.. அனைவரும் கண்காணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuyir enge pogirathu articles inkpena உயிர் எங்கே போகிறது கட்டுரைகள் இங்க்பேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cow-sale-ban-affects-zoo-animals-too-mysore-284467.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-28T15:54:22Z", "digest": "sha1:4M6323LLJRQC4QKPG3J3L3WLBCSDT3QC", "length": 15120, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாட்டிறைச்சி தடை விவகாரம்: பூங்கா விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல்! | Cow Sale ban affects Zoo animals too in Mysore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாட்டிறைச்சி தடை விவகாரம்: பூங்கா விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல்\nமைசூர்: இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்றும், விவசாயப் பணிகளுக்கு, வாங்கக்கூட கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், வன உயிரின பூங்காக்கள், மிருகக் காட்சி சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளுக்கு, உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nகுறிப்பாக, மைசூரில் உள்ள மிருகக் காட்சி சாலையில் அடைக்கப்பட்டுள்ள காட்டு நாய்கள், புலி, சிங்கம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சுமார் 113.15 டன் மாட்டிறைச்சி தேவைப்படுகிறது. இந்த மாட்டிறைச்சி குறிப்பிட்ட இடைவெளிகளில் புலி, சிங்கம், காட்டு நாய்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், மத்திய அரசு விதித்துள்ள திடீர் தடை காரணமாக, மைசூர் மிருகக் காட்சி சாலையில் உள்ள இந்த விலங்குகளுக்கு, இரை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nமாற்று உணவை ஏற்பாடு செய்து விநியோகித்தாலும், அவற்றை இந்த விலங்குகள் ஏற்பதில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுன்னகை மன்னன் போல.. நாளெல்லாம் சந்தோஷம்.. கடைசியில் அணையில் குதித்து.. மரணத்தை தழுவிய ஜோடி\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nபாஜகவுக்கு தாவிய மாஜி எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு.. குடும்பத்தாரும் தப்பவில்லை.. கர்நாடகாவில் ஷாக்\nகர்நாடகா முன்னாள் அமைச்சர் தன்வீர் சேட் மீது கொலைவெறித் தாக்குதல்\nமைசூர் தசரா கோலாகலம்.. 750 கிலோ சாமுண்டீஸ்வரி அம்மன் அம்பாரியை சுமந்த அர்ஜுனா யானை\nப்ளீஸ்.. இரவில் போக்குவரத்தை தடைசெய்யுங்கள்.. பந்திப்பூர் காட்டிற்காக பொங்கி எழும் ஒரு குரல்\nமைசூரூ தசரா: மகிஷாசூரனை போரிட்டு வென்ற சாமுண்டீஸ்வரி\nமோடி காலெடுத்து வச்சதுமே.. அபசகுனமாப் போச்சு.. குமாரசாமி பேச்சைப் பாருங்க\nபாஜகவுக்கு அழைத்தனர்.. அவர் போகவில்லை.. இதுதான் டிகே சிவகுமார் கைதானதன் பின்னணி- சித்தராமையா\nகர்ப்பிணி மனைவி உட்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்று தொழிலதிபர் தற்கொலை.. பகிர் காரணம்\nகரைபுரண்டோடி வரும் வெள்ளம்.. நிறைந்தது கபினி அணை.. விநாடிக்கு 90,000 கன அடி நீர் திறப்பு\nவெடித்தது காவிரி பிரச்சினை.. கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்.. சாலை மறியல்\n1001 படிகளில் வெறும் காலில் ஏறி பிரார்த்தனை.. எடியூரப்பா முதல்வராக பெண் எம்.பி. பய பக்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-in-tamil-sep-25-2016-25092016/", "date_download": "2020-03-28T13:43:18Z", "digest": "sha1:LJLPMW4WOZ7IDOOGV45WPHHIM6FJYIGL", "length": 22954, "nlines": 525, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Current Affairs in Tamil – Sep.25, 2016 (25/09/2016) | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nஉலகளாவிய மாஸ்டர்கார்டு இடங்களின் பட்டியலில் இந்திய நகரங்கள்\nமும்பை, சென்னை, புது தில்லி, கொல்கத்தா மற்றும் புனே ஆகிய நகரங்கள் முறையே 27, 30, 48, 62, 91 வது இடங்களை உலகளாவிய மாஸ்டர்கார்டு இடங்களின் பட்டியலில் பெற்றுள்ளன.\nஇந்த தரவரிசை பட்டியல் உலகம் முழுவதும் உள்ள 132 அதிகமா சுற்றுலா செல்லும் நகரங்களில் இருந்து 100 முன்னிலை நகரங்களை பட்டியலிடுகிறது.\nஇந்த தரவரிசை பட்டியல், அதிகமாக சுற்றுலா அல்லது பார்வையிடும் நகரங்களில் இருந்து அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை மற்றும் பொது மக்கள் தங்களின் பயணம் மற்றும் அதற்கான செலவிட்டு தொகை போன்றவற்றை வைத்து இப்பட்டியல் உருவாக்கப்படுகிறது.\nமேலும் இத்தரவரிசை சர்வதேச இரவில் அவர்களின் எல்லை தாண்டிய மொத்த பார்வையாளர் வருகையின் எண்ணிக்கை, பார்வையாளர் மற்றும் பயணிகள் வளர்ச்சிக்காக செலவிடும் பணியிலிருந்து பட்டியலிடப்படுகிறது.\nஐக்கிய கண்டங்களின் அழகி போட்டியில் இந்தியா இரண்டாவது ரன்னர் அப்\nஇந்தியாவின் எலக்ட்ரிகல் என்ஜினீயரான லோபாமுத்ரா ராவ�� எக்குவடோரில் உள்ள குய்யாகியில் நடைப்பெற்ற 2016 ஐக்கிய கண்டங்களின் அழகுப்போட்டியில் இரண்டாவது ரன்னர் அப்– ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஅவர் இந்த போட்டியில் “சிறந்த தேசிய ஆடைவடிவமைப்பு” விருதையும் மூன்றாவது முறையாக பெற்றார்.\nமஹாராஷ்டிராவில் பிறந்து நாக்பூரில் வளர்ந்த இவர் பெமினா அழகுப்போட்டியில் முதலிடமும் பெற்றுள்ளார்.\nகாது கேளாதோர்க்கான சர்வதேச வாரம்\nகாது கேளாதோர்க்கான உலகக் கூட்டமைப்பு (WFD), ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரின் கடைசி வாரம் காது கேளாதோர் சமூகத்தின் சர்வதேச வாரம் கொண்டாடப்படுகிறது மற்றும் செப்டம்பரின் கடந்த ஞாயிறு உலக காது கேளாதோர் தினமாக கொண்டாடப்படுகிறது.\nஇந்த வாரம், உலகம் முழுவதும் காதுகேளாதோர் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் பண்பாட்டிலுள்ள அடையாள மொழிகளை பற்றியும் கொண்டாடபடுகிறது.\nமுகம்மது அலிக்கு முதல் ஜெஸ்ஸி ஓவென்ஸ் (Jesse Owens) ஸ்பிரிட் விருது\nமறைந்த முகம்மது அலிக்கு முதல் ஜெஸ்ஸி ஓவென்ஸ் ஸ்பிரிட் விருது 2016 அவரது நான்கு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியின் வெற்றிக்காக வழங்கப்பட உள்ளது.\n1936 -ல் பெர்லினில் நடைப்பெற்ற ஒலிம்பிக்கில் ஓவன்ஸ் (Jesse Owens) அவர்கள் நான்கு தங்க பதக்கம் பெற்றதற்கான 80 வது ஆண்டு நினைவாக, இந்த ஆண்டு இந்த விருது விழா தொடங்கப்பட்டது.\nசமூகத்தில் ஒரு உத்வேகமாக பணியாற்றிய நபர்களை அங்கீகரிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட இருக்கிறது.\nஉயிரிய பொருளாதார தேசிய பணி\nஷில்லாங் – இல் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரவையின் கீழ் உள்ள உயிரி வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி நிறுவனம் (Institute of Bio-resources & Sustainable Development) (IBSD), உயிரிய பொருளாதார தேசிய பணியை தொடங்கியது.\nஉயிர் வளங்களை பயன்படுத்துவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை அதிகரிக்க இந்த தேசிய பணியின் இலக்காக உள்ளது.\nஇந்த பணி அறிவு சார்ந்த அணுகுமுறைகள் மூலம் புதுப்பிக்கத்தக்க உயிரியல் ஆதாரங்களின் நிலையான பயன்பாடுகளில் கவனம் செலுத்துகிறது.\nவழிமுறைகள் மற்றும் உயிரிய செயல்முறைகளை புரிந்து மற்றும் அச்செயல்முறைகளை தொழில்துறையை மேம்படுத்த உபயோகித்து பொருளாதாரத்தை வளர்ப்பது உயிரிய பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது.\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/03/15/", "date_download": "2020-03-28T14:50:24Z", "digest": "sha1:F5KWQWIWDECUC6RDC5DDZULRALBWMSSW", "length": 5132, "nlines": 68, "source_domain": "www.newsfirst.lk", "title": "March 15, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nயாழ்தேவியில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nகன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சந்தேக...\nமனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கணவன் உயிரிழப்பு\nமாவட்ட அரசாங்க அதிபர்கள் 12 பேருக்கு இடமாற்றம்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்\nகன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சந்தேக...\nமனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கணவன் உயிரிழப்பு\nமாவட்ட அரசாங்க அதிபர்கள் 12 பேருக்கு இடமாற்றம்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்\nஐ.ம.சு.கூ இன் தவிசாளராக ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன நியமனம்\n‘மர்ம மனிதன்’ ஆகிறார் விக்ரம்\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 08 பேருக்கு இடமாற்றம்\n1ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் கிடைத்துள்ள...\nதுறைமுக நகர்த் திட்டம் தொடர்பில் சுற்றுச் சூழல் அறிக்கை ...\n‘மர்ம மனிதன்’ ஆகிறார் விக்ரம்\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 08 பேருக்கு இடமாற்றம்\n1ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் கிடைத்துள்ள...\nதுறைமுக நகர்த் திட்டம் தொடர்பில் சுற்றுச் சூழல் அறிக்கை ...\nகாலி மற்றும் டுப்ளிகேஷன் வீதிகளை ஒருவழிப் போக்குவரத்திற்க...\nமலையகத்தில் வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பில் மோடி சாதகமான ...\nமலையகத்தில் வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பில் மோடி சாதகமான ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20109022", "date_download": "2020-03-28T15:09:05Z", "digest": "sha1:HF5MYKV2DQEOJPPYKGIVS3LD2RMWJ363", "length": 57630, "nlines": 828, "source_domain": "old.thinnai.com", "title": "‘பொியார் ? ‘- அ. மார்க்ஸ் என்ற நூல் குறித்த எனது கருத்து | திண்ணை", "raw_content": "\n ‘- அ. மார்க்ஸ் என்ற நூல் குறித்த எனது கருத்து\n ‘- அ. மார்க்ஸ் என்ற நூல் குறித்த எனது கருத்து\nஅ. மார்க்ஸ் மற்றும் அ.மார்க்ஸ் நூல் வெளியீட்டு விழா குறித்து திண்ணையில் எழுதிய மஞ்சுளா நவநீதன் உள்ளிட்டோருக்கு தொிவிக்கப்படும் எமது கருத்து:\nதந்தை பொியார் தேசியம், தேசாபிமானத்துக்கு எதிராகவும் தேசிய இனத்தின் பெயாிலான விடுதலை நாடுகளின் நிலைமை குறித்தும் கூறியதாகக் கூறி மிகச் சுருக்கமாகவும் தேர்ந்தெடுத்தும் அ. மார்க்ஸ் அவர்கள் சில மேற்கோள்களை வெளியிட்டுள்ளார்.\nஅ. மார்க்சு தன் கருத்தாக ‘பொியாரை (தமிழ்) தேசப் பிாிவினைவாதியாகச் சுட்டிக்காட்ட முயல்வோர், பொியார் இங்கு குறிப்பிடுவதெல்லாம் அகில இந்திய தேசியத்தைத் தான் எனச் சொல்லித் தப்பிக்க முயலலாம். ஆனாலும் பொியார் அவர்களுக்கு இந்த வாய்ப்பை அளிக்கத் தயாராக இல்லை… ‘ என்று கூறி வே. ஆனைமுத்துவின் தொகுதிகளில் பக்கம் 383,384 ஆகியவற்றில் இருந்து கீழ்க்கண்ட மேற்கோளை எடுத்துக்காட்டியிருக்கிறார்.\n‘ நான் இந்திய சாம்ராஜ்யம், இந்தியத் தேசாபிமானம் என்பதைப் பற்றி மாத்திரம் பேசுவதாக நினைத்துவிடாதீர்கள். உலகத்தில் உள்ள எல்லாத் தேசத்தின் அபிமானங்களையும் சுயராஜ்யங்களையும் தொிந்துதான் பேசுகிறேனேயொழிய கிணற்றுத் தவளையாய் இருந்தோ வயிற்றுச் சோற்று சுயநல தேசபக்தனாக இருந்தோ நான் பேசவரவில்லை.\nஎந்த தேசத்திலும் எப்படிப்பட்ட சுயராஜ்ஜியத்திலும் குடியரசு நாட்டிலும் ஏழை- பணக்காரன், முதலாளி, தொழிலாளி வித்தியாசம் இருந்துதான் வருகிறது. நம் நாட்டில் இவைகள் மாத்திரமல்லாமல் பார்ப்பான்-பறையன், மேல்சாதி-கீழ்சாதி ஆகிய அர்த்தமற்ற அயோக்கியத்தனமான வித்தியாசங்களும் அதிகப்ப்டியாக இருந்துவருகின்றன. இவைகளை அழிக்கவோ, ஒழிக்கவோ இன்றைய தேசாபிமானத்திலும் சுயராஜ்ஜியத்திலும் கடுகளாவாவது யோக்கியமான திட்டங்கள் இருக்கின்றனவா என்று உங்களைக்கேட்கிறேன் ‘\nஇந்த மேற���கோள் உள்ளிட்டவைகளைச் சுட்டிக்காட்டி பொியார் ஒரு எதிர்த்தேசியவாதியே என்கிறார்.\nஅ. மார்க்சு கூறுவது போல் அவர் குறிப்பிட்டுள்ள இந்த மேற்கோளில் தமிழ்த் தேசதுக்கு எதிரான கருத்து எதுவும் இருப்பதாக எமக்குத் தோன்றவில்லை. மாறாக உருவாகும் தமிழ்த் தேசம் எப்படிப்பட்ட அறிவார்ந்த சமூகமாக இருக்க வேண்டும் என்பதை ஆவேசத்துடன் வெளிப்படுத்துவதாகவே தோன்றுகிறது.\nமானமும் அறிவுமின்றி இருந்த தமிழ்ச் சமூகத்தின் அறிவு விடுதலைக்காக போராட வந்த பொியார் தன் வாழ்நாள் முழுவதும் பேசிய பேச்சுகளும் எழுதிய எழுத்துகளும் தன்மையில் ஒரு ‘பொதுபோக்கை ‘ கொண்டிருப்பதாக அறிகிறோம்.\n‘கடுமையான சாடல் ‘ … அ.மார்க்ஸ் போன்றவர்கள் வாிகளில் சொல்வதானால் பிரச்சனைகளை ‘முழு நிர்வாணமாக்கிப் ‘ பார்த்தவர் பொியார்.\nதமிழ்ச் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்திய – வெளிப்படுத்திய ‘தந்தை பொியார் ‘ ஒடுக்குமுறைகளின் அனைத்து உள்ளடக்கங்களையும் ‘நிர்வாணமாக்கித்தான் ‘ பார்த்தார்.\nஅந்த ‘நிர்வாணத்தனமான ‘ அல்லது ‘நியாயமான கோபத்தின் ‘ ‘குமுறலின் ‘ வெளிப்பாட்டில் இந்த இனம் மானமும் அறிவுபெற்றதாக திகழவேண்டும் என்று தந்தையின் நிலையிலிருந்து வெடித்து வெளிப்படுத்திய ‘கணைகளில் ‘ ‘இரண்டொரு வாிகளை ‘ மட்டும் வைத்துக் கொண்டு அல்லது ‘இரண்டொரு மேற்கோள்களை ‘ மட்டும் வைத்துக்கொண்டு அவரை எதிர்த்தேசியவாதி என்றெல்லாம் இறுதிவரையறை செய்வது கொள்வது நியாயமல்ல.\nஅவரது பேச்சுகளும் எழுத்துகளும் மிகக் கடுமையானவை.\nஉதாரணமாக ‘சூத்திரன் ‘ என்று இந்துமதம் சொல்கிறது என்பதை விட உன்னை ‘தேவடியா மகன் ‘ என்று இந்துமதம் சொல்கிறது என்று அப்பட்டமான கொச்சை மொழி என்று கூட வைத்துக்கொள்ளுங்கள் அதைத்தான் பயன்படுத்தினார்.\nமானமும் அறிவும் பெற்ற சமூகமாக இந்த சமூகம் விளங்கவேண்டும் என்பதற்காக…\nசாி பொியாாின் இந்த பேச்சுகள்..அறிக்கைகள்..எல்லாம் தனித்தவையா தனிநபர் பிரச்சாரமா இன்று ‘உதிாி ‘களாக இருப்பவர்களைப் போல் ‘உதிர்த்துச் ‘ சென்றவையா \nஅவர் ஒரு இயக்கத்தின் நிறுவனர்; போியக்கத்தின் நிறுவனர்.\nசமூக ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட இந்துமதவாத இயக்கங்களும் தமிழ்ச் சமூகத்தின் மீதான ஆதிக்கத்தனத்தை காங்கிரசு என்ற பெயரால் கட்டிக்காத்த பேராயக��கட்சிகளும் தமிழ்நாட்டில் முகவாியைத் தொலைக்கவைத்த ஒரு போியக்கத்தின் நிறுவனர் அவர்- இந்த இயக்கத்தொண்டர்களின் தந்தை;(பொியாரை நாம் புனிதமானவராக கருதுகிறோம் என்று எண்ண வேண்டாம்)\nஅந்த இயக்கத்தின் கிளைகளே(அவற்றின் விளைவுகள் பற்றிய விவாதம் வேறு…)தமிழ்நாட்டு அரசியலில் அசைக்க முடியாத அங்கங்களாக இருக்கின்றன.\nபொியார் தொடக்க காலத்தில் இந்திய தேசிய காங்கிரசில் பணிபுாிந்துள்ளார்;\n‘சாதி, மதம், வகுப்பு ஆகியவைகளின் பேரால் ஏற்பட்டுள்ள பேதங்களையும், சமூகத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும் இருந்துவரும் உயர்வு, தாழ்வுகளையும் அகற்றி மக்கள் யாவரும் ஒரே சமூகமாகவும், சகோதரத்துவமாகவும் சமமாக வாழும்படி செய்தல் ‘ என்பதற்காக 1925-ல் சுயமாியாதை இயக்கத்தை தந்தை பொியார் தோற்றுவித்தார்.\nநீதிக்கட்சியுடன் (தென் இந்திய நல உாிமைச்சங்கம்) விமர்சனத்துடனான தோழமை நடவடிக்கைகளை மேற்கொண்டார்;\nதமிழ்ச் சமூகத்தின் மீதான இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தனிநாட்டு முழக்கத்தை முன் வைக்கிறார்…\nதென் இந்திய நல உாிமைச்சங்கத்தை திராவிடர் கழகமாக்கினார்…. இவை எல்லாம் பொியாாின் இயக்க நடவடிக்கைகள்.\nஇங்கிலாந்து நாட்டில் தனித்தமிழ்நாட்டுக் கோாிக்கைக்காக வாதாட (அன்றைய சென்னை மாகாணத்தை தந்தை பொியாரும் அவரது திராவிடர் கழகமும் திராவிட நாடு என்றழைத்தனர்..பின்னாளில் மொழிவழி மாநிலப் பிாிவினைக்குப் பிறகு தனித்தமிழ்நாடு கோாிக்கையாகிறது) சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தை அனுப்பிவைத்த போதும் பன்னீர்செல்வம் மறைந்தபோதும் பொியார் நடத்திய குடியரசின் பக்கங்களைப் புரட்டினால் அவரது செயல்பாட்டின் இலக்கு எது என்பது தெளிவாக விளங்கும்.\n‘திராவிடர் கழகத்தை ‘ என்ற ‘இயக்கத்தை ‘ ‘அமைப்பை ‘ அ.மார்க்சு கூறுவது போல் ‘பற்றற்ற ‘ பொியார் உருவாக்கியது எதற்காக \n1938 டிசம்பர் 29, 30-ல் சென்னையில் நடைபெற்ற 14-வது நீதிக்கட்சி மாநாட்டில் அக்கட்சித் தலைவராக தந்தை பொியார் தேர்வு செய்யப்பட்டார். 1940 ஆகஸ்ட் 4-ம் தேதி திருவாரூாில் நடைபெற்ற 15-வது நீதிக்கட்சி மாநாட்டில் அதாவது தந்தை பொியார் தலைமையிலான நீதிக்கட்சியின் மாநாட்டில் , ‘திராவிடர்களுடைய கலை, நாகாீகம், பொருளாதாரம் ஆகீயவைகள் முன்னேற்றமடைவதற்கு, பாதுகாப்பதற்கு, திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இ��்திய மந்திாியின் நேரடிப் பார்வையின்கீழ் ஒரு தனிநாடாகப் பிாிக்கப்பட வேண்டும் ‘ என்று தீர்மானம் நிறைவேற்ப்பட்டது.\n1944 ஆகஸ்ட் 27-ல் சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், தென்னிந்திய நல உாிமைச் சங்கம் என்பது ‘திராடவிடர் கழக ‘மாக (DRAVIDIAN ASSOCIATION) மாற்றப்பட்டது.\n‘திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், பிாிட்டிஷ் செக்ாிட்டாி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிாிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை முதற் கொள்கையாக கொண்டிருக்கிறது ‘ என்பது திராவிடர் கழகத்தின் நோக்கமாக\nஅதேபோல் ‘சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எவ்விதமான தேர்தலுக்கும் கட்சி அங்கத்தினர்கள் நிற்கக்கூடாது ‘ என்றும் அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇப்படி வரையறை செய்யப்பட்ட கொள்கையோடும் செயல்திட்டத்தோடும் ஒரு ‘விடுதலை ‘ இயக்கத்தை பொியார் உருவாக்கினார்.\nஇந்த திராவிடர் கழக உருவாக்கத்துக்குப் பிறகு அவர் நடத்திய முக்கிய போராட்டங்கள் நாட்டு விடுதலை, சமூக விடுதலை ஆகியவற்றுக்காக நடத்தப்பட்டுள்ளன.\n‘எதிர்த்தேசியவாதி ‘ என்று அ. மார்க்சு கூறும் ‘பொியாாின் ‘ திராவிடர் கழகத்தின் சில போர்க்களங்கள்:\n1947 ஜூலை முதல் நாள் ‘திராவிட நாடு ‘ பிாிவினை நாளாக திராவிடர் கழகம் அறிவித்தது.\nஅதேபோல் இந்திய விடுதலை நாள் (ஆகஸ்ட்-15) தமிழ்நாட்டுக்கு துக்க நாள் என்று கூறி துக்க நாளாக கடைபிடித்தது.\n* 1948 ஜூன் 20-ல் இந்தி கட்டாயமாக்கப்பட்டதை திராவிடர் கழகம் எதிர்த்தது.\n* 1928-ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வகுப்புவாாி பிரதிநிதித்துவம் செல்லாது என 1950 செப்டம்பர் 2-ல் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியதால் 1951 பிப்ரவாியில் இந்திய அரசியல் சட்டத்தின் 15 (4) பிாிவு திருத்தப்பட்டது. இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது சாசன திருத்தம் இதுவே.\n* 1952-ல் முதல்வராக இருந்த ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை எதிர்த்துப் போராடி அத்திட்டத்தை ரத்து செய்ய வைத்தது திராவிடர் கழகம். 1953 மே 27-ல் வினாயகன் சிலை உடைப்பு போராட்டத்தை பொியார் நடத்தினார்.\n* 1954-ல் பொியார் ஆதரவுடன் காங்கிரசின் சார்பில் காமராசர் தமிழ்நா���்டு முதல்வரானார்.\n* 1955 ஜூலை 17-ல் திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய கமிட்டியில் ‘இந்திய தேசிய கொடி எாிப்பு ‘ போராட்டம் அறிவிக்கப்பட்டது.\n* 1956-ல் இராமன் பட எாிப்பு கிளர்ச்சியை (ஆகஸ்ட்-1இல்) திராவிடர் கழகம் நடத்தியது.\n* 1956-ல் மொழிவாாி மாநிலம் பிாிக்கப்பட்டபோது ‘திராவிட நாடு ‘ பிாிவினை என்பதை ‘தமிழ்நாடு ‘ விடுதலையாக மாற்றுவதாக பொியார் அறிவித்தார்.\n* 1957-ல் சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்தை எாிப்பதாக திராவிடர் கழகம் அறிவித்தது.\n* 1957 நவம்பர் 26-ல் இந்திய அரசியல் சட்டத்தை திராவிடர் கழகத்தினர் தீ வைத்து கொளுத்தினர்.\n* தமிழர் வரலாற்றில் சாதி ஒழிப்புக்காக ஆயிரக்கணக்கானோர் சிறை சென்று சிறைக்குள்ளேயும் சிறைக்கு வெளியேயும் உயிாிழந்தோர் பலர். இத்தகைய போர்க்களத்தின் தந்தை ‘எதிர்த்தேசியவாதி ‘ ‘பற்றற்ற ‘ ஈ.வே.ரா.பொியார் தான்.\n(ஆனூர் செகதீசன், விடுதலை க. ராசேந்திரன் ஆகியோர் ‘பொியார் திராவிடர் கழகமாக ‘ செயல்பட்ட காலத்தில் நவம்பர் 26 ஆம் நாளை சாதி ஒழிப்பு மாவீரர் மாநாடாக சில ஆண்டுகளுக்கு நடத்தினர்; சென்னையில் தற்போது நடைபெறும் ‘தந்தை பொியார் திராவிடர் கழகத்தின் ‘ தொடக்க விழா மாநாட்டின் ஒரு பகுதியான திறந்தவெளி மாநாட்டு அரங்கிற்கு சாதி ஒழிப்புப் போாில் சிறையிலேயே உயிாிழந்த இரண்டு மாவீரர்கள் பெயரைத்தான் சூட்டியுள்ளதையும் நினைவுபடுத்துகிறோம்)\n* ‘சுதந்திரத் தமிழ்நாடு ‘ பிாிவினையே சாதி ஒழிப்புக்கு ஒரே வழி என்று கூறி 1960 ஜூன் 6-ல் தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேசப்படத்துக்கு பொியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் தீ வைத்தனர்.\n* 1964-ல் ‘நில உச்சவரம்புச் சட்டம் ‘ செல்லாது என்று உச்சநீதி மன்றம் அறிவித்ததைக் கண்டித்து ‘சுப்ாீம் கோர்ட் கண்டன ‘ நாளை திராவிடர் கழகம் (1964, ஏப்ரல்-1-ல்) கடைபிடித்தது.\n* 1965 ஏப்ரல் 3,9 தேதிகளில் கம்பராமாயண எாிப்புப் போராட்டத்தையும் 1966-ல் தில்லியில் காமராசர் இல்லத்துக்கு பார்ப்பனர்களால் தீ வைக்கப்பட்டபோது 1966 நவம்பர் 26-ம் நாளை ‘காமராசர் பாதுகாப்பு நாளாக ‘வும் கொண்டாட பொியார் அழைப்பு விடுத்தார்.\n* 1968-ம் ஆண்டு ‘தில்லி ஆதிக்கக் கண்டன நாளை ‘ திராவிடர் கழகம் நடத்தியது.\n* 1969 நவம்பர் 16-ம் தேதி ‘கர்ப்பக்கிரக நுழைவு கிளர்ச்சி ‘ நடத்த திராவிடர் கழக மத்தியக் குழு தீர்மானம் நிறைவேற்றிய���ு.\n* 1970 சனவாி 23-ல் ‘இராமன் பொம்மையை ‘ செருப்பால் அடிக்கும் போராட்டத்தையும் திராவிடர் கழகம் நடத்தியது.\n* 26.1.1974-ல் ‘கர்ப்பக் கிரக நுழைவு கிளர்ச்சி ‘ நடத்தப்படும் என திராவிடர் கழகம் அறிவித்தது.\nதிராவிடர் கழகத் தலைவர் தந்தை பொியார் மறைந்ததால் அது நிறுத்தி வைக்கப்பட்டது.\n(இதற்குப் பின்னர் பொியார் இயக்கத்தின் செயல்பாடுகள் இங்கு குறிப்பிடப்படவில்லை)\nஇப்படி ‘எதிர்த்தேசியவாதி ‘யாக சித்தாிக்கப்படும் தந்தை பொியார் தனது தலைமையில் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் தமிழாின் சமூக விடுதலை, நாட்டு விடுதலையைத் தான் வெளிப்படுத்துகின்றன…\n‘திராவிட நாடு கிடைத்த பிறகு திராவிடர் கழகம் கலைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால் கடைசி மூட நம்பிக்கைக்காரன் இந்நாட்டில் இருக்கும் வரை சுயமாியாதைக்காரனுக்கு வேலை இருக்கிறது ‘ என்றும் பொியார் அறிவித்து வந்தார்.\nஇப்படி ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கத்தின் நிறுவனராக தனது தமிழர் சமூக, அரசியல் விடுதலைப் பணிகள் இரண்டையும் இணைத்தே பொியார் நடத்திவந்தார்.\nபொியாரை நீங்கள் விமர்சனத்துக்குள்ளாக்கும்போது அல்லது நிர்வாணமாக்கும் போது பொியாாின் இந்த அரசியல் இயக்க உள்ளவாங்கலை அவிழ்த்துவிட்டுவிட்டு பார்ப்பது சாியானதாகத் தோன்றவில்லை.\nஇன்றைய தமிழ்நாட்டுச் சூழலில் தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களாக –\nஇந்திய அரசுக்குள்ளாக தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுாிமைக்கு குரல் கொடுப்பதாகக் கூறும் பழ. நெடுமாறன், தியாகு, சுப. வீரபாண்டியன், மணியரசன் ஆகியோரது இயக்கங்களுக்கும் இன்றைய பொியார் இயக்கத்தினராக பிரகடனப்படுத்தியுள்ள * தந்தை பொியார் திராவிடர் கழகத்தினருக்கும் இடையேயான முரண்பாடு ‘தமிழ்த் தேசிய ‘ தளத்தில் நீடித்துக்கொண்டு இருக்கிறது.\nபொியார் இயக்கத்தினர் தமிழ்ச் சமூகத்தின் விடுதலையின் மூலமே தனித்த அரசு கட்டமைக்க முடியும் என்றும் தன்னுாிமைக் குழுவினர் தனித்த அரசு அமைவதின் மூலமே சமூக விடுதலை சாத்தியம் என்று தங்கள் மேடைகளிலும் சமூக விடுதலையின் மூலமே தனித்த அரசு சாத்தியம் என்று சில நேரங்களில் பொியார் இயக்க மேடைகளிலும்\nஇந்த அரசியல் உள்வாங்கலை அ. மார்க்ஸ் போன்றவர்கள் சமகாலத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.\nஒரு இயக்கத்தி��் நிறுவனரான பொியாரை ‘தனித்த ‘ மனிதராக பார்ப்பதும் அவரது சிந்தனைகளின் மேற்கோள்களை ‘வெட்டிப்பார்த்து ‘ தனக்குத் ‘தேர்வான சித்தாந்தத்தோடு ஒட்டிப்பார்த்து ‘ மகிழ்வது மார்க்சின் ‘தனித்த ‘ மன மகிழ்வுச் செயல்பாடாக இருக்கலாம்.\nஅதுவே இறுதி என்றும் ‘பொியார் எதிர்த்தேசியவாதிதான் ‘ என்றும் அடித்துச் சொல்வது அனுமதிக்கப்படமுடியாதது.\n(* தந்தை பொியார் திராவிடர் கழகம்: தமிழ்நாட்டில் பொியார் உருவாக்கிய திராவிடர் கழகத்தின் பொதுச்செயலராக கி. வீரமணி செயல்பட்டுவருகிறார்.\nதிராவிடர் கழகத்திலிருந்து வெளியேறிய வே. ஆனைமுத்து மார்க்சிய பொியாாிய பொதுவுடைமைக் கட்சியையும், கோவை இராமகிருஷ்ணன் திராவிடர்கழகம் பெயாிலும், ஆனூர் ஜெகதீசன் தலைமையில் பொியார் திராவிடர் கழகம் என்ற பெயாிலும் பிாிந்து திராவிடர் இயக்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செயல்பட்டனர்.\nபின்னர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு திராவிடர் கழகம் என்று அமைப்புப் பெயரை மாற்றினார்.\nகன்னட நடிகர் ராஜ்குமாரை சத்தியமங்கலம் வீரப்பன் மற்றும் தனித் தமிழ்நாடு கோரும் தமிழ்த்தேசிய மீட்புப் படை, தமிழ்நாடு விடுதலைப் படை ஆகிய அமைப்புகாள் 108 நாட்கள் பிணைக்கைதியாக வைத்த பொழுது அரசு சார்பில் ராஜ்குமார் உள்ளிட்டோரை மீட்பதற்காக அரசு தூதராக சென்ற காரணத்துக்காக திராவிடர் கழகத்தின் தமிழ்நாட்டு அமைப்புச் செயலராக இருந்த கொளத்தூர் தா.செ. மணியை கட்சியிலிருந்து வீரமணி நீக்கினார்.\nசிறிதுகாலம் தொண்டர்களுடன் தனித்து இயங்கிய கொளத்தூர் தா.செ. மணி, கோவை. ராமகிருஷ்ணனின் தமிழ்நாடு திராவிடர் கழகம், விடுதலை க. ராசேந்திரன், ஆனூர் செகதீசன் ஆகியோாின் பொியார் திராவிடர் கழகம் மூன்றும் தற்போது இணைந்து தந்தை பொியார் திராவிடர் கழகம் என்ற பெயாில் புதிய அமைப்பாக உருவாகியுள்ளது).\nகுறிப்பு: மஞ்சுளா நவநீதன் குறிப்பிடுவது போல் அருண்மொழி அல்ல..திராவிடர் கழகத்தின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரும் தமிழ்நாடு அறிந்த பொியாாியப் பெண்ணியவாதியுமான வழக்கறிஞர் சேலம். அ. அருள்மொழிதான் அவர்…\n ‘- அ. மார்க்ஸ் என்ற நூல் குறித்த எனது கருத்து\nஇந்த வாரம் இப்படி – செப்டம்பர் 1 , 2001 (மூப்பனார், டர்பனில் மாநாடு,அகதிகள்,தெஹல்கா, திருத்தங்கள்)\nபொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்\nடி.எஸ் எலியட்டு��் உள்ளீடற்ற மனிதர்களும்…(4)\nமூன்று கனேடியக் கவிதைகள் (கோடைப்பல்லி, பனி உறைந்த ஆற்றின் மீது நடத்தல், முதல்)\nபொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்\nநெடுநாட்கள் கழித்து திண்ணைக்கு எழுதிய கவிதைகள்\nசினிசங்கம் – தமிழ் விவரணப்பட மற்றும் குறும்பட விழா\nமூன்று பேர்- 2 தொடர் நிலைச் செய்யுள்\nசின்ன திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2001\nசேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n ‘- அ. மார்க்ஸ் என்ற நூல் குறித்த எனது கருத்து\nஇந்த வாரம் இப்படி – செப்டம்பர் 1 , 2001 (மூப்பனார், டர்பனில் மாநாடு,அகதிகள்,தெஹல்கா, திருத்தங்கள்)\nபொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்\nடி.எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும்…(4)\nமூன்று கனேடியக் கவிதைகள் (கோடைப்பல்லி, பனி உறைந்த ஆற்றின் மீது நடத்தல், முதல்)\nபொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்\nநெடுநாட்கள் கழித்து திண்ணைக்கு எழுதிய கவிதைகள்\nசினிசங்கம் – தமிழ் விவரணப்பட மற்றும் குறும்பட விழா\nமூன்று பேர்- 2 தொடர் நிலைச் செய்யுள்\nசின்ன திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2001\nசேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40511041", "date_download": "2020-03-28T15:32:32Z", "digest": "sha1:7XCV42PLGHV2JZHPKG55GNIQBM6CZJ5K", "length": 47529, "nlines": 799, "source_domain": "old.thinnai.com", "title": "நைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் -5 (Ancient Great Egyptian Paintings) | திண்ணை", "raw_content": "\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் -5 (Ancient Great Egyptian Paintings)\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் -5 (Ancient Great Egyptian Paintings)\n‘ஓவியன் எல்லா வித மாந்தரையும் விட உன்னதப் படைப்பு அதிபதி … உயர்ந்த மலைத் தொடுப்பிலிருந்து, புல்வெளிச் சாய்தளம் கடற்கரை நோக்கிச் சரியும் காட்சியை வரைய விழைந்தால், அந்த வேட்கைக்கும் அவனே அதிபதி … உயர்ந்த மலைத் தொடுப்பிலிருந்து, புல்வெளிச் சாய்தளம் கடற்கரை நோக்கிச் சரியும் காட்சியை வரைய விழைந்தால், அந்த வேட்கைக்கும் அவனே அதிபதி பிரபஞ்சத்தில் எந்த ஓர் உருவமும் மகத்துவத்தில், தோற்றத்தில், கற்பனையில் உதயமாகி நிலைத்தாலும், முதலில் ஓவியன் தன் மனதில் படம் பிடித்த பிறகுதான் கையால் வரையத் துவங்குகிறான் பிரபஞ்சத்தில் எந்த ஓர் உருவமும் மகத்துவத்தில், தோற்றத்தில், கற்பனையில் உதயமாகி நிலைத்தாலும், முதலில் ஓவியன் தன் மனதில் படம் பிடித்த பிறகுதான் கையால் வரையத் துவங்குகிறான்\nஓவிய மேதை: லியனார்டோ டவின்ஸி\nஓவியக் கலை வடிப்பில் அற்புதர்\nஆலய வடிப்பில் உன்னத வித்தகர்\nசிற்பம், சிலைகள், சித்திரச் சிற்பிகள்\nநைல் நதி நாகரிகப் பிறவிகள்\nபூர்வீக உலகில் மலர்ந்த கலைத்துவப் புரட்சிகள்\n5000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, மெஸோபொடாமியா, இந்தியா, சைனா போன்ற நாடுகளின் பூர்வீக நாகரீகங்கள் செழிப்பான நைல் நதி, டைகிரிஸ் நதி, யுஃபிராடிஸ் நதி, சிந்து நதி, மஞ்சள் நதிக்கரைகளில் சீராகத் தலைதூக்கி விருத்தியாகி வந்துள்ளன. இங்குமங்கும் சிதறிய இனக்குழுக்கள் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து, வேளாண்மை செய்து பயிரினங்களை விதைத்துத் தளிர்க்க வைத்துச் சிற்றூர் ஆட்சி முறை நிலைபெற்றுப் பல இடங்களில் சிற்றரசர்களும், சில தளங்களில் பேரரசர்களும் சிறப்பாக ஆண்டு வந்திருக்கிறார்கள். நூற்றுக் கணக்காக கிராமங்களும், நகரங்களும் பெருகி, மக்கள் அறிவு வளர்ச்சி அடைந்து சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, காவியம், நாடகம், நாட்டியக் கலைகளும் தழைத்து வந்துள்ளன.\nபுரட்சிகரமான அந்தப் புதிய நாகரீகம், கற்காலத்திற்குப் பிறகு குப்பென தோகை விரித்தது. வலுப் பெற்ற வல்லரசுகள், பலமற்ற மெல்லரசுகளை நசுக்கி அவரது நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டன போர்வாள் இட்ட விதிகளே சட்டங்களாய் நிலவி வந்தன. ஆரம்ப நாகரீக வரலாறுகளில் சமயவாதிகளும், ஜோதிட வானியல் ஞானிகளும், திறமைசாலிகளும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தோன்றினர். எழுத்துத் திறம் சிறப்புற்று எகிப்து, கிரேக்க [மெஸோபொடமியா] எழுத்தாள ஞானிகள் தமது நாகரீக வரலாறுகளை எழுதிப் பதிவு செய்து வைத்துள்ளது பண்டைய இனங்களின் வரலாறுகளை அறிய உதவி நமக்கு செய்கின்றன.\nநைல் நதி நாகரீக ஓவியப் படைப்புகளின் அம்சங்கள்\n3000 ஆண்டுகளாக பண்டை காலத்திய எகிப்தியக் கலைஞர்கள் தமது தனித்துவ ஓவியச் சிற்பக் கட்டிடக் கலைகளில் முனைந்திருந்தனர். அவையே பின்னால் எகிப்திய நாகரீகச் சின்னங்களாக அவரது வரலாற்றையும் வாழ்க்கை முறைகளையும் நமக்கு காட்டிக் கொண்டிருக்கின்றன. அந்த 3000 ஆண்டுகளில் எகிப்தியர் கையாண்ட ஓவியப் பாணிகள் அனைத்திலும் வண்ணங்கள், வடிவ அமைப்புகள் யாவும் ஓர் உயர்ந்த ஒருமைப்பாடு கொண்டிருந்தன. எகிப்தியர் ஒரு தனித்துவக் கலவை நிறங்களைப் பயன்படுத்தினர். அவரது ஒவ்வொரு வண்ணமும், மாந்தரின் வெவ்வேறு பண்பைச் சுட்டிக் காட்டியது ஓவியத்தில் பண்டை எகிப்தியர் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், கருமை, வெண்மை ஆகிய ஆறு நிறங்களைப் பயன்படுத்தினர். அவற்றின் குறிப்பிடத் தக்க சிறப்பு என்னவென்றால் அவ்வண்ணத் திரவங்கள் யாவும் உலோகவியத் தாதுக் கலவைகளிலிருந்து [Mineral Compounds] எடுக்கப் பட்டவை ஓவியத்தில் பண்டை எகிப்தியர் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், கருமை, வெண்மை ஆகிய ஆறு நிறங்களைப் பயன்படுத்தினர். அவற்றின் குறிப்பிடத் தக்க சிறப்பு என்னவென்றால் அவ்வண்ணத் திரவங்கள் யாவும் உலோகவியத் தாதுக் கலவைகளிலிருந்து [Mineral Compounds] எடுக்கப் பட்டவை நீர் கலந்த நிறக் கலவைகள் அல்ல\nவண்ணங்கள் அனைத்தும் உலோகவியக் கலவையாக இருந்ததால்தான் ஓவியங்கள் இன்னும் பழுதடையாமல், அழிந்து போகாமல் 3000 ஆண்டுகளாக நம்முடன் உரையாடிக் கொண்டிருக்கின்றன பச்சை நிறம் பசுமை, செழுமை, வளர்ச்சி, பயிரினம் ஆகியவற்றைக் காட்டின. மரணக் கடவுளான ஓஸிரிஸ் [Osiris, God of the Dead] பச்சை நிற மேனி கொண்டதாக வரையப் பட்டிருந்தது பச்சை நிறம் பசுமை, செழுமை, வளர்ச்சி, பயிரினம் ஆகியவற்றைக் காட்டின. மரணக் கடவுளான ஓஸிரிஸ் [Osiris, God of the Dead] பச்சை நிற மேனி கொண்டதாக வரையப் பட்டிருந்தது சிவப்பு நிறம் ஆற்றலை வலியுறுத்தும். ஆதிக்கம், ஆணவம், ஆங்காரம், வெற்றி, தீக்கனல் ஆகியவற்றைக் காட்டவும் செந்நிறம் கையாளப் பட்டது சிவப்பு நிறம் ஆற்றலை வலியுறுத்தும். ஆதிக்கம், ஆணவம், ஆங்காரம், வெற்றி, தீக்கனல் ஆகியவற்றைக் காட்டவும் செந்நிறம் கையாளப் பட்டது கடவுள் இஸிஸ் [God Isis] அதன் குருதி இரண்டும் சிவப்பு நிறத்தில் வரையப் பட்டன. சாத்தான் என அழைக்கப்படும் சேத் தெய்வமான [God Set] கெட்ட துர்காவுக்குச் செந்நிறம் அளிக்கப் பட்டது. சேத் எனப்படும் துர்கா கேடுகளை விளைவிப்பதுடன், எகிப்தில் பெரும் மணற் புயலை [Sand Storms] உண்டாக்கும் தெய்வமாகவும் அஞ்சப்பட்டது கடவுள் இஸிஸ் [God Isis] அதன் குருதி இரண்டும் சிவப்பு நிறத்தில் வரையப் பட்டன. சாத்தான் என அழைக்கப்படும் சேத் தெய்வமான [God Set] கெட்ட துர்காவுக்குச் செந்நிறம் அளிக்கப் பட்டது. சேத் எனப்படும் துர்கா கேடுகளை விளைவிப்பதுடன், எகிப்தில் பெரும் மணற் புயலை [Sand Storms] உண்டாக்கும் தெய்வமாகவும் அஞ்சப்பட்டது நீல நிறம் நீர்வளத்தைக் காட்டியது. அத்துடன் உலகப் படைப்பு, சொர்க்கபுரி ஆகியவற்றைக் காட்ட நீல நிறம் பயன்பட்டது.\nபடைப்புக் கடவுளாகக் கருதப்படும் எகிப்திய பிரம்மா, அமுன் [God Amun, The Creator] நீல நிற முகத்துடன் உள்ளதாக வரையப் பட்டிருக்கிறார். மஞ்சள் வண்ணத்தில் காட்டப் பட்ட அத்தனையும் அழிவற்ற நிரந்தர நிலையுறும் சிறப்பு பெற்றவை தங்கத்தின் நிறம் மஞ்சள். பரிதியின் நிறம் மஞ்சள். ஆனால் பரியின் கனல் சிவப்பு. கடவுளாகக் கருதப்படும் ஃபாரோ மன்னர்கள் மஞ்சள் நிறத்தில் வரையப் பட்டனர். மரணத்தின் நிறம் கருமை. இரவைக் குறிக்கவும், அடித்தளப் பூமியைக் காட்டவும் கருமை நிறம் பயன்படுத்தப் பட்டது. ஓஸிரிஸ் மரணக் கடவுள், இறப்பிற்குப் பிறகு அடையும் வாழ்க்கை ஆகியவைக் கருமை வடிவில் வர்ணிக்கப் பட்டன. வெண்மை நிறம் புனிதம், தூய்மை, புண்ணிய பணிகள், தெய்வாம்சம் ஆகியற்றைக் காட்டியது. ஆலயப் பூசாரிகள் பயன்படுத்தும் பண்டங்கள், கருவிகள் வெள்ளை நிறத்தில் வரையப் பட்டன.\nஎகிப்திய ஓவியங்களில் காணப்படும் உருவங்கள்\nபன்னிற வண்ணங்கள் எகிப்தின் தனித்துவப் பண்புகளைக் குறிப்பிட்டதைப் போல, உருவங்களின் அமைப்புகள் தனித்துவ அம்சங்களைக் காட்டின. சுவர், தூண் ஓவிய வடிவங்கள் அசையாமல் நேராக நின்றன. அல்லது நடந்தன. மற்றும் சில பொது அமைப்புகளை எகிப்திய ஓவியங்களில் நாம் காண முடிகிறது. ஓவிய மாந்தரின் முகங்கள் ஒரு கண் தெரியும்படிக் பக்க வாட்டில் வரையப் பட்டுள்ளன. மாந்தரின் கை, கால்கள் முழுவதும் காட்டப் பட்டன. மனித வடிவத்தின் நடுவுடல் எப்போதும் முன்நோக்கியே இருந்தது. ஃபாரோ மன்னரின் உடம்பைக் காட்டும் போது, அவரது தெய்வீக அம்சத்தையும், உன்னத நிலையைப் போற்றவும் மற்ற நாட்டு மாந்தரைவிட ஓவியத்தில் பெரிதாகக் காட்டினார்கள்.\nஎகிப்தியர் தமது கலை ஓவியங்களில் வாழ்க்கையின் ஒவ்வொரு போக்கைக் காட்டினார்கள். தமது ஆலயச் சுவர்களிலும், மரணக் கல்லறைகளிலும் தாம் வாழ்ந்த அன்றாட நிகழ்ச்சிகளை வரைந்தார்கள். தமது நாட்டு மனித இனம், தம்மிடம் வளரும் விலங்கினங்கள் ஆகியவற்றை ஓவியங்களாகவும், சிற்ப வடிவங்களாகவும் வடித்தார்கள். தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை ஆகிய உலோகங்களில் மானிட, விலங்கின வடிவங்கள், நகைகள், பயன்படுத்திய கலன்கள், ஆயுதங்கள் போன்றவற்றைச் செய்தார்கள். எல்லாவற்றிலும், அவரது சுவர் ஓவியங்களும், தூண் ஓவியங்களும் எழிலானவை. பலரும் அறிந்து புகழப் பெற்றவை. அந்த அரிய ஓவியங்களில் எகிப்திய மாந்தர் அனுதினமும் செய்யும் உணவு தயாரிப்புகள், வாணிபங்கள், மீன் பிடிப்பு, படகோட்டல், கப்பல் மிதப்பு, குடும்பச் சந்திப்பு ஆகிய சிலவற்றைக் குறிப்பிடலாம்.\nஅந்த ஓவியங்களில் சில மரண மடைந்தோர் மேலுலகில் அழியாத நிரந்தர நிலை பெறுவதற்கு வேண்டிய உதவிகளும் செய்பவை. மரணப் பேழையில் வைக்கப்படும் உயிர் பிரிந்த உடலைச் சுற்றிலும், அவர் புரிந்த நற்பணிகள் எழுதப்பட்டுப் பதிவாதி புதைக்கப் படுகின்றன. மாண்ட பின்பு ஆன்மாவுக்கு வழிகாட்டி உதவ செய்யப் பல தகவல் மரணப் பெட்டிக்குள் வைக்கப் பட்டன அத்துடன் செத்தவரின் மனைவி, பிள்ளைகள், பணியாட்கள் ஆகியோரின் ஓவியப் படங்களும், அவரது உணவு, உடை போன்றைகளும் உள்ளே புதைக்கப் பட்டன. அப்படி எகிப்தியர் செய்ததின் காரணம் என்ன அத்துடன் செத்தவரின் மனைவி, பிள்ளைகள், பணியாட்கள் ஆகியோரின் ஓவியப் படங்களும், அவரது உணவு, உடை போன்றைகளும் உள்ளே புதைக்கப் பட்டன. அப்படி எகிப்தியர் செய்ததின் காரணம் என்ன மரண மடைந்த நபர் உயிரோடு உள்ள போது, அவருடன் வாழ்ந்தோரும், அவருக்குத் தேவைப் பட்டவையும், அவரது மரணத்திற்குப் பிறகும் வேண்டி யுள்ளன என்பது பண்டைக் கால எகிப்தியரின் நம்பிக்கை.\nஎகிப்தியர் தீட்டிய அரிய ஓவியங்கள்\nபலவித நோக்கமைப்புகள் [Perspectives] இணைந்து எகிப்தியர் தமது ஓவியங்களைத் தீட்டி யுள்ளார்கள். பெரும்பான்மையாக பக்க வடிவுத் தோற்றங்களே [Side View] பல ஓவியங்களில் காண முடிகிறது மரணம் எய்திய ஒரு மாந்த���ின் வரலாற்றை, சிவப்பு, ஆரஞ்ச், நீலம், வெண்மை நிறங்களில் ஒளிரும் வண்ண ஓவியங்களாக வரைந்து, அவரது உடலுடன் வைத்தார்கள். முதலில் ஓவியக் கலைஞன் கரித் துண்டால் பானை ஒன்றின் மீது வரைந்து, பயிற்சி அடைந்த பிறகு அதைப் பெரிதாக்கிச் சுவரில் மறுபடியும் கரியில் வரைகிறான். முதலில் தெளிவற்று வரையவும், அழிக்கவும், மீண்டும் சிறப்பாக்கவும் கரித்துண்டு மிகவும் ஏதுவானது. பிறகு வண்ணக் கலவைகள் சுவர் ஓவியங்களில் படக் கோடுகளின் உள்ளே நிரப்பப் படுகின்றன. எகிப்தியர் பயன்படுத்திய தூரிகை எவ்விதம் செய்யப் பட்டது மரணம் எய்திய ஒரு மாந்தரின் வரலாற்றை, சிவப்பு, ஆரஞ்ச், நீலம், வெண்மை நிறங்களில் ஒளிரும் வண்ண ஓவியங்களாக வரைந்து, அவரது உடலுடன் வைத்தார்கள். முதலில் ஓவியக் கலைஞன் கரித் துண்டால் பானை ஒன்றின் மீது வரைந்து, பயிற்சி அடைந்த பிறகு அதைப் பெரிதாக்கிச் சுவரில் மறுபடியும் கரியில் வரைகிறான். முதலில் தெளிவற்று வரையவும், அழிக்கவும், மீண்டும் சிறப்பாக்கவும் கரித்துண்டு மிகவும் ஏதுவானது. பிறகு வண்ணக் கலவைகள் சுவர் ஓவியங்களில் படக் கோடுகளின் உள்ளே நிரப்பப் படுகின்றன. எகிப்தியர் பயன்படுத்திய தூரிகை எவ்விதம் செய்யப் பட்டது நார் நாரான மரக் குச்சிகளின் முனை தூரிகையாகக் கலைஞனுக்கு உபயோக மானது. சுவர்கள் முதலில் மண்ணில் கட்டப்பட்டுப் பிறகு சுண்ணத்தால் பூசப்பட்டவை. ஃபாரோ மன்னர் காலத்திய ஓவியர்கள் வண்ண அலைகளை வரைந்து, அடுக்கடுக்கான விளைவுகளைக் காட்டினர். மேலும் சுவர் ஓவியங்களைப் பாதுகாக்க எகிப்தியர் ஒருவித வர்ணக் காப்பு ஆயிலைப் [Varvish] உபயோகித்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அது எதிலிருந்து உண்டானது அல்லது எப்பண்டங்கள் சேர்ந்து கலக்கப் பட்டது என்பது அறிய முடியாமல் ஒரு புதிராகவே உள்ளது\nஅடுத்து எகிப்தியரின் ஒப்பற்றக் கட்டிடக் கலைத்துவம் பற்றிக் காண்போம்.\nஅடித்து நொறுக்க வேண்டாமா ஆண்கள் படைத்த உலகை. \nபெரியபுராணம் – 63 -29. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nசுந்தர ராமசாமியின் வாழ்க்கை -படிமங்கள் நிறைந்த அழகிய கவிதை\nகாலத்தை எரித்த சுடர் தொலைவிலிருக்கும் கவிதைகள் – சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அறிமுகம்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் -5 (Ancient Great Egyptian Paintings)\nகீதாஞ்சலி (47) – எழிலா�� வளைகாப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசோபா சக்தி: ‘ம் ‘ – அதிகாரம் கோலாச்சும்போது ‘ம் ‘ மக்கள் மொழியாகும் ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம் ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம்\nவனத்தின் அழைப்பு – அஸ்வகோஸ்: ‘மகனும்,ஈ கலைத்தலும் ‘ (சிறு குறிப்பு)\nராஜ் கவுதமன் எழுதிய ‘க. அயோத்திதாசர் ஆய்வுகள் ‘: ஒரு திறனாய்வு\n108 வது கவிதை எங்கே \nபுஷ்ஷாரே இணையகுசும்பனின் இலவசச் சேவை\nவானகமே. . வையகமே. . .சுற்றுச் சூழலுக்கென்று முதன் முதலாக தமிழில் நடத்தப்படும் இலவச இரு மாத இதழ்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IV\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – III\nகாளபைரவி, நாகவல்லி, சந்திரமுகி மற்றும் கொஞ்சம் உங்\nநியூ யார்க் திரைப்படவிழாவில் ‘ஒருத்தி ‘ திரைப்படம்\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-2)\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-3)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅடித்து நொறுக்க வேண்டாமா ஆண்கள் படைத்த உலகை. \nபெரியபுராணம் – 63 -29. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nசுந்தர ராமசாமியின் வாழ்க்கை -படிமங்கள் நிறைந்த அழகிய கவிதை\nகாலத்தை எரித்த சுடர் தொலைவிலிருக்கும் கவிதைகள் – சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அறிமுகம்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் -5 (Ancient Great Egyptian Paintings)\nகீதாஞ்சலி (47) – எழிலான வளைகாப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசோபா சக்தி: ‘ம் ‘ – அதிகாரம் கோலாச்சும்போது ‘ம் ‘ மக்கள் மொழியாகும் ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம் ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம்\nவனத்தின் அழைப்பு – அஸ்வகோஸ்: ‘மகனும்,ஈ கலைத்தலும் ‘ (சிறு குறிப்பு)\nராஜ் கவுதமன் எழுதிய ‘க. அயோத்திதாசர் ஆய்வுகள் ‘: ஒரு திறனாய்வு\n108 வது கவிதை எங்கே \nபுஷ்ஷாரே இணையகுசும்பனின் இலவசச் சேவை\nவானகமே. . வையகமே. . .சுற்றுச் சூழலுக்கென்று முதன் முதலாக தமிழில் நடத்தப்படும் இலவச இரு மாத இதழ்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IV\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – III\nகாளபைரவி, நாகவல்லி, சந்திரமுகி மற்றும் கொஞ்சம் உங்\nநியூ யார்க் திரைப்படவிழாவில் ‘ஒருத்தி ‘ திரைப்படம்\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29038", "date_download": "2020-03-28T14:33:50Z", "digest": "sha1:ZPKUCX7D42KQZ7N5OL3LEOLSNUTRSNZR", "length": 8766, "nlines": 177, "source_domain": "www.arusuvai.com", "title": "periods | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nMetformin tablet சாப்பிட்ட 5 ,6 நாள் ல Periods வந்துடும் னு டாக்டர் சொன்னாங்க 15 நாள் ஆகிடுச்சு இன்னும் period ஆகல என்ன பண்றது Friends Periods ஆகி இன்னையோட 56 நாள் ஆகிடுச்சு ...Conform மும் ஆக மாட்டிக்குது Periods உம் ஆக மாட்டிக்குது ...\nநானும் அந்த டப்லெட் சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறேன். பீரியட்ஸ் ஆக வில்லை என்றால் டாக்டரிடம் சென்று ஆலோசனை பெறவும்.\nஇந்த டாப்லட் சாப்பிடுவது பீரியட்ஸ் ஆவதற்கா\nஎனக்கு பீரியட்ஸ் ஆன இரண்டாவது நாளிலிருந்து சாப்பிட சொன்னார்கள். இன்றுடன்20 நாள் ஆகிறது. ஆனால் எனக்கு கொடுத்த டாப்லட் காம்பினேஷன் வேறு. தவிர கருத்தடை மாத்திரையை யும் சாப்பிடுகிறேன்.\nஅதனால் மீண்டும் ஒரு முறை நீங்க டாக்டர் கிட்ட பேசி பாருங்க.\nடாக்டர் ட நான் கேட்டேன் பா... அவங்க இந்த Tablet போட்டாலே Periods ஆகிடும் னு சொன்னாங்க அதனால நா வேற Tablet எதுவும் போடல தோழிஸ்... wt i do now\nதிரும்பப் போய் விஷயத்தைச் சொல்லி அட்வைஸ் கேளுங்க.\nகுழந்தை உண்டாக‌ உணவு மற்றும் சூழல் எப்படி இருக்க‌ வேண்டும்\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/06/27/5580/?lang=ta", "date_download": "2020-03-28T15:40:17Z", "digest": "sha1:Y5JLZPA6YVNTF3476KF34ITMWNS4NRY6", "length": 7210, "nlines": 75, "source_domain": "inmathi.com", "title": "எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம் | இன்மதி", "raw_content": "\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழ்க்கில் நீதிபதி விமலாவை மாற்றி நீதிபதி சத்யநாராயணாவை நியமித்தது உச்சநீதிமன்றம். டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், 18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.\nசெப்டம்பர் 2017இல், சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏ களை நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது மாற்றி வாக்களித்தால் தகுதிநீக்கம் செய்தார். இதனால் சட்டசபையில் எண்ணிக்கை 216 ஆக குறைந்து, பெருன்பான்மை எண்ணிக்கையும் 108 ஆக குறைக்கப்பட்டது. இதனை எதிர்த்து தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ க்கள் வழக்கு தொடர்ந்தனர்.\nகடந்த ஜூன் 14ஆம் தேதி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பனர்ஜீ சபாநாயகருக்கு ஆதரவாகவும், நீதிபதி சுந்தர் சபாநாயகருக்கு எதிராகவும் தீர்ப்பு அளித்தனர். மூன்றாம் நீதிபதியை மூத்த நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் பரிந்துறைப்பார் என வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவித்ததை தொடர்ந்து, நீதிபதி விமலா நியமனம் செய்ய்யப்பட்டர். ஜூன் 18-ஆம் தேதி மூன்றாம் நீதிபதியாக நீதிபதி விமலாவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது.\nநியமனம் செய்ய்யப்பட்ட நீதிபதி விமலாவை மனுதாரர் விமர்சனம் செய்வது தவறு என்றும் கருத்தை திரும்ப பெற வேண்டுமென்று உச்சநீதிமன்றம் அறிவுரைத்தது. நீதிபதி விமலாவிற்கு மாற்றாக நீதிபதி சத்யநாராயணனை நியமித்தது.\nநீதிபதி சத்யநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதியாக ஏப்ரல் 23, 2008ல் பொறுப்பேற்று, பின் நவம்பர் 9, 2009ல் நிரந்தர நீதிபதியாக பொறுப்பேற்றார்.\nஅரசியல்வாதிகள், ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது ஏன்\nபோலீஸின் நெருக்கடிக்கிடையில் திவ்ய பாரதியின் ஓக்கிப் புயல் குறித்த ஆவணப் படம் இன்று யூடியூபில் வெளிய...\nபிறந்த நாளில் ஒரு பார்வை, பெரியார் சிக்கனக்காரரா \nஇடைத்தேர்தல்களில் சோதனைக்குள்ளாகும் ஸ்டாலின் தலைமை: திமுக வரும் ஜூனில் ஆட்சியமைக்குமா\nஎழுந்து வா தலைவா... மனமுருகிய தொண்டர்கள்...\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழ்க்கில் நீதிபதி விமலாவை மாற்றி நீதிபதி சத்யநாராயணாவை நியமித்தது உச்சநீதிமன்றம். டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், 18 எம்.எல்.ஏ தக\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Tiago/Tata_Tiago_XZA_AMT.htm", "date_download": "2020-03-28T15:12:29Z", "digest": "sha1:D3TJD4XR6UMNRUI44X76ABCSXCIQPAPU", "length": 35222, "nlines": 596, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nடாடா டியாகோ XZA AMT\nbased on 43 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்டாடா கார்கள்டியாகோதியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் மேற்பார்வை\nடாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் விலை\nஇஎம்ஐ : Rs.13,362/ மாதம்\nடாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 23.84 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 15.26 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1199\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nடாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nடாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2400\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் rear parcel shelf\nshift assisted மேனுவல் மோடு\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் glove box\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவு���் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nalloy சக்கர size (inch) கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/65 r14\nகூடுதல் அம்சங்கள் body coloured bumper\nfront வைப்பர்கள் 7 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்�� அன்ட் நிறங்கள்\nடாடா டியாகோ கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- vectory மஞ்சள், tectonic ப்ளூ, சுடர் ரெட், முத்து வெள்ளை, தூய வெள்ளி, டேடோனா கிரே.\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்Currently Viewing\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் Currently Viewing\nஎல்லா டியாகோ வகைகள் ஐயும் காண்க\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் படங்கள்\nஎல்லா டியாகோ படங்கள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா டியாகோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி ஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐ\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional\nமாருதி இக்னிஸ் டெல்டா அன்ட்\nடாடா டைகர் எக்ஸ்எம்ஏ அன்ட்\nரெனால்ட் க்விட் ஏறுபவர் 1.0 அன்ட் அன்ட் opt\nஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் அன்ட்\nமாருதி வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ அன்ட் 1.2\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 4.60 லட்சம் முதல் அறிமுகம் செய்யப்பட்டது\nடியாகோ கார் தற்போது 1.2 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் இயந்திரத்துடன் மட்டுமே கிடைக்கிறது, டீசல் இயந்திரம் நிறுத்தப்பட்டு விட்டது\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா டியாகோ மேற்கொண்டு ஆய்வு\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 7.22 லக்ஹ\nபெங்களூர் Rs. 7.6 லக்ஹ\nசென்னை Rs. 7.27 லக்ஹ\nஐதராபாத் Rs. 7.43 லக்ஹ\nபுனே Rs. 7.22 லக்ஹ\nகொல்கத்தா Rs. 7.16 லக்ஹ\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478461&Print=1", "date_download": "2020-03-28T15:29:53Z", "digest": "sha1:ITWGQY66DHDB7PM5W5A5IEZAHKMJS37V", "length": 8416, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஅன்னுார்:நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில், அவிநாசி தொகுதியின் தேவைகள் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என, மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.\nஅவிநாசி தொகு���ியில், தனபால், ஆறாவது முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வாகியுள்ளார். 2 வது முறை சபாநாயகர் பதவி வகிக்கிறார். இதனால் இத்தொகுதி, வி.ஐ.பி., அந்தஸ்து பெற்றதாக கருதப்படுகிறது. ஆனால், தொகுதியில் பல கோரிக்கைகள், நான்கு ஆண்டுகளாகியும் நிறைவேற்ற படாமல் உள்ளன.அடுத்த ஆண்டு, மே மாதம், சட்டசபை பொதுதேர்தல் நடக்க உள்ளதால், அடுத்த ஆண்டு, இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.\nஎனவே, தற்போது அ.தி.மு.க., அரசு, இந்த ஆண்டுதான் முழுமையான பட்ஜெட் சமர்ப்பிக்க முடியும்.அன்னுாரில், தினமும் 500 நோயாளிகள் வரும் அன்னுார் அரசு மருத்துவமனையை, 100 படுக்கைகள் கொண்டதாக தரமுயர்த்த வேண்டும். இங்கு பணிபுரியும் பல ஆயிரம் வெளி மாவட்ட, வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையிலான, அடுக்குமாடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கட்டித்தர வேண்டும்.\n50 ஆண்டுகளாக கிளை நுாலகமாக உள்ள அன்னுார் நுாலகத்தை, தரமுயர்த்த வேண்டும். ஒன்றியத்திலுள்ள, 189 கிராமங்களில் வசிக்கும், ஒன்றே கால் லட்சம் மக்களுக்கு, தனி கூட்டு குடிநீர் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.அன்னுார் பேரூராட்சியில், தினமும் சேகரிக்கப்படும், 10 டன் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, உரம் தயாரிக்கும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அரசு, 75 லட்சம் ரூபாய் ஒதுக்கியும், தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஐந்து ஆண்டுகளாக முடங்கி உள்ளது.\nஇத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.பல நுாறு ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் தொகுப்பு வீடு வழங்க வேண்டும். நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் ஒன்றரை கோடி ரூபாய் செலுத்தியும், ஆறு ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் மின் மயானம் கட்டும் பணியை துவக்கி நிறைவேற்ற வேண்டும், என்று எதிர்பார்த்துள்ளனர். இதற்கான அறிவிப்புகள், வரும், 14ம் தேதி துவங்கும் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தில் வெளியாகும் என, அன்னுார் மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல்வர் படம் அகற்றிய விவகாரம் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக த���ிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104678/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%0A%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%0A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-03-28T14:08:14Z", "digest": "sha1:3U3FS3R2KDVTUWXCRTNLQBH7LPKR7OE2", "length": 6724, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "பாடகி கனிகா கபூர் சந்தித்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nதமிழகத்தில் மொத்தம் 41 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்\nகொரோனா பலி: இந்தியாவில் 21ஆக உயர்வு\nகொரோனா பாதிப்பில் பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி முகத்தை தொ...\nகொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்கு பிரதமரின் அவசர நிதி\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\nபாடகி கனிகா கபூர் சந்தித்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பின்னணி பாடகி கனிகா கபூர் மும்பையில் சந்தித்த நபர்கள் என்று 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதனை கண்டுபிடிப்பதற்காக இரண்டு சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக கனிகாவுடன் தொடர்பானவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.\nலண்டனில் இருந்து திரும்பிய கனிகா கபூர் மும்பையில் சந்தித்த 12 பேர் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nலக்னோவை சேர்ந்த கனிகா கபூர் அண்மையில் மும்பையில் தங்கியிருந்த விடுதி , அவர் சென்ற பாடல் பதிவுக்கூடம். உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ பாடல்\nராஜமவுலியின் RRR படத்தில் இருந்து ஆலியா பட் விலகல் \nஇந்தியன் 2 விபத்து ஒத்திகையில் நடித்து காட்டிய இயக்குநர் சங்கர்\nவிசாரணைக்காக கமல் நாளை சம்பவ இடத்தில் ஆஜராக அவசியமில்லை\nநடிகர் விஜய்யின் ”வாத்தி கமிங்” வைரல் வீடியோ\nரஜினியின் அரசியல் முடிவுக்கு இயக்குனர் பாரதிராஜா வரவேற்பு\nகொரானா அச்சுறுத்தலால் ஹாலிவுட் திரைப்படங்களின் வெளியீடு ஒத்திவைப்பு\nThe Da vinci code திரைப்பட கதாநாயகன் டாம் ஹாங்க்ஸுக்கு கொரானா\nமிஷ்கினிடம் மற்ற தயாரிப்பாளர்கள் இரையாகிவிடக்கூடாது - விஷால் \nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n“வேணாண்டா இந்த வேலை” கதறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தாய் \n”கொரோனா” - செய்தித்தாள்கள் மூலம் பரவுமா \nகடவுள் உள்ளமே கருணை இல்லமே ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-03-28T15:01:16Z", "digest": "sha1:RY5HN2YQXSF676RK7DCZWUPIHCQ5S5NG", "length": 8559, "nlines": 99, "source_domain": "www.tamildoctor.com", "title": "சர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் சர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்\nசர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்\nசர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.\n1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும்.\n2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.\n3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.\n4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.\n5.அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால��, தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.\n6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.\n7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.\nPrevious articleஆண்குறி சுயஇன்பம் தொடர்பான இரகசியகேள்வி-பதில்\nNext articleமுதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்\nமார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை\nஇதய நோய் இருப்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாதா\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201693?ref=archive-feed", "date_download": "2020-03-28T15:49:19Z", "digest": "sha1:FAYRODR3XKJUAUEYQ2N2RHB3MTSLHYXA", "length": 8768, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "பதவி ஏற்றதன் பின்னர் ரணில் கொடுக்கவுள்ள அதிரடி! சர்ச்சைக்குரியவர்களின் நிலை பரிதாபம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபதவி ஏற்றதன் பின்னர் ரணில் கொடுக்கவுள்ள அதிரடி\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியினருடன் விசேட சந்திப்பில் ஈடுபடவுள்ளார்.\nஅதன் பின்னர், அமைச்சர்கள் நியமனத்தில் பங்காளிக்கட்சிகளின் தலைவர்மாருக்கு ரணில் விக்ரமசிங்க முன்னு���ிமை வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்ச்சைக்குரியவர்களுக்கு அமைச்சு பதவிகள் இல்லை என்பதுடன் அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்து அங்கீகாரத்திற்காக ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு அனுப்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமந்தப்பட்டவர்கள் மீது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஎவ்வாறாயினும் கட்சி தாவியவர்களுக்கு ரணில் அரசாங்கத்தில் அமைச்சர் பதவி இல்லை என்னும் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/delliyar-m-murlidharan-interview", "date_download": "2020-03-28T15:59:53Z", "digest": "sha1:SLG34WWTLLQEY7JFAIUT3SKSNNFMLCOT", "length": 5698, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 01 January 2020 - “நான் லாபியிஸ்ட் அல்ல!” முகம் காட்டிய ‘டெல்லியார்’ | Delliyar M Murlidharan interview", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: “ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி அமைப்புகள் கலைப்பு\nபாண்டிகூட் 2.0 - மலக்குழிகளைச் சுத்தம் செய்யும் ரோபோ\n‘‘கல்வி என்பது தங்கப்பதக்கங்களைத் தாண்டியது\n‘‘கணவனை எதிர்த்துப் போட்டியிடும் மனைவி\nமலக்குழி அல்ல... சவக்குழி - காவு வாங்கும் சமூக அநீதி\nகாஞ்சிக் ‘கோட்டை’... கைப்பற்றுவது யார்\nவீகன் என்ற பெயரில் விஷமப் பிரசாரம்\n” முகம் காட்டிய ‘டெல்லியார்’\n“இடதுசாரி பாதைக்கு இந்தியா திரும்பும்\nஜார்க்கண்ட்டில் எடுபடாமல்போன மோடி வித்தை\n“மோடியையும் அமி���் ஷாவையும் நம்புவதைத் தவிர வேறு வழியில்லை\nதங்க வேட்டை - மினி தொடர் - 2\n” முகம் காட்டிய ‘டெல்லியார்’\nபோஸ்டிங் முதல் டிரான்ஸ்ஃபர் வரை...\nவிருப்பம்: அரசியல் / பயணம் எழுத்து: அரசியல் கட்டுரைகள், க்ரைம் செய்திகள், புலனாய்வுக் கட்டுரைகள் 35 வருட இதழியல் அனுபவம், சந்தனக்காட்டு சிறுத்தை உள்பட பல்வேறு தொடர்கள் எழுதியுள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/95105-", "date_download": "2020-03-28T15:35:59Z", "digest": "sha1:PZCEDRR73XR3KP2J3RNS5JMQED5ICWYY", "length": 10117, "nlines": 253, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 03 June 2014 - ராசி பலன்கள் | rasipalan astrology", "raw_content": "\n''200 ரூபாய் ஆப்பிளைவிட, 40 ரூபாய் கொய்யா உயர்ந்தது\nகுடிசையில் வாழ்க்கை, கோபுரத்தில் மதிப்பெண்\nபிசினஸ் பண்ணலாம்... பின்னி எடுக்கலாம்\n“எல்லா ஆண்களும் தப்பானவங்களும் இல்லை... சரியானவங்களும் இல்லை\n‘போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்\nநாட்டை உலுக்கும் ஒரு நாடகம்\nகைவிட்ட விதி... கைகொடுத்த மதி\nஇது எல்லா பெண்களுக்குமான எச்சரிக்கை\nவிஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்\nகம்பீரமான வருமானம் தரும் கால்மிதி தயாரிப்பு பிசினஸ்\nஎன்ன பண்றாங்க இந்த கேர்ள்ஸ்\nபாரம்பரியம் Vs பார்லர் - 12\nஎன் டைரி - 329\n30 வகை முக்கனி சமையல்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nமருத்துவ டிப்ஸ் - டூர் டிப்ஸ்\nஅவள் விகடன் - வாசகிகள் பக்கம்\nஉறவே வா... உற்சாகம் தா\nநாட்டிய உத்ஸவ் - 2014\n2020 புத்தாண்டு ராசி பலன்கள்\nராசி பலன்கள்: நவம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை\nராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nஇந்த வார ராசிபலன்: ஜூலை 1 முதல் 7 வரை\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nமே 21-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/mozhi", "date_download": "2020-03-28T15:33:27Z", "digest": "sha1:WOSMWNTCSJ56ZGU2X7CZEWW2VCFKWWRL", "length": 4608, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "mozhi", "raw_content": "\nடாப் 10 பிரச்னைகள் - மொழித்திணிப்பை முறியடிக்க...\nதமிழுக்கு அறம் என்று பேர்\nமாபெரும் சபைதனில் - 7\n``சினிமா வாய்ப்��ுகளை ஏன் தவிர்த்தேன்னா..’’ - சொர்ணமால்யா பெர்சனல்ஸ்\n‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’- வாழ்ந்து காட்டும் ஊர்\nஇந்தி திணிப்பு போர் தளபதியான தமிழ்நாடு\nமத்தியில் விஸ்வரூபம் எடுக்கும் மொழிக்கொள்கை மூடுவிழா காணும் மதுரை ’பொதிகை’\nதீர்ப்புகளை மொழிபெயர்க்கும் அறிவிப்பு கண்துடைப்பே\nவடமாநிலத்தவரிடம் விசாரணை நடத்துவதில் சிரமம் - இந்தி படிக்கும் கேரள போலீஸார்\n`நமது அம்மா'வில் தொடங்கிய எதிர்ப்பு... பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க உறவு முறிவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-03-28T16:16:41Z", "digest": "sha1:ZMWBZEIDW6CYHDNZAOWYAHGOSZVBNUOQ", "length": 4979, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:வைபவ் (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் வைபவ் (நடிகர்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2013, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/author/prem/page/3/", "date_download": "2020-03-28T15:32:19Z", "digest": "sha1:4XYOZTV7OOVZNFKZK6YIJT356RLEOW6H", "length": 6594, "nlines": 121, "source_domain": "teamkollywood.in", "title": "Prem, Author at Team Kollywood - Page 3 of 20", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் தற்போது சூப்பர்\nதமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்ட்ஸ் தொடர்ந்து இப் போது TRP க்கும் ரெக்கார்ட்ஸ் கேக்க ஆரம்பித்து உள்ளனர் ரசிகர்கள்\nதல அஜித் படத்தின் அப்டேட்ஸ் எதிர் பார்த்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர் நேற்று ஒரு விழாவில் கலந்துகொண்ட\nஎன்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் விருது மேடை பேச்சு\nஇன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதினை வழங்கி கௌரவித்தது . அதில் அரங்கம் அதிர\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற நீங்கள் விரும்புகிறீர்கள் \nஉங்கள் வாக்கினை கீழே பதிவு செய்யவும் \nமாநாடு திரைபடத்தில் இனி சிம்பு இல்லை \nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த படம் மாநாடு , ஆனால் தற்போது இப்படத் தில் இருந்து சிம்பு\nவிமர்சகர்களின் பாராட்டு மழையில் நேர் கொண்ட பார்வை \nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்த திரை விமர்ச்ககர்கள் பலரும் படத்தைப் பாராட்டியுள்ளனர். படம் மிகவும் நன்றாக இருப்பதாக இணையதள\nA2Studio வின் தனுஷ் பிறந்தநாள் மாஷப் \nஇணையத்தில் கலக்கும் சூர்யாவின் பிறந்தநாள் மாஷ் அப் – A2Studio\nசூர்யாவின் பிறந்தநாள் எப்போதும் விமர்சையாக கொண்டாடப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு பிறந்தநாள் மாஷப் ஒன்றை வெளியட்டு உள்ளனர் \n என்ன செய்யலாம் , செய்யகூடாது , முழு அப்டேட் \nசெவ்வாய்க்கிழமை (16.07.2019) தேதி நள்ளிரவில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தச் சந்திர கிரகணம், புதன்கிழமை (17.07.2019) அதிகாலை வரை நீடிக்கிறது.\nவிஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்\nகௌதம் மேனன் – சித் ஸ்ரீராம் – கார்த்திக் இணையும் டக்கர் கூட்டணி \nநகரங்களில் ஜொலிக்கும் சூர்யாவின் சூரரை போற்று \nமாஸ்டர் பட இசை வெளியீட்டு விழா அப்டேட் \nநடிகர் தளபதி விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/black-tiger-mejor-dampo-memorial/", "date_download": "2020-03-28T15:38:05Z", "digest": "sha1:O5FE3HMTQL732CG2GIW6BOYRI5UNDZYZ", "length": 33458, "nlines": 338, "source_domain": "thesakkatru.com", "title": "கரும்புலி மேஜர் டாம்போ வீரவணக நாள் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nகரும்புலி மேஜர் டாம்போ வீரவணக நாள்\nமார்ச் 19, 2020/அ.ம.இசைவழுதி/வீரவணக்க நாள்/0 கருத்து\nகரும்புலி மேஜர் டாம்போ வீரவணக நாள் இன்றாகும்.\n19.03.1991 அன்று மன்னார் மாவட்டம் சிலாவத்துறையில் சிறிலங்கா இராணுவ முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் டாம்போ அவர்களின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழத்தின் தான் பிறந்த மன்னார் மாவட்டத்தின் முதல் கரும்புலி என்ற தேசத்தின் வீர மகுடத்தை தனதாக்கிய கரும்புலி என்ற பெருமையும் இவருக்குரியதே.\n|| தாய்மண்ணின் விடியலுக்காக வெற்றிக்கு வித்திட்டு புயலான தேசப்புயல்.\n1991ம் ஆண்டு மூன்றாம் மாத நடுப்பகுதி சிலாபத்துறை இராணுவ முகாம் மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென தீர்மானக்கப்பட்டது.\n“அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்” இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் எனத் தீர்மானிக்கப்பட்டது.\nசண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. குறித்த நேரத்தில் கொண்டச்சி வீதி வழியாக வெடிமருந்து வண்டியை கொண்டு செல்வதற்கு வசதியாக போராளிகள் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டாம்போ அந்த இறுதி நேரத்திற் கூட எந்தவித படபடப்புமின்றி காயமடைந்த போராளிகளுக்கு மருந்து கட்டுவதிலும், பிற உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். “எல்லாம் சரி. சக்கை வண்டியை அனுப்பலாம்” களத்தில் கட்டளை பிறக்கிறது. என்னால முடிஞ்ச அளவு முகாமின்ர உள்ளுக்க போய் மோதுறதுதான் என்ர நோக்கம்” சொல்லி விட்டு டாம்போ வாகனத்தில் ஏறத் தயாராகிறான். பக்கத்தில் நின்ற தோழனைக் கட்டியணைத்து முத்தமிடுகின்றான். “நானும் கொஞ்சதூரம் வாறன்” நண்பன் கூற, “வேண்டாம், ஏதும் தவறெண்டாலும் ஏன் வீணா எல்லாரும் சாவான்”\nகூறிவிட்டு, வெடிமருந்து வண்டியை எடுத்துக் கொண்டு விரைகிறான் டாம்போ. எதிரியின் ஒருமித்த தாக்குதல் டாம்போவின் வாகனம் நோக்கி திரும்புகிறது. இலக்கை அடையுமுன்னரே அந்தக் கரும்புலி வண்டி வெடித்து சிதறுகிறது.\nமன்னார் நாச்சிக்குடா மண்ணில் 17.08.1967 இல் காசிப்பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்த தயாபரன்தான், 1986 களின் நடுப்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். எதிரிகளுடனான மோதலொன்றில் காலில் காயமடைந்தபின் தமிழ்நாட்டிற்கு போக வேண்டியேற்பட்டது டாம்போவுக்கு. அங்கு ஏனைய தோழர்களுடன் கைது செய்யப���பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாம்போ காலப்போக்கில் வவுனியா சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அங்கு நடந்த சிறையுடைப்பில் டாம்போவும் வெளியேறினான். பின்னர் தன்னை கரும்புலிகள் அணியில் இணைத்து, இயக்க வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தான். பல வழிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்திய டாம்போவிடம் விஞ்சி நின்றது, வாகனத்தை இலாவகமாக ஓட்டும் சாரதித் திறமையே.\nகரும்புலியாய் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு டாம்போ தன் கிராமத்திற்குச் சென்றான். தன் தாய், தந்தையுடன் மகிழ்ச்சியாய் இருந்தான். தாயைக் கட்டியணைத்துக் கொஞ்சினான். அவனது செயற்பாடுகள் தாய்க்கு விசித்திரமாக இருந்தது. சிரித்தாள். அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது, மகன் சாவுக்கு திகதி குறித்துவிட்டான் என்று. தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பாசறைக்குச் சென்றான் டாம்போ. புதிய போராளிகளுடன் மகிழ்ச்சியாக இருந்தான். தான் கரும்புலியாகப் போவதாக அவர்களுக்கு கூறினான். “டாம்போ அண்ணை பகிடி விடுகிறார்” என்று எல்லோரும் சிரித்தார்கள். இரவு ஏனைய போராளிகளுடன் தானும் வேட்டைக்குச் சென்றான். யார்தான் நம்புவார்கள் இவன் நாளைக்கே காற்றோடு கரைந்து விடுவானென்று…. மறுநாள் காலை, அதே முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தனது சொந்த தம்பியை அழைத்தான்.\n“நான் போறன், வருவனோ தெரியாது” என்றான் டாம்போ. தம்பிக்கு எதுவுமே புரியவில்லை. அண்ணனை மரியாதையுடன் பார்த்தபடி அவ்விடத்திலிருந்து விலகுகிறான். டாம்போவும் தன் இறுதிப் பயணமாய் பாசறையை விட்டு வெளியேறுகிறான் பாசறையின் வாசலில் நின்று திரும்பி சில நிமிடங்கள் பாசறையையே பார்க்கிறான். சில தோழர்கள் கையசைக்கின்றனர். அவனும் கையசைத்துச் செல்கிறான். அவனது பாதத்தின் சுவடுகளைத் தாங்கிக் கொண்டிருந்த மண் நிச்சயம் மகிழ்வு கொண்டிருக்கும்.\nடாம்போ, நீ சென்ற பாதையில் எத்தனை எத்தனை போராளிகள்… அவர்களில் மட்டுமல்ல, ஈழத்தின் காற்றில் கூட நீயும், நீ சொன்னவைகளும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன – அந்தப் பெருமரத்தின் அடியில் இருந்து கொண்டு, நீ சொன்ன உன் சோகம் ததும்பும் குடும்ப வாழ்வும், கரும்புலியாய் ஆனபின் கொண்ட மன நிறைவும்…. நினைத்துப்பார்க்கிறோம்….\n“வீட்டில் நான்தான் மூத்த பிள்ளை, இரண்டு தம்பிகளுக்கு பிறகு கடைக்குட்டியா தங்கச்சி பிறந்தாள். என்ர சின்ன வயதிலேயே அப்பாவுக்கு ஏலாமல் போட்டுது. அம்மாதான் கூலி செய்து எங்களை வளத்தவா. நானும் வளந்தாப் பிறகு அம்மாவுக்கு கொஞ்சம் உதவி செய்தன். தம்பி தங்கச்சி நல்லாப் படிக்க வேணும்மெண்டு ஆசைப்பட்டேன். எங்கட வீட்ட எல்லாரும் தங்கச்சியிலதான் உயிர். அவளின்ர சாமத்திய வீட்டுக்கு சொந்தக்காரர் எல்லாருக்கும் சொல்லி, எங்கட வசதிக்கேற்ற மாதிரி பெரிசாச் செய்தம். ஆனா… சாமத்திய வீடு நடந்து பத்தாம் நாள் தம்பிக்கும், தங்கச்சிக்கும் சும்மா ஒரு சின்ன சண்டை. அதால அம்மா தம்பிக்கு அடிச்சுப் போட்டா. தன்னாலதான் அண்ணாவுக்கு அடி விழுந்ததெண்டு நினைச்சு, எங்கட ஆசைத் தங்கச்சி நஞ்சு குடித்து செத்துப்போயிட்டாள்.\nஇதுக்குப் பிறகு ஒரு நாள் பயணம் போன தம்பியை நேவிக்காரர் பிடிச்சவங்களாம். அதுக்குப் பிறகு அவன் எங்க எண்டே தெரியாது. உயிரோட இருக்கிறானோ, இல்லையோ எண்டே தெரியாது. தங்கச்சி செத்து ஒரு மாதத்துக்கு முதலே மற்ற தம்பி இயக்கத்துக்கு வந்திட்டான். எங்கட குடும்ப நிலவரத்தை அறிஞ்ச சுபன் அண்ணை தம்பியை வீட்டை போகச் சொல்லியும் அவன் போகேல்ல, பிறகு இஞ்ச இந்தக் காம்பிலதான் ஓடித்திரியிறான். நான் தான் ஏத்தியந்து இந்தக் காம்பில விட்டனான்.\nநான் கரும்புலியாப் போகப்போறேன் எண்டு தம்பிக்குச் சொல்லிப்போட்டன். ஒருக்கா என்ர முகத்தைப் பார்த்திட்டு பிறகு எங்கயோ பார்த்தான்.\nநான் உண்மையாச் சொல்லுறன்ரா, இப்படியொரு நிறைவான சாவு எல்லாருக்கும் வராது…\n நீ சொன்னது இன்னும் தெளிவாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.\nதாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← ஈட்டிமுறிஞ்சான் படுகொலை -1986\nலெப். கேணல் வானதி →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=44%3A2011-04-23-22-51-51&id=3759%3A2017-02-03-01-22-43&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=59", "date_download": "2020-03-28T14:26:49Z", "digest": "sha1:ROII4JWAMG6SS63XMPI2ZZLRT6LI7AO2", "length": 33024, "nlines": 41, "source_domain": "www.geotamil.com", "title": "வயோதிபத்திலும் இலட்சிய வாழ்க்கை", "raw_content": "\nThursday, 02 February 2017 20:22\t▬பேராசிரியர் கோபன் மகாதேவா▬\tசமூகம்\nவயோதிப காலம் என்பதை, நாம் எம் நடைமுறை வாழ்வின் ஊதிய-நோக்கு வேலைகள், தொழில்கள், உத்தியோகங்களிலிருந்து விடைபெறும் 65-வயதின் பின்னர் நடத்தும் வாழ்க்கை எனக் கருதலாம். இந்தியாவிலும் இலங்கை யிலும் இருந்து வெளிவரும் புதினப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் 50-வயதுக்கு மேற்பட்டோரை எல்லாம் வயோதிபர் எனக் குறிப்பதை 2011இலும் பலதடவை கண்டிருக்கிறோம். சென்ற நூற்றாண்டுகளில் ஆசிய நாடுகளில் மலேரியா, நீரிழிவு, தொற்று நோய்கள், பிள்ளைப் பேற்றினில் குழந்தைகளும் தாய்மாரும் இறத்தல், போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் போரினாலும் மனிதரின் சராசரி வாழ்க்கை 40-வயதுக்குக் கிட்டியே இருந்ததை அவர்கள் இன்றைய புதிய சூழ்நிலையிலும் மறக்க மறுக்கின்றனர். உலகின் மேற்குப் பாதியில் வசிக்கும் எம்மவரின் கோணத்திலிருந்து, ஆனால் உலக மக்கள் எல்லோருக்குமே பலன்படும் பாணியிலேயே இக்கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது.\nமனித வாழ்வின் முக்கிய குறிக்கோள் என்ன\nஇது ஒரு முக்கியமான அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்விக்கு மனச் சுத்தியுடன் தம் சொந்தச் சூழ்நிலைக்கு ஏற்பச் சிந்தித்துத் தெளிந்த பதில் பெறுவோர் எந்த வயதிலும் வாழ்க்கையில் இன்பமும் அமைதியும் காணலாம். ஆனால் வயோதிபரின் கோணத்திலிருந்தே இன்று இப் பொருளை ஆராய் கிறோம். என் சிந்தனையின் படி, வயோதிபரின் இலட்சியக் குறிக்கோளாவது: இயற்கை அன்னை எமக்குத் தந்துள்ள உயிரையும் உடம்பையும் அவளே திரும்ப எடுக்கும் நிமிடம் வரை கவனமாகப் பாதுகாத்து, முடியுமான வரை இன்பமாக வாழ்ந்து கொண்டே எமது குடும்பத்தினர், அயலார், சமூகத்தினர் போன்றோருக்கு இயலுமானவரை உதவிக் கொண்டு இன விருத்தியுடன் உலக அபிவிருத்தியையும் ஊக்கி, இயற்கைமாதாவையும் எம்மெம் ஆண்டவரையும் துதித்துப் பேணிக் கொண்டு ஆறுதலாக வாழ்வதே, என்பதாகும்\nவயோதிப வயது, எம் உடம்பின் வல்லமை குறைந்து கொண்டு போகும் பருவம். ஆனால் அது எம் மனமும் மூளையும் பல்லாண்டுகளின் அனுபவத்தால் முதிர்ச்சியும் பக்குவமும் அ���ைந்த பொன் பருவம். எனவே எம் அனுபவத்தையும் முதிர்ச்சியையும் பலன்தரப் பாவித்து, எமக்குத் தீங்கு விளைவிக்கும் சாத்தியமுள்ள இக்கட்டான நிலைகளை வரு முன்னரே ஊகித்து அவற்றை நாம் தவிர்த்துக் கொள்ளல், விவேகம். அந்தக் கட்டத்தில் நாம் அனேகமாக, எம் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, கல்வி ஊட்டித் தொழில்பெற ஊக்கிப் பொறுப்பான பிரசைகளாக்கி, அவர்கள் தம் தமது சொந்தக் குடும்ப வாழ்க்கைகளைத் தொடங்கிநடத்த உதவி முடித்திருப்போம். எனவே இன்று அன்னார்க்கு ஆலோசனை உதவிகள் மட்டுமே செய்துகொண்டு, நாம் அவர்களுக்கு ஒருவித பிரச்சினைகளும் கொடுக்காமல் நாமாகவே தனிய வாழமுடியுமானால், அதுவே பாரிய, நீண்ட அமைதி தரும் சாதனையாகும். அக் கட்டத்தில், சூழ்நிலையால் வகை கூடிய விபத்துக்களிலிருந்து எம் உடம்புக்குச் சில தீமைகள் ஏற்படலாம்.\nமேலும் பொருள், பெயர், புகழுக்கு எம் மனதில் எஞ்சி இருக்கக் கூடிய பேராசைகளினால் எம் பொருட் சேமிப்புகளையும் எம் நேரத்தையும் சக்தி களையும் தம் சொந்த நலன்களுக்காகக் குறிவைப்போரிடமிருந்தும் இடர்கள் வரலாம். இவை போன்ற பிரச்சினைகளிலிருந்து தப்பி வாழவே தற்காப்பு அவசியம் என்கிறேன். ஆனால் இவ்வாறான பிரச்சினைகள் வெளியாரிடம் இருந்து மட்டும் ஏற்படுமென்றும் சொல்லமுடியாது. பொறுப்பற்ற எம் சொந்தப் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், இனத்தாரிடமிருந்தும் இவை வரக்கூடும்.\nகுடும்பத் தொண்டும் சமூக சேவைகளும்\nஎவ்வளவு தான் நாம் எம் மனத்தைக் கட்டுப் படுத்தி, நாம் பெற்ற மக்களின் நன்மைகளையும் எம் இளைப்பாறலையும் கருதி அவர்களைச் சுதந்திரமாகத் தனித்து வாழ ஊக்கி, அதில் வெற்றியைக் கண்டாலும், அவர்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஒருநாளேனும் நாம் இருக்க முடியாது. எனவே, அவர்களுடன் ஓடும்-புளியம்பழமும் போலத் தொடர்பைப் பேணிக் காத்து, ஊக்கங்கள்-ஆலோசனைகளை வழங்கி, வாரத்தில் ஒரு முறையாவது தொடர்பு கொண்டு, மாதம் ஒரு தடவையாவது எமது வீடுகளிலோ அவர்கள் வீடுகளிலோ ஒரு சில மணித்தியாலங்கள் சந்தித்து அளவளாவி எம் பிணைப்பைத் தொடர்தல், இரு பகுதியினரின் வாழ்வையும் பலப்படுத்தும். அவர்கள் கேட்கும் விடயங்களில் மட்டும், அதுவும் அவர் கோரும் நேரங்களில் மட்டும் எம் ஆலோசனைகளை வழங்கினால், அவர்கள்வாழ்வில் நாங்கள் தேவையற்றவாறு தலையிடுகிறோம் என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியும். மேலும், அவர்கள் கேட்கும் உதவிகளை, கேட்கும் நேரங்களில், எமக்கும் இயலுமான, சாத்தியமான வழிகளில் சாக்குப்போக்குச் சொல்லாமல் நாம்அளிப்பதற்கு, அவர்களின் கோணத்திலிருந்து முழு மனதுடன் சிந்தித்து, இரு பகுதியினருக்கும் மனத் திருப்தியும் பலனும் வரக்கூடிய முறையில் தெண்டிக்க வேண்டும். எம்மால் முடியாத நேரங்களில் எமக்கு ஏன் முடியாது என, உண்மை விளக்கங்களுடன் நேரத்துடன் அவர்களுக்குச் சொல்லிவிடல் அவசியம்.\nஅதே போல், அக்கம் பக்கத்தினர், இனத்தார், சமூகத்தினரை நாம் முற்றாக மறந்து, துறந்து, வயோதிபத்திலும் வாழ முடியாது. அவ்வாறு செய்யத் தெண்டித்தால் எம் மன நிறைவு, அமைதி, முதலியன பாதிக்கப் படுவது திண்ணம். எனவே நட்பு மனத்துடன், சுயநலமற்ற சிறுசிறு பரஸ்பரச் சேவைகள், கொடுக்கல் வாங்கல் முதலியனவற்றை இயலுமானவாறு, சாத்திய மானவாறு, தொடர்தல் எம் வாழ்வைச் சிறப்பாக்கும்.\nஆகக் குறைந்தது, மேற்கூறிய எல்லாருடனும் சிரித்த-முக வணக்கம், பொது-ஆர்வ விடயங்களைப் பற்றிச் சிறுசிறு சல்லாபங்களை ஒவ்வொருநாளும் நாம் செய்து வந்தால் வாழ்வில் வெறுமையும் விரக்திநிலையும் தனிமையின்பயமும் ஏற்படா. எம்மால் நிறுவி நடத்த எமக்கு நேரம், இடவசதி, வல்லமை, உண்மைவிருப்பம் இல்லா திருப்பினும், ஏற்கெனவே கிராமங்களில், நகரங்களில், நாட்டில், உலகில் நிறுவி இயங்கும் தொண்டுகளுக்கு நாம் சிறு சிறு தொகைகளைச் சேர்த்துத் தனியாகவோ நண்பர் குழுக்களாகவோ அளிப்பதும் நிறைவு தரும்.\nஇயற்கை அளிக்கும் இறப்பை, நன்றியுடன் அமைதியாக வரவேற்போம்\nவயோதிப காலத்தில் எம் மனதில் சில நாட்களில் பல தடவை எழுந்து எட்டிப் பார்த்து எம்மைத் துன்புறுத்தும் ஓர் எண்ணம் எதுவெனில், கட்டாயம் நடக்கவிருக்கும் எம் சாவைப்பற்றிய பீதியே. வயோதிப வாழ்வில் மட்டுமல்ல, இளமையிலும், இடை-நடு வாழ்விலும் கூட, எம் மனதைத் தெளிவுடனும் தைரியத்துடனும் செயலாற்றச் செய்ய உதவக்கூடிய துணை ஒன்று உண்டு என்றால், அது எம் மரணத்தைப் பற்றிப் பயமின்றி வாழும் பக்குவ நிலையே ஆனால் எம் மிகப்பெரிய பிரச்சினை என்ன வென்றால், இந்தப் பக்குவ நிலையை அடைவது எப்படி, என்பதே ஆனால் எம் மிகப்பெரிய பிரச்சினை என்ன வென்றால், இந்தப் பக்குவ நிலையை அடைவது எப்படி, என்பதே ஒவ்வொருவ���ும் இப் பக்குவத்தை அடையவே முடியும், என்பது என் திடமான நம்பிக்கை. ஆனால் அதை அடையும் பாதைகள் ஒவ்வொரு தனிநபர்களின் பிரத்தியேக அம்சங்களில் தங்கியுள்ளன.\nமுதலில், மரணத்தை நாம் எவ்வாறேனும் தவிர்க்க முடியாது என யதார்த்தமாக நம்பவேண்டும். மேலும், அதைப் பற்றியே சதா சிந்தித்துப் பயந்து வாழ்வது மடைமை என்பதையும், மரணம் எப்போதாவது வரட்டும், அதுமட்டும் நாம் எமக்குச் சரியென்று படும் காரியங்களைச் செய்துகொண்டு, முடியுமானவாறு, இயலுமான நீதி-வழிகளில் நாம் மகிழ்வுடன் வாழ்வோம், மரணத்தின் பின் எமக்கு ஒரு துன்பஉணர்வோ பயமோ ஏற்படாது, எனும் உண்மைகளையும் நம்பவேண்டும். தெய்வ நம்பிக்கையுடன் நாளாந்தம் பிரார்த்தனை செய்தும் இந்நிலையைப் பெறலாம்.\nவயோதிபத்திலும் நாளாந்த வேலைத்திட்ட நிரல்கள் வேண்டும்\nஎப்போதும் முயற்சி செய்து கொண்டே வாழ்பவர்கள் தமக்குக் கவலைகள் ஏதும் இல்லாதவர்கள் போல் நடப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இது உண்மையே. ஏனெனில் எமக்குஎத்தனையோ பிரச்சினைகள், ஆசைகள் இருக்கின்றனவே அவற்றில் எதை நாம் முதலில் தொடங்கி முடிப்பது, போன்ற சந்தேகக் குழப்பங்கள், தொடர்ந்த கவலையையே எமக்குத் தரும்.\nஎனவே வயோதிபத்திலும், இரவில் சயனிக்குமுன் அடுத்தநாள் என்னென்ன வேலைகளை எந்தெந்த வரிசையில் செய்து முடிப்பதென ஒரு நிரலை மனத்திலோ எழுத்திலோ படம்போட்டு வைப்பது எமக்குக் கவலையைக் குறைத்து, சுறுசுறுப்பையும் கூட்டும். ஒன்றிரண்டை முதலில் செய்துமுடித்த பின்னர் மிஞ்சியிக்கும் வேலைகளை முன்பின்னாகவும் செய்யலாம்.\nஆனால் நிரல்செய்வது என்றும் நன்று. இரவுநித்திரையில், அனேகமாக நாம் சிந்தித்துத் தெண்டிக்காமலே, அக்காரியங்களைச் செய்து முடிக்கும் வழிகள் தோன்றி வருவதையும் நாம் காணலாம்.\nஉணவுக் கட்டுப்பாடுகளும் தேகாப்பியாசமும் சயனமும்\nவயோதிபத்தில் நாம் எதை உண்கிறோம், எவ்வளவு உண்கிறோம், எத்தனை தடவை உண்கிறோம் என்றெல்லாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எமக்கு அக்கட்டத்தில் அதிக உணவு தேவையே இல்லை. ஏனெனில் நாம் ஓடியாடி அதிக வேலை செய்யப் போவதில்லை. எம் உடம்பும் சில உணவுகளை அதிகஅளவுகளில் சீரணிக்கச் சிரமப்படும்.\nஎனவே வைத்தியர் களின் ஆலோசனைக்கு உட்பட்டு, புரத உணவு, கொழுப்புணவு, சீனி-ரக-உணவு, விற்றமின்கள், தாதுப்பொருள்கள் உள்ள உணவுகளை உசித விகிதங்களில், குறைத்து உண்ணுதல் அவசியம். அதிகளவு உப்பையும் சீனியையும் தவிர்த்து, கூடிய அளவு பழங்கள், இலை, காய்கறிகள் உண்பது நன்று. நாளாந்தம் சிறிதளவு மதுபானமும் நன்றே அன்றித் தீமையில்லை, ஆனால் அவசியமும் இல்லையென, வைத்தியர்கள் கூறுகின்றனர்.\nஅத்துடன் நாம் நாளாந்தம் போதிய தேகாப்பியாசம் செய்தலும் அழகைப் பேணுதலும் எம்மைச் சுகாதாரத்துடன் நீண்டகாலம் வாழ உதவும். தினமும் 1-2 மைல்கள் சுறுசுறுப்பாக நடத்தல், நீச்சல் செய்தல், அவயவங்களை நோவின்றிச் சுலபமாக இயங்கவைக்கும் சில தேகாப்பியாசங்களை வாரத்தில் 2-3 தடவை யாவது செய்தலும் மிக உதவும். மேலும், நாளாந்தம் 6-9 மணிகளுக்கு நிம்மதியாகத் தூங்கினால், எமது உடம்பு தன்னைத் தானே பழுது பாhத்து, நாளாந்தம் நடக்கும் அவயவச் சேதங்களை றிறைவாக்கவும் உதவும்.\nநடுநிசிக்குமுன் தூங்கச் சென்று சூரியோதயத்துடன் எழுவதும், மதியத்தில் 30-60 நிமிடம் சார்மனையாக அல்லது கட்டிலில் படுத்து ஆறுவதும், வயோதி பர்களுக்கு நோயின்றிவாழ உதவும் என்பதும் பொது அனுபவம்.\nதம்முடன் தமது தம்பதிகள் சேர்ந்து வாழும் அதிர்ஷ்டக்கார வயோதிபர்கள், இருவரின் வல்லமை, விருப்பங்களுக்கு அமைய, பாலியலில் ஈடுபடுதல் ஆரோக்கிய ரீதியில் உதவுமேயன்றிக் கெடுதல்கள் ஒன்றும் ஏற்படா, என அறிதல் நலம். சமய ஈடுபாடுகள் கூடவுள்ளோர் வயோதிபர் பாலியலைத் துறக்கவேண்டும் என நம்புதல் மடைமையே என பல வைத்திய ஆராய்ச்சி யாளர்கள் கருதுகின்றனர். நீண்டகாலம் வாழ்ந்த ஆண், பெண், இருபாலா ரினதும் அனுபவமும் அதையே பிரதிபலிக்கிறது.\nமேலே கூறியுள்ளவற்றையும் பின்வரும் கோட்பாடுகளையும் பின்பற்றி வாழ்ந் தால் சாதாரணமாக, வயோதிபர்கள் நோயின்றி வாழ்தல் சாத்தியம். எனினும் ஆபத்துக் குறிகள் ஏதும் உடம்பில் தோன்றினால், உடனே வைத்தியரிடம் காட்டத் தயங்கக்கூடாது. தொற்றுநோய்கள், கிருமித்தாக்குதல்கள் எவருக்கும் எப்போதும் நடக்கமுடியும். வயோதிபத்தில் முதற் கடமை: நோயின்றிச் சுகா தாரம்பேணலே, என்பேன்.\nஎதையும் தாங்கும் மனோநிலையின் முக்கியத்துவம்\nவயோதிபத்தில், எதையும் தாங்கும் மனோ நிலையை நாம் ஏற்படுத்திக் கொள்ளல் முக்கியம். மேற்கூறியவாறு மரணத்தின் பயத்தை வென்றவுடன், எதையும் தாங்கும் மனோநிலை தானாகவே வரும். மேலும், வரக் கூடிய தோ��்விகள், இழப்புக்கள், நட்டங்களைக் கற்பனை செய்து ஒவ்வொருநாளும் பயந்து சாகாமல், வரவிருக்கும் சம்பவங்கள், நிகழ்ச்சிகளின் சிறப்பு அம்சங் களையும், எதிர்பாராமல் கிடைக்கக் கூடிய நன்மைகள், இலாபங்களையும் சிந்தித்து கற்பனை செய்து எம் மனோதைரியத்தைக் கூட்டிக்கொள்ளப் பழகுதல், நலம். வாழ்க்கையில் வெற்றியும்தோல்வியும், பார்ப்போர் கண்களி லேயே கூடத் தங்கியிருக்கின்றன என்பதை நாம் என்றும் மறக்கப் படாது.\nகடைசிமட்டும் பொருளாதரச் சுதந்திரத்தைப் பேணுதல்\nஎமது மரணத்தின் பின் எம் சொத்துக்கள் எந்தெந்த விகிதத்தில் எவர்எவருக்குச் சேர்மதி ஆகவேண்டும் என்றும், எமது மரணக் கிரியைகள் எப்படி நடக்க வேண்டும் என்றும், எமது மரண சாசனத்தை [Last Will] நேரத்துடன் எழுதிப் பத்திரமாக வைத்துவிட்டு, அதன்பின் அதைப் பற்றிச் சிந்திக்காதிருத்தல் எம் மனஆறுதலுக்கு உதவும். ஆனால் எம் சொத்துக்களில் தேவையானவற்றையாவது வைத்து, எம் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாதுகாற்காமல் எல்லாவற்றையும் நேரத்துடன் எம் வாரிசுகளுக்கு (உ-ம்: அவர்களின் மணங்களின் போது) எழுதிக் கொடுத்து விட்டு அதனால் அவர்கள் எம்மை எம் எஞ்சியுள்ள வாழ்வின் கடைசிவரை கைவிடாமல் பார்ப் பார்கள் என நம்புவது, இரு பகுதியினருக்கும் பிரச்சினைகளையே தேடிக் கொள்ளும் விவேகம் குறைந்த, உலக அனுபவத்துக்கு எதிரிடையான செயலாகும்.\n50-65 வயதின் பின்னர் ஒருவிதமான பொறுப்புள்ள முயற்சியும் எடுக்காமல் வீட்டு வேலைகளை மட்டும் செய்து கொண்டு தொலைக்காட்சியுடனும் புதினப் பத்திரிகை, சீட்டுவிளையாட்டு, ஊர்சுற்றுதல், திருமணங்கள், செத்தவீடுகள் செல்லல், இலவச அரங்கேற்றங்கள், கலைநிகழ்ச்சிகள் பார்த்தல் முதலிய வற்றில் தங்கள் நேரத்தைச் செலவிடுவதையே வயோதிபர் செய்ய வேண்டும் என்பது பலரின் கொள்கையாகும். அப்படி நம்பி நடப்பவர்கள் உண்மையில் நிம்மதியும் தன்னிறைவுமின்றி அலைந்து திரிந்து கெதியில் நோய்வாய்ப்பட்டு இறப்பதையே நடைமுறையில் காண்கிறோம்.\nஆனால் நாம் முன்னர் விவரித்த கொள்கைகளுடன், தம் பிள்ளைகளுக்குக் கிட்ட ஆனால் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டு, தமக்கும் உலகுக்கும் பலன் தரும் ஏதும் துறைகளில் முழு மூச்சாக ஆனால் சுகாதாரத்துக்கு இடைஞ்சலோ ஆபத்தோ ஏற்படா வண்ணம் சுறுசுறுப்பாக வேலைசெய்துகொண்டு தம் தற��போதைய திறமைகள் வலிமைகளை முழுவனே பாவித்து நாளாந்தம் தன்னிறைவு பெற்றுவந்தால், நீடூழி வாழ்வார்கள் என்பது என் திடமான நம்பிக்கை. தம் இளைய பருவங்களில் செய்ய விரும்பிய, ஆனால் வசதிகள், சந்தர்ப்பங்கள் கிடைக் காதபடியால் செய்யமுடியாது இருந்த காரியங்களைச் செய்ய முயல்வதற்கும் வயோதிபம் இடம் தரக் கூடியது.\nவயோதிபத்தில் நாம் குரோதங்கள், காழ்ப்புணர்வுகள், பேராசைகளைத் துறந்து, பொறுமையைப் பேணி, மற்றைய எல்லோரையும் வாழவிட்டு நாமும் வாழப் பழகல் நலம். எமது பழையை சாதனைகளையும் வாழ்க்கை வரலாற்றையும் மற்றையோர் காதுகளும் மனங்களும் புண்ணாகும்படி திரும்பத் திரும்பப் பறை தட்டுவதை விட்டு மற்றையோரின் வெற்றிகளைப் புகழ்ந்து மேலும்மேலும் அவர்களை ஊக்கவேண்டும். முடியுமானவரை தரும நோக்குள்ள காரியங்களில் ஈடுபட்டு மனநிறைவு பெற முயல வேண்டும். இவற்றையும், மேற் கூறியவற்றையும் கடைப் பிடித்தால் வயோதிபர்கள் மகிழ்வுடனும் மன நிறைவுடனும் நீண்டகாலம் வாழலாம் எனத் திடமாக நம்பலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/03/", "date_download": "2020-03-28T15:08:48Z", "digest": "sha1:DG5BF76NFSESA5HQEN7RQVK4HUEMX23I", "length": 5138, "nlines": 74, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 3, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\n82 வீதம் காணி விடுவிக்கப்பட்டதாகக் கூறுவது தவறானது\nமஹிந்தவிற்கு நியூயோர்க் டைம்ஸின் அறிவிப்பு\nகண்டெடுக்கப்பட்ட Hair Band ரெஜினாவுடையது - தந்தை\nSLC தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்த வேண்டும்\n82 வீதம் காணி விடுவிக்கப்பட்டதாகக் கூறுவது தவறானது\nமஹிந்தவிற்கு நியூயோர்க் டைம்ஸின் அறிவிப்பு\nகண்டெடுக்கப்பட்ட Hair Band ரெஜினாவுடையது - தந்தை\nSLC தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்த வேண்டும்\nசிறிய தந்தையை கொலை செய்தவருக்கு மரணதண்டனை\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் கைது\nசிறுத்தை கொலை: கைதானவர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nதுப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான கான்ஸ்ரபிள் பலி\nபாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் கைது\nசிறுத்தை கொலை: கைதானவர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nதுப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான கான்ஸ்ரபிள் பலி\nபாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்\nஅனுமதிப்பத்திரத்தை மீள உறுதிப்படுத்த நடவடிக்கை\nசிறுவர் மீதான துன்புறுத்தல் அதிகரிப்பு\nகப்பம் பெற முயற்சித்த பெண் கைது\nகுகைக்குள் சிக்கியவர்கள் 9 நாட்களில் கண்டுபிடிப்பு\nசிறுவர் மீதான துன்புறுத்தல் அதிகரிப்பு\nகப்பம் பெற முயற்சித்த பெண் கைது\nகுகைக்குள் சிக்கியவர்கள் 9 நாட்களில் கண்டுபிடிப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/09/13.html", "date_download": "2020-03-28T14:04:46Z", "digest": "sha1:3XIKEWTQTY7TBNUM3KGOH4UVL2P4KIEM", "length": 6561, "nlines": 90, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "சோஹன் ராயின் சி.எஸ்.ஆர் திரைப்படமான கானல் நீர், செப்டம்பர் 13ம் தேதி வெளியாகிறது Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nசோஹன் ராயின் சி.எஸ்.ஆர் திரைப்படமான கானல் நீர், செப்டம்பர் 13ம் தேதி வெளியாகிறது\nபிரபல இயக்குனர் எம்.பிரேம்குமாரின் சி.எஸ்.ஆர்\nதிரைப்படமான கானல் நீர் தமிழகத்தில் செப்டம்பர் 13 ம் தேதி\nவெளியாகிறது. ஒரு பரபரப்பான நகரின் மத்தியில் வாழும்,\nவீடில்லாத பெண் மற்றும் அவரது குழந்தையின் போராட்டமான\nவாழ்க்கையை சித்தரிக்கும் இந்த திரைப்படம் ஏற்கனவே சமூகத்தின்\nஅனைத்து தரப்பைச்சேர்ந்த முன்னணி மனிதர்களை\nதிரைப்படத்தின் நாயகியாக பிரியங்கா நாயர் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் காலை ஹரீஷ் பெரேடி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.\nடி.எஸ்.சுரேஷ் பாபு திரைக்கதை எழுதியிருக்கிறார். சோகன் ராய்,\nதயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் சி.எஸ்.ஆர் ( நிறுவன சமூக\nபொறுப்புணர்வு) பிரிவில் தயாரிக்கப்பட்டுள்ள உலகின் முதல்\nநன்கொடை திரைப்படமாகும் . இந்த திரைப்படம் ஆஸ்கர்\nவிருதுக்கான சிறந்த திரைப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு\nஇந்த திரைப்படத்தின் மூலம் கிடைகும் லாபம் அனைத்தும்\nநிலமில்லாதவகள் மறுவாழ்வுக்கு மற்றும் பெண்கள்\nஅதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இந்த இரண்டு\nகையாளப்பட���டுள்லது. கேரள மாநிலம் கொச்சியில் பாலம் ஒன்றின் கீழ் வசிக்க நேர்ந்த குடும்பம் பற்றி பிரபல நாளிதழில் வெளியான\nசெய்திக்கட்டுரையை அடிப்படையாக கொண்டு கானல்நீர் படம் அமைந்துள்ளது. பெரும்பாலான நிலமில்லாதவர்கள், தங்கள் குடும்ப\nபெண்களை பாலியல் தாக்குதலில் இருந்து காப்பதற்கான\nபாதுகாப்பான இடத்தை தேடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.\nபெரும்பாலும் அதிகாரவர்கத்தால் அலட்சியம் செய்ப்படும், நில உரிமை போராட்டம் பற்றியும் திரைப்படம் பேசுகிறது. இந்தியா\nஅதிகாரவர்கத்தின் மந்தமான தன்மை மற்றும் உதவி\nதேவைப்படுபவர்களுக்கு உதவாமல் இருக்கும் அதிகாரவர்த்தின்\nதன்மை பற்றியும் கானல் நீர் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.\nமுக்கியமாக கானல் நீர், ஒரு குறிக்கோள் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பரவலான பாராட்டுகளை\nபெற்றுள்ளது. கலை, நேர்த்தி மற்றும் சிறந்த நடிப்பு ஆகிய\nஅம்சங்களை கொண்டுள்ள படமாக விளங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/viral", "date_download": "2020-03-28T15:57:47Z", "digest": "sha1:U5AWZ6NC7EJRF6SLSV7VTIURVSVH3UB6", "length": 5400, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "viral", "raw_content": "\n``ஏதேச்சையாகப் பேசினேன், எமோஷனலாகிவிட்டேன்\" - சென்னையில் காலில் விழுவதாகக் கூறிய போலீஸ் எஸ்.ஐ ரஷீத்\n' - கொரோனா வைரஸை எச்சரித்து போஸ்டர் ஒட்டிய தனியார் நிறுவனம்\n`மக்களைக் கட்டுப்படுத்த சிங்கங்களை சாலையில் விட்டதா ரஷ்ய அரசு’ - வைரல் படத்தின் பின்னணி\n`நீங்கள் ஏன் மாஸ்க் அணியவில்லை..' - கொரோனா விழிப்புணர்வில் அசத்திய தஞ்சை காவலர்\n`தாத்தா பக்கத்துல இருந்தும், கண்ணாடி வழியாகச் சொன்னேன்' -பெண்ணின் நிச்சயதார்த்தமும் வைரல் போட்டோவும்\n`நாம் செய்ய வேண்டியது இதுதான்' - வைரலாகும் தீக்குச்சி வீடியோ #Corona\n`கொரோனா அறிகுறி உறுதியானதும் சிரித்தேன்'- பாதிப்பிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் பதிவு\nவெறிச்சோடிய சாலைகள், படையெடுக்கும் குரங்குகள்...ஒற்றை வாழைப்பழத்திற்கு நடக்கும் யுத்தம்\nஅதிகரிக்கும் உயிரிழப்புகள்; மறைத்த அரசு - ஈரானின் நிலையும் சாட்டிலைட் புகைப்பட சர்ச்சையும் #Corona\n`உழைப்பின் வலி; நிம்மதிப் பெருமூச்சு’ -இணையத்தைக் கவர்ந்த சீன மருத்துவரின் புகைப்படம் #CoronaVirus\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathpost.com/index.php/component/k2/item/46-2019-09-22-07-41-04", "date_download": "2020-03-28T14:56:55Z", "digest": "sha1:RLSP53KGNYANZREXRIKH2SQ34NOZ66HF", "length": 4873, "nlines": 105, "source_domain": "bharathpost.com", "title": "இலங்கையில் விவசாய கண்காட்சி", "raw_content": "\nஇலங்கையில் விவசாய கண்காட்சி Featured\nஇலங்கை விவசாய அமைச்சகத்தின் சார்பில் ஒரு வார விவசாய கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பல துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் கடைகள் அமைத்துள்ளன. இலங்கை \"பனை அபிவிருத்தி சபை\" சார்பாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டால்கள் மக்களை மிகவும் கவர்ந்தவைகளில் ஒன்று. பனை மரத்தின் பயன்பாடுகளை மக்களுக்கு தெள்ளத்தெளிவாக எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.\n« Early tourists choices to the sea of Maldives in fancy dresses and suits இலங்கை ஜனாதிபதி தேர்தல் - சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்க திட்டம். »\nதமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 40 ஆனது\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா\nமூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ செலுத்த தேவையில்லை - ரிசர்வ் வங்கியின் ஆளுநர்\nபொதுப் போக்குவரத்து, தனியார் பேருந்துகள், ஆட்டோ, டேக்சிகள் உள்ளிட்டவை இயங்காது - முதலமைச்சர்\nகொரோனா நிலையை இன்னும் நிறைய மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை - பிரதமர் மோடி\nஅரசியல்\tஉடல்நலம்\tகல்வி\tதொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.obituary.battinews.com/2012/10/prakash-pranavi.html", "date_download": "2020-03-28T15:23:31Z", "digest": "sha1:3A5COB7MGCVBLOD4JSY75KZ7UIJJM52F", "length": 3791, "nlines": 27, "source_domain": "www.obituary.battinews.com", "title": "மரண அறிவித்தல், திருமதி பிரகாஷ் பிரணவி (பிரேமி) | Obituary - Battinews.com மரண அறிவித்தல், திருமதி பிரகாஷ் பிரணவி (பிரேமி) ~ Obituary - Battinews.com", "raw_content": "\nமரண அறிவித்தல், திருமதி பிரகாஷ் பிரணவி (பிரேமி)\nஅன்னை மடியில் : 17 மார்ச் 1984 — இறைவன் அடியில் : 28 ஒக்ரோபர் 2012\nமட்டு.புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Shrewsbury ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாஸ் பிரணவி அவர்கள் 28-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், திரு.திருமதி மகாதேவன்(Lake Road 2, மட்டக்களப்பு) தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி இரத்தினவேல்(நியூசிலாந்து) தம்பதிகளின் அன்பு மருமகளும், இரத்தினவேல் பிரகாஸ் அவர்களின் பாசமிகு மனைவியும், கோபிரமணா(அருண்), பிருந்தாளினி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சதீஷ்குமார், சசிகலா, பிரதீஷ்குமார், விஜிகலா, கல்யாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சத்தியகுமார்(ரமணன்), கவிதா, சதீஷ்குமார்(சதீஷ்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவா சகோதரியும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nரவிக்குமார்(அப்பு ரவி) — பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/01/blog-post_34.html", "date_download": "2020-03-28T14:15:52Z", "digest": "sha1:LGRGDVDOZ5XFKJYIOFQGM4B2TEN5J2D4", "length": 7206, "nlines": 87, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மழலை கவிதை கவிஞர் ராம்க்ருஷ் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஜூன் மாத கவிதைப் போட்டிக்கான முடிவுகள் - 2015\nHome Latest கவிதைகள் மழலை கவிதை கவிஞர் ராம்க்ருஷ்\nமழலை கவிதை கவிஞர் ராம்க்ருஷ்\nபஞ்சினும் மென்மை பச்சிளங் குழவியின் கைகளில்\nதஞ்சமாகித் தொட்டுக் கையிலேந்தி முத்தமிட்டேன்\nபிஞ்சுக் கன்னங்கள் தடவி உச்சி முகந்தேன் அன்பில்\nவஞ்சகமில்லா புன்சிரிப்பில் குழவி எனை வீழ்த்தியதே\nபால்மணம் வீசும் சிறு வாயிலிருந்த நாக்கசைந்தது\nகால்களை உதைத்து விளையாட எழுத்துகள் வந்ததோ\nசூல் கொண்ட சொற்கள் சிதைந்து இன்பத் தேனாய்\nமேலண்ணம் கீழண்ணம் ஒட்டி உறவாட சங்கீதமானதோ\nமழலை மிழற்றும் பச்சைக் குழந்தையின் பாங்கு\nகுழலோசையினும் மென்மையாய் நெஞ்சு தொடுமே\nசுழலும் நாக்கோடு கைகளும் சித்து விளையாட்டில்\nபழகிய பசுபோல மழலைபேச எங்கும் இன்ப மயமே\nமழலைச் சொல் கேட்டால் தீயவனும் இளகுவானே\nஉழலும் துன்பங்கள் விலகிச் சென்று வெளி நிற்குமே\nபழகும் பாங்கில் அன்பு வெள்ளம் அலையடிக்குமே\nஅழகுச்சூழல் ஆலவிருதாய் எங்கும் பரவி நிற்குமே\nபொருள் காண்பதிலோர் இன்பம் மழலைச் சொல்லுக்��ு\nஇருள் விலகி ஒளிவீசிடும் கதிரவனாய் குழவி முகம்\nஉருளும் கண்கள் மின்னும் விண்மீன்களாய்ப் பளபளக்க\nஅருளும் இன்பம் விவரிக்க இயலாத மழலை இன்பமே.\nதடாகத்தின் தாமரைக்கு வாழ்த்துத் துளிகள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2019/04/blog-post_38.html", "date_download": "2020-03-28T15:01:49Z", "digest": "sha1:HYPYN2I3UEPXEMPSPQBJ24UEE2YW6AIW", "length": 37561, "nlines": 234, "source_domain": "www.thuyavali.com", "title": "மணமகணின் விருந்தா.? பெண் வீட்டார் விருந்தா.? | தூய வழி", "raw_content": "\nஇன்று ஸலபுக்கொள்கையில் இருக்கக் கூடியவர்கள் மத்தியிலும் கூட திருமணத்தைக் காரணம் காட்டி பெண் வீட்டாரின் செலவில் கொடுக்கப்படும் விருந்துகளை ஆதரிப்போர் சிலரும் ,மறுப்போர் சிலரும் காணப்படுகின்றனர்.\nபெண் வீட்டார் செலவில் கொடுக்கப்படும் விருந்து ஹராம் என்று ஒரு சிலரும், சுன்னாவில் அடங்காது என ஓர் சாராரும், கலந்து கொள்வது பிழையில்லை ஆகுமாகும் என மற்றொரு சாராரும், நபிவழியின் அடிப்படையில் வலீமா மாத்திரம்தான் திருமண விருந்தாகும் என இன்னொரு சாராரும் எனப் பல முறண்பட்ட கருத்துக்கள் சமூகத்தில் உலாவருகிறது.\n“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “இளைஞர் சமுதாயமே உங்களில் வாழ்க்கைச் செலவு (தாம்பத்தியம், உணவு, உடை, உறையுள்) போன்றவற்றைக் கொடுக்க சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் உங்களில் வாழ்க்கைச் செலவு (தாம்பத்தியம், உணவு, உடை, உறையுள்) போன்றவற்றைக் கொடுக்க சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்” என்று கூறினார்கள்” அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்\nகணவனே திருமண பந்தத்தின் முழுப் பொறுப்பையும் சுமப்பவர் என்பது இந்த ஹதீஸின் மூலம் தெளிவாகின்றது.வாழ்க்கைச் செலவு, வசதி வாய்ப்புக்களோடு ஓர் பெண்ணை வாழவைக்கத் தகுதி பட��த்த ஆணுக்குத்தான் திருமணம் முடிப்பது கடமை என்பதை நபியவர்கள் வழியுறுத்தியுள்ளதே சிறந்த சான்றாகும். 2793. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பிறகு நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து தாமே மணந்துகொண்டார்கள்.\nபிறகு, நாங்கள் (கைபரிலிருந்து திரும்பி வரும்) வழியில் (\"சத்துஸ் ஸஹ்பா\" எனுமிடத் தில்) இருந்தபோது, (புது மணப்பெண்) ஸஃபிய்யா (ரலி) அவர்களை (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (அலங்கரித்துத்) தயார்படுத்தி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார்கள். காலையில் புது மாப்பிள்ளையாக இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"தம்மிடம் ஏதேனும் (உணவுப் பொருட்கள்) வைத்திருப்பவர், அதை (நம்மிடம்) கொண்டுவாருங்கள்\" என்று கூறி, தோல் விரிப்பொன்றையும் விரித்தார்கள்.\nஅப்போது (அங்கிருந்தவர்களில்) ஒருவர் பாலாடைக் கட்டியைக் கொண்டுவரலானார்; மற்றொருவர் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வரலானார்; இன்னொருவர் நெய்யைக் கொண்டுவரலானார். அவற்றை ஒன்றாகக் கலந்து \"ஹைஸ்\" எனும் ஒரு வகைப் பலகாரத்தைத் தயார் செய்தனர். அதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த மணவிருந்தாக (வலீமா) அமைந்தது. ஸஹீஹ் முஸ்லிம்\nமேற் கண்ட ஹதீஸின் அடிப்படையில் நபியவர்களின் மனைவியான சபிய்யா பினத் ஹுயை அவர்களின் திருமணத்தைக் காரணம் காட்டி யார் வேண்டுமானாலும் திருமணவிருந்து கொடுக்கலாம் எனச் சிலர் கூறுவது அறிவுபூர்வமான கருத்தல்ல.\nமதீனாவுக்கு வெளியே ஒருபோர் முடிந்ததும் இத்திருமணம் நடக்கின்றது. சந்தர்ப்ப சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் நபியவர்களிடம் திருமண விருந்தளிக்க உணவில்லாத காரணத்தால் ஸஹாபாக்களின் உணவுகளால் கொடுக்கப்பட்டது. ஓர் கணவனுக்கு இந்த மாதிரி ஓர் நிர்ப்பந்தத்தால் வசதியற்ற நிலையில் மற்றவர்கள் விருந்தளிப்பதில் குற்றமில்லை என்றுதான் இந்த ஹதீஸில் இருந்து விளக்கம் எடுக்க வேண்டும்.அத்தோடு வலீமா எனும் திருமண விருந்து கொடுக்கப்படுவதன் முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.\nஆனாலும் நபியவர்களின் ஏனைய திருமணங்களின் போது நபியவர்களின் செலவில்தான் திருமண விருந்து போடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 5183. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்\nஅபூ உசைத் அஸ்ஸாஇதீ(ரலி), தம் திருமணத்திற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களை அழைத்தார்கள். (அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்தார்கள்.) மணப்பெண்ணாயிருந்த அபூ உசைதுடைய துணைவியார் (உம்மு உசைத்) அவர்களே அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடை செய்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பருகக் கொடுப்பதற்காக மணப்பெண் (உம்மு உசைத்) என்ன ஊறவைத்தார் தெரியுமா\nஇறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குகென்றே (தண்ணீரில்) பேரிச்சம் பழங்களை (முந்தைய) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் ஊறப்போட்டு வைத்திருந்தார். (நபி(ஸல்) அவர்கள் மணவிருந்தைச் சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பேரிச்சம் பழச்சாற்றை அவர் நபி(ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார்.)118 ஸஹீஹ் புகாரி\nஅதே போல் இந்த ஹதீஸில் அபூ உஸைத் அவர்களின் மணவிருந்து அவரது மனைவியின் கைகளாலேயே பரிமாறப்படுகின்றது. இதை வைத்து சிலர் பெண் வீட்டு சாப்பாடு ஆகுமாகும். என்று யூகத்தில் கற்பனையாக விளக்கம் கொடுப்பது ஆதாரமாகாது. மணமகள் வீட்டாரின் செலவில்தான் இந்த விருந்தளிக்கப்பட்டது என்று இந்த ஹதீஸில் எந்த விளக்கமும் கொள்ள முடியாது.\nகணவனது செலவில் மனைவி வீட்டில் மனைவியின் கையால் விருந்தளிப்பதில் மார்க்கத்தில் எந்தத் தடையும் கிடையாது.யார் வீட்டில் வேண்டுமானாலும் கணவன் விருந்தளிப்பதே மணவிருந்தாக அமையும். மனைவி வீட்டில் ஒரு போதும் மனைவி செலவழிப்பதில்லை. மனைவியின் பெற்றோரும் அவரது குடும்பமும் தான் செலவழிக்கின்றனர்.பல சங்கடங்களுக்கு மத்தியில் துன்பப் பட்டு மனைவி வீட்டார் விருந்தளிக்கின்றனர்.\nபெண் வீட்டார்....... முகஸ்துதிக்காக, சரியில்லையே நாமும் சாப்பாடு போட வேண்டும். இல்லாவிட்டால் உறவுகளோடு தப்ப முடியாது என்றும், பலரிடம் கையேந்தி, பல பொருட்களை அடமானம் வைத்து வட்டி வாங்கி, கடன் பட்டு நகை, சாப்பாடு போடுவதே சமூகத்தின் உண்மை நிலைமை ஆகும். சிலரின் குத்தல் பேச்சுக்குப் பயந்து,கணவன் வீட்டாரின் நாற்பட்ட கொடுமைகளுக்குப் பயந்து விருந்து ஏற்பாடு நடக்கும்.\nஒரே பிள்ளை ,எங்களுக்கும் உறவுண்டு வசதியுண்டு என்ற பலகாரணங்களோடு தற்பெருமைக்காகவும் பெண் வீடு இவற்றைத் தாமாகச் செய்யும் அவலத்தையும் காண்கிறோம். ரூம் செட் நகை என எல்லாவற்றின் விடயங்களிலும் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு பல சட்டங்களை இடுவார்கள். இது மறைமுகமான சீதனம் தான்.தன்மானப்பிரச்ச��னையால் சொந்தக் குடும்பத்திற்குள்ளே திருமணப்பேச்சுவார்த்தை நிகழ்ந்தாலும் மாரி மாரி சாப்பாடு போடுவதும் வேடிக்கை தான்.\nகணவன் தன் வசதிக்கேற்ப வலீமா எனும் திருமண விருந்தளிப்பதை மார்க்கம் வழியுறுத்துகின்றது.\nஅதையும் மீறி பெண் வீட்டார் விருந்தளிப்பது வீண் விரயமாகும்.வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்கள்தான்.\nதிண்ணமாக, வீண் செலவு செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர். ஷைத்தானோ தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கொன்றவனாய் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 17:27)\nஒரு வாரகாலமாகவே திருமண சம்பிரதாய விருந்துகள் இன்று ஏராளம். ஒரு விருந்து போதும். மற்றவை அனைத்தும் வீண்விரையமேயன்றி வேரில்லை. அப்படியே விருந்து கொடுக்க வேண்டும் உறவுகளை வரவேற்க வேண்டும் எனப் பெண் வீடு கருதினால் திருமணத்தைக் காரணம் காட்டி விருந்துபசாரம் செய்யாது வேறு ஒரு காலத்தில் தனிப்பட்ட சாப்பாடுகளைப் போடலாம்.\n என்ற கேள்வியைக் கூடக் கேட்க வேண்டிய அவசியம் ஒரு முஸ்லிமுக்கு இல்லை என்ற அளவுக்கு நபியவர்கள் கணவனுக்குத் தான் திருமண விருந்து கடமை என்பதை இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகின்றார்.\nஅப்துர்ரஹ்மான இப்னு அவ்ஃப் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற நபித் தோழர் ஒரு அன்சாரிப் பெண்ணை மணம் முடித்தார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், என்ன விசேஷம் என வினவினார்கள். தனக்கு முந்திய இரவு திருமணம் நடந்தது என பதிலளித்தார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், எவ்வளவு மஹர் கொடுத்தீர்\nஅதற்கு இப்னு அவ்ஃப(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ஒரு பேரித்தம் பழம் அளவு தங்கம் என்றார்கள். ரசூல்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், 'ஒரு ஆட்டையாவது அறுத்து வலிமா விருந்து வைப்பீராக' என்றார்கள் (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக்(ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம்:புகாரி, முஸ்லிம்\nஅப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் தங்கத்தை மஹராகக் கொடுத்துத் திருமணம் முடித்த பின் மணவிருந்து (வலீமா) கொடுக்காது நபியவர்களைச் சந்திக்கிரார்.அப்போது கணவனுக்குத் தான் வலீமா கொடுக்கும் படி ஏவினார்கள். 5030. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்\nஒரு பெண்மணி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்��ி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தம் தலையைத் தொங்கவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்வில்லை என்பதைக் கண்ட அந்தப்பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார்.\nஅப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்து வைய்யுங்கள் தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்து வைய்யுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா' என்று கேட்டார்கள். அதற்கவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக' என்று கேட்டார்கள். அதற்கவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக என்னிடம் ஏதுமில்லை, இறைத்தூதர் அவர்களே என்னிடம் ஏதுமில்லை, இறைத்தூதர் அவர்களே' ஏதுமில்லை, இறைத்தூதர் அவர்களே' ஏதுமில்லை, இறைத்தூதர் அவர்களே\nநபி(ஸல்) அவர்கள், உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்' என்றார்கள். அவரும் போய் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக' என்றார்கள். அவரும் போய் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக ஏதும் கிடைக்கவில்லை இறைத்தூதர் அவர்களே ஏதும் கிடைக்கவில்லை இறைத்தூதர் அவர்களே' என்று கூறினார். 'இரும்பாலான ஒரு மோதிராவது கிடைக்குமா என்று பார்' என்று கூறினார். 'இரும்பாலான ஒரு மோதிராவது கிடைக்குமா என்று பார்' என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லியனுப்பினார்கள். அவர் மீண்டும் சென்றுவிட்டுத் திரும்பிவந்து, 'இறைத்தூதர் அவர்களே' என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லியனுப்பினார்கள். அவர் மீண்டும் சென்றுவிட்டுத் திரும்பிவந்து, 'இறைத்தூதர் அவர்களே இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால், இதோ இந்த என்னுடைய வேட்டி உள்ளது' என்று கூறினார். அறிவிப்பாளர் ஸஹ்ல்(ரலி) கூறினார்: அவரிடம் ஒரு மேல்துண்டு கூட இல்லை. எனவேதான் தன்னுடைய வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகக் கூறினார். -\nஅதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இந்த வேட்ட���யை நீர் அணிந்தால், அவளின் மீது ஏது இருக்காது. அவள் அணிந்தால், உம்மீது ஏதும் இருக்காது. (ஒரு வேட்டியை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்)' என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து கொண்டார். பிறகு, அவர் எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பார்த்தபோது அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள்.\nஅவர் வரவழைக்கப்பட்டபோது, 'உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது' என்று கேட்டார்கள். அவர், 'இன்ன , இன்ன , இன்ன என்னுடன் உள்ளன' என்று எண்ணி எண்ணிக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (ஓதுவேன்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். நீர் செல்லலாம்' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (ஓதுவேன்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். நீர் செல்லலாம்' என்று கூறினார்கள். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 66. குர்ஆனின் சிறப்புகள்\nஇந்த ஹதீஸில் இரும்பாலான மோதிரம் கூட மஹராக வழங்க முடியாத அளவுள்ள ஏழ்மை மிக்க அந்த ஸஹாபிக்கும் கூட உன்னிடம் இருக்கும் ஏதாவது ஒன்றை மஹராகக் கொடுத்து மணம் முடிக்க ஏவினார்கள். இதனடிப்படையில் மணமகனே செலவுக்கு சொந்தக் காரன் என்பது தெளிவாகின்றது. அச்சபையில் அவரது மனைவியாகப் போகும் பெண் இருந்தார் ஆனால் மணகளின் வீட்டாருக்கு எக்கடமையும் இல்லை எபதற்கு இந்த ஹதீஸ் ஓர் எடுத்துக் காட்டாகும்.\nஇன்றைய மணவிருந்துகளும் கூட கோழி, மாட்டிறைச்சி, கலியா, மாசிசம்பல் எனப் பல வகையான உணவுச் சம்பிரதாயங்களோடு சமூகத்தைக் கட்டிப் போட்டுள்ளது. இவற்றில் அரைவாசி உணவு குப்பைக்குப் போவதும் யாவரும் அறிந்த சமூகக் கொடுமை. ஆனால் நபியவர்களோ,சஹாபாக்களோ வீண்விரயமில்லாது தங்களின் கைவசம் இருக்கும் ஏதோ ஒரு உணவைத்தான் மணவிருந்தாக அளித்தார்கள்.\nஉணவில் வரையறையில்லை,வீண் விரயமும் இருக்க வில்லை. இதுவே அழகான வழிகாட்டலாகும். எப்போது திருந்தும் நமது முஸ்லிம் சமூகம்.ஒரு விடயத்தை நாம் ஆகுமாக்குவதன் மூலம் பல தீமைகள் அதன் மூலம் நிகழுமாயிருந்தால் அதைச் சம���கத்தில் பரப்பாமல் இருப்பதே சிறந்ததாகும். வரதட்சனையை இல்லை யென்று வாதிட்ட சமூகத்துக்குள் பெண் வீட்டு சாப்பாடு ஆகுமாகும் என வழியுறுத்துவதும் மறைமுகமாக வரதட்சனைக் கொடுமை நிகழப் பல வழிகளைத் திறந்து விடும்.\nவீண்விரயமாக, முகஸ்துதிக்காக, பெருமைக்காக எனப் பல விருந்துகளை அளிக்காது கணவன் மனைவி வீட்டார் புரிந்துணர்வோடு கலந்தாலோசித்து மார்க்கம் சொல்லும் மணவிருந்தைக் கணவனின் செலவில் போடக்கூடிய விருந்தாக மாத்திரம் நடைமுறைப்படுத்துவதே நபிவழியாகும்.\nநபிவழியில் காட்டித்தராத அந்நிய மதக் கலாச்சாரத்திலிருந்து மறைமுகமான வறதட்சனையாக ஊடுருவியுள்ள பெண் வீட்டு சாப்பாடு ஹராம் என்று கூற மூடியாது.\nஆனால் நபிவழியில் எவ்விடத்திலேயும் இதற்கு ஆதாரம் இல்லை என்று கூறலாம். ஆகவே நாம் தான் சிறந்த தீர்ப்பை ஹதீஸ்களின் மூலம் விளங்கி செயற்படுத்த முற்பட வேண்டும்.\nவள்ள ரஹ்மான் ஒருவனே யாவற்றையும் திறன் பட அறிந்தவன் .\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nஇஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.\nஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் ...\nசகவாழ்வும் தவிற்கப்பட வேண்டியவரம்பு மீறல்களும்\nசகவாழ்வு என்ற பெயரில் பயத்தின் காரணமாக மிகப்பெரும் அநீதமான இணைவைப்புக்குத் துணை போகும் காரியங்களை முஸ்லிம் தலைமைகள் உட்பட செய்து கொண்...\nகாதலர் தினம் உருவான உண்மை வரலாறு.\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில...\nஏன் நபியவர்கள் கடன்படுவதிலிருந்து அதிகமாக பாதுகாப்புக் கோரினார்கள்\nஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் ; “اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَا...\nகூட்டு துஆ ஏற்படுத்திய விபரீதங்கள்\nஜவேளை தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகள் அல்லது அவ்ராதுகள் பற்றி நபி (ஸல்) அவர்கள் நிறையவே கற்றுத் தந்திருக்கிறார்கள். தொழுகை முடிந...\nநோன்பில் பொதிந்திருக்கும் மூன்று வகைப் பொறுமைகள...\nஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி 15 பராத்துடைய இரவாகுமா...\nதிருமணத்தில் பெண் வீட்டு விருந்து தடுக்கப்பட வேண்ட...\nநிச்சயிக்கப்பட்ட பெண்ணை பார்ப்பதன் இஸ்லாமிய வரையரை...\nஇஸ்லாமிய திருமணத்தில் பெண்ணிற்கு (வலி) பொறுப்பாளர்...\nவேடிக்கை விளையாட்டுக்களும் சமூக வலைத்தளங்களும் Abd...\nஜனாஸா நல்லடக்கம் செய்யும் போது தல்கீன் ஓதலாமா.\nமையித்தை கொண்டு செல்லும் போது சத்தமிட்டு திக்ர் செ...\nஷைத்தானின் சபதங்களில் இதுவும் ஒன்றா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/07/31/", "date_download": "2020-03-28T15:59:13Z", "digest": "sha1:MDQ3LP6MDBMG7HSQDC6ZY3KXUAUAZASQ", "length": 27814, "nlines": 222, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "31 | ஜூலை | 2010 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். திரையுலகிலும், அரசியலிலும் கொடி கட்டி வாழ்ந்த காலத்தில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆரின் முதல் ரசிகன் நான்தான் எனச் சொல்லிக் கொள்கிற பெரும் பாக்கியமும் உரிமையும் எனக்கு உண்டு.\nஅப்போது எனக்கு 13 வயது. எம்.ஜி.ஆருக்கு 16 வயது. கும்பகோணம் பாணாதுறை ஏரியாவில் இருந்த ஒரு பெட்டிக்கடைக்காரர்தான் எம்.ஜி.ஆரைத் தத்தெடுத்து வளர்த்தார். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். துளியளவும் பெயர் பெற்றிருக்கவில்லை. ஆனால், பார்ப்பவர்களை நின்று நிலைத்துத் திரும்பிப் பார்க்கிற அளவுக்கு எம்.ஜி.ஆர். பேரழகுடன் இருந்தார். செக்கச் சிவந்தவரான எம்.ஜி.ஆரை எப்படியும் சினிமாவில் சேர்த்துப் பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் அவருக்கு குஸ்தி விளையாட்டு கற்றுக் கொடுத்தார்கள்.\nபாணாதுறையில் இருந்த அசேன் உசேன் என்கிற பிரசித்தி பெற்ற குஸ்தி வாத்தியார்தான் எம்.ஜி.ஆருக்குப் பயிற்சி கொடுத்து வந்தார். எம்.ஜி.ஆர். கம்பு சுற்றும் அழகை தினமும் வேடிக்கை பார்ப்பேன். என்னோடு இன்னும் சிலரும் எம்.ஜி.ஆர். கம்பு சுற்றும் வேகத்தைக் கண்டு வியந்து பேசுவார்கள். குஸ்தி கற்க வரும் எம்.ஜி.ஆரிடம் பல முறை வலியப் போய் பேசியிருக்கிறேன். நான் மட்டுமல்ல, எம்.ஜி.ஆர். சினிமாவுக்குப் போகப் போகிறார் என்பதாலேயே பலரும் அவரோடு நெருங்கி வந்த��� பேசுவார்கள். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். அதிகம் பேச மாட்டார். அவராக நம்மைப் பார்த்து ஒரு வார்த்தை கேட்க மாட்டாரா எனப் பல முறை ஏங்கி இருக்கிறேன்.\nபல வருடங்களுக்குப் பிறகு அவரே வாய் குளிர என்னையும், எனது சமையலையும் பாராட்டுகிற நேரம் எனக்கு வாய்த்தது. எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்குப் போய் தன் உடல்நிலையைச் சரிசெய்து கொண்டு திரும்பி வந்த நேரம். அவர் குணமடைந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக அன்னதான விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான முழுப் பொறுப்பும் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். மீது பேரபிமானம் கொண்டிருந்த எனக்கு சொல்ல வேண்டுமா என்ன சாதத்தை மலை போல் சமைத்து ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்க கடகடவென ஏற்பாடு செய்தேன். அண்ணாமலையாரின் திருவுருவத்தை சாப்பாட்டாலேயே ஜோடித்து வைத்திருந்தேன். ஆனால் அந்த அன்னதான விழாவுக்கு எம்.ஜி.ஆரால் வர முடியாத சூழல். இருந்தாலும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் சாதத்தாலேயே வடிவமைக்கப்பட்ட அண்ணாமலையாரின் திருவுருவத்தைப் பற்றிய விஷயங்களை எல்லாம் சொல்லி எம்.ஜி.ஆரை அழைத்து வந்து விட்டனர்.\nஜானகி அம்மையாருடன் எம்.ஜி.ஆர். அந்த அன்னதான விழாவுக்கு வந்தார். சாதத்தால் உருவாக்கப்பட்ட அண்ணாமலையாரின் உருவத்தைக் கண்டார். அவர் என்ன சொல்லிப் பாராட்டப் போகிறார் எனப் புரியாமல் ஏக்கமாக நின்று கொண்டிருந்தேன். ‘இந்த ஏற்பாட்டை யார் செய்தது’ எனக் கேட்டார். அருகே நின்ற அனைவரும் என்னைக் கைகாட்டினார்கள். சட்டென என் கையைப் பிடித்தவர், ‘இது அண்ணாமலையா…. இல்லை அன்னமலையா’ எனக் கேட்டார். அருகே நின்ற அனைவரும் என்னைக் கைகாட்டினார்கள். சட்டென என் கையைப் பிடித்தவர், ‘இது அண்ணாமலையா…. இல்லை அன்னமலையா’ எனக் கவிதை பாணியில் பாராட்ட, நான் புல்லரித்துப் போனேன். அவரது சாதாரண வார்த்தைகளைக் கேட்கவே ஏங்கிய எனக்கு, அவர் வாஞ்சையோடு வாரியணைத்து வாழ்த்துச் சொனனபோது என்னையும் மீறி ஆனந்த அழுகை வந்துவிட்டது\nவிலை: ரூ. 45 விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84\nஒவ்வொரு டிசம்பர் சங்கீத சீஸனிலும் சென்னை நாரதகான சபாவில் ஞானாம்பிகாவின் கேன்டீன் ரொம்பப் பிரபலம். சபாவில் நடக்கும் கச்சேரிகளைக் கூட இரண்டாம் பட்சமாக்கிவிட்டு ���ானாம்பிகாவின் அடை & அவியலுக்கு அணி திரண்டு வருபவர்கள் அநேக‌ர் இங்கு சாப்பிட வருபவர்களை, வாங்கோ வாங்கோ என்று வாய் நிறைய வாஞ்சையோடு அழைத்து விருந்தோம்பல் செய்யும் ஞானாம்பிகா ஜெயராமனின் குழுவினர் அதிகம் சம்பாதிப்பது நற்பெயரை\nதமது நிறுவனத்தின் பெயரை வாசித்தாலே, வயிறு நிறைகிற அளவுக்கு புகழையும் பூரிப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் ஜெயராமன். தனது வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றி ஏங்கித் திரிந்த சோகத்தை அவர் சொல்கிறபோது மனது சுருக்கென வலிக்கிறது. வாழ்க்கை ஒவ்வொருவரையும் சுற்றிப் போடும் வலைப் பின்னலையும், அதன் திணறடிப்புகளையும் அவை அழுத்தமாக உரைக்கின்றன. அதே நேரம் உழைப்பும் திறமையும் இருக்குமிடத்தில் கண்டிப்பாக உயர்வு ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதற்கும் இந்த அனுபவங்கள் சாட்சியாகின்றன\nதனது வாழ்வில் ஏற்பட்ட வலிகளையும், உள்ளத்தை உளியாக்கி அவற்றை உடைத்தெறிந்த வழிகளையும் தெளிந்த நீரோடையாக ஜெயராமன் சொல்வதை இந்த நூலில் படிக்கும்போது நெகிழ்ச்சியில் நெஞ்சு புடைக்கும். ஒரு சமையல்காரரால் இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்ற வியப்பு மனம் முழுக்க வியாபிக்கும்.\nவறட்டி விற்று ஆகாரத்துக்கு வழி தேடிய ஆரம்ப காலப் போராட்டங்கள் தொடங்கி, சாப்பாட்டு உலகில் எவரும் எட்ட முடியாத அளவுக்கு சாம்ராஜ்யம் படைத்தது வரையிலான தமது அனுபவங்களை இதில் சுவையாக விவரிக்கிறார் ஜெயராமன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கூட்டாஞ்சோறு–>படிப்பு\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்…\nஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாக…..\nசிவாஜி ஒரு மலை ;\nதொடர்புடைய பக்கம்: சிவாஜி பற்றி வைரமுத்து\nதமிழ் சினிமாவின் ஆதாரமான செய்திகளைச் சேகரித்து வைத்திருப்பதில் மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் பங்கு மகத்தானது. பாகவதர் காலத்துக்குப் பிந்தைய காலத்தில் இருந்து இவர் தமிழ் சினிமாவில் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் முதல் பத்திரிகைத் தொடர்பாளர் இவர்தான். இதற்கு முன்னர் இப்படி ஒரு பதவியும் கூட தமிழ் சினிமாவில் இல்லை. எல்லா திரைப்படம் பற்றியும் ஆவணப்படுத்தும் எண்ணம் இவருக்கு எப்படி ஏற்பட்டிருக்கும் என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. திரைப்படத்தில் நடித்தவர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், சென்சார் செய்யப்பட்ட தேதி, திரையிடப்பட்ட செய்தி, ஓடிய நாள்கள், கிடைத்த விருதுகள் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். ஏதாவது தகவலைக் கேட்டால் அவருடைய ஞாபகத்திலிருந்தே அவரால் பல விஷயங்களைச் சொல்ல முடிவது மிகவும் ஆச்சரியம். குறைந்த பட்சம் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஒரு புகைப்படமாவது இவரிடம் இருக்கும்.\nஅவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு அதிர்ச்சியான செய்தி இது.\nஎம்.ஜி.ஆருக்கு ’ரிக் ஷாக்காரன்‘ படத்துக்கு பாரத் விருது கிடைத்தது பற்றியது. உண்மையைச் சொன்னால் யாராவது அடிப்பார்கள் என்ற தயக்கம் இருப்பதால் அந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் கூட இப்போது மறுக்கக்கூடும். ஏனென்றால் இதை இவர் வேறு எங்கும் இச்செய்தியைப் பதிவு செய்யவும் இல்லை.\n72 ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு திரைக்கலைஞருக்கு பாரத் விருது வழங்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. அப்போது இந்திய திரைப்பட விருது கமிட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செளந்திரா கைலாசம் இடம் பெற்றிருந்தார்.\nகமிட்டியில் இப்படி ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டதும் பட்டென்று அவர் “தமிழகத்தில் என்றால் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாருக்கு வழங்க முடியும்” என்று உடனடியாகத் தெரிவித்தாராம். தமிழகத்தைச் சேர்ந்த வேறு சிலரும் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம். எப்படி எம்.ஜி.ஆருக்குத்தான் என்று இவர் உறுதியாகச் சொல்கிறார் என்று.\nவெளியே வந்து இதை அவரிடம் கேட்டனர். அவரும் “அவரைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்” என்று கேட்டிருக்கிறார் மீண்டும்.\n“அடக் கொடுமையே.. நான் அவரைத்தானே சொன்னேன் சிவாஜி என்று சொல்வதற்குப் பதிலாகத்தான் எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேனே” என்று புலம்பியிருக்கிறார்.\nமீண்டும் உள்ளே சென்று “நாங்கள் சொல்ல வந்தது சிவாஜியைத்தான். நா பிரண்டு எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிட்டோம்.” என்று சொல்வதற்கு அனைவருக்கும் தயக்கம். எம்.ஜி.ஆர் பெயரை பரீசிலித்துவிட்டு பிறகு சிவாஜியின் பெயரை மாற்றிச் சொன்னதாகத் தெரிந்தால் எம்.ஜி.ஆரின் வருத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரி கிடக்கட்டும் விடுங்கள் என்று மனதைத் தேற்றிக��� கொண்டனர்.\n-இதுதான் அவர் சொன்ன சம்பவம்.\nஇது உண்மையாக இருந்தால் சிவாஜிக்கு நேர்ந்த எப்பேர்ப்பட்ட கொடுமை இது\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\n\"அந்த நாள்\" வந்த நாள்\nசொன்னது நீதானா - பாடல் பிறந்த கதை 2\nஒளி விளக்கு (Oli Vilakku)\nகல்யாணப் பரிசு (Kalyanap Parisu)\nகாற்றினிலே வரும் கீதம் - விகடன் விமர்சனம்\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/book-review/", "date_download": "2020-03-28T14:55:51Z", "digest": "sha1:ZJDPWQR4ZDQH36JJRBNIXDIWST6X6SYD", "length": 10808, "nlines": 120, "source_domain": "bookday.co.in", "title": "book review Archives - Bookday", "raw_content": "\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி\nஐ. நா. வின் மனித வள மேம்பாட்டு அளவையின்படி கல்வியில் கியூபா உலக நாடுகளின் முன்னணி வரிசையில், பின்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் அணிவகுத்து நிற்கிறது. அதன்...\nBook Reviewஇன்றைய புத்தகம்நூல் அறிமுகம்\nதுணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…\nஇது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு சாதாரண இடதுசாரி பாந்த்சிங் பற்றிய கதை இவர் ஹர்பன்ஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து, எட்டு குழந்தைகளுடன் வறுமை நிறைந்த...\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nமனிதர்களுக்கு மிக மூத்தவை தாவரங்கள். தாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு மிகவும் பழமையானது. மனித குலத் துவக்க காலத்திலிருந்து தாவரங்களை ஏதேனும் ஒரு வகையில் மனிதன் பயன்படுத்தி வருகிறான்....\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதையின் கையசைப்பு” ஓர் அறிமுகம்…\nகவிஞனின் நிலவறை��ாகும் மொழி. கவிதை என்பது அலங்கரிக்கப்பட்ட உரையல்ல. அது ஆன்மாவின் அழுகை, அலறல், விகசிப்பு; சில நேரங்களில் அதன் உறைந்த குருதியின் சொல் நிறம். ஒரு...\n‘இப்படி எழுதினால் யாருக்குதான் வாசிக்க தோணாது’ – என்கிற தலைப்பில் வாசகர் ‘விசை’ சரவணன் எழுதிய நீர் எழுத்து குறித்த மதிப்புரை…\n'அரசியல்' எனக்கு பிடித்தமான ஒன்று. சமூக நீதி பற்றி என்னிடம் உரையாடியது 'பெரியாரின் எழுத்துக்கள்' என்றால், 'சூழல் நீதி' பற்றி என்னிடம் உரையாடியது 'நக்கீரன் ஐயாவின் எழுத்துக்கள்'....\nஉப்பு வேலி – உலகின் மிகப்பெரிய உயிர்வேலியை கண்டடைவதற்கான ஒரு வரலாற்று ஆய்வாளரின் தேடல்…\nஉப்பு வேலி புத்தகம் புதிய பதிப்பில் வெளிவந்திருக்கிறது. ஒரு ஆண்டுக்கு முன்பு என்னுடைய அண்ணனிடமிருந்து திருடிக் கொண்டு வந்த உப்பு வேலி இப்போதும் என்னுடன் தான் இருக்கிறது....\nநூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆயிஷா நடராஜனின் “இந்தியக் கல்விப் போராளிகள்”…\nநூலாசிரியர் : ஆயிஷா நடராஜன், சாகித்ய அகாதமி ( சிறுவர் இலக்கியத்திற்காக )விருதுபெற்றவர், தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல்...\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி நூலின் வாசிப்பு அனுபவம்…\nயாருடைய மரணமாவது உங்களை அதிகம் பாதித்துள்ளதா என்றைக்காவது நமக்கும் இதுபோல் மரணம் வருமோவென நீங்கள் அஞ்சியதுண்டா என்றைக்காவது நமக்கும் இதுபோல் மரணம் வருமோவென நீங்கள் அஞ்சியதுண்டா உங்களது மரணத்தின் பின் உங்களைப் பற்றி யாராவது பேசவோ யோசிக்கவோவாவது...\n“துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்த விவாதம்…\nநான் நேற்று “துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்து இங்கு அசைபோட்டேன் . மின்னஞ்சலிலும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன் .அங்கு விவாதமே நடக்கிறது . தமிழ்நாடு அறிவியல்...\nநூல் அறிமுகம்: தொல்.திருமாவளவன் எம்பி எழுதிய அமைப்பாய் திரள்வோம்….\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் எம்பி., கடந்த 2010 சூன் சனவரி 2016 வரை 'தமிழ்மண்' என்னும் அக்கட்சியின் மாத இதழில் 'அமைப்பாய்...\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி\nசுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ்\nதுணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்��ும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nபுரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி March 28, 2020\nசுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ் March 28, 2020\nதுணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…\nதாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதையின் கையசைப்பு” ஓர் அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/enakkul-pesugiren.html", "date_download": "2020-03-28T15:42:02Z", "digest": "sha1:XMXESFPF7LBJFYPB7KWIKZO7TURLUGXH", "length": 4114, "nlines": 101, "source_domain": "bookwomb.com", "title": "Enakkul Pesukiren, Enakul Pesugiren, எனக்குள் பேசுகிறேன்", "raw_content": "\nஉங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இருக்கிறது. இன்னும் தெளிவாக இருந்தது. ஜூனியர் விகடனை பம்பாயில் கூட பல பேர் கையில் வைத்துக் கொண்டு படிப்பதை பாரத்திருக்கிறேன். அது பரவலாய் பலராலும் படிக்கப்படுகிற பத்திரிகை. உங்கள் கட்டுரையைத் தாங்கிவந்து நிறைய இளைஞர்களுக்கு அது உதவி செய்கிறது.கட்டுரையில் இன்ன பகுதி சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு அனைத்துமே எளிமையாய், நேரடிப் பேச்சாய், புரிந்து கொள் என்கிற சிறு அதட்டலாய் இருந்தது. இதுதான் பாலகுமாரன் ஸ்பெஷாலிட்டி.\nTHIRUMAGAL NILAYAM திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/central-forces-influencing-bengal-voters-towards-bjp-mamata/", "date_download": "2020-03-28T14:43:36Z", "digest": "sha1:UJZC26I7WJALSHOEWFUK3E2CDME5WUEE", "length": 4121, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "Central forces influencing Bengal voters towards BJP: Mamata – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nபர்கினா பாசோவில் தீவிரவாதிகள் தாக்குதல் – 16 பேர் பலி\nசீனாவில் 24 மணிநேரத்தில் 81 பேர் மரணம்\nமோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் – கனடா பிரதமர் வாழ்த்து\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-03-28T14:59:31Z", "digest": "sha1:NNNIXDFTD5RSDMZJNDNGWOACDUINWKES", "length": 7289, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "டாடா நிறுவனம் நடத்தும் மராத்தான் போட்டியில் கலந்துக்கொள்ளும் காஜல் அகர்வால் – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nடாடா நிறுவனம் நடத்தும் மராத்தான் போட்டியில் கலந்துக்கொள்ளும் காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ‌ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் இணைந்துள்ளார். அந்தப் படத்துக்காக தற்காப்பு கலை பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.\nகாஜல் அகர்வால் நடிப்புடன் மாரத்தான் போன்ற போட்டிகளில் ஆர்வம்காட்டி வருகிறார். கடந்த ஆண்டு ‘அமைதியை யோசி’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதன் புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார்.\nடாடா கன்சல்டன்ஸி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மும்பையில் பல்வேறு தலைப்புகளின் கீழ் மாரத்தான் போட்டியை நடத்தி வருகிறது. இதில் பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர். 16-வது முறையாக வரும் ஜனவரி 20-ந்தேதி மும்பையில் மாரத்தான் போட்டியை நடத்த உள்ளது.\nஇந்த மாரத்தானில் அனைவரும் கலந்துகொள்ள காஜல் அகர்வால் அழைப்பு விடுத்துள்ளார். “இந்த முறை நான் பழங்குடியின விளையாட்டுத்துறை முன்னேற்றத்துக்காக 2019 டாடா மும்பை மாரத்தானில் கலந்துகொள்கிறேன். அரக்குவில் உள்ள பழங்குடியினருக்கு அவர்களது விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பு மேம்படவும், திறமை வாய்ந்த பழங்குடியின விளையாட்டு ஆளுமைகளுக்குச் சக்தி வாய்ந்த உணவு கிடைத்திடவும் வேண்டும்” என்று கூறியுள்ளார்.\n← காஷ்மீரில் குண்டு வெடிப்பு – சிறுவன் பலி\nஇயக்குநர் ராஜமவுலியின் மகன் திருமணத்தில் குத்தாட்டம் போட்ட அனுஷ்கா →\nநடிகர் சிரஞ்சீவியின் பண்ணை வீட்டில் பயங்கர தீ விபத்து\nசித்தார்த் – ஜிவி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை ஷங்கர் வெளியிடுகிறார்\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/p7x81w", "date_download": "2020-03-28T14:17:36Z", "digest": "sha1:QV3XO3EU7EVWMFG5ZGQH7AS223FGELGT", "length": 35871, "nlines": 302, "source_domain": "ns7.tv", "title": "Stalin & Chandrababu cannot defeat PM Modi : Tamilisai Soundararajan", "raw_content": "\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதியுதவி\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,000-ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 18,000க்கும் அதிகமானோர் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்வு: நோய் தாக்கத்திற்கு 19 பேர் பலியானதாக மத்திய சுகாதார துறை தகவல்.\nகொரோனா நோய் தடுப்புக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ.4000 கோடி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதனிமைப்படுத்திக் கொள்வதே கொரோனாவை தடுப்பதற்கான ஒரே தீர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.\nஎத்தனை சந்திரபாபு நாயுடுகள், ஸ்டாலின்கள் வந்தாலும் பிரதமர் மோடியை அசைத்துப் பார்க்க முடியாது : தமிழிசை\nகறுப்பு பண பதுக்கல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையே பணமதிப்பிழப்பு என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nபாஜக சார்பில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து சென்னை வேளச்சேரியில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பணமதிப்பிழப்பு குறித்து தவறான கருத்துகளை எதிர்க்கட்சிகள் விதைத்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், நாட்டின் பொருளாதாரம் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதன்மூலம் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்துள்ளது எனவும், கறுப்பு பணத்தை பதுக்கியவர்களே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜனிடம், ஸ்டாலினுடன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எத்தனை சந்திரபாபு நாயுடுகள் எத்தனை ஸ்டாலின்கள் வந்தாலும் பிரதமர் மோடியை அசைத்துப் பார்க்க கூட முடியாது என தெரிவித்தார்.\nதமிழகத்தை பாதிக்கும் வகையில் அண்டை மாநிலங்கள் அணை கட்டக் கூடாது - பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தை பாதிக்கும் வகையில் அண்டை மாநிலங்கள் அணை கட்டக் கூடாது என மத்திய இணையமைச்சர் பொன\n​\"திமுக உடனான உறவு வலுவாக உள்ளது\" - திருமாவளவன்\nதிமுகவுடனான உறவு வலுவாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவி\nரஜினிகாந்த் கருத்துக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை\nகனவுகளை நனவாக்கக் கூடியவர்களாக இளைஞர்கள் திகழ வேண்டும் : பிரதமர் மோடி\nமிகப்பெரிய கனவுகளைக் காண்பவர்களாகவும், அவற்றை நனவாக்கக் கூடியவர்களாகவும் இளைஞர்கள் திகழ வ\nமத்திய அரசு ரிமோட் கன்ட்ரோல் அரசு அல்ல : பிரதமர் மோடி\nமத்திய அரசு ரிமோட் கன்ட்ரோல் அரசு அல்ல என்றும் அது மக்களாலும், இளைஞர்களாலும் நடத்தப்படும்\n​அமேசான், நெட்ஃபிளிக்ஸை பின்னுக்கு தள்ளிய பாஜக\nமுன்னணி வணிக நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி தொலைக்காட்சி விளம்பரங்களில் பா.ஜ.க முதலிடத்தில்\nமத்திய அரசிடம் தைரியமாக கேட்டால் தான் புயல் நிவாரண நிதி கிடைக்கும் - துரைமுருகன்\nமத்திய அரசிடம் நெளிவு, சுளிவு காட்டாமல், தைரியமாக கேட்டால் தான் புயல் நிவாரண நிதி கிடைக்க\nமக்களுக்கு அரசின் மீது எதிர்ப்பை விட எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது : தமிழிசை சவுந்தரராஜன்\nமக்களுக்கு அரசின் மீது எதிர்ப்பை விட எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளதாக பாஜக மாநில தலைவர் தம\nமக்களுக்கு அரசின் மீது எதிர்ப்பை விட எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது : தமிழிசை சவுந்தரராஜன்\nமக்களுக்கு அரசின் மீது எதிர்ப்பை விட எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளதாக பாஜக மாநில தலைவர் தம\nசாதி ஆணவக்காரர்கள் வெறிபிடித்து ஆடி வருவது தொடர் நிகழ்வாகி வருகிறது - மு.க.ஸ்டாலின்\nசாதி ஆணவத் திமிரை எந்த வடிவிலும் தி.மு.க.\n​'கமல்ஹாசனின் வீட்டு சுவரில் ஒட்டப்பட்ட கொரோனா நோட்டீஸ் அகற்றம்\n​'தூர்தஷனில் மீண்டும் ஒளிப்பரப்பாக இருக்கும் ராமாயணம்\n​' ‘சயிண்டிஸ்டா நீ’ - அரசியல் பேசிய இளைஞருக்கு தக்க பாடம் புகட்டிய போலீஸ்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதியுதவி\nமகாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000 கடந்தது\nஉலகளவில் கொரோனா தாக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 27,000-ஐ தாண்டியது: நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5,96,000 ஆக உயர்வு.\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,000-ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 18,000க்கும் அதிகமானோர் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்வு: நோய் தாக்கத்திற்கு 19 பேர் பலியானதாக மத்திய சுகாதார துறை தகவல்.\nகொரோனா நோய் தடுப்புக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ.4000 கோடி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதனிமைப்படுத்திக் கொள்வதே கொரோனாவை தடுப்பதற்கான ஒரே தீர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த இளைஞர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.\nகொரோனா தாக்குதலுக்கு இதுவரை இல்லாத வகையில் இத்தாலியில் ஒரே நாளில் 1,000 பேர் மரணம்\nதமிழகத்தில் கடைகள் திறக்க கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு\nபிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹான்காக்கிற்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது\nகொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,000ஐ கடந்தது\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது\nதமிழகத்தில் மேலும் 6 பேருக���கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு.\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,520 ஆக உயர்வு; நேற்று ஒரே நாளில் 17,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு.\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 5,31,806 பேர் பாதிப்பு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,000-ஐ தாண்டியது.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,00,000 கடந்தது\nசென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்வு\nதமிழகத்தில் 144 தடையை ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு\nகொரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவிற்கு பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக அதிகரிப்பு: இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில், 42 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு.\nமகாராஷ்டிராவில் ஒருவர் கொரோனாவுக்கு மரணம்; இந்தியாவில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nபின்தங்கிய வகுப்பு மக்களுக்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியை நன்கொடையாக வழங்குவதாக சவுரவ் கங்குலி அறிவிப்பு\nஉலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,494 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு ரூ.4,000 கோடி ஒதுக்க முதல்வர் பிரதமருக்கு கடிதம்\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,000 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்வு; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு.\nதமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்: வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என பொது மக்களுக்கு அறிவுறுத்தல்.\nகொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதல் மரணம்: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பலி.\nஉலகளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 19,000 நெருங்கியது: 4,22,000 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nஊரடங்கை மீறி மக்கள் நடமாடினால் கண்டதும் சுட உத்தரவிடப்படும்: தெலங்கான��� முதல்வர் சந்திரசேகர ராவ் கடும் எச்சரிக்கை.\nஇந்தியாவால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 536 ஆக உயர்வு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்.\nஇன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nஒலிம்பிக் போட்டியை ஓராண்டிற்கு ஒத்திவைக்க சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் ஜப்பான் கோரிக்கை\nதமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு -சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nவங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கத் தேவையில்லை; அபராதம் வசூலிக்கப்படமாட்டாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n2018-19 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம்\nஆதார் - பான் இணைப்பிற்கான கால அவகாசம் ஜுன்30 வரை நீட்டிப்பு\nகோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்\n“தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” - அமைச்சர் விஜய பாஸ்கர்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nஇன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை\nவரும் 26ம் தேதி நடைபெறவிருந்த மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைப்பு\nநாகை மாவட்டத்திலிருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.\nஇத்தாலியிலிருந்து செங்கல்பட்டு வந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி என தகவல்.\nமத்திய பிரதேச முதலமைச்சராக 4வது முறையாக பதவியேற்றார் சிவராஜ் சிங் செளஹான்: பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் லால்ஜி டாண்டன்.\nதமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் அமலாகிறது 144 தடை உத்தரவு: அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுவதாக அறிவிப்பு.\nவெளியூர் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்: கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்குமாறு அரசுக்கு கோரிக்கை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு: 12,000க்கும் மேற்பட்டோர் கண்காணிக்கப்படுவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்.\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\n“திட்டமிட்டபடி +1, +2 பொதுத் தேர்வு” - அரசு\nகேரளாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது\nஇந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nஉலக அளவில் கொரோனாவிற்கு 15,297 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகொரோனா பாதிப்பிற்கு ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 127 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 1,812 ஆக உயர்வு.\nகொரோனாவை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nதமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை\nநாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு\nதமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளை மூட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nஅமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவினால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 452 ஆக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பின், பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்வு\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு\nகொரோனா அச்சுறுத்தலால் வெளி மாவட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சென்னைக்கு வர வேண்டாம் என திமுக கொறடா சக்கரபாணி உத்தரவு\nஅமெரிக்க செனட்டர் ராண்ட் பாலுக்கு கொரோனா பாதிப்பு: தனது நண்பர் சீனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்.\nகொரோனா பரவலைத்தடுக்க நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு: நீண்ட போராட்டத்தின் தொடக்கம் என்று பிரதமர் மோடி கருத்து.\nசென்னையில் மேலும் இருவருக்கு கொரோனா\nதெலங்கானா மாநிலம் முழுவதும் முடக்கப்படுகிறது - சந்திர சேகர் ராவ்\nவிருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிப்பு.\nநடிகரும், இயக்குநருமான விசு சென்னயில் காலமானார்\nஸ்பெயினில் இன்று ஒரே நாளில் மட்டும் 394 பேர் கொரோனாவால் உயிரிழப்பு: ஸ்பெயினில் இதுவரை 1,725 பேர் கொரோனாவால் உயிரிழ��்துள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்வு\nநாளை காலை 5மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு\nபீகார் மாநிலம் பாட்னாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு; அவருக்கு சிறுநீரக செயலிழப்பு நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு; இந்தியாவில் கொரோனாவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார உதவிகளை அறிவிக்க வேண்டும்: சோனியா காந்தி\nமக்களுக்கான பொருளாதார உதவிகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: ராகுல்காந்தி\nநாடு முழுவதும் தொடங்கியது மக்கள் ஊரடங்கு\nகொரோனா தாக்குதலுக்கு இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 793 பேர் உயிரிழப்பு..\nவிதிமுறைகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டு ரஜினி வீடியோவை நீக்கியது ட்விட்டர் நிறுவனம்\nகர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு\nநாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 25 ஆயிரம் தண்ணீர் லாரிகள் இயங்காது - லாரி உரிமையாளர் சங்கம்\nகொரோனா எதிரொலி - மார்ச் 31ம் தேதி வரை புதுச்சேரில் ஊரடங்கு தடை உத்தரவு\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது - அமைச்சர் விஜயபாஸ்கர்\nநாளை ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்வு\nமக்கள் ஊரடங்கு அறிவிப்பையடுத்து நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்\nஇத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 627 பேர் உயிரிழப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்�� ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Toyota_Innova_Crysta/Toyota_Innova_Crysta_2.4_GX_AT.htm", "date_download": "2020-03-28T15:42:28Z", "digest": "sha1:KDMNVUTJBANAEIRIYHIGKBJOXWXSYDST", "length": 42391, "nlines": 734, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா இனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் ஏடி ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் AT\nbased on 506 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டா கார்கள்இனோவா கிரிஸ்டா2.4 ஜிஎக்ஸ் ஏடி\nஇனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் ஏடி மேற்பார்வை\nடொயோட்டா இனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் ஏடி விலை\nஇஎம்ஐ : Rs.41,208/ மாதம்\nடொயோட்டா இனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் ஏடி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 13.68 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2393\nஎரிபொருள் டேங்க் அளவு 55\nடொயோட்டா இனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் ஏடி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடொயோட்டா இனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் ஏடி விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 3.62 எக்ஸ் 4.08 மிமீ\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 55\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nபின்பக்க சஸ்பென்ஷன் 4 link\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 178mm\nசக்கர பேஸ் (mm) 2750\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் sunglass holder\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில��லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 205/65 r16\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் flick மற்றும் drag function\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடொயோட்டா இனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் ஏடி நிறங்கள்\nடொயோட்டா இனோவா crysta கிடைக்கின்றது 8 வெவ்வேறு வண்ணங்களில்- வெள்ளி, அணுகுமுறை கருப்புடன் காட்டுத்தீ சிவப்பு, அவந்த் கார்ட் வெண்கலம், வெள்ளை முத்து படிக பிரகாசம், சூப்பர் வெள்ளை, கார்னட் சிவப்பு, சாம்பல், வெள்ளை முத்து கிரிஸ்டல் ஷைன் with அணுகுமுறை கருப்பு.\nவெள்ளை முத்து படிக பிரகாசம்\ndriver மற்றும் passenger ஏர்பேக்குகள்\nஎல்லா இனோவா crysta வகைகள் ஐயும் காண்க\nடொயோட்டா இனோவா crysta 2.8 ஜிஎக்ஸ் ஏடி bsiv\nடொயோட்டா இனோவா crysta 2.8 ஜிஎக்ஸ் ஏடி bsiv\nடொயோட்டா இனோவா crysta 2.4 இசட்எக்ஸ் எம்டி bsiv\nடொயோட்டா இனோவா crysta 2.8 ஜிஎக்ஸ் ஏடி bsiv\nடொயோட்டா இனோவா crysta 2.7 இசட்எக்ஸ் ஏடி\nடொயோட்டா இனோவா crysta 2.8 ஜிஎக்ஸ் ஏட�� 8s bsiv\nடொயோட்டா இனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் எம்டி bsiv\nடொயோட்டா இனோவா crysta 2.4 இசட்எக்ஸ் எம்டி bsiv\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nInnova Crysta எந்த மாதிரியான மாதிரியானது உங்களுக்கு ஒன்று\nஇனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் ஏடி படங்கள்\nஎல்லா இனோவா crysta படங்கள் ஐயும் காண்க\nடொயோட்டா இனோவா crysta வீடியோக்கள்\nஎல்லா இனோவா crysta விதேஒஸ் ஐயும் காண்க\nடொயோட்டா இனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் ஏடி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா இனோவா crysta மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இனோவா crysta மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் ஏடி கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி எர்டிகா இசட்எக்ஸ்ஐ ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி ஏடி\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 ஏடி\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 8str\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்11 4டபில்யூடி\nஎம்ஜி ஹெக்டர் எம்.ஜி ஷார்ப் ஏ.டி.\nமாருதி எக்ஸ்எல் 6 ஆல்பா ஏடி\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடொயோட்டா இனோவா crysta செய்திகள்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் லீடர்ஷிப் பதிப்பு ரூபாய் 21.21 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nஇதன் 2.4 விஎக்ஸ் எம்டி 7-இருக்கைகள் கொண்ட வகையைக் காட்டிலும் 62,000 ரூபாய் அதிகம்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்டா சிஎன்ஜி முதல் முறையாகச் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது\nஎர்டிகாவுக்குப் பின்னர் சிஎன்ஜியின் மாதிரியைக் கொடுக்கும் ஒரே எம்பிவி இன்னோவா கிரிஸ்டாவாக தான் இருக்கும்\nவாரத்தின் உடைய முதல் 5 கார் பற்றிய தகவல்கள்: ஹூண்டாய் ஆராவிற்கு எதிர்பார்க்கப்படும் விலைகள், திசைகாட்டி உடைய தானியங்கி டீசல் ஜீப், பி‌எஸ்6 டொயாட்டா இன்னோவா கிரிஸ்டா, ஸ்கோடா மற்றும் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் டாட்டா எஸ்‌யு‌விகள்\nஉங்களுடைய வாராந்திர கார் பற்றிய தகவல்களைச் சுருக்கமாகக் காண்போம்\nBS6 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா 2.8 லிட்டர் டீசல் தேர்வை இழக்கிறது\nஇப்போது அறிமுகப்படுத்தப்பட்ட BS6 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா இரண்டு எஞ்சின் தேர்வுகளுடன் மட்டுமே கிடைக்கிறது\nASEAN-NCAP சோதனையின் முடிவில் இன்னோவா கிரிஸ்டாவிற்கு 4 நட்சத்திர அந்தஸ்து\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டொயொட்டோ இன்னோவா கிரிஸ்டா MPV, இந்த ஆண்டு இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஎல்லா டொயோட்டா செய்திகள் ஐயும் காண்க\nடொயோட்டா இனோவா crysta மேற்கொண்டு ஆய்வு\nஇனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் ஏடி இந்தியாவில் விலை\nமும்பை Rs. 22.94 லக்ஹ\nபெங்களூர் Rs. 23.63 லக்ஹ\nசென்னை Rs. 22.16 லக்ஹ\nஐதராபாத் Rs. 22.03 லக்ஹ\nபுனே Rs. 21.87 லக்ஹ\nகொச்சி Rs. 22.19 லக்ஹ\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-03-28T15:44:09Z", "digest": "sha1:BJSW4PTRDKD35S7SFGM2ENSO2ITL2D2V", "length": 23949, "nlines": 472, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்\nஉரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்\nகிளமெண்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\nதிருத்தந்தை பத்தாம் கிளமெண்ட் (இலத்தீன்: Clemens X; 13 ஜூலை 1590 – 22 ஜூலை 1676), என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 29 ஏப்ரல் 1670 முதல் 1676இல் தன் இறப்புவரை இருந்தவர் ஆவார்.\nஒன்பதாம் கிளமென்ட் இறந்து ஐந்து மாதங்களுக்குப்பிறகு, அவருடைய உற்ற நண்பராயிருந்த கர்தினால் எமிலியோ ஆல்தெரியை 1670 மே 12ல் புதிய பாப்புவாகத் தேர்ந்தெடுத்தனர். பத்தாம் கிளமென்ட் என்று பெயர் சூடிக் கொண்டார். முந்தய பாப்புவின் நல்ல நான்பர், சிறந்த பண்புகளுடன் விளங்கினார். 80 வயது நிரம்பியிராயிருந்ததால் திரு ஆட்சிப்பணிகளைச் சிறபாகச் செய்ய இயலவில்லை. புதிய பாப்புவை தேர்தெடுக்க கர்தினால்கள் கூடியிருந்த அவையில் பிரச்சனை மூன்டது தேர்தலில் இழுபறி நீடித்தது. புதியவரை தேர்ந்தடுக்க ஐந்து மாதங்களாயிற்று. கர்தினால் எமிலியோ சமரசப் போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டார் இவருடைய பணிக்காலம் மிக விரைவாக முடிந்து விடும் என்று நினைத்தனர், ஆனால் பத்தாம் கிளமென்ட் ஆறாண்டுகள் பணியாற்றினார் அவருடைய முதுமையின் காரணத்தினால் புதிய மறுமலர்ச்சி திட்டங்கள் எதுவும் கொண்டுவர முடியவில்லை. இவர் இளைய குருவாக இருந்த போது அனாதை சிறுவன் ஒருவனை தமது பராமரிப்பில் ஏற்றுகொண்டார். அந்த சிறுவன் பெயர் பவுல். இவர் அப்போது அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தபடுத்தப் பட்டிருந்தார். அவரை கர்தினால் பதவிக்கு உயர்த்தி தம்முடன் வைத்துகொண்டார். அர்ப்பண் உணர்வுடன் பணியாற்றினார் கர்தினால் பவுல். பாப்புவின் பணிக்காலம் முழுவதும் தமது வளர்ப்பு தந்தையின் அருகிலேயே இருந்து சேவை செய்தார். 1676 ஜீலை 22 ல் பாப்பு இறைபதம் அடைந்தார்.\n29 ஏப்ரல் 1670 – 22 ஜூலை 1676 பின்னர்\nகத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையர் பட்டியல்\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2013, 13:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2012/11/blog-post_10.html", "date_download": "2020-03-28T15:33:31Z", "digest": "sha1:7FWW5JNMRUX3UNEZPHMPMMU3N4QZNC7K", "length": 33761, "nlines": 246, "source_domain": "www.ariviyal.in", "title": "சூரிய மண்டலத்துக்கு ஒரு ;குட் பை; | அறிவியல்புரம்", "raw_content": "\nசூரிய மண்டலத்துக்கு ஒரு ;குட் பை;\nஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கிளம்புகிறார். சற்று நேரத்தில் அவர் இந்திய கடல் ஆதிக்கப் பிராந்தியத்தைத் தாண்டியதும் இந்தியாவுக்கு விடை கொடுத்தவராகிறார்.\nபூமியின் ஆதிக்க எல்லை இத்தோடு சரி என்று கோடு கிழிக்க முடியாது என்றாலும் விண்வெளி வீரர் ஒருவர் விண்கலம் மூலம் பூமியிலிருந்து கிளம்பி சுமார் 7 லட்சம் கிலோ மீட்டர் சென்று விட்ட பிறகு பூமியின் பிடியிலிருந்து கிட்டத்தட்ட விடுபட்டவராகி பூமிக்கு குட்பை சொல்லிவிடலாம்.\nபூமி உட்பட பல கிரகங்களை உள்ளடக்கிய சூரிய மண்டலத்திலிருந்து விடுபட்டு சூரியனுக்கு குட்பை சொல்ல கிட்டத்தட்ட இது தான் எல்லை என்று குத்துமதிப்பாகச் சொல்ல முடியும்.. அது எவ்வளவு தூரம்\nசூரியனிலிருந்து ’சூரியக் காற்று ’துகள்கள் ஓயாது வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன\nமுதலில் சூரியனைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.சூரியனிலிருந்து ஓயாது ஒழியாது சக்தி மிக்க துகள்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வேகம் குறைந்தது மணிக்கு 14 லட்சம் கிலோ மீட்டர். இத்துகள்களின் வேகம் அவ்வப்போது மாறும். வெளிப்படும் துகள்களின் அளவும் அவ்வப்போது மாறும்.\nஇவை துகள்களே என்றாலும் நிபுணர்கள் இவற்றுக்குப் பொருத்தமில்லாமல் ‘சூரியக் காற்று’(Solar Wind) என்று பெயர் வைத்து விட்டார்கள். நாமும் சூரியக் காற்று என்றே குறிப்பிடுவோம்.\nஇந்த சூரியக் காற்று சூரியனிலிருந்து கிளம்பி நாலா புறங்களிலும் சென்று கொண்டே இருக்கிறது. சூரியனைச் சுற்றுகின்ற பூமி, செவ்வாய், வியாழன் சனி என எல்லாக் கிரகங்களையும் தாண்டிச் சென்று கொண்டே இருக்கிறது.. (உயிரினத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய இத் துகள்கள் நம்மைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது.)\nசூரிய மண்டலத்தின் எல்லையிலுள்ள புளூட்டோ கிரகத்தையும் தாண்டி இத்துகள்கள் சென்று கொண்டிருக்கின்றன.தடுப்ப்தற்கு எதுவும் இன்றி இவை நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கின்றன. எனினும் பல நூறு கோடி கிலோ மீட்டரைக் கடந்த பிறகு மேற்கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு விடுகின்றன. அந்த நிலையில் அவை இட்து புறமும் வலது புறமும் பிரிந்து செல்ல ஆரம்பிக்கின்றன.\nவாயேஜர் 1 கருவியில் பதிவான சூரியக் காற்றுத் துகள்களின் எண்ணிக்கை ஒரேயடியாகக் குறைந்துள்ளதைக் காட்டும் வரிவடிவப் படம்\nசூரிய மண்டல எல்லைக்கு அப்பால் நட்சத்திரங்கள் உள்ளன என்பதை மறந்து விடலாகாது. அந்த நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற ஆற்றல் மிக்க நுண் துகள்கள் தான் சூரியக் காற்று மேற்கொண்டு செல்ல முடியாதபடி தடுத்து விடுகின்றன.\nவாயேஜர் 1 கருவியில் பதிவான நட்சத்திர மண்டல துகள்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவிண்வெளியின் அப்பகுதியில் அவற்றின் சக்தி தான் அதிகம். ஆகவே சூரியக் காற்று இவ்விதம் தடுக்கப்படுகின்ற விண்வெளிப் பகுதியை சூரிய மண்டலத்தின் எல்லை (Heliopause) என்று சொல்லலாம். சூரியக் காற்று அத்தோடு நின்று விடுகிறது என்பதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்\nஅமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு 1977 ஆம் ஆண்டில் வாயேஜர் -1 என்னும் ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் வியாழன், சனி ஆகிய கிரகங்கள நெருங்கி ஆராய்ந்து பல அரிய படங்களையும் அத்துடன் அந்த இரு கிரகங்கள் பற்றிய த்கவல்களையும் சேகரித்து அனுப்பியது. எந்த கிரகத்திலும் இற்ங்காமல் அவற்றைக் கடந்து சென்ற அந்த் விண்கலம் அதன் பிறகு தொடர்ந்து விண்வெளியை நோக்கிப் ப்ய்ணத்தைத் தொடர்ந்தது.\nவாயேஜரின் முக்கிய பணி முடிவடைந்து ���ிட்ட போதிலும் அது இடைவிடாது விண்வெளி நிலைமைகள் பற்றித் தகவல் அனுப்பி வருகிற்து.. சூரியக் காற்றின் துகள்கள் பற்றியும் அது தெரிவித்து வருகிறது. எனவே எவ்வளவு துகள்கள் வாயேஜரின் கருவியில் பதிவாகின்றன என்ற தகவல் நாஸாவின் தலைமைக் கேந்திரத்துக்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது\nவாயேஜரிலிருந்து கடந்த செப்டம்பரில் கிடைத்த தகவலகளை ஆராய்ந்த போது சூரியக் காற்றின் துகள்களின் எண்ணிக்கை ஒரேயடியாகக் குறைந்து விட்டது தெரிய வந்தது. அதே நேரத்தில் அண்டவெளியிலிருந்து சூரிய மண்டலத்தைத் தாக்கும் ஆற்றல் மிக்க துகள்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.\nஇதிலிருந்து தான் வாயேஜர் சூரிய மண்டல எல்லையை எட்டி விட்டதாகத் தோன்றுகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இப் பகுதி அமைந்துள்ள தூரம் சூரியனிலிருந்து சுமார் 1840 கோடி கிலோ மீட்டர் ஆகும். இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைப் போல 122 மடங்கு.\nசூரிய மண்டலத்தின் எல்லை அவ்வளவு தொலைவில் உள்ளதாகச் சொல்லலாம். அங்கிருந்து பார்த்தால் பூமி முதலான கிரகங்கள் தெரியாது. சூரியன் பிரகாசமான ஒளி புள்ளியாக அதாவது நட்சத்திரமாகத் தெரியும். (சூரியன் ஒரு நட்சத்திரமே)\nசூரிய மண்டலத்துக்கு குட்பை சொல்லி விட்டு வெளியேறும் வாயேஜர் 1 எங்கே செல்லும் அண்டவெளி என்பது எல்லையற்ற வெளி. ஒபியுகஸ் என்று பெயரிடப்பட்டுள்ள நட்சத்திர மண்டலத்தை நோக்கி அது சென்று கொண்டிருக்கும். இந்த நட்சத்திர மண்டலம் விருச்சிக ராசிக்கு அருகே உள்ளது. வாயேஜர் 1 எந்த நட்சத்திரத்தையும் நெருங்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nவாயேஜர் விண்கலத்தில் ஒரு CD வைக்கப்பட்டுள்ளது. அதில் சூரிய மணடலம் மற்றும் பூமி முதலான கிரகங்கள் எங்கே உள்ளன என்ற தகவலகள் உள்ளன. ஆண், பெண் உருவம், பூச்சிகள் விலங்குகளின் ப்டங்கள் 35 மொழிகளிலான வாழ்த்துச் செய்தி, என பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. உலகின் பல்வேறு வகையான இசைகளின் சாம்பிள்களும் இதில் இடம் பெற்றுள்ளன... இந்தியாவைச் சேர்ந்த இந்துஸ்தானி இசைப் பாடகி கேசர்பாய் கேர்கரின் குரலும் இவற்றில் அடங்கும்.\nஒரு வேளை அன்னிய கிரகவாசிகள் ( அப்படி யாரேனும் இருந்தால் ) வாயேஜர் விண்கலத்தைக் கைப்பற்ற நேர்ந்தால் பூமி பற்றியும் மனித இனம் பற்றியும் தெரிவிக���கும் நோக்கில் தான் இந்த CD வைக்கப்பட்டுள்ளது. அப்படி அன்னிய கிரகவாசிகள் இருக்க நேரிட்டு அவர்களின் கையில் இது கிடைப்பதற்கு அனேகமாக வாய்ப்பே இல்லை என்று பிரபல விஞ்ஞானி கார்ல் சாகன் கூறியுள்ளார்.\nவாயேஜர் விண்கலங்கள், பயனீர் விண்கலங்கள் சென்று கொண்டிருக்கும் பாதைகள்\nநாஸா கடந்த பல ஆண்டுகளில் வாயேஜர் 1 விண்கலத்தை மட்டுமன்றி வாயேஜர் 2, ப்யனீர் 10, பயனீர் 11 ஆகிய ஆளில்லா விண்கலங்களையும் அனுப்பியுள்ளது. ஒரு கால கட்டத்தில் இவையும் சூரிய மண்டல எல்லையை விட்டு வெளியேறும்.\nபிரிவுகள்/Labels: சூரிய மண்டலம், சூரியக் காற்று, வாயேஜர்\nசூரியமண்டலத்தை தாண்டிய பிறகும் வாயேஜர் 1 உடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா\nவிளக்கமான தகவல்கள்... அறிந்து கொண்டேன் ஐயா... நன்றி...\nவாயேஜர்1 விண்கலம் சூரிய மண்டலத்திலிருந்து வெளியேறிய பிறகும் பூமியுடன் தொடர்பு கொண்டதாக இருக்கும்.கருவிகள் இயங்க மின்சாரம் தேவை\nவாயேஜரில் மூன்று அணுசக்தி பாட்டரிகள் (RTG) உள்ளன. இவை தான் மின்சாரத்தை அளித்து வருகின்றன. இவை ஏற்கெனவே 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.இந்த பாட்டரிகள் 2025 ஆம் ஆண்டு வரை தாங்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.\nஎளிமையான நடையில் ,விளக்கமாக எழுதி உள்ளீர்கள் ஐயா.....மிக்க நன்றி...\nஎனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம்..அதை பற்றி எழுத முடியுமா..\nநாம் இருக்கும் பூமியில் ,கடல் உள்ளது.....சுனாமி போன்ற மிக பெரிய அலைகள் உருவானாலும் ,ஏன் ஒரு சொட்டு தண்ணீர் கூட பூமிக்கு வெளியே செல்ல முடியவில்லை..புவி ஈர்ப்பு சக்தி மட்டும் தான் காரணமா...அல்லது மற்ற காரணங்கள் உண்டா\nபசிபிக் கடலின் ஆழம் 10 கிலோ மீட்டர் வரைக்கும் உள்ளது. நம்மைப் பொருத்த வரையில் கடல்கள் பிரும்மாண்டமானவையாக உள்ளன. ஆனால் பூமியின் சைஸுடன் ஒப்பிட்டால் கடல்கள் என்பவை நீரில் முக்கி எடுக்கப்பட்ட ஒரு சொம்பின் வெளிப்புறத்தில் மிக மெலிதாகப் படர்ந்துள்ள அல்லது ஒட்டிக்கொண்டுள்ள தண்ணீருக்குச் சமமே.\nதவிர, பூமியின் ஈர்ப்பு சக்தி அனைத்தையும் ஈர்த்துப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது.\nபூமி தனது அச்சில் சுழல்கிறது.பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் சுழற்சி வேகம் மணிக்கு சுமார் 1600 கிலோ மீட்டர். அந்த வேகத்தில் கடல் நீர் அனைத்தும் வீசி எறியப்படவில்லை\nபூமியானது அந்தரத்தில் உள்ளது.விண்வெளியில் மேல் கீழ் என்பதெல்லாம் கிடையாது என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.\nபௌர்ணமி நிலா நம் தலைக்கு மேலே தெரியலாம். ஆனால் சந்திரன் பூமியைப் பக்கவாட்டில் சுற்றி வருகிறது.மேல், கீழ் என்ற நினைப்பிலிருந்து விடுபடுவது சற்று சிரமமே\nஐயா, நாம் பூமியின் மேற்பரப்பில் இருக்கிறோம் என்றால் கீழே துளையிட்டு கொண்டே சென்றால் பூமியின் அடுத்த பகுதியை அடைய முடியுமா ... இது ஒரு எளிமையான கேள்விதான்....சற்று விளக்கம் வேண்டும் ஐயா .....\n//ஒரு வேளை அன்னிய கிரகவாசிகள் ( அப்படி யாரேனும் இருந்தால் ) //\nஇது பற்றி உங்களது கருத்து என்ன அன்னிய கிரகவாசிகள் இருப்பதற்க்கு சாத்தியம் உள்ளதா அன்னிய கிரகவாசிகள் இருப்பதற்க்கு சாத்தியம் உள்ளதா\nநமது பிரபஞ்சத்தில் கோடானு கோடி நட்சத்திரங்கள் உள்ளன( சூரியன் ஒரு நட்சத்திரமெ) அவற்றில் நமது சூரியன் போன்ற நட்சத்திரத்துக்கு பூமி போன்ற கிரகம் இருக்க நிச்சயம் வாய்ப்பு உள்ளது.\nஅப்படியான பூமி ஒன்றில் மனிதன் போன்று உயிரினம் இருக்க வாய்ப்பு உள்ளது.ஆகவே அப்படியான கிரக்த்தில் உள்ள மனிதன் எப்படி இருப்பான்\nபூமியில் உள்ள மனிதன் ஒரு காலத்தில் குகைகளில் வாழ்ந்து பச்சை மாமிசத்தை தின்று ஜீவித்தான்\nவேற்றுலக ம்னிதன் அப்படியான கட்டத்தில் இருப்பானா அல்லது 21 ஆம் நூற்றாண்டு ம்னிதனை விட் முன்னேறியவனாக இருப்பானா அல்லது 21 ஆம் நூற்றாண்டு ம்னிதனை விட் முன்னேறியவனாக இருப்பானா\nவேற்றுலக வாசிகள் இருக்கிறார்களா என்று விஞ்ஞானிகள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த் முயற்சியில் எப்போது வெற்றி கிட்டும் என்று சொல்ல முடியாது.\nநமது பிரபஞ்சத்தில் மனிதன் வேறு எங்குமே இல்லை என்று கருத முடியாது. எங்கோ நம்மைப் போன்றவர்கள் நிச்சயம் இருக்க வேண்டும். அதில் ஐயமில்லை.\nகட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி வாயேஜர் 1 விண்கலம் சூரிய மண்டலத்திலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்லும்.அது இயற்கை விதிகளின் படி இவ்விதம் செல்கிறது. சூரியனை பூமி சுற்றி வருவதற்கு பூமியில் எஞ்சின் எதுவும் இல்லை. அது மாதிரியில் எஞ்சின் எதுவும் தேவையின்றி அது தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். ஆகவே அதன் இயக்கத்துக்கும் அணுசக்தி பாட்டரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nபாட்டரி தீர்ந்து போனால் அந்த விண்கலத்தால் சிக்னல்களை அனுப்ப இயலாது. ��ந்த அணுசக்தி பாட்டரிகள் முற்றிலும் தீர்ந்து போகாது. அவற்றில் தோன்றும் மின்சாரம் பூமிக்குத் தகவல் அனுப்புகின்ற அளவுக்கு சக்தி கொண்டதாக இராது. பாடடரிகள் தீர்ந்து போவதாக வைத்துக் கொண்டாலும் அது தொடர்ந்து விண்வெளியில் சென்று கொண்டிருக்கும்\nநன்றி. ஒரு சந்தேகம். 1840 கோடி கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து பூமிக்கு சிக்னல் எவ்வாறு அனுப்ப முடிகிறது காற்று இல்லாமல் அந்த சிக்னல் எவ்வாறு பூமியை வந்தடைகிறது காற்று இல்லாமல் அந்த சிக்னல் எவ்வாறு பூமியை வந்தடைகிறது அது என்ன தொழில்நுட்பம் தயவு செய்து கொஞ்சம் விளக்க முடியுமா\nஇவ்விதம் சிக்னல்கள் வந்து சேருவதற்கு காற்று மண்டலம் தேவையில்லி. ஒலி செல்வதற்கு மட்டுமே காற்று மண்டலம் தேவை.சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரனுக்குச் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் பூமியில் உள்ள தலைமைக் கட்டுபாட்டுக் கேந்திரத்துடன் எளிதில் பேச் முடிந்தது.இந்த சிக்னல்கள் மின்காந்த அலைவரிசையைச் சேர்ந்தவை. ஒளி எப்படி காற்று இல்லாத இடம் வழியே செல்லுமோ அதே விதமாக இந்த சிக்னல்கல் காற்று இல்லாத வழியே செல்லக்கூடியவை\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nபூமியிலிருந்து மிகத் தொலைவில் சூரியன்\nபதிவு ஓடை / Feed\nபூமி போன்ற கிரகம் இதுவரை காணோம்\nகடுகு எண்ணெயில் பறந்த விமானம்\nசூரிய மண்டலத்துக்கு ஒரு ;குட் பை;\nசூடான நிலத்தடிப் பாறைகளிலிருந்து மின் உற்பத்தி\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296182", "date_download": "2020-03-28T14:40:15Z", "digest": "sha1:ND4ROJ3LF4EO3DKY3BQY34TF4JRHA43K", "length": 16274, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "| புவனகிரியில் ஜமாபந்தி துவக்கம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nஒரு லட்சத்து 37 ஆயிரம் பேர் மீண்டனர் மார்ச் 21,2020\nஅனைத்து கட்சி கூட்டம்; முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் மார்ச் 28,2020\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு மார்ச் 28,2020\nஅலட்சிய போக்குடன் சுற்றும் மக்கள்; தமிழகத்தில் கொரோனா பரவும் அபாயம் மார்ச் 28,2020\nமுதலிடம் பிடித்த மோடியின் பேச்சு மார்ச் 28,2020\nபுவனகிரி:புவனிகிரி தாலுகா அலுவலகத்தில் நேற்று துவங்கிய ஜமாபந்தி முகாமில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 100க்கும் மேற்பட்டவர்கள் மனு அளித்தனர்.\nபுவனகிரி தாலுகா அலுவலகத்தில் சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன் ஜமாபந்தி முகாமை துவக்கி வைத்தார். முன்னதாக தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தாசில்தார் சத்தியன் முன்னிலையில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.துவக்க நாளான நேற்று பல்வேறு கோரிக்கை குறித்து 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயந்தி, சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் ராமதாஸ், தலைமையிடத்து துணை தாசில்தார் தமிழ்ச்செல்வி, மண்டல துணை தாசில்தார் சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மனுக்கள் குறித்து ஆய்வு செய்தனர்.இன்று 12ம் தேதி பரங்கிப்பேட்டை, 13 மற்றும் 14ம் தேதிகளில் புவனகிரி, 18 மற்றும் 19 ம் தேதிகளில் சேத்தியாத்தோப்பு குறு வட்டங்களைச் சேர்ந்த கிராமத்தினர், நேரில் மனுக்கள் அளித்து பயன் பெறலாம் என சார் ஆட்சியர் விசுமகஜான் தெரிவித்தார்.\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்தி���ள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழ���் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/jan/21/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3336005.html", "date_download": "2020-03-28T14:19:59Z", "digest": "sha1:MDM2H6XUN7GVN7IPW5LXHNCNUDJ3X3EW", "length": 6756, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நடைப்பயிற்சி சென்றவா் சாலை விபத்தில் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nநடைப்பயிற்சி சென்றவா் சாலை விபத்தில் பலி\nபழனி அருகே திங்கள்கிழமை நடைப்பயிற்சி சென்றவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானாா்.\nபழனியை அடுத்த பாலசமுத்திரம் தேவா் தெருவை சோ்ந்தவா் தண்டபாணி(52). நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை இவா் பாலசமுத்திரம் அருகே பாலாறு -பொருந்தலாறு சாலையில் தன்னாசியப்பன் கோயில் அருகே நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியே பால்கேன்களை ஏற்றிக் கொண்டு மணிமாறன் என்பவா் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் தண்டபாணி மீது மோதியது. அதில் தலையில் பலத்த காயமடைந்த தண்டபாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.\nஇது குறித்து பழனி தாலுகா போலீஸாா் மணிமாறன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - இரண்டாம் நாள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104941/%E0%AE%B0%E0%AF%82.50-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%0A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-03-28T15:08:25Z", "digest": "sha1:C77TDDOUSSU4EXYANMERZH5HZ6YJFNXJ", "length": 7520, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "ரூ.50 லட்சம் மதிப்புடைய அரிசி மூட்டைகளை அளிக்கும் கங்குலி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒத்து\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nதமிழகத்தில் மொத்தம் 41 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்\nகொரோனா பலி: இந்தியாவில் 21ஆக உயர்வு\nகொரோனா பாதிப்பில் பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி முகத்தை தொ...\nகொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்கு பிரதமரின் அவசர நிதி\nரூ.50 லட்சம் மதிப்புடைய அரிசி மூட்டைகளை அளிக்கும் கங்குலி\nகொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய அரிசி மூட்டைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நன்கொடையாக அளிக்கவுள்ளார்.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், மேற்குவங்கத்தில் வீடுகள் இல்லாத மக்கள் லட்சகணக்கானோர் அரசு பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.\nஅவர்களுக்கு உதவும் வகையில் 50 லட்சம் லட்சம் ரூபாய் மதிப்புடைய அரசி மூட்டைகளை தனியார் நிறுவன மூலம் நன்கொடையாக கங்குலி அளிக்க இருப்பதாக மேற்குவங்க மாநில கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர்\nரூ.50 லட்சம் மதிப்புடைய அரிசி மூட்டைகள்\nபிரதமர் நிவாரண நிதிக்கு நடிகர் அக்சய் குமார் 25 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவிப்பு\nமுழு ஊரடங்கு கடைப்பிடிப்பதால் டெல்லியில் காற்று மாசு குறைந்தது\nஅனல்மின் நிலையங்களில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி உள்ளது - அமைச்சர் பிரகலாத ஜோசி\nஉ.பி-ல் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக 1000 பேருந்துகள் ஏற்பாடு\nநெடுஞ்சாலைகளில் தவிப்போருக்கு உணவு, குடிநீர் வழங்க சுங்கச்சாவடி நிர்வாகத்தினருக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்\nவங்கிச் சேவைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்��வட்டம்\nஇன்போசிஸ் அறக்கட்டளை சார்பில் தக்ஷின கன்னடா மாவட்ட நிர்வாகத்துக்கு மருத்துவ உதவி\nமின்வழங்கல் நிறுவனங்கள் 3மாதத்துக்குப் பின் தொகையைச் செலுத்தலாம்\nகொரோனா பரவல்: இந்தியா எந்த கட்டத்தில் உள்ளது\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒத்து\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n“வேணாண்டா இந்த வேலை” கதறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தாய் \n”கொரோனா” - செய்தித்தாள்கள் மூலம் பரவுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201086?ref=archive-feed", "date_download": "2020-03-28T14:38:52Z", "digest": "sha1:CL6EV4WX6OCD2PUFIWDBA5SEUM4WHXS6", "length": 8821, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "இறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nதற்போது நிலவும் நெருக்கடிக்கு உயர் நீதிமன்றம் முறையான தீர்வொன்றை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தீர்ப்புக் கிடைக்கும் பட்சத்தில், விரைவாக பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இல்லாதபட்சத்தில் தாம் விரும்பும் பிரதமர் ஒருவரின் கீழ், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை எடுத்துக் காட்டும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கு இடம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.\nஅரசியல் யாப்பின், 19வது திருத்தத்தில் சிறந்த விடயங்கள் இருந்த போதிலும், அதன் சிறப்பற்ற நிலைக்கு ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக் கூற வேண்டுமென்றும் அவர் கூறினார்.\nரணில் விக்ரமசிங்கவின் உண்மையான சுயரூபத்தை தாம் புரிந்துகொண்டமை அவருக்கு அதிகாரம் கிடைத்த பின்னரே ஆகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஆங்கில இணையத்தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/pautataanatau", "date_download": "2020-03-28T14:38:45Z", "digest": "sha1:ZCO4T6BMLL5S3VT34WBDYUCA52K55C7A", "length": 9155, "nlines": 134, "source_domain": "www.toptamilnews.com", "title": "புத்தாண்டு | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு தி.நகரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா....\n புத்தம் புது பொலிவுடன் மீண்டும் விஜய் டிவியில் “பழைய நிகழ்ச்சிகள்”\nகோவில் திருவிழாக்களை நம்பி வாழ்க்கை நடத்தும் கலைஞர்களின் பசியாற்ற உதவுங்கள் - கமல்ஹாசன்\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்வு\nகேரளாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 176 ஆக உயர்வு\nவேலையில்லாமல் பாதிக்கப்பட்ட பெப்சி தொழிலாளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ரூ. 10 லட்சம் உதவித்தொகை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ரூ.25 கோடி நிதியுதவி\nஒரு மாத ஊதியத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கொடுத்த பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்\nமுதலமைச்சர் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தாராளமாக நிதியுதவி அளியுங்கள்: பிரதமர் மோடி\nபுத்தாண்டில் புதிய சாதனைப் படைத்த வாட்ஸ் அப்\nஇன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை என்ற நிலையில் உள்ளன் அந்த அளவுக்கு மிக முக்கியமான தொட���்பு கருவியாக வாட்ஸ் ...\nபுத்தாண்டை முன்னிட்டு திருப்பதியில் இரண்டு நாட்களுக்குச் சிறப்பு தரிசனம் ரத்து \nஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாட்களுக்குச் சிறப்பு தரிசனங்களையும் அனைத்து ஆர்ஜித சேவைகளையும் ரத்து செய்யப்போவதாகத் திருமலை, திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nபுத்தாண்டில் பரவும் புதிய Resolution -பல நாடுகளில் பன்னிரண்டு மணிக்கு பலான வேலையில் ஈடுபட திட்டம்\nவெளிநாடுகளில் இப்போது புதியதாக Sex-ல் பலர் முன்னேற்றம் காண வேண்டுமென Resolution எடுக்கும் கலாச்சாரம் பரவுகிறது. சிலர் 12 மணிக்கு புத்தான்டு பிறக்கும்போது உறவில் ஈடுபட்டு கர்ப்பம் த...\nஒரு மாத ஊதியத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கொடுத்த பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்\nமின்சாரத்துக்கும் ஆப்பு வச்ச கொரானா-மின் உபயோகத்தில் கடும் வீழ்ச்சி ...\nராமாயணத்துக்கு தமிழில் சப்டைட்டில்... சு.சாமி வேண்டுகோள்\nகொரோனா வைரஸுக்கு தடுப்பூசி தயாரிப்பு.. முதல்கட்டத்தை எட்டியுள்ளது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்\n\"ஜெயிலுக்குள்ளேயும் அதுங்க வந்துடுச்சி வாங்க ஓடிடலாம் \"கொரானாவுக்கு பயந்து சிறையிலிருந்து தப்பிய கைதிகள்..\nஉலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nஇதயத்துக்கு இதம் அளிக்கும் மாதுளை\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்\n\"கொரானாவால் உன் குடுமி என் கையில்\" மனைவியிடம் முடி வெட்டிக்கொள்ளும் விராட் கோலி...\n“கொரோனாவுக்கு எதிர்த்து நாம் நிச்சயம் வெல்வோம்” – பாசிடிவ் எண்ணம் பகிரும் கபில்தேவ்\nவீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்தால் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றலாம் - சச்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/can-prison-inmates-cast-their-votes", "date_download": "2020-03-28T14:48:37Z", "digest": "sha1:OXWLNOQVYCEMY3BCLCYYEQPMVODGMYMW", "length": 40972, "nlines": 275, "source_domain": "www.vikatan.com", "title": "சிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா? #DoubtOfCommonMan -Prison inmates will cast their vote? #DoubtOfCommonMan", "raw_content": "\nசிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா\nசிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா\nகொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதது ஏன் \nமூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டத்தின் கீழ் நிதி, தங்கம் பெறுவது எப்படி\nஅரசாங்கம் வெட்டும் மரங்களுக்கு ஈடாக மரங்களை வளர்க்கிறதா\nகல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் வங்கியில் இன்னொரு கடன் பெற முடியுமா\nவிமான நிலைய கடத்தல் தங்கம் எங்கு இருக்கும் என்னவாகும்\nநிலவேம்புக் குடிநீரும் பப்பாளி இலைச்சாறும் கொரோனாவைக் தடுக்கக் கைகொடுக்குமா\nதேக்கு மரத்தை வீட்டில் வளர்க்கலமா... வெட்டி விற்க அரசு அனுமதி பெறுவது எப்படி\nவெயில் வராது, வெளிச்சம் இருக்கும்; எங்க வீட்டு பால்கனியில் என்ன செடி வளர்க்கலாம்\nசி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் – இந்தியக் குடிமக்களைப் பாதிக்குமா\nசம்பவம் நடந்த இடமா, அந்த நபரின் பகுதியா... எந்தக் காவல்நிலையத்தில் புகார் தருவது\nஏடிஎம்-களில் கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால், எப்படி மாற்றுவது\nரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணத்தைப் பதிவுசெய்ய பெற்றோர்களின் சம்மதம் அவசியமா\nஅம்பேத்கரையும் பெரியாரையும் தெரிந்துகொள்ள என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும்\nஉலக வங்கியில் கடன் வாங்குவதைவிட ரிசர்வ் வங்கியே பணத்தை அதிகமாக அச்சடிக்க முடியாதா\nகேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர், கூடுதலாக டெலிவரி சார்ஜ் கேட்டால் கொடுக்கலாமா\nபுதிய வாடகைச் சட்டத் திருத்தம் யாருக்குச் சாதகம்... வீட்டு உரிமையாளருக்கா, குடியிருப்பவருக்கா\nவண்டி நம்பர் பிளேட் தமிழில் எழுதலாமா... வாகனங்களில் சாதியின் பெயரை எழுதலாமா\nஜிடிபி என்றால் என்ன... அதைவைத்து ஒரு நாட்டின் வளர்ச்சி எப்படி கணக்கிடப்படுகிறது\nவாகனச் சோதனையில் போக்குவரத்துக் காவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன\nசாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவது எப்படி\nதி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகளில் தமிழகத்தின் கடன் எவ்வளவு\nபழைய வாகனத்தில் BS-6 பெட்ரோல்... என்ன பிரச்னை வரும், எதில் கவனம் தேவை\nஃபாஸ்டேக்கில் (Fastag) மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டண சலுகை உண்டா\nகிராம சபை என்பது பாராளுமன்றத்திற்கு ஒப்பானதா - விளக்கம் தரும் துறைவல்லுநர் - விளக்கம் தரும் துறைவல்லுநர்\nஇன்டர்நேஷனல் பள்ளிகளில் எந்தப் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படும் ஓர் விளக்கம்\nஉள்ளாட்சித் தேர்தல்களில் ஏலம் விடுவது சரியா... வாசகரின் கேள்விக்குப் பதில்... வாசகரின் கேள்விக்குப் பதில்\nஊராட்சித் தலைவரால் தம் பகுதியை மாற்ற முடியுமா இதோ ஓர் உதாரணம்\nதேனி நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் கைவிடப்பட்டதா உண்மை நிலை என்ன\nதமிழகத்தில் சராசரி மழையளவு எவ்வளவு அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது\nசர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் சுரண்டும் நிறுவனங்கள்... என்ன தீர்வு\nகாரில் இருக்கும் டேஷ் கேமராவின் வீடியோ... சாட்சியாகப் பயன்படுமா\nஒரு பொருளின் எம்.ஆர்.பி. விலையை நிர்ணயிப்பது யார் எப்படி\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து ஏதேனும் டவுட் இருக்கா- நீங்க கேட்கவேண்டியது இங்கதான் #DoubtOfcommonman\nநட்சத்திரக் குறி கேள்விகள், ஜீரோ ஹவர்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் வகைகள் தெரியுமா\nNEET தேர்வு... விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள் - விரிவான வழிகாட்டுதல் #DoubtOfCommonMan\nயூடியூபில் சேனல் ஆரம்பிப்பது எப்படி வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா\nதமிழகத்தில் வசிப்பவர்கள் கேரளாவில் விற்கும் லாட்டரி சீட்டுகளை வாங்கலாமா\nகுடியிருப்புப் பகுதிகளில் நுழையும் குரங்குகள்... தீர்வு என்ன\nமஞ்சள் காமாலையின் போது கடைப்பிடிக்க வேண்டிய... தவிர்க்க வேண்டிய... உணவு முறைகள் என்னென்ன\nதாராபுரம் பகுதியில் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா\n`மத்திய, மாநில மருந்தகங்களில் குறைந்த விலையில் மாத்திரைகள்... தரமாக இருக்குமா\nஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா\nபூமி சூடாவதில் வாகன விளக்குகளுக்கு பங்கு உண்டா\nபிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்மூலம் வீடு பெறுவது எப்படி ஒரு வழிகாட்டுதல்\nதனிநபர்களின் அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் என்ன செய்யவேண்டும்\nநாம் தரும் ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி\nகிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்\nகஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா\nகச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லையே... ஏன்\nஉலக வங்கி எப்படிச் செயல்படுகிறது, யாரெல்லாம் நிதியுதவி செய்கிறார்கள்\n`ஆட்டிசம் குழந்தைக்��ுத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..' - எவ்வாறு சரிசெய்வது' - எவ்வாறு சரிசெய்வது\nகல்லூரியில் பாதி, ஓப்பன் யுனிவர்சிட்டியில் பாதி... - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா\nவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றும் நகை, பணம் யாருக்குச் சொந்தம்\nமின் வாரியம் வரவு செலவை ஏன் தாக்கல் செய்யவில்லை\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன\nமக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன\nடெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்... காரணம் என்ன\nதமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் என்றால் என்ன விவசாயிகளுக்கு என்ன பயன்\nADHD குழந்தைகளுக்கு சித்தா, அலோபதி மற்றும் தெரபி சிகிச்சைகள் தரும் பலன்கள் என்னென்ன\nUPSC தேர்வுக்குத் தயாராகிறவர்கள் எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்\nகறுப்புப்பணத்தைப் பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா\n என்ன சொல்கிறது மோட்டார் வாகனச் சட்டம்\nஉங்கள் ஊர் நீர்நிலைகளை நீங்களே தூர்வாரலாம்.. என்னென்ன நடைமுறைகள்\nஅதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா\nஆதார் எண்ணை பான் கார்டோடு ஆன்லைனிலேயே இணைக்கலாம் - ஓர் வழிகாட்டுதல்\nவிவசாய நிலத்தில் வளர்க்கக் கூடாத மரங்கள் எவை\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்\nதிருமலை திருப்பதியில் நடைபெறும் சுப்ரபாத தரிசன சேவை டிக்கெட் பெறுவதற்கு என்ன வழி\nஎன்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..\nபிரதமரின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தின்படி வட்டி மானியம் பெறுவது எப்படி\nகாவல் ஆய்வாளர் தாக்கியதில் உயிரிழந்த திருச்சி உஷா வழக்கு என்னவானது\nசொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் ஓ.பி.எஸ் - பணிகள் எப்படி நடைபெறுகின்றன - பணிகள் எப்படி நடைபெறுகின்றன\nகுடிநோயிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது- அலோபதியா, ஹோமியோபதியா, சித்தாவா #DoubtOfCommonMan\nசெண்பகவல்லி அணை உடைப்பு... 36,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு தீர்வு என்ன\n” - நியாயவிலைக் கடைகளில் கட்டாயப்படுத்துவது சரியா\nஆண்டுக்கு 3,000 கோடிக்கு மேல் நஷ்டம்... என்ன நடக்கிறது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்\nஅமைச்சர் சொன்னபடி கீழடிய���ல் அருங்காட்சியகம் அமையுமா\nஇளநரை பிரச்னை தீர தலைமுடிக்கு சாயம் பூசலாமா - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபாரதியார் பல்கலைக்கழகமும்... லஞ்ச வழக்கின் தற்போதைய நிலவரமும்\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துப் படிக்கலாமா\nதிருமலை திருப்பதியில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி விடுதிவசதிகள் என்னென்ன\n`கோலிவுட்டில் நயன்தாராவுக்குத்தான் அதிக சம்பளமா; மற்ற நடிகைகளின் சம்பளம் என்ன\nவழுக்கைத் தலைக்கு முடிமாற்று சிகிச்சை நிரந்தரத் தீர்வு தருமா\nமதுமிதா விவகாரம் எழுப்பிய கேள்வி; பிக்பாஸில் யார் யாருக்கு என்ன சம்பளம்\nகிடப்பில் போடப்படுகிறதா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- என்னதான் நடக்கிறது\nதட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா எத்திசை நோக்கி இருக்கவேண்டும்\nகும்பகோணத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன..\nகர்ப்பப்பையை அகற்றாமல் ஃபைப்ராய்டு கட்டிக்குத் தீர்வு காணமுடியுமா\nஊழல் குற்றச்சாட்டு... நிர்வாகக் குளறுபடிகள்... தடுமாறும் தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகல்விக்கடன் தள்ளுபடியாக வாய்ப்பு உண்டா... உண்மை நிலவரம் என்ன\nஓசூரில் விமான நிலையம் அமையுமா, அமையாதா\nசின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது\nமுகிலன் வழக்கில் தற்போதைய நிலை என்ன\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nமுத்தலாக் சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது A டூ Z தகவல்கள் A டூ Z தகவல்கள்\nநவோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் எதிர்க்கிறார்கள்\nவிதையில்லாத பழங்களைச் சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா\nநீங்களே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யலாம்... எப்படி\nஅமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்- ஓர் அலசல்\nநிலமோசடி முதல் கட்டப்பஞ்சாயத்து வரை... வாசகர்களின் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் #DoubtOfCommonMan\nதமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இன்றைய நிலையென்ன\nநகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்\nமனைவி உண்மையை மறைத்துவிட்டார்... என்ன செய்யலாம்\nஅரசியலமைப்பைத் திருத்தும் 10 சதவிகித இடஒதுக்கீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்\nவீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவீட்டில் வளர்ப்பதற்கு சிறந்த செடிகள் மற்றும் மர���்கள் என்னென்ன\nமத்திய அரசின் உயர் பணிகளைப் பெற உதவும் SSC CGL தேர்வு... விரிவான வழிகாட்டுதல்\nஎன் மகள் படிக்கும் புதிய கற்றல் முறையில் தொடர்ந்து படிக்கலாமா\nவெளிமாநிலத்தில் வாங்கிய வாகனத்தை, தமிழகத்தில் பயன்படுத்த இதெல்லாம் செய்யணும்\nவைட்டமின் டி குறைபாடு, அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சைகள்\nகலப்புத் திருமண நிதியுதவி பெறுவது எப்படி\nகாளானின் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது எப்படி ஏற்றுமதி செய்வது\nகுறட்டைவிடும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா என்ன சொல்கிறது மருத்துவம் #DoubtOfCommonMan\nபிறப்புறுப்பில் புண்கள்... என்ன செய்வது \nஎடப்பாடி பழனிசாமி இப்போதாவது கல்வித்தகுதியை சரியாகச் சொல்லியிருக்கிறாரா\nஓர் இளங்கலைப் படிப்புக்குப் பெற்ற பி.எட் பட்டம் இன்னொரு இளங்கலைப் படிப்புக்குப் பொருந்துமா\nவானிலை சார்ந்த படிப்புகளை எங்கு படிக்கலாம்... யாரெல்லாம் படிக்க முடியும்\nஅல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு\nகொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்; உதவி செய்யும் அரசு நிறுவனங்கள்; விரிவான வழிகாட்டுதல்\nஏமாற்றி திருமணம் செய்தவரிடமிருந்து விவாகரத்துப் பெற என்ன செய்ய வேண்டும்\n50 வயது, தொடரும் மாதவிடாய், வருத்தும் தலைவலி... என்ன செய்வது\nசகோதரர்கள் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் வரிவிலக்கு கிடைக்குமா\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஃபேஸ்புக் மெசேஜில் மால்வேர் வீடியோ வருகிறதா நீங்கள் செய்யவேண்டியது இதுதான்\nஜெனரிக் மருந்துகளின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்\nகாலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் பற்றி காவல் துறையில் புகார் அளிக்கமுடியுமா\nவீட்டின் கழிவுநீரை எப்படி சுத்திகரித்து பயன்படுத்துவது பதில் இதோ\nஹெட்லைட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன்\n2 நாளில் குழாய் உடைப்பை சரி செய்துவிடுவோம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஇன்பாக்ஸில் வந்துகுவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எளிது\nஜிப்மர், எய்ம்ஸ்க்கு மட்டும் ஏன் தனி நுழைவுத்தேர்வு\nதலைப்பெழுத்து மற்றும் பெயர் மாற்றம்... எப்படிச் செய்வது \nஅரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறத்தக்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\nஎந்த வகை புற்றுநோய்க்கு எந்தப் பரிசோதனை - ஒரு கம்ப்ளீட் கைடு - ஒரு கம்ப்ளீட் கைடு\nசுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்குமேல் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் செலுத்தத் தேவையில்லையா\nஉங்கள் கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nசிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா\nபிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி\nசாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தில் வாதிடலாமா\nவெளிநாட்டில் இருப்பவரின் பைக்கை, இங்கு விற்பனை செய்வது எப்படி\nஇளைஞர்களை நோயாளிகளாக்கும் 3 பழக்கங்கள்\nமெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ... எதில் என் பிள்ளையைச் சேர்க்கலாம்\nஉங்கள் நிலம் வேறொருவரின் பெயரில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nதங்க நகை வாங்கும்போது சேதாரமாகும் தங்கத் துகள்களை நம்மிடம் தருவார்களா\nஅரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய என்னென்ன விதிமுறைகள்..\nநிரந்தர வருமானம் தரும் காடு வளர்ப்பு... ஒரு வழிகாட்டுதல்\nகுடிமராமத்துத் திட்டத்தின்மூலம் உங்கள் ஊர் நீர்நிலைகளை மேம்படுத்துவது எப்படி\nட்ராபிக் போலீசிற்கு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையேயான பனிப்போர்- தீர்வு என்ன \nபெருங்குடல் புண் பாதிப்பை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியுமா\nஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா - குமுறும் ஆசிரியர்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது\nஷீர்டி, அஜந்தா, எல்லோரா சுற்றுலா... ஒரு வழிகாட்டுதல்\nஅஞ்சலக கணக்குப் புத்தகம் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\nதமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா\nகுழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்\nஇதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா\nசிறையிலிருக்கும் கைதிகளில், தண்டனைக் கைதிகளுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது. ஆனால் விசாரணைக் கைதிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகக் கைதுசெய்யப்பட்டவர்கள், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம்.\n\"தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் கடமை. ஆனால், சிறையில் இருக்கும் கைதிகளுக்கு தேர்தல்களில் வாக்களிக்க உரிமை உள்ளதா வாக்களி��்பதற்காகக் கைதிகள் பரோலில் வெளியே வரமுடியுமா வாக்களிப்பதற்காகக் கைதிகள் பரோலில் வெளியே வரமுடியுமா\nஇப்படியொரு கேள்வியை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் எழுப்பியிருக்கிறார், வாசகர் ஷ்யாம்.\nஇந்தக் கேள்வியை சிறைத்துறை அதிகாரிகள் முன்வைத்தோம். \"சிறையிலிருக்கும் கைதிகளில் தண்டனைக் கைதிகளுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது. ஆனால் விசாரணைக் கைதிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகக் கைது செய்யப்பட்டவர்கள், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம். அதுவும் தபால் வாக்குகள் மட்டுமே அளிக்க முடியும். யாரையும் வாக்களிப்பதற்காக பரோலில் அனுப்புவதற்கு சட்டம் அனுமதிப்பதில்லை.\nதேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக, வாக்களிக்கத் தகுதியுள்ள கைதிகளில் 'யார் யாருக்கு தபால் வாக்களிக்க விருப்பமுள்ளது' என்று சிறை நிர்வாகம் சார்பில் கேட்கப்படும். விருப்பமுள்ள கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதற்குரிய ஆவணங்கள் தயார் செய்யப்படும். தபாலில் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.\nஆனால் நடைமுறையில், பெரும்பாலான சிறைகளில் இதைக் கேட்பதில்லை என்பதே உண்மை. சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதுமே அதிகபட்சமாக 50 கைதிகள்தான் தபால் வாக்குகளைச் செலுத்தியிருக்கிறார்கள்\" என்கிறார்கள், சிறைத்துறை அதிகாரிகள்.\nஇதுபோன்ற கேள்விகள் உங்களிடமும் இருக்கின்றனவா\nஅன்பைத்தேடுபவன், இருப்பதைப் பகிர்பவன், இசையை ரசிப்பவன், இயற்கையை நேசிப்பவன், காடு காப்பவன், எதிர்வினை ஆற்றுபவன். ஏதோ கொஞ்சம்... எழுதுவேன், பாடுவேன்....ஆனால் தடைகள் தாண்டி இடைவிடாது ஓடுவேன் –––– அரசியல் துாய்மை, ஊழலற்ற நிர்வாகம், சமத்துவமுள்ள சமூகம், சூழல் பாதுகாப்பு, சமச்சீரான வளர்ச்சி...இவை சார்ந்தவை என் எழுத்துகள். ––– மத்திய அரசின் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தேசிய விருது பெற்ற முதல் தமிழ்–தமிழக பத்திரிகையாளன். சில தொடர்கள் எழுதியுள்ளேன். ஒரு மருத்துவ நுாலுக்காக கலாம் கையால் கெளரவம் பெற்றவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaiwala.com/corona-in-the-state-of-tamilnadu-rises-to-15--health-minister-vijayabaskar-information-6661", "date_download": "2020-03-28T13:54:22Z", "digest": "sha1:HNK4XPJHQO74I4PJ2WB2CDYMQFOMCWW7", "length": 3993, "nlines": 68, "source_domain": "chennaiwala.com", "title": "தமிழகத்தி��் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15ஆக உயர்வு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15ஆக உயர்வு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15ஆக உயர்வு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12-ல் இருந்து 15 ஆக உயர்ந்துள்ளது. என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய 74 வயது முதியவர், 52 வயது பெண்ணுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசுவிட்டசர்லாந்தில் இருந்து திரும்பிய 25 வயது பெண்ணுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இருந்து திரும்பிய 74 வயது முதியவர் போரூரை சேர்ந்தவர் என்பதும், 52 வயது பெண் புரசவைவாக்கத்தை சேர்ந்தவரும், சுவிட்டசர்லாந்தில் இருந்து திரும்பிய 25 வயது பெண் கீழ்கட்டளை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/tamildesaitamilarkannotam-jan10/2541-2010-01-27-13-34-55", "date_download": "2020-03-28T14:34:42Z", "digest": "sha1:E3ELFM5TQL526CRZZB7MT3Y6HNCBVOEB", "length": 51029, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "ஆரிய தர்மமும் வள்ளுவர் அறமும்", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜனவரி 2010\nதிருக்குறளை மெச்சுகின்றவர்கள் கீதையை ஒழிக்க மறுப்பதேன்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nபிறவி வருணம் உயர்வு-தாழ்வு ஒழிந்ததா\n“யாதும் ஊரே யாவரும் கேளிர்.\". உன்னைத் தவிர..\nதற்கால நிலை - அரசியலும் சமூக இயலும்\nதமிழ்மீது நஞ்சு கக்கும் நாகசாமிக்கு செம்மொழி ஆய்வுக் குழுவில் பதவியா\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வர��ாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜனவரி 2010\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜனவரி 2010\nவெளியிடப்பட்டது: 27 ஜனவரி 2010\nஆரிய தர்மமும் வள்ளுவர் அறமும்\nசிந்து கங்கை ஆறுகளின் நிலப்பரப்பில், அம்மண்ணின் முதுகுடியினரால் உருவாக்கப் பெற்ற ஒரு நாகரிகம், ஆரியர் வருகைக்குப்பின் சரிவினைச் சந்தித்தது. அங்கு வந்தேறிகளான ஆரிய இனத்தவர் மத்திய ஆசியாவிலிருந்து, ஹைபர் கணவாய் வழியாகப் பல்வேறு தொகுதியினராய் அந்த வளமான பகுதிக்குத் தங்கள் ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு நாடோடிகளாய் வந்து சேர்ந்தனர்.\nமண்ணின் வளத்தையும் அங்குள்ள மக்களின் அமைதி வாழ்வையும் கண்μற்ஷீ ஆரியர்கள் அங்கேயே, நிலை கொண்டு வாழத் தலைப்பட்டனர். தென்பாலுள்ள தொல் தமிழ் முதுகுடியினரின் ஒரு கிளையினரே அங்குள்ள பூர்வீகக்குடிகள் என்பது வரலாற்று ஆசிரியர் பலரின் கணிப்பாகும். அவர்களிடம் இருந்து தங்களுக்குத் தேவைப்பட்ட உதவிகளையும் செய்திகளையும் பெற்ற பின்னர் அவர்களை அங்கிருந்து தங்கள் வல்லாண்மையினால் ஆரியர்கள் அப்புறப்படுத்தினர். எஞ்சிநின்றோரை அடிமைகளாகப் பயன்படுத்தவும் தவறவில்லை.\nகால ஓட்டத்தில் அங்குக் காலூன்றி வாழ்ந்த ஆரியர்கள் தங்கள் கலாச்சாரத்தையும் உரிமையினரையும் காத்துக் கொள்ளும் வண்ணம், பேராண்மையினரையும் அரசினையும் வளர்முகப்படுத்தினர். மண்ணின் வளத்தால் ஆரிய மக்கள் வாழ்வும் மலர்ச்சி பெற்றது. பொலிவுடைய இப்புது வாழ்வை மேலுஞ் செழுமைப்படுதும் நோக்கில் தங்கள் மொழியையும் புத்தாக்கம் செய்தனர். அதனால் அவர்கள் மொழி சமஸ்கிருதம் எனப் பெயர் பெற்றது. தங்கள் வாழ்வியல் கோட்பாடுகளை அம்மொழியில் பதிவு செய்யத் தொடங்கினர். பலநூறு ஆண்டுகளாக நடந்தேறிய அப்பகுதிகள் நான்கு வேதங்களாக (ருக், யசுர், சாமம், அதர்வணம்) உருவெடுத்தன. பாரதம், இராமாயணம் ஆகிய இதிகாச புராணங்களும் பிறப்பெடுத்தன. அவற்றில் பாரதம் ஆயிரக்கணக்கான கிளைக்கதைகளோடு ஆரியர்களின் வாழ்வியல் நெறி முறையினையும் ஆரிய தர்மத்தையும் ஆங்காங்கே சொல்லிச் செல்கிறது.\nநான்கு வேதங்களை அடிப்படையாகக் கொண்டும் பாரதக் கதையின் அறக் கோட்பாட்டிற்கு இலக்கணம் போன்றும் நீதி சாத்திரங்கள் தவமுனிவர்களால் படைக்கப் பெற்றன. அந்த வழியில் ஆக்கம் பெற்ற முதல் சாத்திர நூல், தரும சூத்திரம் எனப் பெயர் பெற்றது.\nஆரியர் அல்லாத பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டு வாழ்கின்ற நிலையில் ஆரியர் மேற்கொள்ள வேண்டிய ஒழுகலாற்றையும் இனத்தூய்மையையும் மேலாண்மையினையும் கட்டிக்காக்கும் நோக்கில் ஆக்கப் பெற்றதே இத்தரும சூத்திரம். கிறிஸ்து பிறப்பதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப் பெற்று வந்த இச்சூத்திரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் பல்வேறு இடைச் செருகல்களோடு நிறைவடைந்ததாய் ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர்.\nவேதங்களைப் போலவே நால்வகையான வருண தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் போக்கு இதனில் முதன்மைப் பெற்றுள்ளது. வர்ண பேதத்தையே தலையாய தர்மமாக இந்நூல் போதிக்கத் தவறவில்லை. சட்டம், ஒழுங்கு, அரச நீதி போன்றவற்றை எடுத்தோதும் இச்சூத்திரம் குறிப்பாகப் பார்ப்பன‌ மக்களின் கடமைகளையும் ஒழுகலாற்றையும் எடுத்தியம்புவதாகும். பிற மக்களின் பழக்க வழக்கங்களை வெகு குறைவாகவே இந்நூல் கூறுகிறது.\nமுதலில் பாஞ்சால நாட்டிற்காக எழுதப் பெற்ற இத்தரும சூத்திரம் பின்னர் வடபுலத்தின் ஆரியவர்த்தம் எங்கும் பரவியது. தரும சூத்திரம் உணர்த்தும் தருமம் உலகளாவியப் பார்வையோ எக்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் ஏற்புடையதாகவோ அமையவில்லை என்பது ஆய்வாளர் கணிப்பு.\nதரும சூத்திரத்திற்குக் காலத்தால் பிற்பட்டுத் தோன்றியது மனு தருமசாத்திரம். மனு, தருமசாத்திரத்தின் தொடக்க உரையில், ‘பிரம்ம தேவன் தன் காதுகளில் ஓதியது’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆயினும், ஒருவர் பின் ஒருவராக ஏழுமனுக்களால் எழுதப்பெற்றவை இத்தரும சாத்திரம் என்றும் இடைச்செருகல்கள் மலிந்து கி.பி. 200 ஆம் ஆண்டில் இன்றைக்குக் காண கிடைக்கும் வடிவங்கொண்டது என்றும் அந்நூல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இடைச்செருகல்களோடு முன்னுக்குப்பின் முரண்பட்ட கருத்துக்கள் நிறைந்து கிடைப்பதையும் ஆய்வு நோக்கர்கள் கண்டுணர செய்துள்ளனர்.\nஆயினும் ஆரிய தர்மத்தைக் கூறும் நூல்களில் மிகவும் பெருமைக்குரியது மனுதரும சாத்திரம் என்று தத்துவ விற்பன்னர்கள் பாராட்டியு���்ளனர். மனித வாழ்வியலின் பல்வேறு கூறுகளையும் கடமைகளையும் உணர்த்துவதோடு அன்றாட ஒழுகலாறுகளையும் ஆசார அனுட்டானங்களையும் எடுத்தோதுகின்றது இச்சாத்திரம். தருமசூத்திரம் போலவே தரும சாத்திரமும் வருண பேதத்தை மையமாகக் கொண்டு ஆக்கம் பெற்றதேயாகும். ‘கடவுள் இந்த உலகைப் படைத்ததோடு உயிரினங்களையும் படைத்தார். பல்வேறு சாதியினருக்குரிய ஒழுகலாற்றையும் தொழில்களையும் அக்கடவுளே வரையறை செய்தார்’ (மனு 1-87) என்று மனு குறிப்பிட்டிருந்தல் அவர்தம் மானுடப் பார்வையைப் புலப்படுத்திவிடுகிறது.\nபார்ப்பன‌ர்களே முதலில் தோன்றியவர்கள் என்றும் அவர்களே உயர்ந்தவர்கள் என்றும் அவர்களே பிரம்மத்தை அறிந்தவர்கள் என்றும் விளக்கமாக இம்மனு தரும சாத்திரம் உரை செய்கிறது. மண்ணும் அனைத்திற்கும் பார்ப்பன‌ர்களே தலைவர்கள் (மனு 193) என்று மனு கூறுவதைப் பார்க்கிற பொழுது, பார்ப்பன‌ரால் பார்ப்பன‌ர்களுக்காக எழுதப்பெற்றது. இந்நூல் என்று கூறினால் அது மிகையாகாது. “பார்ப்பன‌னின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்ற முடிவோடு மனு இத்தரும சாத்திரத்தை எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது” என்று இந்தியத் தத்துவத்தின் வித்தகர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் கூறியிருப்பது ஈண்டு எண்ணத்தக்கது (S.Radhakrishnan, .Rel igion and Society. P-145).\nஇதனால் வைதீக மதச்சார்பான பிற சாத்திரங்கள் போலவே மனுவும் அறவியல் கோட்பாடுகளை வருண தர்மத்திற்கு ஏற்ப வரையறை செய்து அவர்களின் கடமைகளையும் ஒழுகலாற்றையும் பகுத்துக் கூறுகின்றார். என்றே கொள்ள முடிகிறது.\nஎவ்விதக் கட்டுக் கோப்பும் இல்லாத மானிட வாழ்வை வரையறை செய்து ஒருக்கட்டுக் கோப்புக்குள் கொண்டு வரும் அரும் பணியை மனு செய்திருக்கிறார் எனக் கொள்வாரும் மனுவின் சாத்திரம் மனிதனுக்கு மருந்தாகப் பயன் செய்ய வல்லது என்று போற்றுவாரும் உளர். சமயத்திற்கும் சட்டத்திற்கும் நடுநின்று அவற்றின் தொடர்பினை இறுகச் செய்யும் ஆற்றலுடையது மனு நூல் என்று மேலே கூறப்பெற்ற தத்துவப் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் கூற்றும் ஈண்டு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஆரிய வர்த்தத்தில் வீரியமாய் விளங்கிய மனுவின் தருமசாத்திர நூல் தமிழ்நாட்டில் வந்து வாழ்வு பெற்ற வரலாற்றையும் அதன் தாக்கம் எவ்வாறு நிலை கொண்டது என்பதைக் காண்பதற்கு அடிப்படையாய்���் தமிழகத்தின் அன்றைய நிலையையும் மேலோட்டமாக வேனும் அறிதல் வேண்டும்.\nவரலாற்று ஆசிரியர்களால் வரையறுத்துக் கூறமுடியாத தொல் பழங்காலம் முதல் தென்னாட்டில் வாழ்ந்து வரும் இனத்தவர் தமிழர்கள். மனித நாகரிகத்தின் முதல்படியென வரலாற்று ஆய்வாளர்களால் கணக்கிடப்படும் கற்காலத்திலேயே தென்னகம் தமிழர் தாயகமாக இருந்ததை வரலாற்று வல்லுநர்கள் பல்வேறு சான்றுகளால் நிலைநாட்டி உள்ளனர். இனக்குழுச் சமுதாயமாக வளர்ந்து வீரயுகக் காலத்தையும் தன்பால் கொண்டு பின்னர் அரசுகளையும் தென்னக மண்ணில் உருவாக்கினவர்கள் தமிழர்கள். நாட்டமைப்பு, உழவு, வாணிபம், தொழில், கல்வி என இன்ன பிறவற்றிலும் முன்னேற்றப் பாதையில் தமிழினம் நடைபெற்றதை இலக்கியம் உள்ளிட்டச் சான்றுகள் நிறுவுகின்றன.\nதமிழர்கள் தங்கள் வாழ்வியல் கூறுகளில் மேம்பாடு எய்த, ஆதார சுருதியாகத் தமிழ் இயங்கிற்று. தமிழ் மண்ணின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே என்பதை உலகோர் ஏற்கும் வண்ணம் தமிழ்மொழியின் சொற்பிறப்பு, சொல்லாட்சி போன்றவை இயைந்து வழங்கின. குடும்ப வாழ்வு, தொழில், வழிபாடு, அரசு நிர்வாகம், வாணிகம், கடல் வாணிகம், கல்வி, நீதி, கலைகள், இலக்கிய ஆக்கம் போன்ற துறைகள் தோறும் வேண்டும் கலைச் சொற்களைத் தன்பால் கொண்டதாகத் தமிழ் ஓங்கி நின்றது.\nஏறத்தாழ கி.மு. 500 முதல் கி.பி. 200 வரையிலான காலகட்டத்தில் தமிழர் வாழ்வோடு தமிழ் மொழியும் இலக்கியங்களும் ஓர் உன்னத நிலையை எட்டின. சங்ககாலம் எனப்படும் அக்காலகட்டத்தில் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூன்று பெருநில வேந்தர்களும் பல்வேறு சிற்றரசர்களும் வள்ளல்களும் அரசுகளை இயக்கியதை அறிய முடிகிறது.\nநீண்ட பரப்பினையுடைய சங்க நாளில் இடைப்பட்ட ஒரு காலகட்டத்தில் ஆரியர் ஊடுருவல் தமிழ் மண்ணில் நிகழ்ந்தது. ஏறத்தாழ கிறிஸ்து பிறப்பதற்கு முன் இரண்டு மூன்று நூற்றாண்டிற்குள் ஆரியர் தென்னகம் வந்து தமிழகத்தில் கால்பதித்தனர் எனக்கருத முடிகிறது. ஆரியர் ஹைபர் கணவாயில் நுழைந்து வந்தது போல் ஆடுமாடுகளையும் கையில் கொம்புகளை கொண்டு வரவில்லை. மாறாக, வேதங்கள், புராண இதிகாசங்கள் தருமசாத்திரங்களை உடன் கொண்டு வந்தனர். அவர்கள் வரவால் ‘தெய்வீக மொழி’ எனக் கற்பிக்கப்பட்ட ‘சமஸ்கிருதம்’ தமிழகத்தில் வாழ்வு பெறத் தொடங்கியது. வடமொ���ிவாணர்கள் புரோகிதர்கள் என்ற புனைவினைப் பெறத் தொடங்கினர்.\nதமிழ் மண்ணில் வாழ்வு பெறத் தொடங்கிய ஆரியத்தார் புராண இதிகாசங்களையும் சாத்திர சம்பிரதாயங்களையும் கடைவிரித்தனர். அவற்றைக் கொள்ளுவோர் பெருகப் பெருக ஆரிய தர்மம் தமிழகத்தில் ஆழமாகவே வேர் கொள்ளத் தொடங்கியது. இறைவழிபாடு புது நெறியில் திசை திரும்பத் தொடங்கியது. அரசர் சிலரும் அவற்றிற்கு ஆட்பட்டனர். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, மனுநீதிச் சோழன் என்ற அரசர்களின் பெயர்களே அதனை அம்பலப்படுத்துகின்றன. வேதம் ஓதுதலும் வேள்விச் சடங்குகளும் தலையெடுத்தன. யாக குண்டங்களில் ஆதிரைகளைத் தள்ளி விட்டு அவற்றின் அவி நிலையில் இறைக்குப் படைப்பதாகக் கருதி ஆரியர்கள் தங்கள் வயிற்றை வளர்த்தனர். இதன் தாக்கமாகவே தங்கள் நடுகற்களைத் தெய்வமாக வழிபாடு செய்து வந்த தமிழர்களும் ஆடுமாடுகளைப் பலிகொடுக்கத் தொடங்கியிருத்தல் வேண்டும் என்று எண்ண முடிகிறது. புதுப்புது தெய்வங்கள் அதிகார பேதத்துடன் தமிழர்க்கு அறிமுகமாகத் தொடங்கினர்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக வர்ண பேதம் தமிழகத்தில் நுழையத் தொடங்கியது. அக்கால நாளில் தொழில் அடிப்படையிலும் நில அமைப்பின் அடிப்படையில் வேட்டுவர், ஆயர், உழவர், வாணிகர், பரணர், கொல்லர் போன்ற குலங்கள் நிலவியிருந்த தமிழகத்தில் வேற்றுச் சாதியினர் என்ற பாகுபாடு நிலவவில்லை. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சாதியக் கண்ணோட்டம் நடைமுறையில் இருக்கவில்லை. சாதிய தர்மம் போதிக்கும் சாத்திரங்களோ, நூற்களோ அங்கில்லை வர்ண பேதத்தின் தாக்கத்தால் ஏற்கெனவே இருந்த குலங்கள் சாதியமாகத் தமிழகத்தில் உருவெடுக்கத் தொடங்கின.\nஆரியர்களோடு இறக்குமதியான வர்ண பேதம் தமிழகத்தில் கால் கொண்டதை புறநானூறு புகலும் ‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்’ என்ற அடி மெய்ப்பிக்கிறது. ஆரியதர்மத்தின் மக்களைப் பேதப்படுத்திப் பார்க்கும் ஆளுமை தமிழகத்தில் வேர் கொண்டது. எவ்வாறு ஆரிய தர்மம் தமிழர் வாழ்விடத்தில் வாழ்வு பெற்றதோ அது போலவே, ஆரிய தர்மத்திற்கு எதிர் நிலைகளை, தீர்த்தங்கரரின் சமணமும் புத்தரின் பௌத்தமும் வடபுலத்திலிருந்து தமிழகம் வந்துற்றன. அவற்றைப் பின் பற்றுவோரும் பெருகத் தொடங்கினர்.\nசமுதாய நாட்டத்துடன் அதற்கு நல்லனவ��்றை எடுத்து மொழிய வேண்டும் என்ற உள்ளக்கிடக்கை, சங்கப்புலவர்கள் போல் வள்ளுவருக்கும் இயல்பாயிருந்தது. சங்ககாலத்தின் எல்லையில் வாழ்ந்த வள்ளுவர் சங்க காலச் சமுதாய ஆக்கத்தில் கருதியதோடு சங்க இலக்கியங்களிலும் கண்ணோட்டமுடையவராகத் திகழ்ந்தார். தமிழர் தம் பண்பாட்டில் நிறைவினை ஏற்றும் குறைவினை நீக்கிச் செழுமைப்படுத்தும் நோக்கும் அவர்பால் கூர்மைப்பட்டது. மண்ணின் மணங்காட்டும் சங்க நூற்களோடு வடபுலத்திலிருந்து வந்து சேர்ந்த ஆரியதர்மம் போதிக்கும் வைதீகத்துடன், சமணம் பௌத்தம் போன்ற சமயக் கணக்கர்களின் கோட்பாடுகளையும் நெறிமுறைகளையும் நுணித்து நோக்கும் நுண்மாண் நுழை புலம் வள்ளுவருக்கு வாய்த்திருந்தது. தன் பார்வைத் தெளிவாய் அவற்றில் மானிடர்க்கு வேண்டும் ஏற்ற கருத்துகளை ஏற்புரை செய்தும் தள்ள வேண்டியவற்றைத் தள்ளியும் புதிய சமுதாயத்தின் வடிவாக்கத்திற்கு வரைபடம் போல் வள்ளுவர் வரைந்தளித்த அறிவுச்சுரங்கமே திருக்குறள்.\nஎப்பொருளையும் யார் கூற்றாயினும் அதன் மெய்ப்பொருள் கண்டுணர செய்த வள்ளுவர் ஆரிய தர்மத்தின் அடிக்கருத்துகளை எவ்வாறு எதிர்கொண்டார் என்பதை ஒரு சில சான்றுகளுடன் விளக்க முற்படுவதே இக்கட்டுரையின் முதல் நோக்கம். அவை ஆரிய தர்மத்தின் அடிப்படையினையும் வள்ளுவர் வளர்த்தெடுத்த அறத்தின் ஆழத்தையும் புலப்படுத்தாமல் போகாது. கல்வி, உழவுத் தொழில், கொல்லாமை ஆகிய மூன்று வாழ்வியல் தளத்தில் மட்டும் ஈண்டு ஒப்புநோக்கிப் பார்த்தலே நோக்கம். மனிதன் பெற்றுள்ள ஆறாவது அறிவினால் பெறும் கல்வியே மனித சமுதாயத்தின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் உயர்விற்கும் அடித்தளமாக அமைந்து கிடப்பது. அறியாமை நீங்கி அறிவு வெளிச்சத்தில் மானிடன் முன்னேற்றப் பாதையில் பயணப்படுவதற்கு வழிவகுத்துக் கொடுக்கும் கல்வி குறித்து ஆரிய தர்மத்தின் ஒளியாக விளங்கும் மனுவின் கோட்பாடு என்ன என்பதை முதலில் காண்போம்.\nஆன்மாவைச் செம்மைப்படுத்தி, பிரம்மஞானத்தை அறிந்து, அதன் வாயிலாக் கடைத்தேறச் செய்வதே கல்வி என்று (மனு 2-9) பொதுவாகக் கூறினும் ஒரு குருவை நாடி அவருடன் உறைந்து வேதங்களைப் பழுதறக் கற்றலே கல்வி. வேதக்கல்வியே கல்வி எனக்கூறும் மனு, அக்கல்விகற்க முதல் மூன்று வருணத்தாருக்கே உரிமை வழங்குகின்றார். நான்காவது வருணத்தரான சூத்திரர்களும் பெண்களும் வேதம் படிக்கக் கூடாது என்பதோடு அவர்கள் வேதம் படிக்கும் இடத்தில் நின்று அதைக் கேட்கத்தானும் உரிமையற்றவர்கள்(மனு 10-199; 4-29) என்று வரையறை வகுத்திருந்தலையும் காண்கின்றோம். மேலும் பார்ப்பன‌ர்களே குருவாக அமர்ந்து, கற்பிக்கும் தகுதியுடையவர்) மனு 1-88, 89, 90) எனக் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றால் நான்காம் வருணத்தாருக்கு எழுத்தறிவும் படிப்பறிவும் ஆரிய வர்த்தத்தில் மறுக்கப்பட்ட ‘மாட்சி’யைப் பார்க்கின்றோம். திருவள்ளுவர் வாழும் உயிர்களுக்கெல்லாம் கல்வி வேண்டும் என்பதோடு, கண் போன்றது கல்வி என்கின்றார். கண்ணின் பயனே கல்வி என்றும் கல்லாதவர் கடையர் என்றும் கற்றார் எங்குச் சென்றாலும் சிறப்பெய்துவர் என்றும் நிலையான செல்வம் என்றால் அது கல்வி தான் என்றும் கல்வியால் வரும் பயனையும் வாழ்வையும் விதந்தோதுகின்றார். அனைவரும் கல்வியைப் பெற வேண்டும் என்று கூறும் திருவள்ளுவர் மண்ணைத் தோண்டத் தோண்ட நீர் பெருகி வருவது போல கற்கக் கற்க அறிவு ஒருவன்பால் பெருக்கெடுக்கும் என்று கூறுவது எண்ணிப் பார்த்து பின்பற்றுவதற்கான கருத்துரையாகப் பயன் செய்கிறது.\nநவீன காலத்தில் கல்வியை அறிவியல், கலையியல் என்று இருகூறாகப் பிரித்துக் காண்பது போல் வள்ளுவர் அறிவியலுக்கு ஆதாரமான கல்வியை எண் என்றும் பிற கலைகளைப் பயிற்றும் கல்வியை எழுத்து என்றும் வகைப்படுத்துகிறார்.\nகல்வியைப் பொதுமைப்படுத்தும் வள்ளுவர் அதன் கூறுபாட்டை நுட்பமாக ஆய்ந்து கூறியிருந்தலும் மனுவின் நோக்கிற்கும் போக்கிற்கும் முரணாக அமைந்தவை. நான்காம் வருணமென ஒதுக்கப்படும் சூத்திரர்க்கு கல்வி கூடாது என்ற மனுவின் கோட்பாட்டை முன்னர் கண்டோம்.\nமனுவின் தருமசாத்திரம் உள்ளிட்ட வடமொழியாளர்களின் நூற்கள் கூறும் வருணக் கோட்பாடு தமிழகத்தில் ஒரே வழி வேர் கொண்ட நிலையை புறப்பாடலின், (புறநானூறு 183) “வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பாலொருவன் கற்பின் மேற்பாலொருவனும் அவன்கட்படுமே” என்ற அடிகள் மெய்ப்பிக்கின்றன. ஆயினும் மனுவின் நான்காம் வர்ணத்தவரான சூத்திரர்க்குக் கல்வி மறுப்பைத் தமிழுலகம் ஏற்கவில்லை என்பதோடு, கல்வியில் மேம்பட்ட சூத்திரரிடம் மேல் வ���ுணத்தார் கல்வியின் பொருட்டுப் பணிந்து நிற்பர் என்று புறநானூறு கூறுவதிலிருந்து வருண பாகுபாடு ஒரோ வழித் தமிழகத்தில் நுழைந்திருத்தலைக் காண முடிந்த போதிலும் கல்வி குறித்த மனுவின் கோட்பாடு தமிழகத்தில் ஆளுமை பெற முடியவில்லை என்பதையும் அறிகின்றோம்.\nபுறநானூற்றுப் புலவனின் கருத்தினை அடியொற்றி, “மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதவர் கீழ்ப்பிறந்து கற்றார் அனைத்தியர் பாடு” என எழுந்தது வள்ளுவர் வாக்கு. கல்வி கற்காதவர்கள் மேல் வருணத்தில் பிறந்தவர் எனக்கூறப்பட்டலும் மேன்மையுடையவர் அல்லர். கல்வி உடையார் கீழ் வருணத்தில் பிறந்தாலும் அவர் பெற்ற கல்வியால் மேல் வருணத்தார் அவருக்கு ஈடாகார் என்ற பொருளைத் தருவது இப்பாடல். கல்வியே உயர்வு தாழ்வை நிர்ணயிக்கும் அளவு கோல் என்று வள்ளுவர் உணர்த்துவதை ஊன்றிப் பார்க்க வேண்டும். இக்குறளில் பயின்று வந்துள்ள சிறப்பு ‘உம்மைகள்’ பொருள் நிறைந்தவை. மேற்பிறந்தோர் கீழ்ப்பிறந்தார் என்பதைத் தான் ஏற்காமல் அவ்வாறு ஏற்கின்றவரை நோக்கி, ‘உங்கள் கருத்துப்படி அவ்வாறு எடுத்துக் கொண்டாலும்’ என்று கூறுவது போல் நயமாகக் கூறி கல்வியே உயர்வு தாழ்வை நிர்ணயிக்கும் அளவுகோல் என்று வள்ளுவர் உணர்த்துவதை ஊன்றிப் பார்க்க வேண்டும்.\nபிறப்பினாலும் செய்யுந் தொழிலாலும் மானிடத்தைப் பிரித்துப் பார்க்காதவர் வள்ளுவர் அன்றோ. ‘உழுவோர் உலகத்திற்காணி’; என்று வள்ளுவர் வாயுரை நிலைநாட்டுகிறது. ஆனால் அந்த உழவுத்தொழில் செய்வோரை இழிந்தவராக மனு கணிக்கின்றார். (மனு 10- 34, 35) வேளாண்மையினை இழிதொழிலாகக் கருதும் மனு, ‘பார்ப்பன‌ சத்திரியர்கள் வாணிபம் செய்து பிழைத்த போதும் உடல் முயற்சியும் பிறர் தயவினை நாடத்தக்கதாயுள்ள விவசாயத் தொழிலை மேற்கொள்ளுதல் கூடாது’(மனு 10-83) என்று செய்யுந் தொழிலால் பேதமைப் படுத்துவதோடு உழவர் பிறரை நாடி வாழ்பவர் என்று ஏளனப்படுத்துவதையும் பார்க்க முடிகிறது. மன்னனின் செங்கோல் சிறப்பு ஓங்குவது உழவர் கால் சேற்றில் பதிந்து நிற்றலாலே என்ற புறநானூற்றுக் கருத்து வழிநின்று வள்ளுவர், “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்று குறட்பா தந்துள்ளார். வாழும் உயிர்களுக்கெல்லாம் உண்டி கொடுக்கும் உழவரே பிறன் கடை��் சென்று நில்லாத நிறைவாழ்வுடையார் என வள்ளுவர் உலகுக்குச் சொல்வதோடு மனுவிற்கும் மறுப்புரை தந்துள்ளார் என்று கொள்வது சாலப் பொருந்துவதாகும்.\nஆரிய தர்மம் தமிழ் நிலத்தைப் பாழடித்துவிடும் என்ற ஏக்கத்தோடும் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் கருத்துக் கருவூலமாய் திருக்குறளைப் படைத்தளித்துவிட்டுப் போயிருக்கிறார் வள்ளுவர் என எண்ணத் தோன்றுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17953", "date_download": "2020-03-28T16:03:01Z", "digest": "sha1:7UK3E5YCRZSWDTMEI7CC44BBZBWHAKCL", "length": 22843, "nlines": 196, "source_domain": "www.arusuvai.com", "title": "சீர்வரிசை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபொங்கல் சீர் யார், யாருக்கு, எதற்காக கொடுப்பது விளக்கமாக கூறவும்.\nதோழி மஹி, திருமணமான பெண்களுக்கு பிறந்த வீட்டிலிருந்து பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்கள் சார்ப்பாக சீர் வரிசை தருவார்கள். இதில் அவரவர் வசதிக்கு தகுந்தபடி புடவை, புது அரிசி,வெல்லம்,பருப்பு,கரும்பு,மஞ்சள் - இஞ்சி கொத்து, நெய், விளக்கு திரி போன்றவைகளை தருவார்கள். வயதான பிறகு இவ்வளவும் தர முடியாவிட்டாலும் பிறந்த வீட்டின் சார்பாக புடவையோ, பணமோ கண்டிப்பாக அந்த பெண்களுக்கு போய் சேரும். இதில் உள்ள காரணம் சரிவர தெரியவில்லை. பொறுத்திருங்கள். நம் தோழிகள் வருவார்கள் பதிலோடு :)\nதிருமணமானவுடன் அந்த பெண்ணிற்கு பிறந்த வீட்டில் இருந்து பாத்திரம், புடவை, நகை , வெள்ளி சாமான்கள் , என்று கொடுப்பார்கள் . அதன் பிறகு தான் வருடத்திற்கு இரண்டு முறை வரிசை கொடுக்க ஆரம்பிப்பார்கள் . அதாவது பொங்கல் வருவதற்கு முன்னும் தீபாவளி வருவதற்கு முன்னும் கொடுப்பார்கள் . பெண்ணின் தந்தை நன்றாக இருக்கும் வர��� அவர் தான் கொடுப்பார். வயோதிகமானால் அல்லது தவறிவிட்டால் அதன் பிறகுஉடன் பிறந்தவர்கள் கொடுப்பார்கள் .\nநன்றி கல்பனா சரவணகுமார், ரம்யா ஸ்ரீனி.\nதிருமணத்திற்கு பின் முதன் முறை கொடுப்பது தெரியும், அடுத்த, அடுத்த முறை கூட வசதிக்கு ஏற்ற படி\n//அதன் பிறகு தான் வருடத்திற்கு இரண்டு முறை வரிசை கொடுக்க ஆரம்பிப்பார்கள். அதாவது பொங்கல் வருவதற்கு முன்னும் தீபாவளி வருவதற்கு முன்னும் கொடுப்பார்கள்.//\nஎனக்கு தெரிந்த வரை இது பெண்ணுக்கு பிறந்த வீட்டிலிருந்து கொடுப்பது என்று தெரியும். ஆனால் என் முக்கியமான கேள்வி மருமகனுக்கு பெண் வீட்டிலிருந்து கொடுப்பது இல்லையே\nமருமகனுக்கு பெண் வீட்டில் இருந்து என்ன கொடுக்கணும்னு எதிர்பாகுரீங்கன்னு எனக்கு தெரியல . திருமணமாகும்போது சீர்வரிசை என்ற பெயறில் ஒரு தந்தை தன் வாழ்நாளில் சம்பாதித்து சேர்த்து வைத்ததை செலவு செய்கின்றார் . அது போல் வருடம் தோறும் செய்யணும்னு எதிர்\nகல்யாணத்தின் போது மணமகனுக்கு பட்டு வேஷ்டி , பட்டு சட்டை , செய்ன், பிரேஸ்லெட் அப்டின்னு போடுறாங்க. ஒரு வேளை அவர்கள் திருமணமானவுடன் தனி குடித்தனம் போகிறார்கள் என்றால் அந்த வீட்டிற்கு தேவையான பொருட்களையும் அந்த பெண்ணின் தந்தை தான் வாங்கி கொடுக்கிறார் . அந்த பொருட்களை என்ன அந்த பெண் மட்டும் தான் உபயோகிக்கிராலா இருவரும் சேர்ந்து தானே உபயோகிகிரார்கள் .\nவாங்க ரம்யஸ்ரினி, இப்படி பட்ட பதிலுக்காகதான் காத்திருந்தேன். ஆமாம் நீங்கள் சொல்வதுபோல //சீர்வரிசை என்ற பெயறில் ஒரு தந்தை தன் வாழ்நாளில் சம்பாதித்து சேர்த்து வைத்ததை செலவு செய்கின்றார்.//. எங்கள் வீட்டிலும் அதே போல்தான் நகைகள், மணமகனுக்கு பட்டு வேஷ்டி , பட்டு சட்டை , செய்ன், பிரேஸ்லெட், மோதிரம் (என் எல்லா சித்தப்பாகளும், மாமாக்களும்), வரவேற்புக்கு சூட்ஸ், இது தவிர மற்ற பூஜை சாமான்களும், பாத்திரங்களும் (குறைவு ஏனெனில் நங்கள் அமெரிக்கா வந்து விட்டோம்), கட்டில், பீரோ, மெத்தை, மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் திருமணத்திற்கு முன்பும், பின்பும்.\nவிஷயத்துக்கு வருகிறேன். இந்த நாலரை வருடத்தில் ஒவ்வொரு வருடமும் சீர் என்ற பெயரில் தீபாவளி, பொங்கல் மற்றும் என் புகுந்த வீட்டில் இருவர் இறந்ததற்கும் நகை, பணம், டிரஸ் (எனக்கு, என் கணவருக்கு, என் மாமியாருக்கு) கொடுத்தார்கள். இதனை என் பெற்றோர் அல்லது என் சித்தப்பா (என் பெற்றோர் வேறு ஊரில் உள்ளனர்) யாரேனும் என் மாமியார் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்தார்கள் (முக்கிய குறிப்பு: நாங்கள் அமெரிக்காவில் இருகின்றோம்). அவர்கள் என் மாமியார் வீட்டுக்கு வரும் போது அவர்கள் சரியான முறையில் நடந்து கொள்ளாததால் (அவமரியாதை செய்ததால்) என் பெற்றோர் கடந்த தீபாவளி சீரை போஸ்டலில் அனுப்பி விட்டனர். அதையும் அவர்கள் உடனே வாங்கி கொள்ளாமல் ஒரு மாதம் கழித்துதான் வாங்கி கொண்டனர் (வீட்டில் இல்லாமல் இருந்து இருக்கலாம்). அதனால் இந்த பொங்கலுக்கு என் பெற்றோர் பணத்தை (ஐந்தாவது பொங்கல்) எங்கள் joint அக்கௌன்ட் இருக்கும் வங்கியில் கட்டிவிட்டார்கள்.\nஉண்மையில் சொல்லவேண்டுமானால் என் கணவருக்கு இதை பற்றி எல்லாம் கவலை பட்டு கொண்டு இருக்கவும், நியாபகம் வைத்து கொண்டு இருக்கவும் நேரமும் இல்லை, அந்த அளவும் அவர் மோசமானவரும் இல்லை. பொங்கல் முடிந்து ஒரு மாதம் கழித்து கடந்த வாரம் (என் மாமியார் தொலைபேசியில் சொல்லி இருப்பார்கள் போல) ஏன் பொங்கல் சீர் வீட்டுக்கு வரவில்லை என்று என்னிடம் கேட்டுவிட்டு, அது மட்டும் இல்லாமல் என்னிடம் ஒரு வாரமாக பேசவில்லை, காலையில் நான் சீக்கிரம் வேளைக்கு சென்று விடுவதால் பேச கூட நேரம் இருக்காது, மாலையில் அவர் வெளியில் சாப்பிட்டு விட்டு லேட்டாக வருவார். அதற்குள் நான் தூங்கி விடுவேன் (எனக்கு அதை பற்றி விவாதம் செய்யவும் விருப்பமில்லை காலையில் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்பதனால்).\nஒரு வாரமாக நான் ரொம்ப கவலை பட்டு கொண்டு இருந்தபோது என் friend ஒருத்தி சொன்னாள் பொங்கல், தீபாவளி சீர் ஒரு பெண்ணுக்கு (கணவருக்கோ, மாமியாருக்கோ அல்ல) பிறந்த வீட்டிலிருந்து கொடுப்பது. ஆகையினால் இனி கேட்டால் என்னுடைய சீரை நான் வாங்கி கொண்டேன் என்று மட்டும் சொல்லி விட்டு நீங்கள் கவலை படாமல் உங்கள் வேளையில் கவனம் செலுத்துங்கள் என்று சொன்னாள்.\nஅதனால் தான் நான் \"பொங்கல் சீர் யார், யாருக்கு, எதற்காக கொடுப்பது விளக்கமாக கூறவும்\" என்று கேள்வியை நான் அறுசுவை தோழிகளிடம் வைத்தேன்.\nஇப்போ சொல்லுங்க நான் என்ன எதிர் பார்கிறேன் என்று\nநம் எல்லா தோழிகளும் இன்று விஜய் டிவி நீயா நானா (http://www.rajtamil.com/) பாருங்கள். தலைப்பு - வரதச்சனை.\nநம்மால் அடுத்த தலைமுறையிலாவது இதை ��ல்லாம் மாற்ற முடியுமா என்று பார்க்கலாம்.\nநீயா நானா பார்த்துவிட்டு இப்போதான் வர்ரேன்.நிஜமாவே ரொம்ப வருத்தமான உண்மை.கல்யாண்மாகி ஒரு வருடம் வரை தான் இந்த சீர் எல்லாம் இருக்கும் என்று நினைத்தேன்,இதென்ன வருஷா,வருஷம் குடுக்கணுமாகொடுமையா இருக்கு.சரி நமக்கு நம் பெற்றோர் வாங்கி தருவதில் ஒரு நியாயம் இருக்கு,மாப்பிள்ளைக்கு,மாமியாருக்கு ஏன் வாங்கி குடுக்கணும்\nபொங்கல் சீர் என்பது எங்கள்பக்கம் திருமணமானதும் வரும் முதல் பொங்கலுக்குமட்டும் மகள் மற்றும் மாப்பிள்ளைக்கும் பொங்கல் பானை துணிமணி மற்றும் வசதிக்கேற்ப பவுன் வைப்பார்கள்.பிறகு வருகின்ற பொங்கல் எல்லாம் அவரவர் விருப்பமே.தீபாவளி,ஆடி போன்றவையும் அதுபோலத்தான். எந்த கட்டுபாடும் இல்லை.\nபெண்ணிடம் இருந்து(வீட்டாரிடம்) யாசகம் கேட்டு வாங்கி கொள்வது.----மாப்பிளை வீட்டுக்கு வாங்கி கொள்வார்கள்.இதன் பெயர் சீர் வரிசை.\nகொடுப்பதைவிட கேட்பதுதான் ரொம்ப கேவலமா இருக்கு. நானும் நீயா நானா பார்த்துட்டேன் நிறைய விஷயங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.\nஅதிராவிற்கும், ரேணுவிற்கு, அவரவர் நன்றி பாராட்டை தெரிவிக்கவும்\nஉணவிற்காக பிற உயிர்களைக் கொல்வது சரியா தவறா\nபட்டிமன்றம் - 74 \"பட்டி நடுவராக சிறப்பிப்பவர் யார் சாலமன் பாப்பையாவா...\nசமைத்து அசத்தலாம் - 5, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டி - 85 \"இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது கல்வித்துறைக்கா\n********** பட்டிமன்றம் - 28 ********** உலகில் சிறந்தது கல்வியா\n\"ஆசியா\" \"மைதிலி\"சமையல்கள் அசத்த போவது யாரு\nசமூக வலைத்தளங்களால் பெரிதும் விளைவது நன்மையா\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-03-28T15:07:17Z", "digest": "sha1:CGMMECGKWBY5RBQEZZOIAEEX3A6LXTPC", "length": 15964, "nlines": 149, "source_domain": "seithupaarungal.com", "title": "நிதி ஆலோசனை – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: நிதி ஆலோசனை r\nசர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், செய்து பாருங்கள், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், மியூச்சுவல் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை, முதலீடு, high interest, Indian markets, mutualfunds\nமியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பிப்பது எப்படி\nஏப்ரல் 20, 2017 ஏப்ரல் 21, 2017 த டைம்ஸ் தமிழ்\nமியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பிக்க பான் கார்டு அவசியம். சில குறிப்பிட்ட ஃபண்டுகளை பான் கார்டு இல்லாமலும் தொடங்க முடியும். பான் கார்டு இருக்கிறவர்கள் நிதி ஆலோசகர்களை அனுகினால் நீங்கள் கேட்கும் மியூச்சுவல் ஃபண்டை ஆரம்பித்துத்தருவார்கள். இதனுடன் KYC எனப்படும் நோ யுவர் கஸ்டமர் படிவத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை முறைப்படுத்துவதற்காக இந்த படிவம் பயன்படுத்தப்படுகிறது. நிதி ஆலோசகர்கள் இல்லாமல் நேரடியாகவும் சில இணையதளங்கள் மூலமும் மியூச்சுவல் ஃபண்டை ஆரம்பிக்கலாம். பெரும்பாலாக மியூச்சுவல் ஃபண்ட்… Continue reading மியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பிப்பது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது குழந்தைகளின் கல்வி, திருமணத்துக்கான சேமிப்பு, நிதி ஆலோசகர், நிதி ஆலோசனை, பொருளாதாரம், வீட்டு பொருளாதாரம், CDSL Ventures Limited, mutual funds, SIP4 பின்னூட்டங்கள்\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சேமிப்பது எப்படி, பெண்கல்வி, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, வணிகம்\nஜூலை 13, 2014 த டைம்ஸ் தமிழ்\nபட்ஜெட் 2014 -2015 பொது பட்ஜெட்டில் பெண்களுக்கென்று வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை மத்திய அரசு செய்யவில்லை. நடுத்தர, ஏழை பெண்களோ, பணிபுரியும் பெண்களோ பயனடையும் வகையில் திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மேம்போக்கான, நிதி ஒதுக்கீடு செய்து கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சென்ற மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நிர்பயா நிதி என்று 100 கோடி ஒதுக்கீடு… Continue reading பட்ஜெட்டில் பெண்களுக்கான ஒதுக்கீடுகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரம், நிதி ஆலோசனை, நிர்பயா நிதி, பேட்டி பச்சோ, பேட்டி பதாவ் யோஜனா திட்டம், வருமான வரி உச்ச வரம்புபின்னூட்டமொன்றை இடுக\nஃபிக்ஸட் டெபாசிட், சேமிப்பது எப்படி, சேமிப்பு, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம்\nவீட்டுக்கடன் பெற வங்கிகளை அணுகுவது எப்படி\nஜூன் 28, 2014 ஜூன் 28, 2014 த டைம்ஸ் தமிழ்\nநிதி ஆலோசனை - வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் காயத்ரி நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ இருபது வயதிலேயே வீடு வாங்குவது சகஜமாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர் த்து வைத்து வீடு கட்டினார்கள். இன்று வீட்டை கடனில் வாங்கி விட்டு, கடைசிக் காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார்கள் எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டாமா எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டாமா தனிநபர் ஒருவர்… Continue reading வீட்டுக்கடன் பெற வங்கிகளை அணுகுவது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அரசியல், அரசு பென்ஷன், கடன், சினிமா, சிபில் ஸ்கோர், நிதி ஆலோசனை, மாதச் சம்பளம், லோன், வங்கிகளில் வீட்டுக்கடன், வருமான வரித் தாக்கல், வீட்டுக்கடன்1 பின்னூட்டம்\nதங்க நகை, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம்\nபிப்ரவரி 25, 2014 பிப்ரவரி 25, 2014 த டைம்ஸ் தமிழ்\nநிதி ஆலோசனை தங்கத்தின் மேல் நமக்கு இருக்கும் ப்ரியம் அலாதியானது. நமக்குத் தெரிந்து தங்கத்தை வாங்குவதுதான் ஒரே முதலீடு. ஆனால் இப்படி சேமிப்பு அனைத்தையும் தங்கத்திலேயே முதலீடு செய்வது ஆபத்தானது என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். ஒருவர் தன் எதிர்கால சேமிப்புக்கென வைத்திருக்கும் 100 ரூபாயில் ரூ. 20ஐ மட்டும் தங்கத்தில் முதலீடு செய்தால் போதும் என்பது நிதி ஆலோசகர்களின் பரிந்துரை. மீதியை வங்கி டெபாசிட்களிலும் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் சம பங்காகப் பிரித்து… Continue reading தங்கத்தில் முதலீடு பாதுகாப்பானதா\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், தங்கத்தில் முதலீடு, தங்கத்தில் முதலீடு பாதுகாப்பானதா, நிதி ஆலோசகர்கள், நிதி ஆலோசனை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட்பின்னூட்டமொன்றை இடுக\n, சேமிப்பு, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், வீட்டு கடன் வாங்குவது எப்படி\nஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் அரசு நிறுவனம்\nபிப்ரவரி 22, 2014 பிப்ரவரி 23, 2014 த டைம்ஸ் தமிழ்\nசேமிப்பு வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்டு (நிர��்தர வைப்பீடு)க்கு அதிகபட்சம் 9.5% வட்டி தரப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் ஒரு வருடத்திற்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு 9 %வட்டியும் ஒரு வருடத்திலிருந்து 24 மாதங்களுக்குள் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு 10 % வட்டியும் அளிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட வைப்புகளுக்கு 10.50 சதவிகித வட்டியை அளிக்கிறது. அதோடு நகைக்கடனை 13. 50 %க்கும் அடமான கடனை 14 % வட்டியிலும் தருகிறது. மேலதிக தகவல்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி… Continue reading ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் அரசு நிறுவனம்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபிக்ஸட் டெபாசிட்டு, அடமான கடன், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம், நிதி ஆலோசனை4 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-03-28T15:41:55Z", "digest": "sha1:QKTJ3XCZZFHUKZQGHQ3NECNSY2UUJINH", "length": 72793, "nlines": 1935, "source_domain": "secularsim.wordpress.com", "title": "கல்வி உதவித் தொகை | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nசெக்யூலரிஸ நாட்டில் மதரீதியிலான உதவித்தொகை / ஸ்காலர்ஷிப் ஏன்\nசெக்யூலரிஸ நாட்டில் மதரீதியிலான உதவித்தொகை / ஸ்காலர்ஷிப் ஏன்\nகல்வி உதவித் தொகை: பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்: சென்னை : சென்னை மொமோரியல் ஹால் அருகே மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்து மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி பாரதிய ஜனதா சார்பில், நேற்று காலை (07-07-2010 புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடந்தது[1]. இதில் தமிழக அரசு, இதர சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போல், இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.மேலும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தமிழகம் முழுவ��ும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா. ஜ., சார்பில் தீவிர ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று எச்சரிக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமணன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன். எச்.ராஜா, சுகுமாறன் நம்பியார், மாநில துணைத்தலைவர் தமிழிமை சவுந்தரராஜன், மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nநடப்பது செக்யூலார் ஆட்சி என்றால் எப்படி சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது அதாவது மத அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து, பாரபட்சமாக மக்கள் பணத்திலிருந்து இப்படி “உதவித் தொகை” என்பது சரியாகுமா அதாவது மத அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து, பாரபட்சமாக மக்கள் பணத்திலிருந்து இப்படி “உதவித் தொகை” என்பது சரியாகுமா படிப்பில்கூடவா, இப்படி மதரீதியாக பாரபட்சம், வேறுமை, வித்தியாசம் முதலியவை பார்ப்பார்கள் படிப்பில்கூடவா, இப்படி மதரீதியாக பாரபட்சம், வேறுமை, வித்தியாசம் முதலியவை பார்ப்பார்கள் பிறகு எதற்கு போலித்தனமான செக்யூலரிஸம், எல்லா மதங்களும் ஒன்று என்ற பாட்டு எல்லாம் பிறகு எதற்கு போலித்தனமான செக்யூலரிஸம், எல்லா மதங்களும் ஒன்று என்ற பாட்டு எல்லாம் இந்து மதம் தவிர மற்ற மதங்கள்தான் உசத்தி என்றால், அங்கேயே, அந்த செக்யூலரிஸக்கொள்கை தவிடு பொடியாகி விடுகிறதே\nதமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரம்[2]: தமிழக அரசு, இவ்விஷயமாக கொடுத்துள்ள விளம்பரம் மற்றும் அதிலுள்ள விவரங்கள் பின்வருமாறு:\n[1]தினமலர், கல்வி உதவித் தொகை: பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம், http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, சிறுபான்மை பிரிவு மாணவர், பாரதிய ஜனதா, மதரீதியாக பாரபட்சம், மதவேற்றுமை, ஸ்காலர்ஷிப்\nஉதவித்தொகை, கல்வி உதவித் தொகை, சிறுபான்மை பிரிவு மாணவர், பாரதிய ஜனதா, மதரீதியாக பாரபட்சம், மதவேற்றுமை, ஸ்காலர்ஷிப் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் ச���னியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nமுஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\nஇன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)\nயூத செப்பேடு நகல்களை மோடி, நெதன்யாகுவிற்கு பரிசாக கொடுத்தல்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (1)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T14:18:02Z", "digest": "sha1:QSSP3CKXHCRLGNFKHKIDVBR5KUTILYH6", "length": 13072, "nlines": 268, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 39 துணைப்பகுப்புகளில் பின்வரும் 39 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அம்பேத்கர் நகர் மாவட்டம்‎ (1 பக்.)\n► அம்ரோகா மாவட்டம்‎ (5 பக்.)\n► அமேதி மாவட்டம்‎ (2 பக்.)\n► அலகாபாத் மாவட்டம்‎ (1 பகு, 10 பக்.)\n► அலிகர் மாவட்டம்‎ (12 பக்.)\n► அவுரையா மாவட்டம்‎ (3 பக்.)\n► ஆக்ரா மாவட்டம்‎ (1 பகு, 18 பக்.)\n► உன்னாவு மாவட்டம்‎ (3 பக்.)\n► ஏட்டா மாவட்டம்‎ (2 பக்.)\n► காசியாபாத் மாவட்டம், இந்தியா‎ (1 பகு, 14 பக்.)\n► காசீப்பூர் மாவட்டம்‎ (4 பக்.)\n► கான்பூர் மாவட்டம்‎ (5 பக்.)\n► கோண்டா மாவட்டம்‎ (1 பகு, 2 பக்.)\n► கோரக்பூர் மாவட்டம்‎ (3 பக்.)\n► கௌதம புத்தா நகர் மாவட்டம்‎ (4 பக்.)\n► சகாரன்பூர் மாவட்டம்‎ (12 பக்.)\n► பதாயூன் மாவட்டம்‎ (1 பகு, 2 பக்.)\n► பரேலி மாவட்டம்‎ (1 பகு, 3 பக்.)\n► பாகுபத் மாவட்டம்‎ (5 பக்.)\n► பாந்தா மாவட்டம்‎ (3 பக்.)\n► பாராபங்கி மாவட்டம்‎ (6 பக்.)\n► பிரோசாபாத் மாவட்டம்‎ (4 பக்.)\n► பிலிபித் மாவட்டம்‎ (1 பகு)\n► பிஜ்னோர் மாவட்டம்‎ (12 பக்.)\n► புலந்தசகர் மாவட்டம்‎ (11 பக்.)\n► மகாராஜ்கஞ்சு மாவட்டம்‎ (1 பக்.)\n► மகோபா மாவட்டம்‎ (1 பகு, 1 பக்.)\n► மதுரா மாவட்டம்‎ (10 பக்.)\n► மிர்சாபூர் மாவட்டம்‎ (2 பக்.)\n► முசாபர்நகர் மாவட்டம்‎ (12 பக்.)\n► மேரட் ��ாவட்டம்‎ (10 பக்.)\n► மைன்புரி மாவட்டம்‎ (9 பக்.)\n► மொராதாபாத் மாவட்டம்‎ (12 பக்.)\n► ராம்பூர் மாவட்டம்‎ (7 பக்.)\n► ரேபரேலி மாவட்டம்‎ (2 பக்.)\n► வாரணாசி மாவட்டம்‎ (1 பகு, 11 பக்.)\n► ஜவுன்பூர் மாவட்டம்‎ (1 பகு, 1 பக்.)\n► ஹர்தோய் மாவட்டம்‎ (1 பகு, 2 பக்.)\n► ஹாத்ரஸ் மாவட்டம்‎ (5 பக்.)\n\"உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 74 பக்கங்களில் பின்வரும் 74 பக்கங்களும் உள்ளன.\nஉத்தரப் பிரதேச மாவட்டப் பட்டியல்\nகன்ஷி ராம் நகர் மாவட்டம்\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nசந்து கபீர் நகர் மாவட்டம்\nசந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2013, 00:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/xl6/price-in-thane", "date_download": "2020-03-28T15:59:13Z", "digest": "sha1:C56LAHK5JUPF2UABLTJBSR3UCWSIZCYB", "length": 19370, "nlines": 364, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எக்ஸ்எல் 6 தானே விலை: எக்ஸ்எல் 6 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மாருதி எக்ஸ்எல் 6\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிமாருதி எக்ஸ்எல் 6road price தானே ஒன\nதானே சாலை விலைக்கு மாருதி எக்ஸ்எல் 6\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு தானே : Rs.11,39,764*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி எக்ஸ்எல் 6Rs.11.39 லட்சம்*\nசாலை விலைக்கு தானே : Rs.12,25,322*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு தானே : Rs.12,87,691*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா ஏடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.13,53,557*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா ஏடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.13.53 லட்சம்*\nதானே இல் மாருதி எக்ஸ்எல் 6 இன் விலை\nமாருதி எக்ஸ்எல் 6 விலை தானே ஆரம்பிப்பது Rs. 9.84 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி எக்ஸ்எல் 6 ஸடா மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி எக்ஸ்எல் 6 ஆல்பா ஏடி உடன் விலை Rs. 11.51 Lakh. உங்கள் அருகில் உள்ள மாருதி எக்ஸ்எல் 6 ஷோரூம் தானே சிறந்த சலுகைகளுக்கு. மு��ன்மையாக ஒப்பிடுகையில் மாருதி எர்டிகா விலை தானே Rs. 7.59 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா விலை தானே தொடங்கி Rs. 9.99 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்எல் 6 ஆல்பா Rs. 12.25 லட்சம்*\nஎக்ஸ்எல் 6 ஆல்பா ஏடி Rs. 13.53 லட்சம்*\nஎக்ஸ்எல் 6 ஸடா ஏடி Rs. 12.87 லட்சம்*\nஎக்ஸ்எல் 6 ஸடா Rs. 11.39 லட்சம்*\nஎக்ஸ்எல் 6 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதானே இல் எர்டிகா இன் விலை\nஎர்டிகா போட்டியாக எக்ஸ்எல் 6\nதானே இல் க்ரிட்டா இன் விலை\nக்ரிட்டா போட்டியாக எக்ஸ்எல் 6\nதானே இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக எக்ஸ்எல் 6\nதானே இல் மராஸ்ஸோ இன் விலை\nமராஸ்ஸோ போட்டியாக எக்ஸ்எல் 6\nதானே இல் டிரிபர் இன் விலை\nடிரிபர் போட்டியாக எக்ஸ்எல் 6\nதானே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் ஐஎஸ் மாருதி Suzuki எக்ஸ்எல் 6 கிடைப்பது\nQ. Do spare அதன் மாருதி எக்ஸ்எல் 6 avaliable\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி எக்ஸ்எல் 6 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்எல் 6 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்எல் 6 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி எக்ஸ்எல் 6 வீடியோக்கள்\nஎல்லா எக்ஸ்எல் 6 விதேஒஸ் ஐயும் காண்க\nதானே இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nஃபோர்ட் பாயிண்ட் தானியங்கி கார்கள்\nஆனந்த் நகர் தானே 400607\nகோகுல் நகர் தானே 400601\nமாருதி car dealers தானே\nமாருதி எக்ஸ்எல் 6 செய்திகள்\nசுசுகி எக்ஸ்எல்7 இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் மாருதி நிறுவனம் இதை அறிமுகப்படுத்துமா\nஇந்த எக்ஸ்எல்7 எப்படி இருக்கிறது சரி, இதன் எக்ஸ்எல்6 இல் இருக்கும் கேப்டன் இருக்கைகளுக்குப் பதிலாக இரண்டாவது வரிசையில் நீண்ட இருக்கையைக் கொண்டுள்ளது.\nமாருதி சுசுகி XL6 ஆட்டோமேட்டிக் மைலேஜ்: ரியல் vs கிளைம்ட்\nமாருதி XL6 ஆட்டோமேட்டிக் 17.99 கி.மீ வழங்குவதற்கான கூற்றுக்கள் உள்ளது. எனவே, அதை செய்கிறதா பார்க்கலாம்\nமாருதி XL6 படங்கள்: வெளிப்புறம், உள்புறம், அம்சங்கள் மற்றும் பல\nபுதிய MPV மற்றும் அதன் முழு விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்\nமாருதி சுசுகி XL6 டொயோட்டாவின் எர்டிகாவுக்கான முன்னோட்டமா \nடொயோட்டாவிற்கும் சுசுகிக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் மறுவடிவமைக்கப்பட்ட டொயோட்டாவாக எர்டிகா விற்பனைக்கு வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக���ஸ்எல் 6 இன் விலை\nமும்பை Rs. 11.4 - 13.54 லட்சம்\nகார்கர் Rs. 11.39 - 13.53 லட்சம்\nஅகமத் நகர் Rs. 11.39 - 13.53 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/no-question-of-nrc-in-bihar-chief-minister-nitish-kumar-373994.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-28T15:20:18Z", "digest": "sha1:4PZBP6FBVEF745AOOARKJXA5SUOVDWWH", "length": 18184, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்.ஆர்.சி.யை பீகாரில் நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை: நிதிஷ்குமார் | No question of NRC in Bihar, Chief Minister Nitish Kumar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nAutomobiles கொரோனாவை கண்டு அஞ்சாத ஃபெராரி... கார் உற்பத்தியை துவங்க நாள்குறித்தது\nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்.ஆர்.சி.யை பீகாரில் நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை: நிதிஷ்குமார்\nபாட்னா: பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.\nபாஜகவின் கூட்டணியில் ஜேடியூ இடம்பெற்றுள்ள போதும் குடியுரிமை சட்ட திருத்தம் (சி.ஏ.ஏ), என்.ஆர்.சி. ஆகியவற்றை அக்கட்சி எதிர்த்து வருகிறது. நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக ஜேடியூ எம்.பிக்கள் வாக்களித்த போதே சர்ச்சை வெடித்தது.\nஜேடியூவின் துணைத் தலைவரான பிரஷாந்த் கிஷோர், கட்சியின் சி.ஏ.ஏ. ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார். அவருக்கு ஜேடியூவின் மூத்த தலைவர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.\nஎன்ன.. ட்ரம்ப் அப்படி சொல்கிறார்.. பென்டகன் இப்படி சொல்கிறது.. ஈரான் தளபதி கொலையில் திடீர் சர்ச்சை\nஇதனால் சி.ஏ.ஏ, என்.ஆர்.சியை எதிர்க்க வேண்டிய நிலைக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் தள்ளப்பட்டார். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை பிரஷாந்த் கிஷோர் ஆதரித்தும் வருகிறார்.\nஇதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு நன்றி தெரிவித்தும் ட்விட்டரில் பிரஷாந்த் கிஷோர் பதிவிட்டிருந்தார். ஆனால் ஜேடியூவின் இந்நிலைப்பாட்டை பாஜக கடுமையாக விமர்சித்தும் வருகிறது.\nஇந்நிலையில் பீகார் சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் நிதிஷ்குமார், என்.ஆர்.சி. என்பது அஸ்ஸாம் மாநிலத்துக்கு மட்டும்தான். அதை நாட்டின் பிற மாநிலங்களில் அமல்படுத்தப் போவது இல்லை என பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார். ஆகையால் என்.ஆர்.சி.யை பீகாரில் நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை என கூறியுள்ளார்.\nஏற்கனவே பாஜகவின் பீகார் செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த், சி.ஏ.ஏ.வை எதிர்ப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்; இது இந்தியா.. இது ஒன்றும் அமெரிக்கா இல்லை.. இங்கே இரட்டை குடியுரிமை கிடையாது என விமர்சித்திருந்தார்.\nதற்போது நிதிஷ்குமார், என்.ஆர்.சியை நிச்சயம் நடைமுறைப்படுத்தப் போவது இல்லை என கூறியுள்ளார். பீகாரில் நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வர் வேட்பாளராக ஏற்க பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜேடியூவின் என்.ஆர்.சி.க��கு எதிரான திட்டவட்டமான நிலைப்பாடு பாஜகவுடனான கூட்டணியில் விரிசலை அதிகரித்திருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபீஹார் அரசியலில் மையம் கொள்ளும் லண்டன் பெண்... யார் இந்த புஷ்பம் பிரியா...\nஎங்களை ஏமாற்றிவிட்டார்.. பிரசாந்த் கிஷோர் மீது 420 வழக்கு.. புகார் கொடுத்தது யார் தெரியுமா\nஎங்க அம்மா எப்ப பிறந்தாங்கன்னு எனக்குகூட தெரியாது.. என்ஆர்சி குறித்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார்\nஎங்கள் மாநிலத்தில் என்ஆர்சியை அமல்படுத்தக்கூடாது.. பீகார் சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇடஒதுக்கீட்டுக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு- பீம் ஆர்மியின் பாரத் பந்த்- அரசியல் கட்சிகள் ஆதரவு\nதட்டிக்கேட்க ஆள் இல்லை.. தேசிய அளவில் புயலை கிளப்பும்.. பீகாரில் வேலையை காட்டும் பிரசாந்த் கிஷோர்\nநாசாவின் அழைப்பை ஏற்க மறுத்த பீகார் மாணவர்.. காரணத்தை கேட்டால் அசந்து போய்டுவீங்க\nபோதும் நிறுத்துங்க.. பொது மேடையில் திடீரென்று கையெடுத்து கும்பிட்ட நிதிஷ் குமார்.. ஏன் தெரியுமா\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1 முதல் நடைமுறை: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nபீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையில் ஜேடியூ-பாஜக இணைந்து போட்டி: அமித்ஷா\nபீகாரில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் படுகொலை- 6 இந்துத்துவா தீவிரவாதிகள் கைது\nபீகார் சட்டசபை தேர்தல்: ஜார்க்கண்ட் போல வெற்றியை அறுவடை செய்ய காங். மெகா கூட்டணி வியூகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnrc bihar assembly nitish kumar பீகார் சட்டசபை நிதிஷ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478673&Print=1", "date_download": "2020-03-28T16:01:08Z", "digest": "sha1:FFXSU7F654GKYQ3FF2BUAEOBFEFEFF26", "length": 5201, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்: மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலம்| Dinamalar\nதேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்: மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலம்\nஅந்தியூர்: தேசிய தொழுநோய் ஒழிப்புத்திட்டம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நேற்று அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தில், தோல் நோய் சம்பந்தமான குறைகள் இருப்பின், வீடு தே��ி வரும் களப்பணியாளர்களிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த நோய்க்கு அரசின் சார்பில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது உள்ளிட்ட, பல்வேறு கோஷங்கள் எழுப்பியபடி மாணவியர் சென்றனர். அரசு மருத்துவமனை கார்னர் வரை சென்ற ஊர்வலம், மீண்டும் பள்ளி வந்தடைந்தது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவிடிய விடிய பெண்கள் கும்மியடித்து ந.புளியம்பட்டியில் நிலாச்சோறு விழா\nஈரோட்டில் வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-28T15:02:14Z", "digest": "sha1:GCNMXLVXXHVBEK7XXYRJUYVCPCEYMCR2", "length": 6297, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: இளங்கோவன் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி ஓரளவுக்கு பாராட்டக்கூடியது என்று ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.\nபெரியாரை பற்றி தெரியாமல் ரஜினி உளறுகிறார்- ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து\nபெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் சர்ச்சை பேச்சுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nநடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார்\nநடிகர் நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே - புலம்பும் பட அதிபர்கள்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில் 1 லட்சம் பேரை கொரோனா தாக்கும் அபாயம்\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரசின் முதல் படங்கள் வெளியீடு\nகொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nமுதியோர், விதவைகள், ம��ற்றுதிறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும்- மத்திய அரசு\nஊரடங்கை மீறியவர்களை தேர்வு எழுத வைத்த போலீசார்\nகொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு\nஇதுதான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணம் என்கிறார் ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/boys-havent/", "date_download": "2020-03-28T14:47:34Z", "digest": "sha1:IBXOLR2H64AVGJ2VNNFUUBOSSPDXYDRD", "length": 12607, "nlines": 107, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் உளவியல் ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்\nஅரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவ ணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கு ம் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண். இப்படிப் பிறருக்கு உதவி செய்து கொண் டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும், பயன்படுத்திக் கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம்.\nஉதவுவதன் மூலம் உயிர் வாழலாம் என்ற உண்மையை மனித வர லாற்றின் துவக்கக் காலத்திலேயே பெண் அறிந்து வைத்திருந்தாள்.\nஉலகில் நிலைத்து வாழ்வதற்கு, தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என ஆணுக்கு வலியுறுத்தப்பட் டதை போலவே, பெண் ணுக்கும், உலகி ல் சுமூகமாக வாழ்வதற்கு இணக்கமாகவும், பிறருக்கு உதவும் நிலையிலும் இருக்க வேண்டும் என போதிக்கப்பட் டிருக்கிறது.\nநல்ல பராமரிப்பாளனாக, நல்ல பாது காவலனாக, நல்ல தந்தையாக, நல்ல காத லனாக இருந் து மேற்கண்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்த ஆண் தான் அவளுக்குத் தேவைப்பட்டான். இத் தகைய திறனுள்ள ஆடவ னைத் தக்க வைத்துக் கொள்வதற் காக அவளுடைய பாலுணர்வு மட்டுமின்றி, பராமரிக்கும் திற னும், பரிவும் மிகப் பெரிய ஆயுதங் களாக இருந்தன.\nபாலின்பத்தையும், பராமரிப் பை யும் அந்த காலத்து பெண் கள்தான் தங்களுக்கு சாதகமா ன ஆயுதமா க பயன்படுத் தினார்கள்.\nதிருமணத்துக்கு முன்பு வரை யாரென்றே தெரியாத ஒர���வனு டன் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதே, புதிய சூழ் நிலையில், புதிய மனிதர்களோ டு தான் இணைந்து போக வேண்டும் என்ற மனப் பக்குவத்தை வளர்த்துக் கொண்டுதான் தற்காலத்துப் பெண் ணும் செல்கி றாள்.\nபுதிய கணவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் நிலையையு ம், கணவனின் கருத்துகளோடு ஒத்துப் போகும் பண்பையும் வள ர்த்துக் கொள்கிறாள். தான் வேறு, தனது கணவன் வேறு என்ற எண் ணம் அகன்று, தன் கணவனின் விருப்பமே தன் விருப்பம், அவ ன் நோக்கமே தனது நோக்கம், அவனது லட்சியமே தனது லட்சியம் எனக் கருதி, அவனோடு தன்னை இரண்டற இணைத்துக் கொள் கிறாள்.\nதனது கணவன் ஆறுதலாக, சுக மாக, மகிழ்ச்சியாக இருப்பதற் கான ஒரு சூழலை பெண் உரு வாக்கி தனது நிலைப்பாட்டை உறுதிசெய்து கொள்கிறாள். இதன்மூலம் கண வன் தன்னை மீண்டும் மீண் டும் நாடி வரும் நிலையை உண்டாக்குகிறாள்.\nதனது மென்மையான எண்ணங்களை வெளிப்படுத்த இயலாதவ னாக ஆண் இருந்த போதிலும், குறிப்பால் அவனது எண்ணங்களை அறிந்து கொள்கிறாள். தன்னோடு இருப்பவர்களின் எண்ணங்க ளையும் குறிப்பால் அறிய கற்றுக் கொள்கிறாள்.\nபெண் எல்லாவற்றையும் காதலால் அளவீடு செய்பவ ள். இவர் நம்மை அதிகமாக நேசிக்கிறார் என நினை த்துக் கொள்வாள். அவ ளது விருப்பத்துக்கு மாறாக சிறி து நடந்து கொண்டாலும், ந ம் மீது இவருக்கு அன்பே இல்லை என முடிவு செய் வாள். ஏனென்றால் பெண் எல்லாவற்றையும் விட காதலுக்காகவே அதிகமாகக் கவலைப்ப டுகிறாள்.\nஆகவே, ஆண் எதைச் செய்தாலும் அதை அன்புடன், காதலுடன் செய்ய வேண்டும் என்று பெண் எதிர்பார்ப்பாள். வாழ்க்கையில் அரவணைப்புக்கு அடுத்து அவள் விரும்பு வது காதலிப்பதையும், காதலிக்கப்படுவ தையும் தான்.\nஉடல் ரீதியாகத் தொடுவது, பற்றுவது, தழுவுவது, மன ரீதியாக உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது, செயல்படுவது ஆகி ய ஒவ்வொன்றையும் தனது தாயின் உண ர்வின்மூலம் ஒவ்வொரு பெண்ணும் இய ல்பாகப் பெறுகிறாள்.\nஆண் குழந்தை தனது தாயிடம் இருந்து விலகிச் செல்வதைப் போல், பெண் குழந் தை செல்வதில்லை. ஒவ்வொரு செய லை யும் தாயிடம் இருந்து கற்றுக் கொள் கிறது.\nவாழ்நாள் முழுவதும் அவளது இந்த இயல்பு ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு அதிக பாதுகாப்பை அளிக்கிறது. காதலிக்கவும், காதலிக்கப்படவும் அவளுக்குச் சக்தி யை அளிக்கிறது. பிறரை நேசிக் கவும், பராமரிக்���வும், பாதுகாக்க வும் திறனை அளிப்பதோடு, ஆ ண் மகனையும் அவள்பால் கவரச் செய்கிறது.\nஆணின் இதயத்தில் மூடப்பட்ட மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி காதலுக்கும் நெரு க்கத்துக்கும் அவள் காலங்காலமாக ஓர் இணைப்பு பாலமாக இரு ந்து வருகிறாள். இதனால் உணர்வு ரீதியாக அனைவரையும் கவரு ம் வகையில், ஆணை விட பெண் ஒரு படி மேலே போய்விடுகிறா ள். ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிறப்புக்குணம் இது\nPrevious articleமுறையற்ற பாலுறவிலிருந்து மீள…\nNext articleதிருமணத்துக்கு பிந்தைய காதல்\nஅளவுக்கு அதிகமான உடலுறவு உறவுகளை சிதைக்கும்\nநீங்கள் காணும் செக்ஸ் கனவுகளுக்கு இதுதான் அர்த்தமாம்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24037", "date_download": "2020-03-28T15:36:19Z", "digest": "sha1:LWJPUPYZNJPMHYXZECDEXZT3H7OKQUOQ", "length": 8706, "nlines": 181, "source_domain": "www.arusuvai.com", "title": "advice me plz | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇது போல எல்லாம் கேக்க கூடாது.வாங்க அரட்டை பக்கம் போகலாம்.........உங்கள பத்தி சொல்லுங்க...........\nஎனக்கும் same(gonal-f) அதே தான் போடுவாங்க தொடைல.இது வரைக்கும் 1or2 injection போடுவாங்க ஆனால் இந்த தடவை 3inj 6நாள் half half போட்டாங்க iui பந்ரது நால நு நினைக்குரன்.......சரி உங்கள பத்தி சொல்லுங்க...........neengalum kovai thaanaa yanga irukkeenga\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2011/05/blog-post_01.html", "date_download": "2020-03-28T14:14:10Z", "digest": "sha1:4KQPWZYFXKMLTFBEJBDN6PE2T5LZTLZ2", "length": 11423, "nlines": 161, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: தலைவன் வருவான்...", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nஎன்ன சொல்லி என்ன செய்ய…\nகதிரவன் உதித்தாலும், இலைகள் துளிர்த்தாலும்\nநாங்கள் நம்ப ஒரு வழியுமில்லை;\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகுடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சா\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nகாதலிச்சுக் கண்ணாலம் கட்டிக்கிறது நல்லதா இல்லையா\nவில்லங்க ரூபம்... – நாட்டு நடப்பில்தான்\nநலம் காக்கும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nலியோனார்டோ டாவின்சியும், மோனலிசா புன்னகை மர்மமும் – ஒரு முழு வரலாறு\nகாதலிச்சுக் கண்ணாலம் கட்டிக்கிறது நல்லதா இல்லையா\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nகண்ட கண்ட இடங்களில் ஒதுங்காதீர்கள் காதலர்களே\n – ஒரு அப்பன்காரனின் புலம்பலும் அ...\nஇலங்கை விவகாரத்தில் இந்தியாவின் இரண்டு இமாலயத் தவற...\nகாதலிச்சுக் கண்ணாலம் கட்டிக்கிறது நல்லதா இல்லையா\nமுதல்வர் \"ஜெ\"வுக்கு ஒரு சாமான்யனின் கடிதம்…\nகொக்கரக்கோ, கும்மாங்கோ… இது கோக்கு மாக்கு தத்துவமு...\n – மகாத்மா செய்தது சரிதான...\nபேச்சிலர்ஸ் கிச்சன் – ஆண்களும் சமைக்கலாம் - 4...(ப...\nபேச்சிலர்ஸ் கிச்சன் – ஆண்களும் சமைக்கலாம் - 3...(ப...\nதூத்தேறி... இனியும் எழுதனுமா ப்ளாக்கரில்\n‘’மனிதம்’’ – மனதைச் சுட்ட ஓர் உண்மைச் சம்பவம்...\nபேசுவதால் மட்டுமே வளர்ந்து விடுமா பெண்ணியம்\nபேச்சிலர்ஸ் கிச்சன் – ஆண்களும் சமைக்கலாம்-2...(பேச...\nபேச்சிலர்ஸ் கிச்சன் – ஆண்களும் சமைக்கலாம்-1...(பேச...\nஉன் கண் உன்னை ஏமாற்றுமா\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/11/blog-post_22.html", "date_download": "2020-03-28T15:42:48Z", "digest": "sha1:PVPGQYHNS47N566XEBO6EXUOMZI752JU", "length": 8328, "nlines": 102, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஏங்கிநின்று அழுகுதையா !எம். ஜெயராமசர்மாமெல்பேண் அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஜூன் மாத கவிதைப் போட்டிக்கான முடிவுகள் - 2015\nHome Latest கவிதைகள் ஏங்கிநின்று அழுகுதையா எம். ஜெயராமசர்மாமெல்பேண் அவுஸ்திரேலியா )\nஎம். ஜெயராமசர்மாமெல்பேண் அவுஸ்திரேலியா )\nகந்தர்வக் குரலோனே காலனுனைக் கவர்ந்தானோ\nசிந்தையிலாக் காலனவன் நொந்துவிடச் செய்துவிட்டான்\nஉந்தனது இசைகேட்க உலகமே துடிக்குதையா\nஉனைக்கவர்ந்த காலனுக்கு உள்ளமே இல்லையையா \nபொட்டிட்ட உந்தன்முகம் புன்சிரிப்பு பூத்தமுகம்\nஅர்த்தமுடன் பலமொழியில் ஆற்றல்நிறை பெற்றவுளம்\nசொர்கமதை வரவழைக்கும் சுந்தரமாம் காந்தக்குரல்\nஅத்தனையும் இனிநாங்கள் ஆரிடத்துக் காண்போமோ \nஇசையால் வசமாக்கி எமையெல்லாம் இசையாக்கி\nஇசைகேட்க எழுந்தோடி வருகவென எமையழைத்து\nஏழிசையாய் இசைப்பயனாய் என்னாளும் வாழ்ந்திருந்த\nஇசையரசே இசைவழங்க இனிநீயும் வருவாயா\nபாராட்டுப் பலபெற்றாய் பரிசெல்லாம் குவித்துவைத்தாய்\nபண்புடனே நீயிருந்து பாடிநின்றாய் பலகாலம்\nதாலாட்டும் உன்னிசையால் தவிப்பெல்லாம் மறந்திருந்தோம்\nதவித்தழுது நிற்கின்றோம் தாலாட்டை யார்தருவார் \nஇந்தியத் திருநாட்டின் இணையில்லா இசையரசே\nஇசையாலே எல்லோரின் இதயத்துள் அமர்ந்துவிட்டாய்\nஇசையுலகில் நீயில்லை எனும்சேதி கேட்டவுடன்\nஇசையுலக இதயமெல்லாம் ஏங்கிநின்று அழுகுதையா \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/11/22185006/vizhi-moodi-yosithal-movie-rev.vpf", "date_download": "2020-03-28T13:50:02Z", "digest": "sha1:UNK3BA6W6FRZRIFBOQ6TKZVGDWVR5WT4", "length": 10131, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :vizhi moodi yosithal movie review || விழி மூடி யோசித்தால்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: நவம்பர் 22, 2014 18:50\nநடிகர் செந்தில் குமார் கே ஜி\nஇசை பி முகமது ஆத்திப்\nகல்லூரியில் படிப்பதற்காக கோவையில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் செந்தில் குமார். சென்னையில் தன் ஊரில் இருந்து வந்து படிக்கும் நண்பனின் வீட்டில் தங்கி கல்லூரிக்கு செல்ல முடிவு செய்கிறார். நண்பன் வீட்டின் பக்கத்து வீட்டில் இருக்கும் நாயகி நிகிதாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் செந்தில் குமார்.\nமறுநாள் கல்லூரிக்கு செல்லும் செந்தில் அங்கு தன் வகுப்பறையிலேயே நிகிதாவை பார்க்கிறார். மேலும் இவரால் வாய் பேச முடியாது என்பதை தெரிந்துக் கொள்கிறார். நிகிதா இப்படி இருந்தும் அவரை காதலித்து வருகிறார்.\nநாயகன் அம்மாவான ஊர்வசி, தன் மகனுடன் படிக்கும் மாணவர்களுக்கு போன் செய்து, செந்திலுக்கு சென்னையிலேயே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறுகிறார். மாணவர்கள், செந்தில் இங்கு ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறுகிறார்கள். சென்னைக்கு வரும் ஊர்வசி நிகிதாவை பார்த்தவுடன் பிடித்து போகிறது. இதனால் மகன் செந்திலுக்கு நிகிதாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.\nஇந்நிலையில் ஒரு தீவிரவாதி கும்பல் கொலை ஒன்றை செய்கிறார்கள். இதை நிகிதா போட்டோ எடுத்து விடுகிறார். இதையறிந்த தீவிரவாதிகள் நிகிதாவிடம் அந்த போட்டோக்கள் அடங்கிய மெமரிகார்டை கேட்கிறார்கள். ஆனால் நிகிதா அதை தர மறுக்கிறாள். இதனால் நிகிதாவை தீவிரவாத கும்பல் கொலை செய்துவிடுகிறார்கள்.\nஇதையறிந்து கோபமடையும் செந்தில் தீவிரவாத கும்பலை பழிவாங்கினாரா இல்லையா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் செந்தில் குமார் நடிப்பது மட்டுமின்றி இப்படத்தை இவரே இயக்கியிருக்கிறார். வழக்கமான பழிவாங்கும் கதையை வைத்து அதை வித்தியாசமான திரைக்கதை அமைத்து கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் செந்தில் குமார்.\nசெந்தில் குமார் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் நிகிதா ஆகியோர் புதுமுகம் என்பதால் தன்னால் முடிந்த வரை நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.\nமுகமது ஆத்திப் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். கௌபாசு, ஒளிப்பதிவில் கூடுதலாக கவனம் செலுத்���ியிருக்கலாம்.\nமொத்தத்தில் ‘விழி மூடி யோசித்தால்’ யோசிக்கலாம்.\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nதமிழகத்தில் 41 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி\nகொரோனா வைரஸ்- பொதுமக்கள் தங்களால் இயன்ற பண உதவிகளை செய்ய பிரதமர் மோடி வேண்டுகோள்\nபுதுக்கோட்டையில் 834 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.9ஆயிரம் கோடி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nதடையை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைதாகி விடுதலை\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nசெந்தில் குமார் கே ஜி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/dictionary-alphabet/tamil-english/%E0%AE%9A", "date_download": "2020-03-28T14:44:29Z", "digest": "sha1:N7Q6COQSOAJQ5ZPBLYF36HSJKFV6N2OH", "length": 4973, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "ச தமிழ் சொல்லின் ஆங்கில பொருள் / விளக்கம் | தமிழ் ஆங்கிலம் அகராதி", "raw_content": "\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஉள்ளிடும் ஆங்கில எழுத்தை தமிழில் மாற்ற இடம்விடுக்கட்டை (space-bar) பொத்தானை அழுத்தவும்.\nஅ க ங ச ஞ ட ண\tத ந ப ம ய ர ல\tவ ழ ள ற ன\nபுதிய ச தமிழ் சொல்லின் பொருள் / விளக்கம் ஆங்கிலம் - தமிழ் அகராதியில் சேர்க்க இங்கே சொடுக்கவும்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/40", "date_download": "2020-03-28T15:15:19Z", "digest": "sha1:RZMMAKEMKA2U4V4WDIAQVFO6IWHG4KPH", "length": 5099, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காங்கிரஸ் ஆட்சியில் தண்ணீர் கிடைக்காது!", "raw_content": "\nகாங்கிரஸ் ஆட்சியில் தண்ணீர் கிடைக்காது\nகர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்வரை ��மிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், மத்திய அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருந்துவருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.\nஇந்நிலையில், இந்து ஆலய மீட்பு இயக்கம் சார்பில், மதுரை பழங்காநத்தத்தில் ‘வேல் சங்கமம்’ பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் பேசுகையில், “மேலாண்மை வாரியம் என்ற பெயரையே உச்ச நீதிமன்றம் பயன்படுத்தவில்லை. நதி நீர் பங்கீட்டுக்கு திட்டம் என்றுதான் குறிப்பிட்டுள்ளது. திட்டத்துக்கான வேலை ஏற்கனவே தொடங்கியுள்ளது. நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்களை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதை ஒட்டி நதி நீர் பங்கீட்டுக்கான திட்டம் வகுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, “நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழகத்தில் ஏற்றுக்கொண்டார்களா. ஆனால் மத்திய அரசு நிச்சயம் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும்” எனப் பதிலளித்தார்.\nகர்நாடகா, தமிழகம் இரண்டுமே பாஜகவுக்கு ஒன்றுதான் எனக் குறிப்பிட்ட ராஜா, “கர்நாடகத் தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தால் தேர்தல் ஆணையம் காவிரி குறித்த திட்டத்துக்கு அனுமதிக்குமா எனத் தெரியவில்லை. கர்நாடகாவில் தற்போது உள்ள காங்கிரஸ் சர்க்கார் தண்ணீர் தருவதாகக் கூறியுள்ளதா எனவே, காங்கிரஸ் அங்கு ஜெயித்தால் தண்ணீர் கிடைக்காது. தமிழக மக்களின் பிரார்த்தனையே மாறியிருக்க வேண்டும்” என்று சூசகமாகக் குறிப்பிட்டார்.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/02/extraterrestrial-civilizations-part-one/", "date_download": "2020-03-28T14:58:28Z", "digest": "sha1:GV26ATFNYR3U467YPWAE63XJXSXSE3IC", "length": 21846, "nlines": 107, "source_domain": "parimaanam.net", "title": "வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1 — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொர���ள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1\nடாக்டர் மிச்சியோ காகுவின் கட்டுரை, “The Physics of Extraterrestrial Civilizations” இன் தமிழாக்கம். சில புதிய விடயங்களையும் சேர்த்து எனது பாணியில் இங்கு தருகிறேன். கட்டுரை சற்று நீளமாக இருப்பதால், பகுதிகளாக எழுதுகிறேன்.\nகாலம்சென்ற பிரபல வானியலாளர், கார்ல் சேகன் ஒரு மிக முக்கியமான கேள்வியை முன்வைத்தார்.\n“மில்லியன் வருடங்கள் வாழ்ந்துவிட்ட நாகரீகங்கள் எப்படி இருக்கும் எம்மிடம் இப்பொது ரேடியோ தொலைகாட்டிகள், விண்வெளி ஓடங்கள் என்பன சில தசாப்தங்களாக மட்டுமே உண்டு; எமது தொழில்நுட்ப நாகரீகம் வெறும் சில நூற்றாண்டுகள் மட்டுமே கண்டது. இப்படி இருக்கும் போது, சில பல மில்லியன் வருடங்களாக இருக்கும் தொழில்நுட்ப நாகரீகங்கள் எப்படி இருக்கும் எம்மிடம் இப்பொது ரேடியோ தொலைகாட்டிகள், விண்வெளி ஓடங்கள் என்பன சில தசாப்தங்களாக மட்டுமே உண்டு; எமது தொழில்நுட்ப நாகரீகம் வெறும் சில நூற்றாண்டுகள் மட்டுமே கண்டது. இப்படி இருக்கும் போது, சில பல மில்லியன் வருடங்களாக இருக்கும் தொழில்நுட்ப நாகரீகங்கள் எப்படி இருக்கும் அவற்றுக்கு நாம், அதாவது இந்த மனித இனம் குரங்குபோல தெரியுமோ அவற்றுக்கு நாம், அதாவது இந்த மனித இனம் குரங்குபோல தெரியுமோ\nஇன்றுவரை விடை தெரியாத ஒரு குருட்டு விடயமாக இருப்பது என்னவென்றால், இந்த விரிந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமா இருக்கிறோம் என்பதே. பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இல்லாதிருப்பினும், இந்த பாரிய பிரபஞ்சத்தில் நிச்சம் எம்மைப் போலவே வேறு அறிவுள்ள உயிரினங்கள் இருக்கவேண்டும் என்பது பெரும்பாலான அறிவியலாளர்களின் கருத்து.\nஇப்போதைக்கு இப்படியான வேற்று கிரக நாகரீகங்களை அவதானிக்க முடியாவிட்டாலும், எம்மால் நிச்சயம், நாம் அறிந்த அறிவியல், இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி, ஒரு நாகரீகத்தில் இருக்கக்கூடிய விடயங்களை கணிக்க முடியும். நாம் இப்போது தெரிந்து வைத்துள்ள குவாண்டம் இயற்பியல், பொதுச் சார்புக்கோட்பாடு, மற்றும் வெப்பஇயக்கவியல் விதிகளைப் பயன்படுத்தி, நம்மை விட காலத்தால் முற்பட்ட நாகரீகங்கள் எந்தளவு பெரிதாக இருக்கும் என்றும், அவற்றின் தொழில்நுட்ப எல்லை என்னவென்றும் எம்மால் ஊகிக்க முடியும்.\n“பூமியைவிடவும் வேறு எங்கும் உயிர்கள் உண்டா” எனக் கேட்கப்படும் கேள்வி வெறும் ஊகத்தினால் வந்த கேவியாக இருந்தாலும், இப்போது நாம் நமது சூரியத்தொகுதிக்கு வெளியே பல கோள்களை கண்டறிந்துகொண்டு இருக்கிறோம். சிலவேளைகளில், கூடிய விரைவிலேயே வேற்றுகிரக உயிரினங்களுக்கான ஆதாரங்களையும் கண்டுபிடித்துவிடலாம். வியாழனைப் போல காற்று அரக்கனாக பல கோள்கள் இருந்தாலும், பூமியைப் போல ஒத்த கோள்களையும் நாம் கண்டு பிடித்துள்ளோம். இனிவரும் காலங்களில் நாம் இரவு வானைப் பார்க்கும் போது, அது நமது முன்னோர்கள் பார்த்த பார்வையை ஒத்ததாக இருக்காது. எதிர்காலத்தில் வானில் தெரியும் அந்தப் நட்சத்திரப் புள்ளிகளை சுற்றிவரும் கோள்களில் இருக்கும் உயிரினகளின் அமைப்பைப் பற்றிய கலைக்களஞ்சியம் எம்மிடம் இருக்கலாம்.\nநம் பால்வீதியில் மட்டும் 200 பில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் உண்டு.\nசரி, இப்படி இருக்கும் கோள்களில் இருக்கும் முன்னேறிய நாகரீகங்களின் துல்லியமான அம்சங்களை எம்மால் எம்மால் எதிர்வுகூற முடியாவிட்டாலும், அவற்றின் அடிப்படை அம்சங்களை எம்மால் கோடிட்டு காட்டிவிட முடியும். ஒரு நாகரீகம் எவ்வளவுதான் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அடிப்படை இயற்பியல் விதிகளை அவைகளால் மீற முடியாது. நாம் இன்று அணுத்துகள்கள் தொடக்கம், விண்மீன் பேரடை வரை உள்ள இயற்பியல் விதிகளை நன்கு தெரிந்து வைத்திருப்பதால், எம்மால் நிச்சயமாக அறிவியல் தளத்துக்கு உட்பட்டு இந்த முன்னேறிய நாகரீகங்கள் எப்படி இருக்கலாம் என்று ஆராய முடியும்.\nநாகரீகங்களின் தரப்படுத்தல் – வகை 1, 2, 3 நாகரீகங்களின் இயற்பியல் அடிப்படைகள்\nஒரு நாகரீகத்தை, அதன் சக்தி தேவைப்பாட்டை கொண்டு பின்வரும் காரணிகளின் அடிப்படையில் எம்மால் வகைப்படுத்த முடியும்.\nவெப்பஇயக்கவியலின் (thermodynamics) தத்துவங்களின் அடிப்படையில்: எவ்வளவு முன்னேறிய நாகரீகங்கள் கூட வெப்பஇயக்கவியலை, அதுவும் வெப்பஇயக்கவியலின் இரண்டாவது விதியை மீறிவிட முடியாது.\nநிலையான பருப்பொருளின் தத்துவ விதிகள்: பொதுவான அணுக்கள் சார்ந்த பருப்பொருட்கள், கோள்கள், நட்சதிரங்கள் மற்றும் நட்சத்திரப் பேரடைகள் ஆகிய மூன்று அம்சங்களாக இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படுகின்றன. ஆக ஒரு நாகரீகத்தின் சக்திமுதலாக ஒன்றில் கோள், அல்லது நட்சத்திரம் அல்லது நட்சத்திரப் பேரடை காணப்படலாம்.\nகோள்களின் பரிமாண வளர்ச்சித் தத்துவங்கள்: ஒரு வளர்ந்த நாகரீகத்தின் சக்தித் தேவையானது, அந்த நாகரீகம் இருக்கும் கோளில் ஏற்படும் பாரிய உயிர்ப் பேரழிவுகளை (விண்கல் மோதல், சுப்பர்நோவா போன்றவை) விட அதிகமாக / வேகமாக இருக்கவேண்டும். அப்படி இல்லாவிடில் அந்த நாகரீகம், முழு உயிரினப்பேரழிவில் மாட்டிக்கொள்ளக்கூடும்.\n1964 இல் வெளிவந்த ‘சோவியத் விண்ணியல்’ சஞ்சிகையில், நிகோலாய் கர்டாசிவ், மேற்சொன்ன அடிப்படையில் நாகரீகங்களை பின்வருமாறு மூன்று வகையாக பிரித்தார். வகை 1, வகை 2, மற்றும் வகை 3. இந்த வகையான நாகரீகங்கள், தாங்களின் சக்தித் தேவையைப் பொறுத்து வகைப் படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது நிகோலாய் கர்டாசிவ், இந்த நாகரீகங்களுக்கு இடையிலான சக்தி தேவையின் இடைவெளி பல பில்லியன் மடங்கு இருக்கும் எனவும் கணித்தார்.\nசரி நமது நாகரீகத்தை இந்த அடிபடையில் பொருத்திப் பார்ப்போமா\nநமது பூமியானது சூரியனது மொத்த சக்தியில், ஒரு பில்லியனில் ஒரு பங்கை மட்டுமே பெறுகிறது, அதிலும் மனிதன், மில்லியனில் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்துகிறான். இது டான் கோல்ட்ஸ்மித் என்ற வானியலாளர் கூறியது. அதாவது நாம், 1/1,000,000,000,000,000 பங்கு சூரிய சக்தியையே பயன்படுத்துகிறோம். அதிலும் நாம் பூமியில் மொத்தமாக உருவாகும் சக்தி ஒரு செக்கனுக்கு நூறு பில்லியன் ஜூல்ஸ்.\nநமதி இந்த சக்தி தேவையும், உற்பத்தியும் மிகவேகமாக அதிகரித்து வருகிறது, இதிலிருந்து எம்மால் வகை 2, வகை 3 நாகரீகங்களை எப்போது அடைவோம் என்று கணக்கிடமுடியும்.\nவானியலாளர் கோல்ட்ஸ்மித் பின்வருமாறு கூறுகிறார், “நாம் இன்று படிம-எரிபொருட்களை பயன்படுத்தக் கற்றுக்கொண்டுள்ளோம், நீரில் இருந்து எப்படி மின்சாரம் தயாரிப்பது என்று அறிந்துள்ளோம். இந்த குறுகிய காலத்தில் எவ்வளவு முன்னேறி உள்ளோம் என்பது நாம் கண்கூடாக அவதானித்த ஒன்று. சில நூற்றாண்டு காலமாக தான் எமக்கு இந்த சக்தி முதல்கள் எல்லாம் தெரியும், சிந்தித்துப் பாருங்கள், நம் பூமி அண்ணளவாக 4.5 பில்லியன் ஆண்டுகளாக இருக்கிறது, மனித இனம், சில லட்சம் ஆண்டுகளாக இருக்கிறது, நாகரிக மனிதன் என்றால் கூட ஐந்தில் இருந்து பத்தாயிரம் வருடங்கள் வரை இருக்கும், ஆனாலும் கடந்த சில நூற்றண்டுகளாகத்தான் எம்மால் இந்த அளவுக்கு சக்தியை உருவாக்கவும் பயன்படுத்தவும் முடிந்துள்ளது. இதே போன்ற கருத்தை நாம் வேற்றுகிரக நாகரீகங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம்.”\nஇயற்பியலாளர் ப்ரீமன் தய்சன் (Freeman Dyson), நமது நாகரீகத்தின் சக்தித் தேவையும், சக்தி உற்பத்தி செய்யும் அளவையும் வைத்து, நாம் இன்னும் ஒரு 200 வருடங்களில் வகை 1 நாகரீகமாக மாறிவிடுவோம் என்று கணக்கிட்டுள்ளார். இதுமட்டும் இல்லது, வருடத்துக்கு 1% படி சக்தி உற்பத்தியில் நாம் வளர்ந்தால், இன்னும் 3200 வருடங்களில் வகை 2 நாகரீகமாக மாறிவிடலாம் என்றும், அதுவே 5800 வருடங்களில் வகை 3 நாகரீகமாகவும் மாறிவிடலாம் என்று நிகோலாய் கர்டாசிவ் கணக்கிட்டார்.\nதொடர்ந்து வேற்றுகிரக நாகரீகங்களைப் பற்றிப் பார்ர்க்கலாம்.\nகருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T16:04:12Z", "digest": "sha1:EZPWLJUAAKVYUEN5SWDI5AZEXBTNPNIM", "length": 47165, "nlines": 370, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய கரூர் கட்டுரையைப் பார்க்க.\nஆக்கப்பட்ட நாள் செப்டம்பர் 30 1995\nபரப்பளவு 2,904 கி.மீ² (வது)\nகரூர் மாவட்டம் (Karur district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கரூர் ஆகும். இது அமராவதி மற்றும் காவிரி ஆகிய இரண்டு நதிகள் பாய்ந்தோடும் மாவட்டம் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 10,76,588 ஆகும். இவற்றில் கல்வியறிவு பெற்றவர்கள் 81.74 சதவிகதமாகும்.\n2 கரூர் மாவட்டத்தின் உருவாக்கம்\n5 மாவட்ட வருவாய் நிர்வாகம்\n5.1 வருவாய் கோட்டங்கள் 2\n5.2 வருவாய் வட்டங்கள் 7\n7.1 ஊராட்சி ஒன்றியங்கள் 8\n9.1 அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்\n9.2 அருள்மிகு மாரியம்மன் கோயில்\n9.3 அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண ���ுவாமி கோயில்\n9.9 திருக்காம்புலியூர் செல்லாண்டியம்மன் திருக்கோயில்\nகரூர் சேர சோழ மற்றும் நாயக்கர்களால் ஆளப்பட்டு இறுதியில் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டது. தங்க ஆபரணங்களை வடிவமைக்கும் பணி இங்கு பழங்காலம் தொட்டே நடைபெற்றுள்ளது. மேலும் கரூர் பல்வேறு தமிழ் அரசர்களின் போர்களமாகவும் இருந்துள்ளது. இது கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது வளம்மிக்க நாடாக விளங்கிற்று. மேலும் இதன் சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்பம் மிகவும் இதமானதாகவும் உள்ளது. ஏறத்தாழ 2000 ஆண்டுக்கும் பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும்.இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொறுட்டே இவ்வூர் ’’’கரூவூர்’’’ என அழைக்கப்பட்டுள்ளது.\nபண்டைய காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் சேரர்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது.சோழ,பாண்டிய பேரரசுகள் இந்த ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போர் தொடுத்துள்ளனர். பண்டைய காலங்களில் ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர் இருந்திருக்கிறது.தங்கநகைகள் ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது என்பதற்கு பல்வேறு தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம். மேலும் கருவூரை 150 கிரேக்க புலவர்கள் தங்கள் பாடல்களில் ”கோருவூரா” என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று குறிப்பிட்டுள்ளனர்.\nசேரர்களால் தலைநகரான வஞ்சி மாநகர் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு பிந்நாளில் பல்லவ அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.சோழர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலங்கள் கருவூர் இருந்துள்ளது.நாயக்கர்களாலும் பிற்பாடு திப்பு சுல்தான் ஆட்சியின் கீழும் கருவூர் இருந்துள்ளது.1793ல் கரூர் கோட்டையை அழித்து ஆங்கிலேயர்கள் கரூர் கைப்பற்றியிருக்கின்றனர்.\nஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் தாலுக்கா 1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது.\nபல்வேறு ஆழ்வார்களாலும், சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர் விளங்குகிறது.சிலப்பதிகாரத்தில் க���ுவூர் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம் பெற்றுள்ளன.\nகரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது.[1]\nநில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.\nகரூர்,குளித்தலை மற்றும் மணப்பாறை தாலுக்காக்களை இணைத்து கரூர் மாவட்டம் அரசாணை எண் 913/1995ன் படி உருவாக்கப்பட்டது. மணப்பாறை தாலுக்கா திருச்சியுடன் இணைக்கப்பட்டு முசிறி தாலுக்காவை கரூர் மாவட்டத்துட்ன் இணைத்தனர். பின்னர் முசிறி தாலுக்காவும் திருச்சி மாவட்டத்துடன் இணைந்தது.[2]\nவடக்கில் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களையும், கிழக்கில் திருச்சி மாவட்டத்தையும், தெற்கில் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களையும், மேற்கில் திருப்பூர் மாவட்டத்தையும் கரூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.\n2,904 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கரூர் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 1,064,493 ஆகும். அதில் ஆண்கள் 528,184 ஆகவும்; பெண்கள் 536,309 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.77% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1015 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 367 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 75.60% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 102,73 ஆகவுள்ளனர்.[3] நகர்புறங்களில் 40.82% மக்களும்; கிராமப்புறங்களில் 59.18% மக்களும் வாழ்கின்றனர்.\nஇம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 993,666 (93.35%) ஆகவும், கிறித்தவர்கள் 16,483 (1.55 %) ஆகவும், இசுலாமியர்கள் 53,292 (5.01%) ஆகவும், மற்றவர்கள் 0.10% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசப்படுகிறது.\nகரூர் மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களும், 7 வருவாய் வட்டங்களும், 20 உள்வட்டங்களும், 203 வருவாய் கிராமங்களும் கொண்டது.[4]\nகரூர் மாவட்டம் 2 நகராட்சிகளையும், 11 பேரூராட்சிகளையும் கொண்டது.[7]\nகுளித்தலை இரண்டாம் நிலை நகராட்சி\nஇம்மாவட்டம் 8 ஊராட்சி ஒன்றியங்களையும், 157 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.[8][9]\nகரூர் மக்களவைத் தொகுதி மற்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகள் கரூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டது.\nகரூர��� பல வரலாற்று சிறப்புமிக்க கோயில்களை கொண்டுள்ளது. இது போர்களமாக விளங்கியதால் பல்வேறு மன்னர்களின் வீரத்தை பறைசாற்றும் சிலைகளை காணமுடிகிறது. சிறீ கல்யாண பசுபதீஸ்வரர், சிறீ கரூர் மாரியம்மன் கோயில், வெண்னை மலை சிறீ பாலதண்டாயுதபாணி கோயில், ஆத்தூர் சோழியம்மன் கோயில், மகாதானபுரம் மகாலக்ஷ்மி அம்மன் கோயில், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மல்லேஸ்வரர் கோயில், குழித்தலை கடம்பர் கோயில், ஐயர் மலை சிவன் கோயில், லால்பேட் ஐயப்பன் கோயில், தோகைமலை முருகன் கோயில், வியாக்கரபுரீஸ்வரர் கோயில், புகழிமலை அறுபடை முருகன் கோயில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில், மண்மங்களம் புது காளியம்மன் கோயில் மற்றும் பல கோயில்கள்[10] இங்கு சிறந்த வழிபாட்டு தலங்களாக உள்ளன.[11]\nஅருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்[தொகு]\nகரூர் நகரம் சங்க காலத்தில் சேரர்களின் தலைநகரமாகவும் புகழ் பெற்ற தொழில் மையமாகவும் விளங்கியது. குடிசைத் தொழில்களுக்கும் கைத்தறி நெசவுத் துணிகளுக்கும் புகழ்பெற்ற நகரமாக திகழும் இந்த நகரத்திற்கு பசுபதீஸ்வரர் கோயில் அடையாளச் சின்னமாக திகழ்கிறது. பசுபதீஸ்வரர் லிங்கம், பால் சுரக்கும் பசு மற்றும் இது போன்ற பல்வேறு சிற்பங்கள் இந்த கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.\nகரூர் மாவட்ட நகரப் பகுதியின் மைய்யத்தில் அமைந்துள்ள இக்கோயில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும் இங்கு அருள் மிகு மாரியம்மன் எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வைகாசி திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கிறது, இதில் சாதி சமய வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் பங்கேற்பதுடன், வழிபாட்டிற்காக ஒவ்வொரு பக்தா்களும் அமராவதி ஆற்றிலிருந்து புனித நீரை எடுத்து வந்து இந்த மகத்தான நிகழ்வில் பங்கேற்கின்றனா்.\nஅருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில்[தொகு]\nதாந்தோணிமலை 5 கி.மீ. தொலைவில் உள்ளது. கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள தான்தோன்றிமலையின் சிறுகுன்றில் அருள்மிகு கல்யாண வேங்கடரமணர் பெருமாள் எழுந்தருளியுள்ளார். இந்த கோயில் கரூா் மாவட்டத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் தென் திருப்பதி என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறது.\nகரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள வெண்ணெய்மலை கோயிலில் அருள்மிகு பாலசுப்பிரமணியர் எ��ுந்தருளியுள்ளார். இக்கோயில் கரூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் சேலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இறை நேசர்களாகிய அருணகிரிநாதர் மற்றும் அவ்வையார் இக்கோயிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை போற்றி பாசுரங்கள் பல பாடியுள்ளனர்.\nநெருர் அருள்மிகு சதாசிவ பிரேமேந்திராள் திருக்கோயில் கரூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் கரூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.\nபுகழிமலை கோயில் புகழூர் அருகில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் 17 கி.மீ, தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிறிய மலையின் மீது சுவாமி சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். இங்கு அமைந்துள்ள சமணர்படுக்கை மற்றும் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும். கரூர் மாவட்டத்தின் வட மேற்கு பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.\n57 கி.மீ தொலதைவில், கரூர் மாவட்டத்தில் குளித்தலையிலிருந்து 8 கி.மீ தொலைவில் அய்யர்மலை அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோட்சவம் திருவிழா 15 நாட்கள் நடைபெறுகிறது மற்றும் சித்திரை திருவிழா, தைப்பூசத் திருவிழா, கார்த்திகை திருவிழா, பங்குனி உத்திரம் திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா ஆகியவை பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. மேலும், குளித்தலை தாலுகாவின் மையப்பகுதியில் அருள்மிகு கடம்பவனேஸ்வரர் கோயில், 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.\n15 கி.மீ தொலைவில், திருமுக்கூடலூரில் அமைந்துள்ள அருள்மிகு அகஸ்த்தீசுவரர் திருக்கோவில் இந்து அறநிலையங்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. காவிரி, அமராவதி, மணிமுத்தாறு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியே திருமுக்கூடலூர் ஆகும். சோழ வம்சத்தைச் சார்ந்த முதலாம் இராஜேந்திர சோழனால் இக்கோயில் கட்டப்பட்டதாகவும் அகத்திய முனிவர் இங்குள்ள சிவனை வழிபட்டதாகவும் கருதப்படுகிறது.\nகரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் கிராமத்தில், 23 கி.மீ தொலைவில், இத்திருக்கோயில் செல்லாண்டியம்மன் வீற்றிருக்கிறார். இந்தவூர் மக்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள இந்து மதத்தை பின்பற்றும் கிராம மக்களுக்கும் ஒரு முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. இது கரூர் மாவட்டத்திலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் குளித்தலையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.\nஅரசு அருங்காட்சியகம் கரூர் மாவட்டம் பழைய திண்டுக்கல் ரோட்டில் ஜவஹர் பஜாரில் அமைந்துள்ளது. இது மக்களின் பார்வைக்காக 2000 ஆண்டில் துவங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இங்கு வெண்கல சிலைகள், உலோக பொருட்கள், இசைக்கருவிகள், நாணயங்கள், பாறைகள் மற்றும் தாதுக்கள் உட்பட மாதிரிகள் பல உள்ளன. மேலும் படிமங்கள், தாவரவியல் மாதிரிகள், மெல்லுடலிகளின் ஓடுகள் மற்றும் பிற கடல் மாதிரிகள் ஆகியவை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தில் சிறந்த விரிவுரைகள், வழிகாட்டி சேவைகள் மற்றும் பிற நிகழ்வுகளும் கல்வி தொடர்பாக செயல்படுத்தப்படுகின்றன.\nகரூர் மாவட்டத்தில், 60 கி.மீ தொலைவில், கடவூர் மலைப்பகுதியில் உள்ள பூஞ்சோலை கிராமத்தின் அருகில் அமைந்துள்ள பொன்னணியார் அணைக்கட்டு சுற்றுலா தலமாகும். இந்த அணை செம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சேமித்து வைக்கப்படும் நீர் அங்குள்ள பாசன நிலங்களின் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த அணைப் பகுதி பொதுப்பணித்துறையால் பாதுகாக்கப்படுகிறது.\nகரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாயனூர் கதவணை சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது கரூர் மாவட்டத்திலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் குளித்தலையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.\nகரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்காம்புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள அம்மா பூங்கா சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது கரூர் மாவட்டத்திலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் குளித்தலையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும் காவிரி ஆற்றிற்கு அருகில் அமைந்துள்ளது.\n↑ கரூர் மாவட்ட அதிகாரபூர்வ அரசு வலைப்பக்கம்\n↑ தமிழக அரசு வலைப்பக்கம்\n↑ கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nகரூர் மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம்\nஅரவக்குறிச்சி வட்டம் · கரூர் வட்டம் · கிருஷ்ணராயபுரம் வட்டம் · குளித்தலை வட்டம் · கடவூர் வட்டம் · மண்மங்கலம் வட்டம் · புகளூர் வட்டம்\nகரூர் · கே.பரமத்தி · அரவக்குறிச்சி · குளித்தலை · தாந்தோணி · தோகைமலை · கிருஷ்ணராயபுரம் · கடவூர்\nஅரவக்குறிச்சி · கிருஷ்ணராயபுரம் · மருதூர் · நங்கவரம் · பள்ளப்பட்டி · பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் · புலியூர் · புஞ்சை புகலூர் · புஞ்சை தோட்டகுறிச்சி · புகலூர் (காகித ஆலை) · உப்பிடமங்கலம்\nகரூர் சிறப்புநிலை நகராட்சி · குளித்தலை இரண்டாம் நிலை நகராட்சி ·\nகரூர் • அரவக்குறிச்சி • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nவெஞ்சமாங்கூடலூர் மேற்கு · வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு · வேலம்பாடி · தெத்துபட்டி · சேந்தமங்கலம் மேற்கு · சேந்தமங்கலம் கிழக்கு · சாந்தப்பாடி · புங்கம்பாடி மேற்கு · புங்கம்பாடி கிழக்கு · பெரியமஞ்சுவளி · நாகம்பள்ளி · மொடக்கூர் மேற்கு · மொடக்கூர் கிழக்கு · லிங்கமநாயக்கன்பட்டி · கொடையூர் · இனங்கனுர் · ஈசநத்தம் · எருமார்பட்டி · அம்மாபட்டி · ஆலமரத்துப்பட்டி\nகே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம்\nவிஸ்வநாதபுரி · தும்பிவாடி · துக்காச்சி · தொக்குபட்டி · தென்னிலை மேற்கு · தென்னிலை தெற்கு · தென்னிலை கிழக்கு · சூடாமணி · இராஜபுரம் · புன்னம் · புஞ்சைக்காளக்குறிச்சி · பவித்திரம் · நெடுங்கூர் · நஞ்சைக்காளக்குறிச்சி · நடந்தை · முன்னூர் · மொஞ்சனூர் · குப்பம் · கோடந்தூர் · கார்வழி · காருடையாம்பாளையம் · க. பரமத்தி · கூடலூர் மேற்கு · கூடலூர் கிழக்கு · சின்னதாராபுரம் · அஞ்சூர் · எலவனூர் · ஆரியூர் · பி. அணைப்பாளையம் · அத்திபாளையம்\nவெள்ளப்பட்டி · வரவணை · வாழ்வார்மங்கலம் · வடவம்பாடி · தென்னிலை · தரகம்பட்டி · செம்பியநத்தம் · பாப்பயம்பாடி · பண்ணப்பட்டி · பாலவிடுதி · முள்ளிப்பாடி · மேலப்பகுதி · மாவத்தூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கீரனூர் · கீழப்பகுதி · காளையபட்டி · கடவூர் · தேவர்மலை · ஆதனூர்\nவேட்டமங்கலம் · வாங்கல் குப்புச்சிபாளையம் · திருக்காடுதுறை · சோமூர் · புஞ்சை கடம்பங்குறிச்சி · நெரூர் (தெற்கு) · நெரூர் (வடக்கு) · நன்னியூர் · என். புகழூர் · மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி · மண்மங்கலம் · கோம்புபாளையம் · காதப்பாறை · ஆத்தூர் பூலாம்பாளையம்\nவீரியபாளையம் · வயலூர் · தொண்டமாங்கினம் · திருக்காம்புலியூர் · சிவாயம் · சித்தலவாய் · சேங்கல் · ரெங்கநாதபுரம் · போத்துராவுத்தன்பட்டி · பிள்ளபாளையம் · பாப்பக்காப்பட்டி · பஞ்சப்பட்டி · முத்துரெங்கம்பட்டி · மாயனூர் · மத்தகிரி · மணவாசி · மகாதானபுரம் · கொசூர் · கருப்பத்தூர் · கம்மநல்லூ���் · கள்ளப்பள்ளி · சிந்தலவாடி · பாலராஜபுரம்\nவதியம் · வைகைநல்லூர் · திம்மம்பட்டி · சூரியனூர் · சத்தியமங்கலம் · இராஜேந்திரம் · பொய்யாமணி · நல்லூர் · மனத்தட்டை · குமாரமங்கலம் · கருவேப்பனைச்சான்பட்டை · இனுங்கூர் · ஹிரன்யாமங்கலம்\nவெள்ளியணை · தாளப்பட்டி · புத்தாம்பூர் · பள்ளபாளையம் · பாகநத்தம் · மூக்கணாங்குறிச்சி · மேலப்பாளையம் · மணவாடி · கோயம்பள்ளி · கருப்பம்பாளையம் · கக்காவாடி · கே. பிச்சம்பட்டி · ஜெகதாபி · ஏமூர் · அப்பிபாளையம் · ஆண்டான்கோயில் மேற்கு · ஆண்டான்கோயில் கிழக்கு\nவடசேரி · தோகைமலை · தளிஞ்சி · சேப்ளாப்பட்டி · ஆர். டி. மலை · புத்தூர் · புழுதேரி · பொருந்தலூர் · பில்லூர் · பாதிரிபட்டி · நெய்தலூர் · நாகனூர் · முதலைப்பட்டி · கழுகூர் · கள்ளை · கல்லடை · கூடலூர் · சின்னையம்பாளையம் · ஆர்ச்சம்பட்டி · ஆலத்தூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2020, 07:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Nexon/Tata_Nexon_XE_Diesel.htm", "date_download": "2020-03-28T15:49:35Z", "digest": "sha1:NNI2MTYI37YN65TE6QRCXQH75ZHGXHLZ", "length": 40304, "nlines": 662, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நிக்சன் எக்ஸ்இ டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nடாடா நிக்சன் எக்ஸ்இ டீசல்\nbased on 89 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்டாடா கார்கள்நிக்சன்எக்ஸ்இ டீசல்\nநிக்சன் எக்ஸ்இ டீசல் மேற்பார்வை\nடாடா நிக்சன் எக்ஸ்இ டீசல் விலை\nஇஎம்ஐ : Rs.18,370/ மாதம்\nடாடா நிக்சன் எக்ஸ்இ டீசல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 21.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 16.8 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1497\nஎரிபொருள் டேங்க் அளவு 44\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nடாடா நிக்சன் எக்ஸ்இ டீசல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடாடா நிக்சன் எக்ஸ்இ டீசல் விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 76x82.5\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 44\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 13.25 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 209mm\nசக்கர பேஸ் (mm) 2498\nபின்பக்க ஷோல்டர் ரூம் 1385mm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்க��� gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் front doors\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nalloy சக்கர size (inch) கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/60 r16\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night ப��ன்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடாடா நிக்சன் எக்ஸ்இ டீசல் நிறங்கள்\nடாடா நிக்சன் கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- tectonic ப்ளூ, சுடர் ரெட், கல்கரி வெள்ளை, foliage பசுமை, தூய வெள்ளி, டேடோனா கிரே.\nநிக்சன் எக்ஸ்இ டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o)Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்Currently Viewing\nஎல்லா நிக்சன் வகைகள் ஐயும் காண்க\nநிக்சன் எக்ஸ்இ டீசல் படங்கள்\nஎல்லா நிக்சன் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா நிக்சன் எக்ஸ்இ டீசல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா நிக்சன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநிக்சன் எக்ஸ்இ டீசல் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹூண்டாய் வேணு இ டீசல்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ\nக்யா Seltos ஹட் ட\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 4 டீசல்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்டி டீசல்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்\nஹூண்டாய் க்ரிட்டா இ டீசல்\nமாருதி பாலினோ ஆல்பா டீசல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2020 டாடா நெக்ஸான் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது\nநெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 அமைப்பாக இருப்பினும், டாடா அதனை அதே பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும்\nடாடா நெக்ஸன், டியாகோ & டைகர் ஃபேஸ்லிஃப்ட் டீஸ் செய்யப்பட்டது. முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது\nஅனைத்து மாடல்களும் ஆல்ட்ரோஸுடன் BS6 இணக்க இயந்திரங்களுடன் அறிமுகப்படுத்தப்படும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா நிக்சன் மேற்கொண்டு ஆய்வு\nநிக்சன் எக்ஸ்இ டீசல் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 9.97 லக்ஹ\nபெங்களூர் Rs. 10.32 லக்ஹ\nசென்னை Rs. 9.86 லக்ஹ\nஐதராபாத் Rs. 10.07 லக்ஹ\nபுனே Rs. 9.97 லக்ஹ\nகொல்கத்தா Rs. 9.72 லக்ஹ\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிம��க எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/thaipusam-2020-jothi-dharisanam-in-vadalur-vallalar-temple-376433.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-28T15:51:38Z", "digest": "sha1:PWSQ5EHQOQUQRTDNECRPUKZ7ZJXR5W45", "length": 22931, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தைப்பூசம் 2020: வடலூரில் ஜோதி தரிசனம் காண குவியும் பக்தர்கள் | Thaipusam 2020: Jothi dharisanam in Vadalur Vallalar temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதைப்பூசம் 2020: வடலூரில் ஜோதி தரிசனம் காண குவியும் பக்தர்கள்\nகடலூர்: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத��த சன்மார்க்க சத்தியஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது. காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என்று 6 காலம் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது.\nதை மாதத்தில் பூச நட்சத்திரமும் பவுர்ணமி நாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூச திருவிழா. இந்த ஆண்டு தைப்பூசம் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் நாளை கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களிலும் இந்த விழா சிறப்பாக தெப்பத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தில் பல சிறப்புகள் இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை நடைபெறுகிறது.\nகடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார். வள்ளலார் என போற்றப்பட்ட அவர், திருவருட்பா எழுதினார். இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார்.\nதைப்பூசம் 2020: உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் பழனி பாதயாத்திரை\nவள்ளலார் முக்தி அடைந்த பூசநட்சத்திரத்தன்று மாதந்தோறும் சத்திய ஞானசபையில் திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூசநட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 149வது தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டு, 7.30 மணிக்கு தருமச்சாலை சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் காலை 10 மணிக்கு கொடியேற்றப்பட்டது.\nதைப்பூசத்தை முன்னிட்டு நாளை ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது. காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என்று 6 காலம் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது.\nஒவ்வொரு மனி���னுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஒளி இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான். ஜோதி தரிசனகாட்சி என்பதும் இது போலத் தான்.\nஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் தீபத்தின் ஜோதி ஒளியைக் காண இயலும். கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால் தான் இன்றும் ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படுகிறது. திரைகள் விலகியதும் அனல் பிழம்பாக ஜோதி ஒளிக்காட்சி கண்ணாடியில் காணலாம்.\nசமரசச் சுத்தச் சன்மார்க்கச் சத்தியச் சங்கம்\nவாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர் வள்ளலார். பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லா நற்பயன்களுக்கும் மேலானது என்று அறிவுறுத்தி வந்த வள்ளலார் அன்னதானச் சாலை ஒன்றை அமைத்தார். இங்கு, சாதி, சமய, மொழி, இன, நிறப்பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பும் இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் இருக்கிறது.\nஇறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய வள்ளலார் சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை கட்டினார். அங்குதான் 25.1.1872, தை மாதம் 13ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்யும் வழிபாட்டு விழா நடைபெற்றது. 20.10.1973, அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார். அதுவே ‘பேருபதேசம்‘ என்று சொல்லப்படுகிறது.\nவள்ளலார் ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. வள்ளலார் ஏற்றிய அந்த அகல்தீபம் இன்று வரை அணையா ஒளியாகப் பேணப்பட்டு வருகிறது. இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு லட்சக்கணக்கில் மக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இறைக்காட்சியோடு தங்களையே தாங்கள் காணும் உணர்வு அந்தப் பொழுதில் 'அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை' என்று முழக்கமிட்டு பக்தியுடன் வழிபடுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதைப்பூச தெப்பத்திருவிழா - பழனியில் தெப்பத்தில் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலித்த முருகன்\nதைப்பூசத்தில் உலா வந்த ஜங்க் புட் முருகர்.. கலக்கிய விழிப்புணர்வு.. அசத்திய புதுச்சேரி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தைப்பூசம் தெப்பத்திருவிழா - பக்தர்கள் பரவசம்\nதைப்பூசம் 2020: முருகனின் அறுபடை வீடுகளிலும் அலைகடலென திரண்ட பக்தர்கள்\nமலேசியா தைப்பூச திருவிழாவில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள் - பிரமிக்க வைத்த முப்பரிமாண ரதம்\nதிருச்செந்தூர் போறீங்களா... மறக்காம பன்னீர் இலை விபூதி பிரசாதம் வாங்கிட்டு வாங்க\nதிருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் தெப்பத்தில் வலம் வந்த சுப்ரமணியசுவாமி - பக்தர்கள் பரவசம்\nமலேசியா, சிங்கப்பூரில் களைகட்டிய தைப்பூசம்.. அலகு குத்தி, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\nஇறைவனிடம் கையேந்துங்கள்...பைபிளில் சொல்லப்பட்டுள்ளதாம்... சொல்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்\nதைப்பூசம்: முருகன் ஆலயங்களில் காவடி சுமந்து வந்து பக்தர்கள் வழிபாடு - தேரோட்டம் கோலாகலம்\nதைப்பூச திருவிழா : பழனி, மலேசியா, மற்றும் இலங்கையிலிருந்து 50 மணிநேர நேரடி ஒளிபரப்பு\nதைப்பூசத்திற்கு தேசிய விடுமுறை - மலேசிய பிரதமர் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-cm-pinarayi-vijayan-reaction-to-amitsha-speech-363004.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-03-28T15:51:50Z", "digest": "sha1:B3ZHN2RMBRMS2VYRX6L2XMNTV5T7ERFT", "length": 16217, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமித்ஷா கருத்து போராட்டத்துக்கு வழிவகுக்கும்...! பினராயி எச்சரிக்கை | kerala cm pinarayi vijayan reaction to amitsha speech - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவ���ரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமித்ஷா கருத்து போராட்டத்துக்கு வழிவகுக்கும்...\nதிருவனந்தபுரம்: நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை திசை திருப்பவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியை கையில் எடுத்திருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தமிழகம் மட்டுமன்றி இந்தி பேசாத அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,\nஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் மொழியை வைத்து இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். இந்தி தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் என்ற அமித்ஷாவின் பேச்சு ஏற்கத் தக்கதல்ல எனவும், அவரது பேச்சை கவனித்தால், தாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போராட்டத்தை போல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nசங்பரிவார் அமைப்புகள் இதுபோன்ற நடவடிக்கைகளை இத்துடன் கைவிட்டு விட வேண்டும் என பினராயி எச்சரித்துள்ளார். மேலும், நாடு எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சனைகள் பற்றி மக்கள் சிந்திக்கக்கூடாது எனவும், அவர்களை திசை திருப்பும் முயற்சியாகவே அமித்ஷா இந்தியை கையில் எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் பலி.. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nஅனைத்திற்கும் தயாராக இருங்கள்.. கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா.. முதல்வர் பினராயி பேட்டி\nகொரோனாவை விட கொடுமை இதுதான்.. தண்ணி அடிக்க முடியாத சோகம்.. கேரளாவில் வாலிபர் தற்கொலை\n17 பெண்கள்.. சைலஜா நம்பும் ஒரு டீம்.. பெரியம்மையை விரட்டிய பாட்டி.. கொரோனாவிடம் மோதும் பேத்தி\nகொரோனா: எல்லையில் பரிதவிப்பு... நள்ளிரவில் முதல்வருக்கு போன்.. சட்டென மீட்கப்பட்ட கேரளா பெண்கள்\nகாசர்கோடு மட்டுமில்லை.. அண்டை மாவட்டங்களுக்கும் பரவுகிறது.. கேரளாவில் 138 பேருக்கு கொரோனா\nகொரோனா பாதித்தவருக்கு 2 எச்ஐவி மருந்து.. கேரளாவில் நடந்த சோதனை வெற்றி.. உடனே குணமான அதிசயம்\nமிக மோசமான நிலையில் மகாராஷ்டிரா.. கேரளாவில் உச்சம் பெறும் கொரோனா.. பின் தொடரும் கர்நாடகா\nசிக்கலாகும் காசர்கோடு முடிச்சு.. கேரளாவில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா.. 105 ஆக உயர்ந்த எண்ணிக்கை\nஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த கேரளா.. பிளான் 'சி'யை கையில் எடுத்த சைலஜா..\nஅந்த கடத்தல் அசாமியால் வந்த வினை.. கேரளாவில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. பெரும் பரபரப்பு\nஆட்டோவுல ஏறப் போறீங்களா.. கையைக் கழுவுங்க.. சோப்பு போட்டு கழுவுங்க.. அசத்தும் சேட்டன்.. ஆஹா\nபெரிய கேங்.. கேரளாவில் கடத்தல் ஆசாமிக்கு கொரோனா.. காசர்கோட்டை உலுக்கிய டான்.. திகில் கதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபினராயி விஜயன் கேரள முதல்வர் pinarayi vijayan kerala cm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinayak.wordpress.com/2014/06/14/", "date_download": "2020-03-28T14:16:58Z", "digest": "sha1:ISIYQA7JUQYPWQK5JMCVJUEW4GKCVF4D", "length": 11084, "nlines": 330, "source_domain": "vinayak.wordpress.com", "title": "14 | June | 2014 | my2centsworth", "raw_content": "\nபெரம்பலூர்: ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது\nபதிவு செய்த நாள் :சனிக்கிழமை, ஜூன் 14, 11:16 AM IST\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் ஜோஸ்வா(வயது 34). இவரது மனைவி சாந்தி(28). குடும்ப பிரச்சினை காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் மனைவ�� இருவரும் ஒருவர் மீது ஒருவர் குன்னம் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகார் மீது குன்னம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் (53) விசாரணை நடத்தி வந்தார்.\nஇந்த வழக்கில் சாந்தி கொடுத்த புகாரில், ஜோஸ்வா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு லஞ்சமாக ரூ.3 ஆயிரம் தரவேண்டும் என்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கேட்டு உள்ளார்.\nபணம் கொடுக்க விரும்பாத ஜோஸ்வா இதுகுறித்து அரியலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை நேற்று குன்னம் போலீஸ் நிலையத்தில் வைத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் ஜோஸ்வா கொடுத்தார்.\nஅப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், நவநீதகிருஷ்ணன், பிரசன்னவெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் பாய்ந்து சென்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.\nஅவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், அரியலூர் மற்றும் அரியலூர் அருகே அசாவீரன் குடிக்காடு கிராமத்தில் உள்ள சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனின் வீடுகளில் சோதனை நடத்தினர். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் நீதி மன்றத்தில் நீதிபதி சுரேஷ் முன்னிலையில் ராஜேந்திரனை ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/08/02/", "date_download": "2020-03-28T13:57:46Z", "digest": "sha1:T2XKWD5EUHFJHMBE6IXT775GOEJR67GB", "length": 5614, "nlines": 71, "source_domain": "www.newsfirst.lk", "title": "August 2, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nவித்தியா படுகொலை வழக்கு: குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசா...\nமுகுந்தன் கனகேயின் சம்பளம் தொடர்பிலான தகவல் வௌியானது\nஇளைஞர்கள் 11 பேர் கடத்தல்: தொடர்புடைய அனைவரையும் தராதரம் ...\nபொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: சந்தேகநபர்கள் ஆவா...\nஊழலுக்கு எதிரான இலங்கையைக் கட்டியெழுப்புதல்: தேசிய செயற்ற...\nமுகுந்தன் கனகேயின் சம்பளம் தொடர்பிலான தகவல் வௌியானது\nஇளைஞர்கள் 11 பேர் கடத்தல்: தொடர்புடைய அனைவரையும் தராதரம் ...\nபொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: சந்தேகநபர்கள் ஆவா...\nஊழலுக்கு எதிரான ���லங்கையைக் கட்டியெழுப்புதல்: தேசிய செயற்ற...\nபொறுப்புடன் துடுப்பெடுத்தாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளத...\nகாற்று – மின்சாரம் மூலம் புரத மா தயாரிப்பு: விஞ்ஞான...\nஆப்கானிஸ்தான் மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல்: 29 பேர்...\nசக்திவேல் ஆடிவேல் திருவிழாவின் வேல் பவனி ஆரம்பம்\nஅக்கரைப்பற்றில் யானை தாக்கி 63 வயதான நபர் உயிரிழப்பு\nகாற்று – மின்சாரம் மூலம் புரத மா தயாரிப்பு: விஞ்ஞான...\nஆப்கானிஸ்தான் மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல்: 29 பேர்...\nசக்திவேல் ஆடிவேல் திருவிழாவின் வேல் பவனி ஆரம்பம்\nஅக்கரைப்பற்றில் யானை தாக்கி 63 வயதான நபர் உயிரிழப்பு\n14 கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் கையெழுத்து வேட்டை\nஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ரவி கருணாநாயக்க ஆஜர்\nக.பொ.த உயர்தர பரீட்சையுடன் தொடர்புடைய வகுப்புகளுக்கு நள்ள...\nஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ரவி கருணாநாயக்க ஆஜர்\nக.பொ.த உயர்தர பரீட்சையுடன் தொடர்புடைய வகுப்புகளுக்கு நள்ள...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pottuvil.info/2019/12/Pottuvil-Budget-2020.html", "date_download": "2020-03-28T15:03:18Z", "digest": "sha1:CEZ6ACVGU6AYZV3N75CRJYKTYB32ROOZ", "length": 14114, "nlines": 120, "source_domain": "www.pottuvil.info", "title": "பொத்துவில் பிரதேச சபை பட்ஜெட் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றம் | Pottuvil Information Network - News Updates 24/7", "raw_content": "\nபொத்துவில் பிரதேச சபை பட்ஜெட் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றம்\nபொத்துவில் பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது. தவிசாளர் எம்.எஸ்.எம். வாஸீத...\nபொத்துவில் பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.\nதவிசாளர் எம்.எஸ்.எம். வாஸீத் நேற்றுமுன்தினம் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்ட ��ொத்த வருமானமாக 09 கோடியே, 27 இலட்சத்து 65 ஆயிரம் எனவும், மதிப்பிடப்பட்ட மொத்த செலவீனமாக 9 கோடியே 27 இலட்சத்து 63 ஆயிரம் ஆகவும் மீதியாக இரண்டாயிரம் ரூபாவாகவும் தெரிவித்து அறிக்கை சமர்ப்பித்தார்.\nஇதனை அடுத்து பட்ஜெட் தொடர்பில் ஆதரவாகவும், எதிராகவும் பெரும் வாதப், பிரதிவாதங்களை தெரிவித்தனர்.\nபொத்துவில் பிரதேச சபைக்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப் படுத்தும் 21 உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர்.\nமொத்த உறுப்பினர்கள் 21 பேரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவர் சமூகமளித்திருக்காத நிலையில் வரவு செலவுத்திட்டத்திற்கான அங்கிகாரம் தவிசாளரினால் கோரப்பட்டது. இதன் போது முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஐவர் உட்பட ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐவருமாக 10 பேர் இதற்கு எதிராக வாக்களித்தனர்.\nஇந்த பட்ஜெட்டுக்கு ஆதரவாக 10 உறுப்பினர் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர். ஆதரவு வழங்கிய 10 பேருடன் தவிசாளரின் ஆதரவு வழங்கப்பட்டதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பெரும் ஆரவாரத்துடன் நிறை வேற்றப்பட்டது. வரவு செலவுத்திட்டத்தில் பொதுநிர்வாகம், சுகாதார சேவை, பௌதீக திட்டமிடல், பொது பயன்பாட்டுச் சேவை மற்றும் நலன்புரி சேவை ஆகியனவற்றுக்கு அதிகமான நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.\nபிரதேசத்தின் வட்டார ரீதியான அபிவிருத்திக்காக உறுப்பினர்களுக்கு 10 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யும் வகையில் இம்முறை வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என தெரிவித்தார்.\nதேசிய மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பொத்துவில் மத்திய கல்லூரி சம்பியனாக தெரிவு.\nஎன் மத்திய கல்லூரித்தாயின் கர்ச்சனை உங்கள் காதுகளில் விழுகிறதா பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ப...\nAdam Saleem “2018 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதலாவ...\nதேசிய மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பொத்துவில் மத்திய கல்லூரி சம்பியனாக தெரிவு.\nஎன் மத்திய கல்லூரித்தாயின் கர்ச்சனை உங்கள் காதுகளில் விழுகிறதா பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ப...\nAdam Saleem “2018 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதலாவ...\nஇணைய தள சஞ்சிகைக்கு எழுத கூடிய எழுத்தாளர்கள் தேவை. பலதரப்பட்ட ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. தரமான ஆக்கங்களுக்கு ஆகக்குறைந்தது ஐந்து டொலர்க...\nஉங்கள் கடிகார முட்களையும் கலண்டர் தாள்களையும் கொஞ்சம் ஒன்றே முக்கால் தசாப்தங்களுங்கு முன்னே நகர்த்துங்கள் ஆம்\nஅமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக வீசப்படுகின்ற அம்புகளுக்கு மார்பைக் கொடுக்கவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன்; எஸ். எம்.எம்.முஸர்ரப்\nஇன மத பேதமின்றி மக்களுக்கான சேவைக்கு தன்னை அர்ப்பணித்துச் செயற்படுகின்ற அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக வீசப்படுகின்ற அம்புகளுக்கு மா...\nஆப்பிளை தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலராக உயர்வு\nவாஷிங்டன் : ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து அசோன் நிறுவன மதிப்பும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டிள்ளது. இ காமர்ஸ் சந்தையில் முன்னணியில்...\nஅபிருத்திக்கென ஒவ்வொரு தொகுதிக்கும் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு\nஅபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 300 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். அத்துடன் அமைச்...\nPottuvil Information Network - News Updates 24/7: பொத்துவில் பிரதேச சபை பட்ஜெட் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றம்\nபொத்துவில் பிரதேச சபை பட்ஜெட் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=80726", "date_download": "2020-03-28T14:46:19Z", "digest": "sha1:IA44PMB7VR3JHHJXTSBAOHKUDB3G7M2E", "length": 30729, "nlines": 326, "source_domain": "www.vallamai.com", "title": "நலம் .. நலமறிய ஆவல் (78) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nநெல்லைத் தம��ழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\nநலம் .. நலமறிய ஆவல் (78)\nநலம் .. நலமறிய ஆவல் (78)\nபணம் மட்டும் மகிழ்ச்சியைத் தருமா\nஎன் சக ஆசிரியை மிஸஸ் சின்னின் கதையைக் கேளுங்கள். பதில் கிடைக்கும்.\nமுப்பத்தைந்து வயதான மிஸஸ் சின் மலேசியாவிலுள்ள ஒரு சிற்றூரைச் சேர்ந்தவள்.\n“நான் மிகவும் மகிழ்ச்சியானவள், இல்லை” அடிக்கடி இப்படிக் கேட்பாள். இன்னாரிடம் என்றில்லை.\n“திருமணத்துக்கு முன்பு, நாங்கள் காதலர்களாக இருந்தபோது, எப்போது அவரை மீண்டும் பார்ப்போம் என்றிருக்கும் எனக்கு. இப்போதோ” என்று தலையில் அடித்துக்கொள்வாள்.\nஅவனது வேலையிலேயே முழுகிப்போயிருந்த ஒரு பணக்காரன் அவளுடைய அழகிற்காக அவளைக் கல்யாணம் செய்துகொண்டிருக்க வேண்டும். நண்பர்களிடையே பெருமையாகக் காட்டிக்கொள்ள அப்படி ஒரு மனைவி தேவைப்பட்டிருப்பாள். அதன்பின், அவளை அதிகம் கவனிக்கத் தோன்றவில்லை.\nஅப்படி ஒரு ஏமாற்றத்தை, பராமுகத்தை, எந்தப் பெண்தான் தாங்குவாள் `அவள் வீட்டுக்கு எந்த வேளையில் போனாலும், சாப்பிட ஒன்றும் இருக்காது `அவள் வீட்டுக்கு எந்த வேளையில் போனாலும், சாப்பிட ஒன்றும் இருக்காது’ என்று ஒரு சில ஆசிரியைகள் தெரிவித்ததுண்டு.\nஒரு முறை, எங்கள் பள்ளிக்கூட ஆசிரியைகளுக்கு மட்டும் என்று நடந்த ஒரு விருந்தில் அவளுடைய கணவன் விரைந்து வந்து சாப்பிட ஆரம்பித்தான். எவ்வளவு பணம் இருந்தென்ன\nமிஸஸ் சின் சொல்வதைக் கேட்டு, `அவளுக்கு மகிழ்ச்சிக்கு என்ன குறை கணவன் கைநிறைய சம்பாதிக்கிறார்\nநான் மட்டும், “உண்மையில் அவளுக்குச் சந்தோஷமே கிடையாது. மகிழ்ச்சியாக இருக்கிறோமோ என்ற சந்தேகம் அவளுக்கே வந்துவிட்டது. அதனால்தான் அடிக்கடி பிறரிடம் அப்படிக் கேட்கிறாள்\n“எதனால் அவளுக்கு மகிழ்ச்சி இல்லை” என்று ஒருத்தி கேட்டபோது, “அவள் எதிர்பார்த்த இல்லற வாழ்க்கை கிடைத்திருக்காது. கணவன் தன் வேலையிலேயே ஆழ்ந்துபோகிறான். இவளுக்காகத் தனியாக நேரம் ஒதுக்குவது கிட��யாது. இதெல்லாம் அவள் சொல்வதுதானே” என்று ஒருத்தி கேட்டபோது, “அவள் எதிர்பார்த்த இல்லற வாழ்க்கை கிடைத்திருக்காது. கணவன் தன் வேலையிலேயே ஆழ்ந்துபோகிறான். இவளுக்காகத் தனியாக நேரம் ஒதுக்குவது கிடையாது. இதெல்லாம் அவள் சொல்வதுதானே அவள் எப்படி கணவரைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள் என்று கவனியுங்கள். புரியும்,” என்று பதிலளித்தேன்.\n’ என்று கணவரிடம் கேட்டால், அவர் என்ன சொல்லிவிடுவாரோ என்ற அச்சம் அவளைப் போன்றவர்களுக்கு.\n`பெரிய வீடு வாங்கியிருக்கிறார், நான் என்ன செலவு செய்தாலும் கண்டுகொள்வதில்லை. இதைவிட வேறு என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு’ என்று சமாதானம் செய்துகொள்ள முயற்சித்து, தோல்வி கண்டவள் அவள்.\nஅவர் கொடுக்கும் பணத்தால் அவள் விரும்பும் ஆடையணிகளையும், கைப்பைகளையும் வாங்க முடியும். அதனால் மட்டும் நிறைவு கிடைத்துவிடுமா\n’ என்று சொல்லிக்கொண்டவள், பிறரும் அப்படியே நினைக்கவேண்டும் என்பதுபோல் இருந்தது அவள் பேச்சும் நடத்தையும்.\nதனக்குத்தானே தடை விதித்துக்கொண்டாள். அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் பொறுக்க முடியாமல் போய்விட்டது. சமைக்கத் தோன்றவில்லை. தான் பெற்ற சிறு பிள்ளைகளை வேலை வாங்குவதுபற்றி பெருமையாகப் பேசிக்கொள்வாள்.\nஇப்படி ஒரு சூழ்நிலையைத் தவிர்க்க ஒரே வழி தம்பதிகள் மனம்விட்டுப் பேசுவதுதான். சாதாரணமாக ஆரம்பித்த உரையாடல் சண்டையில் முடியலாம். ஆனாலும் வேறு வழியில்லை. இருவரில் ஒருவருக்கு மனத்தாங்கல் என்றாலும், அதை மற்றவரிடம் தெரிவித்தால்தானே மற்றவருக்குப் புரிய வைக்க முடியும் நிலைமையில் மாற்றம் ஏற்படுகிறதோ, இல்லையோ, தனது குறையைச் சொல்லிக்கொள்பவருக்கு `முயற்சி செய்து பார்த்துவிட்டோம்,’ என்ற ஆறுதலாவது கிடைக்கும்.\nபல தம்பதியர் ஒருவர்போலவே மற்றவரும் இருப்பதுதான் காதலின் அடையாளம் என்று எண்ணுகிறார்கள். மாறுகிறார்கள், அல்லது மாற்றுகிறார்கள். உண்மையில், அன்பைத் தகர்க்கும் வழி இது.\nநொந்துவிட்டதுபோல் நயமாகப் பேசி (`நான் சொல்வதைக் கேட்காவிட்டால், உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றுதான் அர்த்தம்’), அது பலிக்காவிட்டால் வசவுகளால், அல்லது வன்முறையால் தாம் நினைத்தபடி வாழ்க்கைத்துணையை நடக்க வைப்பார்கள் சிலர்.\nகீதா இயல்பிலேயே கலகலப்பானவள். தந்தையின் பரிபூரணமான அன்பிற்குப் பாத்���ிரமாகி இருந்ததால், எல்லா ஆண்களுடனும் தயக்கமின்றி பழக முடிந்தது.\nஅவளுக்கு நேர் எதிரிடையானவன் முரளி. பாசமற்ற பெரிய குடும்பத்தில் வேண்டாத மகனாகப் பிறந்தவன். பிறருடன் பேசவே வெட்கம் தடுக்க, தயக்கப்பட்டவன்.\nகீதாவின் கலகலப்பு அவனை அயரவைத்தது.\nஅவளுக்கு அவனது வாழ்க்கைப் பின்னணி தெரிந்திருந்தபோதும், தன்னால் அவனை மகிழ்விக்க முடியும், சமூகத்தில் பிறர் மதிக்கும் நிலைக்குக் கொண்டுவர முடியும் என்று நம்பினாள்.\nகல்யாணமாகி ஓரிரு மாதங்களிலேயே புரிந்தது, முரளியால் மாற முடியாது என்று. ஏனெனில், அவளை அவன் மாற்ற முயன்றான். கீதாவின் குணம் புரிந்திருந்தும், பிற ஆண்களைப்பற்றிப் பேசினாலே சந்தேகம் வந்துவிடும். வார்த்தைகளாலேயே அவளை வதைத்தான்.\nஅவளோ, பிடிவாதமாக, `என்னால் அவரை மாற்றிக்காட்ட முடியும். என்னைப் பழையபடி சுதந்திரமாக இருக்க விடுவார்’ என்று நம்பினாள். எல்லாவற்றையும் பொறுத்துப்போனாள். இதனால் அவளுக்கு மன அழுத்தம் அதிகரிக்க, உடல் உபாதைகள் ஏற்பட்டதுதான் கண்ட பலன்.\nஇம்மாதிரியான சில பெண்கள் ஏதாவது ஒரு வகையில் பிறர் பக்கபலம் அளிக்க, பழைய தன்மையைப் பெறுவார்கள் – அப்படி மாறுவது குடும்ப மகிழ்ச்சியை ஓரளவு குறைக்கும் என்பதை ஏற்று.\nதன் சுக துக்கங்களைவிட தனக்குத் தாலி கட்டிய கணவரின் மகிழ்ச்சியே முக்கியமானது என்று போதிக்கப்பட்டிருக்கும் பெண்கள், `விட்டுக்கொடுப்பதுதான் நல்ல மனைவிக்கு அடையாளம்’ என்று நம்புகிறார்கள். அப்படியானால், ஒரு பெண்ணின் மன நிலை, இன்ப துன்பம் இதெல்லாம் மறைக்கப்பட வேண்டியனவா, இல்லை, முக்கியம் கிடையாதா\n`என் கணவருக்கு ஒவ்வொன்றையும் நான்தான் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும். அவர் ஒரு சிறு குழந்தைபோல’ என்று பெருமை பேசிக்கொள்ளும் பெண்களைப் பார்த்திருக்கிறேன்.\nகணவர் எந்த விதத்திலாவது தன்னை நாட வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் தம் கணவருக்குச் சுயேச்சையாக எதையும் செய்துகொள்ளத் தெரியாதபடி ஆக்கிவிடுகிறார்கள். நாளடைவில் அம்மாதிரியான நடப்பே இரு தரப்பினருக்கும் எரிச்சலை மூட்டிவிடும்.\n`நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்’ என்று தம்பதியரில் ஒருவர் கேட்பது மற்றவருக்குப் பெருமையில்லை.\nஒருவர் சொன்னார், “நான் கல்யாணம் செய்துகொண்டால், மனைவி என் சட்டையில் பிய்ந்துபோன பித்தான்களை தைத்துத் தருவாள் என்று நம்பினேன்\nஅப்போது அவர் அக்காரியத்தைத் தானேதான் செய்துகொண்டிருந்தார்.\n” என்று நான் சிரித்தேன்.\n” ஏமாற்றத்துடன், பெருமூச்சு விட்டார்.\nஅவருக்கு அப்போது புரியவில்லை, தன்னைச் சுதந்திரமாக வாழப் பழக்குகிறாள் மனைவி என்று.\nஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழ்வது என்றால் அது ஒருவரின் விருப்பத்திற்கு எல்லாம் மற்றவரும் செவிசாய்க்க வேண்டும் என்பதில்லை.\nஅதிகாரம் செலுத்துபவர் ஆரம்பத்தில் பெருமையாக உணரலாம். ஆனால், `என் மனைவி நான் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டாள்’ என்று பெருமை பேசுகிறவர் சில வருடங்களுக்குப்பின் அவளுக்கு அடங்கிப்போவதுதான் நடக்கிறது.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nRelated tags : நிர்மலா ராகவன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nவ.சுப.மாணிக்கனாரின் ‘மாமலர்கள்’ வீசும் மணம் – 2\nமுனைவர் இரா.முரளி கிருட்டினன் உதவிப்பேராசிரியர்,தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சி்க் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-2 பறக்க முடியவில்லை என்பதற்காக எந்தப் ப\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி சிந்தனைச் சுழல்கள் என் இதயத்தை வலம் வந்து கொண்டிருந்தன. கடந்து போன என் வாழ்க்கையிலே நடந்து முடிந்த சம்பவங்கள் எத்தனையோ நான் அநாதையாய் ஆகி விட்ட பின்னும் அன்போடு பராமரிக்கப்பட்ட\nசு. ரவி https://soundcloud.com/su-ravi/enssgi9f6lm9 கவிதை எழுத வேண்டும்- இன்றொரு கவிதை எழுத வேண்டும் கவிதையாகவே வாழ்ந்தவனுக்கொரு கவிதை எழுதவேண்டும் காகிதம் இல்லை, கற்பனை இல\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஆசிக் ரசூல் on தவறின்றித் தமிழ் எழுதுவோமே\nNithyasundaram on படக்கவிதைப் போட்டி – 251\nஅண்ணாகண்ணன் on அம்மே அம்மே இது நற்காலமே\nShakthiPrabha on படக்கவிதைப் போட்டி – 251\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதி���ுச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://go4g.airtel.in/nd/?pid=4133042&aid=46&wsf_ref=RIGHT_VERTICAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=20", "date_download": "2020-03-28T14:28:22Z", "digest": "sha1:7PSMOARPQEWCKDTOZIVQVI65VG7U4UV4", "length": 15740, "nlines": 79, "source_domain": "go4g.airtel.in", "title": "கால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா? அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க…-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nகொரோனா வைரஸ் போலவே காட்சி தரும் கடம்ப மர பூக்கள் - காய்ச்சல் குணமாக கசாயம் குடிங்க...\nஇந்த பழக்கத்தை உடனே கைவிடுங்க.. இல்ல கொரோனா உங்களே தேடி சீக்கிரம் வரும்...\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும்போது அதிகரிக்கும் உடல் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா\nஇதனை தினமும் சாப்பிட்டால் புற்றுநோயிலிருந்தும், மாரடைப்பிலிருந்தும் ஈஸியா தப்பிக்கலாம் தெரியுமா\n கொரோனாவின் அறிகுறி வெறும் காய்ச்சல், சளி மட்டுமல்ல… இதுவும் கொரோனாவோட அறிகுறி தானாம்…\nசீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ன மருந்து கொடுத்து குணப்படுத்தப்பட்டார்கள் தெரியுமா\nகொரோனா பீதிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் தெரியுமா\nவாயில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளும்.. அவற்றைத் தடுக்கும் வழிகளும்...\nஇதுவரை எந்தெந்த மிருகங்கள் மனிதர்களுக்கு கொடூர வைரஸ்களை பரப்பியுள்ளது தெரியுமா\nகொரோனாவை அடுத்து சீனாவில் பரவும் ஹண்டா வைரஸ் அதன் அறிகுறி என்ன\n இந்த நோய் உள்ளவர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்குமாம்...\nகொரோனா பரிசோதனை மேற்கொண்டால் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்\nதிருமணமான ஆண்கள் இந்த பொருட்களை தினமும் சாப்பிடுவது அவர்களின் செக்ஸ் வாழ்க்கையை சூப்பராக்குமாம்...\nகொரோனா பரவலில் உள்ள 4 ஸ்டேஜ்கள் என்ன அதில் இந்தியா எந்த ஸ்டேஜில் உள்ளது\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வந்தவரை மீண்டும் கொரோனா பாதிக்குமா\n60, 70-களில் சளி, காய்ச்சலைப் போக்க நம் முன்னோர்கள் குடித்த கசாயம் இதாங்க...\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி கிடப்பவர்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படும் தெரியுமா\nகொரோனா வைரஸ் பற்றி சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nகொரோனா வைரஸ் எந்த பொருளில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும்-ன்னு தெரியுமா\nகருப்பாக இருக்கும் உங்க அந்தரங்க பகுதியை வெண்மையாக்க இந்த ஈஸியான வீட்டு வைத்தியங்களே போதும்...\nவேகமாக பரவி வரும் இந்த காய்ச்சலிருந்து உங்களை எப்படி பாதுகாத்துக்கணும்னு தெரியுமா\nநுரையீரலில் உள்ள அழுக்குகளை ஈஸியா வெளியேற்ற என்ன செய்யணும்\nகால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க…\nஎப்சம் உப்பு அல்லது மக்னீசியம் சல்பேட்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளதால், அவை நீர்கோர்வையால் ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் வலி ஏற்படுவதை குறைத்துவிடும்.\nஒரு கப் எப்சம் உப்பை குளியல் நீரில் கலந்து கொள்ளவும். பின்பு, அந்த நீரில் உங்களை கால்களை 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். இதேபோன்று, வீக்கம் குறையும் வரை தொடர்ந்து தினமும் செய்யவும்.\nபாதிக்கப்பட்ட பகுதியில் மசாஜ் செய்யலாம்\nநீர்கோர்வையால் வீங்கிய பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து விடுபடலாம். வெறும் கைகளை கொண்டு கால்களில் பொறுமையாக மேல்நோக்கி மசாஜ் செய்து, சிறிது அழுத்தத்தை கொடுத்தாலே போதும், கால்களில் தேங்கிய தேவையற்ற நீர் நீங்கி வீக்கமும் படிபடியாக குறையும், கால்களுக்கும் சுகமாக இருக்கும்.\nஇஞ்சியில் உள்ள ஜின்ஜரோல், ஒரு ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு காரணியாக செயல்படுகிறது. தினமும் இஞ்சி டீ குடிப்பதால் நீர்கோர்வையால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து தப்பிக்க உதவும்.\nஅரை துண்டு இஞ்சியை நசுக்கி, ஒரு கப் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். இந்த டீ மிதமான சூட்டில் இருக்கும் போது குடிக்கவேண்டும்.\nதேயிலை எண்ணெய் (Tea tree Oil)\nஆன்டி பாக்டீரியல், ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி ஃபங்கல், அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி போன்ற பல்வேறு குணங்களை தன்னுள் அடக்கியுள்ள தேயிலை எண்ணெய் நீர்கோர்வைக்கு சிறந்ததோர் மருந்தாகும்.\n4 முதல் 5 துளிகள் தேயிலை எண்ணெயை பஞ்சில் தொட்டு, வீக்கம் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். ஒருவேளை உங்கள் சருமம் மிகவும் மென்மையானது என்றால், தேயிலை எண்ணெயை கேரியர் எண்ணெயுடன் கலந்து உபயோகிக்கலாம். நாள் ஒன்றிற்கு 2 முறை இதனை தொடர்ந்து செய்யலாம்.\nகொத்தமல்லி விதைகளில் ஆல்கலாய்டுகள், பிசின்கள், டானின்கள், ஸ்டெரோல்கள் மற்றும் ஃபிளாவோன்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன. ஒரு ஆய்வின்படி, கொத்தமல்லி விதைகளின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நீர்கோர்வை சிகிச்சைக்கு பெரிதும் உதவும்.\nஒரு கப் நீரை கொதிக்க வைத்து, அதில் 3 கப் மல்லி விதைகளை சேர்க்கவும். நீர் பாதியாக குறையும் வரை நன்கு கொதிக்கவிடவும். பின்பு, அதை வடிகட்டிவிட்டு, தினமும் 2 முறை பருகவும்.\nசூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம்\nமிதமான சூடுள்ள நீரை கொண்டு கொடுக்கப்படும் அழுத்தம் வீக்கமுள்ள பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதன் மூலம், வலி மற்றும் வீக்கம் குறையும். குளிர்ந்த நீரை கொண்டு செய்யும் போது, பாதிக்கப்பட்ட பகுதியில் உணர்ச்சிகளை தூண்டி வீக்கத்தை குறைத்திடும்.\nஒரு சுத்தமான துணியை எடுத்து, மிதமான சூடுள்ள நீரில் நனைத்து, அதனை வீக்கமுள்ள இடத்தை சுற்றி கட்டவும். இப்படியே 5 நிமிடங்கள் விட்டுவிடவும். வீக்கம் குறைவதை பார்க்கலாம்.\nகடுகு எண்ணெயில் அல்லில் ஐசோதியோசயனேட் எனப்படும் ஒரு கலவை உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நீர்கோர்வையால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவும்.\nஅரை கப் கடுகு எண்ணெயை மிதமாக சூடு செய்து, வீக்கம் உள்ள இடத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். தினமும் 2 முறை இதை தொடர்ந்து செய்து வரவும்.\nஉடலில் தேங்கி இருக்கும் அதிகமான நீர் பல்வேறு பாகங்களில் தேங்கி கடும் அவதியை ஏற்படுத்தும். குறிப்பாக, கைகள், பாதங்கள், கால்கள், கணுக்கால்கள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும். இதனால், வீக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்படும். இத்தகைய நீர் கோர்வையானது, கர்ப்பம், மருந்து, இதய செயலிழப்பு, சிறுநீரக நோய் அல்லது கல்லீரல் சிரோசிஸ் ஆகியவற்றின் விளைவாக ஏற்படலாம்.\nவயிற்று வலி, குமட்டல், வாந்தி, உயர் இரத்த அழுத்தம், மூட்டுகளில் விறைப்பு, பலவீனம், பார்வை அசாதாரணங்கள், வீங்கிய சருமம் போன்ற அறிகுறிகள் நீர்கோர்வையினால் ஏற்படுகிறது.\nMOST READ: நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கணுமா அப்ப இத தினமும் 21 முறை செய்யுங்க...\nஒருவேளை ஒரு குறிப்பிட்ட நோயினால் நீர்கோர்வை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது. அப்படி எதுவுமில்லை இ���்லாமல், சிறிய அளவிலான நீர்கோர்வையாக இருந்தால் சில வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தியே வீக்கம் மற்றும் அசௌகரியத்தை சரிசெய்திட முடியும். வாருங்கள் அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.in/page/13/", "date_download": "2020-03-28T14:04:10Z", "digest": "sha1:R2R3IFDIZKFXYFDLPCC4DXWRNBAOMON3", "length": 7086, "nlines": 87, "source_domain": "puthiyavidiyal.in", "title": "Home - Puthiya Vidiyal", "raw_content": "\nஎனது எண்ண ஓட்டங்கள்: வாழ்க்கையின் ஓட்டத்தில் என்றாவது ஒருநாள் நாம் எங்கே இருகின்றோம்னு பார்க்கையில், எல்லோருக்கும் நல்லவனாய் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நிறையபேரிடம் மனக்கசப்பை அளித்துள்ளதை அறியமுடிகிறது. நல்லது கெட்டது என்ற இரண்டும் இன்று அவரவர் நலனில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்து நபருக்கு நபர் வேறுபடும். ஒன்று மட்டும் நிச்சயம் கழிவறையைச் சுத்தம் செய்யும் தொழிலானாலும் என்னைவிட யாராலும் சுத்தம் செய்யமுடியாது என்று சொல்லும் அளவுக்கு அர்பணிப்பு உணர்வோடு உழைக்கும் தன்மை நிச்சயமாக பெரிய மாற்றத்தையும், உயர்வையும் கொடுக்கும்.\nBrand Positioning : வேட்டியின் வெற்றி – புதிய விடியல்\nபுதிய விடியல்: 1987. நாகராஜன் திருப்பூரிலிருந்து சென்னை வந்திருந்தார். அவரும், பத்து நண்பர்களும் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குப் போனார்கள். வாயிற்காப்பாளர் அவர்களை நிறுத்தினார்.\n“நீங்கள் ஹோட்டலுக்குள் போக முடியாது.” “ஏன்” “பான்ட் சட்டை போட்டவர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்பது எங்கள் ஹோட்டல் விதிமுறை.”\nநாகராஜன் மட்டும் வேட்டி கட்டி யிருந்தார். மற்ற அனைவரும் பான்ட் சட்டைகளில். நண்பர் வரக்கூடாது என்றால், தாங்களும் அங்கே சாப்பிடப் போவதில்லை என்று முடிவு செய்தார்கள். தனக்காக ஒரு சுகானுபவத்தை அவர்கள் இழக்கவேண்டாம் என்று நாகராஜன் முடிவு செய்தார்.“நீங்கள் உள்ளே போய்ச் சாப்பிட்டு விட்டு வாருங்கள். நான் வெளியே அந்த மரத்தடியில் காத்திருக்கிறேன்.”நாகராஜன் வற்புறுத்தியதால், நண்பர்கள் அரைகுறை மனதுடன் ஹோட்டலுக்குள் போனார்கள்.நாகராஜன் மரத்தடியில் உட்கார்ந்தார். மனம் கொந்தளிப்பில்.\nHUMAN BODY – மனித உடம்பின் 99 இரகசியங்கள் \nபுதிய விடியல்: 1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில�� 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது...\n2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்...\nஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது\nவேம்பு மருத்துவ பயன்கள் – neem tree benefits – புதிய விடியல்\nவெந்தயம் பயன்கள் – நம்ம ஊரு வைத்தியம்\nவறட்டு இருமல் குணமாக – to cure dry cough\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/movielist.php?str=q&type=none", "date_download": "2020-03-28T15:41:30Z", "digest": "sha1:64GI4QCAL44DCRCU6KNRKPRSP4MJNCZZ", "length": 3092, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/05/1-40.html", "date_download": "2020-03-28T14:23:20Z", "digest": "sha1:RZR4UEBTXACQNPLLY3FV7P4UUL4AGBQC", "length": 11946, "nlines": 145, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்து நீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள் கல்வியாளர்களின் ஆய்வில் தகவல்", "raw_content": "\nதமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்து நீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள் கல்வியாளர்களின் ஆய்வில் தகவல்\nநாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் பிளஸ் 2 பாடத்தைவிட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டது கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்து��க் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இத்தேர்வுக்கு 13,26,775 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அதில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்திருந்த 1,07,288 பேரில் சுமார் 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 10 நகரங்களில் உள்ள 170 மையங்கள் உட்பட நாடு முழுவதும் 136 நகரங்களில் 2,255 மையங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. 180 கேள்விகள் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் வீதம் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள். ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட 4 விடைகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தவறான விடைகளுக்கு தலா 1 மதிப்பெண் குறைக்கப்படும். இந்நிலையில், பிளஸ் 2 பாடங்களைவிட, பிளஸ்1 பாடங்களில் இருந்துதான் இந்த நீட் தேர்வில் அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நீட் தேர்வில் பிளஸ்1 இயற்பியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 இயற்பியலில் 23 கேள்விகள், பிளஸ்1 வேதியியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 வேதியியலில் 23 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பிளஸ்1 தாவரவியலில் 30 கேள்விகள், பிளஸ் 2 தாவரவியலில் 15 கேள்விகளும், பிளஸ்1 விலங்கியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 விலங்கியலில் 23 கேள்விகள் வினாத்தாளில் இடம்பெற்றிருந்தன. ஒட்டுமொத்தமாக நீட் தேர்வில் 180 கேள்விகளில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 96 கேள்விகளும் (53 சதவீதம்), பிளஸ் 2 பாடங்களில் இருந்து 84 கேள்விகளும் (47 சதவீதம்) கேட்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 51 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தமிழக அரசு அண்மையில் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடப் புத்தகங்களை வெளியிட்டது. இதில் இயற்பியலில் இருந்து 11 கேள்விகள், வேதியியலில் இருந்து 11 கேள்விகள், த��வரவியலில் இருந்து 29 கேள்விகள், விலங்கியலில் இருந்து 11 கேள்விகள் என மொத்தம் 72 கேள்விகள் (40 சதவீதம்) கேட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்து...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2012/06/blog-post.html", "date_download": "2020-03-28T14:28:00Z", "digest": "sha1:OKQL6SR3JHU4PW2ZAEWG4QJCRTZ2KM5D", "length": 15442, "nlines": 219, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி! அமரர் நவரத்தினம் பன்னீர்செல்வம் (வீடியோ பன்னீர் - புங்குடுதீவு)", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\n அமரர் நவரத்தினம் பன்னீர்செல்வம் (வீடியோ பன்னீர் - புங்குடுதீவு)\nதமிழீழம், புங்குடுதீவு 2 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நவரத்தினம் பன்னீர்செல்வம் அவர்கள்\nவற்றிய கண்ணீரோடும் வாய்நிறைய வார்த்தையோடும் வாசல் வரை காத்திருந்து ஆண்டோ இரண்டு ஆகிவிட்டது. உங்கள் வரவோ பொய்யாகிவிட்டது. கனவோடு நிசத்தைத்தேடி, கண்ணீரால் குளமாக்கி பன்னீரைத் தேடுகின்றோம். காலம்தான் ஓடியது கண்ணீர்தான் வற்றியது அந்தப் பன்னீர் எங்கே விடை தேடி அலைகின்றோம், எப்போ விடை காண்போம்\nவிடிவெள்ளியாய் இருந்து விளக்கேற்றி வைப்பதனை விடி�� விடியப் பார்க்கின்றேன் - அந்த ஒளியிலே உங்கள் பாதச் சுவடுகளைத் தேடி அலைகின்றேன், வாழ்வே மாயமென நிரூபித்துக் காட்டிச்சென்று விட்டீர்களே\n மீண்டு வருவீர்களென விழித்திருந்து ஆண்டோ இரண்டு அப்பா, ஆனாலும் உங்கள் திரு முகத்தைக் காணவில்லை.\nபடித்து முடித்து விட்டோம், பட்டம் பெற்று விட்டோம், படமெடுக்கத் தேடினோம். உங்கள் கனவு நனவாகியது, எங்கள் கனவோ\nகூப்பிடும் குரல் ஓசை கேட்குமா கூடியிருந்து கதை பேசுவோமா அந்த நாளை எதிர்பார்க்கின்றோம். உறவென்ற பாலத்தை உரமாகப்பிடித்த கரமெங்கே\nநாட்டுக்கும், வீட்டுக்கும் நல்வழிகாட்டியாய் வாழ்ந்தீர்களே பிரிவென்னும் வலி தாங்காமல் புரட்டிப் பார்க்கின்றேன். சீரான வாழ்வு தந்து சிறப்பாக வாழ்வமைத்த சீராளன் பன்னீர் எங்கே\nசிந்திக்க வைத்து விட்டுச் சிறகடித்துப் பறந்தீர்களா இல்லை, எமக்காக ஒளிதந்து ஒழித்திருந்து பார்க்கிறீர்களா\nஎன்னை ஒளியேற்றிக் கரம் கூப்ப வைத்து விட்டு ஓடிச் சென்ற மாய மென்ன\nமாயவலையில் சிக்குண்டு அனலில் இட்ட மெழுகாகிவிட்டேன்.\nஉங்கள் பாதார விந்தங்களில் மலர் தூவி ஆத்ம சாந்தி அடைய எல்லாம் வல்ல அன்னை மகமாரியை வேண்டி நிற்கின்றோம்.\nஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி\nஅன்பு மனைவி மக்கள், உறவினர்கள்\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் ச���றந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Tata/Chennai/cardealers", "date_download": "2020-03-28T15:50:14Z", "digest": "sha1:I7QQ77OQ3QNU3KRSZSTDJDTQVAP7E5XU", "length": 11898, "nlines": 240, "source_domain": "tamil.cardekho.com", "title": "சென்னை உள்ள 10 டாடா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nடாடா சென்னை இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடாடா ஷோரூம்களை சென்னை இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டாடா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டாடா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சென்னை இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டாடா சேவை மையங்களில் சென்னை இங்கே கிளிக் செய்\nகான்கார்ட் மோட்டார்ஸ் no 79-80, அம்பத்தூர் தொழில்துறை எஸ்டேட், wavin பஸ் ஸ்டாண்ட், சென்னை, 600058\nகான்கார்ட் மோட்டார்ஸ் no 42, வேளச்சேரி road, கிண்டி, near gurunanak college, சென்னை, 600032\nகான்கார்ட் மோட்டார்ஸ் 398, ராஜீவ் காந்தி சலாய், Kottivakkam, near நேரு நகர், சென்னை, 600096\nகுருதேவ் மோட்டார்ஸ் அரும்பாக்கம், e.v.r. periyar உயர் road, சென்னை, 600106\nகுருதேவ் மோட்டார்ஸ் பூனமல்லே உயர் சாலை, அரும்பாக்கம், கோயம்பேடு fly over, சென்னை, 600106\nபூனமல்லே உயர் சாலை, அரும்பாக்கம், கோயம்பேடு Fly Over, சென்னை, தமிழ்நாடு 600106\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nNo 8 (Np), வளர்ந்த சதி, கிண்டி தொழில்துறை எஸ்டேட், Ekkattuthangal, Opp க்கு Jaya Tv, சென்னை, தமிழ்நாடு 600032\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n322, Chrompet, ஜிஎஸ்டி சாலை, சென்னை, தமிழ்நாடு 600044\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nDoor No. 48, Natwest Vijay Buildingground, Floor, வேலச்சேரி தம்பரம் பிரதான சாலை, பள்ளிக்கரணையில், Near Oil Mill, சென்னை, தமிழ்நாடு 600032\nget டீ���ர் விவரங்கள் மீது your whatsapp\nNo 79-80, அம்பத்தூர் தொழில்துறை எஸ்டேட், Wavin பஸ் ஸ்டாண்ட், சென்னை, தமிழ்நாடு 600058\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n398, ராஜீவ் காந்தி சலாய், Kottivakkam, Near நேரு நகர், சென்னை, தமிழ்நாடு 600096\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஅரும்பாக்கம், E.V.R. Periyar உயர் Road, சென்னை, தமிழ்நாடு 600106\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடாடா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபுது டெல்லி இல் டாடா கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 13.95 லட்சம்\nதுவக்கம் Rs 3.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 12 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.45 லட்சம்\nதுவக்கம் Rs 1.7 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/verna/specs", "date_download": "2020-03-28T15:38:25Z", "digest": "sha1:U5ZXZ2VPAN45QRMVSPQIWWTQIBDATDQ3", "length": 37260, "nlines": 706, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹூண்டாய் வெர்னா சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஹூண்டாய் வெர்னா\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் வெர்னாசிறப்பம்சங்கள்\nஹூண்டாய் வெர்னா இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவெர்னா இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஹூண்டாய் வெர்னா இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 22.0 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 18.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1582\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nஹூண்டாய் வெர்னா இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஇயந்திர வகை u2 vgt டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2600\nபின்பக்க ஷோல்டர் ரூம் 1315mm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் sunglass holder\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் பிரீமியம் dual tone பழுப்பு and black\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/55 r16\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் வெர்னா அம்சங்கள் மற்றும் prices\nவெர்னா சிஆர்டிஐ 1.4 இஎக்ஸ்Currently Viewing\nவெர்னா சிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ்Currently Viewing\nவெர்னா சிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ் optionCurrently Viewing\nவெர்னா சிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்Currently Viewing\nவெர்னா சிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் optionCurrently Viewing\nவெர்னா விடிவிடி 1.4 இஎக்ஸ்Currently Viewing\nவெர்னா விடிவிடி 1.6 எஸ்எக்ஸ்Currently Viewing\nவெர்னா விடிவிடி 1.6 ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்Currently Viewing\nவெர்னா விடிவிடி 1.6 எஸ்எக்ஸ் எஸ்எக்ஸ் optionCurrently Viewing\nவெர்னா ஆண்டுவிழா பதிப்பு பெட்ரோல்Currently Viewing\nவெர்னா விடிவிடி 1.6 ஏடி எஸ்எக்ஸ் தேர்வுCurrently Viewing\nஎல்லா வெர்னா வகைகள் ஐயும் காண்க\nQ. KARNANTAKA இல் Where can ஐ get வெர்னா எஸ்எக்ஸ் 1.6 டீசல் மேனுவல் BS6\n இல் Where can ஐ get வெர்னா எஸ்எக்ஸ் 1.6 டீசல் மேனுவல் BS4\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா வெர்னா mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,842 1\nபெட்ரோ��் மேனுவல் Rs. 1,179 1\nடீசல் மேனுவல் Rs. 3,160 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,469 2\nடீசல் மேனுவல் Rs. 4,257 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,827 3\nடீசல் மேனுவல் Rs. 5,575 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,884 4\nடீசல் மேனுவல் Rs. 4,257 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,594 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா வெர்னா சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா வெர்னா உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஎல்லா வெர்னா விதேஒஸ் ஐயும் காண்க\nவெர்னா மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் வெர்னா கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வெர்னா கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெர்னா கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 20, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296185", "date_download": "2020-03-28T14:50:37Z", "digest": "sha1:USXXIUAGRISPWMFI6W6RZLUSWGTYOTYH", "length": 16424, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "| சர்க்கரை ஆலை மீது விவசாயிகள் புகார் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nசர்க்கரை ஆலை மீது விவசாயிகள் புகார்\nஒரு லட்சத்து 37 ஆயிரம் பேர் மீண்டனர் மார்ச் 21,2020\nஅனைத்து கட்சி கூட்டம்; முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் மார்ச் 28,2020\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு மார்ச் 28,2020\nஅலட்சிய போக்குடன் சுற்றும் மக்கள்; தமிழகத்தில் கொரோனா பரவும் அபாயம் மார்ச் 28,2020\nமுதலிடம் பிடித்த மோடியின் பேச்சு மார்ச் 28,2020\nவேப்பூர்:ஏ.சித்துார் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வேப்பூர் போலீசாரிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.\nமனு விபரம்;கடந்த 2016 - 17ல் சாகுபடி செய்த கரும்பை, 2017 ஜனவரியில் அறுவடை செய்து, ஏ.சித்துார் ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு 100 டன் அனுப்பி வைத்தோம். கரும்புக்கான கிரையத் தொகையை பலமுறை கேட்டும் வழங்கவில்லை.தொடர்ந்து வங்கியில் கணக்கு துவங்க வேண்டும் என சர்க்கரை ஆலை நிர்வாகம் கையொப்பம் வாங்கியதை தொடர்ந்து, மூன்று கட்டங்களாக கிரையத் தொகை கிடைத்தது.இந்நிலையில், கிளையில் வழக்கறிஞர் சார்பில் கடந்தாண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதில், வங்கியில் கடனாக பெற்ற 3 லட்சம் ரூபாயை ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.இது குறித்து வங்கியில் கேட்டபோது, ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் பணத்தை செலுத்தும் என கூறினர். ஆனால், தொடர்ந்து கடனை செலுத்த நோட்டீஸ் வந்தது. எனவே, பணம் மோசடி செய்த ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் மற்றும் அனுமதியின்றி கடனை வழங்கிய வங்கி கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் ��ருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260825&Print=1", "date_download": "2020-03-28T15:54:27Z", "digest": "sha1:M5EFVTGNFR532LHIR6S5LCGLLRJR5HCI", "length": 8761, "nlines": 91, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மோடிக்கு முக்கியமான 3வது கட்ட தேர்தல்| Dinamalar\nமோடிக்கு முக்கியமான 3வது கட்ட தேர்தல்\nபுதுடில்லி: நாளை (ஏப்.23) நடக்க உள்ள 3வது கட்ட தேர்தல், பிரதமர் மோடிக்கு முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது.\nலோக்சபாவுக்கு ஏற்கனவே 2 கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன. இந்த இரண்டிலுமே பா.ஜ.,வுக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இதுவரை தேர்தல் நடந்த உ.பி., மகாராஷ்டிரா தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படலாம்.\nகர்நாடகாவில் அதிக பாதிப்பு வர வாய்ப்பு இல்லை. ஆனாலும் சென்ற தேர்தலைவிட இம்முறை நிலைமை மேம்படும் என்றும் கூற முடியவில்லை.ஆனால் ஏற்கனவே 2 கட்ட தேர்தல்களும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று மோடி நம்புகிறார்.\nவங்கம் மற்றும் ஒடிஷா:மூன்றாவது கட்ட தேர்தல் நடக்கும் வங்கம் மற்றும் ஒடிஷாவில் அதிக வெற்றி பெறுவோம் என பா.ஜ., நம்புகிறது.\nஇந்த இரு மாநிலங்களிலும் 2வது பெரிய கட்சியாக பா.ஜ., மாறி வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் எவ்வளவு இடங்களை இக்கட்சி பிடிக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. 2014 தேர்தலில் மோடி அலை அடித்தபோது கூட வங்கத்தில் 2 இடங்களில் தான் பா.ஜ., வெற்றி பெற்றது. ஆனால் அக்கட்சி 17 சதவீத ஓட்ட��களைப் பெற்று ஒரு மரியாதையை பெற்றது.\nவங்கத்தில் குறிப்பிட்ட அளவு ஓட்டுகளை பெற்று, உ.பி.,யில் நஷ்டத்தை குறைத்தால் ஜாதி அரசியல் நடக்கும் வடமாநிலங்களில் பா.ஜ.,வுக்கு லாபம் கிடைக்கும்.\nஉ.பி.,யின் முக்கியத்துவம்:உ.பி.,யில் உள்ள 80 தொகுதிகள், பா.ஜ.,வுக்கு இங்கு கிடைக்கும் ஓட்டுகளால் இம்மாநிலம் முக்கியத்துவம் பெறுகிறது. அக்கட்சிக்கு இங்கு கிடைக்கும் வெற்றிதான் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்குமா கிடைக்காதா என்பதை முடிவு செய்யும்.\nஅம்மாநிலத்தில் சமாஜ்வாதி, பகுஜன், ராஷ்ட்ரிய லோக்தள் ஆகிய கட்சிகள் இடையே ஏற்பட்ட தொகுதி உடன்பாடு தான் பா.ஜ.,வுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.\nமேற்கு உ.பி.,யில் முஸ்லீம்கள், ஜாட் மற்றும் ஜாதவ் இன மக்கள் மட்டும் சுமார் 50 சதவீதம் பேர் உள்ளனர். இன்னொரு பெரும்பான்மை சமூகமான யாதவர்கள் மேற்கு உ.பி.,யில் சிறிது அளவும் மத்திய மற்றும் கிழக்கு உ.பி.,யில் அதிகமாகவும் வசிக்கின்றனர்.\nகடுமையான பிரசாரத்தால் மோடிக்கு செல்வாக்கு இன்னும் உள்ளது தெரிகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தியையும் அவரது பிரசாரம் குறைத்துள்ளதாக கருதப்படுகிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags மோடி 3வது கட்ட தேர்தல் மோடி அலை\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம்(19)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poissonsdumonde.perspicax.com/index.php?/category/lacs-africains&lang=ta_IN", "date_download": "2020-03-28T13:48:46Z", "digest": "sha1:TOZF74WJZAAFW2CIPZDDPTBMLPF7Z46D", "length": 5985, "nlines": 159, "source_domain": "poissonsdumonde.perspicax.com", "title": "Lacs Africains", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15723", "date_download": "2020-03-28T15:49:54Z", "digest": "sha1:WYWYJ34SA4CCJTF53QDZOFIO7THGVBJ4", "length": 14700, "nlines": 222, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டி மன்றம் - 21 - பெருகி வரும் மீடியா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டி மன்றம் - 21 - பெருகி வரும் மீடியா\nஅறுசுவை தோழர் மற்றும் தோழிகளே..\nவேலைப்பழு சற்று அதிகமாக இருந்த காரணத்தினால் சரியான நேரத்தில் தொடங்க வேண்டிய பட்டி மன்றம் சிறிது காலத் தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்.\nபெருகி வரும் தகவல் தொடர்பு வசதிகள் (டிவி, ரேடியோ, இன்டர் நெட்,மொபைல் ...இன்னும் பல) இன்றைய இளையத் தலைமுறையினர்களின் வளர்ச்சியை சீராக்குகிறதா \nஉங்க கருதுக்களை கொண்டு வந்து கொட்டுங்க.. ;-)\nஇன்னொரு முறை பட்டிமன்ற விதிமறைகள் :\n1.யார் பெயரையும் குறிப்பட்டு வாதாட கூடாது.\n2.ஒரே ஒரு அணியை எடுத்து அதில் பேச வேண்டும்.. பொதுவாக இரண்டு பக்க கருத்தையும் கூறக்கூடாது.\n3.ஜாதி, இனம், மொழி, என தேவையில்லாத சமூக பிரச்சனையை திணிக்கக்கூடாது.\n4.யார் மனதையும் தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தாமல் வாதாட வேண்டும்\n5.நடுவரின் தீர்ப்பே உறுதியானது.. இறுதியானது.. (அப்பா தப்பிச்சாச்சு ;-)...இதுக்கு விதிமுறைனு எல்லாம் ஒரு பில்டப் குடுக்க வேண்டி இருக்கு.. ;-) )\nஇந்த பட்டிமன்றம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.\nஅனைவரும் வந்த பிறகு கலந்துக்கொள்கிறேன்.\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nமாமி (எ) மோகனா ரவி...\nமீடியா நல்ல பொழுதுபோக்கு, அதில் இருந்து தெரிந்து கொள்ள நிறைய உள்ளது. உலகம் எப்படி என்பது காண்போரின்ட் கண்களை பொறுத்துதானே. நிறைய நல்ல சேனல்கள் உள்ளது. நாம் அதை எவ்வாறு பார்க்கிறோம் என்பதை பொற்த்தே நன்மையும் தீமையும்.\nவளர்ச்சியை சீராக்குதான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவேன் அறிவை வளர்க்கும் விஷயங்கள் இருக்கு சரியா பயன்படுத்தினால் அறிவை பெறலாம்\nஆமினா.. வாங்க..இதுலேயும் முதல் பதிவு நீங்க தானா சரி சரி.. பொறுமையா யோசிச்சு எந்த பக்கம்னு முடிவு பண்ணுங்க..ஆமினா முடிவு பண்ணிட்டா அவ்வளவு தான்.. ;)\n சரியா போச்சு போங்கோ.. இதுக்கே ஒரு பட்டிமன்றம் நடத்துவீங்க போலிருக்கே... ;-) சீக்கிரம் முடிவு பண்ணுங்கோ\nஇப்படி நல்ல பிள்ளையாட்டம் நல்லதும் இருக்கு, தீம���யும் இருக்குனு சொன்னா எப்படி.. ஏதோ ஒரு பக்கம் சேர்ந்து வாதத்தை தொடருங்க . ;-)\nமீடியாக்களினால் நாம் பல நன்மைகளே அடைகிறோம். இன்று நாம் வீட்டில் இருந்த படி வுலகில் நடப்பதை தெரிந்து கொள்கிறோம் என்றால் அது மீடியாக்களினால் தான் எதயும் அளவோடு பயன் படுத்தினால் அமிதம்.அளவுக்கு மிஞ்சினால் அது விஷமே .\nஅதுதான் தெரியலயே, ரம்ஸ், தெரிஞ்சா நான் ஏன் அப்படி சொல்ல போறேன், கொஞ்சம் யோசிக்க நேரம் கொடுங்க.\n நடுவர்கிட்ட நல்ல பேரு வாங்கனும்ல அதான் கேட்டேன்.. ;-)\nசீராக்குதுனு சொல்லி அதென்ன முடிக்கும் போது ஒரு \"க்கு\".. சீராக்குதுனா எப்படினு சொன்னாதானே.. நம்ம சிங்கம் புலி எல்லாம் வந்தா சமாளிக்க முடியாது .. ;-)\nபட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா நிதி ஒதுக்குவது நல்லதா \nபட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எதுநம்நாட்டு உணவா\nசமைத்து அசத்தலாம் பகுதி - 20, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டி மன்றம் - 63 எப்படிப்பட்ட பேச்சு சிறந்தது\nபட்டிமன்றம் - 14 : பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா\nமின்சாரத்தை பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்...\nசமைத்து அசத்தலாம் - 6, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் 87 : வேலைக்கு போவதால் பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகமா \nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/05/18.html", "date_download": "2020-03-28T15:27:37Z", "digest": "sha1:YPIVTK646DLABOPIMWBQNAGP76JVG32K", "length": 11615, "nlines": 145, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: வேளாண்மை பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் சேர மே 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்", "raw_content": "\nவேளாண்மை பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் சேர மே 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்\nவேளாண்மை பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் சேர மே 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பம் | தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தகவல் அறிக்கையை வெளியிட்ட துணைவேந்தர் கே.ராமசாமி, டீன் எஸ்.மகிமைராஜா. யில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளில் சேர வரும் 18-ம் தேதி மு���ல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று துணைவேந்தர் கே.ராமசாமி தெரிவித்தார். வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரிகளில் 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான முதலாண்டு மாணவர் சேர்க்கை குறித்த தகவல் அறிக்கையை வெளியிட்டு அவர் கூறியது: கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகளும், 26 இணைப்புக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஎஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், வேளாண் வணிக மேலாண்மை, பட்டுப்புழு வளர்ப்பு, பிடெக் வேளாண்மைப் பொறியியல், உயிர்த் தொழில்நுட்பவியல், உயிர்த் தகவலியல், வேளாண்மைத் தகவல் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவற்றுக்கு வரும் 18-ம் தேதி முதல் ஜூன் 17-ம் தேதி வரை www.tnau.ac.in/admission.html என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 22-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 7-ம் தேதி சிறப்புப் பிரிவினர், 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பொதுப்பிரிவினர், 16-ந் தேதி தொழிற்கல்வி பிரிவு, 17 மற்றும் 18-ம் தேதிகளில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு கலந்தாய்வு நடக்கும். 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 23 முதல் 27-ம் தேதி வரை நடைபெறும். ஆகஸ்டு 1-ம் தேதி கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும். இம்மாதம் 31-ம் தேதியுடன் மாணவர் சேர்க்கை நிறைவு பெறும். இந்த ஆண்டு முதல்முறையாக ஒற்றைச்சாளர முறையில், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்றார். பகுதிநேர பொறியியல் படிப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 9 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 6 வகையான பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேர ஏப்ரல் 5 முதல் மே 10 வரை விண்ணப்பித்தவர்களின் விவரம் 19-ம் தேதி ஆன்லைனில், வெளியிடப்படும். இதுதொடர்பாக பகுதிநேர மாணவர் சேர்க்கை செயலாளர் வி.செல்லதுரை, 'தி இந்து'விடம் கூறியது: 26, 27-ம் தேதிகளில் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி நடக்கும். சான்றிதழ் சமர்ப்பிக்காமல் விட்டிருந்தால், அப்போது நேரில் வந்து சமர்ப்பிக்கலாம். 30 அல்லது 31-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூன் 2-ல் மாநில அளவிலான கலந்தாய்வு, கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் (சிஐடி) நடைபெறும் என்றார். | DOWNLOAD\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்து...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/11/blog-post_75.html", "date_download": "2020-03-28T15:08:25Z", "digest": "sha1:7KFOX2LRYLQLQ7OI2TOKSG4I35BA5BEB", "length": 19167, "nlines": 82, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கொலைக் களமாக மாறியுள்ள கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை! - ஏ.எச்.சித்தீக் காரியப்பர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஜூன் மாத கவிதைப் போட்டிக்கான முடிவுகள் - 2015\nHome Latest செய்திகள் கொலைக் களமாக மாறியு���்ள கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை\nகொலைக் களமாக மாறியுள்ள கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை\nசாய்ந்தமருதைச் சேர்ந்த 11 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளான். மரணம் இயற்கையானது என்றாலும் இந்த விடயத்தை அவ்வாறு நோக்க முடியாதுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சில நாட்களாக இந்தச் சிறுவன் அனுமதிக்கப்பட்டிருந்தான். இருப்பினும் உரிய டாக்டர் இன்மை தாதி உத்தியோகத்தர்கள் கணக்கெடுக்காமை காரணமாகவே அந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளான் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nவைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி வருகையின் பின்னரே உரிய சிகிச்சை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சிறுவன் பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அவனுக்கு டெங்கு ஏற்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுவனைக் காப்பாற்ற முடியாது என மட்டக்களப்பு வைத்தியர்கள் கூறியதாகத் தெரிய வருகிறது.\nபிரதம வைத்திய அதிகாரி வந்த பின்னர்தான் சிகிச்சை என்றால் அங்கு பணி புரியும் ஏனைய வைத்தியர்கள் டாக்டர்கள் இல்லையா, நோயைக் கண்டு பிடிக்கவும் சிகிச்சை வழங்கும் தகுதியற்றவர்களா அங்குள்ளனர் அல்லது அங்கு பெரிய டாக்டரைத் தவிர எவருமே இல்லையா என்ற கேள்விகளும் இங்கு எழுகின்றன. இது ஒரு வேதனையான விடயம்,\nகுழந்தையாகப் பெற்று 11 வருடங்கள் பாதுகாத்து ஒரு சிறுவன் என்ற அந்தஸ்தையடைந்த அவன் இன்று உயிரிழந்துள்ளான். இந்த மரணத்தின் பின்னணிக்கு மேற் கூறப்பட்டவைகளே காரணங்களாக அமைந்திருந்தால் இதனை இயற்கை அல்லது அகால மரணம் என்று எவ்வாறு கூற முடியும் அந்தச் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளளான். அதுவும் திட்டமிட்டு அவனது உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்றுதானே கருத முடியும் அந்தச் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளளான். அதுவும் திட்டமிட்டு அவனது உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்றுதானே கருத முடியும்\n11 வயதான அந்தச் சிறுவனின் வாழக்கையை அஸ்தமிக்கச் செய்து அவனது அபிலாஷைகள், வாழ்வதற்கான விருப்பங்களைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் பதறப் பதற இரத்த வாந்தி எடுக்கும் வரை மனித நெகிழ்ச்சியற்ற வன்முறையைப் பயன்படுத்தி பறித்துள்ளனர். அவனது பெற்றோர் இன்று பேதலித்து நி��்கின்றனர்.\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தொடர்பில் இவ்வாறான குறற்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இது முதற் தடவையல்ல. நோயாளர்களை நிந்தித்தல், அவர்களுக்கான உரிய சிகிச்சையை வழங்காது அசிரத்தைப் போக்கை காட்டுதல், நோயின் பாரதூரத்தை கருத்தில் கொள்ளாமல் அனுபவம் இல்லாத வைத்தியர்கள் மூலம் சிகிச்சைகளை மேற்கொள்ளச் செய்தல் போன்றன இங்கு சாதாரணமாக நடைபெறும் விடயங்களாக மாறி விட்டதாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nதவறான சிகிச்சைகள், முறையான சிகிச்சை இன்மை காரணமாக, பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பல இளம் தாய்மார்களும் சிசுக்களும் இங்கு மரணித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.\nபொதுமக்கள் இவ்வாறெல்லாம் குற்றஞ்சாட்டியும் உரிய தரப்பினர் இந்த விடயத்தில் நியாயமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை. அதேவேளை, இந்த இந்த நிலைமை தொடர அனுமதிக்க முடியாது.\nமத்திய அரசின் பிரதி சுகாதார அமைச்சரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர், கிழக்கு மாகா சுகாதார அமைச்சரும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கும் நிலையில் கூட இவ்வாறெல்லாம் நடப்பது என்றால் எவ்வாறுதான் ஏற்றுக் கொள்ள முடியும். இந்த விடயத்தில் அவர்கள் கவனம் செலுத்தி இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்டுவதனை நிறுத்தவும் சீரான நிர்வாகத்தை முன்கொண்டு செல்லவும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு நியாயத்தை வழங்கவும் முன்வரேண்டும்.\nமனித உயிர்களோடு விளையாடும் இவ்வாறான டாக்டர்களும் தாதிமார்களும் தொடர்ந்தும் தங்களது போக்கிலேயே சென்று கொண்டிருந்தால் அங்கு அனுமதிக்கப்படும் நோயாளர்களின் நிலைமை என்னவாகும் மனித உயிர்களை பந்தாடும் விளையாட்டு மைதானமாக இன்று அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை காணப்படுகிறது.\nஇந்த வைத்தியசாலையின் பணிப்பாளராக டாக்டர் நஸீர் கடமையாற்றிய போது காணப்பட்ட நிலைமையுடன் தற்போது அதன் பணிப்பாளராக ரஹ்மான கடமையாற்றும் காலப் பகுதியை ஒப்பிடும் போது, அங்குள்ள நிர்வாகத் திறன் தலைகீழாக மாறியுள்ளது. அரசியல் பின்னணிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த இடம���ற்றம் இன்று மக்கள் உயிர்களைக் காவு கொண்டு வருகிறது. எத்தனையோ டாக்டர்கள் கடமை புரியும் இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்படாமை, அதற்கான சிகிச்சை வழங்காமை மிக வேதனையான விடயம். அத்துடன் பல்வேறு சந்தேகங்களும் எழுகின்றன.\nமேலும், இங்கு இன்னும் ஒரு விடயத்தை நான் குறிப்பிட்டேயாக வேண்டும். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த திறமைமிக்க, நிபுணத்துவமிக்க சிரேஷ்ட டாக்டர்கள் பலர் இன்று கொழும்பிலேயே கடமை புரிகின்றனர். ஆனால், இவர்களில் ஒருவர் கூட தங்கள் மாவட்டத்தில் கடமையாற்ற விருப்பம் கொண்டவர்களாகத் காணப்படவில்லை. காரணம் தாங்கள் அங்கு சென்றால் அரசியல் ரீதியாக பந்தாடப்படுவோம் என்ற அச்சம் அவர்களிடையே காணப்படுகிறது\nஇது இவ்வாறிருக்க, கல்முனை தெற்கு மற்றும் கல்முனை வடக்கு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகளின் இரு பிரிவுகளில் 40 பேரும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேருமாக 59 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு வைத்தியசாலைகளில் தீவிர கண்காணிப்பின் கீழ் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் எத்தனை பேரின் உயிர்கள் அநியாயமாக காவு கொள்ளப்படுமோ தெரியவில்லை.\nசாய்ந்தமருதில் இவ்வாறன நோய் பரவலுக்குப் பிரதான காரணிகளில் ஒன்று சுத்தப்படுத்தப்படாமல் அசுத்தமடைந்து நாற்றமடிக்கும் தோணாவே. இந்த தோணா கூட கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கு ஒரு கொந்தராத்து மேடையாக அமைந்திருந்தமையும் இன்றைய நிலைமைக்குக் காரணமே\nஎனவே, எதிர்காலத்தில் அஷ்ரஃப் ஞாபகார்த்த கல்முனை வைத்தியசாலைக்குச் செல்லும் எவரும் கபனையும் பிரேத பெட்டிகளையும் எடுத்துச் செல்லக் கூடியதான அசிரத்தைமிக்க மரணங்கள் ஏற்படுவதனை தவிர்த்துக் கொள்ள சகல தரப்பினரும் செயற்பட வேண்டும்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-03-28T15:04:00Z", "digest": "sha1:3R44NRMVBCPCDEOWGAZTXWVAVAJDKXUL", "length": 13379, "nlines": 156, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பாரதிராஜா News in Tamil - பாரதிராஜா Latest news on maalaimalar.com", "raw_content": "\nகொரோனாவை விரட்ட சுகாதாரமே மருந்து - பாரதிராஜா\nகொரோனாவை கொன்று விரட்ட சுகாதாரம் ஒன்றே, தற்போதைய மருந்து என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.\nரஜினியின் முடிவுக்கு பாரதிராஜா வரவேற்பு\nஅரசியலில் தனது நிலைப்பாடு குறித்து எடுத்துக்கூறிய நடிகர் ரஜினிக்கு, இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nநாகரிகம் இருந்தால் விஷால் வரமாட்டார் - பாரதிராஜா\nநாகரிகம் தெரிந்தவராக இருந்தால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று விஷால் வரமாட்டார் என்று பாரதிராஜா பேட்டியளித்துள்ளார்.\nதயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3 அணிகள் மோதல்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் இம்முறை 3 அணிகள் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ்நாட்டை ஆள ரஜினியை அனுமதிக்க முடியாது - பாரதிராஜா\nதமிழ்நாட்டை நடிகர் ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒரு போதும் அனுமதிக்க முடியாது என இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.\nநிஜ வாழ்க்கையில் அவருக்கு நடிக்க தெரியாது - பாரதிராஜா\nபல வெற்றி படங்களை இயக்கிய பாரதிராஜா, சமீபத்தில் அளித்த பேட்டியில் நிஜ வாழ்க்கையில் அவருக்கு நடிக்க தெரியாது என்று கூறியிருக்கிறார்.\nமனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ படத்தின் முன்னோட்டம்.\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் மீண்டும் ஒரு மரியாதை\nஇயக்குனர் பாரதிராஜா, மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்ற படத்தை எழுதி, நடித்து, இயக்கி இருக்கிறார்.\nஒன்னுமே இல்லாத படத்திற்கும் இளையராஜா உயிர் கொடுத்து விடுவார்- பாரதிராஜா\nஇசையமைப்பாளர் இளையராஜா ஒன்னுமே இல்லாத படத்திற்கும் உயிர் கொடுத்து விடுவார் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம் நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார் நடிகர் நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே - புலம்பும் பட அதிபர்கள் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா விவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா ஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில் 1 லட்சம் பேரை கொரோனா தாக்கும் அபாயம்\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரசின் முதல் படங்கள் வெளியீடு\nகொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nமுதியோர், விதவைகள், மாற்றுதிறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும்- மத்திய அரசு\nஊரடங்கை மீறியவர்களை தேர்வு எழுத வைத்த போலீசார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/swineflu-tamilnadu-4-dead/", "date_download": "2020-03-28T14:23:09Z", "digest": "sha1:YBUPYZKFXGR4KXNXBWEJIM2CMURN2IUF", "length": 14188, "nlines": 104, "source_domain": "chennaionline.com", "title": "தமிழகத்தில் பரவும் பன்றி காய்ச்சல் – 4 பெண்கள் பலி – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nதமிழகத்தில் பரவும் பன்றி காய்ச்சல் – 4 பெண்கள் பலி\nதமிழகத்தில் இதற்கு முன்னர் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு வகையான காய்ச்சல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘சிக்குன் குனியா’ காய்ச்சல் தமிழக மக்களை பாடாய்படுத்தியது.\nஇந்த நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டனர்.\nஇந்த நிலையில் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் திடீரென பரவியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டன. தமிழக சுகாதாரதுறை அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.\nசென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டன. இருப்பினும் பன்றிக் காய்ச்சல் வைரசின் வீரியம் குறைய வில்லை. அது கடும் தாக்கத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.\nநேற்று ஒரே நாளில் பன்றிக் காய்ச்சல் 4 பெண்களின் உயிரை பறித்துள்ளது. மதுரை���ில் 2 பெண்களும், நாகர்கோவில், விழுப்புரத்தில் 2 பெண்கள் பலியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும் அடக்கம்.\nமதுரை இரும்பாலை பகுதியை சேர்ந்த மீனாட்சி (41), அனுப்பனாடி பகுதியை சேர்ந்த வீரம்மாள் (70) ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இருவரும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nஇதனையடுத்து 2 பேரும் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அது பலன் அளிக்கவில்லை. மீனாட்சி, வீரம்மாள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nவிழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கீழ் கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் சுகன்யாவும் காய்ச்சலால் அவதிப்பட்டார். புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதனை தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சுகன்யா உயிரிழந்தார். இவருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.\nநாகர்கோவிலை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை திரேசாவும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். முதலில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிறப்பு வார்டில் அவரை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.\n4 பேரை பலி வாங்கிய பன்றிக் காய்ச்சல் தமிழகம் முழுவதுமே பரவலாக பரவியுள்ளது. காய்ச்சல் பாதிப்பால் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு வயது பெண் குழந்தையும், 2 பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு ஆணும், பெண்ணும் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் கரூரை சேர்ந்த 69 வயது முதியவரும், ஈரோட்டை சேர்ந்த 9 வயது சிறுமியும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 37 பேருக்கு வைரஸ் காய்ச்சல் ப��திப்பு உள்ளது.\nதிருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சாரதா என்ற பெண் உள்பட 2 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சல் பாதித்த 39 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.\nஇதற்கிடையே டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இரட்டை குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னை கொளத்தூர் தணிகாசலம் நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரின் இரட்டை குழந்தைகளான தீக்ஷா, தர்‌ஷன் ஆகியோர் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 2 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஒரு குழந்தைக்கு ரத்த கசிவு ஏற்பட்டு வலிப்பு உண்டானது. மற்றொரு குழந்தைக்கு ரத்த அழுத்தம் குறைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது. 2 குழந்தைகளையும் காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். ஆனால் அவர்களை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.\nதமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு மொத்தம் 6 பேர் உயிர் இழந்து உள்ளனர். #swineflu\n← பஞ்சாப் ரயில் விபத்து – தூக்கி எரியப்பட்ட குழந்தையை காப்பாற்றிய பெண்\nசபரிமலை விவகாரம் – சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து நாளை முடிவு →\nகாஷ்மீர் எல்லையில் துப்பாக்கி சூடு – 2 பாகிஸ்தான் வீரர்கள் மரணம்\nதமிழக பா.ஜ.க-வுக்கு புதிய தலைவர் யார்\nஜனவரி 8 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் – வங்கி ஊழியர்கள் பங்கேற்பு\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/arudra-darshan-2020/", "date_download": "2020-03-28T14:50:37Z", "digest": "sha1:WZVJHC3ZMLYDKHFXG23LMZZPYJQA57VA", "length": 12654, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "ஆருத்ரா தரிசனம் 2020 | Aaruthra dharisanam 2020 in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் வருகின்ற ஜனவரி 10, 2020 இல் திருவாதிரைத் திருவ��ழா ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.\nவருகின்ற ஜனவரி 10, 2020 இல் திருவாதிரைத் திருவிழா ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.\nசென்ற ஜனவரி 1 முதல் சிதம்பரம் மற்றும் உத்திரகோசமங்கை திருத்தலங்களில் திருவாதிரைத் திருவிழா உற்சவங்கள் நடைபெற்று வருகின்றது. பத்து நாட்கள் வரை வெகு விமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவின் சிறப்பம்சமாக வருகின்ற ஜனவரி 10 இல் நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசனம் வழங்க உள்ளார். பல இடங்களில் இருந்தும் இந்த காட்சியை காண திரளான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.\nஒரு முறை தில்லையில் ஈசனிடம் பேரன்பு கொண்ட பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாத முனிவரும் சிவபெருமானின் நடனத்தை காண ஆவல் கொண்டனர். அவர்களின் அன்பிற்கிணங்கி ஈசப்பெருமான் திருநடனம் புரிந்தார். இந்த நிகழ்வை தான் ஆருத்ரா தரிசனமாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.\nஇதனை கொண்டாடும் விதமாக சிவ பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய சிதம்பரம் கனகசபையிலும், ஊர்த்துவத் தாண்டவமாடிய திருஆலங்காடு ரத்தின சபையிலும், பாண்டிய மன்னனுக்காக இடக்கால் மாறி ஆடிய மதுரை திருஆலவாய் வெள்ளிசபையிலும், திருநெல்வேலியிலுள்ள தாமிர சபையிலும், குற்றாலத்திலுள்ள சித்திர சபையிலும் இந்த நன்னாளில் ஆருத்ரா அபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் விமரிசையாக நடைபெறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. பெரும்பாலான சிவாலயங்களில் லிங்கமாக காணப்படுகின்ற ஈசன் இது போன்ற சில தளங்களில் நடராஜராக காட்சி தருகிறார். இவ்வாறு காட்சி தருகின்ற நடராஜ பெருமானுக்கு ஆண்டில் 6 முறை மட்டுமே அபிஷேக, அலங்காரங்கள் நிகழ்த்தபடுவது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்நிகழ்வானது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.\nதில்லையில் வருகின்ற ஜனவரி 8 இல் தங்க தேரிலும், 9 இல் ரத உற்சவமும் கொண்டாடப்படும். அதே போல் ஜனவரி 10 ஆம் நாளில் திருவாதிரை நட்சத்திரம் பிற்பகல் 3.32 வரை நீடிப்பதால் அதிகாலை 3.30 மணி அளவில் நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெற உள்ளது. அதன் பின்னர் 12.00 மணி அளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.\nராமநாதபுரம் அருகே அமைந்துள்ள உத்திரகோசமங்கை தளத்தில் இருக்கும் நடராஜர் ஆறு அடி உயரம் கொண்ட மரகத கல்லால் ஆனவர். ஆண்டு முழுவதும் சந்தான காப்பு பூசப்பட்டிருக்கும். திருவாதிரை நாளில் தான் அந்த சந்தான காப்பு களையப���பட்டு மரகத நடராஜராக காட்சி அளிப்பார். ஆருத்ரா தரிசனம் முடிந்ததும் மீண்டும் சந்தன காப்பு பூசபட்டு விடும். இந்த வருடம் மரகத நடராஜருக்கு வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் சாத்தப்பட்டிருக்கும் சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். பின்னர் இரவு 11 மணிக்கு மேல் அபிஷேகமும், ஜனவரி 10ம் தேதி காலை ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.\nஆருத்ரா தரிசன காட்சியை காண்பதற்கு கண்கள் கோடி வேண்டும். அவ்வளவு அற்புதமாக இருக்கும். பக்தர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் பிறவா பயனை அடையலாம். அறியாமல் ஆற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் பெறலாம்.\nவாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநீங்கள் வைக்கும் பூவை விநாயகர் விழுங்கினால் நினைத்தது நிச்சயம் நடந்துவிடும். பூவிழுங்கி அதிசய விநாயகர் பற்றி தெரியுமா\nஎந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை வறுமை நெருங்காமல் இருக்க வேண்டுமா செல்வத்தை அள்ளித் தரப் போகும் இந்த பொருளை உங்கள் வீட்டில் கட்டினாலே போதும்.\nதினமும் இந்த 2 வார்த்தைகளை உச்சரித்தால் பணம் சேரும். நீங்களும் முயற்சி செய்யலாமே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://plumamazing.com/ta/", "date_download": "2020-03-28T14:25:13Z", "digest": "sha1:DKBJEVSJIXALTPR2LV4O22ZDB4ODTJUV", "length": 53000, "nlines": 252, "source_domain": "plumamazing.com", "title": "வீடு | பிளம் அமேசிங் அத்தியாவசிய மென்பொருள்", "raw_content": "\nமேக்கிற்கான iWatermark Pro - புகைப்படங்களைப் பாதுகாக்க வாட்டர்மார்க்\nவெளியிடப்பட்டது: 8 / 14 / 19\niWatermark Pro - புகைப்படங்களைப் பாதுகாக்க மேக் வாட்டர்மார்க் பயன்பாடு\nபுகைப்படங்கள் மற்றும் கலைப்படைப்புகளைப் பாதுகாக்க வாட்டர்மார்க் பயன்பாடு. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலம் நீங்கள் பகிரும் புகைப்படங்கள் திருடப்படுவதைத் தடுக்க வாட்டர்மார்க்ஸ் உதவும். கிழித்தெறிய வேண்டாம், மிகச் சிறிய டிஜிட்டல் வாட்டர்மார்க் கூட உங்கள் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாக்க உதவும். லோகோ, பிட்மேப், திசையன், கியூஆர் குறியீடு, வரி, ஸ்டிகனோகிராஃபிக் மற்றும் மேலும் 5 வாட்டர்மார்க் வகைகளை எளிதாக உருவாக்கவும். அளவை மாற்றவும், மறுபெயரிடவும், சிறு உருவங்களை உருவாக்கவும், மெட்டாடேட்டாவை நிர்வகிக்கவும். எண்ணற்ற அம்சங்கள். தொடக்க, நன்மை, மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தும் வாட்டர்மார்க் பயன்பாடு. \"உங்களுக்குச் சொந்தமான புகைப்படங்களில் வாட்டர்மார்க்ஸைச் சேர்க்கும்போது, ​​மேக்கிற்கான iWatermark Pro ஐ விட சிறந்த கருவி எதுவும் இல்லை.\" 4.5 எலிகளில் 5, மேக்வொர்ல்ட்\niClock - # 1 மேக் மெனு பார் உலக கடிகார நாட்காட்டி\nவெளியிடப்பட்டது: 3 / 12 / 20\niClock - மேக் மெனு பார் உலக கடிகாரம், நாட்காட்டி, அலாரம், இசை, நேரம், தேதி, மணிநேரம், டைமர்கள், மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறன்…\nவயதான மேக் கடிகாரம் மெனு பார் பயன்பாட்டை மாற்றவும். தனிப்பயனாக்கப்பட்ட காட்சி விருப்பங்கள் மூலம் நவீன நேர மேலாண்மை மற்றும் மேம்பட்ட உற்பத்தித்திறனுக்காக iClock வரை செல்லுங்கள். மெனுபாரிலிருந்து கூகிள் அல்லது ஆப்பிள் காலெண்டர் / நிகழ்வுகளை உடனடியாகப் பார்ப்பது அம்சங்களில் அடங்கும். உலகின் அனைத்து நகரங்கள் / நேர மண்டலங்களுக்கான தற்போதைய நேரம் / தேதியின் உலக கடிகாரம். வாட்ச், கவுண்டவுன் கடிகாரம், சந்திரன் கட்டம், மிதக்கும் கடிகாரங்கள், ஐபி, தேதி வேறுபாடு கால்குலேட்டர், பயன்பாட்டு மெனு, அலாரங்கள், உலகளாவிய தொலை தொடர்பு அட்டவணை / நேர மண்டல மாற்றி மற்றும் 'டேக் 5' ஒரு போமோடோரோ வகை இடைவெளி டைமர். ஸ்டார்பக்ஸ் அல்லது விமான நிலையத்தில் பயன்படுத்த லேப்டாப் அலாரம். எந்த வடிவத்திலும், எழுத்துரு அல்லது வண்ணத்திலும் நேரத்தையும் தேதியையும் தனிப்பயனாக்கவும். iClock என்பது Mac OS க்கான இன்றியமையாத, பயன்படுத்த எளிதானது, வள திறமையான, நவீன பயன்பாடாகும். முழுமையாக வேலை செய்யும் பதிப்பை இலவசமாக பதிவிறக்கவும். இதை முயற்சி செய்து பழைய மேக் மெனுபார் கடிகாரத்திற்கு திரும்ப முடியுமா என்று பாருங்கள். \"இது ஒரு அருமையான திட்டம்.\" - லியோ லாபோர்டே, மேக்பிரீக் 261\nCopyPaste Pro Mac - # 1 கிளிப்போர்டு மேலாளர்\nவெளியிடப்பட்டது: 12 / 19 / 19\nமேக்கிற்கான நகல் பேஸ்ட் புரோ - கிளிப்போர்டு மேலாளர் - உங்கள் கிளிப்போர்டிற்கான நேர இயந்திரம்\nCopyPaste உடன் உங்கள் கணினியில் மிகவும் சக்திவாய்ந்த அம்சத்தைப் பயன்படுத்தத் தொடங்குங்கள். அந்த அம்சம் நகலெடு & ஒட்டு என்பது ஒவ்வொரு கணினி பயனரால் ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கான முறை பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஒரே ஒரு கிளிப்போர்டுடன். நகல் பேஸ்ட் முதன்மையானது மற்றும் பல கிளிப்போர்டுகளைக் காண்பிப்பதற்கும், காப்பகப்படுத்துவதற்கும், திருத்துவதற்கும் மிகவும் பிரபலமான பல கிளிப்போர்டு பயன்பாடாகும். உங்கள் பிரதிகள் வரலாற்றில் அல்லது நிரந்தர கிளிப் காப்பகங்களில் எந்த கிளிப்பையும் பார்த்து திருத்தவும். மறுதொடக்கங்கள் மூலம் பல கிளிப்போர்டுகளை சேமிக்கவும். நம்பமுடியாத பயனுள்ள. அனைத்து மேக் பயனர்களுக்கும் ஒரு சிறந்த நேர சேமிப்பான், மற்றும் உயிர் சேமிப்பான்.\nyKey for Mac - மீண்டும் மீண்டும் செயல்களை தானியங்குபடுத்துகிறது\nவெளியிடப்பட்டது: 8 / 11 / 19\nyKey - Mac OS க்கான சக்திவாய்ந்த ஆட்டோமேஷன்\nமீண்டும் மீண்டும் செயல்களை நீக்கு. ஹாட்ஸ்கி, மெனு, டைமர், நிகழ்வு அல்லது யூ.எஸ்.பி மூலம் தொடங்கக்கூடிய செயல்களின் அல்லது செயலைச் செய்யும் குறுக்குவழிகளை உருவாக்கவும். தினமும் நேரம், தட்டச்சு மற்றும் நூற்றுக்கணக்கான கிளிக்குகளைச் சேமிக்கவும். கார்பல் சுரங்கப்பாதையைத் தவிர்க்கவும், குறைவாகச் செய்யுங்கள், மேலும் சாதிக்கவும். ஆடம் எங்ஸ்ட்டின் உதவி சேர்க்கப்பட்டுள்ளது. நாங்கள் எங்கள் கணினிகளை நேசிக்கிறோம், ஆனால் மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளின் சோர்வை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். பந்து மற்றும் தொடர்ச்சியான சச்சரவின் சங்கிலியிலிருந்து உங்கள் சுயத்தை விடுவிக்கவும். இப்போது உங்கள் கணினி கடினமான வேலையில் ஈடுபடட்டும், இனி அடிமையாக இருக்க வேண்டாம். YKey ஐப் பயன்படுத்தவும். \"மேக்கிற்கு எனக்கு பிடித்த ஆட்டோமேஷன் மென்பொருள் yKey.\" - டேவிட் போக், நியூயார்க் டைம்ஸ் டேவிட் போக், நியூயார்க் டைம்ஸின் விமர்சனம்\nதொகுதி மேலாளர் - # 1 மேக் ஆப் ஆட்டோ-மவுண்ட் ஆப்பிள் & வின் டிரைவ்கள்\nவெளியிடப்பட்டது: 2 / 11 / 20\nதொகுதி மேலாளர் - ஆப்பிள் மற்றும் விண்டோஸ் தொகுதிகள், பங்குகள், இயக்கிகள் ஆகியவற்றை ஆட்டோ-மவுண்ட் செய்ய # 1 மேக் பயன்பாடு\nதொகுதி மேலாளர் என்பது விண்டோஸ் (SMB) மற்றும் ஆப்பிள் (AFP) தொகுதிகள் / பங்குகள் / வட்டுகளின் பெருகலை ஒழுங்கமைக்க, தானியங்குபடுத்த மற்றும் கண்காணிக்கப் பயன்படும் Mac OSX பயன்பாடாகும். விண்டோஸ் (SMB) மற்றும் ஆப்பிள் (AFP) பங்குகளின் பெருகலை நிர்வகிக்க Mac பயன்பாட்டைப் பயன்படுத்த எளிதானது. மடிக்கணினிகள் தொகுதி மேலாளரைப் ���யன்படுத்தி வேலையிலும் வீட்டிலும் கைமுறையாகவோ அல்லது தானாகவோ தொகுதிகளை ஏற்றலாம். பெருகுவதற்கான விருப்ப திட்டமிடல் மவுண்ட் மற்றும் பங்குகளின் மறுதொடக்கத்தையும் கண்காணிக்கிறது. ஈத்தர்நெட் லானில் தூங்கும் கணினிகளை எழுப்பவும் தொகுதி மேலாளர் பயன்படுத்தப்படலாம்.\nபிக்சல்ஸ்டிக் - பிக்சல், கோணம், வண்ணத் திரை ஆகியவற்றை அளவிட மேக் பயன்பாடு\nவெளியிடப்பட்டது: 1 / 11 / 20\nபிக்சல்ஸ்டிக் - மேக் திரை அளவிடும் கருவிகள்\nபிக்சல்ஸ்டிக் என்பது எந்தவொரு பயன்பாட்டிலும் திரையில் தூரங்கள், கோணங்கள் மற்றும் வண்ணங்களை அளவிடுவதற்கான ஒரு கருவியாகும். ஃபோட்டோஷாப்பில் தூரம், கோணம் மற்றும் வண்ண கருவிகள் உள்ளன, ஆனால் அவை ஃபோட்டோஷாப்பில் மட்டுமே இயங்குகின்றன. பிக்சல்ஸ்டிக் எந்த பயன்பாட்டிலும் எந்த நேரத்திலும் திரையில் எந்த நேரத்திலும் வேலை செய்கிறது மற்றும் நூறு மடங்கு குறைவாக செலவாகும்.\nIndividual தனிப்பட்ட பிக்சல்களின் RGB வண்ணக் குறியீட்டைத் தீர்மானித்தல் மற்றும் திரையில் பிக்சல்-துல்லியமான தூர அளவீடுகளைச் செய்வது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை - இந்த அற்புதமான சிறிய பயன்பாட்டிற்கு நன்றி\nPhotoShrinkr - உயர் தரமான புகைப்படங்களை மேம்படுத்த மேக் பயன்பாடு\nவெளியிடப்பட்டது: 5 / 20 / 19\nPhotoShrinkr - மேக் ஆப் மிக உயர்ந்த தரமான புகைப்படங்களை மிகச்சிறிய அளவிற்கு மேம்படுத்துகிறது\nஃபோட்டோஷாப் மற்றும் பிற பயன்பாடுகள் செய்யாத வழிகளில் .jpg வடிவமைப்பின் சுருக்கத்தை PhotoShrinkr மேம்படுத்துகிறது. ஆயிரக்கணக்கான படங்களைக் கொண்ட புகைப்படக்காரர்களுக்கு சிறந்தது. PhotoShrinkr நம்பமுடியாத வேகமானது, இடத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இலவசமாக முயற்சிக்க பயன்பாட்டைப் பதிவிறக்கவும். PhotoShrinkr ஒரு நாளைக்கு 5 இலவச பயன்பாடுகளை வழங்குகிறது. ஒரு புகைப்படக்காரர் தனது கருவிகளைக் கொண்டிருப்பது அற்புதம். - ஆண்டி எச்.\nடைனிஅலார்ம் - அலாரம் கடிகாரம் மேக் பயன்பாடு\nவெளியிடப்பட்டது: 2 / 4 / 20\nடைனிஅலார்ம் - மெனுபாரில் சக்திவாய்ந்த தனிப்பயனாக்கக்கூடிய அலாரங்கள்\nதேர்ந்தெடுக்கப்பட்ட ஒலியை (கணினி ஒலி, சிரி பேசும் அல்லது நீங்கள் பதிவுசெய்தது) எதிர்காலத்தில் சிறிது நேரம் விளையாடுங்கள். எளிமையானது, கையேடு தேவையில்லை. கேமிங், புரோகிராமிங், ஒரு சந்திப்பைக் காணவில்லை அல்லது இரவு உணவை சமைக்கும் நேரத்திற்கு நல்லது, அதனால் அது எரியாது. மெனுவில் ஒரு கிளிக்கில் பயன்படுத்த எப்போது வேண்டுமானாலும் அவற்றை மீண்டும் இயக்க அலாரங்களை உருவாக்கவும்.\nடைனிகால் - மேக்கிற்கான கூகிள் & ஆப்பிள் காலண்டர்\nவெளியிடப்பட்டது: 3 / 11 / 20\nடைனிகால் - மேக் மெனுபாரில் கூகிள் மற்றும் ஆப்பிள் காலெண்டர்.\nமெனுபாரிலிருந்து நேராக கூகிள் அல்லது ஆப்பிள் காலெண்டரின் எளிதான அணுகல் மற்றும் பார்வை. நிகழ்வுகள், நினைவூட்டல்கள், நிறைய விருப்பங்களைச் சேர்க்கவும். இது பல மாதங்களைக் காட்டலாம், தனிப்பயன் காலெண்டர்களைப் பயன்படுத்தலாம், பல நாடுகளின் விடுமுறை நாட்களையும் பல தனிப்பட்ட / வணிக காலெண்டர்களையும் காட்டலாம். மிகவும் எளிது\nப்ராப் பேஸ் - தியேட்டர் மூவிக்கு # 1 செட் காஸ்ட்யூம் ப்ராப் டேட்டாபேஸ்\nவெளியிடப்பட்டது: 5 / 25 / 17\nதேவைப்படுகிறது: மேக், வின், ஆண்ட்ராய்டு, iOS & வலை\nப்ராப் பேஸ் - தியேட்டர் & ஸ்டேஜ், உடைகள் & முட்டுகள் & செட், சரக்கு மற்றும் வாடகை, மேக், வின், ஆண்ட்ராய்டு மற்றும் iOS\nமேக், வின், iOS, ஆண்ட்ராய்டு மற்றும் வலை ஆகியவற்றிற்கான எளிதான, விரிவான மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய கோப்பு தயாரிப்பாளர் தரவுத்தளம், இது ஒரு பெரிய எண்ணிக்கையிலான செட், முட்டுகள், உபகரணங்கள், நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி போன்ற ஆடைகளைக் கொண்ட ஒரு நிறுவனத்தை வாடகைக்கு, விற்க அல்லது பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. மேற்கோள்கள், விலைப்பட்டியல், செக்-இன் / அவுட், செயல்திறன் கணக்கீடு, திட்டமிடல், பார் & கியூஆர் குறியீடு ஸ்கேனிங் மூலம் கண்காணித்தல், நீல பல் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி அச்சிடுதல் மற்றும் கைப்பற்றுதல் ஆகியவற்றை எளிதாக உருவாக்கவும். * 'வரையறுக்கப்பட்ட நேரம்' - கொள்முதல் விலையில் 10 மணிநேர தனிப்பயனாக்கம் அடங்கும்.\nவிண்டோஸிற்கான iWatermark Pro - வாட்டர்மார்க்கிங் பயன்பாடு\nவெளியிடப்பட்டது: 10 / 21 / 19\nதேவைப்படுகிறது: 7, 8.1 அல்லது 10 +\nஉங்கள் டிஜிட்டல் புகைப்படங்கள் மற்றும் கலைப்படைப்புகளைப் பாதுகாக்கவும்\niWatermark லைட்ரூம், பிகாசா மற்றும் ACDSee போன்ற பிற புகைப்பட உலாவிகளுடன் முழுமையான டிஜிட்டல் வாட்டர்மார்க்கிங் பயன்பாடாக செயல்படுகிறது. உங்கள் புகைப்படங்களை வலையில் வைத்தால், யார் வேண்டுமானாலும் எடுத்து அவற்றை பயன்��டுத்தலாம். கிழித்தெறிய வேண்டாம், மிகச் சிறிய டிஜிட்டல் வாட்டர்மார்க் கூட உங்கள் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாக்க உதவும். ஒரு நேரத்தில் 1 அல்லது ஆயிரக்கணக்கான படங்களை வாட்டர்மார்க். ஆரம்ப, சாதக மற்றும் பெரிய நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. புகைப்படக் கலைஞர்களின் நேரத்தைச் சேமிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nப்ராப் பேஸ் - தியேட்டர் மூவிக்கு # 1 செட் காஸ்ட்யூம் ப்ராப் டேட்டாபேஸ்\nவெளியிடப்பட்டது: 5 / 25 / 17\nதேவைப்படுகிறது: மேக், வின், ஆண்ட்ராய்டு, iOS & வலை\nப்ராப் பேஸ் - தியேட்டர் & ஸ்டேஜ், உடைகள் & முட்டுகள் & செட், சரக்கு மற்றும் வாடகை, மேக், வின், ஆண்ட்ராய்டு மற்றும் iOS\nமேக், வின், iOS, ஆண்ட்ராய்டு மற்றும் வலை ஆகியவற்றிற்கான எளிதான, விரிவான மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய கோப்பு தயாரிப்பாளர் தரவுத்தளம், இது ஒரு பெரிய எண்ணிக்கையிலான செட், முட்டுகள், உபகரணங்கள், நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி போன்ற ஆடைகளைக் கொண்ட ஒரு நிறுவனத்தை வாடகைக்கு, விற்க அல்லது பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. மேற்கோள்கள், விலைப்பட்டியல், செக்-இன் / அவுட், செயல்திறன் கணக்கீடு, திட்டமிடல், பார் & கியூஆர் குறியீடு ஸ்கேனிங் மூலம் கண்காணித்தல், நீல பல் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி அச்சிடுதல் மற்றும் கைப்பற்றுதல் ஆகியவற்றை எளிதாக உருவாக்கவும். * 'வரையறுக்கப்பட்ட நேரம்' - கொள்முதல் விலையில் 10 மணிநேர தனிப்பயனாக்கம் அடங்கும்.\niWatermark + iOS க்கு - வாட்டர்மார்க் புகைப்படங்கள் & வீடியோ\nவெளியிடப்பட்டது: 10 / 28 / 19\nஐபோன் / ஐபாட் பயன்பாட்டுடன் உங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பாதுகாக்க iWatermark + Watermark\nஉங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க வாட்டர்மார்க்கிங் அவசியம். நீங்கள் ஒரு தொடக்க அல்லது தொழில்முறை புகைப்படக் கலைஞராக இருந்தால், புகைப்பட ஜர்னலிஸ்ட் அல்லது கலைஞர் iWatermark + (iWatermark க்கான புதுப்பிப்பு) ஒரு தனிப்பட்ட உரை அல்லது கிராஃபிக் வாட்டர்மார்க் சேர்ப்பதன் மூலம் உங்களுக்கு வேலை செய்யும். ஒரு புகைப்படம் அல்லது வீடியோவில் சேர்த்தவுடன், இந்த காணக்கூடிய வாட்டர்மார்க் உங்கள் உருவாக்கம் மற்றும் உரிமையைக் காட்டுகிறது. இது உங்கள் அறிவுசார் சொத்தில் கையொப்பமிடுவது போன்றது. உங்கள் புகைப்படம் அல்லது வீடியோவைப் பாதுகாக்க iWatermark + கண்ணுக்குத் தெரியாத வாட்டர்மார்க்ஸையும் கொண்டுள்ளது. ஐடியூன்ஸ் ஆப் ஸ்டோரில் (1000 க்கும் மேற்பட்ட) 5 நட்சத்திர மதிப்புரைகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள். “IWatermark + இதுவரை iOS இல் நான் பார்த்த சிறந்த வாட்டர்மார்க்கிங் பயன்பாடாகும். IOS புகைப்பட எடிட்டிங் நீட்டிப்பாக நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ” மற்றும் “ஆண்டின் சிறந்த 5 பயன்பாடுகளில் எண் 100”. - டெர்ரி வைட், அடோப் சிஸ்டம்ஸ், இன்க். இன் முதன்மை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் புகைப்படம் சுவிசேஷகர்.\niOS க்கான iWatermark - வாட்டர்மார்க் பாதுகாப்பு\nவெளியிடப்பட்டது: 8 / 21 / 19\niWatermark - உங்கள் டிஜிட்டல் புகைப்படங்கள் மற்றும் கலைப்படைப்புகளைப் பாதுகாக்கவும்\nஐபோன் மற்றும் ஐபாட் ஆகியவற்றிற்கான உலகின் நம்பர் 1 டிஜிட்டல் வாட்டர்மார்க்கிங் பயன்பாடு. ஒரு புகைப்படத்தில் உங்கள் பதிப்புரிமையை நொடிகளில் ஸ்டைலிஷாக வாட்டர்மார்க் செய்யுங்கள். iWatermark புகைப்படக்காரர்களுக்காகவும் தயாரிக்கப்படுகிறது. ஐடியூன்ஸ் ஆப் ஸ்டோரில் மதிப்புரைகளைப் பாருங்கள்.\nவெளியிடப்பட்டது: 10 / 24 / 18\nஸ்பீச்மேக்கர் - உருவாக்கு, பயிற்சி, பதிவு (ஆடியோ, வீடியோ), கேளுங்கள், காப்பகப்படுத்துங்கள் மற்றும் சிறந்த உரைகளை கொடுங்கள்\nஉங்கள் ஐபோன் அல்லது ஐபாட் மொபைல் போடியம், பேச்சு எழுத்தாளர், சார்பு டெலிப்ராம்ப்டர், வீடியோ ரெக்கார்டர், டைமர் மற்றும் பொது பேசுவதற்கான காப்பகமாக மாற்றும் பயன்பாடு. உங்கள் வரிகளை குறைபாடற்ற மற்றும் சரியான நேரத்தில் வழங்கவும். உங்கள் குறிப்புகள், உரைகள், நாடகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்திருங்கள். உரைகள், கவிதைகள், விரிவுரைகள், நாடகங்கள், பிரசங்கங்கள், தொடக்க பிட்சுகள் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றைக் கண்காணிக்கவும். டோஸ்ட்மாஸ்டர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், பாட்காஸ்டர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு சிறந்தது. பொதுமக்களிடம் பேசும் எவருக்கும் நல்லது. “குறைந்த விலை ஸ்பீச்மேக்கர் பயன்பாடு பயனர்களுக்கு உதவுகிறது, சரிபார்க்க, ஒத்திகை, பதிவு மற்றும் நேர உரைகளை செய்ய உதவுகிறது. பிரபலமான உரைகளின் பெரிய தொகுப்பை உள்ளடக்கியது, ஆனால் மிக முக்கியமானது, உங்கள் சொந்தத்தை தொழில்முறை முறையில் உருவாக்கி வழங்குவதற்கான கருவிகள். ” - கிரஹாம் கே. ரோட்ஜர்ஸ், எக்ஸ்டென்ஷன்களில் வ���மர்சனம், 8/30/17\nநாங்கள் வெளிப்படுத்துகிறோம் - iOS க்கான செய்திகள் ஸ்டிக்கர் பயன்பாடு\nவெளியிடப்பட்டது: 8 / 27 / 17\nவி எக்ஸ்பிரஸ் என்பது நம்பமுடியாத கலைஞரின் ஐபோன் / ஐபாட் செய்தி பயன்பாட்டு ஸ்டிக்கர் தொகுப்பு ஆகும் மிலோ மாண்ட்க்ளேர். வெறுப்பாக சலிப்படையவோ, விளையாட்டுத்தனமாக சாகசமாகவோ அல்லது வெறித்தனமாகவோ இருப்பது என்னவென்று நாம் அனைவரும் அறிவோம் ஆனால் சில நேரங்களில் சொற்கள் போதுமானதாக இல்லை - நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை உள்ளடக்கியது. உணர்ச்சிகளை விவரிக்க அடிப்படை, துடிப்பான, ஆனால் கடினமான மூன்று பிரகாசமான வண்ணமயமான குழந்தைகளுடன் வெறுமனே பிடிக்கப்படுகிறது ஆனால் சில நேரங்களில் சொற்கள் போதுமானதாக இல்லை - நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை உள்ளடக்கியது. உணர்ச்சிகளை விவரிக்க அடிப்படை, துடிப்பான, ஆனால் கடினமான மூன்று பிரகாசமான வண்ணமயமான குழந்தைகளுடன் வெறுமனே பிடிக்கப்படுகிறது அவற்றை அனுப்பவும், உங்கள் வெளிப்பாடுகள் விளையாடட்டும் அவற்றை அனுப்பவும், உங்கள் வெளிப்பாடுகள் விளையாடட்டும் உணர்ச்சிகளை பார்வைக்கு வெளிப்படுத்த உங்கள் ஐபோன் அல்லது ஐபாடில் பயன்படுத்தவும். 1000+ சொற்களுக்கு மேல் மதிப்புள்ள படங்கள் இவை. தொலைபேசியில் பேசுவதை விட அதிகமாக செய்தி அனுப்பும் அனைவருக்கும் ஒரு அத்தியாவசிய கருவி / கலை.\nப்ராப் பேஸ் - தியேட்டர் மூவிக்கு # 1 செட் காஸ்ட்யூம் ப்ராப் டேட்டாபேஸ்\nவெளியிடப்பட்டது: 5 / 25 / 17\nதேவைப்படுகிறது: மேக், வின், ஆண்ட்ராய்டு, iOS & வலை\nப்ராப் பேஸ் - தியேட்டர் & ஸ்டேஜ், உடைகள் & முட்டுகள் & செட், சரக்கு மற்றும் வாடகை, மேக், வின், ஆண்ட்ராய்டு மற்றும் iOS\nமேக், வின், iOS, ஆண்ட்ராய்டு மற்றும் வலை ஆகியவற்றிற்கான எளிதான, விரிவான மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய கோப்பு தயாரிப்பாளர் தரவுத்தளம், இது ஒரு பெரிய எண்ணிக்கையிலான செட், முட்டுகள், உபகரணங்கள், நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி போன்ற ஆடைகளைக் கொண்ட ஒரு நிறுவனத்தை வாடகைக்கு, விற்க அல்லது பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. மேற்கோள்கள், விலைப்பட்டியல், செக்-இன் / அவுட், செயல்திறன் கணக்கீடு, திட்டமிடல், பார் & கியூஆர் குறியீடு ஸ்கேனிங் மூலம் கண்காணித்தல், நீல பல் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி அச்சிடுதல் மற்றும் கைப்பற்றுதல் ஆகியவற்றை எளிதா��� உருவாக்கவும். * 'வரையறுக்கப்பட்ட நேரம்' - கொள்முதல் விலையில் 10 மணிநேர தனிப்பயனாக்கம் அடங்கும்.\nAndroid க்கான iWatermark + - வாட்டர்மார்க் புகைப்படங்கள் & வீடியோ # 1 பயன்பாடு\nவெளியிடப்பட்டது: 2 / 24 / 20\nAndroid க்கான iWatermark + - வாட்டர்மார்க் புகைப்படங்கள் மற்றும் வீடியோ\nநீங்கள் ஒரு தொடக்க அல்லது தொழில்முறை புகைப்படக் கலைஞராக இருந்தால், புகைப்பட ஜர்னலிஸ்ட் அல்லது கலைஞர் iWatermark + (iWatermark க்கான புதுப்பிப்பு) ஒரு தனிப்பட்ட உரை அல்லது கிராஃபிக் வாட்டர்மார்க் சேர்ப்பதன் மூலம் உங்களுக்கு வேலை செய்யும். ஒரு புகைப்படம் அல்லது வீடியோவில் சேர்த்தவுடன், இந்த காணக்கூடிய வாட்டர்மார்க் உங்கள் உருவாக்கம் மற்றும் உரிமையைக் காட்டுகிறது. இது உங்கள் அறிவுசார் சொத்தில் கையொப்பமிடுவது போன்றது. உங்கள் புகைப்படம் அல்லது வீடியோவைப் பாதுகாக்க iWatermark + கண்ணுக்குத் தெரியாத வாட்டர்மார்க்ஸையும் கொண்டுள்ளது. கூகிள் பிளே ஸ்டோரில் (360 க்கும் மேற்பட்ட) 5 நட்சத்திர மதிப்புரைகளைச் சரிபார்க்க பிற சாதகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பார்க்க. 5 இன் சிறந்த 100 பயன்பாடுகளின் எண் 2014. - BestAppSite.com 'பாட்டம் லைன்: வலையில் உங்கள் கிராஃபிக் பொருளை வாட்டர்மார்க் செய்வதற்கான வழியை நீங்கள் தேடுகிறீர்களானால், iWatermark + ஐ பரிந்துரைக்கிறோம்“-நேட் ஆட்காக், 1/22/15 “நாங்கள் பரிந்துரைக்கும் ஒரு பயன்பாடு மற்றும் எங்கள் கட்டுரையாளர் கெவின் கஸ்டர் பரிந்துரைக்கும் iWatermark” - ஜோன் கேட்டர், theappwhisper.com\nAndroid க்கான iWatermark - வாட்டர்மார்க் புகைப்படங்கள்\nவெளியிடப்பட்டது: 2 / 24 / 20\nAndroid க்கான iWatermark- உங்கள் டிஜிட்டல் புகைப்படங்கள் மற்றும் கலைப்படைப்புகளைப் பாதுகாக்கவும்\nஉலகின் நம்பர் 1 மற்றும் Android க்கான சிறந்த டிஜிட்டல் வாட்டர்மார்க்கிங் பயன்பாடு. ஒரு புகைப்படத்தில் பதிப்புரிமை சில நொடிகளில் ஸ்டைலிஷாக வாட்டர்மார்க் செய்யுங்கள். iWatermark புகைப்படக்காரர்களால் மற்றும் உருவாக்கப்பட்டது. Google Play Store இல் மதிப்புரைகளைப் பாருங்கள்.\nAndroid க்கான ஸ்பீச்மேக்கர் - சிறந்த உரைகளை கொடுங்கள்\nவெளியிடப்பட்டது: 8 / 18 / 14\nபேச்சாளர் - உருவாக்கு, பயிற்சி, பதிவு (ஆடியோ, வீடியோ), கேளுங்கள், காப்பகப்படுத்துங்கள் மற்றும் சிறந்த உரைகளை கொடுங்கள்\nஉங்கள் Android சாதனத்தை மொபைல் போடியம், பேச்சு எழுத்தாளர், சார்பு டெலிப்ராம்ப்டர், வீடியோ ரெக்கார்டர��, டைமர் மற்றும் பொது பேசுவதற்கான காப்பகமாக மாற்றும் பயன்பாடு. உங்கள் வரிகளை குறைபாடற்ற நேரத்திலும் நேரத்திலும் வழங்கவும். உங்கள் குறிப்புகள், உரைகள், நாடகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்திருங்கள். உரைகள், கவிதைகள், விரிவுரைகள், நாடகங்கள், பிரசங்கங்கள், தொடக்க பிட்சுகள் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றைக் கண்காணிக்கவும். டோஸ்ட்மாஸ்டர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், பாட்காஸ்டர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு சிறந்தது. பொதுமக்களுடன் பேசும் எவருக்கும் நல்லது.\nப்ராப் பேஸ் - தியேட்டர் மூவிக்கு # 1 செட் காஸ்ட்யூம் ப்ராப் டேட்டாபேஸ்\nவெளியிடப்பட்டது: 5 / 25 / 17\nதேவைப்படுகிறது: மேக், வின், ஆண்ட்ராய்டு, iOS & வலை\nப்ராப் பேஸ் - தியேட்டர் & ஸ்டேஜ், உடைகள் & முட்டுகள் & செட், சரக்கு மற்றும் வாடகை, மேக், வின், ஆண்ட்ராய்டு மற்றும் iOS\nமேக், வின், iOS, ஆண்ட்ராய்டு மற்றும் வலை ஆகியவற்றிற்கான எளிதான, விரிவான மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய கோப்பு தயாரிப்பாளர் தரவுத்தளம், இது ஒரு பெரிய எண்ணிக்கையிலான செட், முட்டுகள், உபகரணங்கள், நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி போன்ற ஆடைகளைக் கொண்ட ஒரு நிறுவனத்தை வாடகைக்கு, விற்க அல்லது பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. மேற்கோள்கள், விலைப்பட்டியல், செக்-இன் / அவுட், செயல்திறன் கணக்கீடு, திட்டமிடல், பார் & கியூஆர் குறியீடு ஸ்கேனிங் மூலம் கண்காணித்தல், நீல பல் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி அச்சிடுதல் மற்றும் கைப்பற்றுதல் ஆகியவற்றை எளிதாக உருவாக்கவும். * 'வரையறுக்கப்பட்ட நேரம்' - கொள்முதல் விலையில் 10 மணிநேர தனிப்பயனாக்கம் அடங்கும்.\nஅத்தியாவசிய iOS, விண்டோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் மேக் பயன்பாடுகளை உருவாக்க பிளம் அமேசிங் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nபிளம் அமேசிங் கடந்த நூற்றாண்டிலிருந்து உலகளவில் பயன்பாடுகளை வழங்கியுள்ளது. இந்த plumamazing.com தளம் வழியாக மேக் மற்றும் வின் மென்பொருளை உருவாக்கி விற்பனை செய்தல். எங்கள் Android பயன்பாடுகள் Google Play இல் இடம்பெற்றுள்ளன. ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் எங்கள் iOS மற்றும் சில மேக் பயன்பாடுகள் உள்ளன.\nநிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பயன்பாட்டு மேம்பாட்டையும் நாங்கள் செய்கிறோம். எங்களை தொடர்பு கொள்ள தயங்க.\nசெய்திகள் & பல (அரிதாக)\n© 2019 பிளம் அமேசிங் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n× வண்டியில் சேர்க்கப்பட்ட தயாரிப்பு (கள்) ×\nவிலை அடிப்படையிலான நாடு யுனைடெட் ஸ்டேட்ஸ் (யு.எஸ்) சோதனைக்கு சோதனை முறை இயக்கப்பட்டது. நீங்கள் தனிப்பட்ட உலாவல் பயன்முறையில் சோதனைகள் செய்ய வேண்டும். உடன் தனிப்பட்ட முறையில் உலாவுக பயர்பாக்ஸ், குரோம் மற்றும் சபாரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_105_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2020-03-28T15:36:48Z", "digest": "sha1:TA3RV2Y46ET6NXEIEDKXG47TVHOOMWWW", "length": 7204, "nlines": 384, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 105 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 105 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகங்கமாசத்திரம் , திருவள்ளூர், தமிழ்நாடு\nமாநில நெடுஞ்சாலை 105 அல்லது எஸ்.எச்-105 (SH 105) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கங்கமாசத்திரம் என்னும் இடத்தையும், வேலூர் மாவட்டத்தின் தக்கோலம் என்ற இடத்தையும் இணைக்கும் கங்கமாசத்திரம் - தக்கோலம் சாலை ஆகும். இதன் நீளம் 18.5 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2015, 14:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/members/geo-educator/", "date_download": "2020-03-28T15:05:24Z", "digest": "sha1:FE27MYREHGQ3DVSW7OTK66D5Z7JHPKOR", "length": 11426, "nlines": 387, "source_domain": "tnpsc.academy", "title": "Geography Educator - TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/11/2_6.html", "date_download": "2020-03-28T15:18:14Z", "digest": "sha1:QBGOA55AJKS7CJT4AGFHBRNQ2U6EDPFV", "length": 19846, "nlines": 194, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: துறவு 2", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநான் என் பதின்பருவத்தில் இருக்கும்போது எனக்கு துறவு வாழ்க்கை வாழ வேண்டும். திருமணம் செய்துகொள்ளக் கூடாது என எண்ணம் கொண்டிருந்தேன். அப்போது அவ்வயதின் காரணமாக அலைக்கழித்த பாலியல் ஈர்ப்பால் அடைந்த அமைதியிழப்பு இன்னும் என்னை துறவை நோக்கமாக கொள்ளவேண்டும் என்பதை நோக்கி என்னை தள்ளியது. படித்த புத்தகங்கள், இருக்கும் மதம், ஈர்த்த விவேகாநந்தர் போன்ற முன்னோடிகள், சமூகத்திற்கு உழைக்க வேண்டும் என்ற பதின்பருவ கனவு எல்லாம் துறவுக்கு சாதகமான மன நிலையில் என்னை தள்ளின. பிற்காலத்தில் என் தோழி ஒருத்தி இதே போல் தானும் துறவியாகி சமூக சேவை செய்யவேண்டும் என்று கூறினாள். இந்து மதத்தில் பெண்களுக்கு அதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் கிறித்துவ மதத்தில் இணையலாம் எனக் கருதினாள். எங்கள் இருவரின் மனப்பொருத்தத்தை கண்டு அதிசயித்து அதனால் ஈர்க்கப்பட்டு நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்று இல்லற வாழ்வில் திளைத்துவருகிறோம்.\nநாங்கள் மிக எளியவர்கள். எங்கள் மனம் பக்குவமற்றது. உண்மையில் துறவு என்றால் என்ன என அறியாதவர்கள��. எங்கள் முந்தைய நோக்கத்தை யாரிடமாவது சொன்னால் எள்ளி நகைத்து அலட்சியப்படுத்தி இருப்பார்கள். எங்கள் துறவு எண்ணம் மிக அற்பமான அடித்தளம் கொண்டது. ஆனால் அரிஷ்டநேமியின் துறவு எண்ணம் கரும்பாறைகளாலான பெரிய மலைபோல மிக உறுதியானதாக இருந்தது. இந்து மதம் துறவை போற்றுகிறது என்றால், அதைவிட நூறு மடங்கு துறவை முக்கியமாக கருதுவது அருக நெறி. அரிஷ்டநேமியின் உள்ளம் அருகநெறியில் ஈடுபட்டிருப்பது. அதனால் அவருடைய துறவு எண்ணம் எளிதில் சாய்த்துவிடக்கூடியது அல்ல. இருந்தபோதும் அவர் துறவு எண்ணத்தை கைவிட்டு இல்லறத்தில் இணங்க வைக்க கண்ணனால் முடிகிறது. அவர் கண்ணனுக்கு இணையானவராக காட்டப்படுகிறார். அதனால் கண்ணனால் மற்றவர்களைப்போல அவர மனதை மயக்கவெல்லாம் முடியாது. ஆனால் கண்ணனின் வார்த்தகளை அவர் ஏற்றுக்கொள்கிறார்.\nஅப்படி என்னதான் கண்ணன் கூறிவிட்டான் என்பதைப் பார்ப்போம்.\n\"மண்ணில் உள்ள அத்தனை பேருக்கும் உள்ள கடமை தங்கள் குலக்கொடியை நிலைநிறுத்துவது. அதிலிருந்து விலகிச்செல்லும் ஒருவர் தன் மூதாதையரின் நீட்சிமுடிவிலிக்கு பெரும் பழியொன்றை செய்தவராகிறார். அவர்களின் கண்ணீர் அவரை தொடரும். அச்சுமையை ஏற்றபின் அவர் செல்லும் தொலைவென்ன\nமண்ணில் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் தான் உயிர் வாழ்தல் தன் சந்ததியை தொடரவைத்தல் என இரு பெருங்கடமைகள் இருக்கின்றன. உயிர் வாழ்தல் தானாக ஒருவன் மேற்கொள்கிறான். ஆனால் தன் சந்ததியை வாழவைக்க மனிதன் முயற்சி எடுக்க வேண்டும். விலங்குகள் அதன் இயற்கை விதித்த தடம் மாறா நிலையின் படி தன் சந்ததிகளை வாழ வைக்கின்றன. ஆனால் மனிதன் தன் சிந்தனையின் மூலம் இயற்கை வகுத்த தடத்திலிருந்து மாறி நடக்க முடிகிறது. ஆகவே அவன் தன் சந்ததியை தொடர வேண்டாம் என முடிவெடுக்கும் நிலை இருக்கிறது. இதை அவன் தன் கடமையிலிருந்து தவறுகிறான் என்று ஏன் சொல்ல முடியாது ஒருவன் துறவு மேற்கொள்வதில் தன் இரண்டாவது கடமையை செய்யாது விடுகிறான். எப்படிப்பார்த்தாலும் இது கடமை மீறல்தானே.\nஆனால் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக இருக்கும்போது ஒருவன் குழந்தைகள் பெறாமல் இருப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது என நினைக்கலாம். சற்று சிந்தித்துப்பாருங்கள் நம் தந்தை தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்டு செல்வம் சேர்ப்பது அவருக்காக மட்டு���ா நமக்காக நாம் நம் குழந்தைகளோடு நலமாக வாழவேண்டும் என்பதற்காக. இப்படி நம் மூதாதையர் தம் இரத்தம் சிந்தி, சிலசமயம் தன் உயிரை தந்து தன் குடும்பத்தினரை காத்ததனால் அல்லவா இன்று நாம் இருக்கிறோம். நாம் நம் குலத்தை நமக்கு பிறகு நீடிக்காமல் விடுவோமென்றால் அவர்கள் செய்த தியாகத்தையெல்லாம் அர்த்தமிழக்கச்செய்கிறோம். மூதாதையருக்கு நீர்க்கடன் செலுத்துதல் என்பது அவர் குலம் நீடிக்கிறது என்பதை உணர்த்தும் செயல் ஆகும். ஒருவனின் குலம் அவன் பிறகும் நீடிப்பது ஒருவகையில் அவன் வாழ்வின் நீட்சி என்று சொல்லலாம். ஆக ஒருவன் தனக்கு குழந்தைகள் இல்லாமல் குலத்தை முடித்துக்கொள்வது அவன் மூதாதையர் அனைவரின் இருப்பையும் அழிப்பதாகும். அவர்கள் உண்மையில் இப்போதுதான் முழுமையாக இறக்கிறார்கள். அவர்களின் இந்த இறுதியான இறப்பிற்கு காரணமான பெரும் பழி அவனை சேர்கிறது. இந்த வகையில் எந்த மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டும் இந்த குல நீடிப்பின் அவசியத்தை உணரலாம். நம் புராணங்களில் கடும் தவம் செய்த முனிவர்களும் குழந்தை இல்லாமையால் சுவர்க்கம் புகமுடியாமல் போகும் கதைகளைக் காணலாம்.\nகுழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு நீங்கள் ஆயிரம் ஆறுதல் சொன்னாலும் அவர்கள் கொள்ளும் துயரம் மிக ஆழமானது. அந்தத் துயரம் வெறும் மனோவியல் சார்ந்தது அல்ல. அவர்கள் தம் ஆத்மாவில் அறியும் துயரமாகும். அவர்கள் தம் மனதை சமாதானப்படுத்தி தத்து எடுத்துக்கொள்ளல் மூலம் பிள்ளைகளை அடைந்து அந்தப்பிள்ளைகளை சொந்தப்பிள்ளைகள் என மனமாற ஏற்றுக்கொள்வதின் வழியாக அவர்கள் தம் மூதாதையரின் நீட்சி அழியாமல் காப்பாற்றிவிடலாம்.\nஅவ்வாறின்றி ஒருவன் பிள்ளைகளை பெறாமல் உயிர் பிரிந்த பின்னால் அவனை தீக்கிறையாக்கும்போது அவன் குலம் முழுமையும் அவனோடு சாம்பலாகிறது. அவனை புதைக்கும்போது அவனோடு அவன் குல வரிசை மண்ணில் புதைந்துவிடுகிறது. ஒருவன் தன் சுக துக்கங்களை துறத்தல் என்பது வேறு. ஆனால் தன்னைச் சார்ந்தவர்களின் , தன் மூதாதையரின் நோக்கத்தை, விருப்பை துறப்பதற்கு உண்மையில் அவனுக்கு உரிமை இருக்கிறதா இந்தக் கேள்வியை அரிஷ்டநேமியின் உள்ளத்தில் விதைக்கிறான் கண்ணன். அது அரிஷ்டநேமி மறந்த ஒன்றை ஞாபகப்படுத்தி அவனை இல்லறத்தில் ஈடுபடும் முடிவுக்கு கொண்டுசெல்கிறது.\nவெண்முரசு மகா���ாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமாநகர் – 6 - நிறைவு\nசுபகை - காதலின் நாயகி\nஅர்ச்சுனன் பிடிக்கப்போய் அரிஷ்டநேமியான கதை\nமாநகர் – 5 - பிம்பங்கள்\nமாநகர் - 2 புதிர் விளையாட்டு.\nபலராமரின் கோபம் (காண்டீபம் 66)\nஒரு காதல் காட்சி(காண்டீபம் 67-68)\nகாண்டீபம் - 69 வேர்களும் கிளைகளும்\nகூரம்பும் குழாங்கல்லும். (காண்டீபம் - 66)\nஅரிஷ்டநேமியின் துறவை தடுக்கப்பார்த்தானா கண்ணன்\nகாவியச் சுவை: (காண்டீபம் 62)\nதோழமையில் உயரும் விலங்குகள் (காண்டீபம் 59)\nதங்களுக்கென ஒரு தனியுலகம் காணும் காதலர்கள் (காண்டீ...\nநான்கு கால்களும் ஒரு கோடும்\nதுறவின் துயரம் (காண்டீபம் -55)\nஆண் பெண் இணைந்தாடும் சிறுபிள்ளை விளையாட்டுகள். (க...\nமக்கள் திரள் எனும் நீர்ப்பெருக்கு\nஅசாதாரணத்திற்கான சாதாரணரர்களின் ஏக்கம் (காண்டீபம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7857:2011-05-22-18-14-20&catid=344:2010&Itemid=27", "date_download": "2020-03-28T15:29:45Z", "digest": "sha1:RMFEVKTQ3ZUIWX5FUX6EKUEACLXMHY43", "length": 43255, "nlines": 105, "source_domain": "www.tamilcircle.net", "title": "மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்: இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்: இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்\nமாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்: இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்\nSection: புதிய ஜனநாயகம் -\n\"\"மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெ டிப்பை மலேகானில் நடத்தினோம்... இதற்காக 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து நான் திட்டமிட்டேன்... அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால், அதனைத் தடுக்கவும் இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது... சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்...'' ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம். ···\nகடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரின் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தன. 2007 நவம்பர் 11ஆம் தேதியன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் குண்டுகள் வெடித்தன. 2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் டெல்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்குமிடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில், அரியானா மாநிலத்தின் பானிபட் அருகே குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் ஆந்திராவின் தலைநகர் ஐதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. மலேகான் நகரில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதியன்று மீண்டும் குண்டுகள் வெடித்தன. இக்குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயமடைந்தார்கள்.\nஇப்படி ஒவ்வொரு முறையும் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம், பார்ப்பன முதலாளித்துவ ஊடகங்கள் இதற்கு முஸ்லிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்று எவ்வித விசாரணையுமின்றி குற்றம் சாட்டின. 2007ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் கசூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த போது, சம்ஜவ்தா விரைவு வண்டியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தியா பாகிஸ்தானிடையே நல்லுறவு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இக்குண்டு வெடிப்பை நடத்தியதாக பார்ப்பன முதலாளித்துவ ஊடகங்கள் சகட்டு மேனிக்குக் குற்றம் சாட்டின. இது ஹூஜி மற்றும் லஸ்கர்இதொய்பா ஆகிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களின் சதி என்று அமெரிக்காவும் கூறியது.\nஇக்குண்டு வெடிப்புகள் குறித்து ஆரம்ப விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே போலீசையும் துணை ராணுவப் படைகளையும் ஏவி முஸ்லிம் குடியிருப்புகளை அரசு சுற்றி வளைத்தது. சட்டப்படியும் சட்டவிரோதமாகவும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொடிய சித்திரவதைக்கு ஆளாயினர். அவர்களது இளமையும் எதிர்காலமும் நொறுங்கிப் போயின. பயங்கரவாதி என்ற அவமானத்தோடு, அவர்களது குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டு கையறு நிலையில் தவித்தன. குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டோரின் குடும்பங்களைப் போலவே, குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் குடும்பங்களும் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. ···\nகடந்த 2006ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் நான்டெட் நகரில் வெடிகுண்டுகள் தயாரித்தபோது விபத்து நடந்து ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இருவர் மாண்டனர். ஐந்துபேர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பார்ப்பன பயங்கரவாதிகள் 21 பேரை மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு அதிரடி போலீசு அடுத்தடுத்து கைது செய்து ஒளரங்காபாத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இருப்பினும், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களுள் 11 பேரை விடுவிக்க எத்தணித்தது. இதை எதிர்த்து உள்ளூர் முஸ்லிம்கள் போராடியதோடு, சி.பி.ஐ. விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகே, சி.பி.ஐ.யின் விசாரணை தொடங்கியது.\nசம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடிபெருளை முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீ காந்த் புரோகித் கள்ளத்தனமாக ஜம்முவிலிருந்து வாங்கிக் கொடுத்ததற்கான அறிகுறிகள் கிடைத்தன. மலேகான் குண்டு வெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இக்குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேசிஸ் எண்ணைக் கொண்டு, அது அகில பாரத வித்யார்த்தி பரிசத் எனும் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து, பின்னர் அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங்கினுடையது என்பதை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு சிறப்புப் போலீசுப்படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே கண்டறிந்தார். கடந்த 2008ஆம் ஆண்டில் பிரக்யா சிங் கைது செய்யப்பட்டாள்.\nஅவளைத் தொடர்ந்து முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரம் நடத்தி வந்த தயானந்த் பாண்டே மற்றும் மலேகான் குண்டுவெடிப்பில் ஈடு பட்ட 11 பேரை ஹேமந்த் கார்கரே கைது செய்தார். பிரக்யா சிங்கை விசாரணை செய்த போது, ம.பி.யைச் சேர்ந்த சுனில்ஜோஷி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அசீமானந்தா, பாரத் ரித்தேஷ்வர் முத லானோர் முக்கிய சதிகாரர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 2008, நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கார்கரே பலியானார். இதற்கிடையே சுனில்ஜோஷி இந்துவெறி பயங்கரவாதிகளாலேயே கொல்லப்பட்டான். மற்றவர்கள் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.\nமலேகான் மற்றும் சம்ஜவ்தா எக்ஸ்பிரசில் வெடித்த குண்டுகள் ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்தவையாக இருந்ததால், இக்குண்டு வெடிப்புகளில் இந்துவெறி பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரணையை மேற்கொண்டது. தயானந்த் பாண்டேயின் கணினியிலிருந்து கிடைத்த 37 உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இவையனைத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இவர்கள் திட்டமிட்டதை நிரூபித்துக் காட்டின. இதனடிப்படையில், கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்.இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டான். ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18ஆம் தேதியன்று டெல்லி வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்பட்ட அசீமானந்தா, இக்குண்டுவைப்புகளில் ஈடுபட்டது நாங்கள்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். போலீசாரின் முன்னிலையில் பெறப்படும் வாக்குமூலங்களை விட, நீதிபதி முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் சட்டப்படி உறுதியான ஆதாரங்களாகியுள்ளதால், குண்டுவைப்பு பயங்கரவாதச் செயல்களில் இந்துவெறி ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டிருப்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.\nமே.வங்கத்தைச் சேர்ந்த நாப குமார் எனப்படும் அசீமானந்தா, 1977இல் ஆர்.எஸ்.எஸ்இன் முழுநேர ஊழியனாகி மே.வங்கத்திலும் பின்னர் அந்தமானிலும் ஆர்.எஸ்.எஸ்.இன் பரிவாரங்களில் ஒன்றான வனவாசி கல்யாண் ஆசிரமத் தலைவராகப் பணியாற்றியுள்ளான். பின்னர் 1997இல், இவன் குஜராத்தின் டாங் மாவட்டத்தில் ஷப்ரிதாம் என்னும் ஆசிரமத்தை நிறுவிக் கொண்டு சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் எதிராக ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தான். இவன் குஜராத் முதல்வர் மோடி, ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான சுதர்சன், மோகன் பாகவத் ஆகியோருக்கு நெருக்கமானவன். பயங்கரவாதிகளின் சித்தாந்த குருவான இவன்தான் அஜ்மீர், ஐதராபாத், மலேகான் முதலான இடங்களில் குண்டுவைக்க இலக்குகளைத் தீர்மானித்து வழிகாட்டியுள்ளான். 2008இல் பெண் சாமியாரான பிரக்யா சிங் கைது செய்யப்பட்ட பிறகு, அசீமானந்தா தப்பியோடி தலைமறைவாகிவிட்டான். கடந்த 2010 நவம்பர் 19 ஆம் தேதியன்று அரித்துவாரில் பதுங்கியிருந்தபோது சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டான்.\nதன்னோடு இக்குண்டுவைப்பு சதியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்தியப் பிரதேச ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான (பிரச்சாரக்) சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான சந்தீப் டாங்கே, மூத்த ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான ராம்ஜி, தேவேந்திர குப்தா, மேல்மட்ட உறுப்பினரான சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோஹித், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான யோகி ஆதித்யானந்த், குஜராத்தின் விவேகானந்தா சேவா கேந்திரத்தின் பாரத் பாய், அந்த அமைப்பின் மாநில அமைப்பாளரான டாக்டர் அசோக், முக்கிய பிரமுகர்களான லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, ஜம்முவைச் சேர்ந்த சாரதா பீட சாமியார் தயானந்த் பாண்டே ஆகியோரின் பெயர்களையும் அவன் வாக்குமூலமாக அறிவித்துள்ளான். \"\"யாருடைய தூண்டுதலோ, நிர்ப்பந்தமோ இல்லாமல், எவ்வித அச்சமுமின்றி சுய நினைவோடு'' தான் இந்த வாக்குமூலத்தை அளிப்பதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.\nஐதராபாத்தின் சன்சல்குடா சிறையில் அசீமானந்தா அடைக்கப்பட்டபோது, அந்தச் சிறைக் கொட்டடியில் அவனுடன் இருந்த கைதியான கலீம் என்ற இளைஞர், வயதில் மூத்தவரான அவனுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, உணவு எடுத்து வந்து கொடுப்பது முதலான பல உதவிகளைச் செய்துள்ளார். ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பையொட்டி கைது செய்து சிறையிடப்பட்ட அப்பாவி இளைஞர்தான் கலீம். குண்டு வைத்த அசீமானந்தா, தன்னால் ஒரு அப்பாவி முஸ்லிம் இளைஞன் சிறையில் வதைபடுவதைக் கண்டு வருந்தியதாகவும், மனசாட்சி உலுக்கியதாகவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில் உண்மைகளை வாக்குமூலமாக அளிப்பதாகவும் தெரிவித்துள்ளான்.\nஇப்பயங்கரவாதச் சதித் திட்டத்தில் முக்கியமானவனாகிய சுனில் ஜோஷி, கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பரில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களாலேயே கொல்லப்பட்டான். இக்குண்டுவெடிப்பு வழக்கில் மேலிருந்து கீழ்மட்டம் வரை சங்கிலித் தொடர்போல பலர் கைதாகி வருவதால், ஆர்.எஸ்.எஸ். தலைமை தனது விசுவாச ஊழியனையே கொன்றொழிக்க உத்தரவு பிறப்பித்திருக்க வாய்ப்புள்ளது. இதேபோன்ற நிலைமை தனக்கும் ஏற்படும் என்பதாலும், முஸ்லிம் இளைஞரால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியும் சேர்ந்துதான் அசீமானந்தாவை ஒப்புதல் வாக்குமூலத்துக்குத் தள்ளியிருக்க வேண்டும்.\nகடந்த டிசம்பர் 20ஆம் தேதியிட்டு அசீமானந்தா, இந்திய அரசுத் தலைவிக்கும் பாகிஸ்தான் அதிபருக்கும் பாவமன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளான். அதில், அஜ்மீர், மலேகான், ஐதராபாத், சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர்களில் நானும் ஒருவன் எனக் குறிப்பிட்டுள்ளான். ஐதராபாத்தின் சஞ்சலகுடா சிறையிலிருந்து அவன் எழுதிய இக்கடிதங்கள் இப்போது ஊடகங்களில் பகிரங்கமாகியுள்ளது. ···\nபா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் அசீமானந்தாவைச் சித்திரவதை செய்து கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், இந்துத்துவப் பயங்கரவாதம் என்ற அவதூறு கிளப்பப்படுவதாகவும் வழக்கம் போலவே கூச்சலிடுகின்றன. ஆனால் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமின்றி, வலுவான தடயவியல் ஆதாரங்களும் சி.பி.ஐ. விசாரணையில் கிடைத்துள்ளன. புதுப்புது அமைப்புகளை திட்டமிட்டு உருவாக்கி, இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை அத்தகைய அமைப்புகளின் பெயரால் நடத்தி வருவதை ஆர்.எஸ்.எஸ். ஒரு உத்தியாகக் கொண்டு இயங்கி வருவதும் இப்போது நிரூபணமாகியுள்ளது.\nஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நோக்கியா செல்போனும் அதிலுள்ள வோடபோன் சிம் கார்டும் குண்டு வைக்கப்பட்ட இடத்தில் கிடைத்துள்ளன. இது, குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடிக்குமாறு செய்து அதன் மூலம் மின் இணைப்பு பெற்று குண்டுகளை வெடிக்கச் செய்யும் அதிநவீன தொழில்நுட்ப முறையாகும். இதேபோன்ற செல்போன் மூலமாக குண்டுகளை வெடிக்கச் செய்யும் முறையில்தான் சம்ஜவ்தா விரைவு வண்டியிலும் குண்டு வெடித்துள்ளது. மெக்கா மசூதியில் 6.53 வாட்ஸ் திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டது. அதே வகையான பேட்டரிகள்தான் சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டுக்கான வார்ப்பு இரும்பு உலோகமும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. இத்தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் இக்குண்டுவெடிப்புகள் அனைத்திலும் ஒரு இந்துவெறி பயங்கரவாத கும்பல் ஈடுபட்டுள்ளதென புலனாய்வுத�� துறையினர் அறுதியிட்டனர்.\nசெல்போன்கள் வாங்கப்பட்ட இடமும், வாங்கிய நபரின் பெயர் பாபுலால் யாதவ் என்பதும், போலியான ஆவணங்களைக் கொடுத்து இதேபெயரில் 11 சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தன. பாபுலால் யாதவ் வாங்கிய செல்போன்களின் குறியீட்டு எண்ணை வைத்து அவற்றில் நான்கு செல்போன்களை ராஜஸ்தானிலுள்ள ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்கள் பயன்படுத்தி வருவதை வைத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூலமாக பாரத் ரித்தேஷ்வர் உள்ளிட்ட இதர சதிகாரர்கள் சிக்கினர்.\nஇவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் முதலான பிற மாநிலங்களிலிருந்தும் இப்பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்களைத் திரட்டியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். மட்டுமின்றி அதன் பரிவாரத்தைச் சேர்ந்த பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத், அபிநவ் பாரத், ஜெய் வந்தேமாதரம், வனவாசி கல்யாண் ஆசிரமம் முதலானவற்றிலிருந்தும் ஆட்களைப் பொறுக்கியெடுத்து மூன்று குழுக்களை உருவாக்கினர். இதன்படி, ஒரு குழு நிதி ஏற்பாடுகளையும் வாகன ஏற்பாடுகளையும் செய்யும். அடுத்த குழு, வெடிகுண்டுகளையும் தேவையான சாதனங்களையும் ஏற்பாடு செய்யும். கடைசியாக உள்ள குழு, குண்டு வைப்புகளில் ஈடுபடும். ஒரு குழுவினருக்கு மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இதனால் ஒருவர் கைது செய்யப்பட்டாலும் மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இந்தச் சதித் திட்டத்துடன்தான் இப்பயங்கரவாதக் கும்பல் இயங்கியது என்பதும் இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇவை மட்டுமின்றி, 2002இல் குஜராத் பயங்கரவாதப் படுகொலைகளைத் தொடங்கிவைத்த கோத்ரா எம்.எல்.ஏ.வான ஹரேஷ் பட்டுக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையில், டீசல் வெடிகுண்டுகளும் பைப் வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டு குஜராத் பயங்கரவாதப் படுகொலையின்போது இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு விநியோகிக்கப்பட்டன என்பதும், சபர்கந்தா மாவட்ட விசுவ இந்து பரிசத்தின் தலைவரான தவால் ஜெயந்தி பட்டேலின் கல் குவாரியில் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிகுண்டுகள் ஏராளமாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதும் ஏற்கெனவே ஆதாரங்களுடன் நிரூபணமாகியுள்ளது. மேலும், கடந்த 2007ஆம் ஆண்டில் \"\"தெகல்கா'' வார இதழ் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பார்ப்பன பாசிச பயங்கர��ாதிகள் நடத்திய கொலைவெறியாட்டத்தையும், இந்துவெறி பயங்கரவாதிகளிடையே ஊடுருவி அந்தக் கொடூரங்களை அரங்கேற்றியவர்களின் வாயிலிருந்தே மறுக்க முடியாத ஒப்புதல் வாக்குமூலங்களையும் ஆதாரங்களுடன் வெளியிட்டது. கடந்த 2007ஆம் ஆண்டு தென்காசியில் நடந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் இந்து முன்னணி கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் என்பதும் நிரூபணமாகியுள்ளது.\nஉண்மைகள் அம்பலமானபோதிலும், ம.பி.யில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்ததால் இந்துவெறி பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. நெருக்கடிகள் அதிகரித்த பின்னரே ம.பி. போலீசு வேறு வழியின்றி இந்துவெறி பயங்கரவாதிகளில் சிலரைக் கைது செய்தது. அஜ்மீர், மெக்கா மசூதி விசாரணைகளில் உண்மைகள் வெளிவந்துள்ள போதிலும், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் போலீசார் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆந்திராவிலும் ராஜஸ்தானிலும் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் வதைக்கப்பட்ட பின்னர், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பாகிய போதிலும், வேறொரு பொய்வழக்கு சோடித்து அவர்களை மீண்டும் சிறையிலடைத்து வதைத்தது, இம்மாநிலங்களின் போலீசு.\nஇந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.இன் பயங்கரவாதம் அடுத்தடுத்து வெளியான போதிலும், ஒருசில ஆங்கில ஊடகங்கள் மட்டுமே இவற்றை வெளியிட்டுள்ளனவே தவிர, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் அவை திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், தீவிரவாதிகள் என்றாலே முஸ்லிம்களும் நக்சல்பாரிகளும்தான் என்ற கருத்து ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே போலீசும் அதிகார வர்க்கமும் ஒரு தலைப்பட்சமாக அணுகுகின்றன. மதச்சார்பற்றவர் களாகக் கூறிக்கொள்ளும் \"\"இந்து''க்களே கூட ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இரகசிய குண்டுவைப்புகள் மூலம் அப்பாவி பொதுமக்களைக் கொல்லும் பயங்கரவாதச் செயல்களில் இறங்க மாட்டார்கள் என்றே இன்னமும் கருதுகின்றனர்.\nஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும், பல்வேறு சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் வாயிலாக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படவில்லை. தண்டிக்கப்படவும் இல்லை. உண்மைகள் அடுத்தடுத்து வெளிவந்துள்ள போதிலும், எந்த ஓட்டுக் கட்சியும் இதுகுறித்து வாய்திறப்பதுமில்லை. இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், இந்நாட்டின் அரசியலமைப்பு முறையின் · தனபால் பிரிக்கமுடியாத அங்கமாக இந்துத்துவம் கோலோச்சுவதாலும் அரசும் ஓட்டுக்கட்சிகளும் ஊமையாகி நிற்கின்றன.\nஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்று நிரூபணமாகியிருப்பது மட்டுமல்ல; நாட்டுக்கும் மக்களுக்கும் பேரபாயமாகிவிட்ட இப்பயங்கரவாத கும்பலை கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவோ, சட்டரீதியாகவோ, ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் வெற்றிகள் மூலமாகவோ வீழ்த்திட முடியாது என்பதும் இப்போது நிரூபணமாகியுள்ளது. பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்றிணைத்துப் போராடுவதும், இக்கொடிய பயங்கரவாத மிருகங்களை அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதும், நேருக்குநேராக நின்று எதிர்த்து முறியடிப்பதும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் அவசர அவசியக் கடமையாகியுள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=72286", "date_download": "2020-03-28T14:02:20Z", "digest": "sha1:WMWKR7TOUECTSQY5OHZIS7XBLG4XEVHF", "length": 15930, "nlines": 311, "source_domain": "www.vallamai.com", "title": "சிறகை விரித்திடு ! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\nவானம் – அது உன்னையும்\nஒரு முதுகலை பட்டதாரி.தற்சமயம் அமெரிக்காவில் வசிக்கு���் இவருக்கு தமிழ் மொழியில் கதை,கவிதை,கட்டுரைகள் படிப்பதில், எழுதுவதில் ஆர்வம் அதிகம் உள்ளவர்.\nRelated tags : பி.தமிழ் முகில்\n-சுரேஜமீ​​ வாழ்(வு)நீட்டின் யாதுபயன் மெய்யது கண்டிலார் சூழ்கேடும் கொண்டு விதியென்பர் - சூத்திரம் வள்ளுவம் ஏகிட்டுச் செல்பாதை மாற்றிட ஊழும் தொலையும் பார் செவிச்சுவை சொல்கேளார் கண்ணெழில் காட்ச\nஐந்து கை ராந்தல் (13)\nவையவன் தனது சொந்தப் பொறுப்பில் ஒர்க்ஷாப் வந்த முதலாவது நாளை அவன் வெகு இயல்பாக ஏற்றுக் கொண்டான். பிரீதாவிடம் பேசி விட்டு வந்ததில் ஒரு தெளிவு கிடைத்தது. தாமு...அம்மா... வெற்றிவேல்... பிரீதா எல்லோர\nசிறுகை அளாவிய கூழ் – 14\nஇவள் பாரதி ஓடி ஒளிந்து கொள்ளுமென்னைத் தேடி வரும் கொலுசொலி கதவருகே வந்து எட்டிப் பார்த்து சட்டென மாறுகிறது சிரிப்பொலியாய் ------------- (more…)\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஆசிக் ரசூல் on தவறின்றித் தமிழ் எழுதுவோமே\nNithyasundaram on படக்கவிதைப் போட்டி – 251\nஅண்ணாகண்ணன் on அம்மே அம்மே இது நற்காலமே\nShakthiPrabha on படக்கவிதைப் போட்டி – 251\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/10-jun-2014", "date_download": "2020-03-28T15:38:12Z", "digest": "sha1:2LTB4FRPMIPJTSPTYWMOER5HJ3CP5QGU", "length": 8761, "nlines": 233, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 10-June-2014", "raw_content": "\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-31\nவேழ மகளும் வேட மகளும்\nசமய இலக்கியத்தில் ஒரு சாதனை\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\n21 அடி உயரத்தில்... விஸ்வரூப ஆஞ்சநேயர்\nதுங்கா நதி தீரத்தில்... - 5\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nவிதைக்குள் விருட்சம் - 14\nமேலே... உயரே... உச்சியிலே... - 16\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nசுட்ட பழம்... சுடாத பழம்\n''ஊர் செழிக்கும்... குடும்பம் தழைக்கும்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 140 - மதுரையில்...\nவேழ மகளும் வேட மகளும்\n21 அடி உயரத்தில்... விஸ்வரூப ஆஞ்சநேயர்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-31\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-31\nவேழ மகளும் வேட மகளும்\nசமய இலக்கியத்தில் ஒரு சாதனை\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\n21 அடி உயரத்தில்... விஸ்வரூப ஆஞ்சநேயர்\nதுங்கா நதி தீரத்தில்... - 5\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nவிதைக்குள் விருட்சம் - 14\nமேலே... உயரே... உச்சியிலே... - 16\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nசுட்ட பழம்... சுடாத பழம்\n''ஊர் செழிக்கும்... குடும்பம் தழைக்கும்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 140 - மதுரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491998.11/wet/CC-MAIN-20200328134227-20200328164227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}