diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1361.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1361.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_1361.json.gz.jsonl" @@ -0,0 +1,384 @@ +{"url": "http://muscattntj.com/?p=362", "date_download": "2020-02-27T17:14:35Z", "digest": "sha1:OX3RCWAD7H7MVXHXB4F7JRUQUAABGWQX", "length": 7840, "nlines": 147, "source_domain": "muscattntj.com", "title": "*வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி* 20-6-19 – Muscattntj", "raw_content": "\n*வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி* 20-6-19\nஏக இறைவனின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட் மண்டலம்* சார்பாக *20.06.2019 வியாழக்கிழமை இரவு 9.00* மணிக்கு *வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி* நடைபெற்றது. இதில் *சகோ. சேக் முஹைதீன்* அவர்கள் *”நன்மைகளை தொடருவோம்”* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ..இதில் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்\nவாராந்திர மார்க்க பயான் 22-6-19 வாதிகபீர்\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 04.07.2019\nவாராந்திர மார்க்க பயான் 29-6-19 வாதிகபீர் கிளை\nNext story வாராந்திர மார்க்க பயான் 22-6-19 வாதிகபீர்\nPrevious story தமிழன் டிவி தொலைக்காட்சி இரவு 9.00 மணி நிகழ்ச்சி LIVE ஒளிபரப்பு\nபெரியவவர்கள் மற்று குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி\n#மஸ்கட் மண்டல சிறப்பு இஃப்தார் மற்றும் பயான்\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nமனித உரிமைகளும் மறுமை விசாரணையும் – தொடர் 4\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nஉரை : ஆர். ரஹ்மத்துல்லாஹ்\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,உரை : இ.முஹம்மது (மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ)\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nபுதிய கிளை உதயம் [Sohar]\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 04.07.2019\nநபி வழியில் ஹஜ் மற்றும் உம்ரா 14-6-18\nவாராந்திர மார்க்க பயான் 01-07-19 ஃகாலா கிளை\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2010/02/blog-post_04.html", "date_download": "2020-02-27T18:40:05Z", "digest": "sha1:F23UWXOXPHLTBZAHWAMEUBGUDLRJ2ZTQ", "length": 34341, "nlines": 401, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: இளையராஜாவின் -நாத உரையாடல்கள்", "raw_content": "\nமேஸ்ட்ரோவின் பாடல்கள் ஆரம்பம் முதல் முடியும் வரை மெலடியான வர்ணஜாலம்தான்.மிக முக்கியமானது இசைக்கருவிகளுக்குள் நடக்கும் இனிமையான நாத உரையாடல்கள். “கலகல” வென்று இவைகளின் இடையில் நடக்கும் பல வித ரசங்கள் படர்ந்த உரையாடல்கள் மனதை வருடும். Full of emotions and soul stirring\nசின்ன சின்ன நாதங்கள் ஆச்��ரியமாக சந்தில் சிந்து பாடி கண்ணாமூச்சி ஆடும்.எலக்ட்ரானிக்சில் எழுப்பப்பட்ட செயற்கையான நாதம் கிடையாது.ஆதமார்த்தமாக பார்த்துப்பார்த்து இயற்கை இசைக்கருவிகளில் மீட்டெடுத்தது.உரையாடல்களில் மியூசிகல் சேர் இசை போல் அமெச்சூர் நெடி அடிக்காது.\nஇசைக்கோர்ப்புகள் இணையும் இடங்களில் அசட்டுத்தனம் இருக்காது.\nஎண்பதில் வந்த பாடல்களின் உரையாடல்கள் முக்கியமானவை.ஏன் எல்லாம் நேரலை ஒலிப்பதிவுகள்.தப்பு செய்தால் மீண்டும் இசைக்க வேண்டும்.அடுத்து சிங்கிள் மைக்( எல்லாம் நேரலை ஒலிப்பதிவுகள்.தப்பு செய்தால் மீண்டும் இசைக்க வேண்டும்.அடுத்து சிங்கிள் மைக்(\nசில உரையாடல்கள் eternal bliss\nஊர் அடங்கும் சாமத்திலே (உமாரமணன்-ஸ்வர்ணலதா)\nஇதமான தாளக்கட்டு..”யாரு அது யாரு யாரு” ஸ்வர்ணா கேட்க பதிலாக உமாவின் ஹம்மிங் அருமை.1.05 - 1.16 வரை ஹிந்தோள சாயலில் புல்லாங்குழலும் வயலினும்(செல்லோ)நடத்தும் பேச்சுவார்த்தை பிரமிக்க வைக்கிறது.\nஅமானுஷ்யமாக வரும் வயலினின் மேற்கத்திய நாதம் வித்தியாசம்.\nதாளத்தின் ரிதத்திலேயே ”நீ தந்த பட்டுச் சேலை” என்று உமா முதல் சரண வரிகளை எடுப்பது அருமை.\nகிழே படத்தில் இருக்கும் காயத்ரி மேம்தான் ஆரம்பகாலத்தில் ராஜாவுக்கு வீணை வாசித்தவர். (மேம்..ராஜா off the trackல் வாசிக்கச் சொல்லுவாரமேராஜா off the trackல் வாசிக்கச் சொல்லுவாரமே\nபாடல்-ஞான் ஞான் பாடனும் ( ஜென்சி)\nபாடல் 1979.இன்னும் கமகமவென இப்போது பறித்த கறிவேப்பிலை மணம்.இது ஒரு வித்தியாசமான கலர்புல் கம்போசிங்.ஜென்சியின் இளசான ரம்மியமான குரல்.\nமலையாளமும் தமிழும் கலந்து வருவது ஒரு வசீகரம்.இந்த பாட்டில்இசை நாதங்கள் பூத்துக்குலுங்கியபடிதொங்கிக்கொண்டிருக்கும்.\nஆரம்பமே ரொமாண்டிக் தபலா.. 00.00-0.23 முதல் 0.10ல் வயலினில் அழகு படுத்தி 0.23ல் பாடகி பல்லவி வரும் என்று நினைப்போம் ஆனால் 0.24ல் வேறு ஒரு நாதத்தில் (synth)ஒரு பைனல் டச் கொடுத்துவிட்டுதான் பல்லவியில் சேச்சி பாட்டு படிக்கும் .அடுத்து 1.10 -1.39 வர்ணஜால உரையாடலைக் கவனியுங்கள்.அதுவும் 1.31 -1.36 புல்லாங்குழல் - வயலின் உரையாடல் சுகந்தம்.அடுத்த பேச்சு வார்த்தை 2.31 -3.07\n ஜென்சி குட்டிக்கு பாட்டுப் பறையானும்\n(இவங்க பேரு புண்யா ஸ்ரீனிவாஸ்.இவங்களும் ரிக்கார்டிங்கில்ராஜாவுக்கு வாசிச்சதா கேள்வி)\nசின்ன சின்ன சந்தங்களில் ஒரு இனிமை கம்போசிங்.\nமுதலில் ��ீணையில் மீட்டெடுத்த ராகம் ஷண்முகப்ரியாவின் நாதங்கள் அலையாக அலையாக வரும்.இதில் குரல் உரையாடல்கள் ஒன்றை ஒன்று இனிமையாக பின்னியபடி வரும்.இதில் ஜென்சியின் மூக்கிசை சூப்பர்அடுத்து முதல் 1.08 -1.44 வரை ”ஒரு ரூம் போட்டு” நாதங்களின் வயலின்,வீணை,புல்லாங்குழல்,synth,பெலஸ்,ஹம்மிங்கலந்துரையாடலைகவனியுங்கள்.ஆச்சரியமாக மேற்கத்திய talkக்கும் வரும்.\nதெலுங்கச்சி(வசந்தா) vs மலையாளச்சி (ஜென்சி)உச்சரிப்பையும் கவனியுங்கள்.\nபடம் -மோகமுள்பாடல் :சொல்லாயோ வாய் திறந்து -ஜானகி\n”தம்தனனம்” மெட்டும் இந்தப் பாட்டின் மெட்டும் ஒரே சாயல் அடிக்கும்.காரணம் ரெண்டுமே ஷண்முகப்பிரியா ராகத்தில் கம்போஸ் செய்யப்பட்டது.”தம்தனன”பாட்டின் எமோஷன் ஒரு விதம்.\nஇந்த ராகம் பல உணர்ச்சிகளைப் பிரதிபலிக்ககூடியது.பிரித்து மேயலாம்1.08 -1.34 சோக உரையாடலில் வீணை(சிதார்1.08 -1.34 சோக உரையாடலில் வீணை(சிதார்)யின் நாதத்திற்கு எக்கோவாக வயலின் நடுவே புல்லாங்குழலின் சந்தில் சிந்து. உருக்கும் பாடல் வரிகள்.\nபடம் வந்த போது தி.ஜானகிராமன் உயிரோடில்லை.\nஆரம்பமே ராஜா கம்பீர ட்ரம்சில் குமுறல்.1.03 - 1.35 இந்திய இசையில்மிருதங்கம்,சிந்தசை,புல்லாங்குழல்,வயலின்,\nவீணை (மிருதங்கம் -புல்லாங்குழல் ஸ்டைல் உரையாடல் அட்டகாசம்)உரையாடல்.\n2.39 -3.14 மேற்கத்திய இசையில் உரையாடல்.ஒரு இடத்தில் நின்னு பேசுவார்.ஓ ... ராஜா சூப்பர்\nபடம்: தம்பிக்கு எந்த ஊரு\nபாடல்:என் வாழ்விலே வரும் அன்பே\n0.00 -0.44 பிறகு 1.08 -1.28 தபலா vs கிடார் 1.28 -1.55 வயலின் -சிந்தசை-கிடார் வயலின் -வீணை-புல்லாங்குழல்-ட்ரம்ஸ் அடுத்து 3.33 -3.55ஊட்டி டிரெயினுக்கு உரையாடலில் ஒரு பிஜிஎம்.அசத்தல்\nபாட்டு::விழியில் ஒரு கவிதை மனோ-சிதரா\nஆரம்பமே ஷெனாயின் நாதக் கிளர்ச்சியில் வயலினின் உரையாடல் பிறகு கிடார்....1.20 -1-29 என்ன ஒரு மங்களகரமான இசை சங்கமம் stunning தேஷ் ராகத்தின் ஸ்வர சாயல்கள் (\nஅடுத்த இசை அதிர்ச்சி அண்ட் கவுண்டர் பாயிண்ட்ஸ் 2.40 - 3.03 .\nதபலா அசத்தல்.சித்ரா குரல் இனிமையோ இனிமை.\nநெருடல் “இத”ளி”ல் ஒரு அமுதம் குடித்தேன் - மனோ\nசோகத்திற்கு ஷெனாய். ஆனால் இதில் மகிழ்ச்சிக்கு வாசிக்கப்பட்டிருக்கும். தல லொள்ளு ஜாஸ்திஇது மாதிரி நிறைய லொள்ளு பண்ணுவார்.\nஹெட்போனில் கேட்டால் வேறு சில கருவிகளின் நாதங்களும் கேட்கலாம்.\nஇவர்தான் அருண்மொழி பாடுவார்.ராஜாவுக்கு புல்லாங்குழல் வா���ிப்பார்.(இது ஒரு பொன்மாலைப் பொழுதில் வரும் பீஸ் வாசிக்கிறீங்களா\nபூவில் வண்டு - SPB\nமுதலில் ரம்மியமான ஹம்மிங்கைத் தொடர்ந்து மோகன சாயலில் 0.27.....................0.56 \n//படம்: தம்பிக்கு எந்த ஊரு\nபாடல்:என் வாழ்விலே வரும் அன்பே\n0.00 -0.44 பிறகு 1.08 -1.28 தபலா vs கிடார் 1.28 -1.55 வயலின் -சிந்தசை-கிடார் வயலின் -வீணை-புல்லாங்குழல்-ட்ரம்ஸ் அடுத்து 3.33 -3.55ஊட்டி டிரெயினுக்கு உரையாடலில் ஒரு பிஜிஎம்.அசத்தல்\nஇது ஒரு அசத்தல் பாடல் ரவி... இதே பாடல் “சத்மா”வில் வரும் (யே ஸிந்தகி).. இங்கிருந்து அங்கா, அங்கிருந்து இங்கா என்று தெரியவில்லை... இரண்டுமே ராஜாதானே...\nஎல்லா பாடல் தொகுப்பும் மிக மிக அருமை...\nஅனைத்துமே எனக்கு பிடித்த பாடல்கள்...\n// இதே பாடல் “சத்மா”வில் வரும் (யே ஸிந்தகி).. இங்கிருந்து அங்கா, அங்கிருந்து இங்கா என்று தெரியவில்லை... இரண்டுமே ராஜாதானே...//\nஇரண்டுமே ராஜாதான்.ஹிந்திக்குப் போய்தான் இங்கு வந்தது. ஒரிஜனல் தமிழில் மூன்றாம் பிறை.\n//எல்லா பாடல் தொகுப்பும் மிக மிக அருமை...அனைத்துமே எனக்கு பிடித்த பாடல்கள்..//\nநன்றி கோபி. எனக்குப் பிடித்த் பாடல்\nஞான் ஞான் பாடனும்.மறக்கவே முடியாது.\nதல வழக்கம் போல கலக்கல் தொகுப்பு ;)))\n\\\\(இவங்க பேரு புண்யா ஸ்ரீனிவாஸ்.இவங்களும் ராஜாவுக்கு வாசிச்சதா கேள்வி)\\\\\nஇவுங்க சென்னையில நடந்த (ஜெயா டிவியுடன் இணைந்து) நிகழ்ச்சியில் மேடையில் வாசிப்பாங்க.\nஇந்த வார விகடனை பார்த்திங்களா...உங்க மெயில் ஜடி இருந்தால் கொடுங்கள்.\nஇதையும் பாருங்கள் நேரம் இருக்கும் போது ;)\n//இவுங்க சென்னையில நடந்த (ஜெயா டிவியுடன் இணைந்து) நிகழ்ச்சியில் மேடையில் வாசிப்பாங்க//\nகாயத்ரிக்குப் பிறகு இவங்க வாசித்ததாக.\n//இந்த வார விகடனை பார்த்திங்களா...உங்க மெயில் ஜடி இருந்தால் கொடுங்கள்.//\nவியாழன் காலையில் 8 மணிக்கே பாத்தாச்சு.\nஇதையும் பாருங்கள் நேரம் இருக்கும் போது//\nநேயர் விருப்பமாக எனது விருப்பப் பாடலை முதல் பாடலாகப் பிரித்து மேய்ந்ததற்கு நன்றிகள் சார்... கடந்த சில சாதாரணப் பதிவுகளுக்குப் பின் ஒரு சூப்பர்ஹிட் பதிவு...என்னைக் கணினிமுன் ஒருமணி நேரம் உட்கார வைத்துவிட்டது பின்னூட்டமிட....இன்றைய மாலை இனிதாய்க் கழிந்து கொண்டிருக்கிறது....\nஆரம்பத்திலேயே அட்டகாசமாக வந்துவிடுகிறது குழல்...\n’தூது சொல்ல துணை யாருமில்லை’க்குப் பின் வரும் ‘ஓஹோ...ஓஹோஹோ...’ அருமை...\nஇருவரின் குரலுமே இனிமை...’மாமன் உன் பேர மணலில் எழுதி கை நோகுது’...\nஸ்வர்ணா, உமா இருவரையுமே இசைக்கருவிகளாக மாற்றி விட்டிருக்கிறார் ராஜா...\n2.ஞான் ஞான் பாடணும்- நீங்கள் பலமுறை பரிந்த்ரைத்தும் இப்போதுதான் முதலில் கேட்கிறேன் சார்.\nஇரண்டு உரையாடல்களுமே கலக்கல்தான். குறிப்பாக புல்லாங்குழல் & வயலின் 1.31-1.39 தூள்...\nகடைசியில் ஜென்சியின் லாலாலா கொஞ்சலும் அருமை...\n’ஒரு ரூம் போட்டு’ வந்த உரையாடல் அருமை...எனக்கென்னவோ இந்தப் பாடல் படப்பதிவு அவ்வளவாகப் பிடிக்கவில்லை(வெள்ளை நிற தேவதைகள் ஓவர்...) ரதிக்காகப் பார்க்கலாம்...\nஎனக்கு மிகப் பிடித்த பாடல் இது...\n//படம் வந்த போது தி.ஜானகிராமன் உயிரோடில்லை.//\nஇருந்தாலும் பரவாயில்லை எனச் சொல்லலாம்... யமுனாவின் பாத்திரத்தேர்வு அருமை..(நான் படம் பார்த்தபிந்தான் நாவல் படித்தேன்...)\n3.01ல் வரும் ஒற்றைக் குழலில் சோகமும், அதற்கு ஆறுதல் சொல்வது போல் வரும் வீணை(அ) சித்தாரின் இசையும் கலக்கல்...\nஆனால் என்னைப் பொறுத்தவரை இப்பாடலில் மகுடம் ஜானகிக்கே...\nஆரம்ப இசை மற்றும் 0.23ல் வருவது என்ன இசைக் கருவி சார்...\nஇப்பாடல் பலப்பலப்பல முறை பார்த்தும், கேட்டும் விட்டாயிற்று. இன்னும் விட்ட பாடில்லை...ராஜ இசைக்கு மிகப் பொருத்தமான பாலுவின் கேமரா...சட்டையில்லாத ஹீரோ...திராவிட நிறத்தில் அர்ச்சனா என எல்லாமே பெர்ஃபெக்ட்...கங்கை கொண்ட சோழபுரம் லொக்கேசன் என என் நண்பன் சொன்னான். சென்றமுறை ஊருக்கு வந்தபோது பார்க்க நினைத்தும் முடியவில்லை... :-(\n0.31ல் பூங்காற்று புதிதானதை நினைவு படுத்துகிற இசைக்கோர்வை...மாலையில் பஸ் நிறுத்தத்தில் தினம் நாம் தேடும் மங்கை , நம்மைக் கண்டு கொண்ட பின் ஒரு வித சந்தோசத்தில் வீட்டுக்கு சீட்டியடித்த படி வரும் மனநிலையைப் போலவே , 1.48ல் வரும் குழலின் வருகையும்...(ராஜாவின் எல்லாப் பாடல்களிலுமே குழலின் வருகை பிரத்யேகமாக இருக்கும்)\n7.விழியில் ஒரு கவிதை படித்தேன்...\nஏற்கெனவே கேட்டிருந்தாலும் இப்போதுதான் மனதாரக் கேட்கிறேன்...2.40-3.03ல் வரும் உரையாடலில் கருவிகளை எளிதாக இனம் காண முடியவில்லை...இரண்டாவது சரணம் முழுமையும் சித்ராவின் ராஜ்யம்.(அடக்கி வாசித்து பாடகரைத் தூக்கிவிடும் ராஜாவின் பண்பு,,,,)\n1.27-2.03- உரையாடல் (1.48ல் குழல்+தபேலா) அதற்குமுன் தபேலாவுடன் உரையாடிய கருவியின் பெயர் தெரியவில்லை....\n3.01ல் வரும் வயலின் காட்டும் விரகதாபம்... பின்னர் வரும் குழல் ஈர உடலில் தென்றல் வீசும் கிளர்ச்சியை உண்டு பண்ணும் ஒரு வித மந்தகாசத்தில் ஆழ்த்திவிடுகிறது.\nஅருண்மொழியைப் பத்திச் சொல்ல மறந்துட்டேன்... இன்னொரு பதிவுல விவரமாப் பின்னூட்டறேன்...\nமற்றும் அகியின் தளத்துக்குப் போய்ப் பாருங்க... முகவரி இப்போது கைவசமில்லை...ராஜாவின் பாடல்களுக்கு அவரிடம்தான் காப்புரிமை இருக்கிறது.. அதுபற்றிச் சொல்லி இருக்கிறார்...\n// விகடன்ல என்ன மேட்டர்\nபத்மபூஷன் வாங்கினதுக்குக்காக ஒரு பேட்டி அவ்வளவுதான்.விகடன் நெட்டில் படிக்கலாமா\n1.27-2.03- உரையாடல் (1.48ல் குழல்+தபேலா) அதற்குமுன் தபேலாவுடன் உரையாடிய கருவியின் பெயர் தெரியவில்லை....\n3.01ல் வரும் வயலின் காட்டும் விரகதாபம்... பின்னர் வரும் குழல் ஈர உடலில் தென்றல் வீசும் கிளர்ச்சியை உண்டு பண்ணும் ஒரு வித மந்தகாசத்தில் ஆழ்த்திவிடுகிறது//\nமீதி பின்னூட்டத்திறகு பிறகு வருகிறேன்.\n/படம் வந்த போது தி.ஜானகிராமன் உயிரோடில்லை.//\nஇருந்தாலும் பரவாயில்லை எனச் சொல்லலாம்... யமுனாவின் பாத்திரத்தேர்வு அருமை..(நான் படம் பார்த்தபிந்தான் நாவல் படித்தேன்...)//\nஇந்தப் பாட்டை கேட்காமல் போய்விட்டாரே என்று சொல்ல வந்தேன்.\n//மற்றும் அகியின் தளத்துக்குப் போய்ப் பாருங்க... முகவரி இப்போது கைவசமில்லை...ராஜாவின் பாடல்களுக்கு அவரிடம்தான் காப்புரிமை இருக்கிறது.. அதுபற்றிச் சொல்லி இருக்கிறார்..//\nபார்த்துவிட்டேன். நல்லா இருக்கு. நமமை மாதிரி “பைத்தியங்குளிகள்” நெட்டில் விரவிக் கிடக்கிறார்கள்.\nஆரம்ப இசை மற்றும் 0.23ல் வருவது என்ன இசைக் கருவி சார்...\nஎனக்குப் பிடித்த பாடகர்.அருமையான குரல்.”நீ என்பது நான் அல்லவோ” “நீதானா/வராது வந்த” (பார்த்திபன் - ரோகிணி)\nக்ரூப்பில் இணைய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇசை குறித்து மேலும் அறிய ஆசை.\nஅழைப்புக்கு நன்றி.எனக்கு ஆர்வம் இல்லை.மன்னிக்கவும்.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nகடைசிப்படியின் அருகே டாஸ்மாக் அல்லது பிரபஞ்சம்\nபத்து ரூபாய் நோட்டில் சுதா\nராஜேஷ் சுதாவைக் காதலிப்பதாக ....\nசுதா- ராஜேஷ் பத்து ரூபாய் நோட்டில்\nகெய்சனும் ”கட்டிங்” பாரும் திஜாவும்\nகாணவில்லை- Followers & Hits விட்ஜெட்ஸ்\nஆயிரத்தில் ஒருவன் - சென்சார் கட்ஸ்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2011/05/blog-post_17.html", "date_download": "2020-02-27T17:35:28Z", "digest": "sha1:JB3RM5FKXKL4S7YQZRQLEMOCNQV43XVJ", "length": 17937, "nlines": 280, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: அழகர்சாமியின் குதிரை -விமர்சனம்", "raw_content": "\nகுதிரைகள் என்றதும் சமீபத்தில் படித்த கண்மணி குணசேகரன் சிறுகதைகளில் வரும் குதிரைகள் ஞாபகம் வரும்.தொகுப்பின் பெயர் “பூரணி பொற்கலை”. இதில் வரும் குதிரைகள் கொஞ்சம் சீரியஸ்ஸானவை. கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு பதற்றமடைபவை.கோபம் கொள்பவை.ஆனால் அழகர்சாமியின் குதிரைகளுக்கு சம்பந்தமில்லாதவை.\nஅழகர்சாமியின் குதிரை அற்புதமான சிறுகதை அல்லது குறுநாவல்( கதை படிக்கவில்லை).அதன் ஜீவனைக் கலைக்காமல் படத்தை எடுத்திருக்கிறார்கள்.\nகுதிரையை மைய்யமாக வைத்து ஒரு வித்தியாசமான கிராமத்துக் கதை. இதில் கிடா மீசை,பரட்டைத் தலை(),பட்டாபட்டி டவுசர் பாண்டி,வீச்சருவாள் கிடையாது. இரண்டு செக்கச்செவேல் கதாநாயகிகள்.செக்கச்செவேலுக்கு லாஜிக்கும் கொடுக்கிறார்கள்.சினிமாவுக்குத் தேவை.புரிகிறது ஓகே.\nஇதில் குதிரைக்கு இரட்டை வேடம்.ஒன்று மரக்குதிரை மற்றொன்று உயிருள்ள குதிரை.கிராமத்து மக்கள் நம்பும் இதுதான் அது அதுதான் இது அத்வைதம்.\n1982ல் நடக்கும் கதை(போலீஸ் ஸ்டேஷன் காலண்டர் மற்றும் அலைகள் ஓய்வதில்லை).காணாமல் போன கோவில் மர குதிரைக்குப் பதிலாக கிடைக்கும் நிஜ குதிரையை தெய்வம் போல் கொண்டாடுகிறார்கள் மல்லையாபுரம் கிராமத்து மக்கள்.வழக்கமான அபத்தங்களும் ஆச்சரியங்களும் வெள்ளையும் சொள்ளைமானவர்கள் இவர்கள்.\nநிஜ குதிரையின் ஓனர் அப்புக்குட்டியின் (குதிரையின் பெயர்) ஆள் அல்லது அழகர்சாமியின் குதிரை என்று ஒருவருக்கொருவர் உயிர்.அந்த ஓனர்(அழகர்சாமி) இந்தக் கிராமத்திற்கு வந்து உரிமை கொண்டாட அதனால் ஏற்படும் பிரச்சனைதான் மீதி கதை.\nகொஞ்சமே வந்தாலும் மனதில் நிற்பவர் அப்புக்குட்டி.மிகையில்லாத நடிப்பு.அட்டகாசமான குரல்.குதிரை உயரமே இருக்கிறார். அசலான கிராமத்து மக்கள்.இடையில் ஒரு மெலிதான காதல் கதை.\nபடத்தின் கழுதை(திருஷ்டி) போலீஸ் ஒற்றனாக வந்து செயற்கை காமெடி பண்ணுவதுதான்.படு மொக்கை/அசட்டுத்தனம்.அடுத்து மலையாள சாமியார்.பக்கத்தில் சிஷ்யனை வைத்துக்கொண்டு தாழ் குரலில் பேசி ஊரை ஏ��ாற்றுவது எவ்வளவு படத்தில் வந்துவிட்டது. புளித்துப்போனது. மாத்தியோசிக்கலாமே.\n“வெள்ளக்காரன் பியூட்டிஃப்ல் ..பியூட்டிஃப்ல்லு சொன்னத கேட்டேன்.அவந்தான் திருடி இருக்கனும்” போன்ற இயல்பான காமெடிகளை இன்னும் கூட தெளித்திருக்கலாம்.\nஅடுத்த திருஷ்டி கிளைமாக்சில் குதிரை “திடீர்” பஞ்சகல்யாணியாகி எல்லோரையும் துரத்துவது. அது என்ன முரட்டுக்காளையா அடக்க முடியாமல் போவதற்கு\nஇன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஹோம்வொர்க் செய்திருந்தால் படத்தைக் காவியம் ஆக்கி இருக்கலாம்.\nகிட்டத்தட்ட 20 வருடத்திற்குப் பிறகு இளையராஜாவிற்கு அச்சு அசலான கிராமத்துப் படம். டைட்டில் இசை பாலுமகேந்திரா படம் போல இருக்கிறது.அந்நியப்படுகிறோம்.\nவித்தியாசமாக கிராமத்து இசையை முயற்ச்சித்திருக்கிறார் என்று கட்டாயம் தெரிகிறது.சில இடங்களில் weird ஆக இருக்கிறது.சில இடங்களில் கிராமத்து உணர்ச்சிகள் இல்லை.\nஅழகர்சாமி குதிரையுடன் அறிமுகம் ஆகும் பின்னணி அசத்தல்.\nநல்லா ஆரம்பிச்ச விமர்சனம்...கடைசில ஏன் சார் திடீர்ன்னு முடிஞ்சிடுச்சு பாதிலயே போஸ்ட் போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்...\n//வித்தியாசமாக கிராமத்து இசையை முயற்ச்சித்திருக்கிறார் என்று கட்டாயம் தெரிகிறது.சில இடங்களில் weird ஆக இருக்கிறது.சில இடங்களில் கிராமத்து உணர்ச்சிகள் இல்லை.//\n//இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஹோம்வொர்க் செய்திருந்தால் படத்தைக் காவியம் ஆக்கி இருக்கலாம்//\nசரியாகச் சொன்னீர்கள்...இயக்குனரின் முந்தைய இரு படங்களை ஒப்பிடுகையில் இது கொஞ்சம் திரைக்கதையில் தொய்வுள்ளதுதான்...:(\nவித்தியாசமாக கிராமத்து இசையை முயற்ச்சித்திருக்கிறார் என்று கட்டாயம் தெரிகிறது.சில இடங்களில் weird ஆக இருக்கிறது.சில இடங்களில் கிராமத்து உணர்ச்சிகள் இல்லை.\n..... உள்ளதை உள்ளபடி சொல்லி, விமரசித்து இருக்கீங்க.\nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.\nஅண்ணா..பூவ கேளு சாங்கை எப்படி picturazation பண்ணி இருக்காங்க\nஷெனாய் பதிவு பார்த்தேன் அண்ணா..முழுக்க இன்னும் கேட்கலை..வலைச்சரம் க்காக சில பதிவுகள் பார்க்கும்போது நானும் பண்டிட் பாலேஷ் பத்தி சில குறிப்புகள் படிச்சு..ராஜாவும் அவர் ஷெனாய் யும் பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும் ஆசை பட்டேன்..அப்போ கூட நினைச்சேன்..எப்படியும் ரவிசங்கர�� இது பத்தி சீக்கிரம் பதிவு போடுவாங்கன்னு...வழக்கம்போலே...ம்ம்..என்ன சொல்ல...உங்கள் ரசனைக்கு முன்னாடி நான் ஒண்ணுமில்லை அண்ணா...நிறைய தெரிஞ்சுக்க சந்தர்ப்பம் கொடுப்பதற்கு நன்றி...\n//அண்ணா..பூவ கேளு சாங்கை எப்படி picturazation பண்ணி இருக்காங்க\nஉங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்களின் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nரதிநிர்வேதம் (A) பிட்டு படமா\nஒரு குழந்தையும் அமலா பாலும் -கவிதை\nஐபிஎல்லும் இலவசமும் இளையராஜாவும் மற்றும் ஸ்ரீதரும்...\nகன்னித்தீவை தேடி சலூனில்- கவிதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/39.%20Tamil%20Thoughts/01.02.20.htm", "date_download": "2020-02-27T18:22:46Z", "digest": "sha1:3ZPB5SPHTIPSPJSQLBBT6HR73H6II6AE", "length": 1822, "nlines": 7, "source_domain": "www.babamurli.com", "title": "01.02.20", "raw_content": "\nமனப்பூர்வமாக பேசுவதென்றால், இனிமையை பரவச் செய்வதாகும்.\nமற்றவர்களுடன் பேசும்போது, பெரும்பாலும், நாம் காரணகாரியத்தோடு பேசுகின்றோம். இவ்வாறு பேசப்படும் வார்த்தைகள், மற்றவர்களின் மனதை அரிதாகவே தொடுகின்றது. அதாவது, அவை எந்த தாக்கத்தையும் உருவாக்காததால், அவை விரைவில் மறக்கப்படுகின்றன.\nநான் பேசும்போது, மற்றவர்களின் மனதை தொடுவதில், இதற்கான தீர்வு அமைந்துள்ளது. அதை செய்வதற்கு, நான் மனப்பூர்வமாகவும், புத்தியை கொண்டு காரண காரியத்தின் அடிப்படையிலும், அன்பு நிறைந்ததாக என்னுடைய வார்த்தைகள் இருப்பது அவசியம். இந்த முறையில் மற்றவர்களுடன் நான் தொடர்பு கொள்ளும்போது, என்னுடைய வார்த்தைகள் இனிமையை பரவச் செய்கிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8/", "date_download": "2020-02-27T17:57:37Z", "digest": "sha1:YOVMCXENXTIJJKMHMLBIB5W677NGLMHP", "length": 4177, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "சந்தனுவிற்கு ஜோடியான ஆனந்தி – Chennaionline", "raw_content": "\n`மதயானை கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு `இராவண கோட்டம்’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார்.\nஇதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் சாந்தனு ஜோடியாக நடிக்க கயல் ஆனந்தி ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆனந்தி நடிப்பில் கடைசியாக வெளியான `பரியேறும் பெருமாள்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், அவரது நடிப்பிற்கும் பாராட்டுக்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n← குட்கா விளம்பரத்தில் நடிக்க வேண்டாம் – அஜய் தேவ்கனுக்கு ரசிகர் வேண்டுகோள்\nஐபிஎல் முதல் தகுதி சுற்று போட்டி – சென்னை, மும்பை அணிகள் நாளை மோதல் →\nஆரவை வைத்து படம் இயக்கும் சரண்\nவிமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/149638-mr-miyav-cinema-news", "date_download": "2020-02-27T18:32:28Z", "digest": "sha1:277VUPECFW3FJ7VTGX4UY2TYT3KYC6LI", "length": 7250, "nlines": 142, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 03 April 2019 - மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan", "raw_content": "\n - முத்துநகரில் முந்துவது யார்\n கள்ளக்குறிச்சியைக் கைப்பற்றும் வாரிசு யார்\nகுட்டி சிவகாசியை எட்டிப்பிடிப்பது யார்\nபிரசாரத்தை பொறுத்து நிலைமை மாறலாம்\nகூட்டணிக் கட்சிகள் ஒத்துழைத்தால் மட்டுமே வெற்றி\nமுறுக்கிக்கொண்ட முல்லைவேந்தன்... தப்புமா தி.மு.க\nகாங்கிரஸால் தி.மு.க-வுக்கு பாதகம் அ.தி.மு.க-வுக்கு சாதகம்\nஇறுதிக்கட்ட வியூகமே வெற்றியைத் தீர்மானிக்கும்\nமிஸ்டர் கழுகு: எட்டுத் தொகுதிகளில் ரெட் அலர்ட் - பி.பி ஏற்றும் போலீஸ் ரிப்போர்ட்\nராகுல் தவறவிட்ட கூட்டணி எக்ஸ்பிரஸ்\nஅ.தி.மு.க கூட்டணியே எனக்குப் பிடிக்கலை... - அருண்ஜெட்லிக்குப் பொருளாதாரமே தெரியலை\n“விஜயகாந்த் இடத்தைப் பிடிக்க கமல் நினைக்கவில்லை\nமோடி, எடப்பாடி, ஸ்டாலின், ராமதாஸ்... வரிசையாக வறுத்தெடுத்த கமல்\nசிங்கப்பூரில், கம்பெனி ஆரம்பித்திருப்பது உண்மைதான்\nதினகரன் அணிக்குத் திடீர் யோகம் - போராடிப் பெற்ற பொதுச்சின்னம்\n“இரட்டை வேடம் போடுகிறது காங்கிரஸ்” - செ.கு.தமிழரசன் பொளேர்\nஜெயலலிதாவின் கைரேகை தீர்ப்பால் வெளிவரவிருக்கும் மர்மங்கள்..\nஉணவுத்துறை, சுகாதாரத்துறை மினிஸ்டர்கள்கிட்ட பேசியிருக்கேன்\nபொள்ளாச்சி... கோவை... இப்போது சேலம் - காம கொடூரர்களைக் காக்கிறதா போலீஸ்\nகன்னத்தைக் குதறி... கழுத்தைக் கடித்து...\nதினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு... 12 ஆண்டுகளுக்கு பின்பு கிடைத்த நீதி...\nஒரே ஆண்டில் நான்கு மடங்கு லாபம்... - இது திருச்சி தில்லாலங்கடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/first-2-wife-brutally-attack-at-tirupur-pxlvsw", "date_download": "2020-02-27T18:24:11Z", "digest": "sha1:QG6Z4E3XJS5DRFJU2IQ6FN7PYYCODK2A", "length": 15118, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கணவனை நடுரோட்டில் வைத்து கஞ்சி காய்ச்சிய 2 மனைவிகள்... கொல வெறியில் காட்டு காட்டுன்னு காட்ட காரணம் என்ன?", "raw_content": "\nகணவனை நடுரோட்டில் வைத்து கஞ்சி காய்ச்சிய 2 மனைவிகள்... கொல வெறியில் காட்டு காட்டுன்னு காட்ட காரணம் என்ன\nமுதல் 2 மனைவிகளும் சேர்ந்து 3-வதாக பெண்ணை திருமணம் செய்ய முயன்ற கணவரை நடுரோட்டில் தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமுதல் 2 மனைவிகளும் சேர்ந்து 3-வதாக பெண்ணை திருமணம் செய்ய முயன்ற கணவரை நடுரோட்டில் தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூலூர் அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ், மகன் அரவிந்த தினேஷ் ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.\nஇவருக்கும் திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள் பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 2016- ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. கல்யாணமான வெறும் 15 நாட்களிலேயே அரவிந்த் ,பிரியதர்ஷினியை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார், நாளுக்கு நாள் கொடுமை தாங்கமுடியாத அவர் தனது மாமனார், மாமியாரிடம் நடக்கும் சம்பவங்களை கூறினார். ஆனாலும் மகனின் இந்த அட்டூழியத்தை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து பிரியதர்ஷினி இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து திருப்பூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.\nமனைவி பிரிந்து சென்றதும் தனக்கு கல்யாணமானதை மறைத்து கல்யாண வலைதளத்தில் மூலம் மீண்டும் தனக்கு பெண் தேடினார். அப்போது கல்யாண தகவல் மையம் மூலமாக கரூர் மாவ���்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகள் அனுப்பிரியா என்ற பெண்ணை தனது முதல் மனைவிக்கு தெரியாமல் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி 2-வதாக கல்யாணம் செய்தார்.\nஆனால், இரண்டாவதாக கல்யாணம் செய்துகொண்ட அனுப்பிரியாவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அரவிந்த் அனுப்பிரியாவை ஒண்டிப்புதூரில் வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து வசித்து வந்தார். சில மாதங்கள் கடந்ததும் அரங்க அரவிந்த் முதல் மனைவியை கொடுமை படுத்தியது போல அனுப்பிரியாவையும் கொடுமைபடுத்தி உள்ளார்.\nஇதனால் மனவேவனை அடைந்த அனுப்பிரியா தனது கணவரை பிரிந்து கரூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். 2-வது மனைவியும் பிரிந்து சென்றதால் அரங்க அரவிந்த் மீண்டும் 3-வதாக திருமணம் செய்வதற்காக கல்யாண வலைத்தளத்தில் தனக்கு மணப்பெண் தேடினார். இதனை தெரிந்து கொண்ட 2 மனைவிகளின் குடும்பத்தினர் அரவிந்திடம் நேரில் சென்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நான் அப்படித்தான் செய்வேன். உங்களால் முடிஞ்சா என்னவேனாலும் பண்ணிக்கோங்க என்று கூறி உள்ளார். இதனையடுத்து, முதல் 2 மனைவிகளும் சேர்ந்து 3-வதாக பெண்ணை திருமணம் செய்ய முயன்ற தகவலும் தெரிந்ததை அடுத்து, முதல் மனைவி பிரியதர்ஷினி, 2-வது மனைவி அனுப்பிரியா ஆகியோர் அரவிந்த் வேலை பார்த்து வரும் தொழிற்சாலைக்கு சென்று அவரை வெளியே அனுப்பும்படி கூறினர்.\nஆனால், கம்பெனி நிர்வாகம் அவரை வெளியே அனுப்ப மறுத்து விட்டது. அதனையடுத்து 2 மனைவிகளும் கம்பெனி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சூலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று அரங்க அரவிந்தையும், அவரது 2 மனைவிகளையும் போலீஸ் நிலையத்துக்கு வரும்படி கூறினர்.\nஅந்த தரமான சம்பவ வீடியோ....\nபோலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதற்காக அரவிந்த் கம்பெனியில் இருந்து வெளியே வந்தார். இதனை பார்த்த அவரது 2 மனைவிகளும், அவர்களது குடும்பத்தினரும் கும்பலாக சேர்ந்து சரமாரியாக கும்மி எடுத்துள்ளனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 2 மனைவிகளிடம் இருந்து அரவிந்தை போலீசார் மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பின்னர் அரவிந்த் மீது அவரது 2- மனைவிகளும் தங்களை ஏமாற்றி திருமணம் செய்���ு விட்டு, 3-வதாக திருமணம் செய்ய முயன்றதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதொடரும் ஆபாச பட வேட்டை.. மதுரை வாலிபர்கள் அதிரடி கைது..\nகறிவிருந்து கொடுத்த நண்பணை கல்லால் அடித்து கொலை செய்த நண்பர்கள் எப்படி நடந்தது இந்த கொலை.\n15 வயது சிறுமியை ஆசைதீர அனுபவித்து கர்ப்பமாக்கிய வடமாநில வாலிபர்..\nஉச்சகட்ட போதையில் 15 வயது மகளோடு உல்லாசம் அனுபவிக்க துடித்த தந்தை.. ஆத்திரத்தில் மனைவி செய்த பகீர் செயல்..\n மருத்துவக்கல்லூரி மாணவர் அதிரடி கைது..\nவிஸ்வரூபம் எடுக்கும் ஆபாச பட வேட்டை.. 600 பேருக்கு ஆப்பு ரெடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"ஒரு ஒரு மயிரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nபழைய நிலைக்கு மெருகேறிய இடுப்பழகி சிம்ரனின் அதகள ஆட்டம்..\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\n\"ஒரு ஒரு மயிரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nபழைய நிலைக்கு மெருகேறிய இடுப்பழகி சிம்ரனின் அதகள ஆட்டம்..\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nதுடிதுடித்து இறந்துபோன 30 பசுக்கள்.. மதுரையில் பரபரப்பு.. மோசமான நிலையில் 10 பசுக்கள்..\nஇந்தியாவை விழுந்து விழுந்து தேடிய அமெரிக்கர்கள்... அதிபர் மகள் இவாங்காவை பின் தொடர்ந்த இந்தியர்கள்..\nஐபிஎல் 2020: அதிரடியாக கேப்டனை மாற்றிய சன்ரைசர்ஸ்.. கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்கி எறியப்பட்ட வில்லியம்ச��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/rahul-gandhi-does-not-have-capacity-to-attract-people-shiv-sena-review-352081.html", "date_download": "2020-02-27T18:13:49Z", "digest": "sha1:7HNEDWUEPY3S2PFB5H6WPPUH3LUYMP7K", "length": 17730, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பழம்பெரும் கட்சி, ஏராளமான தலைவர்கள்.. ஆனால் தொண்டர்கள் எங்கே.? காங்கிரஸை கேட்கும் சிவசேனா | Rahul Gandhi does not have capacity to attract people .. Shiv sena Review - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஎமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nFinance மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபழம்பெரும் கட்சி, ஏராளமான தலைவர்கள்.. ஆனால் தொண்டர்கள் எங்கே.\nமும்பை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சும், ஆளுமையும் நாட்டு மக்களை சிறிதும் கவரவில்லை என்பது மக்களவை தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக சிவசேனா விமர்சித்துள்ளது.\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இம்முறையும் படுதோல்வியை சந்தித்து ஆட்ச���யை கைப்பற்ற முடியாமல் போனது. இந்நிலையில் ராகுலின் தலைமை பற்றி விமர்சித்து, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல்களில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் படு தோல்வி பெற்றுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் பெற்ற தோல்வியை விட வெட்கக்கேடான தோல்வியை தற்போது காங்கிரஸ் பெற்றுள்ளது.\nஇதற்கு முக்கியமான காரணம் ராகுல் காந்தியின் அணுகுமுறை வாக்காளர்களை கவரவில்லை என்பதே. பிரச்சாரங்களின் போது ராகுல் பேசிய பேச்சுகள் எந்த ஒரு குடிமக்களின் மனதிற்கும் சென்று சேரவில்லை.\nஅவரது ஆளுமையும் மக்களை கவரக்கூடிய அளவிற்கு இல்லை என விமர்சித்துள்ளது. யாருக்கும் ஒரு முன்மாதிரியாக ராகுல் காந்தி விளங்கவில்லை என தெரிவித்துள்ளது.\nகலக்கிய மக்கள் நீதி மய்யம்.. கடும் உற்சாகத்தில் கமல்ஹாசன்.. அடுத்த வியூகம் ரெடி\nமோடி மற்றும் பாரதிய ஜனதா பற்றி மக்கள் முன் அவர் எடுத்துரைத்த குறைபாடுகள் குறித்த விவரங்கள், மக்களிடம் எள்ளளவும் எடுபடவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் எதிரொலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nமேலும் அந்த தலையங்கத்தில் தன் கட்சி தொண்டர்களையே காங்கிரஸ் சிறிது சிறிதாக இழந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. என்ன தான் பழம் பெரும் கட்சி என கூறிக்கொண்டாலும், ஏராளமான தலைவர்களை கொண்டிருந்தாலும் போதிய தொண்டர்கள் இன்றி அக்கட்சி பரிதாபமாக காட்சியளிப்பதாக கூறியுள்ளது.\nகிழக்கு உத்தரப்பிரதேச பொதுச்செயலாளாராக, பிரியங்கா காந்தியை நியமிக்கப்பட்டார். ஆனால் அதன் பின்னரும் அங்கு எவ்வித மாற்றமும் நிகழவில்லை. கடந்த தேர்தலை விட இம்முறை விட ஒரு தொகுதி குறைவாக தான் காங்கிரஸ் ஜெயித்துள்ளது என சரமாரியாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்து அந்த தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n19 வயது பெண் கதறல்.. மொத்தம் 3 பேர்.. 2 மணி நேர இடைவெளியில் 3 முறை பலாத்காரம்.. மும்பை ஷாக் \n200 வழக்குகள்.. தேடப்பட்ட மும்பை அண்டர் வேர்ல்டு தாதா ரவிபுஜாரி.. தெ.ஆப்பிரிக்காவில் வசமாக வளைப்பு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\nஆதார் எண் மீது சந்தேகம்.. 127 பேருக்கு நோட்டீஸ்.. பயப்பட வேண்ட��ம், குடியுரிமை பறிபோகாது என விளக்கம்\nசிவசேனாவின் மனதை மாற்றுவோம்.. சரத் பவார் அதிரடி பேட்டி.. மகாராஷ்டிராவில் ஆட்டம் காணும் அரசு\nகசாப் அல்ல.. பெங்களூர் சமீர் சவுத்ரி.. இந்து தீவிரவாதியாக காட்ட நடந்த சதி மும்பை மாஜி கமிஷனர் பகீர்\n\"அது\" மட்டுமே தெரியும்.. வேற எதுவுமே தெரியாது.. மொத்தம் 53 கேஸ்.. தில்லாலங்கடி பெண்.. சிக்கினார்\nமகாராஷ்டிரா.. ஆளும் கூட்டணிக்குள் பெரும் பிளவு.. என்சிபி அமைச்சர்களுடன் சரத் பவார் மீட்டிங்\nபோற, வர்ற பெண்களை.. கப்பென கட்டிப்பிடித்து முத்தம் தரும் நபர்.. மும்பை ரெயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு\nபங்கு சந்தை சரிவால் ஒரே நாளில் ரூ 3.6. லட்சம் கோடி நஷ்டமடைந்த முதலீட்டாளர்கள்\nஇனி யாராவது ஹார்ன் அடிப்பீங்க.. மும்பை போலீஸ் செய்த வேலையை பாருங்க.. செம ஐடியா\nபொருளாதார ஆய்வறிக்கையில் என்ன சொல்லிருக்கு பார்த்தீங்களா.. அப்போ, வருமான வரி சலுகை கேரண்டி\nமும்பை விழாவில் நெகிழ்ச்சி.. ரத்தன் டாடாவின் காலில் விழுந்த இன்போசிஸ் நாராயணமூர்த்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi congress shiv sena ராகுல் காந்தி காங்கிரஸ் சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-to-make-changes-in-dmk-structure-soon-375318.html", "date_download": "2020-02-27T18:29:02Z", "digest": "sha1:CJAUWS7P6TY3MOM3625H5KF3ZJU5EVLL", "length": 18463, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்சியில் களையெடுப்பை தொடங்கும் ஸ்டாலின்... விரைவில் நிகழவுள்ள மாற்றங்கள் | mk stalin to make changes in DMK structure soon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nசோனியா சொன்னார்.. மோடி செய்தார்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஎமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட ���ழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nFinance மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகட்சியில் களையெடுப்பை தொடங்கும் ஸ்டாலின்... விரைவில் நிகழவுள்ள மாற்றங்கள்\nசென்னை: திமுகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள முடிவுசெய்துள்ள அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இப்போதே அதற்கான பணிகளை தொடங்கிவிட்டார்.\nஅதன்படி முதற்கட்டமாக எந்த பிரச்சனையுமின்றி, சிறு சலசலப்பு கூட ஏற்படாத வண்ணம் டி.ஆர்.பாலுவிடம் இருந்த முதன்மை செயலாளர் பதவியை பறித்து கே.என்.நேருவுக்கு கொடுத்துள்ளார்.\nஇதேபோல் அடுத்தக்கட்டமாக திமுக மாவட்டச் செயலாளர்கள் சிலரை மாற்றுவதற்கும் ஸ்டாலின் ஆயத்தமாகிவிட்டார்.\nதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்க அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அல்லும் பகலும் அயராது ஓடிக்கொண்டே இருக்கிறார். மக்களை அதிகமாக சந்தித்து அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்து வருகிறார். மக்கள் மத்தியில் திமுகவின் இமேஜை உயர்த்துவதற்கான பணிகளை அவர் செய்து வரும் நிலையில், ஒரு சில நிர்வாகிகளின் செயல்பாடுகளால் மொத்தக் கட்சியின் இமேஜும் சரிவதாக அவர் நினைக்கிறார். இதனால் இனியும் தாட்சனை பார்த்தால், அது சட்டமன்றத் தேர்தலுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பதால் சில அதிரடிகளை கட்சியில் செய்யவுள்ளார்.\nஎந்தெந்த மாவட்டங்களில் கோஷ்டி அரசியல் செய்யப்படுகிறதோ அந்த மாவட்டங்களில் மட்டும் முதற்கட்டமாக களையெடுக்கும் நடவடிக்கையை தொடங்கவுள்ளார் ஸ்டாலின். கோவை, சேலம், நாகை, போன்ற மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக கோஷ்டி பூசல் நிலவுகிறது. இந்த மாவட்டங்கள் உட்பட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை தழுவிய அரியலூர், கரூர், திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிரடி மாற்றங்கள் இருக்குமாம். இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத அரியலூர் சிவசங்கரும் முதல்முறையாக ஸ்டாலினின் அதிருப்திக்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமு.க.ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள மாற்றங்கள் மூலம் 7 மாவட்டச் செயலாளர்கள் வரை மாற்றப்படக்கூடுமாம். அவர்களுக்கு பதில் புதிய மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட உள்ளவர்கள் இளைஞர்களாக இருப்பார்கள் என்றும், சிலர் இளைஞரணியில் மாநில பொறுப்பிலோ, மாவட்ட பொறுப்பிலோ இருப்பவர்களாக கூட இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவதோடு கட்டுபாட்டுடன் கட்சியை நடத்த முடியும் என்பது ஸ்டாலினின் எண்ணமாம்.\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே இந்த மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த ஒருவரிடம் பேசிய போது, கட்சியில் மாற்றங்கள் நிகழப்போவது உண்மைதான், அதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் அதை எப்போது தலைவர் செய்வார் என்பது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை எனக் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mk stalin செய்திகள்\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nபிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் திமுக சரண்.. இவங்க கதையை அவர் முடிச்சிடுவார்.. எச்.ராஜா அட்டாக்\nபேட்டியை கவனிச்சீங்களா.. மு.க. ஸ்டாலினை மறைமுகமாக வெறுப்பேற்றிய ரஜினிகாந்த்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ்- எச். ராஜா மிரட்டல்\nஎன்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை\nராஜ்யசபா சீட்.. சபரீசனை எம்.பி.யாக்க மல்லுக்கட்டு... திமுக கிச்சன் கேபினட்டில் அதிகார யுத்தம்\nதமிழகத்தை சுற்றி வர திட்டம் தயார்... பயணத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்\nஅந்தம்மா அந்த பக்கம்.. நான் இந்த பக்கம்.. நடுவுல அவரு.. கடுப்பான திமுக.. பறிபோச்சு பதவி\nநிறைய சிக்கல்கள்.. முணுமுணுப்புகள்.. அதிருப்திகள்.. ரிப்பேர் செய்வதில் அதிரடி காட்டுமா திமுக\nஇருக்கட்டும்.. விநாயகர் சதுர்த்தி விழா வரட்டும்.. பார்த்துக்கறேன்.. என்ன எச். ராஜா இப்படி பேசுகிறார்\nநீங்க எங்க கூட தான் இருக்கீங்க... என்ன சந்தேகம்... வேல்முருகனுக்கு நம்பிக்கை தந்த ஸ்டாலின்\nசெம ஃபார்மில் எடப்பாடியார்.. ஜெ. ஸ்டைலில் அதிரடிகள்.. அனல் பேச்சுக்கள்.. மவுன புன்னகையுடன் திமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin dmk முக ஸ்டாலின் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/neeya-naana-debate-other-state-girls-like-tamil-boys-for-this-reason-376504.html", "date_download": "2020-02-27T18:27:34Z", "digest": "sha1:HQJLHZBFTM3TGEPFEONQ37N6WIS3SDSK", "length": 17904, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ் பசங்களுக்கு அம்மாகிட்டே ஸ்பெஷல் அட்டாச்மென்டாமே! | neeya naana debate other state girls like tamil boys for this reason - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nசோனியா சொன்னார்.. மோடி செய்தார்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஎமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nFinance மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ் பசங்களுக்கு அம்மாகிட்டே ஸ்பெஷல் அட்டாச்மென்டாமே\nசென்னை: தமிழ் பசங்ககிட்டே உங்களுக்கு பிடிச்சது என்ன இதுதான் இந்த வாரம் விஜ���் டிவியின் நீயா நானா விவாதம். இதில் வேற்று மாநிலத்து பெண்கள் நம்ம தமிழ் பசங்க பத்தி பேசுறாங்க. அவங்ககிட்டே தங்களுக்கு என்ன பிடிச்சது என்றும் சொல்லி இருக்காங்க.\nஒரு பெண் தமிழ் பசங்க அவங்க அம்மா மேல தனி பாசம் வச்சு இருப்பாங்க. அது எனக்கு பிடிக்கும் என்று சொன்னார். இது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்டபோது என்னோட ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க அவங்ககிட்டே இதை நான் பார்த்து இருக்கேன்னு சொன்னார்.\nஇது தமிழ் பையன்களுக்கே கிடைத்த பெருமை. எல்லா மாநிலத்திலும், எல்லா நாட்டிலும் பசங்க அவங்கவங்க அம்மா மேல பாசமாத்தான் இருப்பாங்க. அது என்னவோ தெரியலை தமிழ் பசங்க மட்டும் இதில் முன்னிலையில் இருக்காங்க.\nதமிழ் பசங்க அவங்க அம்மா மேல ரொம்ப பாசமா கேரிங்கா இருப்பாங்கன்னு உங்களுக்கு எப்படித் தெரியும் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் கேட்டபோது, எனக்கு நிறைய தமிழ் பசங்க ஃ பிரண்ட்ஸ் இருக்காங்க. அவங்க கூட பழகிப் பார்த்தப்போதுதான் இது தெரிஞ்சுது என்று கூறினார். இங்கே யாராவது உங்க தமிழ் பசங்க ஃபிரண்ட்ஸ் வந்து இருக்கங்களா என்று கேட்டபோது பார்த்திபன் என்று ஒரு பையனை காண்பித்தார்.\nபார்த்திபன் அப்படித்தான் அம்மா மேல ரொம்ப அட்டாச்மென்டா இருப்பான். நாங்க நிறைய பேர் ஃபிரண்ட்ஸா அவங்க வீட்டுக்கு போலாம்னு முடிவு செய்தால், பார்த்திபன் அவங்க அம்மாகிட்டே எல்லாருக்கும் சமைச்சு வைக்க சொல்லி சொல்லிடுவான். அவங்க அம்மாவும் பிள்ளை மேல இருக்கற அட்டாச்மென்ட்ல கேர் எடுத்து சமைச்சு வச்சு இருப்பாங்க. எங்களையும் சாப்பிட வச்சு கவனிச்சு ரொம்ப கேரிங்கா இருப்பாங்க என்று சொன்னார் அந்தப் பெண்.\nஇப்படி ஒரு மாமியார் உங்களுக்கு கிடைக்கணும்னு நீங்க ஆசைப்பட்டு இருக்கீங்களா என்று கோபிநாத் கேட்க,ம்ம் ஆமாம் என்று அசால்ட்டாக பதில் சொன்னார் அந்த பெண். பார்த்திபா என்ன என்று பார்த்திபனை கலாய்த்தார் கோபிநாத். தமிழ் பசங்க என்னதான் வெளி மாநில பெண்களுடன் ஃப்ரண்ட்ஷிப் வச்சு இருந்தாலும், தமிழ்நாட்டு பாரம்பரியத்தை பழக்க வழக்கத்தை விட்டுக் கொடுக்காமல் அதே சமயம் தாய் மீது ரொம்ப பற்று உள்ளவர்களாகவும் இருப்பது நமது தமிழ் நாட்டுக்கே கிடைத்த பெருமை.\nவெளி மாநிலங்களில் இருந்து சினிமா, சீரியலில் நடிக்க வரும் பெண்கள் ��ெரும்பாலும் தமிழ் பசங்களை பார்த்துத்தான் ஆசைப்படுகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் பெண்கள் மீது தமிழ் பசங்க காட்டும் மரியாதை, அம்மா மற்றும் உடன் பிறந்த சகோதரிகளிடம் அவர்கள் காண்பிக்கும் பாசம், அக்கறை இதெல்லாம்தான் மற்ற மாநில பெண்களை தமிழ் பசங்க பக்கம் பார்க்க வைத்து இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் neeya naana செய்திகள்\nஏம்மா... இது மாதிரி நியாயமா நடந்துக்கோங்கம்மா.. கோபிநாத்\nகுழந்தை பிறப்பு இயல்பாய் நடக்கட்டும்.. அதுக்கு எதுக்கு பிளானிங்\nஉடன் நடிப்பவர்களுடன் உண்மையான உறவு ஃபீலிங் வந்துவிடுகிறது\nநடிகைங்களை பார்த்தா.. டச்சப்தான் சார் பொறாமையா இருக்கு\nநீயா நானாவில் சீரியல் நடிகைகளும்..அவர்களது ரசிகைகளும்\nஎழுந்துரலாம்னு பார்த்தேன்..பொங்கும் தங்கர் பச்சான்\nமற்ற மாநிலங்களில் தமிழர் முறைப்படி திருமணம் செய்வதில்லையே...\nதிருமணத்தின் இடைச்செருகல்களான இவை சரியா\nஉனக்காக வாழ நினைக்கிறேன்... உசுரோட வாசம் புடிக்கிறேன்...\nவீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்குமிடம்...\n4 வது படிக்கற குழந்தைக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு ஹாலிடே வொர்க்கா\nஎங்களுக்கு HOME WORK தராதீங்க என சொல்லும் ANGRY பெற்றோர்கள் VS ஆசிரியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneeya naana television நீயா நானா டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3765:2008-09-08-19-35-57&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-02-27T18:22:22Z", "digest": "sha1:6WH6EWUGVQPNJDUJKQCBCA53SIVAPRZG", "length": 22746, "nlines": 100, "source_domain": "tamilcircle.net", "title": "மறுபக்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதமிழ்த் தேசியவாதம் தமிழ்ச் சமூகத்தை எத்தகைய முட்டுச் சந்திற் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதைப் பற்றி நாம் ஆழச் சிந்திக்க வேண்டிய தருணங்கள் அடிக்கடி வருகின்றன. ஆனாலும் நாம் அதைச் செய்யத் தவறுகிறோம். தேசியமே அடிப்படையானது, மற்ற முரண்பாடுகள் இரண்டாம் பட்சமானவை என்று சிலர் புதிய தத்துவங்களை முன்வைத்துப் பதினைந்தாண்டுகள் கடந்துவிட்டன. இப்போது தேசியவாதத்தைவிடப் பிரதேசவாதத்தையே முன்னிறுத்துகிற போக்குக்களுக்கு முகங்கொடுக்க\nமுயலாத நிலையில் தேசியவாதம் தடுமாறுகிறது. எத்தனையோ இயக்கங்கள் உருவாக்கப்பட்டு உள்மோதல்களாலும் இயக்கங்களிடையிலான மோதல்களாலும் தமிழ்ச் சமூகம் வீணான உயிரிழப்புக்களைச் சந்தித்திருக்கிறது. அன்று தமிழ் இடதுசாரிகளை மட்டுமன்றித் தமிழ் ஈழக் கோரிக்கைகளை நிபந்தனையின்றி ஏற்க மறுத்த எல்லாரையுமே துரோகிகள் என்று பட்டஞ் சூட்டிப் பழித்த தமிழ்த் தேசியவாத இளைஞர் குழுக்கள் இப்போது எங்கே போய் நிற்கின்றன யாருடைய நிழலை நாடுகின்றன\nஎவரதும் மனமாற்றத்தை நியாயப்படுத்தக்கூடிய விதமாகத் தமிழ்மக்களின் வாழ்வில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதா தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் வென்றெடுக்கப்பட்டுள்ளனவா தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் வென்றெடுக்கப்பட்டுள்ளனவா தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட்டுள்ளதா தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட்டுள்ளதா தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது அவர்களது உரிமை மதிக்கப்பட்டிருக்கிறதா தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது அவர்களது உரிமை மதிக்கப்பட்டிருக்கிறதா இன்று தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தேசிய இனமொன்றின் மீதான தேசிய இன ஒடுக்கலாகவும் அதற்கெதிராக போராட்டம் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பேசப்படுகிற ஒரு சூழ்நிலை எவ்வாறு உருவானது இன்று தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தேசிய இனமொன்றின் மீதான தேசிய இன ஒடுக்கலாகவும் அதற்கெதிராக போராட்டம் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பேசப்படுகிற ஒரு சூழ்நிலை எவ்வாறு உருவானது\nபதினெட்டாண்டுகட்கு முன்பு யாழ்ப்பாணத்தில் அன்னையர் முன்னணி ஒன்று, காணாமற் போன பிள்ளைகள் பற்றி எழுச்சியுடன் ஊர்வலம் போய் உரிமைக் குரல் எழுப்பியதை மனதில் இருத்தி, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் மூலம் தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கேட்டுத் தாய்மார் ஒரு தமிழ் அரசியல்வாதியின் காலில் விழுந்து கேட்டுக் கொள்ளும் காட்சியை அதனுடன் ஒப்பிடும் போது தமிழ் மக்களின் விடுதலை உணர்வு எங்கே வந்து நிற்கிறது என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.\nதமிழ் மக்களின் உரிமைப் போராட்டக் காலத்திலிருந்தே மீட்பர்களின் அரசியல் தான் இருந்து வருகிறது. அதற்கு முதல் மேட்டுக்குடி மேய்ப்பர்களின் அரசியல் இருந்து வந்தது. சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் ஆங்கிலத்தில் பேசி வென்று தருகிற தலைவர்களை நம்பி இருந்த சமூகம் பிறகு சத்தியாக்கிரகம் செய்து சமஷ்டி பெற்றுத்தர முடியும் என்கிற அரசியல் தலைமையை நம்பியது. தமிழ் பேசும் மக்கள் பற்றி நிறையவே பேசப்பட்டது. ஆனாலும், தமிழரைத் தமிழர் சாதியின் பேராலும் வம்சாவளியின் பேராலும் பிரதேசத்தின் பேராலும் ஏறி மிதிக்கிறது பற்றிக் கண்டுங் காணாமலே தமிழ்த் தேசியத் தலைமைகள் செயற்பட்டன.\nமுஸ்லிம்களின் தனித்துவம் பற்றியும் மலையக மக்களின் தனித்துவம் பற்றியும் எப்போதிருந்தோ சொல்லி வந்தவர்கள் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள் என்று நிந்திக்கப்பட்டனர். வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டியோ அதே அடிப்படையில் அமைந்த தமிழீழமோ எந்த வகையில் முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கும் என்பது பற்றி எள்ளளவும் அக்கறையில்லாமலே சமஷ்டிக் கோரிக்கையும் தனிநாட்டுக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டன. இவற்றை விமர்சித்தவர்கள் தமிழ்த் துரோகிகளாகக் காட்டப்பட்டனர்.\n1976 ஆம் ஆண்டு தமிழீழத்தை வென்று தர உங்களிடம் என்ன வேலைத்திட்டம் இருக்கிறது என்று ஒரு பகிரங்க விவாதத்தின் போது கம்யூனிஸ்ற்றான சண்முகதாசன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தருமலிங்கத்தை நடுவர் ஒறேற்றர் சுப்பிரமணியத்தின் முன்னிலையிற் கேட்டபோது, தருமலிங்கம் கூறிய பதில் \"அது எங்கள் இரகசியம்\" என்பது தான். அந்த இரகசியமும் சிதம்பர இரகசியம் மாதிரி இல்லாத ஒரு இரகசியமே தான். தருமலிங்கத்தின் பதில் தப்பியோடப் போதுமானதாக இருந்ததே ஒழிய நேர்மையானதல்ல என்பதைப் பலரும் அறிவர். ஆனாலும், அந்தவிதமான இரகசியங்களாலேயே தமிழ் மக்கள் இன்னமும் வழிநடத்தப்படுகின்றனர்.\nதமிழ் மக்கள் யார் யாரையோ எல்லாம் நம்புமாறு பல வழிகளிலும் வற்புறுத்தப்படுகின்றனர். இந்தியா பற்றிய நம்பிக்கை ஒரு வகையில் இல்லாவிட்டால் இன்னொரு வகையில், வளர்க்கப்பட்டே வருகிறது. கடைசியாக பாரதீய ஜனதா கட்சியை நம்பினால் காரியம் கைகூடும் என்கிற நம்பிக்கையை வளர்க்கிற முயற்சிகளில் வந்து நிற்கிறோம். இந்தியாவில் ந���ம் நம்புமாறு பரிந்துரைக்கப்படுகிற அரசியல் அமைப்புக்களதும் அரசியல் தலைவர்களதும் எண்ணிக்கை இந்து கடவுளரின் எண்ணிக்கையை எப்போது தாண்டும் என்று என்னாற் கூற இயலாது. ஆனால், என்றாவது தாண்டும் என்று தான் நினைக்கிறேன். அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய சமூகம், ஐ.நா. சபை, சர்வதேச சமூகம் என்று பலவேறு தெய்வங்களை வேண்டிக் கொள்ளுவதில் தான் தமிழ்த் தலைமைகளது கவனங் குவிந்திருக்கிறது.\nபலஸ்தீன மக்கள் எவ்வாறு நாடகமாடி ஏய்க்கப்பட்டார்களோ அவ்வாறே தமிழ் மக்களும் நாடகமாடி ஏய்க்கப்பட்டு வருகின்றனர். ஹமாஸ் இயக்கம் அந்த நாடகத்தை நன்றாக அறிந்து அம்பலப்படுத்தியதால் அவர்கள் இஸ்ரேலினதும் அதன் எசமான நாட்டினதும் எசமான நாட்டின் கூட்டாளிகளாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறது. எனினும், மக்கள் ஆதரவை அவ்வாறான தண்டனைகள் வலுப்படுத்துகின்றன. ஹமாஸ் எவ்வளவு தூரம் மக்களுக்கு நெருக்கமாகிறதோ அவ்வளவுக்கு அது தோற்கடிக்க இயலாத ஒரு சக்தியாக இருக்கும். பலஸ்தீன மக்கள் இன்னமும் இன்னல்களிடையிலும் இடிபாடுகளிடையிலும் அகதி முகாம்களிலும் வாழுகின்றனர். இருப்பிடங்களிலிருந்து விரட்டப்பட்டோரும் திரும்பி வருவது பற்றியும் தாயகம் பற்றியும் இன்னமும் பேசுகின்றனர். இந்த விடயத்தில் தமிழ் நடுத்தர வர்க்கத்தினரின் நிலையினின்று அவர்கள் ஆரோக்கியமான ஒரு வகையில் வேறுபடுகின்றனர்.\nவிடுதலை என்பது காலக்கெடு வைத்து சொல்லப்படுவதல்ல. விடுதலை என்பது எவரும் வந்து பெற்றுத் தருவதுமல்ல. எந்தவொரு அரசியல் போராட்டத் தலைமையும் வழிகாட்டலாமே ஒழிய ஒரு சமூகத்தின் ஏகப் பெரும்பான்மையான மக்கள் திரள் தனது தோள்கள் மீது விடுதலைப் போராட்டத்தை ஏற்றுச் சுமந்து முன்செல்லாத வரை விடுதலை வெல்லப்படக் கூடியதல்ல. ஒரு ஆயுதப் போராட்ட வெற்றியை எடுத்து அதை விடுதலையாக மாற்றுகிற பணி மக்களுடையது. எனினும், தமிழ்த் தேசியவாத அரசியல் மரபில், மக்கள் அரசியல், மக்கள் போராட்டம் என்கிற கருத்தாக்கங்கள் இன்று வரை வேரூன்றவில்லை. தமிழ் மக்களின் விடுதலையைக் குத்தகைக்காரர்கள் எவராலும் பெற்றுத்தர இயலாது என்கிற உண்மையை நாம் மறக்கவிடலாகாது.\nதொண்டமான், சந்திரசேகரன் போன்றோரின் துரோகங்கள் பற்றிக் கசப்புடன் பேசப்படுகிறது. ஆனால், மலையகத் தமிழருக்கு அவர்கள் செய்து ���ந்துள்ள துரோகத்தைவிட அதிகமாக வடக்கு - கிழக்கின் தமிழர்கட்கு என்ன செய்துள்ளனர் முஸ்லிம் தலைவர்களை நம்ப முடியாது என்று பேசப்படுகிறது. அவர்களை முஸ்லிம் மக்களே நம்ப இயலவில்லை. அதுபோகத், தமிழ்த் தலைவர்களைத் தமிழ் மக்கள் நம்ப முடிகிறதா\nஇன்று தமிழ்த் தேசிய இனம் ஒரு அபாயகரமான திருப்புமுனையை நோக்கி நிற்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிச் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்ப்பது என்ற போக்கின் வழியாகத் தமிழ் மக்களின் பிரச்சினையின் அடையாளத்தை மாற்றுகிற அபாயம் இன்று நிஜமான ஒரு சாத்தியப்பாடாகி வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. தமிழ் மக்களின் பிரச்சினை வெறுமனே ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாக, அகதிகள் பிரச்சினையாக, எல்லாரிடமும் கருணையை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கிற ஒரு சமூகத்தின் மீதான கழிவிரக்கமாக ஒடுக்குகிற திசையை நோக்கி நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டியது.\nஉலகில் நீதியையும் நியாயத்தையும் மனித உரிமையையும் மதிக்கிற எல்லாரது நட்பும் தமிழ் மக்களுக்கு தேவையானதும் பயனுள்ளதும் என்பதில் மறுப்பில்லை. ஆனால், அந்த நட்பு ஈவோருக்கும் இரப்போருக்கும் இடையிலான உறவாக இருக்கக்கூடாது. அது சமத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஒடுக்குமுறை தொடர்பான எப்பிரச்சினையும் கருணையினால் தீர்க்கப்பட்டதில்லை.\nஎன்.ஜி.ஓ.க்கள் கருணையின் பேரிலும் மனிதாபிமானத்தின் பேரிலும் மக்களை மேலும் மேலும் அடிமைத்தனத்திற்குள் அமிழ்த்துகின்றன. ஏகாதிபத்திய நாடுகள் என்.ஜி.ஓ.க்கள் மூலம் தமது கருமங்களை ஆற்றிக் கொள்ளுகின்றன. இந்த நாடு முழுவதையும் அடிமைப்படுத்த முனைப்பாக நிற்கின்றன அவையும் அவற்றின் ஏவலில் இயங்குகிற எந்த அரசாங்க நிறுவனமும் விடுதலைக்கு வழி செய்யப்போவதில்லை.\nதமிழ் மக்கள் முழுமையாக அரசியல் விழிப்புப்பெறாமல் அவர்கட்கு விடுதலையும் இல்லை விமோசனமும் இல்லை. அதுவரை கருணையின் பேரால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/01203115/Memorial-Nazimai-Memorial-to-Memorial-Day.vpf", "date_download": "2020-02-27T17:51:52Z", "digest": "sha1:FJJ6YXFTZTXCO5ZFYU7FKIHZ355BB75X", "length": 11445, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Memorial Nazimai Memorial to Memorial Day || நினைவு நாளையொட்டி மார்‌ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநினைவு நாளையொட்டி மார்‌ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு + \"||\" + Memorial Nazimai Memorial to Memorial Day\nநினைவு நாளையொட்டி மார்‌ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு\nநாகர்கோவிலில் மார்‌ஷல் நேசமணி நினைவு நாளையொட்டி நேற்று அவருடைய சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nகுமரி மாவட்டம், தாய் தமிழகத்தோடு இணைய நடந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மார்‌ஷல் நேசமணி. அதனால் இவரை குமரி மாவட்ட மக்கள் ‘குமரித்தந்தை’ என்று பாசத்தோடு அழைக்கிறார்கள். அவருடைய நினைவு தினம் நேற்று குமரி மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டது.\nஇதையொட்டி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள மார்‌ஷல் நேசமணி மணிமண்டபத்தில் உள்ள அவருடைய சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nநிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ரேவதி தலைமை தாங்கி, நேசமணி சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.\nஇதில் மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண்தங்கம், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க. நகர செயலாளர் சந்துரு, நிர்வாகிகள் ஜெயசீலன், கண்ணன், சந்திரன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மணிமண்டபத்தில் உள்ள நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் வக்கீல் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லைச் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சேக்தாவூது உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு உள்ள மார்‌ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைம�� தாங்கினார். பிரின்ஸ் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் அசோக்ராஜ், ராஜதுரை, தவசிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n2. பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள்\n3. விளைச்சல்-வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது பழங்களின் விலையும் சரிவு\n4. பிரம்மாகுமாரிகள் சார்பில் நடந்த அமர்நாத் பனிலிங்கம், ஜோதிர்லிங்கத்தை 70 ஆயிரம் பேர் தரிசனம்\n5. 13-வது நாளாக தொடரும் வண்ணாரப்பேட்டை போராட்டம்: இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முஸ்லிம்கள் ‘குடியுரிமை சட்டம் வேண்டாம்’ என தாம்பூலம் பையில் வாசகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2019/08/17154147/1256721/Hyundai-to-discontinue-Grand-i10-diesel.vpf", "date_download": "2020-02-27T16:36:08Z", "digest": "sha1:JURB55MXGV7YU7IYKWULGF7KAJOGTEEI", "length": 15089, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹூன்டாய் கார் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தம் || Hyundai to discontinue Grand i10 diesel", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 27-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹூன்டாய் கார் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்\nஹூன்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 கார் மாடலின் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஹூன்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 கார் மாடலின் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஹூன்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 விற்பனை நிறுத்தப்படமல், கிராண்ட் ஐ10 நியாஸ் மாடலுடன் சேர்த்தே விற்பனையாகும் என தகவல் வெளியானது. இந்நிலையில், ஹூன்டாய் கிராண்ட் ஐ10 மூன்று வேரிய��்ட்களில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.\nதற்சமயம் விற்பனை செய்யப்படும் கிராண்ட் ஐ10 மாடல் சான்ட்ரோ மற்றும் நியாஸ் மாடல்களுக்கிடையே நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. இதைத் தொடர்ந்து ஹூன்டாய் கிராண்ட் ஐ10 டீசல் வேரியண்ட்களின் விற்பனையை நிறுத்துகிறது. அந்த வகையில், கிராண்ட் ஐ10 மாடல் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜினுடன் விற்பனை செய்யப்படும்.\nஎதிர்காலத்தில் இதன் பி.எஸ். 6 அப்கிரேடு மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வாங்க விரும்புவோருக்கு நியாஸ் மாடல் ஏற்றதாக இருக்கும். கிராண்ட் ஐ10 நியாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.\nஉபகரணங்களை பொருத்தவரை கிராண்ட் ஐ10 ஸ்போர்ட்ஸ் மாடலில் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ORVMகள், பின்புற ஏ.சி. வென்ட்கள், பார்க்கிங் சென்சார்கள், கேமரா, டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. போன்றவை வழங்கப்படுகிறது.\nஹூன்டாய் நிறுவனம் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் காரை இந்தியாவில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் முன்பதிவு செய்ய ரூ. 11,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - கெஜ்ரிவால்\nவன்முறையை தூண்டும் பேச்சுக்காக எப்.ஐ.ஆர். இல்லை- டெல்லி ஐகோர்ட்டில் போலீஸ் விளக்கம்\nஅமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்- ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்த காங். தலைவர்கள்\nமகளிர் உலக கோப்பை - நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி\nகருத்து திருட்டு.... அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது பீகாரில் வழக்கு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் முன்பதிவு துவங்கியது\n2020 ஃபோர்டு எண்டேவர் பி.எஸ்.6 இந்தியாவில் வெளியானது\nவெளியீட்டிற்கு முன் ஹூண்டாய் வென்யூ டீசல் கார் முன்பதிவு துவக்கம்\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா பி.எஸ்.6 இந்தியாவில் வெளியானது\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த எம்.ஜி. ஹெக்டார்\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nஇந்திய பெண்ணை கரம்பிடிக்கிறார் மேக்ஸ்வெல்\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nஒரேநாள் இரவில் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்: இந்திய பந்து வீச்சாளர்கள் யுனிட் மீது மெக்ராத் நம்பிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/apple-ipad-air-256-gb-105-inch-with-wi-fi-only-gold-price-ps8ytP.html", "date_download": "2020-02-27T17:26:40Z", "digest": "sha1:UNA37ENNHW4H4Z6LXSZKQJF2UDES6TRQ", "length": 20710, "nlines": 442, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஆப்பிள் ஐபாட் ஏர் 256 கிபி 10 5 இன்ச் வித் வி பி ஒன்லி கோல்ட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆப்பிள் ஐபாட் ஏர் 256 கிபி 10 5 இன்ச் வித் வி பி ஒன்லி கோல்ட்\nஆப்பிள் ஐபாட் ஏர் 256 கிபி 10 5 இன்ச் வித் வி பி ஒன்லி கோல்ட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\nஇயக்கத்தில்மேலும் கிடைக்கும் 57,890 சென்று\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஆப்பிள் ஐபாட் ஏர் 256 கிபி 10 5 இன்ச் வித் வி பி ஒன்லி கோல்ட்\nஆப்பிள் ஐபாட் ஏர் 256 கிபி 10 5 இன்ச் வித் வி பி ஒன்லி கோல்ட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்ன��� இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஆப்பிள் ஐபாட் ஏர் 256 கிபி 10 5 இன்ச் வித் வி பி ஒன்லி கோல்ட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஆப்பிள் ஐபாட் ஏர் 256 கிபி 10 5 இன்ச் வித் வி பி ஒன்லி கோல்ட் சமீபத்திய விலை Feb 27, 2020அன்று பெற்று வந்தது\nஆப்பிள் ஐபாட் ஏர் 256 கிபி 10 5 இன்ச் வித் வி பி ஒன்லி கோல்ட்டாடா கிளிக், பிளிப்கார்ட், அமேசான் கிடைக்கிறது.\nஆப்பிள் ஐபாட் ஏர் 256 கிபி 10 5 இன்ச் வித் வி பி ஒன்லி கோல்ட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 57,890))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஆப்பிள் ஐபாட் ஏர் 256 கிபி 10 5 இன்ச் வித் வி பி ஒன்லி கோல்ட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஆப்பிள் ஐபாட் ஏர் 256 கிபி 10 5 இன்ச் வித் வி பி ஒன்லி கோல்ட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஆப்பிள் ஐபாட் ஏர் 256 கிபி 10 5 இன்ச் வித் வி பி ஒன்லி கோல்ட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 1430 மதிப்பீடுகள்\nஆப்பிள் ஐபாட் ஏர் 256 கிபி 10 5 இன்ச் வித் வி பி ஒன்லி கோல்ட் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Full HD\nரேசர் கேமரா 8 Megapixels\nபிராண்ட் கேமரா 7 Megapixels\nஇன்டெர்னல் மெமரி 256 GB\n3 5 ம்ம் ஜாக் 3.5 mm\nபேட்டரி சபாஸிட்டி Up to 10 Hours\nசிம் ஒப்டிஒன் No Sim\nஇம்போர்ட்டண்ட் ஆப்ஸ் Face Time\nசேல்ஸ் பசகஜ் Warranty Card\n( 1 மதிப்புரைகள் )\n( 1283 மதிப்புரைகள் )\n( 54 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1429 மதிப்புரைகள் )\n( 1419 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஆப்பிள் ஐபாட் ஏர் 256 கிபி 10 5 இன்ச் வித் வி பி ஒன்லி கோல்ட்\n4.7/5 (1430 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2011/04/blog-post_26.html", "date_download": "2020-02-27T18:27:37Z", "digest": "sha1:LGLDKUWHXDRWMZ4M5V236BG5MCWWELYR", "length": 16803, "nlines": 279, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: கவனகர் அல்லது அவதானி", "raw_content": "\nஆந்திராவைச் சேர்ந்த திருப்பதி வேங்கட கவிகள் என்பவர்கள் திவாகர்ல திருப்பதி சாஸ்திரி(1872-1920), செள்ளப்பிள்ள வேங்கட சாஸ்திரி(1870-1950) என்னும் இருவர்கள். இவர்கள் தெலுங்கு, சமஸ்கிருதம் இரண்டிலும் புலமை மிகுந்தவர்கள்.பக்தி இலக்கியம், நாடக காவியங்கள்,ஆசு கவிதைகள்,எள்ளல் நடை கவிதைகள் இயற்றுவதில் விற்பன்னர்கள்.\nமுக்கியமாக இவர்கள் அவதானக் கலையில்\nதேர்ச்சிப்பெற்றவர்கள்.இதில்அஷ்டாவதானம்(எட்டு),சதாவதானம்(நூறு),சகஸ்ராவதானம்(ஆயிரம்) என்று பலவகைகள் உண்டு.\n”அஷ்டாவதானம்” இது ஒரு சமயத்தில் பல வேலைகளை( multi tasking) செய்வது என்று மொழிப் பெயர்க்கலாம். அவதானம் என்றால் மனம் ஒன்றுதல்/கவனம்/சமாதி என்று பொருள் கொள்ளலாம்.\nமொத்தத்தில் இது நினைவாற்றல் கலை. கவனகம் அல்லது அவதானம்.\nஒரு சபையில் ஒரு அவதானியின் முன் நூறு பேர் இருப்பார்கள்.அவர்களின் ஒவ்வொருவரின் கேள்வி, பாடுபொருள் தேவைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் ஒரு கவிதையின் முதலடியை இயற்றுவர். இதில் யாப்பு இருக்க வேண்டுமாம். முதல் சுற்று முடிந்ததும் இரண்டாவதில் எல்லோருக்கும் இரண்டாவது அடியை இயற்றுவர். இப்படியே மூன்று நான்கு என்று இயற்றி முடிப்பார்.\nமுடிந்ததும் எல்லோருக்கும் கோவைப்படுத்தி வரிசை மாறாமல் கூற வேண்டும்.இப்படி கூறும் போது கவனமாக இருத்தல் வேண்டும், சிலர் வரிசை மாறி உட்கார்ந்திருப்பார்கள்.இவரின் கவனத்தைக் கலைக்க பேச்சுக்கொடுப்பார்கள். சிரிப்பார்கள். கொசுவின் காலைப் பற்றி ஒரு கவிதை எழுதச் சொல்வார்கள்.\nஇது தவிர இவரின் முதுகின் தூவப்படும் பூக்களை எண்ணுதல், இடையில் ஒலிக்கும் மணியோசைகள், தும்முதல் போன்றவற்றை கணக்கெடுத்தல் வேண்டும்.\nஅவதானத்தில் ரொம்ப கஷ்டமானது அஷ்டாவதானம்தானாம்.\nநம் தமிழ்நாட்டிலும் சபாபதி முதலியார்,பூவை கல்யாண சுந்தர முதலியார் என்று அஷ்டாவதானிகள் இருந்திருக்கிறார்கள்.\nரொம்ப வருடத்திற்கு முன் தூர்தர்ஷனில் தசாவதானி ( தமிழில் “பதின் கவனகர்”) திருக்குறள் ராமையா பிள்ளை என்பவர்\nஇதைச் செய்திருக்கிறார்.ஒரு சமயத்தில் பத்துவிதமான செயல்களில் கவனம் கொண்டு அதை வரிசைப்படுத்திச் சொல்வார்.\nஉதாரணமாக முக்கால் மணி நேர நிகழ்ச்சியில் கவிதை இயற்றுவார். இயற்றும்போது பார்வையாளர்கள்.....\nஎண் ���ரிசைப் பற்றி ஒருவர் கேட்பார்\nகுறளின் பாதியை சொல்லுவார் ஒருவர்\nவலது பக்கம் மணி அடிப்பார்/இடைவெளியில் மீண்டும்\nஇரண்டு பேர் இடம் மாறுவார்கள்\nஒருவர் அவர் இயற்றும் கவிதைக்கு இரண்டாவது வரி கொடுப்பார்\nஒருவர் தண்ணீர் கொடுத்து பெயர் சொல்லுவார்\nஇது மாதிரி விஷயங்கள் நிகழ்ச்சி முழுவதும் நிறைய நடக்கும். முடிவில் அஷ்டாவதானி எல்லாவற்றையும் கவனத்தில் வரிசைப்படுத்தி சொல்லி அசத்துவார்.\nதிரு ராமையா பிள்ளை காலமாகி பல வருடம் ஆகிவிட்டது. இவரின் மகன் திரு கனக சுப்புரத்தினம் இதைப் பயின்று பதினாறு கவனகர் ஆகிவிட்டார்.\nஅறியாத ஒன்று பகிர்ந்தமைக்கு நன்றி\nஎங்கள் பள்ளியின் தலைமையாசிரியர், ஓரளவுக்குக் கவனகர்தான். பள்ளியிலேயே நிகழ்ச்சி நடத்தினார். அத்தனை குறள்களும் தெரியும். எந்த வரிசையில் கேட்டாலும் சொல்வார்.அதே நேரம் போர்டில் மாய எண் கட்டங்களும் நிரப்பினார். தொலைபேசி எண்களும் ஞாபகமாய்ச் சொன்னார்...\nராமையா நாடார் என்பவர் பேரையூர் என்ற கோவில்பட்டிக்கு அருகில் உள்ள ஊரில் இருந்தவர்.தன்னுடைய மத்திம வயதில் கண்பார்வை தெரியாமல் போனதற்கு பிறகு பதினாறு கவனகராகி இருக்கிறார். இன்று இவருடைய மகன் இராம.கனகசுப்புரத்தினம் என்பவர் பதினாறு கவனகராக இருக்கிறார்.ராமையா நாடாரின் மகள் மனோன்மணி என் அம்மாவின் பள்ளி தோழியாவார்.திருக்குறள் கனகசுப்புரத்தினம் சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார்.கவனகர் முழக்கம் என்ற மாத இதழின் ஆசிரியராக இருக்கிறார்.\n//ராமையா நாடாரின் மகள் மனோன்மணி என் அம்மாவின் பள்ளி தோழியாவார்.//\nமகிழ்ச்சி.மீதி விவரங்கள் தெரிந்தவை.பதிவிலும் இருக்கிறது. நன்றி.\nநான் படித்த பள்ளியில் திரு ராமையாவின் நிகழ்ச்சி நடந்து நானுமொரு திருக்குறள் கேள்வி கேட்டிருக்கிறேன்\n//நான் படித்த பள்ளியில் திரு ராமையாவின் நிகழ்ச்சி நடந்து நானுமொரு திருக்குறள் கேள்வி கேட்டிருக்கிறேன்\nஆஹா.. சூப்பர் போங்க. எந்தப் பள்ளி அது\nஆஹா தலைவா... இதை பற்றி நான் சிலாகித்து எழுதியது ...உங்கள் பார்வைக்கு\nஅது ஒரு கனாக் காலம் said...\n//ஆஹா தலைவா... இதை பற்றி நான் சிலாகித்து எழுதியது ...உங்கள் பார்வைக்கு//\nபார்த்தேன் தலைவா. நல்ல பதிவு.\nசிறிய திருத்தம்... உயர்திரு.இராமையா பிள்ளை அல்ல... இராமையா நாடார் என்பதே சரி... மாற்றிக்கொள்ளவும்...நன்றி...\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nகார்த்திக் ராஜாவின் மெலடி/சாய்பாபா/ஜான் டேவிட்\nஷரத்தின் 180 இசை மற்றும் ”பொட்டு”ன்னு சொன்னா........\n180 டிகிரி படம், மாப்பிள்ளையும் வாக்கு எண்ணிக்கையு...\nவடிவேல் கட்டிங்கும் தேர்தல் இழுபறியும்\nபிண்டம் - திக் திக் திகில் கதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2011/12/blog-post_5776.html", "date_download": "2020-02-27T18:11:11Z", "digest": "sha1:U3KZBTGUKZBG27SWGGSCFRPUF3KW34CL", "length": 8450, "nlines": 237, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: நன்றி", "raw_content": "\nகடைசி தேர்வு எழுதி முடித்த உணர்வு.மண்டை குடைச்சல்கள் இனிமேல் இல்லை.நோ டென்ஷன்.ஏதேதோ யோசித்து பதிவுகள் போட்டு ஒரு வாரத்தை ஓட்டியாயிற்று.புது அனுபவம்.\nபுது மாப்பிள்ளை ஜோர் ஓவர்.அடுத்த புது மாப்பிள்ளை ரெடியாகிவிடுவார்.\nஎன்னை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி. ஒரு வாரம் என்னை ஆதாரித்து படித்தவர்கள்,பின்னூட்டம் போட்டவர்கள் எல்லோருக்கும் நன்றி.\nஜொலித்து முடித்து சாதாவாக ஆன பிறகும் தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து ஆதரவு கொடுக்கவும்.\nநன்றி ரவி ஆதித்யா. உங்கள் நட்சத்திர பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது \" iLaiyarajavin Trills\" மகிழ்வுறச் செய்ததற்கு நன்றி.\nசிறப்பான வாரம். வாழ்த்துகளும் நன்றியும்.\nபுது மாப்பிள்ளை ஜோர் ஓவர்.அடுத்த புது மாப்பிள்ளை ரெடியாகிவிடுவார்.//\nஹ்ஹ்ம்ம்... நீங்கள் நட்சத்திரமாக இருந்தநேரம், இணையம் இல்லாத சூழலில் மாட்டிக் கொண்டுவிட்டேன். :(\nஇன்னும் இளையராஜா பதிவு கூடக் கேட்கவில்லை.\nஒவ்வொன்றாகப் படித்துவிட்டு வருகிறேன் சார்...\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nவாய்க்கரிசி,அவன் அவள் மற்றும் ஒரு புன்னகை\nமுப்பொழுதும் உன் கற்பனைகள்..சித்தாரா சூப்பர்\nரொம்ப தூரத்து உறவு - கவிதை\nடிஸ்கவரி சேனல் -இயற்கையின் பிரமிப்புகள்\nஎலுமிச்சம் பழம் - சிறுகதை\n அம்மா எமனை ஓடிப் பிடித்தார...\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/category&path=60_158", "date_download": "2020-02-27T17:23:18Z", "digest": "sha1:QS6YNAVVEF46CPWRRRMM3KQO5IJ2WISM", "length": 9936, "nlines": 291, "source_domain": "salamathbooks.com", "title": "CD Kovai Ayyub", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/lohan-ratwatte", "date_download": "2020-02-27T17:42:30Z", "digest": "sha1:3XCTNR5ECQGDI5P3P4QWEJDIAL7KJRWB", "length": 5368, "nlines": 131, "source_domain": "www.manthri.lk", "title": "லொகான் ரத்வத்தே – Manthri.lk", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் - Roads Development\nஐக்கிய சுதந்திர முன்னணி (SLFP) Also a member of coalition - UPFA, கண்டி\tமாவட்டம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nஐக்கிய சுதந்திர முன்னணி (SLFP), UPFA,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2020/01/darbar-news7gopalakrishnan.html", "date_download": "2020-02-27T17:44:33Z", "digest": "sha1:WREL4SRKKMIRYJMICBT6JLKV5FKFG4MT", "length": 24932, "nlines": 230, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "\"தர்பா���் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர் - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / \"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர் / \"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர்\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர்\nNellai Kavinesan ஜனவரி 17, 2020 \"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர்\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர் நியூஸ்7 கோபாலகிருஷ்ணன்\nசமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தில் செய்திவாசிப்பாளராக வரும் கோபாலகிருஷ்ணன் தென்தமிழகத்தின் நாகர்கோயில்காரர்.\nநியூஸ்7தமிழ் தொலைக்காட்சியின் தொடக்க காலத்தில் இருந்து பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், ஆவணப்பட இயக்குனராகவும் அறியப்பட்டவர்.\n\"வரவேற்பறை\" என்ற நிகழ்ச்சி மூலம் 1000 க்கு மேற்பட்ட திரை ஆளுமைகள், அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள், இசைக்கலைஞர்கள் என பலரை நேர்காணல் செய்துள்ளார். சட்ட நுணுக்கங்கள் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தொடந்து ஐந்து ஆண்டுகளாக\" மாண்புமிகு நீதியரசர்கள் \" என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்.\nசமூதாயத்தில் அடையாளம் கிடைக்காமல் பல சாதனைகளை நிகழ்ந்து பிறருக்கு முன் உதாரணமாக இருக்கும் நபர்களை உலகிற்கு அடையாளப்படுத்தும் \"ஃபீனிக்ஸ் மனிதர்கள்\" நிகழ்ச்சியில் அவர்களின் வாழ்கை பயணங்களவ நேர்காணல் செய்கிறார்.\nஇது மட்டுமல்ல செய்திவாசிப்பது , லைவ் டிபேட்ஸ், நேரலை வர்ணனை செய்வது என தொடரும் இவரின் பயணத்தில் முக்கிய இடம் பிடிப்பது இவரின் ஆவணப்படங்கள்.\nகுறிப்பாக இவரின் அய்யா வைகுண்டர் குறித்த ஆவணப்படம் பெரிதும் பேசப்பட்டது...சமுதாய அல்லல்களையும், சாதிய கொடுமைகளையும் உடைத்தெரிந்த அய்யா வைகுண்டர் அய்யாவழி என்ற ஒரு மாபெரும் மார்க்கத்தையே உருவாக்கியவர் இங்கு மக்களுக்கான கடவுள் அவர் அவரை பற்றிய ஆவணப்படத்தை \"அய்யா வைகுண்டர்' என இயக்கியவர் அதைத்தொடர்ந்து அய்யாவழியின் \"அகிலத்திரட்டு\" குறித்த ஆவணப்படம்.\nஇரணியல் அரண்மனை தமிழருக்கு சொந்தமா , கேரளாவின் நிலமா என கேள்விகளை வரும்போது இவரின் \"தமிழர் நிலம்\" என்ற ஆவணப்படம் இரணியல் அரண்மனை குறித்த முழு தகவல்களையும் அளிக்கும் ஆவணப்படமாக இருக்கிறது.\nதொடந்து தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் குறித்த இவரின் பதிவுகளை ஊடகத்தில் இவரை தனித்துவமாக காட்டுகிறது. தற்போது தர்பார் திரைப்படத்தில் தோன்றி தனக்கான முத்திரையை பதித்துள்ளார்...\nஆனால் இதற்கு முன்பும் கூட பலமுறை வெள்ளித்திரையில் தோன்றியுள்ளார் ரஜினிகாந்தின் \"கபாலி\" திரைப்படத்தில் தான் இதில் முதல் திரைப்பயணம் இவருக்கு.இன்னொரு முகம் என்று பார்த்தால் தொடர்ந்து வாசித்தல் இலக்கியம், ஆன்மீகம், நாவல் என தேர்ந்த புத்தகங்களோடே பயணம் செய்கிறார். பட்டிமன்றம் ,மேடைப்பேச்சு என பரப்பரப்பாக இயங்குகிறார்.\nகன்னியாகுமரி. இவர் தாத்தா பெயர் எஸ். கோபாலகிருஷ்ணன் தாய்தமிழகத்தோடு இணைவதற்கு நடைப்பெற்ற போராட்டத்தில் பங்கெடுத்தவர். அவரின் பெயரை தான் இவருக்கு சூட்டியுள்ளனர்.\nதந்தை இராஜமணி விவசாயமும் சமுதாய பணிகளையும் தொடந்து செய்து வருகிறார். நாகர்கோயில் மாநகரில் கோட்டார் பகுதியில் உள்ள வடலிவிளைஎன்ற ஊர் தான் இவருடையது...ஊடகப்பயணத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என வேகத்தோடு பயணிக்கிற இவரின் லட்சியத்தில் புத்தகங்கள் தான் எல்லாமாம்.\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர்\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை க விநேசனின் நண்பர் நியூஸ்7 கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்...\nஇமெயில் மூலம் செய்திகளை உடனடியாக பெற\n\"குடி குடியைக் கெடுக்கும்\" - குறும்படம் (1)\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர் (1)\n\"பயன் எழுத்து படைப்பாளி\" நெல்லை கவிநேசன் (1)\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\nஅகத்தழகு - குறும்படம் (1)\nஆசிரியர்- மாணவர் உறவுகள் -குறும்படம் (1)\nஆதித்தனார் கல்லூரி-மருத்துவ முகாம் நிகழ்ச்சி (1)\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ படித்த திரைப்பட இயக்குனர் (1)\nஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் (1)\nஇந்திய அரசு வழங்கும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல் (1)\nஇவர்களுக்கு உதவி செய்யாதீர்கள் (1)\nஇளநீர்' வெட்டும் கருவி (1)\nஉலக அளவில் புத்தக வாசிப்புஏன் குறைந்தது\nஉள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான விளம்பர பாடல் (1)\nஎண்ணமும் எழுத்தும் - தொடர் 5. (2)\nஎண்ணமும் எழுத்தும் -3 (1)\nஎந்த மினரல் வாட்டரை குடித்தால் உடலுக்கு நல்லது\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது (1)\nஎழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு (1)\nஎழுத்தாளர்கள் காப்பி அடிப்பது ஏன் \nஐ.ஏ.எஸ் தேர்வில் விருப்பபாடம் தேர்வு செய்வது எப்படி\nஐபிஎஸ் அதிகாரி ஆவது எப்படி\nஒரு கோழியின் தன்னம்பிக்கை (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர் (2)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-10 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-2 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-7 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-8 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-9 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -1 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -2 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -3 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -4 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 3 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 5 (2)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 6 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 7 (1)\nகிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டம்- 4 (1)\nகீழடி - தமிழரின் பொக்கிஷம் (1)\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் (8)\nகொரோனா வைரஸ் எவ்வாறு பரவும்\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nசர்வதேச தாய்மொழிகள் தினம் (1)\nசிகரம் தொட்ட நெல்லை கவிநேசன் மாணவர் (1)\nசிங்கப்பூர் தைப்பூச திருவிழா (1)\nசிங்கப்பூர் பற்றிய இந்த உண்மைகள்\nசிலப்பதிகாரம் உணர்த்தும் நீதி (1)\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை (1)\nடாக்டர் .சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி- \"பொங்கல் விழா\" (1)\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமா\nதமிழ்நாட்டில் சூரிய கிரகணம் (1)\nதமிழக அரசு பரிசு பெற்ற நூல் (1)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆளுமை வளர்ச்சி பயிற்சி முகாம். (1)\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதி (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தேசியக் கருத்தரங்க மாநாடு (1)\nதிருச்செந்தூரில் SOWNA அறக்கட்டளை (1)\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019 நேரலை \\ (1)\nதிரைப்பட விமர்சனம்- \"கேப்மாரி\" (1)\nதினத்தந்தி வெற்றி நிச்சயம் (1)\nதீயணைப்பு மற்றும் மீட்பு பணி பயிலரங்கம் (1)\nநகர்வலம் – by நாணா (1)\nநீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா\nநீங்களும் தலைவர் ஆகலாம் (1)\nநூல்கள் வெளியீட்டு விழா (1)\nநெல்லை புத்தகத்திருவிழாவில் நெல்லைகவிநேசன் (1)\nநெல்லை கவிநேசன் எழுதிய சில நூல்கள் (1)\nநெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள் (12)\nநெல்லைப் புத்தகத் திருவிழா-2020 (1)\nநெல்லையில் நடந்த புத்தகக் கண்காட்சி (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-1 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-2 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-3 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-4 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-5 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் (1)\nபஜாஜ் நிறுவனம் எவ்வாறு உலகப் புகழ் பெற்றது\nபில்கேட்ஸ் வெற்றி ரகசியம் (1)\nபிறந்த ஊரான சிந்தாமணி என்ற பெயரை ...... (1)\nபொங்கல் கொண்டாட்டம் - சிறப்பு குறும்படம் - \"வறுமையின் மெல்லினம்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"அப்பா வந்தார்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"இடுக்கண்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் - குறும்படம்--\" அப்பா\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -1 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -2 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -3 (1)\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் எளிய வழிகள்-1 (1)\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் எளிய வழிகள்-1 (1)\nமக்கள் திலகம் M.G.R உடன் ........... (1)\nமகாபாரதம் -சில புதிய தகவல்கள் (1)\nமார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை (1)\nமுட்டையில்லா கிறிஸ்துமஸ் கேக் (1)\nமொறு மொறு தோசை (1)\nயாம் அறிந்த மொழிகளிலே ..... (1)\nயாழ்ப்பாணச் சிறையில் அடைத்து விட்டது யார்\nருசியான எலுமிச்சை சாதம் தயாரிப்பது எப்படி\nவாரியார் சுவாமிகள் -அருணகிரிநாதர் (1)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (2)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (10)\nஸ்ரீவைகுண்டம் டுடே நியூஸ் வார இதழ் (1)\nSSCதேர்வில் சுலபமாக வெற்றி பெற உதவும் சிறந்த புத்தகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/04/blog-post_580.html", "date_download": "2020-02-27T18:29:07Z", "digest": "sha1:G6U3BGAIY4IZZJGYLZFTEMZ6KOZ2O3L4", "length": 5464, "nlines": 66, "source_domain": "www.unmainews.com", "title": "பிறந்த குழந்தையை மலசல கூடத்தில் இட்டு கொன்ற பெண் கைது! ~ Unmai News", "raw_content": "\nபிறந்த குழந்தையை மலசல கூடத்தில் இட்டு கொன்ற பெண் கைது\nசிசுவொன்றைப் பிறசுவித்து அதனைக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகிரிந்திவல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவர் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nசந்தேகநபர் இரத்தப் போக்கு காரணமாக நேற்று வதுபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் சிசுவொன்றை பிறசுவித்துள்ளமை தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் படி, அவர் குறித்த சிசுவை துணியொன்றில் சுற்றி மலசலகூடத்தில் வீசியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/winxdvdcopypro", "date_download": "2020-02-27T18:04:10Z", "digest": "sha1:FNKD5DHJTLBKX33ZYLQVHELISBUHWMQ5", "length": 12041, "nlines": 143, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க WinX DVD Copy Pro 3.9.2 – Vessoft", "raw_content": "WindowsCD & DVD & USB டிரைவ்குறுவட்டு & டிவிடி கிழிப்பான்WinX DVD Copy Pro\nவகை: குறுவட்டு & டிவிடி கிழிப்பான்\nஅதிகாரப்பூர்வ பக்கம்: WinX DVD Copy Pro\nWinX DVD நகல் புரோ – ஒரு மென்பொருள் உயர் படத்தை தர டிவிடி பிரதிகளை உருவாக்க. மென்பொருள் டிவிடி நகலெடுக்க பல்வேறு விருப்பங்களை வழங்குகிறது: ஒரு ISO படத்தை கோப்பு நகலெடுத்தல் அல்லது ஒரு கோப்புறையில் சேமிப்பு, ஒரு வெற்று டிவிடி குளோனிங். WinX DVD நகல் காரணத்தினால் புரோ ஒரு பெரிய வடிவம் பொருந்தக்கூடிய தரம் இழப்பு இல்லாமல் ஒரு ஒற்றை கோப்பு டிவிடி நகல் மற்றும் ஊடக வீரர்கள் மிகவும் அதை விளையாட முடியும். WinX DVD நகல் புரோ நீங்கள் தனியாக பெயர்கள் மற்றும் அனைத்து ஆடியோ அல்லது வீடியோ தடங்கள் தேவையான அத்தியாயம் பெறுவதற்கு அனுமதிக்கிறது. மென்பொருள், பிராந்தியம் குறியீடு மூலம் டிவிடி தடையை நீக்க, குறியாக்க கடந்து மற்றும் UOP புறக்கணிக்க நவீன தொழில்நுட்பங்களை ஆதரிக்கிறது. மேலும் WinX DVD நகல் புரோ ஒரு மெய்நிகர் இயக்கி ISO படங்களை ஏற்ற மற்றும் டிவிடிகள் எரிக்க உதவுகிறது.\nடிவிடிகள் குளோனிங், ISO உரு ஒரு DVD நகலெடுத்து, கோப்புறையில் ஒரு டிவிடி சேமிப்பு\nபெரும்பாலான வீரர்கள் இணக்கமானது ஒரு ஒற்றை கோப்பு உள்ளடக்கத்தை நகலெடுத்தல்\nஆடியோ அல்லது வீடியோ பிரித்தெடுக்கும் தனித்தனியாக தடங்கள்\nநகல் பாதுகாப்பு அமைப்புகள் பைபாஸ்\nஒரு மெய்நிகர் இயக்கி ஒரு ISO படத்தை பெருகிவரும்\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nமென்பொருள் பல்வேறு வழிகளில் பிரபலமான வீடியோ வடிவங்கள் ஒரு டிவிடிகள், காப்பு டிவிடிகள் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் நகலெடுத்து எதிராக வட்டுகள் பாதுகாப்பு கடந்து உள்ளது.\nமென்பொருள், வீடியோக்களை மாற்ற 4K அல்லது HD வீடியோக்களை பதிவிறக்க, பின்னணி இசை ஸ்லைடு உருவாக்க மற்றும் வீடியோ கோப்புகளை திருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமென்பொருள் உங்கள் கணினியில் மற்றும் iOS சாதனங்கள் இடையே ஊடக கோப்புகளை மாற்ற. மென்பொருள் இசை மற்றும் வீடியோ கோப்புகளை நிர்வகிக்க கருவிகளின் தொகுப்பு உள்ளது.\nWinX DVD Copy Pro தொடர்புடைய மென்பொருள்\nடிவிடிஃபேப் – தர இழப்பு இல்லாமல் டிவிடிகளை நகலெடுக்கும் மென்பொருள். மேலும், இயக்ககத்தின் உள்ளடக்கத்தை சுருக்கவும், நீக்கவும் மாற்றவும் கருவிகள் மென்பொருளில் அடங்கும்.\nடிவிடி டிக்ரிப்ட்டர் – டிவிடி டிரைவ்களுடன் வேலை செய்ய வசதியான கருவி. டிவிடிகளின் பாதுகாப்பைத் தவிர்க்கவும், உள்ளடக்கங்களை கோப்புகள் அல்லது ஐஎஸ்ஓ படங்களாக நகலெடுக்கவும் மென்பொருள் உங்களை அனுமதிக்கிறது.\nடிவிடிஃபேப் பாஸ்கி – டிவிடி மற்றும் ப்ளூ-ரே ஆகியவற்றை நகலெடுக்க வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள், இது வட்டின் பிராந்திய பாதுகாப்பை அகற்றி, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு நங்கூரமிடுவதைப் பொருட்படுத்தாமல் வெவ்வேறு பிளேயர்களில் அவற்றை மீண்டும் இயக்க முடியும்.\nImgBurn – வட்டு படங்களுடன் வேலை செய்ய வசதியான கருவி. மென்பொருள் பிரபலமான பட வடிவங்களை ஆதரிக்கிறது மற்றும் படங்களை உருவாக்க அல்லது அவற்றை ஒரு வட்டில் எரிக்க அனுமதிக்கிறது.\nBDtoAVCHD – ப்ளூ-ரே வட்டுகள் மற்றும் எச்டி எம்.கே.வி கோப்புகளை ஏ.வி.சி.டி வடிவத்தில் தரத்தை இழக்காமல் மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் சிறிய வட்டுகளில் தரவை சேமிக்க கைமுறையாக அளவை அமைக்கிறது.\nஆல்கஹால் 120% – பல்வேறு வடிவங்களின் ஆதரவுடன் வட்டு படங்களை உருவாக்க ஒரு பயன்பாடு. மென்பொருள் ஒரு வட்டில் தரவை எரிக்கவும் நகல் பாதுகாப்பைத் தவிர்க்கவும் உதவுகிறது.\nஇது தொழில்முறை மற்றும் அதே நேரத்தில் பயனுள்ள அம்சங்கள் மற்றும் வேறுபட்ட வடிகட்டிகள் மற்றும் விளைவுகள் கொண்ட தொகுப்புடன் சுலபமாக பயன்படுத்தக்கூடிய வீடியோ எடிட்டராகும்.\nDivXLand Media Subtitler – ஒரு வீடியோ கோப்பில் வசன வரிகளை உருவாக்க, திருத்த மற்றும் சேர்க்க ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்பாடு பல வசன வடிவங்களை ஆதரிக்கிறது மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமை பிரித்தெடுக்க உங்களை அனுமதிக்கிறது.\nAIMP – பிரபலமான ஆடியோ வடிவங்களை ஆதரிக்கும் ஆடியோ பிளேயர், ஒலி விளைவுகளின் தொகுப்பு, உள்ளமைக்கப்பட்ட ஆடியோ மாற்றி மற்றும் குறிச்சொற்களை திருத்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/mamtha-meets-prasanth-kishore/", "date_download": "2020-02-27T18:44:12Z", "digest": "sha1:OV5YOCLF4QVMSTD2AVZQIJGGMAUMUYD5", "length": 8950, "nlines": 82, "source_domain": "www.tnnews24.com", "title": "பிரசாந்த் கிஷோரிடம் சரணடைந்த மம்தா 500 கோடி பேரம் ! இரும்பு பெண்மணிக்கா இந்த நிலைமை - Tnnews24", "raw_content": "\nபிரசாந்த் கிஷோரிடம் சரணடைந்த மம்தா 500 கோடி பேரம் இரும்பு பெண்மணிக்கா இந்த நிலைமை\nபிரசாந்த் கிஷோரிடம் சரணடைந்த மம்தா 500 கோடி பேரம் இரும்பு பெண்மணிக்கா இந்த நிலைமை\nபிகே என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் ம அரசியல் நோக்கர்கள் மத்தியில் மிகவும் பிரபலாமானவர்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடியை பிரதமராக உருவாக்கியதன் பின்னனியில் முக்கிய முகமாக இருந்தவர். அவர் வகுத்த அரசியல் கணக்குகளும் திட்டங்களும் எப்போதுமே தப்பாது.\nமோடி பிரதமரான பின்பு பிரசாந்த் கிஷோர் பீகார் சென்று அங்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமாருக்கான திட்டங்களை வகுத்து கொடுத்து அவரை முதல்வராக்கினார்.\nபின்னர் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மிக பெரிய வெற்றியை பெற வியூகங்களை வகுத்து கொடுத்தார் பிரசாந்த் கிஷோர்.\nஇந்நிலையில் மேற்கு வங்கத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் அங்கு பாஜக தான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்ற சூழல் நிலவி வருகிறது.\nஇந்நிலையில் இதனால் பெரும் பயத்தில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா இன்று பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியுள்ளார்.\nதன்னை எப்படியாவது மீண்டும் முதல்வராக்கும்படியும் அதற்காக தான் 500 கோடி வரை தர தயாராக இருப்பதாகவும் பிரசாந்த்திடம் மம்தா மன்றாடியுள்ளார்.\nஆனால் அதற்கு பிரசாந்த் கிஷோர் எந்த பதிலும் சொல்லாமல் திரும்பியுள்ளார் , அவர்கள் மீண்டும் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகிறது.\nபிரதமர் கனவில் இருந்த மம்தா தற்போது முதல்வராவக நிலைப்பேனா என்று கடும் பயத்தில் உள்ளாராம்\nசெய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nஅந்தாதூன் படத்துக்காக ஆளே மாறிய பிரசாந்த் –…\nமறக்க முடியுமா இந்த நாளை \nவிஷாலின் அடுத்த பட பட்ஜெட் ரூ.500 கோடியா\nஒவ்வொரு டுவீட்டுக்கும் 2.5 கோடி - தட்டித் தூக்கும் கோலி \nவிஷாலிடம் 40 கோடி கேட்ட மிஷ்கின்: படத்தில் இருந்தே…\nஇந்த வேலை எல்லாம் என்கிட்ட வச்சிக்கிடாதே\nஇங்க பாத்தீங்களா என்னத்த பரிசா அனுப்பிவச்சுருக்காங்கனு இதெல்லாம் பாசிச பாஜக வேலையாதான் இருக்கும் கடுப்பான தமிழச்சி தங்கபாண்டியன்.\nபிரசன்னாவை தொடர்ந்து சிக்கினார் சிம்லா முத்துசோழன் \nBREAKING தொடர் கலவரம் எதிரொலி மம்தா பானர்ஜி ��ட்சிக்கு சங்கு \nமம்தாவிற்கு என்றே தனியாக தபால் நிலையம் அமைப்பு . வச்சு செய்யும் இந்து அமைப்புகள்\nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nBREAKING பணக்கார நாடக மாறுகிறதா இந்தியா 3500 டன் தங்கம் கண்டுபிடிப்பு சற்று நேரத்தில் நிலைமை மாறியது \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/protests--demolition-of-customs-service", "date_download": "2020-02-27T17:41:50Z", "digest": "sha1:IE75H3GCUSLWNSWCSRCCAU6BP6EXZSYI", "length": 6836, "nlines": 70, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், பிப்ரவரி 27, 2020\nஅடாவடி கட்டண வசூல்: சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகும்பகோணம், ஜன.20- கரூர் மாவட்டம், மண வாசி டோல்கேட்டில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பாலபாரதி யிடம் வாக்குவாதம் செய்து அடாவடி கட்டண வசூலில் ஈடுபட்ட டோல்கேட் நிர்வா கத்தை கண்டித்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கும்பகோணம் காந்தி பார்க் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கும்ப கோணம் சிபிஎம் நகர செய லாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டி யன், குடந்தை ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ், திரு விடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சா. ஜீவ பாரதி, மாவட்ட குழு உறுப்பி னர் பக்கிரிசாமி, ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபாலன், வட்ட செய லாளர் பக்கிரிசாமி, மாதர�� சங்க பொறுப்பாளர் அறிவு ராணி வாசுதேவன் அயூப் கான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொறுப் பாளர்கள் சாதிக்பாட்சா ராஜ் முகம்மது, ரஹ்மத்துல்லாஹ், குடந்தை ஜாபர் மக்கள் அதி காரம் ஜெயபாண்டியன் மக்கள் ஜனநாயக கட்சி நசீர் அலி காங்கிரஸ் கட்சி பொறுப் பாளர் ஐயப்பன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கட்சியினர், ஓய்வூதியர் சங்கம் சிஐடியு மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஅடாவடி கட்டண வசூல்: சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமரடு அடுக்கு மாடி குடியிருப்பு வெடிவைத்து தகர்ப்பு\nபோலிச்சாமியார் நித்தியானந்தாவின் அகமதாபாத் ஆசிரமம் இடிப்பு\nகோவையில் பாலியல் பலத்காரத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nமதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு... அமெரிக்காவில் 5 பேர் பலி\nதிருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி. சாமி காலமானார்\nஅமித்ஷாக்களும் மோடிகளும் இப்படித்தான் உருவாகிறார்கள்.\nஇவர் தமிழகத்தின் பிள்ளை என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது.\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/grandmother-old-500nots-change/", "date_download": "2020-02-27T18:45:24Z", "digest": "sha1:2HBC3KEYANGMOAFEJ3H4B6YW2SXE3Z5G", "length": 8135, "nlines": 110, "source_domain": "in4net.com", "title": "ரூ.500 பழைய நோட்டை மாற்ற முடியாமல் தவிக்கும் மூதாட்டி - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வாழைப்பூ\n71ஆவது குடியரசு நாளை கொண்டாடும் டிக் டாக்\nபுது ஸ்டைலுடன் ஓபோ எஃப் 15 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்\nஜீ திரை புதிய சேனல் தொடக்கம்\nரூ.500 பழைய நோட்டை மாற்ற முடியாமல் தவிக்கும் மூதாட்டி\nவேலூரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தான் சேமித்து வைத்திருந்த ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பழைய 500 ரூபாய் நோட்டை மாற்ற வழியில்லாமல் தவித்து வருகிறார்.\nவேலூர் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியை சோந்தவர் புவனேஸ்வரி(65). கணவரை இழந்த இவருக்கு வாரிசுகள் யாரும் இல்லை. தனியே வசித்து வந்த இவர் வேலை பார்த்து கி��ைத்த பணத்தை தலையணைக்கு அடியில் சேமித்து வைத்திருந்துள்ளார்.\nஇதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காசநோயால் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வரி சமீபத்தில் வீடு திரும்பியுள்ளார். கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்காததால் வீட்டின் உரிமையாளர் வாடகை கேட்டு வந்துள்ளார். அப்போது தலையணைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்துள்ளார்.\nஅந்த பணத்தை பார்த்தும் வீட்டின் உரிமையாளர் இது செல்லாத நோட்டு என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி மொத்தமாக சேர்த்து வைத்திருந்த ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுக்களை எடுத்துக்கொண்டு பல இடங்களுக்கு சென்று மாற்ற முயன்றுள்ளார். எங்கும் மாற்ற முடியாததால் மனமுடைந்த அவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு சென்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் மனு அளித்துள்ளார்.\nஇதையடுத்து அவர், இது தொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை அழைத்து விசாரித்த போது. இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவின்படி பழைய ரூபாய் நோட்டுகளை இனி எக்காரணம் கொண்டும் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற இயலாது என்பதை தெரிவித்துள்ளார். இதனால், கையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் மூதாட்டி தவித்து வருகிறார்.\nகைதிகள் சாவில் தமிழகத்துக்கு 2ம் இடம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nதைபிறந்தால் வழி பிறக்கும் பொங்கல் ஸ்பெஷல்\nகீழப்பாவூர் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தில் பிப்.23 இல் ஸ்ரீமகாசூலினி…\nபிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான உருவங்கள்\nமைனஸ் டிகிரி குளிரில் பிராத்தனை செய்யும் சாது\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nஎவரெஸ்ட்டைத் தொடர்ந்து கிளிமாஞ்சரோவில் 9வயது சிறுவன் மலை ஏறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/981781", "date_download": "2020-02-27T18:06:07Z", "digest": "sha1:PCZ2UWCZ7TGFRIHVYR5X5CTK3WXSKC5A", "length": 9511, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அரிமளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரிமளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா\nதிருமயம், ஜன.20: அரிமளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சாமி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பாலுடையார்கோயில் திருவீதி உலா வருடம் தோறும் பொங்கலைமுன்னிட்டு நடைபெறுவதுவழக்கம். இதற்காக அரிமளம் கூத்தான் தெருவில் சிறியகுடில் அமைக்கப்படும். பின்னர் ஜெயவிளங்கி அம்மன் கோயிலில் இருந்து பாலுடையார் சிலை எடுத்துச் செல்லப்பட்டு குடிலில் வைத்து பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுவர். இதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு மின்விளக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வானகத்தில் பாலுடையார்சிலை வைக்கப்பட்டு காளைமாடு வாகன���்தில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் ஊர்வலம் கூத்தன் தெரு, பாண்டியன் தெரு, பழையசந்தைப்பேட்டைரோடு, மீனாட்சிபுரம் வீதி, அக்ரஹாரம் வழியாக வந்து விளங்கியம்மன் கோயிலை நள்ளிரவு வந்தடைந்தது. ஊர்வலம் சென்றவீதி முழுவதும் பாலுடையாரை வரவேற்கும் விதமாக பெண்கள் சாலைமுழுவதும் கலர்கோலமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் வாண வேடிக்கைகள், சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைக்காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.\nஉணவு தயாரிப்பு, விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை பொன்னமராவதி விழிப்புணர்வு முகாமில் அதிகாரி விளக்கம்\nஅறந்தாங்கி மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா, ஊர்வலம்\nவிராலிமலை அரசு பள்ளியில்மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி\nவிராலிமலை அருகே கல்லூரி பேருந்துகள் மோதல்: 5 மாணவர் உட்பட 6 பேர் காயம்\nதிரளான பக்தர்கள் பங்கேற்பு வாகன ஓட்டிகள் புலம்பல் திருமயம், அரிமளம் பகுதியில் கடலை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் பாத்திகளில் தண்ணீர் பாச்சி தட்டுகளில் இறைக்கும் பெண்கள்\nவெள்ளனூர் அழகுநாச்சியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nபுதுக்கோட்டை அடுத்த களமாவூரில் ரயில்வே பாலப்பணி முடிவதற்குள் சுங்க கட்டணம் வசூல்\nவாராப்பூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் பிரதமரின் சமான் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,24,704 விவசாயிகள் பதிவு\n28ம் ேததி துவக்கம் குளத்தில் வாலிபர் சடலம் போலீசார் விசாரணை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்\n× RELATED தாந்தோணிமலை ஒன்றிய அலுவலகம் எதிரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/seeman-damages-the-image-of-o-pannirselvam--pxnz50", "date_download": "2020-02-27T16:23:42Z", "digest": "sha1:HFHCTXVI4DBUY3RFQC5WHI3TF5MNJ4T7", "length": 11865, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாரதிய ஜனதாவின் அடிவருடியாவே ஆகிட்டார்: ஓ.பி.எஸ்.ஸை ஓவராய் டேமேஜ் செய்யும் சீமான்", "raw_content": "\nபாரதிய ஜனதாவின் அடிவருடியாவே ஆகிட்டார்: ஓ.பி.எஸ்.ஸை ஓவராய் டேமேஜ் செய்யும் சீமான்\nசீமான் ‘நாம் தமிழர்’ எனும் தனி இயக்கத்தை துவங்கிய புதிதில் எந்த கட்சியையும் அண்டாமல், தனியாக அரசியலை சந்தித்தார். அதன் பின் ஜெயலலிதாவுக்கு ��தரவு நிலைப்பாட்டினை எடுத்தார்.\n‘வீரமங்கை வேலு நாச்சியார்’ என்று ஜெயலலிதாவை புகழவும் செய்தார். அதன் பின் அதே ஜெ.,வுக்கு எதிராக விமர்சன வாள் வீச துவங்கினார்.இவரு எப்போ ஆதரவா இருக்காரு, எப்போ கட்டையை உருவாருன்னே தெரியலையேடா என்று அ.தி.மு.க.வினர் நொந்து நூடுல்ஸாவது வழக்கம். அதன் பின் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் மிக முழுவதுமாகவே அ.தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்ய துவங்கியுள்ளார் சீமான்.\nதி.மு.க.வை நூறு சதவீதம் டேமேஜ் செய்து அரசியல் பண்ணும் சீமான், அ.தி.மு.க.வை எழுபது சதவீதமாவது எகிறி அடிக்காமல் இருப்பதில்லை. அதிலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேனி பக்கம் பிரசாரத்துக்கு சென்றவர், பன்னீரை வெளுத்தெடுத்து விமர்சனம் பண்ணிட துவங்கினார். அதை இப்போது வரை அவர் நிறுத்திடவில்லை என்பதுதான் ஹைலைட்டே.\nசீமான் தமிழின் பிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு இதழ் ஒன்றில் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். அதில்தான் இந்த தடவை ‘வாக்குக்கு பணம் கொடுக்கும் ஊழல் அரசியல்’ பற்றி பேசியிருப்பவர், பன்னீர்செல்வத்தையும் பதம் பார்த்திருக்கிறார்.\nஅதில் சீமான் சொல்லியிருப்பது இதுதான்....”இந்தியாவில் கேரளா, மேற்கு வங்கம் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும்தான் பண இறைப்பு குறைவு. மற்ற மாநிலங்களின் தேர்தல் வெற்றியை பணம்தான் முழுக்க முழுக்க தீர்மானிக்கிறது. தமிழகம் முழுவதும் பா.ஜ.வுக்கு எதிரான அலையடித்த நிலையில், பா.ஜ.வின் அடிவருடியாகவே மாறிவிட்ட ஐயா ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டும் தேனியில் எப்படி வெல்கிறார்\nமக்களின் ஒருமித்த அலை போன்ற எண்ணத்தையே மாற்றுகின்ற அளவுக்குப் பணம் கரைபுரண்டு ஓடியிருக்கிறது தேனி தொகுதியில்.\nவாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு, பணப்பரிவர்த்தனைகளைச் சிறப்பாக செய்தால் நிச்சயம் வெல்லலாம் என்பதற்கு உதாரணம்தான் ரவீந்திரநாத்தின் வெற்றியும், டி.டி.வி.தினகரனின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியும்.\nபணத்தை தவிர்த்து இவர்களின் வெற்றிக்கு வேறென்ன காரணத்தைச் சொல்லிவிட முடியும்” என்று சூடாக குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு ஓ.பி.எஸ்., ரவீந்திரநாத், தினகரனின் பதில் என்னவோ\nதமிழகத்தில் கலவரம் நடந்தால் எச்.ராஜாதான் காரணம்... போலீஸை எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி\nயாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வராதீங்க... க.அன்பழகன் உடல்நலன் பாதிப்பால் மு.க. ஸ்டாலின் அப்செட்\nஒட்டுமொத்த குடும்பத்துக்கும் சிறை: சமாஜ்வாதி கட்சி எம்பி, மகன், மனைவிக்கு நீதிமன்ற காவல்\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nரோஜா இருக்கும்போது முள்ளும் இருக்கும் - டொனால்டு டிரம்ப் (அமெரிக்க அதிபர்\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nபழைய நிலைக்கு மெருகேறிய இடுப்பழகி சிம்ரனின் அதகள ஆட்டம்..\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nதமிழகத்தில் கலவரம் நடந்தால் எச்.ராஜாதான் காரணம்... போலீஸை எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி\nயாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வராதீங்க... க.அன்பழகன் உடல்நலன் பாதிப்பால் மு.க. ஸ்டாலின் அப்செட்\n அச்சத்தோடு ட்விட் போட்ட பா.ரஞ்சித்தை அசிங்கப்படுத்திய காயத்திரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-02-27T16:13:20Z", "digest": "sha1:NIZUI74TOA3HJFBRZ6KLBE2RYDDCJL4O", "length": 12978, "nlines": 155, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் News in Tamil - சென்னை சூப்பர் கிங்ஸ் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் செய்திகள்\nசென்னை அணி கோப்பையை வெல்லும்: ஹர்பஜன் சிங்\nசென்னை அணி கோப்பையை வெல்லும்: ஹர்பஜன் சிங்\nடோனி தலைமையில் இந்த முறை கோப்பையை வெல்வோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\nமார்ச்-1ல் இருந்து ஐபிஎல் 2020 சீசன் பயிற்சியை தொடங்குகிறார் எம்எஸ் டோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை தொடங்கிய நிலையில் மார்ச் 1-ந்தேதியில் இருந்து எம்எஸ் டோனியும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை\nஐபிஎல் 2020-க்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. மார்ச் 29-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஎம்எஸ் டோனி ஐபிஎல் 2021 சீசனிலும் சென்னைக்காக விளையாடுவார்: என் ஸ்ரீனிவாசன் திட்டவட்டம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 சீசனில் எம்எஸ் டோனியை தக்கவைத்துக் கொள்ளும் என என் ஸ்ரீனிவாசன் உறுதிபட தெரிவித்துள்ளார்.\nடோனியின் அறிவுரையை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது - சாம் கரன்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளேன் என இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கரென் தெரிவித்துள்ளார்.\nசிஎஸ்கே-யிடம் இதற்கு மேல் ஏதும் கேட்க முடியாது: ரூ.6.75 கோடிக்கு எடுக்கப்பட்ட பியூஷ் சாவ்லா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 6.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட பியூஷ் சாவ்லா, இதைவிட சிறந்தது இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் ஏலத்திற்குப்பின் 8 அணிகளின் வீரர்கள் விவரம்\nகொல்கத்தா ஏலத்திற்குப் பிறகு ஒவ்வொரு அணியிலும் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் முழுவதுமாக கொடுக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nமுறையான ஆல்-ரவுண்டராக மாற வேண்டும் என்பதே விருப்பம் என்கிறார் கைல் ஜாமிசன்\nடி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த பிளாட்ஃபார்ம் என்கிறார் ஜோஸ் பட்லர்\nசினிமாவில் ரஜினி - கமல் கூட்டணி\nஇந்தியன் 2 பட விபத்து - இயக்குனர் ‌ஷங்கரிடம் போலீஸ் விசாரணை\nஐபிஎல் 2020: டேவிட் வார்னரை மீண்டும் கேப்டனாக நியமித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n‘மேன் வெர்சஸ் வைல்டு’ டீசரில் மாஸ் காட்டும் ரஜினி\nடெல்லி துப்பாக்கி சூடு- கோவையில் போராட்டம் நடத்திய 726 பேர் மீது வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-27T16:48:30Z", "digest": "sha1:XJXL4AQDHUZ4PM5REFCCLWFXL5EBPS6Q", "length": 11093, "nlines": 105, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search கனமழைக்கு வாய்ப்பு ​ ​​", "raw_content": "\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினத்தில் 14 செ.மீட்டரும், காரைக்காலில் 13...\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநாகை, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் இயக்குனர் புவியரசன், தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல...\nஅடுத்த 2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 2 நாட்களில் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் புவியரசன், கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யம், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய ஊர்களில் 1...\n6 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் அடுத்து 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தமிழகத்தின் தென்மாவட்டங்களின் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது என்றார். இதனால்...\nதமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் திருச்செந்தூரில் 9 செ.மீட்டரும், மயிலாடியில் 8 செ.மீட்டரும்,நாகர்கோவில், கன்னியாகுமரியில்...\nதூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு...\nகன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பணிக்கு சென்றவர்களும் நனைந்தவாறே வீடு...\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழையும் இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வட...\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் தரங்கம்பாடியில் 2 செ.மீட்டரும், மதுரை மாவட்டம் புலிபட்டியில் 1...\nதமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு\nதென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழையும், தென்தமிழகத்தில் ஓரிரு...\nஅங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு\nஇந்தியன் 2 படத்தின் தயாரிப்பு மேலாளர் முன்ஜாமீன் கோரி மனு\nடெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதியின் பணியிட மாற்றத்திற்கு மத்திய அரசு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-27T17:00:00Z", "digest": "sha1:UNQCCBZWP4WNU5KNLQ7NI2CEOVAJGJQZ", "length": 12648, "nlines": 105, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search திருமாவளவன் ​ ​​", "raw_content": "\nCAA- க்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன\nதிமுக சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி நடத்திய கையெழுத்து இயக்கம் மூலம் 2 கோடியே...\nகாட்டுமன்னார்கோவில் தொகுதி அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் வெற்றி செல்லும்\nகாட்டுமன்னார்கோயில் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறனின் தேர்தல் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 87 வாக்குகள் வித்தியாசத்தில் முருகுமாறன் பெற்ற வெற்றிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். கடந்த விசாரணையின் போது வாக்கு...\nசினிமாவில் மினுமினுப்பான தோலின் தேவையை ரஜினி, விஜயகாந்த் போன்றோர் உடைத்தெரிந்தனர் - திருமாவளவன்\nசினிமாவில் கதாநாயகர்கள், கதாநாயகிகள் மினுமினுப்பான தோல் கொண்டவராக இருக்க வேண்டும் என்ற நிலையை, ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றவர்கள் உடைத்தெரிந்தனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை வட��ழனியில் நடைபெற்ற ஞானச்செருக்கு திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில்...\nரஜினி கருத்து: ஆதரவும் - எதிர்ப்பும்\nதந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பா.ஜ.க.வினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். துக்ளக் பத்திரிகையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 1971, ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பேரணியின்...\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகாட்டுமன்னார்கோயில் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றிக்கு எதிரான திருமாவளவன் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 87 வாக்குகள் வித்தியாசத்தில் முருகுமாறன் பெற்ற வெற்றிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தரப்பில் போட்டியிட்ட திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வாக்கு...\n2016 சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகள் விவகாரம் : நேரில் ஆஜராக மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு\n2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் நேரில் ஆஜராக, மாவட்ட தேர்தல் அதிகாரியான கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 87 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் முருகுமாறன் வெற்றிக்கு எதிராக விடுதலைச்...\nதமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் காலமானார்\nதமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான பி.எச்.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. பி. எச். பாண்டியன் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற ஊரை சேர்ந்தவர். எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவர்களில்...\nகாவிரி போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் மீதான வழக்கு - ஜனவரி மாதம் ஒத்திவைப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஜராகவில்லை கடந்த ஆண்டு ஏப்ரலில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான...\nகாவிரி போராட்டம் தொடர்பான வழக்கு... மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன்..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில பிரிவு முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 பேருக்கு நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு...\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி..\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பேரணி அமைதியாக நடைபெற்று முடிந்தது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து ராஜரத்தினம்...\nஅங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு\nஇந்தியன் 2 படத்தின் தயாரிப்பு மேலாளர் முன்ஜாமீன் கோரி மனு\nடெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதியின் பணியிட மாற்றத்திற்கு மத்திய அரசு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214612?ref=archive-feed", "date_download": "2020-02-27T18:15:08Z", "digest": "sha1:SDIPEXH2ZLLZ6S7B3DGMYLFFZ6DBJF7H", "length": 9429, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வெள்ளவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் நாளையதினம் தாக்குதல் நடத்தப்படுமா? பாதுகாப்பு தரப்பு வெளியிட்ட தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெள்ளவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் நாளையதினம் தாக்குதல் நடத்தப்படுமா பாதுகாப்பு தரப்பு வெளியிட்ட தகவல்\nகொழும்பின் பல பகுதியில் நாளையதினம் தாக்குதல் நடத்தப்ப���லாம் என வெளியாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என பாதுகாப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.\nபோலியான தகவல்களை வெளியிட்டு மக்களை அச்சப்படுத்த வேண்டாம் என கேட்டுள்ளனர். அவ்வாறான எதுவும் தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் பாதுகாப்பு தரப்பினரிடம் தெரிவிக்குமாறு, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஷாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார்.\nதாக்குதல் நடத்தப்படலாம் என தகவலை நிராகரிக்கவில்லை அது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.\nஎனினும் மக்களை அச்சப்படுத்தாமல் கிடைக்கும் தகவல்கள் பாதுகாப்பு பிரிவிடம் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை தாக்குதல் தொடர்பான தகவலை புலனாய்வு பிரிவினர் இன்னும் தகவலை உறுதி செய்யவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குனசேகர தெரிவித்துள்ளார்.\nஉறுதி செய்யப்படாத தகவல்கள் பரவுகின்றன. இதுவொரு உறுதி செய்யப்படாத தகவல். இதனை குறித்து அச்சப்பட வேண்டாம்.\nஅவசியமான அனைத்து பாதுகாப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு அருகிலும் அவசியமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அச்சமின்றி நாளாந்த செயற்படுமாறு வேலைளை செய்யுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/03/14/why-we-must-love-our-land-and-not-romanticise-the-nation-state/?replytocom=466482", "date_download": "2020-02-27T17:43:34Z", "digest": "sha1:4XUCNTC3BVUR3OAX5CKFZ6TVQ3KDEBCN", "length": 44814, "nlines": 238, "source_domain": "www.vinavu.com", "title": "நான் ஒரு தேசியவாதி அல்ல ! டி.எம்.கிருஷ்ணா | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலக��்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் நான் ஒரு தேசியவாதி அல்ல \nமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்கட்சிகள்பா.ஜ.க\nநான் ஒரு தேசியவாதி அல்ல \nஇந்த மண்ணை நேசிப்போம், தேசிய அரசு பித்தை விட்டொழிப்போம் – டி.எம். கிருஷ்ணா\nஒரு பிரகடனத்தோடு இந்தக் கட்டுரையைத் தொடங்க விரும்புகிறேன்.\nநான் ஒரு தேசியவாதி அல்ல. குறிப்பாக, இந்த அரசு உருவாக்கியுள்ள தேச அடையாளத்தை பொறுத்தவரை நான் தேசப்பற்றாளன் கூட அல்ல இந்த அரசியல் அமைப்பைக் கேள்விக்குள்ளாக்காத அதன் விசுவாசமான சேவகனாக என்னால் இருக்க இயலாது\nஇந்த அரசு தன் அடையாளங்களாக காட்டிக்கொள்ளும் எவற்றின் மீதும் அளப்பரிய வியப்பேதும் எனக்கில்லை. அனைத்து வகையான கொலைக் கருவிகளும் பகட்டாக ஊர்வலம் விடப்படும் குடியரசு தின விழா நேரடி ஒளிபரப்பைக் காண்பதில் துளியும் மகிழ்ச்சியோ, விருப்பமோ எனக்கு என்றுமே இருந்ததில்லை. பயங்கரவாதிகளாக இருப்பினும் மரண தண்டனை விதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும், நான் இந்த மண்ணுக்குரியவனே இந்த மண்ணிண் மைந்தனே இந்த மண்ணின் தழுவுதலுக்கு பாத்தியப்பட்டவனே நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றங்கள் உட்பட யாராயிருந்தாலும் இந்த உரிமையை என்னிடமிருந்து பறித்துவிட முடியாது என்று உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்.\nஇந்த மண்ணுக்குச் சொந்தமானவன் என்ற உணர்வு என்னுள் இயங்குகிறது, நான் இந்த மண்ணை விட்டுப் போகும் நாள் வரையில் அது என்னுள் உயிர்த்திருக்கும். “இந்தியா” வைப் பற்றிய தன்னுடைய கருத்தியலுக்கு எனது நேசத்தையும், வணக்கத்தையும், பணிவையும் யாரும் கட்டாயப்படுத்திக் கோருவதை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.\nகடந்த சில வாரங்களாக அவர்களது நாட்டைப் பற்றியும் அதன் நோக்கத்தைப் பற்றியும் மாற்று சிந்தனை கொண்டிருந்த காரணத்திற்காக மாணவர்கள் மீது கொலைகார நஞ்சு உமிழப்படுவதை பார்த்தோம். சட்டரீதியான தாக்குதல்களைத் தாண்டி கலப்படமில்லாத வெறுப்பு வீசப்படுவதை கண்ணுற்றோம், அது கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.\nவெள்ளை வாக்காளர் அடையாள அட்டையும், பச்சை பாஸ்போர்ட்டும் வைத்திருக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் எந்த விதமான நேசம் எதிர்பார்க்கப்படுகிறது என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும். எதிர்பார்க்கப்படுவது உண்மையிலேயே நேசம்தானா அல்லது நமது அரசியல் அமைப்பின் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்குபவர்களுக்கு எதிரான வெறும் சுயநலம் நிரம்பிய பாதுகாப்பு வாதமும், வன்முறையான வலியுறுத்தலும், கண்மூடித்தனமான பதில் மறுப்பும்தானா\nஆனால், அப்படிப்பட்ட விவாதங்கள்தானே, “இப்போது உள்ளதை” மறுபரிசீலனை செய்யவும், நிராகரிக்கவும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன இவ்வாறு கேள்வி எழுப்புவோரும், அரசின் கொள்கைகளை விமர்சிப்போரும் எதிர்மறையாக பேசுவதாகவும், நாட்டுக்கு அவமானத்தை கொண்டு வருவதாகவும், தேசக் கட்டுமானத்துக்கு எந்த பங்களிப்பும் செய்யாதவர்களாகவும் சிறுமைப் படுத்தப்படுகின்றனர்.\nதேசக் கட்டுமானத்திற்கான இந்தத் திட்டவரைவு வேறு எங்கிருந்து வர முடியும் பல்வேறு பதத்திலான, ஒலியிலான குரல்கள் எழுப்பும் கடினமான, சங்கடமான, தொந்தரவு செய்யும் கேள்விகளிலிருந்துதான் அது பரிணமித்து வர முடியும். என்னைப் பொறுத்தவரை, நாம் பேசும் வாக்கியங்களை உருவாக்கும் சொற்களின் பொருளை அத்தகைய குரல்கள் கேள்விக்குள்ளாக்குவது ���டக்காமல் நாம் முன்னேறிச் செல்வது சாத்தியமில்லாத ஒன்று. அதாவது கோபம், மனத்தடை அல்லது பகைமை இல்லாமல் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள தயாராக இருப்பதைக் குறிக்கிறது இது.\nநடப்பவை அனைத்தையும் வால்டேரின் “பேச்சுரிமை” குறித்த பிரச்சினையாகவும் சுருக்கி விட வேண்டாம். இது ஒரு குடிமகன் தேசத்தோடு எந்த வகையில் பிணைக்கப்பட்டிருக்கிறான் என்பது பற்றிய ஆழமான, மென்மையான விசாரணை. பேச்சுரிமை என்பதைத் தாண்டிச் சென்று கருத்தின் பின் இருக்கும் சிந்தனையை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அந்த முயற்சியிலிருந்து நாம் புனிதமாகவும் அவசியமானதாகவும் கருதும் ஒவ்வொன்றைப் பற்றியுமான அடக்க உணர்வும், பணிவும் தோன்ற வேண்டும். பல்வேறு புரிதல்களை வழங்கும் பல்வேறு வகையான குரல்கள் ஒலிக்கத்தான் செய்யும். ஒவ்வொருவரையும் நமக்குள் வரவேற்கத் தயாராக இல்லாத வரை, நாம் உயிரற்றுதான் இருப்போம்.\nபெசன்ட் நகர் கடற்கரையில் பாடும் டி.எம். கிருஷ்ணா (படம் : kafila.org)\nபல்வேறு தரப்பிலிருந்தும் எழும் குரல்களை பிற்போக்குவாதியாக மாறாமல் நம்மால் ஏன் எதிர்கொள்ள முடியவில்லை எதைப் பார்த்து நமக்கு அச்சம் பிறக்கிறது எதைப் பார்த்து நமக்கு அச்சம் பிறக்கிறது நான் குழம்பித்தான் போயிருக்கிறேன் : ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் மாணவர்கள் எவரும் எந்தக் கட்டத்திலும் ஆயுதத்தைத் தூக்கவில்லை, யாரையும் தாக்கவில்லை. அவர்கள் எந்த மனிதப் பிறவியையும் கொல்லும் படியோ அல்லது இயற்கை வளங்களை அழிக்கும்படியோ கேட்கவில்லை. இருப்பினும் அவர்களை நாம் ஒழித்துக் கட்ட விரும்புகிறோம். அதே வேளையில், உலகெங்கிலுமான பன்னாட்டு நிறுவனங்களும், தொழில் குழுமங்களும் அரசின் ஆசீர்வாதத்தோடு நமது நாட்டை மொட்டையடித்து மக்களை அவர்களது மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்து அகதிகளாக்கி அலைய விடுகின்றன; இன்னொரு பக்கம், மதவாத ரவுடிகள் மக்கள் மத்தியில் வெறுப்பை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த தேசிய பெருமித வெறி எங்கிருந்து தோன்றியது நம்மைச் சுற்றி புள்ளியிட்ட கோடு கிழித்து, நம்மை பிறரிடமிருந்து பிரித்துக் கொள்வதன் மூலம் நாம் அனைவரும் நமக்கே நமக்கான பெருமித அடையாளம் ஒன்றை தூக்கிப் பிடிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம். உண்மையில் பெருமிதம் என்பதே சமநிலை தவறிய ஒரு உணர்ச்சிதான்.\nஹைதராபாத், ஜே.என்.யு மாணவர்கள் யாரும் எந்தப் பொருளிலும் தேச-விரோதிகள் அல்ல, இருந்தாலும் ஒரு பேச்சுக்காக அவர்கள் தேசவிரோதிகள் என்றே வைத்துக் கொள்வோம், எனக்கு அது ஒரு பிரச்சனையாக தெரியவில்லை. அவர்கள் மக்கள் விரோதிகள், வாழ்வு விரோதிகள், இயற்கை விரோதிகள், காதல் விரோதிகள், கருணை விரோதிகள், நலவாழ்வு விரோதிகள் இல்லையே நம்முடன் வசிப்பவர்களிடம் நாம் எதை எதிர்பார்க்கிறோம் என்று நம்மை நாமே தீவிரமாக கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னைப் போல் பிறரையும் பாவிக்கும் தேசவிரோதியைக் காட்டிலும் மனிதத் தன்மையற்ற தேசியவாதி மோசமானவன் இல்லையா\nஇன்று இந்திய தேசத்துக்கு தமது விசுவாசத்தை பறை சாற்றுபவர்களில் பலரை கவனமாக பாருங்கள், அவர்கள் மதரீதியாக பிளவுபடுத்துபவர்களாகவும், சாதிவெறியர்களாகவும், ஆணாதிக்கவாதிகளாகவும், ஏழை மக்கள் குறித்தோ ஒடுக்கப்பட்ட மக்களைக் குறித்த துளியும் அக்கறை இல்லாதவர்களாகவும் இருப்பதைப் பார்க்கலாம். சமூக முன்னேற்றத்தில் அத்தகையோரது பங்களிப்பு தான/தர்மம் செய்வதிலிருந்தோ அல்லது அவற்றை தவறாகப் பயன்படுத்தி அவர்களுக்கு ஆதாயம் தரும் பிளவுகளை முற்றச் செய்வதிலிருந்துதான் வருகின்றன.\nநம்மை பாதுகாப்பாக வைத்திருப்பது எது\nநாம் இந்த மண்ணை நேசிப்போம், தேசிய அரசின் மீதான பித்தை விட்டொழிப்போம். ஏனெனில், தேசிய அரசு என்பதின் மரபணுவிலேயே நம்ம ஆள் – வேற்றாள் என்ற இருமை உள்ளது. இந்தப் பிளவு நாட்டின் எல்லைகளுக்கு வெளியே இயங்கும் அதே அளவுக்கு எல்லைகளுக்கு உள்ளும் செயல்படுகிறது. நமது தேசத்தை உருவாக்கியவர்கள் இந்தப் பிரச்சனையை அங்கீகரித்து அதன் கட்டமைப்பு சிக்கலை தீர்ப்பதற்கு முயற்சி செய்தது அவர்களது சிறப்பைக் காட்டுகிறது. ஆனால், விவாதம் தொடர்கிறது, தொடர வேண்டும். நமது அரசியல் சட்டம் மகத்தான பல விஷயங்களை நமக்கு அளித்துள்ளது. அதே நேரம் கால மாற்றத்திற்கும், மனித வாழ்வுக்கும் ஏற்ப மாற்றங்களை அனுமதிக்கும் ஒரு ஆவணம் முழு முற்றானதோ, இறுதியானதோ அல்ல \nஅரசியல் கட்சிகள் மக்களின் கருத்துக்களை கட்சி நிலைப்பாடுகளுக்கு ஏற்ப திரித்து நிலைமையை மோசமாக்கியிருக்கின்றன. பா.ஜ.க, காங்கிரஸ் முதலான கட்சிகள் தமது சொந்த மூக்குக்கு அப்பால் எதையும் பார்க்க முடியாதவர்கள், ஆனால், குழப்பத்தை விதைக்கவும், மனங்களை திரிக்கவும், சாதாரண மக்கள் கோரும் விவாதத்தை திசை திருப்பவும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். கட்சி அமைப்புகளுக்கு அப்பால் எழுப்பப்படும் அரசியல் கேள்விகளை காது கொடுக்கக் கூட யாரும் தயாராக இல்லாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதும் உண்மைதான்.\nஅடுத்ததாக, இந்தக் கூச்சலுக்கும், எதிர் கத்தலுக்கும் சேர்க்கப்பட்ட இன்னொரு பரிமாணம், நமது இராணுவ வீரர்களின் தியாகத்தை மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எதிராக நிறுத்துவது. துரதிருஷ்டவசமாக மகேந்திர சிங் தோனி, மோகன்லால் போன்றவர்கள் எதிர்ப்புக் குரலை சிறுமைப்படுத்துவதற்கு படைவீரர்களின் மரணத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். இராணுவ வீரர்களது தியாகங்கள் ஒருபோதும் மறக்க முடியாதவை, குறைத்து மதிப்பிட முடியாதவை. ஆனால் நமது எல்லைகளை சிலர் பாதுகாப்பதால்தான் நாம் இரவில் நிம்மதியாக தூங்க முடிகிறது என்ற வாதம் எனக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. அது உண்மையாக இருந்தாலும், அது முழுமையான உண்மை அல்ல. இந்திய விவசாயி என்பவர் நமக்கான உணவு உணவு தானியங்களை விளைவித்துக் கொண்டிருப்பதாலும், லைன் பொறியாளர் என்பவரும், துப்புரவுப் பணியாளர்களும் நமது தண்ணீர் குழாய்களையும், கழிவுநீர் குழாய்களையும் அடைப்பின்றி பராமரித்துக் கொண்டிருப்பதாலும், நமது சாயங்களை பாதுகாப்பானதாக செய்யும் அபாயகரமான இரசாயனங்களை ஒருவர் தொடர்ந்து கையாண்டு கொண்டிருப்பதாலும், தேச பக்தர்களான நாம் தொடர்ந்து கொட்டும் குப்பைகளை அனைத்தையும் அள்ளி ஒருவர் தெருக்களை சுத்தம் செய்து கொண்டிருப்பதாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ஒருவர் போராடிக் கொண்டிருப்பதாலும் நமது ஆசிரியர்கள் அறிவை தாராளமாக பகிர்ந்து கொள்வதாலும், நமது காவல்துறையின் ஆண் பெண் காவலர்கள் தன்னலமின்றி சாலைகளை பாதுகாப்பதாலும்தான் இரவில் நம் மீது தூக்கம் படர முடிகிறது. மேலும், காலையில் உற்சாகமும், இரவில் அமைதியான ஓய்வும் நமக்குக் கிடைப்பதற்கு கலைஞர் என்று அழைக்கப்படும் ஒருவர் நமக்காக பாடுவது அல்லது ஆடுவது காரணமாக இருக்கிறது என்பதையும் மறந்து விட வேண்டாம். சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நாம் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் தூங்குவதற்கு உதவி செய்கின்றனர், யாரையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ வைக்க முடியாது.\nமேலும், நமது நாட்டின் போர் எந்திரத்துக்கு போற்ற முடியாத இன்னொரு பக்கம் உள்ளது. நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் அந்த எந்திரம் பிறரை அச்சுறுத்துகிறது, இல்லையா குண்டு போடும் விமானத்தையும், நெருப்பைக் கக்கும் பீரங்கி வண்டியையும் நான் அங்கீகரிக்க மறுக்கிறேன்.\nஇந்த மண்ணின் காற்று, மணம், மண் வாசனை, சப்தங்கள், மொழிகள், இசை, நடனம், நாடகம், சடங்குகள், உணவு, சொல்லப்படாத வார்த்தைகள், சிரிப்பு, விசித்திரங்கள், பழக்க வழக்கங்கள், போராட்டங்கள், சமத்துவமின்மைகள், பகிர்தல் என பலதும் சேர்ந்துதான் நான் யார் என்பதையும் என்னவாக இருக்கிறேன் என்பதையும் தீர்மானிக்கின்றன. இவை அனைத்தும் அரசுக்கு அப்பாற்பட்டு உயிர்த்திருக்கின்றன.\nஇது என் மண், என் மக்கள், என் வாழ்க்கை. “இங்கே” என்ற எனது அடையாளம் ஒருபடித்தானதாக்கும் இந்திய குடிமகனுக்கான எந்த ஒரு அடையாளத்திலும், அது சாதாரண குடிமகனாகவோ, வெளிநாட்டு வாழ் இந்தியன் என்ற வகையினதாகவோ அல்லது கடல் கடந்த இந்தியக் குடிமகன் என்ற வகையிலோ அடங்கி விடுவதில்லை.\nஎன்னுடைய மண் இயங்கிக் கொண்டிருப்பது இருப்பது, தேங்கியிருப்பது அல்ல, தொடர்ச்சியாக தன்னை புதுப்பித்துக் கொண்டு, தன்னை வரையறுத்துக் கொண்டு, எந்த ஒரு பாடலையும் பாட எனக்கு சுதந்திரமளித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த அரசு எனது வாழ்க்கைக்கு வசதி செய்து தந்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அரசே நான் மேலே விவரித்திருக்கும் அனுபவங்களிலிருந்துதான் தோன்றுகிறது தவிர, நான் யார் என்பதை என்னிடமிருந்து அது பறிக்க முடியாது. அரசு நமக்கு தரப்பட்டுள்ள தனிச்சிறப்பான ஒரு பரிசு அல்ல. ஏற்கனவே இருப்பதை புரிந்து கொள்வதன் மீதும், கேள்வி கேட்பதன் மீதும், உருக்கொடுப்பதன் மீதும்தான் அது கட்டப்பட்டுள்ளது. அரசு தான் இருப்பதற்கான நோக்கத்தை மறந்து விட்டால் அது கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும், கேள்விக்குள்ளாக்கப்படும்.\nநமக்கு தேசியகீதத்தை அளித்த தாகூர், “வைரத்தை விலையாகக் கொடுத்து கண்ணாடிக் கல்லை நான் வாங்க மாட்டேன். மனிதத்தன்மையை தேசப்பற்று வெற்றி கொள்வதை நான் உயிரோடு இருக்கு���் வரை ஒரு போதும் அனுமதியேன்” என்றும் கூறியிருக்கிறார்.\nஅரசுக்கு அடிபணிவதன் மூலம் மனித வாழ்வை அழித்து விடாமல் இருப்போம்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமனித நேயமிக்க ஓர் அருமையான நிகழ்கால ஆவணம். நுட்பமான கருந்த்துகளை நுண்ணியமுறையில் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.\nதவறான நோக்கத்தில் மக்கள் மனதில் நீண்ட காலமாக பதிவுச்செய்யப்பட்டுள்ள தத்துவ கோட்பாடுகள் எளிய முறையில் விளக்கி அதிலுள்ள முரண்பாடுகள் புரிந்து ஏற்றுக்கொள்ளும்படி சுட்டுக்காட்டியுள்ளார். மொழியாக்கம் நல்லது.\nசமூகத்தின் மீதுள்ள பற்றும், அக்கறையும் இசைமேதை அய்யா டி எம் கிருஷ்ணவின்\nபடைப்பில் தெரிகிறது. சமூகம் நன்றி கடன் பட்டுள்ளது.\nஎல்லாத் திக்கிலும் தெரித்து மின்னும் எலெக்ட்ரிக் கம்பி மத்தாப்பூவைப் பிடித்த அனுபவம். அருமையான கட்டுரை.\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muscattntj.com/?p=365", "date_download": "2020-02-27T16:36:13Z", "digest": "sha1:HCERUVHJ266UKC7LPLHLQ24MPVPCHMF7", "length": 7774, "nlines": 147, "source_domain": "muscattntj.com", "title": "வாராந்திர மார்க்க பயான் 22-6-19 வாதிகபீர் – Muscattntj", "raw_content": "\nவாராந்திர மார்க்க பயான் 22-6-19 வாதிகபீர்\nஏக இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட்மண்டலம் வாதிகபீர் கிளை சார்பாக 22.06.2019 சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு வாராந்திர மார்க்க பயான் நடைபெற்றது. இதில் சகோ. இம்ரான் கான் அவர்கள் “நல்லறங்களின் முன்மாதிரி நபிகள் நாயகம் ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ..இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் ..\nவாராந்திர மார்க்க பயான் 01-07-19 ஃகாலா கிளை\n*வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி* 20-6-19\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 27.06.2019\nNext story வாராந்திர பயான் ஃகாலா கிளை 24-6-19\nPrevious story *வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி* 20-6-19\nபெரியவவர்கள் மற்று குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி\n#மஸ்கட் மண்டல சிறப்பு இஃ��்தார் மற்றும் பயான்\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nமனித உரிமைகளும் மறுமை விசாரணையும் – தொடர் 4\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nஉரை : ஆர். ரஹ்மத்துல்லாஹ்\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,உரை : இ.முஹம்மது (மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ)\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nபுதிய கிளை உதயம் [Sohar]\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 04.07.2019\nநபி வழியில் ஹஜ் மற்றும் உம்ரா 14-6-18\nவாராந்திர மார்க்க பயான் 01-07-19 ஃகாலா கிளை\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2014/06/blog-post_4419.html", "date_download": "2020-02-27T16:45:30Z", "digest": "sha1:HOTFJNNVMYTNR56BRZZQKHBGRVD7EYJR", "length": 29923, "nlines": 277, "source_domain": "www.tamilkingdom.com", "title": "தியாக தீபம் திலீபன் - THAMILKINGDOM தியாக தீபம் திலீபன் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > வரலாறு > தியாக தீபம் திலீபன்\n1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் திகதி.\nஇது திலீபனுடன் முதலாம் நாள். (கவிஞர் மு.வே.யோ இன் உரையில் இருந்து)\nதியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்\nகாலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக் மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார்.\nஅவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்களும், பொதுமக்களும் கையசைத்து வழியனுப்புகிறார்கள். நல்லூர் கந்தசாமி கோவிலை சென்றடைந்தோம். வாகனம் நின்றது. திலீபன் உண்ணாவிரத மேடை நோக்கிச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம்.\nதமிழீழ தாயின் எதிர்பாராத ஆசியினை பெறுகின்றார்\nஎதிர்பாராத விதமாக அந்த நிகழ��ச்சி நடந்தது. வயதான ஓர் அம்மா. தள்ளாத சிவந்த நிற மேனி. பழுத்த தலை. ஆனால் ஒளிதவளும் கண்களில் கண்ணீர் மல்க திலீபனை மறித்து தன் கையில் சுமந்து வந்த அர்ச்சணை சரையில் இருந்து நடுங்கும் விரல்களால் திரு நீற்றை எடுத்து திலிபனின் நெற்றியில் பூசுகிறார். சுற்றியிருந்த கமராக்கள் எல்லாம் அந்த காட்சியை கிளிக் செய்தது. வீரத்திலகமிடுகிறார் அந்தத் தாய். தாயற்ற திலீபன் அந்த தாயின் பாச உணர்வில் மூழ்கிப்போனார்.\nபோராளி பிரசாத் இன் ஆரம்ப உரை (மேஜர் பிரசாத்)\nகாலை மணி 9.45 உண்ணாவிரத மேடையிலே நாற்காலியிலே திலீபனை அமர வைத்தோம். திலீபனின் அருகே நான், ராஜன், பிரசாத், சிறி ஆகியோர் அமர்ந்திருந்தோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அன்று பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத்தின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.\nதிரு. நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பதனைபற்றி விளக்கம் அளித்தார்கள். தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளை பேணும் நோக்கமாக இந்தியமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட ஜந்து கோரிக்கைகளும் விளக்கப்பட்டன.\n1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.\n2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.\n4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.\nபிரசாத் அவர்களால் மேற்படி ஜந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கையை இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய உயர்ஸ்தானிகரின் கையில் நேரடியாக கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் விடுதலைப்புலிகளா��் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 15 திகதி வரையும் தூதுவரிடமிருந்து எந்த பதில்களும் கிடைக்காத காரணத்தினால் சாகும் வரை உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் நடத்துவது என தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\nவாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபன்\nஅதன்படிதான் இந்த தியாகச்செம்மலின் தியாகப்பயணம் ஆரம்பித்தது. பிற்பகல் 2.00 மணி இருக்கும் திலீபன் கம்பீரமாக வீற்றிருந்தார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் முடிந்து விட்டன. இரண்டாவதுமேடையிலே நடைபெற்றுக்பொண்டிருந்த உண்ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்து விட்டது. படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என என்காதில் குசுகுசுத்தார் திலீபன். நான் ராஜனிடம் சொன்னேன்.\n15 நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வந்தன. விடுதலைப்போராட்டங்கள் பற்றி அறிவதற்கு திலீபனுக்கு ஆர்வங்கள் எப்போதும் உண்டு. பிடல் காஸ்ரோ, சேகுவரோ, கொஜுமின்,யசிர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையை பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பார். பலஸ்தீன மக்களி்ன் வாழ்க்கையை பற்றி படிப்பதென்றால் அவருக்கு பலாச்சுழை மாதிரி பிடிக்கும். பலஸ்தீன கவிதை என்ற நூலை அவரிடம் கொடுத்தேன்.\nமாணவர்கள் இளையோர்களின் உணர்ச்சி கவிதைகள்\nஅதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத்தொடங்கினார்.மாலை ஜந்து மணிக்கு பக்கத்து மேடையில் மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று. பாடசாலை மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளை வாசிக்கத்தொடங்கினர். சுசிலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது கவிதையை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார். \"அண்ணா திலீபா இளம் வயதில் உண்ணாமல் தமிழினத்திற்காக நீ தவமிருக்கும் கோலத்தைக் காணும் தாய்க்குலத்தின் கண்களில் வடிவது செந்நீர்.\" சுசிலாவின் விம்மல் திலீபனின் கவனத்தை திருப்பியது.\nகவிதைத்தொகுப்பை மூடிவைத்து விட்டு கவிதை மழையில் நனைய தொடங்கினார். அவர் விழிகளில் முட்டிய நீர் தேக்கத்தை ஒருகணம் என் கண்கள் காணத்தவறவில்லை. எத்தகைய இளகிய மனம் அவருக்கு இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்க போகிறது. அகிம்சை போராட்டத்திற்கே ஆணி வேராக திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட தன்னுடைய உண்ணா விரத போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்.\nஐரிஸ் போராட்ட வீரர் பொபிஸ் ஆன்ஸ் என்ன செய்தார் சிறைக்குள் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து உயிர் நீத்தார். இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலிபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதி உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டால் அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றிதான்.\nநல்லூர் ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்\nஉலகின் புதிய அத்தியாயம் ஒன்றின் சிருஸ்டி கர்த்தா என்ற பெருமை அவனையே சாரும். ஆனால் அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா இறைவா திலீபனை காப்பாற்றிவிடு. கூடியிருந்த மக்கள் நல்லூர் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள். இதை நான் அவதானித்தேன். பழம் தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரச தானியிலே, தமிழ்க்கடவுள் ஆகிய குமரனின் சந்நிதியில் ஓர் இளம் புலி உண்ணாமல் துவண்டு கிடந்தது. ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்து விடும். எனக்குள் இப்படி எண்ணிக்கொண்டேன்.\nஅப்போது ஒர் மேடையில் முழங்கிக்கொண்டிருக்கிறான். திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான் இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவர் தமிழீம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லையே. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜந்தே ஜந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தித்தான் சாகும் உண்ணாவிரதத்தை ஆரம்பி்த்திருக்கிறார்.\nதமிழீழ தேசிய தலைவர் திலீபனை பார்க்க வருகின்றார்.\nஇந்தக்காரணத்தாலாவது இந்திய அரசு இதை நிறைவேற்ற தவறுமானால் திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம். திலீபன் அண்ணா இறந்தால் ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும். ஒரு புரட்சி இங்கே வெடிக்கும். இதுதான் என்னால் கூற முடியும். அவரின் பேச்சு முடிந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் அப்பேச்சை வரவேற்பதுபோல் கைகளை தட்டி ஆரவாரித்தனர். அந்த ஒலி அடங்க வெகு நேரம் ப���டித்தது. அன்று இரவு 11.00 மணியளவில் தலைவர் பிரபாகரன் திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார்.\nஅவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், ஜொனி இப்படி பலரும் வருகின்றனர். வெகுநேரம் வரை தலைவருடன் உரையாடிக்கொண்டிருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று போகும் போது என்னிடம் கூறிவிட்டுச்சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்து விடுவார். இதனால்தான் தலைவர் அப்படி கூறிவிட்டுச்சென்றார்.\nஅன்றிரவு பத்திரிகை நிருபர்களும் பத்திரிகை துறையை சார்ந்தவர்களும் திலீபனை பார்க்க மேடைக்கு வந்திருந்தனர். முரசொலி ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசை சேர்ந்த பசீர் போன்றோருடன் திலீபன் மனம் திறந்து பேசினார். அவரை கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசி உடம்பை கெடுத்துக்கொள்ள போகிறாரே என்பதால் அவரை அன்பாக கடிந்து கொண்டேன். இரவு 11.30 மணியளவில் கஸ்டப்பட்டு சிறுநீர் கழித்து விட்டு 12.00 மணியளவில் படுக்கைக்குச் சென்றார்.\nமுதல் நாள் முடிவு,அதிகாலை 1.30 இற்கு உறங்கினார்.\nஅவர் ஆழ்ந்து உறங்கத்தொடங்கியபோது நேரம் 1.30 மணி. அவரின் நாடித்துடிப்பை பிடித்து அவதானித்தேன். நாடித்துடிப்பு 88. சுவாசத்துடிப்பு 20. அவர் சுய நினைவோடு இருக்கும் போது வைத்திய பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டார். தனக்கு உயிர் மீது ஆசை இல்லை என்பதால் பரிசோதனை தேவை இல்லை என்று கூறுவார். அவர் விருப்பத்திற்கு மாறாக உணவோ, நீரோ, மருத்துவமோ இறுதிவரை அளிக்கக்கூடாது என்று முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ��்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/157029-james-cameron-praises-avengers-endgame", "date_download": "2020-02-27T18:16:18Z", "digest": "sha1:Y7PN4X7Q2JEFPMQYIMFZM4VOQTZAGRW5", "length": 12727, "nlines": 113, "source_domain": "cinema.vikatan.com", "title": "`அவெஞ்சர்ஸ் எனது டைட்டானிக்கை மூழ்கடித்துவிட்டது!’ - `எண்ட்கேமை'ப் புகழ்ந்த ஜேம்ஸ் கேமரூன் | James Cameron praises Avengers Endgame", "raw_content": "\n`அவெஞ்சர்ஸ் எனது டைட்டானிக்கை மூழ்கடித்துவிட்டது’ - `எண்ட்கேமை'ப் புகழ்ந்த ஜேம்ஸ் கேமரூன்\n`அவெஞ்சர்ஸ் எனது டைட்டானிக்கை மூழ்கடித்துவிட்டது’ - `எண்ட்கேமை'ப் புகழ்ந்த ஜேம்ஸ் கேமரூன்\nரசிகர்களுக்கு அது போட்டியாக இருந்தாலும், கலைஞனுக்குப் பெருமைதான் என நிரூபித்துவிட்டார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். உலக பாக்ஸ் ஆபீஸ் சாதனைப் பட்டியலில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக தன்னுடைய `டைட்டானிக்' படம் பிடித்து வைத்திருந்த ஒரு நிலையை வெறும் 11 நாள்களில் முறியடித்தது `அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படம்.\nமார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸின் `அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. ஏற்கெனவே அதன் முந்தைய பாகங்களான எல்லா அவெஞ்சர்ஸ் படங்களும் உலக பாக்ஸ் ஆபீஸ் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருப்பதால், இந்தப் படம் அந்த எல்லா ரெக்கார்டையும் முறியடித்துவிடும் என்று முன்பே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக `அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படம், வெளியான முதல் வாரத்திலேயே எல்லாப் படங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு உலக அளவில் வசூல் சாதனை படைத்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அதுவரை மூன்றாவது இடத்தில் இருந்தது 'ஸ்டார் வார்ஸ்' தொடரின் 'தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்' திரைப்படம்.\nஅதைத் தொடர்ந்து, வெளியாகிய பதினோராவது நாள் இரண்டாவது இடத்திலிருந்த `டைட்டானிக்' திரைப்படத்தின் வசூலான 2.187 பில்லியன் டாலர��களைத் தாண்டியது `எண்ட் கேம்'. 1997-ம் ஆண்டு வெளியான 'டைட்டானிக்'தான் உலகின் முதல் பில்லியன் டாலர் வசூல் படம். அதன் 3-டி வெர்ஷன் 2012-ம் ஆண்டு வெளியாகி மீண்டும் 343 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. இரண்டும் சேர்ந்து 'டைட்டானிக்'கை பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் அசைக்கமுடியாத இடத்தில் வைத்திருந்தன. இதற்கிடையில், நீண்ட நாள்களாக முதல் இடத்தில் இருந்த `டைட்டானிக்' படத்தின் சாதனையை முறியடித்து 2.78 பில்லியன் டாலர் வசூல் செய்து முதல் இடத்துக்கு வந்தது 2009-ம் ஆண்டு வெளியான `அவதார்' திரைப்படம். அதை இயக்கியதும் கேமரூன்தான்.\nஇந்நிலையில், 22 ஆண்டுக்கால சாதனையை வெறும் 11 நாள்களில் தரைமட்டமாக்கியதால் மார்வெல் ரசிகர்கள் அடுத்தது நீதான் என `அவதார்' படத்தை நோக்கிப் படையெடுத்துள்ளனர். என்றாலும், கேமரூன் ரசிகர்கள், `இதெல்லாம் ஒரு சாதனையே இல்ல. அவெஞ்சர்ஸ் படமா இருந்தாலும் சரி, ஸ்டார் வார்ஸ் படமா இருந்தாலும் சரி, ரெண்டு தொடருக்கும் பல ஆண்டுக்கணக்கா நீண்ட வரலாறு இருக்கு. ஆனா டைட்டானிக்கோ, அவர்தாரோ அப்படியில்லை. தானா மொளச்சு, தனியா வளர்ந்து அந்த இடத்துக்கு வந்த படங்கள் அவை. முடிஞ்சா அப்படி ஒரு ரெக்கார்டை தூக்கிக்கிட்டு வாங்க' என எளிதில் அதைத் தட்டிவிட்டுச் செல்கின்றனர்.\nரசிகர்களின் இந்த இன்டர்நெட் சண்டைகளுக்கு நடுவில், ஜேம்ஸ் கேம்ரூன் அந்த ட்வீட்டை பதிவேற்றினர். `ஒரு பனிப்பாறை உண்மையான டைட்டானிக்கை மூழ்கடித்தது. அவெஞ்சர்ஸ் என்னுடைய டைட்டானிக்கை மூழ்கடித்துவிட்டது. மார்வெல் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் எங்கள் சல்யூட். சினிமா இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது, முன்பை விட இன்னும் பெரிதாக இருக்கிறது எனப் புரியவைத்துவிட்டீர்கள்', என அவர் ட்வீட் செய்தார்.\nஎப்படியும் இன்னும் சில நாள்களில் `அவதார்' ரெக்கார்டையும் 'எண்ட்கேம்' முறியடித்துவிடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகவிருக்கும் `ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்' \"அப்ப நாங்கனாப்பல யாரு மண்ட பத்தரம்\" எனச் சொல்லிக்கொண்டபடியே ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், மார்வெல் சினிமாட்டிக் யூனிவெஸுக்கு 'எண்ட்கேம்' திரைப்படம் எப்படியோ அந்த அளவுக்கு ஸ்டார் வார்ஸுக்கு 'தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்' மிக முக்கிய��ான படம்.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த எல்லாப் படங்களையும் தட்டிவிட்டு விரைவில் முதலிடத்தைப் பிடிக்க வருகிறது 'அவதார்-2' என ஜேம்ஸ் கேமரூன் ரசிகர்களும் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றனர். எது எப்படியோ, 'அவதார், மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ், ஸ்டார் வார்ஸ், எல்லாமே எனக்குத்தான் சொந்தம், அதுவரை எனக்கு லாபம்தான்' என எங்கோ ஒரு மூலையில் அமர்ந்த படி உற்சாகத்தில் இருக்கிறது வால்ட் டிஸ்னி நிறுவனம்.\n’ - 20 கிலோ எடையை அதிகரித்த ராகுல் காந்தியின் லுக்அலைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/558359", "date_download": "2020-02-27T18:16:52Z", "digest": "sha1:6O7QET3GGSXSC4ZVKYANU3ZWVNSGRL3A", "length": 9277, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Lake Viranam for the first time this year has reached full capacity | கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, இந்த ஆண்டில் முதன்முறையாக முழுக்கொள்ளளவை எட்டியது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, இந்த ஆண்டில் முதன்முறையாக முழுக்க��ள்ளளவை எட்டியது\nகடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, இந்த ஆண்டில் முதன்முறையாக முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் நூறு சதவிகிதம் மழை பெய்தது. அவ்வப்போது நீர்வரத்தும் இருந்ததால் வீராணம் ஏரி கடந்த ஆண்டில் மட்டும் ‌9 முறை முழுக்கொள்ளளவை எட்டியது. மேலும் நீர் பாசனத்திற்கும், சென்னையின் குடிநீர் தேவைக்கும் போதிய நீர் கிடைத்தது. இந்நிலையில் இந்த ஆண்டு முதன் முறையாக வீராணம் ஏரி முழுக்கொள்ளளவான 47.5 அடியை எட்டியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து கீழணையில் இருந்து விநாடிக்கு 582 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரி முழுக்கொள்ளளவை எட்டியதால் சேத்தியார்தோப்பு அணைக்கட்டுக்கு 412 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. மேலும் வீராணத்தில் நீர்மட்டம் குறைந்தால், உடனடியாக நிரப்ப 9 அடி கொள்ளள‌வு கொண்ட கீழணையில் 8 புள்ளி 5 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.\nதற்போது சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளதால், பாசனத்திற்‌காக 96 கனஅடி நீர் ‌மட்டுமே திறக்கப்படுகி‌றது. பாசன தேவை முடிந்ததும், சென்னையின் குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் அனுப்பப்படும் என்பதால் கோடை காலத்தை எளிதில் சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nவில்லுக்குறியில் சுகாதார சீர்கேடு: தொற்றுநோய் பீதியில் பொதுமக்கள் அவதி\nவால்பாறையில் ரேஷன் கடை, டீக்கடைகளை உடைத்து யானைகள் அட்டகாசம்\nநீலகிரியில் சுட்டெரிக்கும் வெயில்: குளிர்பானம் விற்பனை விறுவிறு\nகாதல் விவகாரத்தில் முக்கூடல் கல்லூரி மாணவி மர்மச்சாவு: அடுத்தடுத்த புகார்களால் பரபரப்பு\nகீழடி அருகே கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு\nரெட்டியார்சத்திரத்திலிருந்து வடமாநிலங்களுக்கு பார்சலாகும் முருங்கைகாய்கள்\nதமிழகம் முழுவதும் 1400 கேன் குடிநீர் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டம்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்டுவந்த 4 குடிநீர் ஆலைகளுக்கு சீல்\nபாலக்கோட்டில் ரூ.500 லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியர் அலுவலக உதவியாளருக்கு ஓராண்டு சிறை\nமேலாளர் பழனியப்பன் தற்கொலை: காஞ்சிபுரத்தில் சரவணபவன் ஓட்டல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n× RELATED வேலம்பட்டி தொட்டி பாலத்தில் தண்ணீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tnpsc-scam-cb-cid-arrests-police-officer-siththandi-376091.html", "date_download": "2020-02-27T18:22:05Z", "digest": "sha1:PWH5HVPPMSMM4RBVAFUA67BDJ4EYBPBA", "length": 15591, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு: தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டி ராமநாதபுரத்தில் அதிரடி கைது | TNPSC Scam: CB-CID Arrests police officer Siththandi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nசோனியா சொன்னார்.. மோடி செய்தார்\nஇந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைகள்.. துருக்கி அதிபர் எர்டோகன் கடும் குற்றச்சாட்டு\nஎமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் சோனியா காந்தி.. மோடியையே அசைத்த கெத்து.. பாடம் கற்க வேண்டும் ராகுல்\nடாஸ்மாக் வேண்டாம்.. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது ஏன்\n100 குறள் சொல்லுங்க.. குடும்பத்தோடு 21 வகையான மெகா அசைவ விருந்தை உண்ணுங்க.. ப்ரீயா\nFinance ஒரு நிமிடத்துக்கு 11.6 லட்சம் ரூபாய் சம்பாத்தியமா\nMovies சட்டை பட்டனை கழட்டி.. முடியலடா சாமி.. ஏம்மா இப்படியே பண்றீங்க\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு: தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டி ராமநாதபுரத்தில் அதிரடி கைது\nசென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் முறைகேடுகள் தொடர்பாக தலைமறைவாக ஆயுதப் படை காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர்.\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் டி.என்.பி.எஸ்.சி. நடத்த��ய பிற தேர்வுகளிலும் ஏராளமான முறைகேடுகள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன.\nஇது தொடர்பாக பலரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முறைகேடுகள் மூலம் தமது குடும்பத்தினர் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கும் ஆயுதப் படை காவலர் சித்தாண்டி வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்ததும் தெரியவந்தது.\nஇதனைத் தொடர்ந்து சித்தாண்டி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூரை சேர்ந்த சித்தாண்டியும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகினர்.\nஇந்நிலையில் ராமநாதபுரத்தில் பதுங்கி இருந்த சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர். சித்தாண்டி சிக்கியிருப்பதன் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் எப்படியெல்லாம் நடந்தன என்பது வெட்ட வெளிச்சமாகும் என தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெல்வாக்கான பயிற்சி மையம்.. 'குரூப் 1 மோசடி'.. சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nநேர்மையாக இருந்தால்.. லூசு, பைத்தியக்காரன் என்று சொல்வாங்க..காதில் வாங்காதீங்க.. சகாயம் ஐஏஎஸ்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\n2011 குரூப் 2 தேர்வில் மோசடி ஒரே தெருவைச் சேர்ந்த 12 பேர் தேர்ச்சி.. வெடித்து கிளம்பும் சர்ச்சை\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா... சொல்லுங்கள்... திமுகவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nகுரூப் தேர்வு முறைகேடு.. கவிதா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் கண்டிப்பு\nகுரூப் 1 தேர்வு முறைகேடு.. சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்ய திமுகவுக்கு ஹைகோர்ட் அனுமதி\nTNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கு இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது.. ராமதாஸ் அதிருப்தி\nஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்த ஓட்டலுக்கு போறீங்களே ஏன்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்து உள்ளவர்களின் முழு விவரம் வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு.. கைது செய்யப்பட்ட ஐயப்பன் யாருடைய நண்பர் தெரியுமா.. ஜெயக்குமார் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntnpsc scam cbcid arrest ட���என்பிஎஸ்சி சிபிசிஐடி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-articles-on-religion/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-108122200008_1.htm", "date_download": "2020-02-27T18:11:32Z", "digest": "sha1:JYUACXN6FVL2KJWNUWA4UFI362VUP4NU", "length": 12227, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஏக்வீரா தேவி கோயில் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்த கோயிலுக்கு வருவதென்றால் காலை நேரத்தில் வர வேண்டும். அந்த நேரத்தில் சூரிய உதயமும், நதியின் நீரோட்டமும், அம்மனின் அருளும் நமது கண்களுக்கு விருந்து படைக்கின்றன.\nஇந்த கோயிலில் கணேசன் மற்றும் துர்கை அம்மனின் திருவுருவச் சிலைகளும் அமைந்துள்ளன. கோயிலின் நுழைவாயில் யானைகளின் சிலைகளுடன் நம்மை வரவேற்கிறது.\nமேலும், மகாலட்சுமி, வித்தால்-ருக்மணி, சீதலாமாதா, அனுமன், பைரவர், பரசுராமருக்கும் சன்னதிகள் உள்ளன.\nநவராத்திரி விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். இங்கு வந்து அம்மனை தரிசித்தால் தங்களது பிரச்சினைகள் தீரும், விருப்பங்கள் நிறைவேறும் என்று நம்புகின்றன\nசாலை மார்கமாக செல்வதென்றால், மும்பை - ஆக்ரா மற்றும் நாக்புர் - சூரத் தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக துலியாவிற்கு செல்லலாம். மும்பையில் இருந்து 425 கி.மீ. தொலைவில் துலியா நகரம் அமைந்துள்ளது.\nரயில் மார்கமாக செல்வதற்கு, மும்பையில் இருந்து சாலிஸ்கான் சென்று அங்கிருந்து துலியாவிற்கு ரயிலில் செல்லலாம்.\nவிமானத்தில் செல்ல, நாசிக் (187 கி.மீ.) மற்றும் ஹெளரங்காபாத் (225 கி.மீ.) விமான நிலையங்கள் அமைந்துள்ளன.\nஇந்த வாரப் புனிதப் பயணத்தில், மகாராஷ்டிர மாநிலம் துலியா நகரத்தில் பஞ்ஹார் நதிக்கரையில் அமைந்துள்ள ஆதிமாயா ஏக்வீரா தேவியின் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.\nமகாராஷ்டிராவில் இருந்து மட்டும் அல்லாமல், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏக்வீரா தேவியின் கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.இந்த ஆதிஷக்தி ஏக்வீரா தேவி இறைவன் பரசுராமரின் தாய். இந்த ஆதிஷக்தி ஏக்வீரா தேவி பல அவதாரங்கள் எடுத்து அரக்கர்களை வதம் செய்துள்ளாள்.\nபுட்டபர்த்தி சத்ய சாய் பாபா மகிமை\nசப்தஷ்ரிங்கி தேவியின் அர்த சக்திபீடம்\nமிகப் பழமையான பக்லாமுகி கோயில்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-20w-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2020-02-27T16:10:31Z", "digest": "sha1:PI5YGT4BSTUOBI5RYUYS4NDYLEVEV7PQ", "length": 43517, "nlines": 403, "source_domain": "www.chinabbier.com", "title": "China 20w சூரிய தோட்ட விளக்கு China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டு���ள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n20w சூரிய தோட்ட விளக்கு - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த 20w சூரிய தோட்ட விளக்கு தயாரிப்புகள்)\nலெட் கார்டன் பாதை விளக்குகள் Fxiture 20W சூரியனுடன்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nலெட் கார்டன் பாதை விளக்குகள் Fxiture 20W சூரியனுடன் வசதிகள்: 1. ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. உயர் தீவிரம் மற்றும் ஸ்திரத்தன்மை, பராமரிப்பு செலவு இல்லை. 4. உயர் தரமான...\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W அந்தி வேளையில், சோலார் போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகா��த்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதோட்டங்களுக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி அந்தி வேளையில், 25W இன்டர்கிரேட்டட் சோலார் எல்இடி கம்பம் டாப் லைட் தானாகவே இயங்கும் மற்றும் முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் டாப் லைட் சூரியன் மறைந்தவுடன் தானாகவே...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nLed Post Top Fixures 20W 5000K 3000lm விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) பீம் கோணம்: 120 ° 5) சான்றிதழ் .: CCE, ROHS 6) ஐபி மதிப்பீடு: ஐபி 65 7) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W போஸ்ட் டாப் லெட் அமேசான் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடி��ும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம்....\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக ��ணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக���க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும்....\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ��ளிரச் செய்வதற்கு ஏற்றது....\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\n20w சூரிய தோட்ட விளக்கு 20W சூரிய தோட்ட விளக்கு சூரிய தோட்ட விளக்கு சூரிய தோட்ட விளக்குகள் சதுர சூரிய தோட்ட விளக்கு சூரிய தோட்ட தெரு விளக்கு சூரிய சக்தி விளக்கு 150lm / w சதுர சூரிய தோட்ட விளக்கு\n20w சூரிய தோட்ட விளக்கு 20W சூரிய தோட்ட விளக்கு சூரிய தோட்ட விளக்கு சூரிய தோட்ட விளக்குகள் சதுர சூரிய தோட்ட விளக்கு சூரிய தோட்ட தெரு விளக்கு சூரிய சக்தி விளக்கு 150lm / w சதுர சூரிய தோட்ட விளக்கு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபத���ப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/solar-led-parking-lot-lights/57124085.html", "date_download": "2020-02-27T18:06:57Z", "digest": "sha1:RQR777BEWVPVXWORMKYFVQ6RR7GXJNYO", "length": 18480, "nlines": 270, "source_domain": "www.chinabbier.com", "title": "50W வெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் தெரு விளக்கு China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:சூரிய ஒளி விளக்குகள் வெளிப்புறம்,சூரிய ஆற்றல் லெட் தெரு விளக்குகள்,சூரிய நிறுத்தம் லாட் கனடா கனடா\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > லெட் லாட் லாட் லைட்ஸ் > சூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ் > 50W வெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் தெரு விளக்கு\n50W வெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் தெரு விளக்கு\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nலைட்டிங் டெக்னாலஜி சமீபத்திய அனைத்து இணைந்து ஒரு வடிவமைப்பு இந்த சோலார் பார்க்கிங் விளக்குகள் வெளிப்புற செய்கிறது உங்களுடைய உடனடி சூழலைப் பாதுகாக்கும் போது ஒரு வர்க்க தலைவர். சூரிய வெளிப்புற உதிரிபாகத்தில் லாட் விளக்குகளில் பயன்படுத்தப்படும் உயர் சக்தி சூரிய குழு கட்டப்பட்ட-ல் இயக்கம் கண்டறியும் வளாகத்தின் எல்லைக்குள் இயங்கும் போது ஒரு சக்திவாய்ந்த ஒளியினை வழங்குவதன் மூலம் முழுமையான கட்டணத்தை 8-10 மணிநேர தொடர்ச்சியான ஒளி வழங்குகின்றன.\nசோலார் லாட் லைட்ஸ் லைட் கனடா இரவில் பிரகாசிக்கிறது. இரவு நேரங்களில் சூரிய சக்தியால் வழிநடத்தப்பட்ட தெரு விளக்குகள் மங்கலான முறையில் தோன்றும் மற்றும் இயக்கம் கண்டறியப்படும் வரை ஒளி மங்கலாகும் மற்றும் LED ஒளி 30 நிமிடங்கள் முழு பிரகாசத்திற்கு வரும். இயக்கம் கண்டறிதல்களுடன் இணைந்து LED தொழில்நுட்பம், வணிக ரீதியிலான சூரிய சக்தியால் இயங்கும் தெரு விளக்குகள் வணிகத்திற்கும் தனியார் குடும்பங்களுக்கும் ஒரு மலிவு, குறைந்த பராமரிப்பு விருப்பத்தை அளிக்கிறது.\nதயாரிப்பு வகைகள் : லெட் லாட் லாட் லைட்ஸ் > சூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nசூரிய ஆற்றல் லெட் தெரு துருவ ஒளி 60W இப்போது தொடர்பு கொள்ளவும்\n80W சோலார் ஆற்றல்மிக்க லெட் பார்க் லாட் ஏரியா லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W சோலார் பேஸ்புக் லாட் லைட்டிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W சூரிய சக்தி லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W வணிக சூரிய மின்சக்தி தெரு விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W சோலார் பேலஸி ஸ்ட்ரீட் லேம்ப் பார்க்கிங் லாட் லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\n15W IP65 வெளிப்புற சூரிய ஒளி தெளியும் இப்போது தொடர்பு கொள்ளவும்\n10W சோலார் சாலட் லைட் ஸ்ட்ரீட் லைட் விற்பனைக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W ய���எஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nசூரிய ஒளி விளக்குகள் வெளிப்புறம் சூரிய ஆற்றல் லெட் தெரு விளக்குகள் சூரிய நிறுத்தம் லாட் கனடா கனடா சூரிய துருவ விளக்குகள் வெளிப்புறம் 25W சூரிய பகுதி விளக்குகள் வெளிப்புறம் வணிக சூரிய விளக்குகள் வெளிப்புறம் வால் பேக் விளக்குகள் வெளிப்புறம் சூரிய வீதி விளக்குகள் செலவு\nசூரிய ஒளி விளக்குகள் வெளிப்புறம் சூரிய ஆற்றல் லெட் தெரு விளக்குகள் சூரிய நிறுத்தம் லாட் கனடா கனடா சூரிய துருவ விளக்குகள் வெளிப்புறம் 25W சூரிய பகுதி விளக்குகள் வெளிப்புறம் வணிக சூரிய விளக்குகள் வெளிப்புறம் வால் பேக் விளக்குகள் வெளிப்புறம் சூரிய வீதி விளக்குகள் செலவு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/mar/05/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-3107847.html", "date_download": "2020-02-27T16:20:22Z", "digest": "sha1:3QOWBW2GW5JGKWR35PJGZWDYGMYBG5JK", "length": 9912, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாட்ஸ் ஆப்: குழுத் தொல்லையில் இருந்து விடுதலை\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nவாட்ஸ் ஆப்: குழுத் தொல்லையில் இருந்து விடுதலை\nBy DIN | Published on : 05th March 2019 10:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாட்ஸ் ஆப் இல்லாமல் ஸ்மார்ட் போன் இல்லை என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம். ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ் ஆப் நிறுவனமும் கால மாற்றத்துக்கேற்ப பல்வேறு சேவைகளை அமல்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nமுதலில் தனித்தனி��ாக இயங்கி வந்த வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள், பின்னர் குழுவாகச் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், தற்போது தனிநபர்களின் எண்ணிக்கையை விட, குழுக்களின் எண்ணிக்கைதான் அதிகமாகக் காணப்படுகிறது. பள்ளி நண்பர்கள் குழு, கல்லூரி நண்பர்கள் குழு, அலுவலக நண்பர்கள் குழு என தினந்தோறும் புதிதாக தொடங்கப்படும் ஏராளமான குழுக்களில் இருந்து தப்பிக்க முடியாமல் , குழுக்களில் பகிரப்படும் தகவல்களைச் சிலர் பார்ப்பதே இல்லை. சிலர் குழுக்களை மியூட் செய்துவிடுகின்றனர். ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவரை புதிய குழுக்களில் சேர்க்கும் வசதி இருப்பதுதான் இதற்குக் காரணம்.\nஇந்தத் தொல்லையில் இருந்து வாடிக்கையாளர்களை விடுவிக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய சேவையை உருவாக்கியுள்ளது. எந்த ஒரு உறுப்பினரின் அனுமதி இல்லாமல் குழுவில் அவரை இணைக்க முடியாது என்பதுதான் இந்த புதிய சேவை, \" வாட்ஸ் ஆப் பீட்டா'. இந்த சேவை சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சேவை அனைத்து வகையான வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.\nஅதன்படி, வாட்ஸ் ஆப் குழுவில் சேர மூன்றுவிதமான வழிமுறைகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் அளித்துள்ளது. அதன்படி, முதலில், யார் வேண்டுமானாலும் உங்களை குழுக்களில் சேர்க்கலாம். இரண்டாவதாக, உங்கள் செல்லிடப்பேசியில் சேமிக்கப்பட்ட தொலைபேசி எண்களில் உள்ளவர்கள் மட்டுமே உங்களை குழுக்களில் சேர்க்கலாம். மூன்றாவதாக, யாருமே உங்களை குழுக்களில் சேர்க்க முடியாது. குழுக்களில் சேர்க்க அனுப்பப்படும் அழைப்பு 72 நேரத்துக்கு மேல் காலாவதியாகிவிடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethiri.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-27T17:05:27Z", "digest": "sha1:5OSWXPAPD6LIRMBWPKO6LEQ4UOUUJXJT", "length": 13102, "nlines": 131, "source_domain": "ethiri.com", "title": "அமலாபாலின் தந்தை மரணம் | Ethiri.com தமிழ் செய்திகள் ,", "raw_content": "\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் இன்று கேரளாவில் காலமானார்.\nநடிகை அமலாபாலின் தந்தை காலமானார்\nபிரபு சாலமன் இயக்கிய மைனா படம் மூலம் மிகவும்\nபிரபலமானவர் நடிகை அமலாபால். இப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. இப்படத்தை தொடந்து,\nதெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்தார்.\nதற்போது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். இந்நிலையில், இவரது\nதந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார். நாளை மாலை இவரது இறுதி சடங்குகள் கேரளாவில் உள்ள குறுப்பம்படி என்னும் ஊரில் நடைபெற இருக்கிறது.\nகாதல் திருமணம் தான் செய்வேன் - சிம்பு பட நடிகை\nதலைவி படத்தில் இணைந்த பிரபல நடிகை\nதமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை - ராஷ்மிகா\nஎன்னை ஒழிக்க முயன்றார் - சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்\nரசிகர்களை பதற வைத்த அந்த நடிகை\n← காதலியை கற்பழித்து அவள் பெண்ணுறுப்பை கத்தியால் வெட்டிய காதலன்\nசெக்ஸ்சி விளம்பரத்தால் மன்னிப்பு கோரிய KFC – வீடியோ →\nமுக்கிய செய்திகள்- Special News\nகொரனோ வைரசால் பாதிக்க பட்ட மக்களுக்கு ஆடாரை எறியும் டிலிவரி மான் - வீடியோ\nகொரனோ வைரஸ் -ஈரானுக்கு விமானங்கள் ,கப்பல்கள் செல்ல தடை\nசிரியாவில் உக்கிரமோதல் - 16 கிராமங்களை மீட்ட இராணுவம்\nசிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது - இஸ்ரேல் அகோர விமான தாக்குதல்\nகொரனோ வைரஸ் எதிரொலி - கொங்கொங்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nஇலங்கை செய்திகள் – srilanka news\nஉலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இந்த நாடு முன்னோக்கி நகர முடியாது: றிசாட் பதியுதீன்\nஜனாதிபதிக்கு மகஜர் கொண்டு செல்வது தொடர்பில் வடக்கு, கிழக்கு புகையிரத கடவை ஊழியர்கள் வவுனியாவில் கலந்துரையாடல்\nயாழில் மூன்று இடங்களில் ,வாள்வெட்டு - பீதியில் உறைந்துள்ள மக்கள்\nகோட்டா அரசில் - சூடு பிடிக்கும் துப்பாக்கி சூடு - ஒருவர் காயம்\nஇலங்கை தொடர்பாக இன்று வெளியாகும் ஐநாவின் அறிவிப்பு - பீதியில் இலங்கை\nஅதிகாரிகளுக்கு கோட்டபாய அதிரடி உத்தரவு\nகோட்டாவால் புதிய நீதிபதி ஒருவர் பதவிப்பிரமாணம்\nபுதையலில் கண்டு பிடிக்க பட்ட புத்தர் சிலை\nஇந்திய செய்திகள் – india news\nஉளவுத்துறை தோல்வியே வன்முறைக்கு காரணமாம் - ரஜனி சொல்லிட்டாரு\nசீனாவுக்கு மருந்து பொருட்களை காவி சென்ற இந்திய ஐராணுவ விமானம்\nடில்லியில் வெடித்து பறக்கும் கலவரம் -124 பேர் கைது -27 பேர் பலி\nஉலக செய்திகள் -World News\nபிரிட்டனில் -பெண்ணின் உதட்டை கடித்து குதறிய நபர்\nபிரிட்டனில் வீடின்றி அலையும் மக்கள் - கைவிட்ட அரசு - மக்கள் வழங்கிய பெரும் தொகை பணம்\nஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் சூடு - ஒருவர் பலி 24 பேர் காயம்\nவினோத விடுப்பு – funny news\nநாயை திருடி செல்லும் - சீனா திருடர்கள் - வீடியோ\nதனது காரை தானே வடிவமைக்கும் இந்தியர் - வீடியோ\nசீனா உள்ளே நடப்பது இது தான் வீடியோ\nகாட்டு விலங்கு உணவுகளுக்கு சீனாவில் முற்றாக தடை video\nஇணையத்தில் கலக்கும் தமிழ் சிறுவன் - வீடியோ\nலண்டனில் வீதியில் சண்டை போட்ட பேரூந்துகள் -அலறிய பயணிகள் video\nசீமான் பேச்சு – seemaan\nRajini dialogue பேசி ரஜினியவே கிழித்த Seeman\nதமிழை பேசுடா -கிழித்த சீமான்\nவிசில் வெள்ளத்தில் மக்களை தெறிக்க விட்ட சீமான்\nஇளைய தளபதிக்கு ஆதரவாக சீமான் video\nகாதல் திருமணம் தான் செய்வேன் - சிம்பு பட நடிகை\nதலைவி படத்தில் இணைந்த பிரபல நடிகை\nதமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை - ராஷ்மிகா\nஎன்னை ஒழிக்க முயன்றார் - சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்\nரசிகர்களை பதற வைத்த அந்த நடிகை\nஎன்னை மன்னித்து விடு ...\nபகை வெல்ல வழி என்ன …\nஅரசியல் பாம்பு வஞ்சித்துவிட்ட இன்னுமொரு ஏவாள் நான்\nஉளவு செய்திகள் – Spy News\nஆயுத கப்பல் மூழ்கடிப்பு - வெடித்தது சண்டை video\nஅமெரிக்கா வலையில் இலங்கை - சிக்கியது எப்படி தெரியுமா ..\nசிரியாவில் உக்கிர மோதல் - பல கிராமங்கள் மீட்பு - வீடியோ\nஈராக்கில் உள்ள அமெரிக்கா தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் -வீடியோ\nஇஸ்ரேலுக்குள் பறக்கும் பலூன் வெடிகுண்டுகள் - photo\nமீன் குழம்பு செய்வது எப்படி |MEEN KULAMBU video\nஆட்டுக் கறி ,முட்டை பொரியல் ,Egg Fry,mutton, kulambu\nலண்டன் றால் வடை video\nயாழ்பாணத்து நண்டு கறி - வாங்க சாப்பிடலாம் video\nலண்டன் பொண்ணு கணவாய் பிரட்டல் கறி - வாங்க சாப்��ிடலாம் video\nமுகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்\nகழுத்து பகுதியில் சுருக்கங்கள் இருக்கிறதா அப்ப இத டிரை பண்ணுங்க\nதினமும் இந்த விஷயங்களை செய்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்\nபிரசவத்துக்கு பிறகு தொப்பையை குறைப்பது எப்படி\n6 மாதத்திற்கு ஒரு முறை கண்களுக்கு பரிசோதனை அவசியம்\nகுற்ற செய்திகள் – crime\nஇரும்பு கம்பியால் தாய்,சிசுவை அடித்து கொன்ற கொடியவன்\nகள்ள உறவில் ஈடுபட்ட மனைவியை மக்கள் முன் - கட்டி வைத்து அடிக்கும் கணவன் video\nதிருமண நாளில் மனைவியை கொன்ற கணவன் video\nதாயோடு உறங்கிய 2 வயது சிசுவை கடத்தி சென்ற கும்பல்\nசூடு தண்ணிக்குள் வீழ்ந்து சிசு -பலி\nபெண்களை கொன்ற சைக்கோ கொலையாளி சிக்கினான்\nமனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவன்\nகாதல் பாடல்கள் – love songs\nஇளையராஜா இசையில் மனோ டூயட் பாடல்கள்\nKanaka Hits Songs கனகா சூப்பர்ஹிட் பாடல்கள்\nChitra love song இந்த காதல் பாடலை கேளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/eps-did-not-believe-ops-and-admk-minister-eps-alert", "date_download": "2020-02-27T17:57:24Z", "digest": "sha1:7ZW354CYETJHIP5RW22E2KSCNB3IT2QW", "length": 12968, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்! அலெர்ட்டா இருக்கும் இபிஎஸ்! | eps did not believe ops and admk minister, eps alert | nakkheeran", "raw_content": "\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nதமிழக முதல்வர் எடப்பாடியின் வெளிநாட்டு டூருக்கான நாள் நெருங்கிக்கிட்டு இருக்கு. ஆனாலும், அவர் கவனிக்கும் துறைகளை யாருக்கும் கொடுக்கிறதா இல்லை என்ற முடிவில் இருக்கும் எடப்பாடி. 28-ந் தேதி வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளப் போறார் எடப்பாடி. அவர் தன்னிடம் இருக்கும் துறைகளைத் தங்களிடம் ஒப்படைச்சிட்டுப் போவார்ன்னு துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் தங்கமணி, வேலுமணி ஆகிய அமைச்சர்கள் எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க. முன்னே இருந்த முதல்வர்கள் அப்படி ஒப்படைச்சிருக்காங்க.\nதமிழக முதல்வரா இருந்த அறிஞர் அண்ணா, முதன்முதலா அமெரிக்காவுக்கு அரசியல் ரீதியா சுற்றுப்பயணம் மேற்கொண்டப்ப கலைஞர், நாவலர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் தன் இலாகாக்களை ஒப்படைச்சிட்டுப் போனார். அடுத்து சிகிச்சைக்காக அவர் இரண்டாம் முறையாக அமெரிக்கா போன போதும் பழைய மாதிரியே நாவலர் உள்ளிட்டவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கலைஞரும் அரசுரீதியான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது நாவலர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் பொறுப்புகளைப் பகிர்ந்துக்கிட்டாரு. இதே போல் எம்.ஜி.ஆர். அரசு ரீதியா அமெரிக்கப் பயணம் போனப்ப, அமைச்சரவையில் அவருக்கடுத்து இருந்த நாஞ்சில் மனோகரனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.\nஅப்புறம், நினைவிழந்த நிலை யில், அமெரிக்காவில் சிகிச் சைக்காக போனபோதும், இரண்டாவது முறை சிகிச் சைக்குப் போனபோதும் நாவலர் உள்ளிட்டவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அதேபோல் எடப் பாடியும் தன் துறைகளை ஒப்படைப்பார்ன்னு அவங்க எதிர்பார்த்தாங்க. ஆனா, தன் வசமுள்ள பொறுப்புகளை யாரிடமும் பகிர்ந்துக்கலைன்னு எடப்பாடி உறுதியா இருக்காரு. மேலிடத்துக்கும் இதை தெரிவிச் சிட்டாருனு அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"எம்.பி. பதவி கேட்டு முதல்வரை சந்திக்க உள்ளோம்\"- தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்\nஜெயலலிதா ஒன்றும் இறுக்கமானவர் அல்ல- அனுபவங்களைப் பகிர்கிறார் பி.எச்.மனோஜ் பாண்டியன்\nஅதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு நெருக்கடியில் எடப்பாடி... கடும் போட்டியில் சீனியர்கள்\nநான் ஜெயிலில் இருப்பது அதிமுகவிற்கு நல்லது... புதிய வழக்கை எடுக்கும் பாஜக... அதிருப்தியில் சசிகலா தரப்பு\n\"எம்.பி. பதவி கேட்டு முதல்வரை சந்திக்க உள்ளோம்\"- தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்\nகிளை கழக தேர்தல் திமுக தலைமை அதிரடி உத்தரவு\nஉங்க ரெண்டு பேர்ல யாராது தலைவரா இருங்க... காங்கிரஸ் கட்சியில் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்\nபிரபல இசையமைப்பாளருக்கு ஹார்ட் அட்டாக்\n“உங்களுடைய கடிதம் வருவதற்கு முன்பே அனைத்து உதவிகளையும் செய்துவிட்டோம்”- கமலுக்கு லைகா பதில்\nதன்னுடைய அடுத்த படம் குறித்து மிஷ்கின்...\n“பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா”- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்���ும் அதிமுக\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி கூத்து\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=68972", "date_download": "2020-02-27T17:40:09Z", "digest": "sha1:DW2QZXF3T43QCRHW47Q2PMRLHRRFKMYU", "length": 4176, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "திருச்சியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதிருச்சியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்\nTOP-2 தமிழ்நாடு முக்கிய செய்தி\nOctober 19, 2019 kirubaLeave a Comment on திருச்சியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்\nசென்னை, அக்.19: காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வரும் 31-ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. ஒழுங்காற்று குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், தமிழகம், கேரளா, புதுவை மற்றும் கர்நாடகா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக திருச்சி மண்டல பொதுப்பணித்துறை கண்கானிப்பு பொறியாளர் அன்பரசன், காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன் மற்றும் உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.\nஇந்த சந்திப்பின்போது மாநிலங்களில் உள்ள அணை பராமரிப்பு, அதற்கான நடைமுறைகள், அணை பாதுகாப்பு ஆகியவை குறித்த அனைத்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகம் உட்பட அந்தந்த மாநில பிரதிநிதிகள் காவிரி நீர் தொடர்பான தங்கள் மாநிலத்தின் தரப்பு புள்ளி விவரங்கள் மற்றும் கோரிக்கைகளை அறிக்கையாக குழு முன்னிலையில் தாக்கல் செய்தனர். இதையடுத்து அடுத்த கூட்டம் திருச்சியில் வரும் 31-ம் தேதி நடைபெற உள்ளதாக ஒழுங்காற்று தலைவர் நவீன் குமார் தெரிவித்தார்.\nகல்கி பகவான் மகனிடம் விசாரணை\n1131 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்\nகர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு பாண்டியன் எம்எல்ஏ உட்பட அதிகாரிகள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/01/blog-post_05.html", "date_download": "2020-02-27T17:32:45Z", "digest": "sha1:L6CSKKDR66MONDY3FQNGIKEH4N3GKH7N", "length": 9799, "nlines": 235, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: நானும்....ஒரு ஜோடி சமயலறை ஜன்னல் புறாக்களும் - கவிதை", "raw_content": "\nநானும்....ஒரு ஜோடி சமயலறை ஜன்னல் புறாக்களும் - கவிதை\nநானும்..... ஒரு ஜோடி சமயலறை ஜன்னல் புறாக்களும்\nதலைச் சாய்த்துப் பார்க்கும் - அந்த\nசமயலறை ஜன்னல் ஜோடிப் புறாக்கள்\nஅடுப்பில் ஆவியொடு கொதிக்கும் ரசத்தை\nநாக்கில் சொட்டு விட்டு ருசி பார்க்கும் என்னை\nமெலிதாக அதிர்ந்து போய் அந்தரத்தில்\nகுக்கரில் விசில் சத்தம் கேட்ட கணத்தில்\nகை நீட்டி ரசக் கரண்டியை நீட்டி\nகண் சிமிட்டி கனிவோடு சிரித்துக்கேட்டவுடன்\nமறுபடியும் சிறகடித்து மிதக்கும் அந்தரத்தில்\nஅடுத்து இந்த புறாக்கள் - எங்கு\nவர வேண்டும் என்று எனக்குத் தெரியும்\nவிரட்டுவதில்லை ஜன்னல் கதவுகளை மூடி\n“அங்க வாங்கோ” என்று அடுத்து அழைப்பேன்\nபெட்ரூம் ஏசி ஆன் செய்து தண்ணீர் சொட்டும்\nஒசை கேட்டவுடன் சமையலறைச் சென்று\nதண்ணீர் குடித்தப்படி மூக்கு உரசும்\nஇந்த புறாக்களின் நிழல் பிம்பங்களை\nபெட்ரூம் கண்ணாடி ஊடே பார்ப்பேன்\nஎங்கெல்லாம் “வாங்கோ” என்று அழைக்கின்றேனோ\nஅந்த இடங்களில் அந்த நேரங்களில்\nத்லை சாய்த்தும் என்னைப் பார்த்து\nவரும் இந்த ஜோடிப் புறாக்கள்\n‘என் கூடவே எனக்கு துணையா\nஅங்கேயும் வந்துடுங்கோ “ என அழைத்தேன்\nகடைசிக் காலத்தை கழிக்கப் போகும்\nஇந்த ஆண்டு துவங்கி முடியாவிட்டாலும், வாசிப்பவரை ஆண்டுவிட்டீர்கள்.\n2009 ஆம் ஆண்டின் சிறந்த கவிதை இது.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஇரண்டு வார்த்தை கதைகள் - சுஜாதா - நான்\nஎண்ணப் படாத குக்கர் விசில்கள் - கவிதை\nமகன் தந்தைக்காற்றும் உதவி - கவிதை\nநான் - நடிகை ஸ்ரீப்ரியா - அவள் அப்படித்தான்\nசைக்கிள் கடையின் உள்ளே அப்பா வாங்கப் போகும் சைக்க...\nசாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி - சிறுகதை\nஉள்ளங்கையில் மருதாணி - கவிதை\nபுத்தகக் கண்காட்சியும் - நான் -செலவு Rs.2,70,010\nTele-Match -நல்லா இருக்கு-Jetix Channel பாருங்க\nராம் குமாரும் ஒரு நைலக்ஸ் புடவையும் ஒரு ப்ளவுசும்\nநான் கடவுள் -இளையராஜா -“பிச்சைப் பாத்திரம்”-பாடல் ...\nநானும்....ஒரு ஜோடி சமயலறை ஜன்னல் புறாக்களும் - கவ...\nதீர்த்த யாத்திரையும் கல்யாணிப் பாட்டியும் - சிறுகத...\nபார்க்கில் பதிவர்கள் அடி��்த கொசு\nகோயில் யானை - - ஒரு கவிதை\n2008 காலண்டர் படுத்திய பாடு - சிறு கதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2010/08/blog-post_17.html", "date_download": "2020-02-27T18:40:43Z", "digest": "sha1:6KCCNZ7ESJIHBKMPLDLJBXZNQPXY73VS", "length": 25927, "nlines": 425, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: எந்திரன் (காதல் அணுக்கள்) இசை, ராஜாவின் தாக்கம் ????", "raw_content": "\nஎந்திரன் (காதல் அணுக்கள்) இசை, ராஜாவின் தாக்கம் \nஆஸ்கர் தம்பி A.R.ரஹ்மான் எம்.எஸ்.விஸ்வநாதனின் பரம ரசிகர்.அவர் பாடல்களில் எம்.எஸ்.விஸ்வநாதனின் தாக்கத்தைப் பார்க்கலாம்.சமீபத்தில் ராவணன் படத்தில் வரும் “கள்வரே” பாடல் கூட இவரின் தாக்கம்தான்.\nஇளையராஜாவும் அவரைப் போட்டுத் தாக்கி இருக்கிறார். எப்படி\n(....கபர்தார் ரஜினி.... ...கபர்தார் ரஜினி.... ...கபர்தார் ரஜினி....)\nA.R.ரஹ்மான் இசையில் எந்திரன் படத்தில் “காதல் அணுக்கள்” என்ற பாடல் உள்ளது. விஜய் பிரகாஷும் ஷீரேயா கோஷாலும் பாடி இருக்கிறார்கள்.இது 5.46 நிமிடம் ஓடுகிறது.\nராஜா தாக்கிய தாக்கலில் ரஹமானின் மனதை விட்டு அகலவில்லை.இன்ஸ்பியரேஷனா\nபடம்: ஆனந்தகும்மி(1983)(இளையராஜாவின் சொந்தத் தயாரிப்பு)பாடல்: ”தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி”\nஆரம்ப இசை(prelude).மிக முக்கியமான இடம் 0.20-0.25\n“காதல் அணுக்கள்” எந்திரன் பாடல்.\nமிக முக்கியமான இடம் 0.12-0.24\nஅற்புதம்..அற்புதம்... மிக அற்புதம்... ஷங்கர் உங்களால் மட்டுமே இப்படியான் சுவையான காரியங்களை செய்ய முடியும்.... நன்றி.\n// அற்புதம்..அற்புதம்... மிக அற்புதம்... ஷங்கர் உங்களால் மட்டுமே இப்படியான் சுவையான காரியங்களை செய்ய முடியும்.... நன்றி//\nநன்றி ராஜா.ரஹமான் சொந்தமாக முயற்சிக்கலாமே\n”தேவன் திரு”வை விட தாமரைக்கொடிக்கு நன்றாக ஒத்துப்போகி்றது.\nஷங்கர்.... ரஹ்மான், இளையராஜாவிடமிருந்து இசைத்தாக்கத்தை கொண்டிருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே... எந்த இசைக்கலைஞனும் சுயம்புவாக உருவாகிவிடமுடியாது... ஒரு சம்பவம் சொல்கிறேன்.. சன் டிவியில் சில வருடங்களுக்கு முன் ஸ்ரீதர் வாரம் என்று அவரது திரைப்படங்களை ஒரு வாரம் முழுக்க திரையிட்டுக்கொண்டிருந்தார்கள்.. ஒரு நாள் நெஞ்சம் மறப்பதில்லை.. இரவில் திரையிடல். மறுநாள் காலை இளையராஜா ஸார் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்தார்.. எம்.எஸ்.வி. க்கு தொலைபேசியில் அழைத்து அவரது இசையை வியந்து பாராட்டிக்கொண்டிருந்தார்...வரலாற்று சிறப்பு மிக்க அந்த கணத்தில் நான் அங்கு இருந்தேன்.. சிலிர்க்க வைத்த கணம் அது.. நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலை இளையராஜா பாடினார்..தொலைப்பேசி வாயிலாக.. எம்.எஸ்.வி என்ன சொன்னார் என்று தெரியவில்லை .. இளையராஜா பதிலாக ... அண்ணா இந்த பாடலேல்லாம் கேட்டுட்டுத்தாண்ணா நான் சினிமாவுக்கு வந்தேன் என்று சொன்னார்..கலைஞன் என்பவன் வீம்புமிக்க குழைந்தயின் இன்னொரு வடிவம்.இந்த உலகில் பிறரது பாதிப்பு இல்லாமல் ஒருவரும் இல்லை....\n// ஷங்கர்.... ரஹ்மான், இளையராஜாவிடமிருந்து இசைத்தாக்கத்தை கொண்டிருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே//\nதாக்கம் இருக்கலாம்.ஆனால் அதே அப்படியே போடக்க்கூடாது அடுத்தக் கட்டத்திற்கு போக வேண்டும்.ர்\n//எந்த இசைக்கலைஞனும் சுயம்புவாக உருவாகிவிடமுடியாது//\n//வரலாற்று சிறப்பு மிக்க அந்த கணத்தில் நான் அங்கு இருந்தேன்.. சிலிர்க்க வைத்த கணம் அது..//\nஉண்மை.நீங்கள் சினிமா சம்பந்தப் பட்ட வேலையில் இருக்குறீர்களா\n//இளையராஜா பதிலாக ... அண்ணா இந்த பாடலேல்லாம் கேட்டுட்டுத்தாண்ணா நான் சினிமாவுக்கு வந்தேன் என்று சொன்னார்.//\nராஜாவிலும் எம் எஸ் வியின் தாக்கத்தைப் பார்க்கலாம்.மற்ற இசை அமைப்பாளர்களின் தாக்கத்தையும் பார்க்கலாம்.ஆனால் தன் தனித்துவத்தை விடமாட்டார்.\nஎப்பவுமே ராஜா ராஜாதான். நன்றி.\nநான் ரஹ்மான் அப்படியே பிரதி எடுத்துவிட்டார் என்று நிணைக்கவில்லை... காதல் அணுக்கள்.. பாடலின் தொடக்க இசையானது... உறவெனும் புதியா வானில்.. எனும் பாடலின் தொடக்க இசையே..இளையராஜா அந்த ஒலியை கழுகு, பன்னீர் புஷ்பங்கள், போன்ற படங்களின் பாடல்களில் இடம் பெறசெய்திருக்கிறார்..\nஇந்த Strumming pattern வேண்டுமென்றால் ஒரே மாதிரி இருக்கலாம். ஆனால் நிச்சயம் ஒரே நோட்ஸ் கிடையாது. 6 நிமிட பாட்டில் 5 செக்ண்ட் வேற பாட்டின் சாயலில் இருந்தால் உடனே காப்பி பேஸ்ட்டா\nஎன்ன வேணும் தின்னுங்க்டா டோய் பாட்டு கேட்டு இருகிஙக்ளா இப்ப வாழவைக்கும் காதலுக்கு ஜே பாட்டை கேளுங்க. ரெண்டுமே ராஜா பாட்டுன்னு சொல்ல மாடிங்கன்னு நம்பறேன்..\nஎன்னுடைய முதல் published போஸ்டில் இது (காப்பி பேஸ்ட்)இருக்காது.முதல் பின்னூட்டம் போட்ட 3 அல்லது நான்கு பேர் இதைப் பார்த்திருக்கலாம்.\nபோடாதவர்களும் பார்த்திருக்கல���ம்.அடுத்து பாட்டிற்கு மேலே ‘Stunning \" \" மனதை வருடும்”\nகாரணம் ஆடியோ பைல்ஸ் தகராறு செய்வதால் (எபிக் பிரெளசர்)பதிவுகள் நகல் ஒன்று வைத்திருப்பேன்.அதில்தான் மேல் உள்ளவை இருந்தது.மறுபடியும் ஆடியோ பைல்ஸ் தகராறு செய்ததால் (பயர்பாக்ஸ்) போய் அதை(ஒரிஜனலை) காபி செய்து போட்டேன் அதில் அப்படியே வந்துவிட்டது.\nடிராப்ட்டில்(நகல்) எது வேண்டுமானலும் இருக்கும். ஆனால பைனலில்.....\n‘Stunning \" \" மனதை வருடும்” இதை அடிக்கடி (cliche)என் ராஜா பதிவில் யூஸ் செய்வதால் இதையும் எடுத்துவிட்டேன்.\nஅதற்குப் பதிலாக “இன்ஸ்பியரேஷனா” என்று போட்டேன்.டிவிட்டரிலும் திருத்திவிட்டேன்.\n(தலைப்பை காப்பி எடுத்து பேஸ்ட் செய்தது)\nஅடுத்து உங்கள் பின்னூட்டத்திற்கு வருகிறேன்.\n//இந்த Strumming pattern வேண்டுமென்றால் ஒரே மாதிரி இருக்கலாம். ஆனால் நிச்சயம் ஒரே நோட்ஸ் கிடையாது//\nநான் கேட்டவரையில் சாயல் வருகிறது.\n//என்ன வேணும் தின்னுங்க்டா டோய் பாட்டு கேட்டு இருகிஙக்ளா\n”என்ன வேணும் தின்னுங்க்டா”கேட்டதில்லை.என்ன படம்\n// இப்ப பாட்டை கேளுங்க. ரெண்டுமே ராஜா பாட்டுன்னு சொல்ல மாடிங்கன்னு நம்பறேன்..//\nபடத்தைச் சொன்னால் கேட்டுவிட்டு சொல்லுவேன்.\nநான் ராஜாவின் ரசிகனாகவே இருக்க விரும்புகிறேன்.\nஎன்னவேனும் தின்னுங்கடா டோய்.. பாடலின் திரைப்படம் உயர்ந்த உள்ளம் , கமல் அம்பிகா நடித்தது. இசை இளையராஜா.\n''உறவெனும் புதியா வானில்.. '' kalakkal song...இதோட தெலுங்கு வெர்சன் டாப்...\n// என்னவேனும் தின்னுங்கடா டோய்.. பாடலின் திரைப்படம் உயர்ந்த உள்ளம்//\n// கலக்குறிங்க தல //\n// ''உறவெனும் புதியா வானில்.. '' kalakkal song...இதோட தெலுங்கு வெர்சன் டாப்...//\n//என்ன வேணும் தின்னுங்க்டா டோய் பாட்டு கேட்டு இருகிஙக்ளா இப்ப வாழவைக்கும் காதலுக்கு ஜே பாட்டை கேளுங்க.ரெண்டுமே ராஜா பாட்டுன்னு சொல்ல மாடிங்கன்னு நம்பறேன்.. //\nஉயர்ந்த உள்ளம்-1985 பாட்டு கேட்டேன்.”வாழ வைத்த”(1989) பாட்டில் இதில் சாயல்(மெட்டு) வருகிறது.அதை இம்புரூவைஸ் செய்திருக்கிறார்.\nஇந்த டுயூன் அவரின் செல்ல குழந்தை.அதை எடுத்து ஆள்வது அவரின் உரிமை.\nமவுனகீதம் நு நினைக்கிறேன்...’செலிமிலோ வலப்பு ராகம்’.. பாடலை மெயிலுக்கு அனுப்பி விடுகிறேன் சார்...\nஇளையராஜா இசையில் நிழல்கள் படத்தில் இடம்பெறும் \"பூங்கதவே தாழ் திறவால்\" பாடலின் தொடக்க இசை ரஹ்மானால் காபி அடிக்கப்பட்டு காதலர் தினம் படத்தில் \"என்ன விலை அழகே\" பாடலின் தொடக்கமாக இடம் பெற்று உள்ளது.\nராஜாவின் தாக்கம் தெரிகிறது.ஆனால் இசைக்கோர்ப்பு\nசரியில்லை.இதே மாதிரி “ போறாளே பொன்னுத்தாயி”(கருத்தம்மா)-(சோகம்-ஸ்வர்ணா) பாட்டு “ஒரு கணம் ஒரு யுகமாக”(நாடோடித் தென்றல்)பாட்டின் தாக்கம்.\nஇது போல் ஒரு உதாரணத்தை காட்டி நான் ஒரு பதிவிட்ட போது, நீங்கள் வந்து கமெண்டியது ஞாபகத்திற்கு வருகிறது...\nஎன் பதிவில் நான் எழுதியது :\n1) மாப்பிள்ளை படத்தில் வரும் “என்ன தான் சுகமோ நெஞ்சிலே” பாடல்\n2) மனதில் உறுதி வேண்டும் படத்தில் வரும் “கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்” பாடல்\nஇதெல்லாம் அரசியல்ல சகஜம் ரவிஜி....\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nநாளைய இயக்குனர் - குறும்பட விமர்சனம்-29-8-10\n1970 -மெட்ராஸ்-காதல் கம் சஸ்பென்ஸ் கதை\nஎந்திரன் (காதல் அணுக்கள்) இசை, ராஜாவின் தாக்கம் \nசில யதார்த்தங்களும் ஏர்டெல் சிங்கர்களும்\nரசித்த படம் - “கபில்தேவ்வின் தொப்பி”\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamileelam.adadaa.com/author/capitalz/", "date_download": "2020-02-27T18:00:26Z", "digest": "sha1:IXZKCXEIQ6JMNCP754RYX3ENWXTCQKNH", "length": 4817, "nlines": 65, "source_domain": "tamileelam.adadaa.com", "title": "Posts by CAPitalZ | த‌மிழீழ‌ம்", "raw_content": "\n03 Mar 2008 வீதி வடிவமைப்பு\n11 Sep 2007 அரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்\n07 Sep 2007 வளர்ச்சி அடைந்த நாட்டிற்கே சனநாயகம் சிறந்தது\n09 Aug 2007 சனாதிபதி/ பாராளுமன்றத் தேர்தல்\n30 Jul 2007 திகதி வடிவமைப்பு\n10 Jul 2007 தமிழில் ஊர்ப் பெயர்\n17 Jun 2007 தமிழில் தொழில் பெயர் பதிவு\n16 May 2007 அரசாங்கத்தால் செய்யப்படவேண்டிய தொழில்கள்\n16 May 2007 சமய ஆலயங்கள்\n16 May 2007 மேல் வகுப்புக்கு முன்னேற்றம்\nஅரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்\nவளர்ச்சி அடைந்த நாட்டிற்கே சனநாயகம் சிறந்தது\nகா.சிவா.பிறாண்ஸ் on சனாதிபதி/ பாராளுமன்றத் தேர்தல்\nகா.சிவா.பிறாண்ஸ் on தமிழீழத்தைக் கட்டியெழுப்புவோம்\nகா.சிவா.பிறாண்ஸ் on அன்னையர் தினம்\nகா.சிவா.பிறாண்ஸ் on அரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்\nதமிழீழம் எனும் முதல் தமிழர் தனி நாடு உருவாகுவது திண்ணம். தமிழீழத்தை மேலும் சிறப்பிக்க உங்கள் சிந்தனையில் உருவாகும் துளிகளை இங்கே இடுங்கள். துளிகள் பெருகி ஆறாகி எங்கள் மண்ணை வளப்படுத்தட்டும்.\nக‌விதை வ‌ருதில்லையே�� February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/01.%20Tamil%20Murli%20-%20Htm/05.02.20-Tamil.htm", "date_download": "2020-02-27T17:46:35Z", "digest": "sha1:ZWEFJ7RWBPJIYMVIAZBZDKONTK4ZDGQT", "length": 40416, "nlines": 23, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "05.02.2019 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்\n மதிப்புடன் தேர்ச்சி பெற வேண்டுமெனில் புத்தியின் தொடர்பு சிறிதும் கூட வேறெங்கும் அலையக் கூடாது. ஒரு தந்தையின் நினைவு இருக்க வேண்டும், தேகத்தை நினைவு செய்பவர்கள் உயர்ந்த பதவி அடைய முடியாது.\nஅனைத்தையும் விட உயர்ந்த இலட்சியம் எது\nஆத்மா உயிருடன் இருந்து கொண்டே இறந்து ஒரு தந்தையினுடையவராக ஆவது, வேறு யாருடைய நினைவும் வராமல் இருப்பது, தேக அபிமானம் முற்றிலும் நீங்கி விடுவது - இது தான் உயர்ந்த இலட்சியம் ஆகும். நிரந்தரமாக ஆத்ம அபிமானி நிலை ஏற்பட்டு விட வேண்டும் - இதுவே மிகப் பெரிய இலட்சியம் ஆகும். இதன் மூலம் கர்மாதீத நிலையை பிராப்தியாக அடைவீர்கள்.\nநீ அன்புக் கடலாக இருக்கிறாய் .........\nஇப்பொழுது இந்த பாட்டும் கூட தவறாகும். அன்பிற்குப் பதிலாக ஞானக் கடல் என்று இருக்க வேண்டும். அன்பு என்பது (லோட்டா) குவளைக்குள் இருக்க முடியாது. கங்கை நீர் தான் குவளையில் இருக்கும். ஆக இது பக்தி மார்க்கத்தின் மகிமையாகும். இது தவறானது, அது சரியானது ஆகும். முதன் முதலில் தந்தை ஞானக் கடலாக இருக்கின்றார். குழந்தைகளிடத்தில் சிறிது ஞானம் இருந்தாலும் உயர்ந்த பதவியைப் பலனாக அடைகின்றனர். இப்பொழுது நாம் சைத்தன்ய தில்வாடா கோயிலில் இருப்பவர்கள் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். அது ஜடமான தில்வாடா கோயில், இது சைத்தன்யமான (உணர்வுள்ள) தில்வாடா ஆகும். இதுவும் ஆச்சரியம் அல்லவா எங்கு ஜடத்தின் நினைவுச் சின்னம் இருக்கிறதோ அங்கு நீங்கள் சைத்தன்யமாக வந்து அமர்கிறீர்கள். ஆனால் மனிதர்கள் எதையும் புரிந்து கொள்வது கிடையாது. இது இறை தந்தையின் பல்கலைக்கழகம் ஆகும், இங்கு பகவான் கற்பிக்கின்றார்,. இதை விட உயர்ந்த பல்கலைக்கழகம் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை நாளடைவில் புரிந்து கொள்வார்கள். இது தான் உண்மையான சைத்தன்ய தில்வாடா கோயில் என்பதையும் நாளடைவில் புரிந்து கொள்வார்கள். இந்த தில்வாடா கோயில் உங்களது மிகச் சரியான நினைவுச் சின்னமாகும். மேலே சூரியவம்சி, சந்திரவம்சத்தினர் இருக்கின்றனர், கீழே ஆதி தேவன், ஆதிதேவி மற்றும் குழந்தைகள் அமர்ந்திருக்கின்றனர். இவரது பெயர் பிரம்மா, பிறகு சரஸ்வதி பிரம்மாவின் குழந்தை ஆவார். பிரஜாபிதா பிரம்மா இருக்கின்றார் எனில் அவசியம் கோப கோபியர்களும் இருப்பார்கள் அல்லவா எங்கு ஜடத்தின் நினைவுச் சின்னம் இருக்கிறதோ அங்கு நீங்கள் சைத்தன்யமாக வந்து அமர்கிறீர்கள். ஆனால் மனிதர்கள் எதையும் புரிந்து கொள்வது கிடையாது. இது இறை தந்தையின் பல்கலைக்கழகம் ஆகும், இங்கு பகவான் கற்பிக்கின்றார்,. இதை விட உயர்ந்த பல்கலைக்கழகம் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை நாளடைவில் புரிந்து கொள்வார்கள். இது தான் உண்மையான சைத்தன்ய தில்வாடா கோயில் என்பதையும் நாளடைவில் புரிந்து கொள்வார்கள். இந்த தில்வாடா கோயில் உங்களது மிகச் சரியான நினைவுச் சின்னமாகும். மேலே சூரியவம்சி, சந்திரவம்சத்தினர் இருக்கின்றனர், கீழே ஆதி தேவன், ஆதிதேவி மற்றும் குழந்தைகள் அமர்ந்திருக்கின்றனர். இவரது பெயர் பிரம்மா, பிறகு சரஸ்வதி பிரம்மாவின் குழந்தை ஆவார். பிரஜாபிதா பிரம்மா இருக்கின்றார் எனில் அவசியம் கோப கோபியர்களும் இருப்பார்கள் அல்லவா அது ஜட சிலைகள் ஆகும். யார் கடந்த காலத்தில் இருந்து சென்றிருக்கிறார்களோ அவர்களுக்கு சிலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. யாராவது இறக்கின்றனர் எனில் உடனேயே அவர்களுக்கு சிலை வைத்து விடுகின்றனர். அவரது பதவி, சரித்திரம் பற்றி தெரிந்து கொள்வது கிடையாது. தொழிலைப் பற்றி அறியவில்லையெனில் பிறகு அந்த சிலையானது எந்த காரியத்திற்கும் உதவாததாக ஆகிவிடுகிறது. இன்னார் இந்த இந்த காரியம் செய்திருக்கின்றார் என்பது தெரிந்து கொள்ள முடியும். இந்த தேவதைகளின் கோயில்கள் உள்ளன, ஆனால் இவர்களது தொழில், சரித்திரம் பற்றி யாருக்கும் தெரியாது. உயர்ந்ததிலும் உயர்ந்த சிவபாபாவை யாரும் அறியவில்லை. இந்த நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரின் சரித்திரத்தையும் அறிவீர்கள். யாரை பூஜிக்கிறார்களோ அவர்களின் முக்கியமானவர்கள் யார் அது ஜட சிலைகள் ஆகும். யார் கடந்த காலத்தில் இருந்து சென்றிருக்கிறார்களோ அவர்களுக்கு சிலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. யாராவது இறக்கின்றனர் எனில் உடனேயே அவர்களுக்கு சிலை வைத்து விடுகின்றனர். அவரது பதவி, சரித்திரம் பற்றி தெரிந்து கொள்வது கிடையாது. தொழிலைப் பற்றி அறியவில்லையெனில் பிறகு அந்த சிலையானது எந்த காரியத்திற்கும் உதவாததாக ஆகிவிடுகிறது. இன்னார் இந்த இந்த காரியம் செய்திருக்கின்றார் என்பது தெரிந்து கொள்ள முடியும். இந்த தேவதைகளின் கோயில்கள் உள்ளன, ஆனால் இவர்களது தொழில், சரித்திரம் பற்றி யாருக்கும் தெரியாது. உயர்ந்ததிலும் உயர்ந்த சிவபாபாவை யாரும் அறியவில்லை. இந்த நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரின் சரித்திரத்தையும் அறிவீர்கள். யாரை பூஜிக்கிறார்களோ அவர்களின் முக்கியமானவர்கள் யார் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான். சிவராத்திரி கொண்டாடுகின்றனர் எனில் அவசியம் அவர் அவதாரம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் எப்பொழுது எடுத்தார் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான். சிவராத்திரி கொண்டாடுகின்றனர் எனில் அவசியம் அவர் அவதாரம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் எப்பொழுது எடுத்தார் அவர் வந்து என்ன செய்தார் அவர் வந்து என்ன செய்தார் என்பது யாருக்கும் தெரியாது. சிவனின் கூடவே இருப்பது பிரம்மா. ஆதிதேவன் மற்றும் ஆதிதேவி யார் என்பது யாருக்கும் தெரியாது. சிவனின் கூடவே இருப்பது பிரம்மா. ஆதிதேவன் மற்றும் ஆதிதேவி யார் அவர்களுக்கு இவ்வளவு புஜங்கள் ஏன் கொடுக்கப்பட்டிருக்கின்றன அவர்களுக்கு இவ்வளவு புஜங்கள் ஏன் கொடுக்கப்பட்டிருக்கின்றன ஏனெனில் வளர்ச்சி ஏற்படுகிறது அல்லவா ஏனெனில் வளர்ச்சி ஏற்படுகிறது அல்லவா பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் எவ்வளவு விரிவாக்கம் ஏற்படுகிறது பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் எவ்வளவு விரிவாக்கம் ஏற்படுகிறது 100 புஜங்கள், ஆயிரம் புஜங்கள் உடையவர் என்று பிரம்மாவிற்குத் தான் கூறுகின்றனர். விஷ்ணு அல்லது சங்கருக்கு இந்த அளவு புஜங்கள் உடையவர் என்று கூறமாட்டார்கள். பிரம்மாவிற்கு ஏன் கூறுகின்றனர் 100 புஜங்கள், ஆயிரம் புஜங்கள் உடையவர் என்று பிரம்மாவிற்குத் தான் கூறுகின்றனர். விஷ்ணு அல்லது சங்கருக்கு இந்த அளவு புஜங்கள் உடையவர் என்று கூறமாட்டார்கள். பிரம்மாவிற்கு ஏன் கூறுகின்றனர் இவர்கள் பிரஜாபிதா பிரம்மாவின் வம்சத்தினர்கள் அல்லவா இவர்கள் பிரஜாபிதா பிரம்மாவின் வம்சத்தினர்கள் அல்லவா இது புஜங்களுக் கான விசயம் கிடையாது. ஆயிரம் புஜங்கள் உடைய பிரம்மா என்று அவர்கள் கூறலாம், ஆனால் பொருளைப் புரிந்து கொள்வது கிடையாது. பிரம்மாவிற்கு எவ்வளவு புஜங்கள் உள்ளன என்பதை இப்பொழுது நீங்கள் நடைமுறையில் பார்க்கிறீர்கள். இது எல்லையற்ற புஜங்கள் ஆகும். பிரஜாபிதா பிரம்மாவை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர், ஆனால் தொழில் பற்றி யாரும் அறியவில்லை. ஆத்மாவிற்கு புஜங்கள் இருக்காது, சரீரத்தில் தான் புஜங்கள் இருக்கும். இவ்வளவு கோடிக்கணக்கான சகோதரர்கள் இருக்கின்றனர் எனில் அவருக்கு எவ்வளவு புஜங்கள் இருக்கும் இது புஜங்களுக் கான விசயம் கிடையாது. ஆயிரம் புஜங்கள் உடைய பிரம்மா என்று அவர்கள் கூறலாம், ஆனால் பொருளைப் புரிந்து கொள்வது கிடையாது. பிரம்மாவிற்கு எவ்வளவு புஜங்கள் உள்ளன என்பதை இப்பொழுது நீங்கள் நடைமுறையில் பார்க்கிறீர்கள். இது எல்லையற்ற புஜங்கள் ஆகும். பிரஜாபிதா பிரம்மாவை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர், ஆனால் தொழில் பற்றி யாரும் அறியவில்லை. ஆத்மாவிற்கு புஜங்கள் இருக்காது, சரீரத்தில் தான் புஜங்கள் இருக்கும். இவ்வளவு கோடிக்கணக்கான சகோதரர்கள் இருக்கின்றனர் எனில் அவருக்கு எவ்வளவு புஜங்கள் இருக்கும் ஆனால் முதலில் ஞானத்தை முழுமையான முறையில் புரிந்து கொள்ள வேண்டும், பிறகு தான் இந்த விசயங்களைக் கூற வேண்டும். முதன் முதல் முக்கிய விசயம் ஒன்று, தந்தை கூறுகின்றார் - என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். பிறகு ஞானக் கடல் என்றும் பாடப்பட்டிருக்கிறது. எவ்வளவு அளவற்ற கருத்துக்களை கூறுகின்றார் ஆனால் முதலில் ஞானத்தை முழுமையான முறையில் புரிந்து கொள்ள வேண்டும், பிறகு தான் இந்த விசயங்களைக் கூற வேண்டும். முதன் முதல் முக்கிய விசயம் ஒன்று, தந்தை கூறுகின்றார் - என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். பிறகு ஞானக் கடல் என்றும் பாடப்பட்டிருக்கிறது. எவ்வளவு அளவற்ற கருத்துக்களை கூறுகின்றார் இந்த அனைத்து கருத்துகளும் நினைவில் வைத்திருக்க முடியாது. சாரத்தை புத்தியில் வைத்துக் கொள்ள முடியும். கடைசியில் மன்மனாபவ என்பது சாரமாக ஆகிவிடும்.\nஞானக் கடல் என்று கிருஷ்ணரைக் கூறமாட்டோம். அவர் படைப்பு ஆகும். படைப்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார். தந்தை தான் அனைவருக்கும் ஆஸ்தி கொடுப்பார், வீட்டிற்கு அழைத்துச் செல்வார். தந்தை மற்றும் ஆத்மாக்களின் வீடு அமைதியான வீடாகும். விஷ்ணுபுரியை தந்தையின் வீடு என்று கூறமாட்டோம். வீடு மூலவதனம் ஆகும், அங்கு தான் ஆத்மாக்கள் வசிக்கின்றன. இந்த அனைத்து விசயங்களையும் புத்திசாலி குழந்தைகள் தான் தாரணை செய்ய முடியும். இவ்வளவு முழு ஞானத்தையும் யாரும் புத்தியில் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அந்த அளவிற்கு காகிதங்களில் எழுதவும் முடியாது. இந்த அனைத்து முரளியும் அனைவரிடமிருந்தும் ஒன்று சேர்ந்தால் இந்த ஹாலை விட பெரிதாகி விடும். அந்தப் படிப்பிலும் எத்தனை புத்தகங்கள் உள்ளன தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பு சாரம் புத்தியில் அமர்ந்து விடுகிறது. வக்கீலுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று விடுகின்றனர், ஒரு பிறவிக்காக அல்ப கால சுகம் கிடைத்து விடுகிறது. அது அழியக் கூடிய வருமானமாகும். உங்களுக்கு எதிர்காலத்திற்காக இந்த அழிவற்ற வருமானம் தந்தை செய்விக்கின்றார். மற்றபடி குருமார்கள் அனைவரும் அழியக் கூடிய வருமானம் செய்விக்கின்றனர். விநாசம் நெருக்கத்தில் வந்து கொண்டே இருக்கிறது, வருமானமும் குறைந்து விடுகிறது. வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று நீங்கள் கூறுவீர்கள், ஆனால் அவ்வாறு கிடையாது. இவை அனைத்தும் அழிந்து போய்விடும். முன்பு அரசர் போன்றவர்களின் வருமானத்தில் நடைபெற்று வந்தன. இப்பொழுது அவர்களும் கிடையாது. உங்களது வருமானம் எவ்வளவு காலத்திற்கு வரும் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பு சாரம் புத்தியில் அமர்ந்து விடுகிறது. வக்கீலுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று விடுகின்றனர், ஒரு பிறவிக்காக அல்ப கால சுகம் கிடைத்து விடுகிறது. அது அழியக் கூடிய வருமானமாகும். உங்களுக்கு எதிர்காலத்திற்காக இந்த அழிவற்ற வருமானம் தந்தை செய்விக்கின்றார். மற்றபடி குருமார்கள் அனைவரும் அழியக் கூடிய வருமானம் செய்விக்கின்றனர். விநாசம் நெருக்கத்தில் வந்து கொண்டே இருக்கிறது, வருமானமும் குறைந்து விடுகிறது. வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று நீங்கள் கூறுவீர்கள், ஆனால் அவ்வாறு கிடையாது. இவை அனைத்தும் அழிந்து போய்விடும். முன்பு அரசர் போன்றவர்களின் வருமானத்தில் நடைபெற்று வந்தன. இப்பொழுது அவர்களும் கிடையாது. உங்களது வருமானம் எவ்வளவு காலத்திற்கு வரும் இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகம், இதை உலகில் யாரும் அறிந்து கொள்ளவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களிலும் வரிசைக் கிரமமாகத் தான் தாரணை புரிதல் ஏற்படுகிறது. சிலரால் முற்றிலும் புரிய வைக்கவும் முடிவது கிடையாது. நாம் உற்றார் உறவினர்களுக்குப் புரிய வைக்கின்றோம் என்று சிலர் கூறுகின்றனர், அதுவும் அல்பகாலம் ஆகிவிடுகிறது அல்லவா இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகம், இதை உலகில் யாரும் அறிந்து கொள்ளவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களிலும் வரிசைக் கிரமமாகத் தான் தாரணை புரிதல் ஏற்படுகிறது. சிலரால் முற்றிலும் புரிய வைக்கவும் முடிவது கிடையாது. நாம் உற்றார் உறவினர்களுக்குப் புரிய வைக்கின்றோம் என்று சிலர் கூறுகின்றனர், அதுவும் அல்பகாலம் ஆகிவிடுகிறது அல்லவா கண்காட்சி போன்றவைகளில் மற்றவர்களுக்கு ஏன் புரிய வைப்பது கிடையாது கண்காட்சி போன்றவைகளில் மற்றவர்களுக்கு ஏன் புரிய வைப்பது கிடையாது முழு தாரணை கிடையாது. தன்னை அதி புத்திசாலி என்று நினைத்துக் கொள்ளக்கூடாது அல்லவா முழு தாரணை கிடையாது. தன்னை அதி புத்திசாலி என்று நினைத்துக் கொள்ளக்கூடாது அல்லவா சேவையில் ஆர்வம் இருக்கிறது எனில் யார் நன்றாகப் புரிய வைக்கிறார்களோ அவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும். உயர்ந்த பதவி ஏற்படுத்துவதற்காக தந்தை வந்திருக்கின்றார் எனில் முயற்சி செய்ய வேண்டும் அல்லவா சேவையில் ஆர்வம் இருக்கிறது எனில் யார் நன்றாகப் புரிய வைக்கிறார்களோ அவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும். உயர்ந்த பதவி ஏற்படுத்துவதற்காக தந்தை வந்திருக்கின்றார் எனில் முயற்சி செய்ய வேண்டும் அல்லவா ஆனால் அதிர்ஷ்டம் இல்லையென்றால் ஸ்ரீமத்-ஐ ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், பிறகு பதவி குறைந்து விடும். நாடகப்படி இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. அதில் அனைத்து வகையினரும் தேவைப்படுவர் அல்லவா ஆனால் அதிர்ஷ்டம் இல்லையென்றால் ஸ்ரீமத்-ஐ ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், பிறகு பதவி குறைந்து விடும். நாடகப்படி இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. அதில் அன��த்து வகையினரும் தேவைப்படுவர் அல்லவா சிலர் நல்ல பிரஜைகளாக ஆகக் கூடியவர்களாக இருப்பர், சிலர் குறைவானவர்களாக இருப்பர் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ள முடியும். நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க வந்திருக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். தில்வாடா கோயிலில் இராஜாக்களின் சித்திரம் இருக்கிறது அல்லவா சிலர் நல்ல பிரஜைகளாக ஆகக் கூடியவர்களாக இருப்பர், சிலர் குறைவானவர்களாக இருப்பர் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ள முடியும். நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க வந்திருக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். தில்வாடா கோயிலில் இராஜாக்களின் சித்திரம் இருக்கிறது அல்லவா யார் பூஜ்ய நிலையில் இருந்தார்களோ அவர்களே பிறகு பூஜாரிகளாக ஆகின்றனர். இராஜா ராணி என்ற பதவி உயர்ந்தது அல்லவா யார் பூஜ்ய நிலையில் இருந்தார்களோ அவர்களே பிறகு பூஜாரிகளாக ஆகின்றனர். இராஜா ராணி என்ற பதவி உயர்ந்தது அல்லவா பிறகு விகார மார்க்கத்தில் வரும் பொழுதும் இராஜாக்கள் அதாவது பெரிய பெரிய செல்வந்தர்கள் இருக்கின்றனர். ஜெகந்நாத் கோயிலில் அனைவருக்கும் கிரீடம் காண்பித்திருக்கின்றனர். பிரஜைகளுக்கு கிரீடம் இருக்காது. கிரீடமுடைய இராஜாக்களும் விகாரிகளாக காண்பிக்கின்றனர். சுகம், செல்வம் அவர்களிடத்தில் அதிகம் இருக்கும். செல்வத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படுகின்றது. தங்க மாளிகைக்கும், வெள்ளி மாளிகைக்கும் வித்தியாசம் இருக்கும் அல்லவா பிறகு விகார மார்க்கத்தில் வரும் பொழுதும் இராஜாக்கள் அதாவது பெரிய பெரிய செல்வந்தர்கள் இருக்கின்றனர். ஜெகந்நாத் கோயிலில் அனைவருக்கும் கிரீடம் காண்பித்திருக்கின்றனர். பிரஜைகளுக்கு கிரீடம் இருக்காது. கிரீடமுடைய இராஜாக்களும் விகாரிகளாக காண்பிக்கின்றனர். சுகம், செல்வம் அவர்களிடத்தில் அதிகம் இருக்கும். செல்வத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படுகின்றது. தங்க மாளிகைக்கும், வெள்ளி மாளிகைக்கும் வித்தியாசம் இருக்கும் அல்லவா ஆக தந்தை குழந்தைகளுக்கு கூறுகின்றார் - நன்றாக முயற்சி செய்து உயர்ந்த பதவி அடையுங்கள். இராஜாக்களிடத்தில் அதிக சுகம் இருக்கும், இருப்பினும் பதவியில் வரிசைக்கிரமம் இருக்கிறது. முயற்சி செய்து கொண்டே இருங்கள், சோம்பலுடையவர்களாக ஆகிவிடாதீர்கள் என்று தந்தை சதா கூறுகின்றார். நாடகப்படி இவரது சத்கதியானது இவ்வளவு தான் ஏற்படும் என்பதை முயற்சியை வைத்து புரிந்து கொள்ளலாம்.\nதனது சத்கதிக்காக ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். ஆசிரியரின் வழிப்படி மாணவர்கள் நடக்கவில்லையெனில் எதற்கும் உதவாதவர்களாக ஆகிவிடுவர். அனைவரும் வரிசைப்படியான முயற்சியாளர்களாக இருக்கின்றனர். என்னால் இது செய்ய முடியாது என்று யாராவது கூறுகின்றனர் எனில் பிறகு அவர்கள் என்ன கற்றுக் கொள்வார்கள் கற்றுக் கொண்டு புத்திசாலியாக ஆக வேண்டும், இவர்கள் நன்றாகப் புரிய வைக்கின்றனர், ஆனால் ஆத்மா உயிருடன் இருந்து கொண்டே இறந்து தந்தையினுடையவராக ஆக வேண்டும், வேறு யாருடைய நினைவும் வரக் கூடாது, தேக அபிமானம் நீங்கி விட வேண்டும் - இது உயர்ந்த இலட்சியம் ஆகும். அனைத்தையும் மறக்க வேண்டும். முழுமையாக ஆத்ம அபிமானி நிலை ஏற்பட்டு விட வேண்டும் - இது மிகப் பெரிய இலட்சியம் ஆகும். அங்கு ஆத்மாக்கள் அசரீரியாக இருப்பார்கள், பிறகு இங்கு வந்து தேகத்தை தாரணை செய்கிறது. இப்பொழுது மீண்டும் இந்த தேகத்தில் இருந்து கொண்டே தன்னை அசரீரி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த முயற்சி மிகவும் உயர்ந்தது. தன்னை ஆத்மா என்று உணர்ந்து கர்மாதீத நிலையில் இருக்க வேண்டும். பாம்பிற்கு அறிவு இருக்கிறது அல்லவா - பழைய ஆடையை விட்டு விடுகிறது. ஆக நீங்கள் தேக அபிமானத்திலிருந்து எவ்வளவு விடுபட வேண்டும் கற்றுக் கொண்டு புத்திசாலியாக ஆக வேண்டும், இவர்கள் நன்றாகப் புரிய வைக்கின்றனர், ஆனால் ஆத்மா உயிருடன் இருந்து கொண்டே இறந்து தந்தையினுடையவராக ஆக வேண்டும், வேறு யாருடைய நினைவும் வரக் கூடாது, தேக அபிமானம் நீங்கி விட வேண்டும் - இது உயர்ந்த இலட்சியம் ஆகும். அனைத்தையும் மறக்க வேண்டும். முழுமையாக ஆத்ம அபிமானி நிலை ஏற்பட்டு விட வேண்டும் - இது மிகப் பெரிய இலட்சியம் ஆகும். அங்கு ஆத்மாக்கள் அசரீரியாக இருப்பார்கள், பிறகு இங்கு வந்து தேகத்தை தாரணை செய்கிறது. இப்பொழுது மீண்டும் இந்த தேகத்தில் இருந்து கொண்டே தன்னை அசரீரி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த முயற்சி மிகவும் உயர்ந்தது. தன்னை ஆத்மா என்று உணர்ந்து கர்மாதீத நிலையில் இருக்க வேண்டும். பாம்பிற்கு அறிவு இருக்கிறது அல்லவா - பழைய ஆடையை விட்டு விடுகிறது. ஆக நீங்கள் தேக அபிமானத்திலிருந்து எவ்வளவு விடுபட வேண்டும் மூலவதனத்தில் நீங்கள் ஆத்ம அபிமானிகளாகத் தான் இருப்பீர்கள். இங்கு தேகத்திலிருந்து கொண்டே தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். தேக அபிமானம் நீங்கி விட வேண்டும். எவ்வளவு பெரிய பரீட்சை பகவான் சுயம் வந்து கற்பிக்க வேண்டியிருக்கிறது. தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விட்டு விட்டு என்னுடையவராக ஆகுங்கள், தன்னை நிராகார ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று வேறு யாரும் இவ்வாறு கூற முடியாது. எந்த பொருளின் உணர்வும் இருக்கக் கூடாது. மாயை ஒருவருக்கொருவரின் தேகத்தில் அதிகமாக மாட்ட வைத்து விடுகிறது, அதனால் தான் பாபா கூறுகின்றார் – இந்த சாகாரத்தையும் (பிரம்மா) நினைவு செய்யக் கூடாது. நீங்கள் தங்களது தேகத்தையும் மறக்க வேண்டும் என்று பாபா கூறுகின்றார். ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதில் அதிக முயற்சி இருக்கிறது. மாயை நல்ல நல்ல குழந்தைகளையும் கூட பெயர், உருவத்தில் மாட்ட வைத்து விடுகிறது. இந்த பழக்கம் மிகவும் கெட்டது. சரீரத்தை நினைவு செய்வது என்பது பூதங்களை நினைவு செய்வதாக ஆகிவிடுகிறது. ஒரு சிவபாபாவை மட்டுமே நினைவு செய்யுங்கள் என்று நான் கூறுகிறேன். நீங்கள் 5 பூதங்களை நினைவு செய்து கொண்டே இருக்கிறீர்கள். தேகத்தின் மீது முற்றிலும் பற்றுதல் இருக்கக் கூடாது. பிராமணியிடத்தில் (நிமித்த சகோதரியிடம்) கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர அவரது பெயர், உருவத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது. ஆத்ம அபிமானி ஆவதில் தான் முயற்சி இருக்கிறது. பாபாவிற்கு பல குழந்தைகள் சார்ட் அனுப்பி வைக்கின்றனர், ஆனால் அதன் மீது நம்பிக்கை வைப்பது கிடையாது. நான் சிவபாபாவைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்வது கிடையாது என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் துளியளவும் நினைவு செய்வது கிடையாது என்பதை தந்தை அறிவார். நினைவில் தான் அதிக முயற்சி இருக்கிறது. எதிலாவது மாட்டிக் கொள்கிறீர்கள். தேகதாரிகளை நினைவு செய்வது என்பது 5 பூதங்களை நினைப்பதாகும். இது பூத பூஜை என்று கூறப்படுகிறது. பூதத்தை நினைவு செய்கிறீர்கள். இங்கு நீங்கள் ஒரே ஒரு சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். பூஜைக்கான விசயம் கிடையாது. பக்தியின் பெயர், அடையாளம் மறைந்து விடுகிறது, பிறகு ஏன் சிலைகளை நினைவு செய்ய வேண்டும் மூலவதனத்தில் நீங்கள் ஆத்ம அபிமானிகளாகத் தான் இருப்பீர்கள். இங்க�� தேகத்திலிருந்து கொண்டே தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். தேக அபிமானம் நீங்கி விட வேண்டும். எவ்வளவு பெரிய பரீட்சை பகவான் சுயம் வந்து கற்பிக்க வேண்டியிருக்கிறது. தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விட்டு விட்டு என்னுடையவராக ஆகுங்கள், தன்னை நிராகார ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று வேறு யாரும் இவ்வாறு கூற முடியாது. எந்த பொருளின் உணர்வும் இருக்கக் கூடாது. மாயை ஒருவருக்கொருவரின் தேகத்தில் அதிகமாக மாட்ட வைத்து விடுகிறது, அதனால் தான் பாபா கூறுகின்றார் – இந்த சாகாரத்தையும் (பிரம்மா) நினைவு செய்யக் கூடாது. நீங்கள் தங்களது தேகத்தையும் மறக்க வேண்டும் என்று பாபா கூறுகின்றார். ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதில் அதிக முயற்சி இருக்கிறது. மாயை நல்ல நல்ல குழந்தைகளையும் கூட பெயர், உருவத்தில் மாட்ட வைத்து விடுகிறது. இந்த பழக்கம் மிகவும் கெட்டது. சரீரத்தை நினைவு செய்வது என்பது பூதங்களை நினைவு செய்வதாக ஆகிவிடுகிறது. ஒரு சிவபாபாவை மட்டுமே நினைவு செய்யுங்கள் என்று நான் கூறுகிறேன். நீங்கள் 5 பூதங்களை நினைவு செய்து கொண்டே இருக்கிறீர்கள். தேகத்தின் மீது முற்றிலும் பற்றுதல் இருக்கக் கூடாது. பிராமணியிடத்தில் (நிமித்த சகோதரியிடம்) கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர அவரது பெயர், உருவத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது. ஆத்ம அபிமானி ஆவதில் தான் முயற்சி இருக்கிறது. பாபாவிற்கு பல குழந்தைகள் சார்ட் அனுப்பி வைக்கின்றனர், ஆனால் அதன் மீது நம்பிக்கை வைப்பது கிடையாது. நான் சிவபாபாவைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்வது கிடையாது என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் துளியளவும் நினைவு செய்வது கிடையாது என்பதை தந்தை அறிவார். நினைவில் தான் அதிக முயற்சி இருக்கிறது. எதிலாவது மாட்டிக் கொள்கிறீர்கள். தேகதாரிகளை நினைவு செய்வது என்பது 5 பூதங்களை நினைப்பதாகும். இது பூத பூஜை என்று கூறப்படுகிறது. பூதத்தை நினைவு செய்கிறீர்கள். இங்கு நீங்கள் ஒரே ஒரு சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். பூஜைக்கான விசயம் கிடையாது. பக்தியின் பெயர், அடையாளம் மறைந்து விடுகிறது, பிறகு ஏன் சிலைகளை நினைவு செய்ய வேண்டும் அதுவும் மண்ணால் செய்யப்பட்டது ஆகும். இவை அனைத்தும் கூட நாடகத்தில் பதிவாகியிருக்கிறது என்று தந்தை கூறுகின்றார். இப்பொழு���ு மீண்டும் உங்களை பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவர்களாக ஆக்குகின்றேன். ஒரு தந்தையைத் தவிர வேறு எந்த சரீரத்தையும் நினைவு செய்யக் கூடாது. ஆத்மா தூய்மை ஆகிவிடும் பொழுது பிறகு சரீரமும் தூய்மையாகக் கிடைக்கும். இப்பொழுது இந்த சரீரம் தூய்மை கிடையாது. முதலில் ஆத்மா சதோ பிரதானத்திலிருந்து சதோ, ரஜோ, தமோவில் வரும் பொழுது சரீரமும் அதன்படி கிடைக்கிறது. இப்பொழுது உங்களது ஆத்மா தூய்மை ஆகிக் கொண்டே செல்கிறது, ஆனால் சரீரம் இப்பொழுது தூய்மை ஆகாது. இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். யார் நன்றாகப் புரிந்து கொண்டு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களது புத்தியில் தான் இந்த கருத்துகள் அமரும். சதோ பிரதானமாக ஆத்மா தான் ஆக வேண்டும். தந்தையை நினைவு செய்வதில் தான் அதிக முயற்சி இருக்கிறது. சிலருக்கு துளியும் நினைவு இருப்பது கிடையாது. மதிப்புடன் (பாஸ்வித் ஆனர்) தேர்ச்சி பெற வேண்டுமெனில் புத்தியோகம் சிறிதும் எங்கும் அலையக் கூடாது. ஒரு தந்தையின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் குழந்தைகளின் புத்தியானது அலைந்து கொண்டே இருக்கிறது. எந்த அளவு பலரை தனக்குச் சமமாக ஆக்குவீர்களோ அந்த அளவிற்குத் தான் பதவி கிடைக்கும். தேகத்தை நினைவு செய்பவர்கள் ஒருபொழுதும் உயர்ந்த பதவி அடைய முடியாது. இங்கு நேர்மையுடன் தேர்ச்சி அடைய வேண்டும். முயற்சியின்றி இந்த பதவி எப்படி அடைய முடியும் அதுவும் மண்ணால் செய்யப்பட்டது ஆகும். இவை அனைத்தும் கூட நாடகத்தில் பதிவாகியிருக்கிறது என்று தந்தை கூறுகின்றார். இப்பொழுது மீண்டும் உங்களை பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவர்களாக ஆக்குகின்றேன். ஒரு தந்தையைத் தவிர வேறு எந்த சரீரத்தையும் நினைவு செய்யக் கூடாது. ஆத்மா தூய்மை ஆகிவிடும் பொழுது பிறகு சரீரமும் தூய்மையாகக் கிடைக்கும். இப்பொழுது இந்த சரீரம் தூய்மை கிடையாது. முதலில் ஆத்மா சதோ பிரதானத்திலிருந்து சதோ, ரஜோ, தமோவில் வரும் பொழுது சரீரமும் அதன்படி கிடைக்கிறது. இப்பொழுது உங்களது ஆத்மா தூய்மை ஆகிக் கொண்டே செல்கிறது, ஆனால் சரீரம் இப்பொழுது தூய்மை ஆகாது. இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். யார் நன்றாகப் புரிந்து கொண்டு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களது புத்தியில் தான் இந்த கருத்துகள் அமரும். சதோ பிரதானமாக ஆத���மா தான் ஆக வேண்டும். தந்தையை நினைவு செய்வதில் தான் அதிக முயற்சி இருக்கிறது. சிலருக்கு துளியும் நினைவு இருப்பது கிடையாது. மதிப்புடன் (பாஸ்வித் ஆனர்) தேர்ச்சி பெற வேண்டுமெனில் புத்தியோகம் சிறிதும் எங்கும் அலையக் கூடாது. ஒரு தந்தையின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் குழந்தைகளின் புத்தியானது அலைந்து கொண்டே இருக்கிறது. எந்த அளவு பலரை தனக்குச் சமமாக ஆக்குவீர்களோ அந்த அளவிற்குத் தான் பதவி கிடைக்கும். தேகத்தை நினைவு செய்பவர்கள் ஒருபொழுதும் உயர்ந்த பதவி அடைய முடியாது. இங்கு நேர்மையுடன் தேர்ச்சி அடைய வேண்டும். முயற்சியின்றி இந்த பதவி எப்படி அடைய முடியும் தேகத்தை நினைவு செய்பவர்கள் எந்த முயற்சியும் செய்ய முடியாது. தந்தை கூறுகின்றார் - முயற்சி செய்பவர்களைப் பின்பற்றுங்கள். இவரும் (பிரம்மாவும்) முயற்சியாளர் அல்லவா\nஇது மிகவும் விசித்திரமான (வித்தியாசமான) ஞானமாகும். உலகில் யாருக்கும் தெரியாது. ஆத்மாவிற்குள் எப்படி மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது யாருடைய புத்தியிலும் அமராது. இவையனைத்தும் குப்தமான முயற்சியாகும். பாபாவும் குப்தமானவர். நீங்கள் இராஜ்யத்தை எப்படி பிராப்தியாக அடைகிறீர்கள் என்பது யாருடைய புத்தியிலும் அமராது. இவையனைத்தும் குப்தமான முயற்சியாகும். பாபாவும் குப்தமானவர். நீங்கள் இராஜ்யத்தை எப்படி பிராப்தியாக அடைகிறீர்கள் சண்டை சச்சரவு எதுவும் கிடையாது. ஞானம் மற்றும் யோகாவிற்கான விசயமாகும். நாம் யாரிடத்திலும் சண்டையிடுவது கிடையாது. ஆத்மாவை தூய்மையாக்குவதற்காக முயற்சி செய்ய வேண்டும். ஆத்மா அசுத்தம் ஆக ஆக சரீரமும் தூய்மை இழந்து விடுகிறது. ஆத்மா தூய்மையாகிச் செல்ல வேண்டும். அதிக முயற்சி இருக்கிறது. யார் யார் முயற்சி செய்கின்றனர் சண்டை சச்சரவு எதுவும் கிடையாது. ஞானம் மற்றும் யோகாவிற்கான விசயமாகும். நாம் யாரிடத்திலும் சண்டையிடுவது கிடையாது. ஆத்மாவை தூய்மையாக்குவதற்காக முயற்சி செய்ய வேண்டும். ஆத்மா அசுத்தம் ஆக ஆக சரீரமும் தூய்மை இழந்து விடுகிறது. ஆத்மா தூய்மையாகிச் செல்ல வேண்டும். அதிக முயற்சி இருக்கிறது. யார் யார் முயற்சி செய்கின்றனர் என்பதை பாபா புரிந்து கொள்வார். இது சிவபாபாவின் பண்டாரா ஆகும். சிவபாபாவின் பண்டாராவில் நீங்கள் சேவை செய்கிறீர்கள். சேவை செய��யவில்லையெனில் மிகச் சிறிய பதவி அடைவீர்கள். தந்தையிடம் சேவைக்காக வந்திருக்கிறீர்கள், ஆனால் சேவை செய்யவில்லையெனில் என்ன பதவி கிடைக்கும் என்பதை பாபா புரிந்து கொள்வார். இது சிவபாபாவின் பண்டாரா ஆகும். சிவபாபாவின் பண்டாராவில் நீங்கள் சேவை செய்கிறீர்கள். சேவை செய்யவில்லையெனில் மிகச் சிறிய பதவி அடைவீர்கள். தந்தையிடம் சேவைக்காக வந்திருக்கிறீர்கள், ஆனால் சேவை செய்யவில்லையெனில் என்ன பதவி கிடைக்கும் இங்கு இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதில் வேலைக்காரன் போன்றவர்களாக ஆவார்கள் அல்லவா இங்கு இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதில் வேலைக்காரன் போன்றவர்களாக ஆவார்கள் அல்லவா இப்பொழுது நீங்கள் இராவணனின் (மாயை) மீது வெற்றி அடைகிறீர்கள், மற்ற எந்த யுத்தமும் கிடையாது. இது புரிய வைக்கப்படுகிறது, எவ்வளவு குப்தமான விசயம் ஆகும் இப்பொழுது நீங்கள் இராவணனின் (மாயை) மீது வெற்றி அடைகிறீர்கள், மற்ற எந்த யுத்தமும் கிடையாது. இது புரிய வைக்கப்படுகிறது, எவ்வளவு குப்தமான விசயம் ஆகும் யோக பலத்தின் மூலம் உலக இராஜ்யம் நீங்கள் அடைகிறீர்கள். நாம் நமது சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற வீட்டின் நினைவு தான் இருக்கிறது. இங்கு நாம் நடிப்பு நடிப்பதற்காக வந்திருக்கிறோம், மீண்டும் நமது வீட்டிற்குச் செல்வோம். ஆத்மா எப்படி செல்கிறது யோக பலத்தின் மூலம் உலக இராஜ்யம் நீங்கள் அடைகிறீர்கள். நாம் நமது சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற வீட்டின் நினைவு தான் இருக்கிறது. இங்கு நாம் நடிப்பு நடிப்பதற்காக வந்திருக்கிறோம், மீண்டும் நமது வீட்டிற்குச் செல்வோம். ஆத்மா எப்படி செல்கிறது என்பதையும் யாரும் புரிந்து கொள்வது கிடையாது. நாடகப்படி ஆத்மாக்கள் வந்தே ஆக வேண்டும். நல்லது.\nஇனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நன்ஸ்தே.\n1) எந்த தேகதாரியின் மீதும் பற்று வைக்கக் கூடாது. சரீரத்தை நினைவு செய்வது என்பது பூதத்தை நினைவு செய்வதாகும். ஆகை��ால் யாருடைய பெயர், உருவத்திலும் மாட்டிக் கொள்ளக் கூடாது. தனது தேகத்தையும் மறக்க வேண்டும்.\n2) எதிர்காலத்திற்காக அழிவற்ற வருமானத்தை சேமிப்பு செய்ய வேண்டும். புத்திசாலியாகி ஞானக் கருத்துகளை புத்தியில் தாரணை செய்ய வேண்டும். தந்தை என்ன புரிய வைத்தாரோ அதை புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் கூற வேண்டும்.\nஉண்மையான, தூய்மையான மனதின் ஆதாரத்தில் நம்பர் ஒன் பெறக்கூடிய திலாராமுக்குப் பிடித்தமானவர் ஆகுக.\nதிலாராம் தந்தைக்கு உண்மையான மனம் உள்ள குழந்தைகளைத் தான் பிடிக்கும். உலக ரீதியிலான புத்தி இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் உண்மையான, தூய்மையான மனம் இருந்தால் நம்பர் ஒன் பெறுவீர்கள். ஏனென்றால் புத்தியையோ பாபா அவ்வளவு பெரியதாகக் கொடுத்து விடுகிறார். அதன் மூலம் படைப்பவரை அறிந்து கொள்வதால், படைப்பின் முதல்-இடை-கடை பற்றிய ஞானத்தை அறிந்து கொள்கிறீர்கள். ஆக, உண்மையான, தூய உள்ளத்தின் ஆதாரத்தில் தான் நம்பர் உருவாகிறது. சேவையின் ஆதாரத்தில் இல்லை. உண்மையான உள்ளத்தோடு செய்யப்படும் சேவையின் (பலன்) பிரபாவம், உள்ளம் வரை சென்று சேர்கிறது. புத்தி உள்ளவர்கள் பெயர் சம்பாதிக்கிறார்கள். மனம் உள்ளவர்கள் ஆசிர்வாதத்தை சம்பாதிக்கிறார்கள்.\nஅனைவரிடத்தும் சுபசிந்தனை மற்றும் சுப விருப்பம் வைப்பது தான் உண்மையான பரோபகாரம் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/09/blog-post_19.html", "date_download": "2020-02-27T16:33:32Z", "digest": "sha1:62NF525W7XF3G65HDNW3URTIK2D3FQ5G", "length": 18131, "nlines": 226, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இளநீரில் இவ்வளவுவிஷயங்களா?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதினமும் இளநீர் சாப்பிட்டால் அது நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக் காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறி விடுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித் துடிப்பு தளர்ந்து, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள உப்பு சுத்தமாக வெளியேறுவதுதான்.\nஇளநீரில் இருக்கின்ற உப்புச்சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச்சீராக பாதுகாப்பதோடு மட்டுமின்றி உடலின் வெப்ப நிலையை உள்வாங்கி சரிவர வெளியே தள்ளுகிறது. இதனால், கோடையில் வரும் அவசர வேனல் பிடிப்பு, வேனல் அயர்ச்சி போன்ற தொந்தரவுகளும் தொலைந்து போகிறது.\nஇளநீரை உடனடியாக குடித்து விடுவதுதான் நல்லது. அதை வாங்கி பிரிட்ஜில் வைத்திருந்தோ அல்லது இரண்டு, மூன்று மணி நேரம் கழித்தோ குடிப்பது நல்லதல்ல. இளநீரின் மருத்துவ குணம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால் அதை வாங்கிய அரை மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.\nஇதில் எதையும் கலந்து குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைவாக குடிக்கலாம். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கக்கூடாது.\nஇதய நோயாளிகளுக்கு இளநீர் இதம்.\nகுளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் “கார்பனேட்டட் வாட்டரும்’ காற்றும்தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையற்ற கலோரி சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனம் அடையும். குடற்புண் உண்டாகும். இவை எல்லாம் குளிர்பானங்களைத் தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்.\nதண்ணீரில் இருப்பவை: கோடையில் தண்ணீர் மிகவும் தரமான பொருள். ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மினரல்கள், உப்பு, தண்ணீரில் தரம் குறையாமல் இருப்பவை.\nநீரின்றி அமையாது உடலும், உடல் உறுப்புகளும். தண்ணீரின் தலையாய வேலையே வெப்பத்தை, வெப்பத் தாக்குதலை தன்னுடன் கொண்ட தாதுப் பொருட்களைக் கொண்டு தவறாமல் காப்பதுதான். கோடையில் தொடர்ந்து கடினமான வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள், நீண்ட தூரம் வாகனங்கள் ஓட்டும் டிரைவர்கள், “ஷிப்ட்’ முறையில் பணிபுரிபவர்கள் போன்றோருக்கு உடம்பில் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து சோர்ந்து விடுவர். தண்ணீரைக் குடித்தால் உடன் புத்துணர்ச்சி பெற்று வேலைகளைச் செய்ய முடியும். நம் உடம்பின் செல்களும், திசுக்களும், சிறுநீரகமும் தண்ணீரால் புத்துணர்வு பெறுகின்றன. சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெறலாம்.\nகோடையில் தினசரி குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை குடிக்கலாம். ஒரே நேரத்தில் நிறைய நீரைக் குடிப்பதற்கு பதிலாக, சிறிது சிறிதாக தொடர்ந்து குடித்துக் கொண்டே வரலாம்.\nஒரே நேரத்தில் அரை லிட்டர் வரை அதிகபட்சமாக குடிக்கலாம். சாப்பிட்ட பிறகு ஒரேயடியாக நிறைய தண்ணீரைக் குடிப்பது செரிமான சிக்கலை உண்டுபண்ணும்.\nவயிறு நிறைய தண்ணீரைக் குடிப்பதும், உடன் படுப்பதும் தவறுதான். இவை எல்லாம் தண்ணீரில் நாம் செய்யும் தலையாய தவறுகள். கோடையில் இரவில் இடைவெளிகளில் தண்ணீரைக் குடிப்பது நார்ச்சத்துடன் சேர்ந்து காலையில் மலச்சிக்கலை தீர்க்கும். பெரிய “மீட்டிங்’ நடக்கும்போது முதலில் தண்ணீரை வைத்திருப்பதற்கான காரணம் அது ஒரு “மூடு ரிலாக்சன்ட்.’ மனப் பதட்டத்தைக் குறைக்கும்,\nமூளையின் வேதிப் பொருளை ஒழுங்குபடுத்தும் தண்ணீர் ஒரு உயிர் நீர்.\nஅதிக நீருள்ள பழங்கள், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, தர்ப்பூசணி போன்றவற்றில் வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக எல்லா வைட்டமின்களும் உள்ளன. மற்ற எல்லா பழங்களையும் சாப்பிடலாம்.\nஆன்லைனில் ரெயில்வே டிக்கெட் புக் செய்யும் வழிமுறைக...\nமருத்துவ உலகின் ராணி - சோற்றுக் கற்றாழை..\nஎலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nஉள்ளச்சத்தோடு நமது தொழுகை அமைய\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nதேனும்,பட்டையும்(Honey+Cinnamaon Powder) உண்பதால் ...\nBP - இரத்த அழுத்தம் என்றால் என்ன\nஃப்ரிட்ஜ் - இயங்குவது எப்படி\nஇணையதளம் – காப்பி அடிப்பது எப்படி\nFaceBook பயன்படுத்துவோர்களுக்கு சில பாதுகாப்பு வழி...\nஅண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்\nயூத மதகுருவின் கேள்விக்கு இஸ்லாமிய அறிஞரின் சாதுரி...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் ���த்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nமாணவரொருவருக்கு ஆசிரியர் செய்த உபதேசம், எம் எல்லோருக்குமான உபதேசமாக இருக்கட்டும்\n இமாம் ஷா f பிஈ ( ரஹிமஹுல்லாஹ் ) அவர்கள் , தனது மாணவர் ' அல்முஸனீ ' ( ரஹிமஹுல்லாஹ் ) என்பவருக்கு இவ்வாறு உபதேசித்தார்கள் :- ...\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள். ...\nஇப்படியும் சில பழமொழிகள் எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வ...\nகாதுக் குடுமியை அகற்றுதல் அவசியமா\nகண்களிலிருந்து நீர் வழிய , வேதனையில் முகம் சோர்ந்து கிடக்க காதைப் பொத்திக் கொண்டு வந்தான் பையன். அமைதி காக்க வந்தவர்கள் வன்முறை பிரயோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/namitha-entered-kodambakkam-again/", "date_download": "2020-02-27T17:42:53Z", "digest": "sha1:JZTZ4ASVZGRNOVUU6HOAG5JD3AYRKZJP", "length": 5558, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "திருமணத்திற்கு பிறகு மீண்டும் கோடம்பாக்கத்திற்குள் நுழைந்த நமீதா! – Chennaionline", "raw_content": "\nதிருமணத்திற்கு பிறகு மீண்டும் கோடம்பாக்கத்திற்குள் நுழைந்த நமீதா\nஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் `அகம்பாவம்’. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நமீதா நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்காக 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்துள்ளார்.\nஸ்ரீமகேஷ் இயக்கும் இந்த படத்தில் படத்தின் தயாரிப்பாளரான வாராகி, கொடூரமான வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். கோலிசோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nஜெகதீஷ் வி.விஸ்வம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சின்னு சதீஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.\nஸ்ரீமகேஷ் இதற்கு முன்பாக சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பரபரப்பான சமூக போராட்டம் கொண்ட விதையாக உருவாக இருக்கிறது அகம்பாவம்.\nபெண் போராளிக்கும், ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் படத்தின் கதை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது.\nஇந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பண்ருட்டி, தேனி, கல்வராயன் மலை, சேலம் ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.\n← பிரபுதேவாவின் சிஷ்யயையான இந்துஜா\nஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கானுடன் இணைந்து நடனம் ஆடிய நயந்தாரா →\nவைபவ் படத்தில் இணைந்த பூர்ணா\nமீண்டும் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த தனுஷ்\nநடிகை ஷாலினி பாண்டே மீது தமிழ் சினிமா தயாரிப்பாளர் பரபரப்பு புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/981783", "date_download": "2020-02-27T17:44:44Z", "digest": "sha1:J5UYSKZELC66IMCNZD2RACQ3VRGXIHFE", "length": 8050, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "பைக் மீது கார் மோதி முதியவர் பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபைக் மீது கார் மோதி முதியவர் பலி\nகரூர், ஜன. 20: கரூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார். மற்றொரு நபர் காயமடைந்து சிகிச்சை பெறுகிறார். கரூர் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள கோதூரைச் சேர்ந்தவர் மொட்டையப்ப கவுண்டர்(65). இவர் தனது நண்பர் இளங்கோவன் என்பவருடன் பைக்கில் கோவை ரோட்டில் சென்றார். பைக்கை மொட்டையப்ப கவுண்டர் ஓட்டிச் சென்றார். கரூர் கோவை சாலை ரெட்டிப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது, கோவையில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில் காயமடைந்த மொட்டையப்ப கவுண்டர் இறந்தார். காயமடைந்த இளங்கோவன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nஉணவு தயாரிப்பு, விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை பொன்னமராவதி விழிப்புணர்வு முகாமில் அதிகாரி விளக்கம்\nஅறந்தாங்கி மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா, ஊர்வலம்\nவிராலிமலை அரசு பள்ளியில்மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி\nவிராலிமலை அருகே கல்லூரி பேருந்துகள் மோதல்: 5 மாணவர் உட்பட 6 பேர் காயம்\nதிரளான பக்தர்கள் பங்கேற்பு வாகன ஓட்டிகள் புலம்பல் திருமயம், அரிமளம் பகுதியில் கடலை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் பாத்திகளில் தண்ணீர் பாச்சி தட்டுகளில் இறைக்கும் பெண்கள்\nவெள்ளனூர் அழகுநாச்சியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nபுதுக்கோட்டை அடுத்த களமாவூரில் ரயில்வே பாலப்பணி முடிவதற்குள் சுங்க கட்டணம் வசூல்\nவாராப்பூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் பிரதமரின் சமான் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,24,704 விவசாயிகள் பதிவு\n28ம் ேததி துவக்கம் குளத்தில் வாலிபர் சடலம் போலீசார் விசாரணை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்\n× RELATED சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை சமூக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/f633648/brahmins-and-sanskrit/", "date_download": "2020-02-27T17:46:51Z", "digest": "sha1:LUAF7GR3ZDJN4GRSHN67EOMKJ33NM566", "length": 8416, "nlines": 58, "source_domain": "newindian.activeboard.com", "title": "Brahmins and Sanskrit - New Indian-Chennai News & More", "raw_content": "\n ஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 1\nஎங்கே நான் சென்றாலும், எந்த ���லைப்பதிவைப் பார்த்தாலும், எந்த பின்னூட்டத்தைப் படித்தாலும், அனைவரும் எழுப்பும் ஒரு வினா இது. இதற்கு ஆதாரமாக அவர்கள் மேற்கோள் காட்டுவது ஆரிய படையெடுப்பும் அதன் பின் நடந்ததாக சொல்லப்படும் நிகழ்வுகளும். இந்த ஆரியன், திராவிடன் என்ற பாகுபாடுகள் எப்போது தொடங...\nசைவமும்சமஸ்கிருதமும்முதல் நூல் சேனாவரையமும், நன்னூல் விருத்தியும் தமிழ் இலக்கண நூலரைகள். அவற்றுள் சேனாவரையும் ‘வடசொல் எல்லாத் தேயத்திற்கும் பொது’ என்றது. விருத்தி ‘ஆரியச்சொல் எல்லாத் தேயத்திற்கும் விண்ணுலக முதலியவற்றிற்கும் பொது’ என்றது. அதனால் சம்ஸ்கிருதம் பாரததேசத்தின் பொ...\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/f639006/forum-639006/", "date_download": "2020-02-27T17:46:06Z", "digest": "sha1:5CHKHWYNWFYGX573763QV3MA5KNWUP56", "length": 14195, "nlines": 88, "source_domain": "newindian.activeboard.com", "title": "நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம வெங்கடேசன் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்தினரின் பெரியார் உண்மையில் -> நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம வெங்கடேசன்\nForum: நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம வெங்கடேசன்\nJanuary 11, 2011- ம வெங்கடேசன் வரலாற்றுவழியாகப் பார்த்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குமான முரண்கள் – பிணக்குகள் ஏராளம். அதனால் ஏற்பட்ட சண்டைகள், சச்சரவுகள், கொடூரங்களும் மிக மிக அதிகம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோய...\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 07 பதவியைத் தந்தது கொள்கையா, சூழ்நிலையா\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 07June 17, 2010- ம வெங்கடேசன் தொடர்ச்சி.. பதவியைத் தந்தது கொள்கையா, சூழ்நிலையா “முதன்முதலாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியை அமைச்சர் பதவியில் அமர்த்தியது நீதிக்கட்சி” – என்று பெருமை பொங்க, ‘களத்தில் நின்ற காவலர்கள்’ என்ற நூலில் எழுதியிருக...\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 06 தாழ்த்தப்பட்டவர்களுக்கு ‘ஆதிதிராவிடர்’ என்ற பெயர் வந்தது யாரா\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 06June 1, 2010- ம வெங்கடேசன் தொடர��ச்சி.. தாழ்த்தப்பட்டவர்களுக்கு ‘ஆதிதிராவிடர்’ என்ற பெயர் வந்தது யாரால் சொல்லிவைத்தாற்போல் தாழ்த்தப்பட்டவர்கள் பெற்ற உரிமைகள் நீதிக்கட்சியினரால் பெற்றது என்று திரும்பத் திரும்ப பொய்களையே திராவிட இயக்க எழுத்தாளர...\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 05 தாழ்த்தப்பட்டவர்களுக்கா வகுப்புரிமை ஆணை \nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 05May 25, 2010- ம வெங்கடேசன் தொடர்ச்சி.. தாழ்த்தப்பட்டவர்களுக்கா வகுப்புரிமை ஆணை வகுப்புரிமை ஆணையை நீதிக்கட்சி ஆட்சியின் முக்கிய சாதனை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். பார்ப்பனரல்லாத மக்களுக்காக – குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக – நீதி...\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 04 நீதிக்கட்சி ஆரம்பித்ததன் பின்னணி\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 04May 11, 2010- ம வெங்கடேசன் தொடர்ச்சி… நீதிக்கட்சி ஆரம்பித்ததன் பின்னணி தற்காலம், பிராமணர்கள் என்று பெயர் வைத்துள்ள வகுப்பாருள் கீழ்ச்சாதி மேற்சாதியென்னும் வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதிபேதம் வைத்துள்ளவர்கள் ய...\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 03 நீதிக்கட்சியில் இருந்தவர்கள் யார் – யார்\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 03May 4, 2010- ம வெங்கடேசன் முந்தைய பகுதிநீதிக்கட்சியில் இருந்தவர்கள் யார் – யார் “சூத்திரர்கள்… பிராமணர்களிடம் காட்டும் பகைமையைவிட அதிகமாகத் தீண்டாதவர்களிடம் பகைமை காட்டுகிறார்கள். உண்மையில் இந்து சமூக சாதி முறையின்மீது தாழ்த்தப்பட்டோர்கள் தொடுக...\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – திருட்டு எழுத்தும் புரட்டு வரலாறும்:\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 02April 27, 2010- ம வெங்கடேசன் திருட்டு எழுத்தும் புரட்டு வரலாறும்: முதுபெரும் திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்கள், ‘களத்தில் நின்ற காவலர்கள்’ என்ற தலைப்பில் ஆதிதிராவிடத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி 1993ல் வெளியிட்டார். இந்த புத...\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 01\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 01April 21, 2010- ம வெங்கடேசன் ‘‘சுதேச சீர்திருத்தமென வெளிவந்திருக்கும் இந்துக்கள் ஜாதி பேதத்தை நீக்கிவிட்டு ஒற்றுமையாக வேண்டும் என வீண்புரளி செய்கிறார்களே ஒழிய நிச்சயமாக ஜாதி பேதத்தை நீக்க பிரயத்தனப்படுபவர்களாக இல்லை. அவர்கள் முக்கியமாக ஜாதி பேதம் வ...\nNew Indian-Chennai News & More → ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்தினரின் பெரியார் உண்மையில் → நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம வெங்கடேசன்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/f639337/forum-639337/", "date_download": "2020-02-27T16:11:07Z", "digest": "sha1:GW2MZBFCJVMI5R57RTOWEXW4JZY436EM", "length": 10622, "nlines": 70, "source_domain": "newindian.activeboard.com", "title": "தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> திருக்குறள் -> தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை\nForum: தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை\nதமிழ்இலக்கியங்களில் அறம் சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தம் முத்தி அருவுருவத் தன்மை நாமம் ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பரிவறநின் றியக்கச் செய்யும் சோதியைமாத் துவெளியை மனதவிழ நிறைவான துரிய வாழ்வைத் தீதில்பர மாம்பொருளைத் திருவருளே நினைவாகச் சிந்தை செய்வாம்\nஉள்ளுறை அன்புப்படையல் (iii) அணிந்துரை (iv) நூல் முகம் (x) தமிழ் இலக்கியங்களில்-அறம் (4-24) முன்னுரை - உறுதிப் பொருள்கள் (7) - மும்முதற் பொருள் - மூன்றன் பகுதி (8) - அகம், புறம் என்ற பாகு பாடு (10) - அறம் விரிந்த பொருள் (12) - 'அறனில் கொள்கை, (1.5) - மனத்துாய்மை (18) - இன்றைய நிலை (19) - பாரதியார்...\nநூல் முகம் நோற்றேன் பல்பிறவி . துன்னைக்காண்பதோர் ஆசையினால் ஏற்றேன். இப்பிறப்பை இடருற்றனன் எம்பெருமான் கோற்றேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ் வேங்கடவா கோற்றேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ் வேங்கடவா ஆற்றேன் வந்தடைந்தேன்; அடியேனை யாட் கொண்டருளே.' 1. பெரி. திரு. 1-9 :8 2 -திருமங்கையாழ்வார் பணிவாழ்க்கையின் இறுதிக்காலமாகிய பதின...\nஅணிந்துரை (ஜஸ்டிஸ் எஸ். நடராசன், உச்சநீதிமன்றம், தில்லி)\nஅணிந்துரை (ஜஸ்டிஸ் எஸ். நடராசன், உச்சநீதிமன்றம், தில்லி) இன்றைய வாழ்க்கை நிலையைப் பொருளாதார அடிப்படையில் ஆய்ந்து அக்கால இலக்கியங்கள் இன்றைய சூழ்நிலையில் எங்ங்னம் பொருந்தும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். அகப்பொருளில் அறத்தைப்பற்றி பேசுங்கால் பால தாணையின், ஒத்த கிழவனும...\nதமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் எம். ஏ., பி. எஸ். சி., எல்.டி.வித்துவான் பிஎச். டி., முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் - பேராசிரியர் திருவேங்கடவன் பல்கலைக் கழகம், ஐந்திணைப் பதிப்பகம் 279, பாரதி சாலை திருவல்லிக்கேணி சென்னை - 600 005 முதற்பதிப...\nNew Indian-Chennai News & More → திருக்குறள் → தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல���12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/meems-on-yeddyurappa-118051800022_1.html", "date_download": "2020-02-27T18:35:19Z", "digest": "sha1:ZEVSSPGL465KUHDAD3FESG52ED7UZ6XZ", "length": 11309, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "லெமன் டீ இருக்குன்றான்... ஆனா மெஜாரிட் ‘டீ’ இல்லன்றான் - கலக்கல் மீம்ஸ் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 28 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nலெமன் டீ இருக்குன்றான்... ஆனா மெஜாரிட் ‘டீ’ இல்லன்றான் - கலக்கல் மீம்ஸ்\nகர்நாடகாவில் யார் முதல்வர் என தீர்மானிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை கர்நாடக சட்டசபையில் நடைபெற இருக்கிறது.\nஆட்சி அமைக்க காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தும், பாஜக எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எடியூரப்பா தனது மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் இருப்பதால், குதிரை பேரம் நடத்த வாய்ப்பிருப்பதாக கருத்து நிலவியது.\nஇந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை மாலை 4 மணிக்கு நம்��ிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எடியூரப்பாவால் கண்டிப்பாக மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்களை உருவாக்கி பதிவு செய்து வருகின்றனர்.\nஅப்படி, வைரலாக பரவி வரும் சில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு...\nநாளையே வாக்கெடுப்பு - ராஜினாமா செய்வாரா எடியூரப்பா\n - நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nஇன்னும் சற்று நேரத்தில் விசாரணை : எடியூரப்பா பதவி நீடிக்குமா\nகொச்சி செல்லவிருந்த எம்.எல்.ஏக்களின் தனி விமானம் திடீர் ரத்து\nஎம்எல்ஏக்களை விலைக்கு வாங்க அமேசானிடம் டீல் பேசிய இளைஞர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/plexms", "date_download": "2020-02-27T18:11:57Z", "digest": "sha1:6REV7SDDQ2FEHG2CDSFJZUZTGGJFFHSK", "length": 8492, "nlines": 132, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Plex Media Server 1.18.5.2309 – Vessoft", "raw_content": "Windowsவலைப்பின்னல்தொலைநிலை அணுகல்Plex Media Server\nஅதிகாரப்பூர்வ பக்கம்: Plex Media Server\nவிக்கிப்பீடியா: Plex Media Server\nPlex ஊடக சர்வர் – ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை ஒரு தொலை அணுகல் ஒரு ஊடக சர்வர் உருவாக்க மற்றும் பெற ஒரு மென்பொருள். plex ஊடக சர்வர் முக்கிய அம்சம் லேன் அல்லது இணைய வழியாக ஊடக கோப்புகள் அணுக திறன் உள்ளது. மென்பொருள் ஒரு ஸ்மார்ட் டிவி அம்சம் கொண்ட மொபைல் சாதனங்கள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் ப்ளூ-ரே சாதனங்களில் இருந்து ஒரு நூலகம் ஒரு அணுகல் வழங்குகிறது. Plex ஊடக சர்வர் நீங்கள் விளக்கம், விண்ணப்பத்தை மற்றும் ஊடக கோப்புகள் உள்ளடக்கியது சேர்க்க அனுமதிக்கிறது.\nஒரு ஊடக சர்வர் உருவாக்குதல்\nஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை தொலைநிலை அணுகல்\nஊடக கோப்புகள் திருத்த திறன்\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nPlex Media Server தொடர்புடைய மென்பொருள்\nAndroid, iOS மற்றும் விண்டோஸ் தொலைபேசி சாதனங்கள் பயன்படுத்தி கணினி மற்றும் தொலை கட்டுப்பாட்டை மென்பொருள். மென்பொருள் முழுமையாக சுட்டி மற்றும் விசைப்பலகை செயல்பாடுகளை உடையன.\nஇணைய இணைந்துள்ள கணினிகள் ரிமோட் கண்ட்ரோல் கருவி. வீடியோ அழைப்பு மற்றும் கோப்புகளை பரிமாற்றம் சாத்தியம் உள்ளது.\nAnyDesk – குறிப்பிடத்தக்க தாமதங்கள் இல்லாமல் கணினியின் கூட்டு பயன்பாட்டிற்கான தொலைநிலை அணுகல் மென்பொருள் மற்றும் தொலைநிலை உதவி.\nஇந்த மென்பொருள் பிணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் முடிந்தவுடன், பயனாளர் ஒவ்வொரு சாதனத்திலும் விரிவான தகவலைப் பெறுவார்.\nபாதிப்பு இருப்பதற்காக நெட்வொர்க்குகளை ஸ்கேன் செய்யும் மென்பொருள். மென்பொருள் பல்வேறு வகையான ஸ்கேன்களை ஆதரிக்கிறது மற்றும் வெவ்வேறு அளவு அல்லது சிக்கலான பிணைய பாதுகாப்பை சரிபார்க்கிறது.\nBartVPN – இணைய இணைப்பின் நம்பகமான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கருவி. இணைய வேகத்தின் குறைந்தபட்ச இழப்புக்கு விரும்பிய சேவையகத்தைத் தேர்வுசெய்ய மென்பொருள் உதவுகிறது.\njv16 PowerTools – கணினியை உள்ளமைக்க, கட்டுப்படுத்த, சுத்தம் மற்றும் மேம்படுத்துவதற்கான பயன்பாடுகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான கருவிகள்.\nBitComet – டொரண்ட் நெட்வொர்க்குகள் மற்றும் FTP சேவையகங்களிலிருந்து கோப்புகளைப் பதிவிறக்குவதற்கான ஒரு மென்பொருள். மென்பொருள் பல கோப்புகளை ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்து அவற்றை முன்னோட்டமிட உதவுகிறது.\nஇது கணினியில் உள்ள சிக்கல்களை சரிசெய்வதன் மூலம் உங்கள் கணினியைப் பாதுகாப்பதற்கும் அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் ஒரு உலகளாவிய மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhnutpam.wordpress.com/2015/02/01/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE-2/", "date_download": "2020-02-27T17:36:33Z", "digest": "sha1:C6OYCIYP7WVSJJRBX2XAHDCSWWMOGNCS", "length": 29082, "nlines": 114, "source_domain": "thamizhnutpam.wordpress.com", "title": "இரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – பகுதி 2 – தமிழ் (தொழில்)நுட்பம்", "raw_content": "\nபுதிய தொழில்நுட்பங்களைத் தமிழில் தெரிந்து கொள்ளலாமே\nஇரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – பகு��ி 2\nகவிஞர் கண்ணதாசனின் ‘16 வயதினிலே’ பாடல் வரிகள், மிகவும் பிரபலம் அடைந்த ஒன்று. நகைச்சுவைக்காக எழுதிய பாடல் என்றாலும், இந்த நகைச்சுவையின் பின்னால், நமக்கு எல்லாம் புரிந்த, சில மரபுத்தொடர் (heredity) விஷயங்கள் அடங்கியுள்ளது. ஆட்டுக்குட்டி, முட்டையிடாது. அப்படியே முட்டையிட்டாலும் அதிலிருந்து கோழிக்குஞ்சு வராது. இது சாமானியருக்கும் புரியும் மரபுத்தொடர் விஷயம். ஏன் இப்படி என்று நாம் யாரும் கேட்பதில்லை.\nஅத்துடன், இன்னொரு விஷயமும் நாம் அன்றாட வாழ்க்கை மூலம் கற்றுக் கொண்டுள்ளோம். ஒரு உயிரினத்திற்கு பிறக்கும் சிசுவானது, தாயின் தன்மையை சார்ந்தே இருக்கும் – அதாவது, தாய்க்கு இரு கரங்கள் இருந்தால், சேய்க்கும் அவ்வாறே. நாய்க்குட்டிக்கு, தாயைப் போல நான்கு கால்கள். இப்படித்தான் கால காலமாக உள்ளது. இதில், ‘காலகாலமாக’ என்பது மிக முக்கியமான ஒரு விஷயம். பல்லாயிரம் ஆண்டுகளாக இவ்வாறே நடந்து வந்துள்ளது. இயற்கை அவ்வப்பொழுது, சிறு தவறுகள் செய்தாலும், 99.9999 சதவீதம், இது சரியாகவே நடந்து வந்துள்ளது.\nஇயற்கையிடம் ஏதோ ஒரு ரகசிய முறை ஒன்று இல்லையேல், எப்படி பல்லாயிரம் ஆண்டுகளாக ஆட்டிற்கு ஆட்டுக் குட்டியையும், மனிதனுக்கு குழந்தையையும் தொடர்ந்து அளிக்க முடிகிறது அதே இயற்கை பிரெஞ்சு நாட்டவருக்குத் தங்க நிற முடியையும், வெள்ளை தோலையும் தந்து, இந்தியருக்குக் கரு நிற முடியும், மாநிற/கருநிறத் தோலையும் தர முடிகிறது அதே இயற்கை பிரெஞ்சு நாட்டவருக்குத் தங்க நிற முடியையும், வெள்ளை தோலையும் தந்து, இந்தியருக்குக் கரு நிற முடியும், மாநிற/கருநிறத் தோலையும் தர முடிகிறது இப்படிப்பட்ட கேள்விகள் மனிதர்களை பல்லாயிரம் ஆண்டுகளாக வியக்கச் செய்த விஷயம்.\nதிரைப்படப் பாடகி சுவேதா மோகன், தாய் சுஜாதாவைப் போல இருப்பது பெரிய விஷயமல்ல. ஆனால், அவரது பாடும் குரல் சுஜாதாவைப் போலவே இருப்பதும் இயற்கை ஏதோ ஒரு ரகசிய முறையைப் பின்பற்றுவதைக் காட்டுகிறது. ஆனால், அதை சரியாக விளக்குவது என்பது, இன்றுவரை இயலாத காரியம்.\nஇதே இயற்கை, சில விஷயங்களை, உடனே செய்வதில்லை. உதாரணத்திற்கு, சுவேதாவின் குழந்தைக் குரல் தாய் சுஜாதாவைப் போல இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஒரு 17 வயதுக்குப் பின், எப்படி இது நடக்கிறது\nசரி, எல்லாமே சுவேதாவின் தன்மை போல நடக்கிறதா என���றால், அதுவும் இல்லை. அன்றாட வாழ்க்கையில், இப்படிப்பட்ட உரையாடல்களை சாதாரணமாக கேட்கிறோம்;\n“சின்ன பிள்ளையா இருக்கும் போது, மூணு சக்கர வண்டி ஓட்ட பயப்படுவ. இப்ப ஃபார்முலா கார் ரேசுல எல்லாம் ஓட்டுறயாமே\n“பள்ளிக் கூடத்தில், தனியாக யாருடனும் பேசவே பயப்படுவ. எப்படி நாலாயிரம் பேர் முன்னால் தீ பரக்கும் சொற்பொழிவெல்லாம் செய்யற\nஇப்படி, இயற்கை, சில குணாதிசயங்களைக் காலப் போக்கில் மாற்றி விடுகிறது. பல விஷயங்களை, காலகாலமாக அப்படியே வைத்திருக்கிறது. எப்படி, ஒரு தாய் தந்தையிடமிருந்து சில கட்டமைப்பு மற்றும் இயல்புகளை உடனே குழந்தைக்கு வழங்குகிறது\nமற்றும் இயல்புகளை காலந்தாழ்த்தி வழங்குகிறது\nமனிதர்கள் பூமியில் சமீப பிறவிகள். பல மில்லியன் ஆண்டுகளாக நம் பூமியில் வாழும் சுறா மீன்கள், தங்களது கட்டமைப்பு சற்றும் மாறாமல் இருப்பது மனித பரிணாம மாற்றத்தை விட அதிசயமான இயற்கை விஷயம்.\nஇத்தனை கேள்விகளுக்கும் வாட்ஸன் மற்றும் க்ரீக் -கின் இரட்டை சுருள் வளையம் பதில் சொல்ல இயலுமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சற்று அவசரப்பட்டு, படைப்பின் ரகசியத்தை கண்டு பிடித்து விட்டதாக அறிவித்து விட்டார்கள். இன்று, படைப்பின் சிக்கலை அணு அளவில் படிப்படியாக ஆராய்ந்து வருகிறார்கள் விஞ்ஞானிகள். இன்று வரை, பல கேள்விகளுக்குப் பதில் இல்லாமல் இருக்கிறோம். அவ்வளவு எளிதில் இயற்கையைப் புரிந்து கொள்வது என்பது என்றும் விஞ்ஞானத்தில் நடந்ததில்லை. மனித மரபணு திட்டம், இந்த உயிர்தொழில்நுட்ப ஆராய்ச்சியில் முக்கியமான ஒரு மைல்கல். இதைத் தொடர்ந்தும் பல முன்னேற்றங்களும், கேள்விகளும் தொடர்கின்றன.\nநம்முடைய உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சி அணுகுமுறையை சரியாகப் புரிந்து கொள்ள இசை மேதை இளையராஜாவின் இசைப் பணியை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். நாம் இளையராஜாவின் காலத்தில் வாழ்வதால், அவருடைய இயக்க முறை, ஓரளவிற்கு நாம் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. முதலில் அதை விளக்க முயற்சிப்போம். பிறகு, ஒரு சிந்தனை சோதனை மூலம், அவரது பணியை எப்படி எதிர்கால ஆய்வாளர் ஒருவர் அணுகுவார் என்று பார்ப்போம். எல்லா விஞ்ஞான உதாரணங்களைப் போலவே, இந்த முறையையும் முற்றிலும் அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், இவ்வகை ஆராய்ச்சியைப் புரிந்து கொள்ள ஓரள��ு உதவும் என்று நம்புகிறேன்.\nஅட, என்ன உயிர்தொழில்நுட்ப ஆராய்ச்சியை விட்டு, இசைக்குக் கட்டுரை தாவி விட்டதோ என்று, கட்டுரையிலிருந்து தயவு செய்து தாவி விடாதீர்கள். இசை பற்றிய நுட்ப விஷயங்களுக்கு இங்கு இடமில்லை. ராஜாவின் செயல்முறை ஒன்றுதான் நமக்கு இங்கு தேவை.\nமேல்வாரியாக, ராஜா ஆர்மோனியப் பெட்டியை வைத்துக் கொண்டு மெட்டமைப்பார் என்பது சாமானியருக்கும் புரிந்த விஷயம். ஆனால், அவரது இசையில் வெறும் ஆர்மோனியம் மட்டுமா நம் காதுகளுக்குக் கேட்கிறது சொல்லப் போனால், அவரது இசையில் பெரும்பாலும் ஆர்மோனியத்தின் சத்தமே கேட்பதில்லை என்பதுதான் உண்மை.\nவிவரமாகப் பார்த்தால், இதில் பல படிகள் உள்ளன. சில வார்த்தைகளைத் தடிமனாகக் காட்டியுள்ளேன்.\nராஜாவுக்கு ஒரு திரைப்படத்தின் சூழ்நிலை விவரிக்கப் படுகிறது\nசூழ்நிலைக்கேற்ப, அவர் ஆர்மோனியப் பெட்டியில் ஒரு மெட்டை உருவாக்குகிறார். இந்த மெட்டை கேட்டு, அது திரைப்படத்திற்கு சரியாக வரும் என்று இயக்குனரிடமிருந்து ஒப்புதல் பெறுகிறார் ராஜா, இந்த மெட்டை, அவர் ஒலிப்பதிவு செய்து கொள்கிறார்\nமுக்கியமாக, சூழ்நிலைக்கேற்ப, ராஜா வெவ்வேறு மெட்டுக்களை அமைப்பார். மகிழ்ச்சிக்கு, நட்பிற்கு, துரோகத்திற்கு, காதலுக்கு, சோகத்திற்கு, நடனத்திற்கு என்று பல மெட்டுக்களை அமைப்பது அவரின் தொழில். ஒவ்வொரு உணர்விற்கும் அவர் பல நூறு பாடல்களை இவ்வாறு கடந்த 40 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளார்\nபாடலின் உண்மையான பதிவு நாளில் சில பணிகள் நடைபெறுகின்றன. முதலில், ராஜா, இயக்குனரிடமிருந்து ஒப்புதல் பெற்ற மெட்டைக் கேட்கிறார். கவிஞர் ஒருவரிடம், இதற்கான வார்த்தைகளைப் பெறுகிறார்\nபாடலை எஸ்பிபி -யும், சித்திராவும் பாட வேண்டும் என்று முடிவெடுக்கிறார். பிறகு, அவர் வாத்தியக் கருவிகளுக்கு வேண்டிய இசைக்குறிப்புகளை எழுதுகிறார்\nஇவர் எழுதிய இசைக்குறிப்பை அவருடைய நடத்துனரான புருஷோத்தமனிடம் கொடுத்து விடுகிறார். புருஷோத்தமன், ராஜாவின் உதவியாளரிடம் தொடர்பு கொண்டு, பாடகர்கள், மற்றும் இசைக் கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்\nஉதாரணத்திற்கு, கிடார் சதா, புல்லாங்குழல் நெப்போலியன், கீபோர்டு பரணி, தபேலா பிரசாத், மற்றும் வயலின் பிரபாகர் என்று அனைவரையும் இப்பாட்டுக்காக புருஷோத்தமன் ஒருங்கிணைக்கிறார்\nஇந்த இசை கலைஞர்களுக்கு, இசைக் குறிப்புகள் பிரித்து கொடுக்கப்படுகிறது\nஇசைக்கலைஞர்கள், குறிப்பைப் பார்த்து வாசித்துப் பழகிக் கொள்கிறார்கள்\nராஜா, ஒரு முறை தன் இசை குறிப்புகளுக்கேற்ப, கலைஞர்கள் வாசிக்கிறார்களா என்று ரிகர்சல் பார்க்கிறார். இந்த ரிகர்சலையும் புருஷோத்தமன் நடத்துகிறார்\nராஜாவுக்குத் திருப்தியாக இருந்தால், புருஷோத்தமன் நடத்த, இசைக்கருவி பாகங்கள் பதிவு செய்யப்படுகிறது\nஎஸ்பிபி -யும் சித்ராவும், பாடலைக் கற்றுக் கொண்டு, பாடலில் உள்ள சூழ்நிலை மற்றும் பாவத்திற்கேற்ப பாடி, பதிவு செய்கின்றனர்\nமேல் சொன்ன படிகள் நமக்குத் தேவையான படிகள். நடைமுறையில் இசை உருவாக்கம் என்பது இன்னும் சிக்கலான பணி.\nஆனால், இதில் நாம் சில முக்கியமான வேறுபட்ட நிலைகளையும் மனதில் கொள்ள வேண்டும்;\nஉருவான பாடலைக் கேட்டவுடன், இது ராஜாவின் பாடல் என்று சொல்லுபவர்கள் பலருண்டு.\nஅதே போல, நாம் மேல் சொன்ன தபேலா பிரசாத், புல்லாங்குழல் நெப்போலியன் எல்லா பாடல்களுக்கும் வாசிப்பதில்லை.\nஇதே சூழ்நிலைக்காக உருவாக்கப்பட்ட இன்னொரு பாடலில் பாலுவுடன் ஜானகி பாடலாம்.\nஇதே ராஜா, அதே திரைப்படத்தின் பின்னணி இசையை உருவாக்கும் பொழுது, எந்தப் பாடகரையும் பயன்படுத்தமாட்டார்\nமேலே சொன்ன பாடல் மகிழ்ச்சியான பாடல் என்று கொண்டால், சோகமான இன்னொரு பாடலுக்கு இசைக்கருவிகள், கலைஞர்கள், மற்றும் பாடகர்கள் வேறுபடலாம்\nபாடல்கள் வெவ்வேறு, உணர்வுகள் வெவ்வேறு, இசைக்கருவிகள் வெவ்வேறு, கலைஞர்கள் வெவ்வேறு. ஆனால், ராஜாவின் பணி முறை நாம் மேல் சொன்ன முறைதான். ஒவ்வொன்றுக்கும் அவர் இசைக்குறிப்புகள் எழுதுகிறார். அதை நடத்துனர், இசைக்கலைஞர்களோடு வெவ்வேறு விதமாக நிறைவேற்றுகிறார்\nஇதனால், நமக்கு அவை வெவ்வேறு பாடல்களாகத் தோன்றுகிறது. ராஜாவைக் கேட்டால், ஏழு ஸ்வரங்களை வைத்துத் தான் எல்லாவற்றையும் செய்வதாகச் சொல்கிறார். இயற்கை, நாலு ஸ்வரங்களை வைத்து, (A,C,G,T) ஏராளமான ஜாலங்களை பல மில்லியன் ஆண்டுகளாகச் செய்து வருகிறது.\nஅடுத்த பாகத்தில், எப்படியொரு சிந்தனைச் சோதனை மூலம், இன்றைய விஞ்ஞானிகள் இயற்கையின் இசையைப் புரிந்து கொள்ள முயன்று வருகிறார்கள் என்று பார்ப்போம்.\nசொல்வனம் – ஃபெப்ரவரி 2015\nஆசிரியர் ravinatarajanபிரசுரிக்கப்பட்டது பிப்ரவரி 1, 2015 மார்ச் 4, 2017 பிரிவுகள் உயிரியல் தொழில்நுட்பம்குறிச்சொற்கள் Biotechnology\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: இரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – பகுதி 1\nஅடுத்து Next post: இரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – பகுதி 3\nஇசைபட வாழ்வோம் – பகுதி 1\nநம்ம கையில என்ன இருக்கு\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – புதியதொரு எதிர்காலம் – பகுதி 18\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – எதிர்கால வேலைகள் – பகுதி 17\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – ஒரு Recap மற்றும் HR -ல் AI – பகுதி 15\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – இசைத் துறையில் AI – பகுதி 14\nமாதங்கள் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2019 (1) நவம்பர் 2019 (1) ஒக்ரோபர் 2019 (1) செப்ரெம்பர் 2019 (1) ஓகஸ்ட் 2019 (1) ஏப்ரல் 2019 (2) மார்ச் 2019 (5) பிப்ரவரி 2019 (4) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (4) மே 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) பிப்ரவரி 2018 (2) திசெம்பர் 2017 (1) நவம்பர் 2017 (1) ஒக்ரோபர் 2017 (2) செப்ரெம்பர் 2017 (1) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) மே 2017 (2) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) பிப்ரவரி 2017 (1) ஜனவரி 2017 (2) நவம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2016 (2) ஓகஸ்ட் 2016 (2) ஜூலை 2016 (2) ஜூன் 2016 (1) மே 2016 (1) ஏப்ரல் 2016 (2) மார்ச் 2016 (2) பிப்ரவரி 2016 (1) ஜனவரி 2016 (2) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) ஒக்ரோபர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (3) மார்ச் 2015 (1) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (1) செப்ரெம்பர் 2014 (2) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (1) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (1) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (1) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (4) ஓகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) மார்ச் 2012 (1) பிப்ரவரி 2012 (2) நவம்பர் 2011 (1) ஒக்ரோபர் 2011 (2) மே 2011 (2) ஏப்ரல் 2011 (2) ஜனவரி 2011 (2) நவம்பர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (1) ஓகஸ்ட் 2010 (4) ஜூன் 2010 (1) மே 2010 (3) ஏப்ரல் 2010 (2) மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1)\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனிமேஷன் தொழில்நுட்பம், இசை (11) இசை தொழில்நுட்பம் (3) இணைய அந்தரங்கம் (27) இணைய தொழில்நுட்பம் (38) உச்சக் குளிர் அணு பெளதிகம் (6) உயிரியல் தொழில்நுட்பம் (4) கணினி தொழில்நுட்பம் (46) கருவிகளின் இணையம் (26) சூழலியல் தொழில்நுட்பம் (5) செயற்கை நுண்ணறிவு (37) தகவல் தொழில்நுட்பம் (37) தகவல் விஞ்ஞானம் (3) தானோட்டிக் ��ார்கள் (15) துல்லிய நேர அளவீட்டுத் தொழில்நுட்பம் (6) நிதித் தொழில்நுட்பம் (6) நுண் துகள் அணு பெளதிகம் (10) புத்தக விமர்சனம் (4) மின் புத்தகங்கள் (2) மின் வியாபார தொழில்நுட்பம் (4) லேசர் தொழில்நுட்பம் (5) விஞ்ஞான கணிமை (18) விஞ்ஞான சிந்தனை (3) விண்வெளி ஆராய்ச்சி (1) Financial technology (1) Uncategorized (5)\nFollow தமிழ் (தொழில்)நுட்பம் on WordPress.com\nவலைப்பூவை மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nஉங்களது மின்னஞ்சலை பதிவு செய்தால், புதிய கட்டுரைகள் வெளிவரும் பொழுது உடனே அறிவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/14/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-27T16:15:50Z", "digest": "sha1:PO5FH7DRSK5FOX7MDJN3JHUJKFFJOQ6U", "length": 19861, "nlines": 228, "source_domain": "thirumarai.com", "title": "கண்ணன்திருவவதாரம் | தமிழ் மறை கண்ணன்திருவவதாரம் – தமிழ் மறை", "raw_content": "\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : பவளமால் வரையைப்பனிபடர்ந்து\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : மையல் மாதொரு கூறன்\nவேணாட்டடிகள் திருவிசைப்பா; தில்லை : துச்சான செய்திடினும்\nகண்டராதித்தர் திருவிசைப்பா; மின்னார் உருவம்: தென்தில்லை அம்பலம்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; தில்லை அத்தன் : முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; திருவாரூர் : கைக்குவான் முத்தின் சரி வளை\nசேதிராயர் திருவிசைப்பா; தில்லையுள்ளீர் : சேலுலாம் வயல்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லைச் சிற்றம்பலவர் : வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லையம்பலம் : வாரணி நறுமலர் \nசேந்தனார் திருப்பல்லாண்டு; தில்லை சிதம்பரம் : மன்னுக தில்லை வளர்க\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருவிடைமருதூர் : வெய்ய செஞ்சோதி மண்டலம் பொலிய…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; தஞ்சை இராசராசேச்சரம் : உலகெலாம் தொழவந்து எழு கதிர்ப்பருதி ஒன்றுநூறாயிரகோடி\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; சாட்டியக்குடி : பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சட��\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருப்பூவணம் : திருவருள் புரிந்தாள்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கங்கைகொண்ட சோளேச்சரம் : அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந்தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருமுகத்தலை : புவனநா யகனே \nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கீழ்க்கோட்டூர் மணியம்பலம் : தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருக்களந்தை ஆதித்தேச்சரம் : கலைகள்தம் பொருளும் அறிவுமாய்…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதி : கணம்விரி குடுமி\nசேந்தனார் திருவிசைப்பா; திருவிடைக்கழி : மாலுலா மனம்தந்து என்கையிற் சங்கம்\nசேந்தனார் திருவிசைப்பா; ஆவடுதுறை : பொய்யாத வேதியர் \nசேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : திருவுரு\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே\n5:11 நாவுக்கரசர்; மீயச்சூர் இளங்கோயில் : தோற்றும் கோயிலும்\n6:85 நாவுக்கரசர்; முண்டீச்சுரம் : ஆர்த்தான்காண், அழல் நாகம் அரைக்கு நாணா\n3:31 சம்பந்தர்; மயேந்திரப்பள்ளி : திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்\n6:73 நாவுக்கரசர் ; கொட்டையூர் : கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;\n2:109 சம்பந்தர் ; கோட்டூர் : நீலம் ஆர் தரு கண்டனே\n6:81நாவுக்கரசர்; திருக்கோடிகாவல் : கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்\n5:78 நாவுக்கரசர்; திருக்கோடிகா : சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன்\n4:51 நாவுக்கரசர்; திருக் கோடிகா : நெற்றிமேல் கண்ணினானே\n2:99 சம்பந்தர்; கோடிகா : இன்று நன்று, நாளை நன்று\n5:17 நாவுக்கரசர்; வெண்ணியூர்: முத்தினை, பவளத்தை, முளைத்த எம் தொத்தனை\n2:14 சம்பந்தர்; வெண்ணியூர்: சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை\n5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்\n3:66 சம்பந்தர்; வேட்டக்குடி: வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை\n4:90 வேதிகுடி; நாவுக்கரசர் : கையது, கால் எரி நாகம், கனல் விடு சூலம்\n3:90 சம்பந்தர்; துருத்தி, வேள்விக்குடி: ஓங்கி மேல் உழி தரும்\n7:18 சுந்தரர்; வேள்விக்குடி: மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை\n7:1 சுந்தரர்; வெண்ணெய்நல்லூர் : பித்தா பிறைசூடீ\n7:89 சுந்தரர்; வெண்பாக்கம்: பிழை உளன பொறுத்திடுவர்…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அருணந்தி சிவாசாரியார் (2) ஆண்டாள் (3) உமாபதி சிவாச்சாரியார் (1) ஒன்பதாம் திருமுறை (27) காரைக்கால் அம்மையார் (2) சம்பந்தர் (54) சுந்தரர் (24) சேக்கிழார் (1) திருமங்கையாழ்வார் (9) திருமூலர் (4) தொண்டர் (பெரிய) புராணம் (3) நம்மாழ்வார் (4) நாவுக்கரசர் (36) பட்டினத்தார் (2) பெரியாழ்வார் (12) மாணிக்கவாசகர் (1) மெய்கண்ட தேவர் (2) Uncategorized (7)\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\nதமிழ் மறைகளான 63 நாயன்மார் திருமுறைகள் 12 ஆழ்வார் பாசுரங்கள் இங்கு போற்றப்படும்\nஜனவரி 14, 2014 shivayashiva பின்னூட்டமொன்றை இடுக\nவண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க்\nகண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்\nஎண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்\nகண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே\nஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்\nநாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்\nபாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று\nபேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில்\nகாணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்\nஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திரு-\nவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே\nஉறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்\nநறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்\nசெறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்\nஅறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே\nகொண்ட தாள் உறி கோலக் கொடுமழுத்\nவிண்ட முல்லையரும்பு அன்ன பல்லினர்\nஅண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்\nகையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்\nபைய ஆட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால்\nஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட\nவையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே\nவாயுள் வையகம் கண்ட மடநல்லார்\nஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்\nபாய சீர் உடைப் பண்பு உடைப் பாலகன்\nமாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே\nபத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்\nஎத் திசையும் சயமரம் கோடித்து\nமத்த மா மலை தாங்கிய மைந்தனை\nஉத்தானம் செய்து உகந்தனர் ஆயரே\nகிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்\nஎடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்\nஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்\nமிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய\nசெந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர்\nமன்னு நாரணன் நம்பி ப��றந்தமை\nமின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப்\nபன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே\n→ திருமாலின் திருஅவதாரங்களில் ஈடுபடுதல்\n← எம்பிரான் அம்புலிப் பருவம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/513467-kamal-nath-raids-bjp-leaders.html", "date_download": "2020-02-27T17:09:26Z", "digest": "sha1:Q5XEH6A6TCB6PPFZ4V4ZM3HSDIEI3QG3", "length": 17304, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "360: பாஜக தலைவர்களைத் துரத்தும் மத்திய பிரதேச அரசு | kamal nath raids BJP leaders", "raw_content": "வியாழன், பிப்ரவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\n360: பாஜக தலைவர்களைத் துரத்தும் மத்திய பிரதேச அரசு\nமத்திய பிரதேசத்தில் நிர்மல் அவஸ்தி, வீரேந்திர பாண்டே என்ற மாநில அரசு ஊழியர்களை மாநில பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இணையவழி ஏலத்தில் குஜராத் நிறுவனத்துக்கு ரூ.116 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் கிடைக்க, கமிஷன் வாங்கியது தொடர்பாக இருவரும் கைதாகியுள்ளனர். அடுத்த இலக்கு முன்னாள் அமைச்சரும் இப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி பாஜக உறுப்பினருமான நரோத்தம் மிஸ்ரா என்று தெரிகிறது.\n2008-ல் மிஸ்ராவுக்கும் முகேஷ் சர்மா என்ற தொழிலதிபருக்கும் நடந்த பணப் பரிமாற்றம் குறித்து வருமானவரித் துறை ஒரு வழக்கைப் பதிவு செய்தது. அது இப்போது தூசு தட்டி எடுக்கப்படுகிறது. அது மட்டுமல்ல சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக இருந்தபோது நடந்த 'வியாபம்' ஊழல், இந்தூரில் நடந்த ஓய்வூதிய ஊழல் ஆகியவற்றையும் மாநில அரசு மறு விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களை பாஜக வேட்டையாடும் நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் நடத்தும் பதில் வேட்டை இது\nபிஹாரில் தொடரும் போலி ஆசிரியர்கள் வேட்டை\nபிஹாரில் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் ஆசிரியர் பணியிலிருந்து 22 பேரை அம்மாநிலக் கல்வித் துறை நீக்கியுள்ளது. போலி கல்விச் சான்றிதழ்கள் தந்து ஆசிரியரானார்கள் என்பதே காரணம். பிஹாரில் தேர்வு எழுதுவதில் தொடங்கி பட்டச் சான்றிதழ்கள் பெறுவது வரை கல்வித் துறையில் தில்லுமுல்லுகளும் ஊழல்களும் காலங்காலமாக அதிகம். பணியில் ஒருவர் சேர்க்கப்படும்போதே ‘சான்றிதழ் சரிபார்ப்பு’ முக்கியமான ஒரு நடைமுறை ஆயிற்றே; எப்படி அதைக் கவனிக்காமல் விட்டார்கள்; அங்கேயும் ஊழல் நடந்ததா என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.\nஅரசு வேலை என்பதற்காக டிராக்மேன் ஆன எம்.டெக். பட்டதாரி\nமும்பை ஐஐடியில் பி.டெக்., எம்.டெக். இரு பட்டங்களையும் ஒரே சமயத்தில் படித்து முடித்த சிரவண்குமார், ரயில்வேயில் டிராக்மேனாக – ‘டி’ பிரிவு தொழிலாளியாக வேலைபார்க்கும் செய்தி கல்வித் துறை வட்டாரங்களில் விவாதம் ஆகிவருகிறது. “அவருடைய முழு கல்வித் தகுதிக்கு இந்தப் பணியை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று புரியவில்லை” என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள். சிரவண்குமாருடன் படித்தவர்கள் பன்னாட்டுப் பெருநிறுவனங்களில், பெரும் சம்பளத்தில் பணியாற்றுகையில் இப்பணியை அவர் தேர்ந்தெடுத்த ஒரே காரணம், அரசு வேலைவாய்ப்பு என்பது மட்டும்தான் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால், ‘படிப்பு என்பது ஏதோ ஒரு பிழைப்புக்காக’ என்பதாக மட்டும்தானே நம்முடைய கல்விமுறையானது வேர் முதல் நுனி வரை கற்பிக்கிறது. இந்தக் களையை எப்படிக் களைவது என்று விவாதங்கள் தொடர்கின்றன.\nமத்திய பிரதேச அரசுநிர்மல் அவஸ்திவீரேந்திர பாண்டேபொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள்போலி ஆசிரியர்கள்முதல்வர் கமல்நாத்எம்.டெக். பட்டதாரி\nடெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வி: மத்திய அரசை...\nகுடியுரிமை கோருபவர்கள்தான் தங்களை நிரூபிக்க வேண்டும்: கவுஹாத்தி...\nசிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை திமுக, காங்கிரஸ் தூண்டிவிடுகின்றன:...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nடெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் 3 பேர்...\nகபில் மிஸ்ரா ட்வீட்டுக்குப் பின் எச்சரித்த டெல்லி...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nமது வகைகள் டோர் டெலிவரி: மத்தியப் பிரதேச அரசு புதிய திட்டம்; இத்தாலி...\nமொழிபெயர்ப்பு: மத்திய பிரதேச அரசு பள்ளிகளுக்கு உதவ புதிய செயலி அறிமுகம்\nகனமழைக்கு 8 ஆயிரம் கிராமங்கள் பாதிப்பு; 24 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம்:...\nஉத்தரபிரதேச அரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு: பணிநீக்கத்துடன் ஊதியத்தையும் திரும்ப...\nவிக்கிப்பீடியாவில் தமிழ் முன்னணியில் இருப்பது எப்படி\nக.சந்தானம்: கூட்டாட்சிக்கான ��மிழ்க் குரல்\nவிபத்தில்லா சாலைப் பயணம் எப்போது சாத்தியம்\n18 வயதுக்கு உட்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாதா - வழக்குத் தொடுத்தவரே விளக்கம்...\nஅன்பழகன் உடல்நிலை; பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை: தொண்டர்கள் வாழ்த்து கூற வரவேண்டாம்-...\nஇணையத்தில் தொடர்ந்த கிண்டல்: ஸ்ருதிஹாசன் உருக்கம்\nதிட்டமிட்டபடி 'மாஸ்டர்' வெளியீடு: படக்குழு தகவல்\nஅமேசான் தீ: ஏன் நாம் விவாதிக்க வேண்டும்\nமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்; சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராக வேண்டும்: திமுக எம்.பி.க்களுக்கு...\nமறக்கமுடியுமா இந்த நாளை: சச்சினுக்கு போட்டியான ஸ்ட்ராஸ்: திருப்புமுனை ஜாகீர்கான் பந்துவீச்சு, சமனில் முடிந்த உலகக்கோப்பை ஆட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/74558-male-body-taken-from-the-suitcase-to-pieces.html", "date_download": "2020-02-27T17:47:22Z", "digest": "sha1:HAS7FSODEY7QMVN34BZCQIVVO2CRRKJS", "length": 11374, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "சூட்கேசில் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட சடலம்: பொதுமக்கள் அதிர்ச்சி | Male body taken from the suitcase to pieces", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசூட்கேசில் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட சடலம்: பொதுமக்கள் அதிர்ச்சி\nகடலில் மிதந்த சூட்கேசில் இருந்து துண்டு, துண்டாக வெட்டப்பட்டிருந்த ஆண் உடல் மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமும்பை மாகிம், மாக்தூம் ஷா பாபா மசூதி அருகே உள்ள கடற்கரையில் நேற்று முன்தினம் மலை பெரிய சூட்கேஸ் ஒன்று மிதந்து கொண்டு இருந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் சூட்கேசை எடுக்க சென்ற போது, அதில் மனித கால் வெளியே நீண்டு கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார் சூட்கேசை கைப்பற்றி வெளியே எடுத்து வந்து திறந்து பார்த்தனர். அதன் உள்ளே துண்டு துண்டாக வெட்டிய ஆண் சடலத்தை பார்த்து போலீசார் அதிர்ந்து போயினர்.\nஇதையடுத்து சூட்கேசில் இருந்த கால் மற்றும் தோள்பட்டை பகுதிகளை மீட்���ு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைப்பகுதி இல்லாததால் கொலை செய்த நபர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளி யார் கொலை செய்த நபர் யார் கொலை செய்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகுழந்தையின் பசிக்குரலை கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்... நெகிழவைத்த பாசம்\nமேக்கப் இல்லாமல் இருக்கும் செம்பாவின் புகைப்படம்... ஷாக்கான ரசிகர்கள்..\n105 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வெளியே வருகிறார் ப.சிதம்பரம்\nதமிழருக்கு கிடைத்துள்ள மேலும் ஒரு மகுடம்.. ஆல்ஃபாபெட்டின் சிஇஓவாக சுந்தர் பிச்சை நியமனம்\n1. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n2. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n3. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\n4. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n5. மெரினா கடற்கரையில் குளித்த போது சோகம் குடும்பத்தினர் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்\n6. காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்\n7. கமல் என் அனுமதி இல்லாமலேயே முத்தம் கொடுத்துட்டார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமும்பையில் பத்திரிகையாளர்களுக்கு நடந்த பயங்கரம்... 6 பேர் கைது..\n திருடியே கோட்டைக்கட்டி ராணி மாதிரி வாழ்ந்த இளம்பெண்\nதிருட போன இடத்துல குடித்து விட்டு திருடன் செய்த செயல்\n ரயிலில் அமர இடம் கேட்டவர் அடித்தே கொலை\n1. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n2. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n3. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\n4. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n5. மெரினா கடற்கரையில் குளித்த போது சோகம் குடும்பத்தினர் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்\n6. காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்\n7. கமல் என் அனுமதி இல்லாமலேயே முத்தம் கொடுத்துட்டார்\nபிரபல பாதீ மசூ���ிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/category/todayhoroscopenewstamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-27T16:13:40Z", "digest": "sha1:7NF5MKUUIP6UZYGNMCAQNY6XZ4YD3HZC", "length": 32408, "nlines": 214, "source_domain": "astro.tamilnews.com", "title": "இன்றைய நாள் Archives - TAMIL ASTROLOGY NEWS", "raw_content": "\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n (Today Horoscope 10-08-2018) விளம்பி வருடம், ஆடி மாதம் 25ம் தேதி, துல்ஹாதா 27ம் தேதி, 10.8.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி மாலை 6:47 வரை; அதன் பின் அமாவாசை திதி, பூசம் நட்சத்திரம் இரவு 3:28 வரை; அதன்பின் ஆயில்யம் ...\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும். அரிசிதானம்: பூர்வ ஜென்ம தோஷங்கள், ...\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், கைரேகை, சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \n2 2Shares நம் கையில் மொத்தம் உள்ள விரல்களின் பெயர்கள் என்னவென்றால் பெரு விரல் , ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல். இந்த ஒவ்வொரு விரலும் நம் ஆளுமையைப் பற்றி ஏதோ ஒன்றை சொல்லும் என்பது ஒரு அறிவியல் ஓடையாக உள்ளது என கைரேகை ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஒருவர் எந்த மாதத்தில் பிறந்தார் என்பதை அடிப்படையாக வைத்து, அதற்கு தகுந்தபடி முதலில் கிரகங்களின் இயக்கங்களை ஆராய வேண்டும்.(Raasi kal Mothiram Latest Horoscope ) இதற்கேற்றாற் போல் ராசிக்கற்களை மோதிரமாக அணிந்தால் வாழ்க்கையில் ஆரோக்கியம், செல்வம் என எல்லா வளங்களையும் பெறலாம். ஜனவரி ஜனவரி மாதத்தில் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால��� 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம் நாள் முழுவதும், அமிர்தயோகம்.(Today Horoscope 23-06-2018 ) நல்ல நேரம் : காலை 7:30–9:00 ...\nAstro Head Line, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\n17 17Shares எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் ...\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 6ம் தேதி, 21.6.18 வியாழக்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி காலை 8:52 வரை; அதன் பின் நவமி திதி, உத்திரம் நட்சத்திரம் காலை 6:20 வரை; அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், மரண, சித்தயோகம்.(Today Horoscope 21-06-2018 ...\nAstro Head Line, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 19-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 5ம் தேதி, ஷவ்வால் 4ம் தேதி, 19.6.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி மதியம் 12:21 வரை; அதன் பின் சப்தமி திதி, மகம் நட்சத்திரம் காலை 8:12 மணி வரை; அதன் பின் பூரம் நட்சத்திரம், சித்தயோகம்.(Today Horoscope ...\nAstro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 14-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 31ம் தேதி, ரம்ஜான் 29ம் தேதி, 14.6.18 வியாழக்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி இரவு 11:56 வரை; அதன் பின் துவிதியை திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் மதியம் 3:53 வரை; அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், மரணயோகம். * நல்ல நேரம் ...\nAstro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 30ம் தேதி, ரம்ஜான் 28ம் தேதி, 13.6.18 புதன்கிழமை, தேய்பிறை, அமாவாசை திதி இரவு 2:12 வரை; அதன் பின் பிரதமை திதி, ரோகிணி நட்சத்திரம் மாலை 5:18 வரை; அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், சித்தயோகம்.(Today Horoscope 13-06-2018) நல்ல ...\nAstro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nவெள்ளிக்கிழமையில் ஆண் குழந்தை பிறந்தால் இப்பிடி ஒரு விஷயம் இருக்குமாமாமே \nவெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்து விட்டால், அந்தக் குழந்தை தந்தையின் இறுதிச் சடங்கிற்கு உதவ மாட்டார்’ என்று பொதுவான பேச்சு இன்றும் மக்கள் மத்தியில் உள்ளது.(Birth Numerology Latest Horoscope) தந்தையின் இறுதிச் சடங்கிற்கு உதவ மாட்டார் என்பது-அவரது பணம் அவர் தந்தைக்கு உதவாது என்பதாகும். ஏனெனில் ...\nAstro Head Line, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 12-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 29ம் தேதி, ரம்ஜான் 27ம் தேதி, 12.6.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி காலை 6:03 வரை; அதன் பின் சதுர்த்தசி திதி அதிகாலை 4:06 வரை; கார்த்திகை நட்சத்திரம் மாலை 6:30 வரை; அதன்பின் ரோகிணி நட்சத்திரம், சித்த, ...\nAstro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 11-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 28ம் தேதி, ரம்ஜான் 26ம் தேதி, 11.6.18 திங்கட்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி காலை 7:34 வரை; அதன் பின் திரயோதசி திதி, பரணி நட்சத்திரம் இரவு 7:25 வரை; அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த, மரணயோகம்.(Today Horoscope 11-06-2018 ...\nAstro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 10-06-2018\n அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மந்தநிலையைச் சந்திப்பீர்கள். பணியாளர்கள் சக ஊழியர்களால் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்களுக்கு செலவில் சிக்கனம் தேவை. தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும். ரிஷப ராசி நேயர்களே நண்பரிடம் எதிர்பார்த்த உதவி ...\nAstro Head Line, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 09-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 26ம் தேதி, ரம்ஜான் 24ம் தேதி, 9.6.18 சனிக்கிழமை, தேய்பிறை, தசமி திதி காலை 9:18 வரை; அதன்பின் ஏகாதசி திதி, ரேவதி நட்சத்திரம் இரவு 8:03 வரை; அதன்பின் அசுவினி நட்சத்திரம், மரண, சித்தயோகம்.(Today horoscope 09-06-2018) * ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 25ம் தேதி, ரம்ஜான் 23ம் தேதி, 8.6.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, நவமி திதி காலை 9:27 வரை; அதன்பின் தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 7:42 வரை; அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today horoscope 08-06-2018 ) ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 24ம் தேதி, ரம்ஜான் 22ம் தேதி, 7.6.18 வியாழக்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி காலை 9:03 வரை; அதன் பின் நவமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் மாலை 6:50 வரை; அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்(Today horoscope 07-06-2018) * ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 23ம் தேதி, ரம்ஜான் 21ம் தேதி, 6.6.18 புதன்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி காலை 8:12 வரை; அதன் பின் அஷ்டமி திதி, சதயம் நட்சத்திரம் மாலை 5:28 வரை; அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today Horoscope 06-06-2018 ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 22ம் தேதி, ரம்ஜான் 20ம் தேதி, 5.6.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி காலை 6:43 வரை; அதன்பின் சப்தமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மதியம் 3:39 வரை; அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.(Today horoscope 05-06-2018 ) ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇவர்களுக்கு மீண்டும் மறுபிறவி கிடையாதாம்….. ஏன் தெரியுமா…… \nமரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன அவை.(Devotional Horoscope Today Horoscope) பொதுவாக பூமியில் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 04-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 21ம் தேதி, ரம்ஜான் 19ம் தேதி, 4.6.18 திங்கட்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி நாள் முழுவதும், திருவோணம் நட்சத்திரம் மதியம் 1:27 வரை; அதன்பின் அவிட்டம் நட்சத்திரம் அமிர்த, சித்தயோகம்.(Today Horoscope 04-06-2018 ) * நல்ல நேரம் : ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 03-06-2018\n செல்வ நிலை உயரும் நாள்.உறவினர்களின் வருகையால் திடீர் செலவுகளைச் சந்திக்க நேரிடலாம்.பயணங்கள் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் சற்று விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. ரிஷப ராசி நேயர்களே அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.வெளியுலக தொடர்புகள் விரிவடையும்.விருந்து,விழாக்களில் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 02-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 19ம் தேதி, ரம்ஜான் 17ம் தேதி, 2.6.18 சனிக்கிழமை தேய்பிறை, சதுர்த்தி திதி இரவு 3:20 வரை; அதன் பின் பஞ்சமி திதி பூராடம் நட்சத்திரம் காலை 8:28 வரை; அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஜூன் மாத எண்கணித பலன்கள்\n(June Month Numerology 2018 Today Horoscope ) 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: எதைப் பற்றியும் கவலைப்படாமல் திடமானமுடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 01-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 18ம் தேதி, ரம்ஜான் 16ம் தேதி, 1.6.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி இரவு 1:20 வரை; அதன் பின் சதுர்த்தி திதி, மூலம் நட்சத்திரம் அதிகாலை 5:56 வரை; அதன் பின் பூராடம் நட்சத்திரம், ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகாகத்தை வைத்து சகுனம் நல்லதா கெட்டதா என எவ்வாறு கணிப்பது….\n(Find Crow Omen Today Horoscope ) மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவை காகம். நமது இறந்த முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்வதாகவும், எனவே அவர்களின் நினைவு நாட்களில் காகத்துக்கு அன்னம் இடுவது சிறப்பு என்றும் கூறுவர். காகம் ஓயாது கரைந்தால், யாராவது ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 31-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 17ம் தேதி, ரம்ஜான் 15ம் தேதி, 31.5.18 வியாழக்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி இரவு 11:27 வரை; அதன் பின் திரிதியை திதி, மூலம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம். * நல்ல நேரம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nசனிபகவானின் தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டுமா… வீட்டில் இதை மட்டும் செய்தாலே போதும்\n(Lord sani dev worship today horoscope ) சனி பகவான் என்பவர் நம்முடைய ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் என்பவர் எல்லா கிரக ராசிகளுக்கும் பல நன்மைகளையும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப நீதியை வழங்கி,அவர்களை சோதிக்கும் கிரகமாகவும் இருக்கிறது. சனி பகவான் யாருக்கும் பாரபட்சமே பார்க்க ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 30-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 16ம் தேதி, ரம்ஜான் 14ம் தேதி, 30.5.18 புதன்கிழமை, தேய்பிறை, பிரதமை திதி இரவு 9:44 வரை; அதன் பின் துவிதியை திதி, கேட்டை நட்சத���திரம் இரவு 3:30 வரை; அதன் பின் மூலம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\n(Credit increase horoscope tamil horoscope ) நமக்கு தீராத கடன் இருந்தால், அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது. பலர் பெரும்பாலும் சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித்தள்ளுவார்கள். இதற்கு, கடன் ...\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/01/blog-post_15.html", "date_download": "2020-02-27T17:19:22Z", "digest": "sha1:5CU6EQRPFBWBTOK5AQD3LKGO25CGO6QU", "length": 20848, "nlines": 284, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: புத்தகக் கண்காட்சியும் - நான் -செலவு Rs.2,70,010", "raw_content": "\nபுத்தகக் கண்காட்சியும் - நான் -செலவு Rs.2,70,010\nபுத்தகக் கண்காட்சியும் - நான் -செலவு Rs.2,70,010\nபுத்தகக் கண்காட்சிக்கு போவதற்கு என்று சில SOP(standard operating procedure)வைத்திருக்கிறேன்.குடும்பத்தோடு போவதைத் தவிர்ப்பது.அவர்கள் இலக்கு மொத்தம் ஐந்தோ ஆறு ஸ்டால்கள்தா���்.அடுத்த இலக்கு பேல் பூரி,மிளகாய் பஜ்ஜி,பாப் கார்ன்.அந்த ஐந்தோ ஆறில் இவர்கள் தேடுவது வழக்கமான ”மனசே please, அக்னிச் சிறகுகள்,உணவே மருந்து,சுஜாதா.அர்த்தமுள்ள இந்துமதம்.(சிவசங்கரி,அனுராதா இவர்களை பத்து வருடமாக மறந்தேப் போய்விட்டார்கள்).\nஇவர்களுக்காக இரண்டு நாள் விஜயம் ஏற்படுத்திக்கொண்டேன்.முதல் நாள் இவர்களோடு ஒரு நெட் பிராக்டீஸ். அடுத்த நாள் ரியல் கேம்.அந்த நெட் பிராக்டீஸ்ஸில் இவர்கள் செலவில் நான்கு புத்தகம் நைஸாகத் தேற்றி விட்டேன்.\nஅடுத்து பு.கண்காட்சி நடக்கும் மூன்று மாதம் முன்பே என் டைரியில் வாங்க வேண்டிய புத்தங்களைப் பற்றிய குறிப்பு எடுக்க ஆரம்பித்தல்.வாங்கிய புத்தகங்களேயே வாங்காமல் இருத்தல்.பெரிய நல்லி பை எடுத்துக் கொண்டு செல்லல்.முக்கியமான ஸ்டால்களின் பெயர்களைக் குறித்துக் கொள்ளுதல்.எடுத்தவுடனேயே வாங்கி விடாமல் சற்று யோசித்து வாங்குதல்.சப்தபதிப் போல் அடிமேல் அடி வைத்து எல்லா ஸ்டால்லயும் பார்த்து விடுவது.தூக்க முடியாத கனம் சேர்ந்தவுடன் “எஸ்யூஸ்மி” கேட்டுக்கொண்டு வெளியேப் போய் வண்டியில் வைத்துவிட்டு அடுத்த ரவுண்டுக்கு ரெடியாதல்.\nமுதலில் வழக்கமான புத்தக நிலையங்கள்.அடுத்த ரவுண்டில் மற்ற நிலையங்கள்.\nகிழக்குப் பதிப்பகம் மணிமேகலை பிரசுரம் போல்(மருதாணி இட்டுக் கொள்வது எப்படி\nஆகி விட்டது.அம்பானி முதல் லூஸூ பையன் வரை புத்தகம் போட்டிருக்கிறார்கள்.அடுத்து நீதான் பாஸ் No.1 Blogger போன்ற தலைப்பில் ஒரு புத்தகம் வரலாம்.எக்கசக்கமான புத்தங்கள்.அடுத்து நீயு சென்சுரி புக் ஹவுஸ்.இங்கும் நிறைய புத்தங்கள்.நல்ல வெரைட்டி.RBI,98.30 Radio Mirchi,Insurance\nco ஸ்டால்கள்.எதற்கு Insurance co,ஸ்டால் அடுத்து கலர் நீர் குமிழிகள் விட்டுக்கொண்டு\nகுழந்தைக்களுக்கான நீர் குமிழி பேனா விற்கிறார் ஒருவர்.இது ஹோம் லைப் எக்சிபிஷ்னா\nஅடுத்த வருடம் பொய் மீசை விற்பார் ஒருத்தர்.\nஉயிர்மை,காலச்சுவடு இளைஞ்சர் கூட்டம் அலை மோதுகிறது.புது புத்தகங்கள் நிறைய வந்துள்ளது.பார்த்திபன் ஸ்டால் காணவில்லை.அவர் போல் இன்னொருவர் கவிதை எழுதி\nஸ்டால் போட்டுள்ளார்.தபு சங்கர் டைப் கவிதைகள்.நமக்கு அலர்ஜி.கூட்டம் இல்லை.\nபல ஸ்டாலகளில் கல்யாணத் தேங்காய் பைப் போல் அழகான சணல் அல்லது காகிதப் பை தருகிறார்கள்.இது வாங்கும் புத்தக அளவைப் பொறுத்தது.\nவானதி ��திப்பகத்திலும் கூட்டம் அம்முகிறது.அர்த்தமுள்ள இந்து மதம் எல்லா பாகங்களும் ஒரு pack ஆகக் கிடைக்கிறது.Blaft Publications ஸ்டால் ஒரு boutique மாதிரி இருக்கிறது.கூட்டம் இல்லை.இவர்கள் தமிழில் வந்த Subha, Rajesh Kumar, Vidya Subramaniam, Indra Soundararajan, Ramanichandran,Pattukottai Prabhakar போன்றவர்களுடைய கதைகளை ஆங்கிலத்தில் வெளியிடுகிறார்கள்.\nதமிழினி,காந்தளகம்,கிழைக்காற்று,க்ரியா,பாரதி புத்தகாலயம்,அம்பேத்கர்,அம்ருதா,சாகித்ய அகாடமி இங்கெல்லாம் இலக்கிய ரசனை உள்ள புத்தகங்கள் கிடைக்கின்றன.\nஇளைப்பாறுவதற்கு நடுவே உணவகங்கள்.என்கொயரியில் ஒரு பெண் அழைப்பாளினி “உங்க’ல்” நண்பர் முருகேசன் உங்க”லு”க்காக”இங்கு இருக்கிறார்.நீங்க”ல்” வரவும் என கூப்பிடுகிறார்.ஒரு எலக்ட்ரிஷியனை ரொம்ப நேரம் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.அவன்\nஇரண்டு மணி நேரத்தில் பல கடைகளை பார்த்தாகி விட்டதால் கால் கடுக்கிறது.ஒரு 50 புத்தக்ங்கள் வாங்கினேன்.லிஸ்ட் வேண்டாம்.\nசும்மா ஒரு கணக்கு. ஒரு ஸ்டாலுக்கு ஆறு புத்தகம் என்ற கணக்காக 450 ஸ்டால்களில் புத்தகம் வாங்கினால் மொத்த புத்தகம் 2700. ஒன்றின் விலை 100 என்றால் மொத்த கணக்கு 450*6*100 = Rs,2,70,000/-. 50 ரூபாய் என்றால் Rs.1,35,000/-\nஒரு நாளைக்கு நான்கு புத்தகம் படிப்பதாக இருந்தால் மொத்தம் 675நாட்கள் ஆகும்.\nவாங்கிமுடித்து விட்டு வெளியே வந்து பிளாட்பாரக் கடையில் பத்து ரூபாய்க்குபி.டி.சாமியின் (ஒரு மக்கி போன பேப்பர்) மர்ம-திகில் நாவல் வாங்கினேன்.(பக்கத்துணையுடன் படிக்க).\nநிஜமாவே செலவு 2,70,000 ஆ\nகட்டுரயை ஒரு வாட்டித் திருப்பிப் படிங்க.\nஎன்னை பொறுத்த வரை தனியாக சென்று வருவது தான் நமக்கு மன நிறைவு. நானும் சென்றிருதேன். ஆனால் புத்தகங்களை தேர்ந்து எடுத்து வாங்குவதில் தான் நிறைய குழப்பங்கள். எதை வாங்குவது எதை விடுவது என்று. முடிவில் ஒரு நான்கு மணி நேரம் சுற்றி ஒரு முப்பது புத்தகங்கள் வாங்கினேன்.\nஉங்க அனுபவம் நல்லாத்தான் இருக்கு.எல்லா புக்கையும் எங்க வைப்பிங்க.எனக்கு ஒரு 500 புக்\nகூடிய சீக்கிரம் வலை பதிவு பற்றியும் தமிழ் புத்தகம் வந்து விடும்,\nமுப்பது நாட்களில் முன்னூறு வலை பதிவு உருவாக்குவது எப்படி- லக்கி லுக்\nபத்தாயிரம் கேள்வி பதில்கள் - டோன்ட் டூ\nஅமெரிக்க, பிரிட்டனில் வலை பதிவு மூலம் பணம் சம்ப்பதிக்க் ஆரம்பித்து விட்டனர். கூடிய விரைவில் தமிழ் மனமும் பதிவை வகை படுத்தும் என நம்ப��கிறேன்,\nசமையல் பதிவு, சினிமா பதிவு, ஈழம் பதிவு, ஆன்மீக பதிவு, பங்கு வர்த்தகம் பதிவு,\n”concise\" னா சுருக்கமாகவும் தெளிவாகவும் என்றுதான் அர்த்தம்.அதன் படி நான் வாங்கிய 50 புத்தகங்கள்:\nகட்டுரை:ரிக் வேத கால ஆரியர்கள்,திருமந்திரம்,அயோத்திதாசர்,இந்தியா - பிரிவினை,பரிதிமாற் க்லைஞர்,கடவுள்,தமிழ் இலக்கிய வ ரலாறு,கனிமொழி கட்டுரைகள்,ஓஷோ\nபெருமாள் முருகன்,கந்தர்வன்,சு.ரா,ஆதவன்,அம்பை,சல்மா,மரியாதை ராமன்,மட்டி மடையன் கதைகள்,ஜெ.மோ,சி.சு.செ,உலக சிறு கதைகள்,மாபசான்\nவருகைக்கு நன்றி.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam).உங்கள் வலையில் என் பின்னூட்டம் போட்டுள்ளேன். ஆனால் “o\"comments என்று காட்டுகிறது. ஆனால் post comment ஐ கிளிக் செய்தால் கமெண்ட் தெரிகிறது.புரியவில்லை\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஇரண்டு வார்த்தை கதைகள் - சுஜாதா - நான்\nஎண்ணப் படாத குக்கர் விசில்கள் - கவிதை\nமகன் தந்தைக்காற்றும் உதவி - கவிதை\nநான் - நடிகை ஸ்ரீப்ரியா - அவள் அப்படித்தான்\nசைக்கிள் கடையின் உள்ளே அப்பா வாங்கப் போகும் சைக்க...\nசாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி - சிறுகதை\nஉள்ளங்கையில் மருதாணி - கவிதை\nபுத்தகக் கண்காட்சியும் - நான் -செலவு Rs.2,70,010\nTele-Match -நல்லா இருக்கு-Jetix Channel பாருங்க\nராம் குமாரும் ஒரு நைலக்ஸ் புடவையும் ஒரு ப்ளவுசும்\nநான் கடவுள் -இளையராஜா -“பிச்சைப் பாத்திரம்”-பாடல் ...\nநானும்....ஒரு ஜோடி சமயலறை ஜன்னல் புறாக்களும் - கவ...\nதீர்த்த யாத்திரையும் கல்யாணிப் பாட்டியும் - சிறுகத...\nபார்க்கில் பதிவர்கள் அடித்த கொசு\nகோயில் யானை - - ஒரு கவிதை\n2008 காலண்டர் படுத்திய பாடு - சிறு கதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2020-02-27T18:01:05Z", "digest": "sha1:RASVA7DY5FZ5HK5UKNFUK72PTOS5KQC3", "length": 16196, "nlines": 270, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: ”ஆண்பாவம்” ரீமேக்??வேணாம் ..உட்ரு..பாவம்டா!", "raw_content": "\nகொஞ்சம் வருடம் முன்பு பழைய பாட்டெல்லாம் ரீமிக்ஸ் பண்ணி காவியமாக்கி இளைய தலைமுறை கேட்டு புல்லரித்து புளாங்காகிதம் அடைந்து இரும்பூது எய்தினார்கள்.\nஅதில் ஒன்று அன்புள்ள மான்விழியே.இந்த அற்புதமான மெலடி(எம் எஸ் வி)ஒரிஜினலில்(குழந்தையும் தெய்வமும்) அடக்க ஒடுக்கமாக காதலர்கள் பாடினார்���ள்.\nரீமிக்ஸில் (ஜக்குபாய்) பிட்டுப் பட ரேஞ்சில் பாடப்பட்டது.\nஅன்புள்ள மான்விழியாள் ஜட்டியோடு வந்துப் போனார்.புல்லரித்தார்கள். நானும்தான்.எவ்வளவு பேருக்கு இதன் ஒரிஜனல் தெரியும்.\nஇந்தப் பாட்டை அதே ஒரிஜினல் மெலடியுடன்இப்போது போட்டால் படு பத்தாம்பசலித்தனம்.போட்டாலும் நடுவில் ah buddy...why why this a ....ah buddy...why why this a....ah buddy...why why this a\" என்று கடுக்கன் போட்ட சாயத்தலைகளின் குரல்கள் வருவது மாறி போடவேண்டும்.\nபாட்டில் நடந்தது படத்திலும் நடக்கப்போகிறது.நடந்தது.\nபாலைவனச்சோலை படத்தை ரீமேக் செய்தார்கள்.அது ஹீசைன் போல்ட் வேகத்தில் 600 நாள் ஓடி ஒரிஜினலயே பீட் செய்தது. காரணம் படத்தின் காலக்கட்டம் மற்றும் அதன் அன்றைய மொழி(நேட்டிவிட்டி).1981ஐ 2009க்கு கொண்டுவரமுடியாமல் சொதப்பினார்கள்.28 வருடங்களில் எவ்வளவு மாறி விட்டது.அதை சுத்தமாகப் புரிந்துக்கொள்ளவில்லை.\nரீமிக்ஸின் அண்ணான ரீமேக்கில் இப்போது பல படங்கள் இருக்கின்றன.\nதில்லுமுல்லு(1981),ஆண்பாவம்(1985),மன்மத லீலை(1976) படங்கள் ரீமேக் ஆகுதாம்.ஆண்பாவம் படத்தை என்ன மதிப்பில் ரீமேக் செய்கிறார்கள்அதில் இரண்டு அண்ணன் தம்பி அராத்துக் கேரக்டர்கள் ஸோ வீ ஆர் ஆல்சோ அராத்ஸ் என்று ரீமேக்கில் உதயநிதியும் சந்தானமும். 2012க்கு தோதாக மாற்றி சந்தானம் வளவளவென்று பேசி இம்சைப் படுத்துவார்.\nஆனால் அந்தப் பழசில் இருக்கும் இதில் ஆத்மா வருமாபழசை நன்றாக உள்வாங்கி அதில் இருக்கும் நேட்டிவிட்டியை இப்போதைக்கு மாற்றி வெற்றிப்பெற்றால் சந்தோஷம். ஆனால் முடியாது.இது கதைப் பஞ்சத்திற்காக இந்த ரீமேக். ”நாங்க அராத்து” என்கிற ஒன்லைனுக்காக ரீமேக்.சார்லிசாப்ளின் படங்களை 2012க்கு ஏற்றற்போல் ரீமேக் செய்ய முடியுமா\nரீமேக் பணால் ஆச்சுன்னா நாரோட சேர்ந்து பூவும் நாறும்.\nஆண்பாவத்தில் அராத்துத்தனம் இருக்கிறது.ஆனால் கதையோடு ஒட்டி ஒரு மொழி பேசுகிறது.இதில் மற்றும் முக்கியமான விஷயங்கள்.\n6.ரேவதி/சீதாவின் இயல்பான நடிப்பு/சீதாவின் வித்தியாசமான அறிமுகம்\n7.இளையராஜாவின் பிரமிக்க வைக்கும் பின்னணி இசை\nஇது மிக சிறந்த தமிழ்ப் பட வரிசையில் ஒன்று.குறைகள் இருந்தாலும் சொல்ல வந்ததை தெளிவாக சொன்னார்கள்.200 நாளுக்கு மேல் ஓடியது.\nவி.கே.ராமசாமி வாழ்ந்திருப்பார். கேரக்டர் பெயர்கள் எல்லாம் ஒரிஜினல் பெயர்களே.சீதா,ரேவதி,ராமசாமி,பாண்டியன் இப்படி.இதில் கார் ரிவர்ஸ் காமெடி (பாலத்துல முட்டுதான்னு பாரு)அப்போது ரொம்ப பிரபலம்.\nஅசோக்குமாரின் கேமராவில் சில கவித்துவமான காட்சிகள் உண்டு.\n1.ஒரிஜனல் மாப்பிள்ளை தான் இல்லை என்றதும் சுவற்றில் உயரம் அளப்பதற்கு போடப்பட்ட கோட்டைப் பார்த்துக்கொண்டே அவமானத்தில் வெளியேறுவது.\n2.கடியாரத்திற்காக சண்டைப்(வில்லனுடன்) போட்டு பிடுங்கிய அடுத்த நொடி அது ஓடுகிறதா என்று பார்ப்பது.(சீதாவிற்கு ஒரு மணிக்கு ஒரு தரம் நினைவுப்படுத்த அலாரத்தோடு பாண்டியன் கொடுத்தது)\n3.சீதா-பாண்டியன் காதல்-மோதல் காட்சிகள் அதன் பின்னணி இசை\n1.(பெண் பார்க்கும் வைபவத்தில்) சீதா: யாரு மாப்பிள்ளன்னு தெரிஞ்சுகிறது\nதோழி: நெத்தில மாப்பிள்ளன்னு எழுதி ஒட்டி இருக்கும்.\n2.கார் ரிவர்ஸ் எடுப்பவர்: கார் பின்னாடி பாலத்துல முட்டுதான்னு பாரு.\nபாண்டியராஜன்: வாங்க... இன்னும் வாங்க...(டமால் டப்பு.கார் பாலத்தை முட்டுகிறது) முட்டிச்சிங்க.\n3.சீதாவின் அம்மா: ஏண்டி ஆத்திலந்து தண்ணீர் கொண்டு வர லேட்டாகுதுஇப்பெல்லாம் உன் காலு ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிச்சு.\n4.ஜனகராஜ்(ஹோட்டல் ஓனர்) சரக்கு மாஸ்டரைப்(உசிலை மணி) பார்த்து : உன் உடம்பைக் குறைக்க ஒரு சான்ஸ்... ஆயிரம் லட்டு செய்யறதுக்கு ஆர்டர் வந்திருக்கு\nஆமாம இதுவும் நல்ல ஜோக்குதான்.ஆனால் சுடப்பட்டது.\nபல தகவல்களின் அலசல்... பாராட்டுக்கள்...\nவழக்கம் போலக் குட்டிச்சுவர் ஆக்கிடுவானுக\nநல்ல பதிவு. இவர்களுக்கு சொந்தமாக எதுவும் பண்ண முடியாதுதான். அதான் ரீமேக், திருட்டு என இறங்குகிறார்கள். பார்க்கத்தான் சகிக்கவில்லை\nஇந்த ரீமேக் இம்சைங்க தாங்க முடியல தல ;(\nஎன்ன ஒரு மனதை மயக்கும் இசை பாருங்க...\nநன்றி தமிழானவன், கோபிநாத், அசடன்,மாயா\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/981784", "date_download": "2020-02-27T17:35:33Z", "digest": "sha1:HNWLQZ6TAV32LIEO3AOD4U32VIODOZAH", "length": 8686, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "பொங்கல் விழாவில் தகறாறு 2 பேருக்கு அரிவாள் வெட்டு வாலிபருக்கு வலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிம�� உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொங்கல் விழாவில் தகறாறு 2 பேருக்கு அரிவாள் வெட்டு வாலிபருக்கு வலை\nகுளித்தலை, ஜன. 20: குளித்தலை அருகே பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் 2 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலைை அடுத்த பொய்யாமணி ஊராட்சி திருச்சாப்பூரை சேர்ந்தவர் கணேசன் மகன் பால நிவாஸ். இவர் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக நின்று கொண்டு ஆடிப்பாடி கொண்டிருந்தாராம். அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் புவனேஸ்வரன்(33), ராஜலிங்கம் மகன் கணேசன்(40) ஆகிய இருவரும் கோயில் திருவிழாவில் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று பால நிவாசை எச்சரித்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த பால நிவாஸ் அருகில் உள்ள மீன் கடையில் இருந்த அரிவாளை எடுத்து வந்து புவனேஸ்வரன், கணேசன் ஆகிய இருவரையும் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பால நிவாசை தேடி வருகின்றனர்.\nஉணவு தயாரிப்பு, விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை பொன்னமராவதி விழிப்புணர்வு ம���காமில் அதிகாரி விளக்கம்\nஅறந்தாங்கி மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா, ஊர்வலம்\nவிராலிமலை அரசு பள்ளியில்மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி\nவிராலிமலை அருகே கல்லூரி பேருந்துகள் மோதல்: 5 மாணவர் உட்பட 6 பேர் காயம்\nதிரளான பக்தர்கள் பங்கேற்பு வாகன ஓட்டிகள் புலம்பல் திருமயம், அரிமளம் பகுதியில் கடலை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் பாத்திகளில் தண்ணீர் பாச்சி தட்டுகளில் இறைக்கும் பெண்கள்\nவெள்ளனூர் அழகுநாச்சியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nபுதுக்கோட்டை அடுத்த களமாவூரில் ரயில்வே பாலப்பணி முடிவதற்குள் சுங்க கட்டணம் வசூல்\nவாராப்பூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் பிரதமரின் சமான் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,24,704 விவசாயிகள் பதிவு\n28ம் ேததி துவக்கம் குளத்தில் வாலிபர் சடலம் போலீசார் விசாரணை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்\n× RELATED மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்ச் 2ம் தேதி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-27T18:31:50Z", "digest": "sha1:2ZQ3PXB6OX7VX66S5RBJZKDHUR52GYZW", "length": 4679, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பத்மசாலியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nபத்மசாலியர் தமிழக அரசு வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளில் ஒன்று.\nசாலியர், பட்டு சாலியர், பட்டாரியர், செளராஷ்டிரர்கள் வரிசையில் இடம் பெறும் இவர்கள் அச்சாதியினரைப்போலவே நெசவுத் தொழில் செய்பவர்கள்.[1] தெலுங்கினைத் தாய்மொழியாய்க் கொண்ட இவர்கள் கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழகத்தில் நுழைந்து தமிழகம் முழுக்க பரவியுள்ளனர். ஆந்திராவில் இவர்களை பத்மபிராமின் என்றும் அழைப்பார்கள். மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி ஸ்வாமியின் மனைவியான பத்மாவதி அம்மாள் இவர்கள் இனத்தவர் தான் என்று திருப்பதி தேவஸ்தானமும் ஒப்புக்கொண்டுள்ளது. புராண இதிகாசப்படி விஷ்ணுவின் வம்சாவளி வந்தவர்கள் இவர்கள். 108 ரிஷிகளின் மூலம் வம்ச விருத்தி ஆனவர்கள். 108 கோத்திரங்கள் இவர்களிடம் உண்டு. தங்கமங்கை என்றழைக்கப்படுகிற பி.டி உஷா இந்த இனத்தைச் சேர்ந்தவர் தான்.\nதற்போது தெற்கில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், காஞ்சீபுரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, திருநெல்வேலி, ஈரோடு பகுதிகளில் வசிக்கின்றனர். பெரும்பாலும் நெசவுத் தொழிலை முதன்மையாக மேற்கொண்டாலும் தொழில் நசிவு காரணமாக பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/1-suicide-attempt-per-40-seconds-in-india-says-sources-pxo19e", "date_download": "2020-02-27T18:43:10Z", "digest": "sha1:GVEFQPUOUCUT6F4ZHAWTM3IQYMHGCJQR", "length": 10840, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "40 நொடிக்கு ஒருவர் தற்கொலை..! வெளியான அதிர்ச்சி தகவல்..! முக்கிய இடத்தில் சென்னை..!", "raw_content": "\n40 நொடிக்கு ஒருவர் தற்கொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nசென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.\n40 நொடிக்கு ஒருவர் தற்கொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஇந்தியாவில் 40 வினாடிகளுக்கு ஒரு முறை ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது சென்னை மாநகரம்.\nசென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்வுகளை நடத்தி அதில் இலக்கிய போட்டி பேச்சுப்போட்டி விவாதம் என பல போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்காக சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.\nஅப்போது பேசிய மருத்துவமனை இயக்குனர் சந்திரிகா, 'இந்தியாவில் சமீப காலமாக தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன அதற்கெல்லாம் காரணம்.. சரியான புரிதலும் இந்த சமுதாயத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதல் இல்லாததே. கல்லூரி மாணவர்கள் கூட என்னதான் படித்தாலும் ஒரு சிறிய தோல்வி கூட தாங்க முடியாத மனநிலையில் இருக்கின்றனர் என்பதை நினைத்தால் மனம் வேதனை அடைகிறது.\n���ரு சிறு தோல்வி கூட தாங்க முடியாமல் அதற்கெல்லாம் தீர்வு தற்கொலைதான் என்ற மனநிலையில் இன்றைய இளம் தலைமுறையினர் இருப்பதை கண்டு மனம் வேதனை அளிக்கிறது. இவ்வாறு தற்கொலை செய்வதில் இந்தியாவில் 40 நொடிகளுக்கு ஒருவர் என்ற வீதத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.\nஅதில் மிக முக்கியமாக சென்னை இரண்டாவது இடத்தைப் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் பிரச்சனை தீரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவரை சுற்றி குறைந்தபட்ச 135 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை. இதை ஓர் ஆய்வறிக்கை நமக்கு தெரிவிக்கின்றது. எனவே பள்ளி கல்லூரிகளில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவமனை முடிவு செய்து அதற்காக பல நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.\n\"சிங்கத்தை பிடித்து சென்ற எமனுக்கு மாபெரும் கண்டனம்\"..\n வெளிவருகிறது நீட் தேர்வு முறைகேடு ...\nமளமளவென குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா..\nதுடிதுடித்து இறந்துபோன 30 பசுக்கள்.. மதுரையில் பரபரப்பு.. மோசமான நிலையில் 10 பசுக்கள்..\n தகாத வார்த்தையால் பேசிய நிர்வாகம்..\nநீங்கள்... பீர், ஒயின் குடிப்பவர்களா .. 14 கிராம் ஆல்கஹால் செய்வது என்ன..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nபழைய நிலைக்கு மெருகேறிய இடுப்பழகி சிம்ரனின் அதகள ஆட்டம்..\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளி���ிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nதேர்தல் அறிக்கையில்தான் மதுவிலக்கு கொண்டு வரப்படுமா.. உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி\nதமிழகத்தில் கலவரம் நடந்தால் எச்.ராஜாதான் காரணம்... போலீஸை எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி\nயாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வராதீங்க... க.அன்பழகன் உடல்நலன் பாதிப்பால் மு.க. ஸ்டாலின் அப்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/give-the-sc-reservation-to-karunanidhi-s-family-says-shyam-krishnasamy-pxo1lp", "date_download": "2020-02-27T19:00:40Z", "digest": "sha1:QRWHICUW6Q726IVE3JLORPHYNQJIL3XD", "length": 12180, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எஸ்.சி., இட ஒதுக்கீட்டை கருணாநிதி குடும்பத்திற்கு கொடுங்கள்... கொந்தளிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி மகன்..!", "raw_content": "\nஎஸ்.சி., இட ஒதுக்கீட்டை கருணாநிதி குடும்பத்திற்கு கொடுங்கள்... கொந்தளிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி மகன்..\nஎஸ்.சி இட ஒதுக்கீட்டை கருணாநிதியின் குடும்பத்திற்கு கொடுங்கள் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி கொந்தளித்துள்ளார்.\nஎஸ்.சி இட ஒதுக்கீட்டை கருணாநிதியின் குடும்பத்திற்கு கொடுங்கள் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி கொந்தளித்துள்ளார்.\nஇது குறித்த அவரது டவிட்டர் பதிவில், ‘’தலித் என்ற முத்திரை வேண்டாம். எஸ்.சி பட்டியலில் கிடைக்கும் இட ஒதுக்கீடு வேண்டாம். வன்கொடுமை சட்ட பாதுகாப்பான பிசிஆர் வேண்டாம். எங்கள் அடையாளம் போதும், உழைத்து முன்னேறி கொள்கிறோம்’’ எனப் பதிவிட்டு இருந்தார்.\nஇதனை விமர்சனம் செய்திருந்த சவுக்கு சங்கர், ’’இதைச் சொல்ல நீங்கள் யார் உன்னை ஒட்டு மொத்த பள்ளர் இனத்தில் பிரதிநிதி என நினைத்துக் கொண்டாயா உன்னை ஒட்டு மொத்த பள்ளர் இனத்தில் பிரதிநிதி என நினைத்துக் கொண்டாயா நீங்களும் உங்கள் தந்தையும் சங்கிகளின் கால் தடத்தை பின் பற்றும் வீரர்கள். ஆகையால் பிராமணரின் காலை பிடித்து நிற்காமல் தயவு செய்து சொந்தக் காலில் நில்லுங்கள். தலித் சாதியை வைத்து விளையாடாதீர்கள்’’ என விமர்சித்து இருந்தார்.\nஎங்கள தலித் என சொல்ல நீ யாரு\nஉனக்கும் SC பட்டியல் வெளியேற்றத்திற்க்கும் என்ன தொடர்பு\n உனக்கு மட்டும் சாதி பெருமையுடன் இடஒதுக்கீடு ஆனா நாங்க மட்டும் தலித் தாழ்த்தபட்டவர் முத்திரையோடு இருக்கனும்\nதிமுகவிற்கு சொம்பு தூக்க வேற தொழில் செய்,எங்க கிட்ட வேண்டாம் https://t.co/HBkwe4HeQe\nஇதற்கு பதிலடி கொடுத்துள்ள ஷ்யாம் கிருஷ்ணசாமி, ‘’எங்களை தலித் என சொல்ல நீ யார் உனக்கும் எஸ்.சி பட்டியல் வெளியேற்றத்திற்கும் என்ன தொடர்பு உனக்கும் எஸ்.சி பட்டியல் வெளியேற்றத்திற்கும் என்ன தொடர்பு நீயும் சூத்திரன் தானே உனக்கு மட்டும் சாதி பெருமையுடன் இடஒதுக்கீடு ஆனால் நாங்கள் மட்டும் தலித், தாழ்த்தபட்டவர் முத்திரையோடு இருக்கணும் தி.மு.க.,விற்கு சொம்பு தூக்குவதற்கு பதில் வேற தொழில் செய், எங்க கிட்ட வேண்டாம்’’ எனக் கொந்தளித்துள்ளார்.\nகருணாநிதி குடும்பத்துக்கு இட ஒதுக்கீடு இருந்தும், உங்க தலைவர் ஸ்டாலினும், உதயநிதியும் BA History மட்டுமே கிடைக்கும் அளவுக்கு தத்தியாக இருக்கிறார்களே...\nஅவர்களுக்கு குடு SC இட ஒதுக்கீட்டை 😂 https://t.co/OgmEUIeH9z\nமுன்னதாக ஷ்யாம் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில், ‘’கருணாநிதி குடும்பத்துக்கு இட ஒதுக்கீடு இருந்தும், உங்க தலைவர் ஸ்டாலினும், உதயநிதியும் பி.ஏ வரலாறு மட்டுமே கிடைக்கும் அளவுக்கு தத்தியாக இருக்கிறார்களே... அவர்களுக்கு கொடுங்கள் எஸ்.சி இட ஒதுக்கீட்டை’’ ஆத்திரமடைந்துள்ளார் ஷ்யாம் கிருஷ்ணசாமி.\nசர்ச்சுகளிலும், மசூதிகளிலும் இதுதான் நடக்கிறது... ஆத்திரப்படும் டாக்டர் கிருஷ்ணசாமி..\nமத அடிப்படையில் இந்தியாவை இந்து தேசமாக அறிவியுங்கள்... நச்சரிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி..\nவேற ஜாதி பெண்களை காதலிக்காதீங்க... டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்..\nபாருங்க… நல்லா பாருங்க … முழுசா ஆர்.எஸ்எஸ்காரரா மாறிப் போன கிருஷ்ணசாமியப் பாருங்க \nபேஸிக் சென்ஸே இல்ல... எத கேட்டாலும் அனிதானு வந்தர்ராங்க... கிருஷ்ணசாமி மகனின் நக்கல் ட்வீட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nபழைய நிலைக்கு மெருகேறிய இடுப்பழகி சிம்ரனின் அதகள ஆட்டம்..\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nதேர்தல் அறிக்கையில்தான் மதுவிலக்கு கொண்டு வரப்படுமா.. உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி\nதமிழகத்தில் கலவரம் நடந்தால் எச்.ராஜாதான் காரணம்... போலீஸை எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி\nயாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வராதீங்க... க.அன்பழகன் உடல்நலன் பாதிப்பால் மு.க. ஸ்டாலின் அப்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/01013953/In-the-setting-of-governance-While-ongoing-tug-Aditya.vpf", "date_download": "2020-02-27T18:00:51Z", "digest": "sha1:R5HPM2JDC6BBUDK55MBKDZNISMIQZ54U", "length": 11450, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the setting of governance While ongoing tug Aditya Thackeray's sudden meeting with the governor || ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் கவர்னருடன், ஆதித்ய தாக்கரே திடீர் சந்திப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் கவர்னருடன், ஆதித்ய தாக்கரே திடீர் சந்திப்பு + \"||\" + In the setting of governance While ongoing tug Aditya Thackeray's sudden meeting with the governor\nஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் கவர்னருடன், ஆதித்ய தாக்கரே திடீர் சந்திப்பு\nஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை, ஆதித்ய தாக்கரே திடீரென சந்தித்து பேசினார்.\n288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் கூட்டணி கட்சியான பாரதீயஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.\nஇரு ���ட்சிகளுக்கும் சேர்த்து மெஜாரிட்டி கிடைத்தபோதும் சிவசேனா முதல்-மந்திரி பதவியிலும், ஆட்சி அதிகாரத்திலும் சமபங்கு கேட்பதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.\nஇந்தநிலையில், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பை தாதரில் உள்ள சிவசேனா பவனில் நேற்று நடந்தது. இதில் சட்டசபை சிவசேனா தலைவராக பொதுப்பணித்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசட்டசபை சிவசேனா தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட கையுடன் கட்சியின் இளைஞர் அணி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஆதித்ய தாக்கரே மற்றும் முக்கிய தலைவர்கள் மும்பை ராஜ்பவனுக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினர்.\nமராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்துவரும் பரபரப்பான சூழ்நிலையில் சிவசேனா தலைவர்கள் கவர்னரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த சந்திப்பின்போது, மராட்டியத்தில் தொடர்ந்து பெய்துவரும் பருவம் தவறிய மழையால் பயிர்சேதத்தை சந்தித்துள்ள விவசாயிகள் மற்றும் வாழ்வாதாரம் இழந்துள்ள மீனவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். மேலும் அது குறித்த மனுவையும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் வழங்கியதாக அக்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.\n1. ‘முதல்-மந்திரி ஆக தயாராக உள்ளேன்’ - ஆதித்ய தாக்கரே பேட்டி\nமுதல்-மந்திரி ஆக தயாராக உள்ளேன் என சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n2. பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள்\n3. விளைச்சல்-வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது பழங்களின் விலையும் சரிவு\n4. பிரம்மாகுமாரிகள் சார்பில் நடந்த அமர்நாத் பனிலிங்கம், ஜோதிர்லிங்கத்தை 70 ஆயிரம் பேர் தரிசனம்\n5. 13-வது நாளாக தொடரும் வண்ணாரப்பேட்டை போராட்டம்: இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முஸ்லிம்கள் ‘குடியுரிமை சட்டம் வேண்டாம்’ என தாம்பூலம் பையில் வாசகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/08/23/pm-crop-insurance-scheme-corporates-are-the-beneficiary/", "date_download": "2020-02-27T17:33:02Z", "digest": "sha1:IZE2OU2RUNJHECZHHP4FSJNKKEPBBHDY", "length": 65931, "nlines": 278, "source_domain": "www.vinavu.com", "title": "பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் \nமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்புதிய ஜனநாயகம்விவசாயிகள்\nபிரதம மந்திரி பயிர்���் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் \nமத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பிரதமரின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம், ஒரு முன்னோடித் திட்டமென்றும் விவசாயிகள் தற்கொலைக்கு ஒரு தீர்வு என்றும், அரசின் கொள்கைகள் விவசாயிகளுக்கு ஆதரவாக மாறி வருவதன் தொடக்கமென்றும் பலவாறாகப் பீற்றப்பட்டது.\nஇந்தக் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளின் துயரத்துக்கு முடிவு காணப்போகிறது என்று அரசாங்கம் கூறிக்கொண்டாலும், உண்மையில் இயற்கைச் சீற்றங்களிலிருந்தும், நெருக்கடிகளிலிருந்தும் விவசாயிகளைக் காப்பாற்றுகின்ற பொறுப்பிலிருந்தும் அரசு தன்னை கழற்றிக் கொள்கிறது என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.\nம.பி. மாநிலம், ஸெஹோர் எனுமிடத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில், பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டத்தின் நடைமுறை விதிகளை வெளியிடும் நரேந்திர மோடி.\nஎந்தப் புதிய தாராளவாதக் கொள்கை விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்காதோ, அந்தக் கொள்கையை நோக்கி விவசாயிகளைத் தள்ளிவிடுவதும், தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கையில் விவசாயிகள் என்ற மிகப்பெரிய சந்தையைத் தங்கத்தட்டில் வைத்து வழங்குவதும், காப்பீட்டு தொழிலை மேலும் தனியார்மயமாக்குவதும்தான் இத்திட்டத்தின் நோக்கங்கள்.\n2016 – 17 ஆம் ஆண்டில் இத்திட்டத்துக்காக ரூ.5,500 கோடி ஒதுக்கப்பட்டது. இதே அளவு தொகையை மாநில அரசுகளும் ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. மொத்தம் ரூ.13,420 கோடியை அரசு இதற்குச் செலவிட்டிருக்கிறது. நாட்டின் 50% விவசாயிகளை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவருவதுதான் தனது நோக்கம் என்று கூறியிருக்கிறார் பிரதமர்.\nஇத்திட்டத்தின்படி, விவசாயிகள் சம்பா பயிருக்கு 1.5%, குறுவைக்கு 2%, பணப்பயிர்களுக்கு 5% பிரீமியம் செலுத்த வேண்டும். மீதி பிரீமியம் தொகை முழுவதையும் அரசு செலுத்தும். பிரீமியத்தில் அரசின் பங்களிப்புக்கு முன்பு உச்சவரம்பு இருந்தது. இதன் காரணமாக, காப்பீடு செய்யும் தொகையின் அளவும் குறைந்தது. இப்போது அரசு பங்களிப்புக்கு இருந்த அந்த உச்சவரம்பு நீக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக விவசாயி மொத்த இழப்புக்கும் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும் என்று மோடி அரசு கூறுகிறது.\nவழக்கமாக விவசாயிகளுக்கு மானியமோ, வங்கிக் கடனோ, மானிய விலையில் மின்சாரமோ வழங்க��னால், உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கார்ப்பரேட் ஊடகங்கள், இந்த காப்பீடு திட்டத்தை மட்டும் பெரிதும் வரவேற்றுள்ளன.\nஏனென்றால், காப்பீட்டு நிறுவனங்களைப் பொருத்தவரையில் இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் முந்தைய திட்டங்களைவிட அவர்களுக்கு மிகவும் இலாபகரமானது. இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களாக 10 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை அரசு அறிவித்திருக்கிறது. அவற்றோடு ஒப்புக்குச் சப்பாணியாக இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் என்ற ஒரு பொதுத்துறை நிறுவனத்தையும் சேர்த்து அறிவித்திருக்கிறது.\nசுயதம்பட்டம் : மோடி அரசில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மோடியின் நலம்விரும்பிகள் மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட நடைபயணம்.\nஅது மட்டுமல்ல, புனிதமாய் போற்றிப் புகழப்பட்ட ”சுதந்திரப் போட்டி” என்ற சந்தைக் கோட்பாட்டுக்கு எதிராக, ஒரு வட்டாரத்தில் ”ஒரு காப்பீட்டு நிறுவனம் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்” என்றும் அரசு அறிவித்துள்ளது. அதாவது, ”அரசு மானியத்தால் இலாபம் உத்திரவாதம் செய்யப்பட்ட ஒரு சந்தையை”த் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கிறது அரசு.\nஇந்தப் புதிய காப்பீடு இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் இழப்புக்கு மட்டுமே பொருந்தும். மனிதர்களால் தோற்றுவிக்கப்படும் ”விளைபொருட்களின் விலை வீழ்ச்சி” என்ற பேரழிவுக்குக் காப்பீடு கிடையாது. ஆனால், இத்தகைய விலை வீழ்ச்சியின் விளைவாகத்தான் நல்ல விளைச்சலுக்குப் பின்னும் விவசாயிகள் நட்டமடையும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.\nவிளைச்சல் குறைந்துவிட்ட நிலையிலும், விலை வீழ்ச்சியுறுதல் என்கிற முற்றிலும் வினோதமானதொரு சந்தை நடப்பை கடந்த இரண்டாண்டுகளாகக் கண்டுவருகிறோம். அதுவும் 2014 – 15 மற்றும் 2015 – 16 ஆகியவை வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆண்டுகள். இந்த விலை வீழ்ச்சி மற்றும் சந்தை அராஜகங்களால் விவசாயிகளின் வருவாய் பாதிக்கப்படாமல் அரசு காப்பீடு செய்திருக்க வேண்டும்.\nஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அந்நிய முதலீட்டாளர்களுக்கும் இலாப உத்திரவாதம் கொடுக்கும் அரசு, அத்தகைய உத்திரவாதத்தை விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கிறது. ஏனென்றால், அது உலக முதலாளித்துவம�� வகுத்திருக்கின்ற சுதந்திரச் சந்தைக் கோட்பாட்டுக்கு எதிரானதாயிற்றே\nஇன்று நாம் ”காப்பீடு” என்ற சொல்லைக் கேட்டதும் ஒரு காப்பீட்டு நிறுவனத்திடம் ”பாலிசி” எடுப்பது என்றே சிந்திக்கப் பழகியிருக்கிறோம். ஆனால், காப்பீடு என்பது பணம் சார்ந்த ஒரு ஒப்பந்தமாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இதைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.\nஉண்மையில் காப்பீடு என்பதுதான் என்ன ”இன்சூர்” (காப்புறுதி) என்ற சொல், ”ஷ்யுர்” (Sure – உறுதி) என்ற வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்ததே. இதன் பொருள், உறுதிப்படுத்துவது அல்லது பாதுகாப்பளிப்பது; ”இழப்பு, அழிவு, இன்னல், இன்னவற்றுக்கு இட்டுச்செல்லும் நிகழ்வைத் தடுப்பதற்கு முயற்ச்சிப்பது” மற்றும் ”காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒரு தொகையைச் செலுத்துவதன் மூலம் இழப்பு, திருட்டு அல்லது சொத்துக்கு ஏற்படும் அழிவு அல்லது விபத்தில் ஏற்படும் காயம், சாவு போன்ற நிகழ்வுகளுக்குப் பணவகையில் ஈடுசெய்யும் ஒரு ஏற்பாடு” என்பதுதான் ஆங்கில அகராதி இந்தச் சொல்லுக்கு கூறுகின்ற பொருள்.\nபிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. காப்பீடு நிறுவனத்தின் தலைமை அலுவலகம்.\nஆக, காப்பீடு என்பதன் சாரம், தனிநபரை அல்லது ஒரு குழுவினரை வரவிருக்கும் பாதக நிகழ்வுகளில் இருந்து பாதுகாக்கும் ஒரு முன்னேற்பாடு என்பதுதான். காடுகள் அழியாமல் தடுப்பதன்மூலம் வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு பெறுவது, தீ விபத்துக்கான காரணங்களைக் களைவதன் மூலம் தீயினால் ஏற்படும் அழிவிலிருந்து பாதுகாப்பது என்பன போன்ற வருமுன் காக்கும் நடவடிக்கைகளும்கூட காப்பீட்டு நடவடிக்கைகள்தான்.\nதனி நபர்கள் தங்களது வருமானத்திலிருந்து ஒரு பகுதியைச் சேமிப்பதன் மூலம் எதிர்காலத்தில் நேரக்கூடிய பாதக நிகழ்வுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சேமிப்புகளும்கூட ஒருவகைக் காப்பீடே.\nஒரு அரசு பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் தனது குடிமக்களைத் தீங்கு இழைக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கக் கடமைப்பட்டிருக்கிறது. லாக் போன்றவர்கள் முன்வைத்த, அரசு பற்றிய முதலாளித்துவக் கோட்பாட்டின்படி, அரசு என்பதே சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஒருவகைக் கா��்பீடுதான்: அரசானது தங்களைத் தீங்கு நேராவண்ணம் பாதுகாக்கும் என்ற அடிப்படையில்தான் குடிமக்கள் தங்களது உரிமைகளின் ஒரு பகுதியை அரசுக்கு விட்டுத்தருகிறார்கள்.\n”அனைவருக்குமான இலவச மருத் துவம்” என்பது பணம் இல்லாததால் உடல்நலத்தைப் பேண முடியாதவருக்கும் உடல்நலப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளைக் காப்புறுதி செய்யும் பொருட்டு ”தானியங்களின் பொதுக் கொள்முதல்” செய்யப்படுகிறது.\nவறுமை காரணமாக குறைந்த பட்ச சத்துணவைப் பெறமுடியாத நிலையிலிருந்து ஏழைகளைக் காக்கும் பொருட்டு உணவுப்பொருள் பொதுவினியோகம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால், உலக வங்கியேகூட இந்த பொதுவினியோக முறையை ”பாதுகாப்பு வலை” (Safety net) என்றுதான் கூறுகிறது. காப்பீடு என்பதன் பொருள் இதுதான்.\nஇருப்பினும், தனிமனிதனுக்கும் இலாப நோக்கில் இயங்கும் ஒரு நிறுவனத்துக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தம் என்ற பொருளில் மட்டும்தான் காப்பீடு என்ற சொல் இன்று புரிந்து கொள்ளப்படுகிறது. அது, காப்பீட்டின் ஒருவகை மட்டுமே என்பதோடு, சிறப்பானதொரு வகையும் அல்ல. மொத்த சமூகத்தின் நலன் கருதி எடுக்கப்படும் அனைவருக்குமான பாதுகாப்பு நடவடிக்கையோடு ஒப்பிடும்போது தனி நபருக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் காப்பீடு என்பது தரம் தாழ்ந்ததுதான்.\nகணிசமான நபர்கள் காப்பீட்டு வளையத்துக்குள் கொண்டுவரப் பட்டிருக்கிறார்கள் என்பதே காப்பீட்டின் செயல் திறனை மதிப்பிடுவதற்கான அளவுகோல் ஆகிவிடாது. (அப்படித்தான் மோடி அரசு கூறிக் கொண்டிருக்கிறது) மாறாக, தேவைப்படும் தருணத்தில் அது மக்களை இழப்புகளிலிருந்து உண்மையிலேயே பாதுகாக்கிறதா என்பதில்தான் அதன் செயல் திறன் அடங்கியிருக்கிறது.\nகாப்பீடு நிறுவனங்கள், ”நம்பிக்கை”, ”பாதுகாப்பு”, என்ற சொற்களைப் போட்டு விளம்பரம் செய்தாலும் நடைமுறையில் பாலிசிதாரர்களுக்கும் காப்பீட்டு நிறுவனத்துக்கும் இடையிலான உறவு பகைத்தன்மையுடையதேயாகும். ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் இலாபம் எப்படிப் பெறப்படுகிறது பிரீமியம் மூலமான வரவு மற்றும் அந்தப் பணத்தைக் கடன் பத்திரங்கள், பங்கு பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து, அதன் மூலம் பெறப்படும் தொகை ஆகியவையே ஒரு நிறுவனத்தின் வரவு ஆகும்.\nபாலிசி���ாரர்களின் இழப்பீட்டுக் கோரிக்கைகளுக்காக அளிக்கப்படும் தொகை மற்றும் நிறுவனத்தின் நிர்வாகச் செலவுகள் ஆகியவையே செலவுகள். வரவிலிருந்து செலவுகளைக் கழித்தால் கிடைப்பது அந்த நிறுவனத்தின் இலாபம்.\nஒரு தனியார் காப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்ட நபருக்கு காப்பீடு வழங்கலாமா, வழங்கலாமெனில் அதற்கு எவ்வளவு கட்டணம் தீர்மானிப்பது என்பதை இலாப நோக்கில்தான் கணக்கிட்டு முடிவு செய்யும். மேலும், இழப்பீட்டுக் கோரிக்கைகளுக்கான செலுத்துகைகளையும் இயன்ற அளவுக்குக் குறைக்கவும் கோரிக்கைகளை நிராகரிக்கவுமே முயற்சி செய்யும்.\nஎடுத்த பாலிசியால் ஒரு பயனும் இல்லை எனும்படியான பாலிசிகளை காப்பீடு நிறுவனங்கள் மக்களுக்கு விற்கின்றன. கட்டணப் பிறழ்வால் காலாவதியாகி பாலிசிதாரர்கள் அடையும் இழப்பில் காப்பீட்டு நிறுவனங்கள் இலாபம் பார்க்கின்றன. இழப்பு நேர்வதற்கான வாய்ப்பு கூடுதலாய் இருப்பின், அவ்வாறான நபர்களுக்கு காப்பீடு வழங்குவதைக் காப்பீட்டு நிறுவனங்கள் தவிர்க்கின்றன.\nஇந்தியாவைப் பொருத்தவரை, 2005 – 2012 காலப்பகுதியில் காப்பீட்டுத் துறையில் நுழைந்த ஏராளமான தனியார் நிறுவனங்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் செய்த மோசடி வியாபாரம் காரணமாக, மிகப்பெரும் அளவில் பாலிசிகள் காலாவதி ஆயின. இதனால் பாலிசிதாரர்களுக்கு ரூ.1.5 1.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.\nஇந்த மாபெரும் மோசடியில் ஈடுபட்ட காப்பீட்டு நிறுவனங்கள் எந்த ஒரு தண்டனைக்கும் ஆளாகவில்லை. மேற்படி அனுபவங்கள் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கொண்டிருக்கும் பகைநிலை உறவையும், மோசடி நடைமுறையையும் நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.\nநட்டம் மக்களுக்கு, இலாபம் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு \nஉண்மை இப்படி இருப்பினும், விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு காப்பீட்டு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்வதாக அரசு கூறுகிறது. இது நம்பத்தக்கதாக இருக்கிறதா தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு மானியம் கொடுக்க அரசு விழைகிறது என்பதுதான் உண்மை.\n 2016 குறுவைப் பருவத்தில் பிரீமியமாக ரூ.4,000 கோடி வசூல் செய்யப்பட்டது. காப்பீட்டுச் செலுத்துகையாக ரூ.2,000 கோடி ரூபாய்தான் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.\nபருவமழை பொய்த்துவிடும் என்று தெரிந்தால், அந்த குறிப்பிட்ட ஆண்டில் தனியார் க��ப்பீட்டு நிறுவனங்கள், ஏலமெடுப்பதற்கே வருவதில்லை. அல்லது வேண்டுமென்றே பிரீமியம் தொகையைக் கடுமையாக உயர்த்தி வைப்பதன் மூலம் ஏலத்தில் தம்மைத்தாமே தோற்கடித்துக் கொள்கிறார்கள்.\nஇத்தகைய வழிமுறையின் மூலம் இலாபம் கிடைக்கத்தக்க பகுதிகளை தனியார் நிறுவனங்கள் ஒதுக்கிக் கொள்கின்றன. நட்டம் தரும் பகுதிகள் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் தலையில் கட்டப்படுகின்றன. அவர்களும் ஒதுங்கிக் கொண்டால், விவசாயிக்கு காப்பீடே கிடையாது. இதுதான் பிரதமரின் புதிய திட்டம்.\nகாப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு செலுத்தும் பிரீமியத் தொகை குறித்த சில விவரங்களைப் பாருங்கள். பீகாரில் நெல்லுக்கு 35%, குஜராத்தில் பருத்திக்கு 25%, கர்நாடகாவில் துவரம்பருப்புக்கு 46.7%, மகாராட்டிரத்தில் பருத்திக்கு 22%, மத்திய பிரதேசத்தில் சோயாவுக்கு 30%, ராஜஸ்தானில் கொத்தவரைக்கு 48%. காப்பீடு செய்யப்பட்ட மொத்த தொகையில் மேற்கண்ட அளவிலான தொகையை தனியார் நிறுவனங்களுக்கு அரசு பிரீமியமாகச் செலுத்துகிறது.\nபயிருக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து ஆய்வு செய்யும் காப்பீடு நிறுவன அதிகாரிகள். (கோப்புப் படம்)\nமொத்த காப்பீட்டுத் தொகையில் பாதியளவுக்கும், அதற்குச் சற்று குறைவாகவும் பிரீமியமாகவே செலவழிக்க அரசு தயாராக இருக்கும்போது, இந்தப் பணத்தை எதற்காகத் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கையில் கொடுக்க வேண்டும் என்பதே கேள்வி. இழப்பீட்டைத் தானே மதிப்பீடு செய்து அரசே விவசாயிக்கு நிவாரணம் வழங்கலாம். அல்லது பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களைக்கூட இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாமே.\nஅரசு அல்லது பொதுத்துறை ஊழியர்களைக் காட்டிலும் தனியார் நிறுவனங்கள் வேகமாகவும் திறமையாகவும் வேலை செய்யும் என்று தனியார்மய ரசிகர்கள் நம்புகிறார்கள். காப்பீட்டுத் தொகையைக் கொடுக்காமல் நிராகரிப்பது எப்படி என்பதுதான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் அணுகுமுறை. இலாபம் தான் அவர்களது நோக்கம். இந்த இலாப நோய் பொதுத்துறை நிறுவனங்களையும் பற்றிக் கொண்டு விட்டதைத்தான் இப்போது நாம் கண்டு வருகிறோம்.\nஎனவே, பிரதமரின் இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் பொருளாதார ரீதியில் அரசுக்கோ விவசாயிகளுக்கோ ஆதாயம் தரக்கூடியது என்று கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.\nஅப்படியானால், எதற்காக இந்��� காப்பீட்டுத் திட்டம் \nஇந்த திட்டத்தின் நோக்கம் விவசாயிகளுக்கு பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு வழங்குவதோ, அத்தகைய பாதுகாப்பை வழங்குவதற்கான பொருளாதார ரீதியில் பாதுகாப்பான ஏற்பாட்டை உருவாக்குவதோ அல்ல என்பதை இதுவரை பார்த்த விவரங்களின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ள இயலும். மாறாக, விவசாயிகளை அவர்கள் எதிர்கொள்ளும் துன்ப துயரங்களிலிருந்து பாதுகாக்கின்ற தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளவும், கைகழுவவும் இந்த திட்டம் பயன்படுகிறது என்பதுதான் இதன் மூலம் அரசுக்கு கிடைக்கின்ற மிக முக்கியமான ஆதாயம்.\nவிவசாயிகளின்பால் எவ்வளவுதான் இரக்கமற்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்த போதிலும், அவர்களுடைய துயரத்தை துடைக்கும் பொறுப்பை இந்த அரசால் முற்றிலுமாகத் தட்டிக்கழிக்க இயலவில்லை. கொள்முதலும் நிவாரணமும் கேட்டு விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை இந்த அரசு தவிர்க்கவியலாமல் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.\nவிவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கேட்டு பெங்களூரில் நடந்த முற்றுகைப் போராட்டம். (கோப்புப் படம்)\nஎடுத்துக்காட்டாக, 2004 -ல் விவசாயிகளின் அதிருப்தியும் கொந்தளிப்பும்தான் வாக்குகளாக மாறி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பதவியில் அமர்த்தியது. அரசுக் கொள்முதல், விவசாயிகளுக்கு வங்கிக்கடன், விவசாயத்துறையில் முதலீடு போன்ற விசயங்களில் ஏற்கெனவே பின்பற்றப்பட்ட கொள்கைகளை ஒரளவுக்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஐ.மு.கூட்டணி அரசுக்கு ஏற்பட்டது. சமீபத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தினைக் கிண்டல் செய்த மோடி அரசு, அதற்கான ஒதுக்கீட்டைக் குறைத்தது. பின்னர், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானது.\n2015 -ல் பருத்தி விவசாயிகளின் நீண்ட போராட்டத்தை பஞ்சாப் சந்தித்தது. மார்ச், 2016 -ல் பல்லாயிரக்கணக்கான கர்நாடக விவசாயிகள் பெங்களூருவை முற்றுகையிட்டார்கள். ஏப்ரல் 2016 -ல் நாசிக்கில் மராட்டிய விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்டு போராடினார்கள். இந்த போராட்டங்கள் அனைத்தும் நியாயமானவை. ஏனென்றால் விவசாயிகளைப் பாதுகாப்பது, அதாவது அவர்களுக்கு காப்பீடு வழங்குவது அரசின் பொறுப்புதான்.\nபிரதமரின் இந்தப் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், விவசாயிகளைக் காப்பீட்டு கம்பெனிக���ிடம் கைகாட்டி விட்டுவிட்டு, தனது பொறுப்பை நிறைவேற்றி விட்டதாக கூறிக்கொள்ள அரசு முயற்சிக்கிறது. எனவே, பயிர் காப்பீடு என்பது மக்களின் கோபத்திலிருந்து புதிய தாராளவாதக் கொள்கைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அரசியல் ரீதியான காப்பீடு. அதே நேரத்தில் இது தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் புதிய தாராளவாத மானியமும்கூட.\nபொது சுகாதாரத் துறையின்பால் அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறையுடன் இது ஒப்பிடத்தக்கது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கால் சதவீதம் ஒதுக்கினால் போதும், இந்திய மக்கள் தொகையில் கீழ்நிலையில் உள்ள 50% பேருக்கு ஓரளவு மருத்துவக் காப்பீடு வழங்கிவிட முடியும். இதைக் கொடுத்துவிட்டால், எல்லோருக்கும் இலவச மருத்துவம் என்ற கோரிக்கையே முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியிருக்கிறார் நிதி ஆயோகின் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா.\nமொத்தத்தில் இவையனைத்தும் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும் பயிர் காப்பீட்டு நிறுவனங்களும் கொள்ளை இலாபம் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் என்பதே உண்மை.\nஇந்திய வேளாண்மைக்குத் தேவைப்படும் காப்பீடு எத்தகையது\nஇந்திய வேளாண்மைக்குக் காப்பீடு தேவை. ஆனால், அது நிதி வடிவிலான காப்பீடு அல்ல. இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமே விவசாயம்தான் என்று பார்க்கின்ற, வேளாண் தொழிலுக்கு முக்கியமாக, அதில் பாடுபடும் விவசாயிகள் நலனுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கின்ற ஒரு அரசு நமக்கு வேண்டும்.\nஅதாவது, நீடித்து நிற்கக்கூடிய முறையிலானதும், போதுமான அளவிலானதுமான உற்பத்தியை அடைவதன் தேவைக்கேற்ப விவசாயிகளுடைய ஜனநாயகபூர்வ அமைப்புகளின் ஒத்துழைப்போடு திட்டமிடும் அரசு ந\nநீர்ப்பாசனம் மற்றும் நிலவள முன்னேற்றம் ஆகியவற்றுக்கான பொதுத்துறை முதலீடு, விவசாயப் பணிகளுக்கு நிதியுதவி, பொதுத்துறை விவசாய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணியாளர்கள், கட்டுப்படியான விலையில் உள்ளீட்டுப் பொருட்கள், நியாய விலையில் உற்பத்திப் பொருட்களின் கொள்முதல் ஆகியவை வேண்டும்.\nஇதுதான் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஒருங்கிணைந்த காப்பீடாக இருக்கும். விளைச்சலோ வருவாயோ வீழ்ந்தால் வழங்கப்படும் காப்பீடு என்பது இந்த ஒருங்கிணைந்த காப்பீட்டின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.\nஇவ்வாறு அணுகும்��ட்சத்தில், காப்பீடு என்பது தண்டச் செலவாக இருக்காது. மாறாக, நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் தொழில்துறைப் பண்டங்களின் உள்நாட்டு சந்தை விரிவடைவதையும் உறுதிப்படுத்துகின்ற தேசிய வளர்ச்சித் திட்டத்தின் அங்கமாக இருக்கும்.\nஆனால், இவையெதுவும் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இல்லை. விவசாயிகளுக்கு எஞ்சியிருக்கும் சில பாதுகாப்புகளையும் ஒழித்துக்கட்டுவதே அரசின் இலக்காக இருக்கிறது. இயற்கைப் பேரழிவுகளால் மட்டுமல்ல, மனிதர்கள் உருவாக்கும் திட்டமிட்ட பேரழிவுகளாலும் விவசாயிகள் கடுமையாகத் தாக்கப்படவிருக்கிறார்கள். இத்தகையதொரு சூழலில் ஏழை விவசாயிகளுக்கு காகிதப் பத்திரங்களை விநியோகித்து விட்டு, அவர்களுக்குக் காப்பீடு வழங்கி விட்டதாகக் கூறுவதென்பது, குரூரமானதொரு நகைச்சுவை.\n”ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எகானமி” (எண் 6667) இதழில் ”விவசாயிகளிடமிருந்து அரசைக் காப்பீடு செய்து கொள்ளுதல்” என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.\n– புதிய ஜனநாயகம்s, ஆகஸ்ட் – 2017\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமாதத்துக்கு 8,400 ரூபாய் சம்பாதிப்பவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், அரசு வேலையில் இருப்பவர்கள், ஓய்வூதியம் வாங்கு பவர்கள், 3 அறைகள் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள் இவர்களுக்கு எல்லாம் ஏன் அரசு மானியம் கொடுக்க வேண்டும் காரணம் சொல்லுங்கள் பார்ப்போம் மாதம் 2 லட்சம் சம்பாதிப்பவனுக்கு ரேஷன் கடையில் அரிசி கொடுக்க வேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது அவனுக்கு எதிர்க்கு காஸ் மானியம் \nவேலைக்கு செல்ல நல்ல சாலை வசதி, தடையற்ற மின்சாரம், போக்குவரத்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான சூழல், மருத்துவ வசதிகள், சீனா பாக்கிஸ்தான் மற்றும் உள்நாட்டு எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றுவது போன்றவற்றில் தான் அரசு கவனம் செலுத்த வேண்டும்.\nமீன் பிடிக்க கற்று கொடுப்பது தான் நல்ல அரசு, மீனை வாயில் ஊட்டி விடும் அரசு நல்ல அரசு அல்ல.\nமாத வருமானம் 8400 ரூபாயில் ஒரு குடும்ப பட்ஜெட்டைப் போட்டுக் காட்டுங்களேன் பார்ப்போம்.\n//மாதத்துக்கு 8,400 ரூபாய் சம்பாதிப்பவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், அரசு வேலையில் இருப்பவர்கள், ஓய்வூதியம் வாங்கு பவர்கள், 3 அறைகள் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள் இவர்களுக்கு எல்லாம் ஏன் அரசு மானியம் கொடுக்க வேண்டும் காரணம் சொல்லுங்கள் பார்ப்போம் மாதம் 2 லட்சம் சம்பாதிப்பவனுக்கு ரேஷன் கடையில் அரிசி கொடுக்க வேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது அவனுக்கு எதிர்க்கு காஸ் மானியம் அவனுக்கு எதிர்க்கு காஸ் மானியம் \nஆமாமா, அதான் அம்பானி, அதானி, டாடா, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போன்ற கோடிகளில் சம்பாதிக்கும் ஏழைகளுக்கு மட்டும் மானியம் கொடுக்கிறது மோடி அரசு.\nஜெய் மோடி, ஜெய் இந்துத்துவா, ஜெய் கார்ப்பரேட் ஜனநாயகம்\nமணிகண்டன் சார் நீந்கள் வினவு மற்றும் அதன் கருத்துக்களீன் தீவிர ஆதரவாளரோவினவின் ஏனைய வாசகர்களின் அரசீயல் பார்வையை சோதிப்பதற்காக எதீர்க்கருத்தாளர் வேடம் தரித்துள்ளீர்களோ\nபாருங்கப்பா மீன் கதை சொல்கிறார், மனிகன்ரன்\nஅதான் மக்கள் சிறுக சிறுக பிடிக்கும் மீனை கூட பணமதிப்பிழப்பு ஜிஎஸ்டி என சூக்குமமான மற்றும் நேரடியான வலைகள் மூலம் அப்படியே வாரி கார்ப்பரேட் காட்ஸில்லாக்களுக்கு படத்தில் வருவதுபோல் விழுங்குவதற்கு குவித்து கொடுக்கிறீர்களே, சரிதான் மக்களுக்கு கொடுக்க எங்கே இருக்கிறது. மீன் கதையாமில மீன் கதை.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு த���த்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muscattntj.com/?p=368", "date_download": "2020-02-27T16:12:08Z", "digest": "sha1:PNGDRKSRD2V3S7NW5LUMUGOHRPDHDTBU", "length": 7243, "nlines": 137, "source_domain": "muscattntj.com", "title": "வாராந்திர பயான் ஃகாலா கிளை 24-6-19 – Muscattntj", "raw_content": "\nவாராந்திர பயான் ஃகாலா கிளை 24-6-19\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட்மண்டலம் ஃகாலா கிளை அல்அன்சாரி கேம்பில் 24.06.2019 திங்கள்கிழமை இரவு 9:00 மணிக்கு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. முகம்மது கஜ்ஜாலி அவர்கள் “மன்னிப்புக் கேட்போம் மழை பெறுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nஇதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்\nNext story அல்லாஹ்வின் அற்புத படைப்புகள் மஸ்கட் மண்டலம் – 29-05-2019\nPrevious story வாராந்திர மார்க்க பயான் 22-6-19 வாதிகபீர்\nபெரியவவர்கள் மற்று குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி\n#மஸ்கட் மண்டல சிறப்பு இஃப்தார் மற்றும் பயான்\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nமனித உரிமைகளும் மறுமை விசாரணையும் – தொடர் 4\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nஉரை : ஆர். ரஹ்மத்துல்லாஹ்\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,உரை : இ.முஹம்மது (மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ)\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nபுதிய கிளை உதயம் [Sohar]\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 04.07.2019\nநபி வழியில் ஹஜ் மற்றும் உம்ரா 14-6-18\nவாராந்திர மார்க்க பயான் 01-07-19 ஃகாலா கிளை\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/01/blog-post_25.html", "date_download": "2020-02-27T16:51:12Z", "digest": "sha1:JNJV7ZNMWEJVUUISZEOOPZQITAAX7HIQ", "length": 7565, "nlines": 229, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: மகன் தந்தைக்காற்றும் உதவி - கவிதை", "raw_content": "\nமகன் தந்தைக்காற்றும் உதவி - கவிதை\nசேரலாதன் பாலசுப்பிரமணியன் January 29, 2009 at 8:45 PM\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஇரண்டு வார்த்தை கதைகள் - சுஜாதா - நான்\nஎண்ணப் படாத குக்கர் விசில்கள் - கவிதை\nமகன் தந்தைக்காற்றும் உதவி - கவிதை\nநான் - நடிகை ஸ்ரீப்ரியா - அவள் அப்படித்தான்\nசைக்கிள் ���டையின் உள்ளே அப்பா வாங்கப் போகும் சைக்க...\nசாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி - சிறுகதை\nஉள்ளங்கையில் மருதாணி - கவிதை\nபுத்தகக் கண்காட்சியும் - நான் -செலவு Rs.2,70,010\nTele-Match -நல்லா இருக்கு-Jetix Channel பாருங்க\nராம் குமாரும் ஒரு நைலக்ஸ் புடவையும் ஒரு ப்ளவுசும்\nநான் கடவுள் -இளையராஜா -“பிச்சைப் பாத்திரம்”-பாடல் ...\nநானும்....ஒரு ஜோடி சமயலறை ஜன்னல் புறாக்களும் - கவ...\nதீர்த்த யாத்திரையும் கல்யாணிப் பாட்டியும் - சிறுகத...\nபார்க்கில் பதிவர்கள் அடித்த கொசு\nகோயில் யானை - - ஒரு கவிதை\n2008 காலண்டர் படுத்திய பாடு - சிறு கதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/cooking/pine-apple-sweet/", "date_download": "2020-02-27T17:27:25Z", "digest": "sha1:ST2UHXIPFIZQD4XGIBUQRT4FNB26GKSY", "length": 12374, "nlines": 205, "source_domain": "www.satyamargam.com", "title": "பைன் ஆப்பிள் ஸ்வீட் செய்வது எப்படி? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nபைன் ஆப்பிள் ஸ்வீட் செய்வது எப்படி\nஇனிப்பு என்றாலே பிடிக்காத ஆளில்லை. அதிலும் பழங்களைக் கொண்டு சமைக்கப்படும் இனிப்பு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைப்பார்கள். பண்டிகை / விஷேச தின கொண்டாட்டங்களில் மேலும் மகிழ்வளிக்கும் பைன் ஆப்பிள் ஸ்வீட் செய்வது எப்படி என்று பார்ப்போமா\n2 டம்ளர் (அ) 400 கிராம்\nபைன் ஆப்பிள் ஸ்லைஸ் (அன்னாசி பழ துண்டுகள்)\nசூரியகாந்தி நெய் (சன்பிளவர் ஆயில்)\n1. பைன் ஆப்பிள் ஸ்லைஸை துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும்.\n2. பால் பவுடரை கட்டி தட்டாமல் கரைத்து நன்கு காய்ச்சி வைக்கவும்.\n3. ரவையை சுத்தம் செய்யவும்.\n4. முந்திரி, சாரப்பருப்பு, திராட்சையை சுத்தம் செய்யவும்.\nஅடி கனமானதொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணையையும், நெய்யையும் விடவும். தணலை குறைத்து வைக்கவும். எண்ணை சூடானதும் முந்திரியையும், திராட்சையும் ஒன்றன்பின் ஒன்றாகப்போட்டு லேசாக சிவந்ததும் ரவையைக் கொட்டி கட்டி தட்டாமல் கிளறவும். இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 8 டம்ளர் நீரைக் கொதிக்க விடவும். ரவையை 5 நிமிடம் பிரட்டி கொதிநீரை விட்டு கிண்டவும். கட்டி விழக் கூடாது. பாதி வெந்ததும் பவுடர் பால் மற்ற���ம் பசும் பால் ஆகிய இரண்டையும் சேர்க்கவும். பாலில் சிறிதளவு குங்குமப்பூவை கரைத்து விடவும். சிறிது நேரம் பிரட்டி வேகவிட்டு, அன்னாசிப்பழ விழுதைச் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து வரும்போது சர்க்கரையைச் சேர்த்து கரையும் வரை கிளறி, பைன் ஆப்பிள் எசன்ஸ் சேர்த்து இறக்கி பகிர்ந்துண்டு மகிழவும்.\nஇந்த பைன் ஆப்பிள் ஸ்வீட் மிகவும் மணமாகவும், சுவையாகவும் இருப்பது மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கிச் சாப்பிடத் தூண்டும்.\nஆக்கம்: ஆர். நூர்ஜஹான்ரஹீம் (கல்லை)\nமுந்தைய ஆக்கம்எனில் நானும் தீவிரவாதி தான் – வி.ஆர். கிருஷ்ணா அய்யர்\nஅடுத்த ஆக்கம்நோன்பின் மாண்பு – குறள்கள்\nமட்டன் மர்க் (Mutton Margh)\nபாசிசம் நம்மை ஆள்கிறதா என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா \"ஆம்\" என்றாலும் \"இல்லை\" என்றாலும் பாசிசத்தின் அடிப்படைக் கூறுகளான இந்த 14 அம்சங்களை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டது போல் தோன்றினால், பதிவின் கேள்விக்கு பதில்...\nபோலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் \nஆடைகளை வைத்து வன்முறையாளர்களை இனம் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/557515", "date_download": "2020-02-27T18:23:31Z", "digest": "sha1:R2CMHIQRBJTGK3ANVH6OKBXYBV6TRMCC", "length": 7257, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Hockey referee dies | ஹாக்கி நடுவர் மரணம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை, ஆவடியில் உள்ள ராணுவ ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர் சரவணவேல் (52). தொடர்ந்து 22 ஆண்டுகள் பல்வேறு அணிகளுக்காக ஹாக்கி விளையாடியுள்ள இவர் ஓய்வுக்குப பிறகு நடுவராக பணியாற்றி வந்தார். ஹாக்கி இந்தியாவின் அங்கீகாரம் பெற்றவர். தேசிய அளவிலான போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ள இவர் நேற்று முன்தினம் காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவி, மகன் உள்ளனர். சரவணவேலின் தந்தை கடாட்சமூர்த்தியும் நடுவராக ஹாக்கி இந்தியா, பிபா நடத்திய போட்டிகளில் பணியாற்றி உள்ளார். சரவணவேல் மரணத்துக்கு ஹாக்கி சங்கங்கள், வீரர்கள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nT-20 உலக கோப்பை தொடரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்த் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியப் பெண்கள் அணி\nமகளிர் டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nசென்னை - கோவா மோதும் அரை இறுதி டிக்கெட் விற்பனை\nரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் : மரியா ஷரபோவா ஓய்வு\nஐசிசி டெஸ்ட் தரவரிசை ஸ்மித் மீண்டும் நம்பர் 1: கோஹ்லிக்கு பின்னடைவு\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தார் இந்திய கேப்டன் விராட் கோலி: 911 புள்ளிகளுடன் ஸ்மித் முதலிடம்\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி\nகொரோனா வைரஸ் எதிரொலி: 2020 டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு\nஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி\n× RELATED T-20 உலக கோப்பை தொடரில் 4 ரன்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/981785", "date_download": "2020-02-27T17:17:20Z", "digest": "sha1:566RFDVTPNMFUSZUWUI7ETJDZTZCNVMD", "length": 8524, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "அதிமுக பிரமுகரை தாக்கிய 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅதிமுக பிரமுகரை தாக்கிய 2 பேர் கைது\nஅரியலூர், ஜன.20: வி.கைகாட்டி அருகே அயன்னாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி பாக்கியலெட்சுமி(52). இவர் விடுதலை சிறுத்தை கட்சியில் முகாம் செயலாளராக இருந்து வந்தார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி உறுப்பினருக்கு நின்று தோல்வியடைந்த பின்னர் அதிமுகவில் அவரது கணவருடன் இணைந்தார். இதனால் அதே ஊரைச் சேர்ந்த செல்லமுத்து மகன் தங்கராசு(35)என்பவருக்கும் பாக்கியலெட்சுமிக்கும் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி தங்கராசு மகன் சச்சின், உறவினர்கள் தங்கவேல் மகன் தமிழரசன், மேனகா, முருகேசன், சரவணன், நெப்போலியன், சூரியா, ராஜசேகர் ஆகியோர் சேர்ந்து பாக்கியலெட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கயர்லாபாத் காவல் நிலையத்தில் பாக்கியலெட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நெப்போலியன், முருகேசன் ஆகியோரை கைது செய்து தலைமறைவான 8 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.\nஉணவு தயாரிப்பு, விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை பொன்னமராவதி விழிப்புணர்வு முகாமில�� அதிகாரி விளக்கம்\nஅறந்தாங்கி மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா, ஊர்வலம்\nவிராலிமலை அரசு பள்ளியில்மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி\nவிராலிமலை அருகே கல்லூரி பேருந்துகள் மோதல்: 5 மாணவர் உட்பட 6 பேர் காயம்\nதிரளான பக்தர்கள் பங்கேற்பு வாகன ஓட்டிகள் புலம்பல் திருமயம், அரிமளம் பகுதியில் கடலை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் பாத்திகளில் தண்ணீர் பாச்சி தட்டுகளில் இறைக்கும் பெண்கள்\nவெள்ளனூர் அழகுநாச்சியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nபுதுக்கோட்டை அடுத்த களமாவூரில் ரயில்வே பாலப்பணி முடிவதற்குள் சுங்க கட்டணம் வசூல்\nவாராப்பூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் பிரதமரின் சமான் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,24,704 விவசாயிகள் பதிவு\n28ம் ேததி துவக்கம் குளத்தில் வாலிபர் சடலம் போலீசார் விசாரணை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்\n× RELATED மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்ச் 2ம் தேதி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/06/30/several-international-routes-seeing-a-surge-in-flight-ticket-fares-015047.html", "date_download": "2020-02-27T18:39:06Z", "digest": "sha1:IWOEIG3AFBSSJ65KI3JCDZG34EHA7AIB", "length": 23617, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விமான கட்டணங்கள் அதிகரிப்புக்கு..ஜெட் ஏர்வேஸ் தான் காரணம்.. கலக்கத்தில் பயணிகள்? | several international routes seeing a surge in flight ticket fares. - Tamil Goodreturns", "raw_content": "\n» விமான கட்டணங்கள் அதிகரிப்புக்கு..ஜெட் ஏர்வேஸ் தான் காரணம்.. கலக்கத்தில் பயணிகள்\nவிமான கட்டணங்கள் அதிகரிப்புக்கு..ஜெட் ஏர்வேஸ் தான் காரணம்.. கலக்கத்தில் பயணிகள்\nஐந்து நாளில் 1,900 புள்ளிகள் காலி\n3 hrs ago மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\n3 hrs ago ஒரு நிமிடத்துக்கு 11.6 லட்சம் ரூபாய் சம்பாத்தியமா\n4 hrs ago டிசம்பர் காலாண்டிலும் அதே 4.5% ஜிடிபி வளர்ச்சி இருக்கலாம்\n5 hrs ago ஸ்விக்கி, சோமேட்டோவுக்கு செக் வைக்கும் அமேசான்.. உணவு டெலிவரியிலும் அசத்த திட்டம்\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nNews டெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : விமான நிறுவனங்கள் ஒரு புறம் சலுகையை வாரி வழங்கி வந்தாலும், மறுபுறம் விமான கட்டணங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் சர்வதேச விமான கட்டணங்கள் மிக அதிகமாக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதிலும் ஜெட் ஏர்வேஸ் விமானம் நிறுவனம் தனது சேவையை நிறுத்தியதிலிருந்தே, மற்ற நிறுவனங்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் சர்வதேச விமான கட்டணங்கள் தான் அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளனவாம்.\nகுறிப்பாக கடந்த ஆண்டு ஜீன் மாதத்தோடு ஒப்பிடும் போது, இந்த வருடம், சில விமான கட்டணங்கள் அதிகப்படியாக 157 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம்.\nகுறிப்பாக நியூயார்க், லண்டன் சிட்னி, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான கட்டணங்கள் அதிகளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது. இதற்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்தியதே காராணம் என்றும் கருதப்படுகிறது.\nஅதிலும் மும்பை - நியூயார்க் வரை செல்லும் விமானங்களுக்கான கட்டணம் சுமார் 58 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகிளியர்டிரிப் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் மூலம் ஜீன் மாதம் வரையிலான இந்த கட்டணம் அதிகபட்சமாக 58 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதே மும்பை -டோராண்டோ- நியூயார்க் மார்க்கமாக வரை செல்லும் இந்த விமானங்களுக்கான கட்டணம் 49 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாகவும், மும்பை - சிங்கப்பூர் 36 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த ஏப்ரல் 17ம் தேதி ஜெட் ஏர்வேஸ் விமானம் தனது 140 விமான சேவைகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே சர்வேத விமான சேவையில் 120 விமானங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், திடீரென ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் முடக்கப்பட்டதால் ஒட்டுமொத்த விமான கட்டணங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.\nஉள்நாட்டு விமான சேவைகளில், இது அந்த அளவு எதிரொலிக்கா விட்டாலும், சர்வதேச விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது எனவும் கூறலாம். .\nபல வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸை, வாங்க கூட யாரும் முன்வரவில்லை என்பதே மிக துரதிஷ்டவசமான ஒரு செயல் என்றே கூறலாம்.\nஎஸ்.பி.ஐ ஒரு புறம் இந்த விமான நிறுவனத்தினை விற்க தீவிரமாக முயற்சி செய்து வந்தாலும், மறுபுறம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தினை யாரும் வாங்க முன் வரவில்லை என்பதே உண்மை. ஆரம்பத்தில் சில நிறுவனங்கள ஆர்வம் காட்டினாலும், பின்னர் ஏனோ அதை அப்படியே விட்டு விட்டன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n6 மாத கெடு.. ஏர் இந்தியா-விற்கு அபாய மணி..\nஇந்தியாவில் இருந்து புறப்பட்ட விமான பயணிகள் 150 பேரைக் காப்பாற்றிய பாகிஸ்தானி..\nஉலகின் தலை சிறந்த விமான நிலையம் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்..\nBoeing 737 மேக்ஸ் ரக விமான தயாரிப்பு தற்காலிகமாக குறைப்பு..\nஜெர்மனிக்குச் செல்ல வேண்டிய விமானம், ஸ்காட்லாந்துக்குச் சென்றுவிட்டது..\nஎமிரேட்ஸ் அதிரடி, குறைந்த விலையில் உலக சுற்றுலாவுக்குத் தாயாரா..\nதன் கிராமத்தில் உள்ள அனைத்து தாத்தா பாட்டிகளையும் விமானம் ஏற்றிய அதிசய இளைஞர்..\nவிமானங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..\nஇந்திய விமான போக்குவரத்து துறையில் புதிய சாதனை.. பயோ ஃபியூல் திட்டம் வெற்றி\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. உள்நாட்டு விமான பயணங்களுக்கு 40% வரை சலுகை\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. விமான டிக்கெட்களுக்கு 30% வரை சலுகை\nஏர் இந்தியாவை வாங்க யாருமே இல்லையா.. ஜகா வாங்கியது இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ்..\nபழைய காரில் ரூ.43,000 கோடி பிஸ்னஸ்.. இந்தியாவில் புதிய திட்டம்..\n806 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 1,772 பங்குகள் விலை சரிவு\nரிலையன்ஸ்-க்கு புதிய மகுடம்.. குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vehicles-owners-upset-over-toll-plaza-employees-behaviour-375361.html", "date_download": "2020-02-27T18:12:48Z", "digest": "sha1:7XMV2CA6H5WKTIUDMSQMCQI3QWULBUK5", "length": 24420, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரனூர் டோல்கேட் உடைப்பு.. ஒரு வாரம் ஃப்ரீ.. அரசுக்கு வாகன ஓட்டிகள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? | Vehicles owners upset over toll plaza employees behaviour - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nசோனியா சொன்னார்.. மோடி செய்தார்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஎமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nFinance மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரனூர் டோல்கேட் உடைப்பு.. ஒரு வாரம் ஃப்ரீ.. அரசுக்கு வாகன ஓட்டிகள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா\nஅடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச்சாவடி.. ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\nசென்னை: செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பரனூர் சுங்கச்சாவடி. ஏறத்தாழ இது சென்னையின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது.\nதென்மாவட்டங்கள், கிழக்கு மாவட்டங்களில் இருந்து வரக்க��டிய வாகனங்கள் மற்றும் சென்னையில் இருந்து அந்த மாவட்டங்களுக்கு செல்ல கூடிய வாகனங்கள் ஆகியவை இந்த சுங்கச்சாவடியை கட்டாயம் கடந்தாக வேண்டும்.\nஎனவே, முக்கியமான பண்டிகை காலங்களில், சென்னையில் இருந்து செல்லும் வாகனங்களும், பின்னர் பிற மாவட்டங்களிலிருந்து திரும்பக்கூடிய வாகனங்களாலும், பரணுர் டோல் கேட் என்பது கூட்ட நெரிசலுடன் காணப்படும்.\nநொறுக்கப்பட்ட பரனூர் டோல்கேட்.. ஆபீசில் வைத்திருந்த ரூ.18 லட்சத்தை காணோமாம்.. போலீஸில் புகார்\nஇந்த நிலையில்தான், கடந்த 26ஆம் தேதி, அதிகாலை சுமார் 1 மணி அளவில் கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசு பேருந்து, பரனூர் சுங்கச்சாவடியை கடக்க முற்பட்டது. அப்போது பஸ் டிரைவர் நாராயணன் மற்றும் சுங்க சாவடியில் உள்ள வட இந்திய ஊழியர்கள் நடுவே தகராறு ஏற்பட்டுள்ளது. பஸ் டிரைவரை சுங்கச்சாவடி ஊழியர்கள் அடித்து உதைத்துள்ளனர். இதை பார்த்ததும் அந்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் மற்றும் இந்த டோல்கேட்டில் காத்திருந்த வாகனங்களில் இருந்த பயணிகள், கடும் ஆத்திரம் அடைந்து கீழே இறங்கி வந்து சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கினர். சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.\nசுங்கச்சாவடி முழுக்க சேதமடைந்து விட்ட நிலையில், டோல்கேட் கட்டணம் இன்றி தற்போது வாகனங்கள் அதைத் தாண்டி பயணித்து வருகின்றன. சுங்கச்சாவடியை சீரமைக்க, ஒரு வாரமாவது ஆகும் என்பதால் அதுவரை கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிகிறது. எனவே, வாகன ஓட்டிகள் வேகமாகவும், மகிழ்ச்சியாகவும் அந்த இடத்தை கடந்து செல்வதை பார்க்க முடிகிறது. இது தொடர்பாக சுங்க சாவடியை கடந்து செல்லக்கூடிய சில வாகன ஓட்டிகளிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.\nமினி லாரி ஓட்டுநரான சிதம்பரம் என்பவர் இதுபற்றி கூறுகையில், பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் வட இந்தியர்கள் பணியில் உள்ளனர். அவர்களுக்கு, நாம் சொல்வது புரிவதில்லை. உடனே வண்டியை ஓரம் கட்ட சொல்லி அடாவடி செய்கிறார்கள். மொழி தெரியாத நபர்களால் தினமும் வேதனையை அனுபவித்து வருகிறோம். பரனூர் சுங்கச்சாவடியில் இதே போன்று தான் நடந்தது என்று தெரிவித்தார். மேலும் சில வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த சுங்கச்சாவடி என்பது காலாவதியாகிவிட்டது. இருப்பினும் அதை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்த��� வருகிறது.\nபோட்ட முதலீட்டை விட பல மடங்கு அதிகமாக சுங்கச்சாவடி உரிமையாளர் சம்பாதித்து வருகிறார்கள், மக்களின் பணம் விரையமாகிக் கொண்டு இருக்கிறது. எனவே இந்த சுங்கச்சாவடியை இத்தோடு மூடி விட வேண்டும் என்று குமுறுகிறார்கள். மேலும் சில வாகன ஓட்டிகள் கூறுகையில், சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு சுங்கச்சாவடி மூலமாக ஈட்டப்படுகிறது என்கிறார்கள். இதுவரை எத்தனை கோடி ரூபாய்க்கு சாலை போடப்பட்டது எத்தனை கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது எத்தனை கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது என்பது வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட வேண்டும். அல்லது சுங்கச்சாவடி என்பது பணம் கறக்கக்கூடிய ஒரு இடமாகவே மக்களால் பார்க்கப்படும். அரசு இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.\nபாலபாரதி சுங்கச் சாவடி மோதல்\nஇதனிடையே பரனூர் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய போது அங்கே இருந்த 18 லட்சம் ரூபாய் திருடப்பட்டு விட்டதாக அந்த சுங்கச்சாவடியில் பொறுப்பாளர் விஜய பாபு செங்கல்பட்டு தாலுகா போலீசில் இன்று புகார் தெரிவித்துள்ளார். தற்போது பெரும்பாலும் ஃபாஸ்ட்டாக் முறையில் பணம் வசூலிக்கப்படும் நிலையில், இவ்வளவு பணம் சுங்கச்சாவடியில் ஏன் இருந்தது என்ற சந்தேகமும் எழுகிறது. சமீபத்தில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி சுங்கச்சாவடி ஒன்றை, கடக்க முற்பட்டபோது பணம் கேட்டு தகராறு செய்ததுடன், துப்பாக்கி ஏந்திய ஒருவர் அவரது காரை நோக்கி ஓடி வந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை பாலபாரதி முன்வைத்திருந்தார். இப்படி சுங்கச்சாவடிகள் தமிழகம் முழுக்க பெரும் அடாவடி இடங்களாக மாறிக்கொண்டு வருகின்றன. சுங்கச் சாவடிகளை படிப்படியாக அகற்றி, மக்களின் பணத்தை மிச்சம் பிடிக்க அரசு உதவுமா என்ற கேள்வி பல வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் குமுறலாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.\nஅதேநேரம், சுங்கச்சாவடி நிர்வாக வட்டாரத்தில் கேட்டபோது, சாலை போடுவதோடு, கடமை முடிந்து விடுவதில்லை. சாலையை பழுது பார்ப்பது உள்ளிட்ட தொடர் செலவினங்கள் எங்களுக்கு இருக்கின்றன. எனவேதான் வசூல் செய்கிறோம் என்கிறார்கள். அதேநேரம், பரனுர் சுங்கச்சாவடியில் அவசர தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் கிடையாது. கழ��ப்பிட வசதி கிடையாது என்று வாகன ஓட்டிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இவ்வாறு அதிகப்படியாக கட்டணம் வசூலிப்பது முறையா என்ற கேள்விக்கு இதுவரை யாரும் பதில் அளிப்பார் கிடையாது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் toll gate செய்திகள்\nசுங்க சாவடிகளில் பாஸ்டேக் பயன்படுத்துவோருக்கு மட்டும் சலுகை வழங்குவதை எதிர்த்து வழக்கு\nதிடீர் திருப்பம்.. முகத்தை கர்சீப்பில் மூடி.. ரூ.18 லட்சம் ஆட்டைய போட்டது யார் தெரியுமா..பரனூர் ஷாக்\nமுகத்தை கர்சீப்பால் மூடி.. ரூமில் பணத்தை சிதறவிட்டு.. யார் இவர்.. வெளியானது டோல்கேட் சிசிடிவி காட்சி\nநொறுக்கப்பட்ட பரனூர் டோல்கேட்.. ஆபீசில் வைத்திருந்த ரூ.18 லட்சத்தை காணோமாம்.. போலீஸில் புகார்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nஇது அடாவடி.. சென்னை சிட்டி எல்லைக்குள் டோல் கேட்.. வாகன ஓட்டிகள் குமுறல்.. அரசு நடவடிக்கை அவசர தேவை\n65 சுங்கச்சாவடிகளுக்கு மட்டும் ஃபாஸ்டேக் விதிமுறைகள் தளர்வு.. மத்திய அரசு அறிவிப்பு\nஅப்பாடா நிம்மதி.. வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஜன.15 வரை கால அவகாசம்\nஎங்க வந்து காசு கேட்கிறே.. டோல்கேட் ஊழியர்களுடன் மோதல்.. கட்டையால் தாக்கிய நாம் தமிழர் நிர்வாகி\nபிசி ரோடு டோல்கேட்டை கடைசியாக கடந்த சித்தார்த்தாவின் கார்.. பரபரப்பு வீடியோ காட்சிகள்\n4 வழிச்சாலைக்காக குடியிருப்பு பகுதிக்குள் கை வைக்க முயன்ற அதிகாரிகள்.. போராட்டத்தில் குதித்த மக்கள்\nகாசு கொடுக்க முடியாது.. வழியை விடு.. டோல்கேட் ஊழியரை தாக்கிய கும்பல்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntoll gate டோல்கேட் தமிழகம் செங்கல்பட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhnutpam.wordpress.com/2019/08/22/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-27T18:04:36Z", "digest": "sha1:VH4UEKJIRE6GTSVF6INXW4MF6EREYSBY", "length": 32401, "nlines": 157, "source_domain": "thamizhnutpam.wordpress.com", "title": "டேடா மதம்! – தமிழ் (தொழில்)நுட்பம்", "raw_content": "\nபுதிய தொழில்நுட்பங்களைத் தமிழில் தெரிந்து கொள்ளலாமே\nஎன்னுடைய வயது அறுபதைத் தாண்டி விட்டது. என்னுடைய வழக்கமான மாலைப் பொழுது போக்கு, பக்கத்தில் உள்ள பூங்காவிற்குச் செல்லுவது. அங்கு விளையாடும் குழந்தைகளின் சத்தம், பறவைகளின் ஒலி, எதுவும் என்னை அதிகம் பாதிப்பதில்லை. அத்துடன், அங்கு வரும் பெரும்பாலானவர்களுடன் பேசுவதையும் தவிர்ப்பவன்.\nசில மாலைப் பொழுதுகளில், அங்கு ஒரு இளைஞன் தன்னுடைய திறன்பேசியில் (smart phone) ஏதாவது செய்து கொண்டிருப்பான். இந்த பூங்காவில் நான் நிகழ்த்திய உரையாடல் என்றால் இந்த இளைஞனுடந்தான். இங்கு என் நினைவில் இருக்கும் சில சுவாரசியமான வாதங்களை முன் வைக்கிறேன்.\n“வணக்கம் சார். என் பேர் காளிதாஸ். எல்லோரும் காளின்னு கூப்பிடுவாங்க. உங்களை இந்தப் பூங்காவில் அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். இங்கு என்ன செய்றீங்க\n“இங்கு ஏதாவது செய்வதற்குத் தான் வரணுமா\nகா: ”அப்படி இல்லை சார். இங்கு நான் உங்களைப் பார்க்கும் பொழுது, நீங்கள் வெறுமனே உடகார்ந்திருக்கீங்க….”\n“யார் சொன்னாங்க நான் வெறுமனே இருக்கேன்னு என்னுடைய வேலையை நான் செய்துகிட்டுதான் இருக்கேன்.”\nகா: “அப்படி என்ன வேலைதான் செய்யறீங்க இங்க\n“என்னுடைய வேலை பல தெய்வங்களைத் துதிப்பது. என்னுடைய சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது.”\nகா: “இதை ஒரு வேலையாக நீங்க நெனக்கிறீங்களா\n“நான் எங்க இதை வேலைன்னு சொன்னேன் நீதான், நான் வெறுமனே இருக்கேன்னு சொன்னாய்.”\nகா: “தப்பா எடுக்காதீங்க சார். கொஞ்சம் விவரமா இங்க நீங்க செய்யறதைச் சொல்ல முடியுமா\n“அதை உனக்குப் புரிய வைப்பது கஷ்டம்.”\nகா: “பரவாயில்லை, முயற்சி பண்ணுங்க, நான் புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன்.”\nகா: “என்னோட வேலையை முடிச்சுட்டேன். இப்ப சொல்லுங்க சார்.”\n“பல இஷ்ட தெய்வங்கள் எனக்கு உண்டு. ஒவ்வொரு தெய்வத்தையும் துதிப்பதற்குச் சில பாடல்கள் உள்ளன. அதை என் மனத்தளவில் பாடி விடுவேன். இதை நான் ஒரு முப்பது ஆண்டுகளாகச் செய்து வந்துள்ளேன்.”\nகா: “ஒரு மாலைப் பொழுதில் எத்தனை தெய்வங்களைத் துதிப்பீர்கள்\n“அப்படி எல்லாம் கணக்கு ஒன்னும் கிடையாது. முடிந்த அளவு நான்கைந்து தெய்வங்களை ஒரு நாளில் துதித்து விடுவேன்.”\nகா: இந்த நாளில் இந்த தெய்வம்னு ஏதாவது கணக்கு உண்டா\n“அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது. ஒரு வாரத்தில், பெரும்பாலும் எனக்குத் தெரிந்த பாடல்கள் எல்லாத்தையும் சொல்லி முடிச்சுடறது வழக்கம்.”\nகா: “சார், தப்பா நெனச்சுக்காதீங்க சார். எல்லா தெய்வமும் ஒன்னுதான்னு சொல்றாங்க. அப்படியிருக்க, நீங்க மட்டும் ஏன் பல தெயவங்களையும் வழிபடறீங்க\n“நான் இந்த வாக்கு வாதத்திற்கு வரலை. எனக்குப் பிடிச்சதை நான் செய்யறேன். யாருக்கும் கெட்டது செய்யலையே.”\nகா: “எப்படி சொல்லறதுன்னு தெரியல. இந்த 21 –ஆம் நூற்றாண்டில் இப்படியெல்லாம் செய்யறது கொஞ்சம் பிற்போக்குத்தனமாகத் தெரியவில்லை\n“அடுத்த முறை சந்திக்கும் பொழுது விவரமாக இதைப் பற்றி பேசலாம்.”\n“அப்படி என்ன வேலை செஞ்ச\nகா: “அது உங்களுக்கு புரியாது.”\n“பரவாயில்லை. விவரி, நான் புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன்.”\nகா: “என் பொண்ணு இங்க விளையாடறத திறன்பேசில படம் பிடிச்சிடுவேன்.”\nகா: “அப்படியே, அந்த படத்தை ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம் –ல மேலேத்திடுவேன்.”\nகா: “சார், உலகத்துல எத்தனை விஷயம் நடக்கறது. டிவிட்டரில என்னை ஒரு 10,000 பேர் பின்பற்றறாங்க. பல விஷயங்களைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பேன்.”\n“டிவிட்டர், உங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க பணம் ஏதாவது தராங்களா இல்லை, அவங்க உங்களை கருத்து தெரிவிக்காவிட்டால், ஏதாவது மோசமான விளைவுன்னு\nகா: “என்ன சார் புரியாம பேசறீங்க. உலக நிகழ்வுகளில் ஒவ்வொரு மனிதனும் பங்கேற்க வேண்டும் சார். உங்க காலம் போல இல்லை. ஒவ்வொரு மனிதனிடம் ஒரு திறன்பேசி மூலம் ஒரு ஊடகப் போரையே நிகழ்த்த முடியும்.”\n“ஆக, எந்த வித நிர்பந்தமும் இல்லாம, நீங்களே கருத்து தெரிவிக்கறீங்க. Interesting. அப்புறம் வேற என்ன செய்வீங்க\nகா: ”புதிய சினிமா பற்றி டெக்னிகலாக அலசுவோம். அதையும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப்பில் விவரமாகக் கருத்து தெரிவிப்போம். முக்கியமாக, யுடியூப்பில் புதிதாக டிரெண்டு ஆகின்ற விடியோக்களை அவசியம் பார்த்து விடுவேன்.”\n“புரியாமத்தான் கேக்கறேன். இதை எல்லாம் செய்ய வேண்டும்னு யார் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தாங்க\nகா: “எதுக்கு சார், யாராவது சொல்லித் தரணும் எப்படி வாழ்க்கையை அனுபவிக்கணும்னு நாமே தான் முடிவு செய்யணும். இந்தப் புதிய திறன்பேசி தொழில்நுட்பம் வந்ததிலிருந்து, இந்த முறைகளை என்னுடைய சந்ததியினர் தானே கத்துக்கிட்டோம்.”\n“அப்புறம், வாட்ஸப்புனு ஏதோ சொன்னீங்களே. அதுல என்ன செய்வீங்க\nகா: “எனக்கு ஒரு 30 வாட்ஸப் குழுக்களில் பங்குண்டு. என்னோட பள்ளி, கல்லூரில, படிச்சவங்க, பல ஆபீஸ்ல வேல செஞ்சவங்க, சில அரசியல் மற்றும் சினிமா ஆர்வமுடைய குழுக்கள்னு ஒரு நாளைக்கு குறைஞ்சது ஒரு 100 செய்திகள் வரும். சில சுவையான செய்திகளை மற்ற குழுக்களுடன் ஷேர் செய்வது, சில கருத்துக்களுக்கு என்னுடைய ஆமோதல், எதிர்ப்பு, விளக்கம் என்று அது ஒரு பெரிய உலகம். உங்களுக்கு புரியாது சார்.”\n“கொஞ்சம் புரியுது, உனக்கு எவ்வளவு வேலைகள் இருக்குன்னு. நாளைக்கு மேலும் பேசலாம்.”\nகா: “இஷ்ட தெயவங்களை வணங்கி முடிச்சாச்சா, சார்\n“இன்றைக்கு முடிச்சாச்சு. கொஞ்சம் உன்னுடைய பூங்கா திறன்பேசி வேலைகளைப் பற்றி நினைத்தேன். சில சந்தேகங்கள் கேக்கலாமா\n“நீங்க டிவிட்டர், வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக்கில் பல உலக நடப்புக்கும் கருத்து தெரிவிக்கிறதா சொன்னீங்க. உலக நடப்புகள் நடந்த வண்ணம் இருக்கு. இன்னிக்கி ஒரு பெரிய விபத்து, நாளைக்கு ஒரு வங்கி ஸ்ட்ரைக் அப்படி ஏதாவது நடந்துகிட்டே இருக்கு, இல்லையா உங்களைப் போல பல கோடி பேர்கள் கருத்து தெரிவிக்கிறீங்க. அதுக்கு பிறகு என்ன நடக்கிறது உங்களைப் போல பல கோடி பேர்கள் கருத்து தெரிவிக்கிறீங்க. அதுக்கு பிறகு என்ன நடக்கிறது\nகா: “சார், அமெரிக்க தேர்தலையே மாற்றி விடும் சக்தி இந்த சமூக வலையமைப்பிற்கு இருக்கு. என் போல பல மக்களின் கருத்து, அரசியல் தலைமையை வேறு விதமாகச் சிந்திக்க வைக்கிறது.”\n“அதெல்லாம் சரி. இதை வேற விதமாக சொன்னால், உங்கள் கருத்தின் வீச்சு பற்றி உங்களுக்கே தெரியாது. நம்முடைய கருத்தால், ஏதாவது நல்லது நடக்காதா என்ற எண்ணத்தில் நீங்கள் பதிவு செய்கிறீர்கள். அப்படித்தானே\nகா: “சார், இந்த டிஜிட்டல் உலகில், உங்கள் பங்கைச் செய்தல் ஒவ்வொரு மனிதனுடைய கடமை. ஒரு பிரச்னையில், மனிதர்களின் கருத்துக்கள் எல்லாம் ஒன்றிணைந்து சரியான முடிவை உலக நாடுகள் எடுக்கும்னு நம்பணும் சார்.”\n“யார் உங்களுடைய கருத்துக்களை ஒன்றிணைக்கிறாங்க\nகா: “அதெல்லாம் உங்களுக்குப் புரியாது. எந்த ஒரு மனிதரும் இதைச் செய்வதில்லை. ஏன், எந்த ஒரு அமைப்பும் கூட இதைச் செய்வதில்லை. பல அமைப்புகள் இந்தக் கருத்துக்களை ஒன்றிணைத்து வெளியிடுகின்றன. அதன்படி சில பிரச்னைகளுக்கு முடிவெடுக்கப்படுகிறது.”\n“ஆக, நம்ம அரசாங்கம் இந்த அமைப்புகளின் அறிக்கைக்காக காத்திருந்து முடிவெடுக்கிறதா அப்புறம் அதிகாரிகள், அமைச்சர்கள், துறை வல்லுனர்கள் எதுக்கு அப்புறம் அதிகாரிகள், அமைச்சர்கள், துறை வல்லுனர்கள் எதுக்கு\nகா: “ந��்ம நாட்டுல இன்னும் அந்த அளவுக்கு முன்னேறல. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல அறிக்கைகளை டிவிட்டர் மூலம் வெளியிடுகிறார்.”\n“சரியா போச்சு. தப்பு இல்லாம ஆங்கிலம் கூட டைப் செய்யத் தெரியாத ஒரு அதிபர், உங்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாகி விட்டாரோ\nகா: “அத விடுங்க சார். தப்பான உதாரணம். இன்னிக்கி அமெரிக்க செனட், மார்க் மற்றும் சுந்தரை கேள்விக் கணைகளால் துளைக்கக் காரணம் என்ன சமூக வலைத்தளங்களின் பலத்தைக் கண்டு அரசாங்கங்கள் பயப்படுகின்றன.”\n“சரியா நீங்க புரிஞ்சுக்கல தம்பி. சமூக வலைத்தளங்கள் டிவி மற்றும் செய்தித்தாள்கள் போல ஒரு கட்டுப்பாட்டோடு நடந்து கொள்வதில்லை என்பதற்காகவே செனட் இவர்களைக் கேள்வி கேட்டது. சரி, யார் இந்த மார்க்\nகா: “என்ன சார் ஓட்டரீங்க. மார்க் ஃபேஸ்புக்கின் தலைவர். சுந்தர் கூகிளின் தலைவர்.”\nகா: “இதென்ன கேள்வி சார் அவர்களை எனக்குத் தெரியும். அவ்வளவுதான். என் வேலை இந்த டிஜிட்டல் உலகில் பங்கேற்பது.”\n“சரி நாளை மேலும் பேசுவோம்.”\n“சரி, காளி, இன்னொரு கேள்வி கேட்கலாமா\n“எப்படி, வாட்ஸப், ஃபேஸ்புக், யுடியூப், இன்ஸ்டாக்ராம் போன்ற பல வகை சமூக வலைத்தளங்களை ஒரே சமயத்தில் சமாளிக்கிறீர்கள்\nகா: “ஒரே சமயத்தில் எல்லாத்தையும் செய்யறது முடியாத காரியம் சார். ஒரு வாரத்தில், ஏறக்குறைய எல்லா தளங்களிலும் ஓரளவிற்கு என்னுடைய பங்களிப்பை முடித்து விடுவேன்.”\n“புரியுது. ஆனால் இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முறை இருக்கல்லவா\nகா: “உண்மைதான். ஆனால், இதெல்லாம் எளிதில் புரிஞ்சுக்கலாம். கடைசியில் எல்லாம் ஒன்னுதான். நம் பங்கு, நம் கருத்துக்களை எழுத்துக்களாகவோ, விடியோவாகவோ, அல்லது படமாகவோ தெரிவிப்பது. சில சமயம் ஒலியாகக் கூட சொல்லிவிடுவோம்.”\n“இப்ப புரியுது உங்களது மதத்தின் அடிப்படை.”\nகா: “என்ன சார், நான் டெக்னாலஜி பற்றி சொல்றேன், நீங்க மதம்கிறீங்க. சரியில்லை சார்\n“நீ சொன்னபடி உன்னுடைய எழுத்து, படம், ஒலி, விடியோ எல்லாம் அடிப்படையில் என்ன\nகா: “அது டிஜிட்டல் உலகில் டேடா அல்லது தமிழில் தரவுன்னு சொல்ல்லாம்.”\n“இப்ப சொன்னாயே, அந்த தரவுக்கு பல வடிவங்கள் உண்டு, இல்லையா\nகா: “அது சரி, அதுக்கு என்ன\n“நீ சொன்னபடி, வாரத்திற்கு எல்லா வடிவங்களிலும் இந்த பல சமூக வலைத் தளங்களில் உன் பங்கீட்டை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீ செய்க���றாய், இல்லையா\nகா: “இதென்ன சார், நான் சொன்னதையே திருப்பி சொல்றீங்க\n“சரியா கவனி – நான் ‘எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்’ என்பதை சேர்த்துச் சொன்னேன். ஒவ்வொரு சமூக வலத்தளத்திற்கும் ஒரு அனுகுமுறையுடன் உன் கடமையைச் செய்கிறாய் இல்லையா இதை யாரும் நீ செய்ய வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தவில்லை, சரியா இதை யாரும் நீ செய்ய வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தவில்லை, சரியா\nகா: “சார், என்னதான் சொல்ல வரீங்க\n“பெரிதாக உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை. நான் இஷ்ட தெய்வங்களை பல விதங்களிலும் துதிக்கிறேன். நீயும் பல முறைகளில் இந்த சமூக வலைதளங்களில் உன் பங்கீட்டைச் செய்கிறாய். நீயும் சரி, நானும் சரி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இதைச் செய்கிறோம். சரியா\nகா: “சார், என்னை மதவாதியாக்கி விடாதீங்க சார்…”\n“நீ டிஜிட்டல் மதத்தைச் சேர்ந்தவன். நான் சற்று பழமை முறைகளைப் பின்பற்றுகிறேன். மற்றபடி, எனக்கு ஒரு பேட்டரி கூடத் தேவையில்லை. ஒரு விதத்தில் உன் மத முறைகளை விட, என்னுடைய முறைகள் மேலானது. மற்றவருக்கு எந்த தீங்கும் இதனால் நேராது.”\n“சமூகப் பொறுப்பு எல்லாருக்கும் உண்டு. அதை மறந்துடாத. வெறுமனே இருந்தாலும் சரி, டிஜிட்டல் மதவாதியாக இருந்தாலும் சரி.”\nகா: “குட் நைட் சார்.”\nசொல்வனம் – ஜூலை 2019\nஆசிரியர் ravinatarajanபிரசுரிக்கப்பட்டது ஓகஸ்ட் 22, 2019 ஜனவரி 7, 2020 பிரிவுகள் இணைய அந்தரங்கம்,இணைய தொழில்நுட்பம்,கணினி தொழில்நுட்பம்குறிச்சொற்கள் Social Media\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – புதியதொரு எதிர்காலம் – பகுதி 18\nஅடுத்து Next post: கில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\nஇசைபட வாழ்வோம் – பகுதி 1\nநம்ம கையில என்ன இருக்கு\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – புதியதொரு எதிர்காலம் – பகுதி 18\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – எதிர்கால வேலைகள் – பகுதி 17\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – ஒரு Recap மற்றும் HR -ல் AI – பகுதி 15\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – இசைத் துறையில் AI – பகுதி 14\nமாதங்கள் மாதத்தை தேர்��ுசெய்க திசெம்பர் 2019 (1) நவம்பர் 2019 (1) ஒக்ரோபர் 2019 (1) செப்ரெம்பர் 2019 (1) ஓகஸ்ட் 2019 (1) ஏப்ரல் 2019 (2) மார்ச் 2019 (5) பிப்ரவரி 2019 (4) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (4) மே 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) பிப்ரவரி 2018 (2) திசெம்பர் 2017 (1) நவம்பர் 2017 (1) ஒக்ரோபர் 2017 (2) செப்ரெம்பர் 2017 (1) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) மே 2017 (2) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) பிப்ரவரி 2017 (1) ஜனவரி 2017 (2) நவம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2016 (2) ஓகஸ்ட் 2016 (2) ஜூலை 2016 (2) ஜூன் 2016 (1) மே 2016 (1) ஏப்ரல் 2016 (2) மார்ச் 2016 (2) பிப்ரவரி 2016 (1) ஜனவரி 2016 (2) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) ஒக்ரோபர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (3) மார்ச் 2015 (1) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (1) செப்ரெம்பர் 2014 (2) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (1) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (1) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (1) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (4) ஓகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) மார்ச் 2012 (1) பிப்ரவரி 2012 (2) நவம்பர் 2011 (1) ஒக்ரோபர் 2011 (2) மே 2011 (2) ஏப்ரல் 2011 (2) ஜனவரி 2011 (2) நவம்பர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (1) ஓகஸ்ட் 2010 (4) ஜூன் 2010 (1) மே 2010 (3) ஏப்ரல் 2010 (2) மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1)\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனிமேஷன் தொழில்நுட்பம், இசை (11) இசை தொழில்நுட்பம் (3) இணைய அந்தரங்கம் (27) இணைய தொழில்நுட்பம் (38) உச்சக் குளிர் அணு பெளதிகம் (6) உயிரியல் தொழில்நுட்பம் (4) கணினி தொழில்நுட்பம் (46) கருவிகளின் இணையம் (26) சூழலியல் தொழில்நுட்பம் (5) செயற்கை நுண்ணறிவு (37) தகவல் தொழில்நுட்பம் (37) தகவல் விஞ்ஞானம் (3) தானோட்டிக் கார்கள் (15) துல்லிய நேர அளவீட்டுத் தொழில்நுட்பம் (6) நிதித் தொழில்நுட்பம் (6) நுண் துகள் அணு பெளதிகம் (10) புத்தக விமர்சனம் (4) மின் புத்தகங்கள் (2) மின் வியாபார தொழில்நுட்பம் (4) லேசர் தொழில்நுட்பம் (5) விஞ்ஞான கணிமை (18) விஞ்ஞான சிந்தனை (3) விண்வெளி ஆராய்ச்சி (1) Financial technology (1) Uncategorized (5)\nFollow தமிழ் (தொழில்)நுட்பம் on WordPress.com\nவலைப்பூவை மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nஉங்களது மின்னஞ்சலை பதிவு செய்தால், புதிய கட்டுரைகள் வெளிவரும் பொழுது உடனே அறிவீர்கள்\nதமிழ் (தொழில்)நுட்பம் வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/100497/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-02-27T17:31:51Z", "digest": "sha1:UX5GTMEY2PPXCJT3MQSCLU5YLVDET5YW", "length": 6964, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழக பட்ஜெட்டுக்கு ராமதாஸ், விஜயகாந்த் வரவேற்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News தமிழக பட்ஜெட்டுக்கு ராமதாஸ், விஜயகாந்த் வரவேற்பு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமீண்டும் வேகமெடுக்கும் கொரானா... பல நாடுகளுக்கும் பரவியது\nவெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரச...\n வியக்க வைக்கும் \"தொட்டா சிணுங...\nடெல்லி கலவரம் :அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய குடியரசு தலைவ...\nநோய்கள் போகனுமா..இப்படி தண்ணீர் குடிங்க..\nதமிழக பட்ஜெட்டுக்கு ராமதாஸ், விஜயகாந்த் வரவேற்பு\nதமிழக பட்ஜெட்டுக்கு ராமதாஸ் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nவேளாண் வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சித் திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்ட பட்ஜெட் என்றும் விவசாயிகள் இளைஞர்கள் பலன் பெறுவார்கள் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசாலைமேம்பாடு, நீர்ப்பாசனம், மகளிர் நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீட்டுக்கும் முத்திரைத்தாள் வரி 1 சதவீததில் இருந்து பூஜ்யம் புள்ளி 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதற்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nபோலி படிப்புகளை கற்பிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை\nமதுக்கடைகள் படிப்படியாக குறைப்பு: மது குடிப்போர் குறைந்துள்ளார்களா\nகண்டம் விட்டு கண்டம் பறந்து தனுஷ்கோடியில் குவிந்த பிளமிங்கோக்கள்...\n18 வயதுக்கு உட்பட்டவர்கள் போராட்டங்களில் பங்கேற்கலாமா\nஅரசு ஊழியர்கள் பணிநேரத்தில் அடையாள அட்டை அணிவது கட்டாயம்\nதஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு தேசிய சிறப்பு அந்தஸ்து\nகீழடி அகழாய்வு : முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு\nதமிழக கிராமங்களில் பெருகும் நீரிழிவு நோய்.. காரணம் இதுதான் ஆய்வில் தகவல்\nஇன்று சாம்பல் புதன்... 40 நாள் தவக்காலம் தொடக்கம்..\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்ட...\nபிளே ஸ்கூல் போல் மாறிய குழந்தைகள் சிகிச்சை பிரிவு..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-02-27T16:52:32Z", "digest": "sha1:JDWSODTMLL2S5JDRNLOVSBYBSW2P4FU5", "length": 11327, "nlines": 105, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search கொள்ளை ​ ​​", "raw_content": "\n500 சவரன் நகை ரூ.18 லட்சம் கொள்ளைக்கு அதிகாரிகள் அலட்சியமே காரணம்\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அதிகாரிகள் அலட்சியத்தால் வங்கியில் கொள்ளை நடந்திருப்பதாக, வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கள்ளிப்பாளையம் பாரத ஸ்டேட் வங்கியில் சில நாட்களுக்கு முன்பு 500 பவுன் நகை மற்றும் ரூபாய் 18 லட்சம் ரொக்கம் கொள்ளை நடந்தது. இதுதொடர்பாக காவல்...\nஆன்லைன் டெலிவரி பொருட்களை குறி வைத்து திருடும் பெண்.. சில நிமிடங்களிலேயே கைது செய்த போலீசார்\nகனடாவில் ஆன்லைனில் புக் செய்து டெலிவரி செய்யப்பட்ட பார்செலை, திருடிய பெண்ணை சில நிமிடங்களிலேயே போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவில், எட்மாண்டன் பகுதியில் கதவு மூடப்பட்டுள்ள ஒரு வீட்டின் முன்பகுதிக்கு வரும் பெண், தன்னை யாரேனும் கவனிக்கின்றனரா என நோட்டம் செய்து...\nபார்சலை திருடிய பெண்ணை சில நிமிடங்களில் பிடித்த போலீசார்\nகனடாவில் ஆன்லைனில் புக் செய்து டெலிவரி செய்யப்பட்ட பார்செலை, திருடிய பெண்ணை சில நிமிடங்களிலேயே போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவில், எட்மாண்டன் பகுதியில் கதவு மூடப்பட்டுள்ள ஒரு வீட்டின் முன்பகுதிக்கு வரும் பெண், தன்னை யாரேனும் கவனிக்கின்றனரா என நோட்டம்...\nகடைக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையனை துடைப்பத்தால் அடித்து விரட்டிய மூதாட்டி\nபோலந்து நாட்டில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையனை மூதாட்டி ஒருவர் துடைப்பத்தால் அடித்து விரட்டிய காட்சிகள் வெளியாகி உள்ளன. பிங்க்ஸின் என்ற இடத்தில் மூதாட்டி ஒருவர் பல்பொருள் அங்காடி வைத்திருந்தார். கடந்த சில தினங்களுங்கு முன்பாக அங்கு கைத்துப்பாக்கிகளுடன் வந்த கொள்ளையன், கடையில்...\nSBI வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து 12 கிலோ நகை- ரூ.19 லட்சம் கொள்ளை\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ. வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து 12 கிலோ நகை 19 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தை அடுத்த கள்ளிப்பாளையத்தில் எஸ்.பி.ஐ. வங்கி செயல்பட்டு வருகிறது. ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று வங்கி ஊழியர���கள் பணிக்கு வந்த...\nபூனைக்குட்டி தம்பிகளுக்கு ஊர்கூடி பூஜை..\nமதுரை மேலூர் அருகே வழக்கரிஞரின் புல்லட்டை திருடிச்சென்று வழிப்பறியில் ஈடுபட்ட திருட்டு பாய்ஸ் 3 பேரை பிடித்து ஊர் மக்கள் சிறப்பு பூஜை நடத்தினர். போலீசாருக்கு டாட்டா காட்டியவர்கள் வாட்ஸ் அப் தகவலால் கச்சிதமாக சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த...\nமூதாட்டியைக் கொன்ற வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள்\nதிருச்சியில் மூதாட்டியைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளரின் மேல்முறையீட்டு மனுவால் 9 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு பெல் குடியிருப்பு வளாகத்தில் மூதாட்டி ஒருவரை அடித்துக் கொன்று நகைகளைப் பறித்ததாக அங்கு ஓட்டுநராகப்...\nSBI வங்கியில் பல கோடி ரூபாய் நகை பணம் கொள்ளை \nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை பணத்தை கொள்ளை அடித்துச் சென்றிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிபாளையத்தில்...\nஅமெரிக்காவில் இந்திய இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை\nஅமெரிக்காவில் முகமூடி அணிந்த கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியர் ஒருவர் பலியானார். ஹரியானா மாநிலம் கர்னலை சேர்ந்த மணீந்தர் சிங் என்பவர், லாஸ் ஏஞ்சலீஸ் அடுத்த விட்டியர் நகரில் மளிகை கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அவர் பணிபுரிந்த கடைக்கு...\nமனைவியை கொன்று நாடகம்... கணவர் - காதலி தற்கொலை \nஇளம் பெண்ணுடனான தகாத உறவை கண்டித்த 6 மாத கர்ப்பிணி மனைவியை மயக்க ஊசி போட்டும், கழுத்தை அறுத்தும் கொலை செய்த கணவர், கொள்ளை நடந்தது போல் நாடகமாடியது அம்பலமானது. இதனால் ரயில் முன் பாய்ந்து கணவரும், தூக்குப்போட்டு அவரது கள்ளக்...\nஅங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு\nஇந்தியன் 2 படத்தின் தயாரிப்பு மேலாளர் முன்ஜாமீன் கோரி மனு\nடெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதியின் பணியிட மாற்றத்திற்கு மத்திய அரசு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/porn-videos/tag/kanni-pen/", "date_download": "2020-02-27T18:19:08Z", "digest": "sha1:YRZGEGDBX7XTCDEJHWSDUWVFH4FNVXLY", "length": 18092, "nlines": 308, "source_domain": "www.tamilscandals.com", "title": "கன்னி பெண் Archives - TAMILSCANDALS கன்னி பெண் Archives - TAMILSCANDALS", "raw_content": "\nசிஸ்டராகிட்டா செக்ஸ் கூடாதுனு சட்டமா\nவயிற்று பசி எப்படி பொதுவானதோ அது போல் தான் உடல் பசி என்கிற காமப்பசியும். பசி எடுத்தால் யார் யாரிடம் பசியாறவேண்டும் என்று உலகில் எங்கேயும் விதிகளோ கட்டுப்பாடுகளோ இல்லை.\nமனைவி வாய் வெளியே எடுக்காமல் விடாமல் பூல் உம்புதால்\nகணவனின் தடியை வாயின் உள்ளே வைத்து காம லோகத்தில் பேரின்பம் ஆக விளையாடும் இந்த காம கண்ணியிர்க்கு, இவளது கணவனின் பூல் என்றால் எவளவு விருப்பம் பாருங்கள்.\nகன்னி பெண் முதல் சந்திப்பில் கொள்ளும் செக்ஸ் சுகம்\nசெக்ஸ்ய் ஆன அருமை காதலியின் முதல் சந்திப்பில் அவள் இந்த காதல் ஜோடிகள் எப்படி எல்லாம் சிலுமிசம் செய்கிறார்கள் என்று பாருங்கள்.\nஇறுதி ஆண்டு காலேஜ் காதலி வீட்டில் ஸ்பெஷல் காட்சி\nஇன்னும் கொஞ்ச நாட்களில் காலேஜ் முடிய போகிறது அதற்கு உள்ள நான் எந்தன் காதலி இடம் ஏதேனும் ஸ்பெஷல் சந்தோசம் கிடைக்குமா என்று காத்து கொண்டு இருந்தேன்.\nஇரவு இந்த ஹாட் மினாவிற்கு காதலன் வீட்டில் செக்ஸ் விருந்து\nகாலேஜ் முடித்து விட்டு அவள் நேராக என்னுடைய ரூமிற்கு வந்தால். சிக்கிறமாக ஒரு ஹாட் செக்ஸ் உறவு வைத்து கொள்ளலாம் இந்த மங்கை என்னுடன் ஒத்து கொண்டால்.\nகோவை தம்பதிகள் வீட்டில் கொண்டாடும் தேன் நிலவு\nஎங்களுக்கு சமீபத்தில் கல்யாணம் ஆனதில் இருந்து என்னை அவள் கட்டிலில் இருந்து எழுந்துரிக்க விடுவதே இல்லை. எப்போது பார்த்தாலும் இன்னும் போடுங்கள் என்று சொல்கிறாள்.\nமுதல் முறையாக அத்தை பொண்ணு தேகம் சூடு பிடித்தது\nஇன்னும் வரை யாருக்கும் காட்டாத அவளது சாமான்களை என்னுடைய அத்தை பெண் எனக்கு காட்டினாள். தக்காளி பழம் போன்று மெருதுவாக இருந்தது அவளது முலைகள்.\nபதினாறு வயது சுஷ்மிதா நாட்டு கட்டை செம்ம வெட்கம் கொண்டவள்\nஇன்னும் வரை யாரும் கைபடாத அவளது சாமான்களில் மீது முதல் முறையாக கையை வைத்து ருசிபார்த்து செட்டை செய்யும் முதல் முறை செக்ஸ் வீடியோ காட்சியை பாருங்கள்.\nகன்னி இருபது வயது மங்கை கவிதா உடன் காம காதல்\nமாடல் பெண்ணாக இருக்கும் இந்த மங்கை ஈத் எட்குனர் முன்னாடியாக அவளது கூதியின் உள்ளே டில்டோ வை எடுத்து விட்டு ம��டு ஏற்றி கொள்ள கேட்டால்.\nநண்பர்களை அழைத்து சென்று வெட்ட வெளியில் காம காதல்\nகுளிர் காதற்று வீசும் வேளையில் என்னுடைய அத்டஹி பெண்ணை நான் அழகாக அழைத்து கொண்டு கொஞ்சம் பேசலாம் என்று அவளை நான் கொள்ள பக்கம் அழைத்து சென்றேன்.\nகுளித்து கொண்டே தேன் நிலவு கொண்டாடும் தம்பதிகள்\nபாத்ரூமில் துண்டை திறந்து அவளது தேகத்தை வெளிப்படையாக காட்டும் பொழுது புதுசாக கல்யாணம் ஆனா இந்த தம்பதிகள் ஆள் எப்படி சும்மா இருக்க முடியும்.\nவெறும் செக்ஸ் சுகதிர்காக மட்டும் பழகிய என்னுடைய தோழி\nஎன்னுடைய நெருங்கிய தோழியின் வீடிற்கு சென்று செயர்த்து படிக்கலாம் என்று நாங்கள் எடுத்த முடிவு மாறி அது அப்படியே எங்களை அது படுக்கை அரை வரை எடுத்து சென்றது.\nபாத்ரூமில் வெட்ட வெளியில் கிரமத்து காதலி கொள்ளும் செக்ஸ்\nஇந்த கிரமத்து பெண்கள் தனியே இருக்கும் நேரம் என்ருபார்ஹ்டால் அது அவர்கள் பாத்ரூமில் தனியே குளிக்கும் நேரம் மட்டும் தான். அப்போது தான் காதலர்கள் அவர்களது வேலையை காட்டுகிறார்கள்.\nஇரஇரவு நடு ராத்திரியில் வெறித்தனம் ஆனா கில்மா செக்ஸ்\nஇரவு அவளது வீட்டிலும் என்னுடைய வீட்டிலும் எல்லாம் தூங்கி விட்டதற்கு பிறகு நாங்கள் இருவரும் ஒரு ஓரமாக சென்று படுத்து கொண்டு செக்ஸ் மசாஜ் செய்து கொண்டோம்.\nகட்டான் பூலை பிடித்து தரம் ஆக உம்பினால் இந்த கன்னி பெண்\nபூல் உம்புதலை பற்றி இவளுக்கு என்ன தெரியும் என்று நான் மிதப்பில் இருந்தேன். ஆனால் என்னுடைய தடியை எடுத்து அவளது வாயிற்கு கொடுத்த பிறகு தான் தெரிந்தது.\nகாலேஜ் கன்னி பெண் சுற்றி பார்க்க சென்ற பொழுது ஆபாச செக்ஸ்\nநானும் என்னுடைய காதலியும் செயர்த்து கொண்டு ஜாலி யாக ஒரு பயணம் பொய் வருவோம் என்று பொய் இருந்தோம். அப்போது அங்கே சுற்றி பார்த்ததை விட அவளை சூது அடித்தது தான் அதிகம்.\nஉங்களது காதலியை எப்படி காதிலில் மூடிற்கு கொண்டு வருவது\nகாதலித்து கொண்டு இருக்கும் பொழுது உங்களது காதலியை எப்படி அந்த முதல் முறை செக்ஸ் அனுபவத்திற்கு தூண்டுவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா.\nதேசி ஷிபா டீன் மங்கை காம மயக்கத்தில் கட்டி அணைத்தால்\nஇவள் கூட இருக்கும் பொழுது மட்டும் நேரம் ஏன் போகிறது என்பது போல தோன்றும். அப்படி ஒரு காம மேனி கொண்ட நாட்டு கட்டை மேனி கொண்டவள் தான் என்னுடைய ஷில்பா.\n17 வயது டீன் பெண் வெட்கத்தை திறந்து விளையாடுகிறாள்\nகாதலி வீடிற்கு சென்றால் அவள் வழக்கமாக பலகாரம் தான் தருவார்கள். ஆனால் எனக்கு அவள் விருந்தே வைத்து விட்டால். நான் என்ன சாப்பிட்டேன் என்று பார்க்கனுமா\nதிருப்பூர் புது கல்யாணம் ஆனா காம கன்னி முதல் இரவு | தேன் நிலவு\nஇந்த ஒரு வீடியோ உங்களது பூலை உடனே தடவ விக்க தூண்டி விடும். இந்த திருப்பூர் கன்னி பெண் முதல் முறையாக அவளது புண்டையின் உள்ளே பூலை விடுவதை பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=106711", "date_download": "2020-02-27T17:32:44Z", "digest": "sha1:562YY76JOPS4A2MNOKY2EBQ3QEXJ2IXT", "length": 12564, "nlines": 51, "source_domain": "karudannews.com", "title": "அரசியல் பழிவாங்கல்களுக்காக திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்புகளை செய்யாமல், மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு உடனடியாக உரிய நியமனத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > அரசியல் பழிவாங்கல்களுக்காக திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்புகளை செய்யாமல், மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு உடனடியாக உரிய நியமனத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅரசியல் பழிவாங்கல்களுக்காக திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்புகளை செய்யாமல், மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு உடனடியாக உரிய நியமனத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n”அரசியல் பழிவாங்கல்களுக்காக திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்புகளை செய்யாமல், மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு உடனடியாக உரிய நியமனத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.\n2020 ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் இன்று (14.02.2020) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,\n“ஆட்சி மாறினாலும�� பதவியில் இருந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை இடைநிறுத்தாது,புதிய அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் சிறந்த அரசியல் கலாச்சார பண்பு மேற்குலக நாடுகளில் இருக்கின்றது. ஆனால், எமது நாட்டில் அவ்வாறானதொரு நிலை இல்லை. சிறப்பான திட்டங்கள்கூட அரசியல் பழிவாங்கலுக்காக தடுத்து நிறுத்தப்படுகின்றன.\nபுதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தபோவதாக மார்தட்டிவிட்டு அரியணையேறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி – மக்கள் நலன்சார் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.\nகுறிப்பாக மத்திய மாகாணத்திலிருந்து உதவி ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் பயிற்சியை உரிய வகையில் பெறுவதற்கு கால அவகாசமொன்று வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில் பயிற்சி திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.\nமத்திய மாகாண ஆளுநர் ஊடாக நியமனக் கடிதங்களை வழங்குவதற்கும் நிகழ்வு ஏற்பாடாகி இருந்த நிலையிலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பின்னர் அத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தமக்கு எப்போது நியமனம் கிடைக்கும் என ஆசியர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.\nஇது தொடர்பில் ஆளுங்கட்சியில் ஒட்டிக்கொண்டுள்ள தமிழ் அமைச்சர்கள் கதைப்பதில்லை.ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டால் மலையகத்துக்கு விடிவு பிறந்துவிடும் என்ற கோதாவில் இருக்கின்றனர். சலுகை அரசியலே அவர்களின் கொள்கையாக இருப்பதை கடந்த மூன்று மாதங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.\nமலையகத்தில் சமூகமாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் அபிவிருத்தி அரசியல், உரிமை அரசியல் ஆகிய இரண்டும் சமாந்தரமாக முன்னெடுக்கப்படவேண்டும். கடந்தகாலங்களில் நாம் இதனை செய்வோம். ஆனால் ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சலுகை அரசியலை நடத்தவே முயற்சிக்கின்றனர். இந்த மீளா வட்ட முறைக்குள் இருந்து அவர்கள் விடுபட்டு – தூரநோக்கு சிந்தனையுடன் செயற்பட வேண்டும்.\nஅதேவேளை, நிஜமான மக்கள் பிரதிநிதியாக நாம் மக்களோடு மக்களாக வாழ்ந்து கண்டி மாவட்டத்துக்கு பல வழிகளிலும் சேவைகளை வழங���கிவருகின்றோம். ஆனால் தேர்தல் காலத்தில் மட்டும் இங்கு வரும் ‘பரசூட்’ வேட்பாளர்கள், வார்த்தை ஜாலங்கள் மூலம் எமது மக்களை திசைதிருப்பும் அரசியல் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையில் செயற்படுகின்றனர். இப்படியான கறுப்பாடுகளை மக்கள் இம்முறை முன்கூட்டியே இனங்கண்டுவிட்டனர்.\nஎனவே, அந்த கறுப்பாடுகளின் முகத்திரையை நாம் மக்களுக்கு தோலுரித்துக்காட்ட வேண்டும்.\nஅதேபோல் எனது மனசாட்சியின் பிரகாரம், பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் எமது மக்களுக்காக பல சேவைகளை செய்துள்ளேன். அபிவிருத்தி மற்றும் உரிமை அரசியலுக்கும் கண்டியில் உயிர்கொடுத்துள்ளேன். ஆக 42 மாதங்களில் நாம் செய்தவை ஏராளம். அவற்றை மக்களிடம் எடுத்து கூறுஙகள். உண்மையை சொல்லி நேர்வழியில் வாக்குகேட்டு வெற்றியின் சிகரம் தொடுவோம். ” – என்றார்.\nகண்டி மாவட்ட பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது தமிழர்களின் உரிமை மட்டுமல்ல அது எம் சமூகத்தின் அடையாளத்தையும், சுயகௌரவத்தையும் எடுத்துக்காட்டுகின்றது\nஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுபடுவதை எவராலும் தடுக்கமுடியாது- சீ.பி.ரத்நாயக்க தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=71361", "date_download": "2020-02-27T16:59:46Z", "digest": "sha1:SBKENPCY4DO6FAQA5BYYQIFCPPX4N56B", "length": 4600, "nlines": 46, "source_domain": "karudannews.com", "title": "பிரேமதாஸ மைதானத்தில் நடந்த விநோதம் – இந்திய அணி அபார வெற்றி!! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > பிரேமதாஸ மைதானத்தில் நடந்த விநோதம் – இந்திய அணி அபார வெற்றி\nபிரேமதாஸ மைதானத்தில் நடந்த விநோதம் – இந்திய அணி அபார வெற்றி\nசுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு இலங்கையர்கள் பாரிய ஆதரவு ஒன்றை வழங்கியிருந்தனர்.\nஅதற்கமைய இலங்கை ரசிர்களுக்காக இந்திய அணியின் தலைவர் ரோஹித் தனது அணியுடன் இலங்கை அணியின் கொடியை தூக்கி கொண்டு மைதானம் முழுவதும் சென்றுள்ளார்.\nஇந்த காட்சி அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nபோட்டியின் ஆரம்பம் முதலே இந்திய அணிக்கு இலங்கையர்கள் முழுமையான ஆதரவை வழங்கினர். இதனால் இலங்கை ரசிகர்களுக்கு தங்களது நன்றியை வெளிப்படுத்தும் வகையில் ரோஹித் ஷர்மா இவ்வாறு செயற்பட்டுள்ளார்.\nகிரிக்கெட் என்பது ஜென்டில்மென் விளையாட்டு என கூறப்படுவதனை இந்திய அணி உறுதி செய்துள்ளதாக பலர் கூறியுள்ளனர்.\nஅத்துடன் தனது நன்றி உரையிலும் இலங்கை ரசிர்களுக்கு தனது மனம் நிறைந்த நன்றியை ரோஹித் ஷர்மா வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.\nநேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்று சம்பியன் ஆனது.\nகொட்டகலை கொமர்ஷல் பகுதியில் லொறி விபத்து – ஐவர் படுகாயம்\nகொட்டகலை வைத்தியர்களின் பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2010/06/sms.html", "date_download": "2020-02-27T16:05:14Z", "digest": "sha1:UASQRVAY6TYZFNKMJJCVJCZWRFVFDCM3", "length": 8365, "nlines": 278, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: SMS பல்லிகள்", "raw_content": "\nமுனைவர் இரா.குணசீலன் June 8, 2010 at 2:16 PM\n// கவிதை நல்லாத்தான் இருக்கு\nசந்தோஷம்.browsing centreஆ அல்லது சொந்த கனெக்‌ஷனா\nசாரியெல்லாம் கிடையாது. மன்னிப்பு கேட்கனும். நன்றி.\nராஜா ஹம்மிங் பதிவு படிச்சீங்களா\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஅவள் அப்படி ஒன்றும் புதுசு இல்லை..\nஎம்.எஸ்.விஸ்வநாதன் - அனுபவம் புதுசு\nSpam mail - எனக்கு ஓவராகத் தெரியவில்லை.\nவிழுந்த கண்ணாடியில் டீச்சரின் தூரப் பார்வை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2011/11/blog-post_8024.html", "date_download": "2020-02-27T16:11:44Z", "digest": "sha1:ZNSET3TZDFDEF2B6TWCNREPKPXCLK4OA", "length": 21892, "nlines": 310, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: பிளாக் அண்ட் ஒயிட் அம்மா -சிறுகதை", "raw_content": "\nபிளாக் அண்ட் ஒயிட் அம்மா -சிறுகதை\nஅம்மா வளையவரும் அரவம் வீட்டில் கேட்கவில்லை.\nஏதோ உள்ளுணர்வு உந்த விசுக்கென்று படுக்கையை விட்டு எழுந்தாள் ஜனனி.சுற்றும் முற்றும் பார்த்தாள்.அப்பாவின் குரல்தான் கேட்டது.வந்த நாளிலிருந்து அம்மாவின் அருகாமை தேவைப்படுகிறது.இந்த அருகாமை ஏக்கம் திருமணம் நிச்சயம் ஆன பின்புதான்.ஏன் இதுஅவளுக்கே புரியவில்லை.திருமணத்திற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது.\nஇத்தனைக்கும் அம்மாவைப் பிரிந்து டெல்லியில்தான் கை நிறைய சம்பளத்தில் வேலை.பத்து நாள் லீவில் வந்திருக்கிறாள்.\n”என்று கூப்பிட்டவாறே சமயலறைக்குப் போனாள்.\nஸ்டவ்வின் மேல் ”உஸ்ஸ்ஸ்ஸ்” என்று கு���்கரின் சத்தம்.வெயிட்டை ஸ்பூனால் மென்மையாகத்தட்டி ”கீப் கொயட்” என்றாள்.\nமற்ற அறைகளிலும் தேடிப் பார்த்துவிட்டு இல்லாமல் டிவி ஸ்டாண்டை நோக்கி வந்தாள்.டிவி ஸ்டாண்டின் மேல் இருந்த அம்மாவின் பிளாக் அண்ட் வொயிட் கல்யாண போட்டோவைப் பார்த்தாள்.இதை எப்போது வைத்தாள்.மனசு பரவசமாயிற்று.\nஅப்பாவித்தனமும் அழகும் முகத்தில் (கல்யாண)சந்தோஷமும் கொள்ளையாக இருந்தாள்.”ஏ பிளாக் அண்ட் ஒயிட் அம்மா ஒன்ன பாத்தா பொறாமையா இருக்கு” அம்மாவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்கவும் அம்மா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.\n எங்க தொலஞ்சுப் போயிட்டா..” கத்தினாள்.\n“என்னடி ஆச்சு ஒனக்கு.ரொம்ப கிறுக்குப் புடுச்சா போலத்தான் என் பின்னாடி சுத்தற”\nசிரித்தாள் அம்மா.சிரிக்கும் போது மேல் உதடு சற்று பட்டையாகி பற்களோடு ஒட்டி வசீகரமாக இருக்கும்.யாராக இருந்தாலும் வசியப்பட்டு பதிலுக்கு புன்னகைக்காமல் இருக்க முடியாது.\n“அம்மா.. நைட்டு டிஸ்கஸ் பண்ணினமே.கல்யாணத்துக்கு அப்பறம் நீயும் அப்பாவும் என்னோட டெல்லில செட்டில் ஆவறதப் பத்தி... அது...கல்யாணத்துக்கு அப்பறம் நீயும் அப்பாவும் என்னோட டெல்லில செட்டில் ஆவறதப் பத்தி... அது...\nஇடுப்பில் கைவத்தபடி ஜனனியை முறைத்தவாறு நின்றாள் அம்மா.\n“அதெல்லாம் நடக்காத கத.கொழந்த பொறந்த பிறகு பாத்துகிடறத்துக்கு வேண ஒத்தாசயா ஒரு வருஷம் இல்லாட்டி ரெண்டு வருஷம் இருக்கலாம்.ஆனா பர்மனெண்டா நாட் பாசிபிள்.நீயே ஆள் வச்சு பாத்துகிட்டு ஆபிஸ் போக வேண்டிதான்\"\n“க்கும்.இங்க இருந்ததான் நான் பிளாக் அண்ட் வொயிட் அம்மாவா இருக்க முடியும்”\n“ பின்னிட்ட மிஸஸ் விசாலாட்சிமுருகானந்தம்.சூப்பர் சிக்ஸ்”\nஜனனி வீடு அதிர சிரித்தாள்.\nசீக்கிரம் குளி.எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்டலாம் பின்னாடி பேசலாம்” பேச்சை மாற்றி செருப்பை ஸ்டாண்டில் உதறும்போது கணுக்காலில் கொலுசு சிணுங்கியது.\nஅம்மாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.புதுப் புடவை அம்மாவை தனியாக எடுத்துக் காட்டியது.\nஅம்மா ரொம்ப குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை.ஐம்பதை நெருங்கும் வயதிலும் கட்டு விடவில்லை.அளவான மார்பகங்களும் பின் பக்கமும் ரொம்ப புடைக்காமல் புடவைக்குள் கச்சிதமாக அடங்கி கவர்ச்சியாக இருந்தாள்.\nஜனனியை விட கூடுதல் நிறம். தலையில் ஒரு நரை ���ிடையாது.பூச்சரம் எப்போதும் இருக்கும்.உடுத்தும்உடைகள் அனாவசியமாக எங்கும் அசக்கு புசக்கு என்று தொங்காது.\nபிளாக் அன்ட் வொயிட்டில் இருக்கும் அதே எளிமை நேரிலும் தெரியும்.\nஎப்போதும் புடவைதான்.ஜனனி வந்ததிலிருந்து புதுப் புடவைகள்தான் நிறைய உடுத்துகிறாள்.\nமூன்று நாளாக அம்மாவை கவனிக்கிறாள்.\nபளிச்சென்று வெளியே போகிறாள் வருகிறாள்.அம்மா இப்படி அடிக்கடி வெளியே போவது ரொம்ப குழந்தைத்தனமாகப்பட்டது.அதே சமயத்தில் பிடிக்கவும் செய்தது.\nபோகும்போது கையில் விதவிதமாக குட்டி பர்ஸ் அல்லது ஹேண்ட்பேக். செல்போன்.ஏதோ யோசித்தப்படி திரும்பி வருவாள்.மீண்டும் போவாள்.சில சமயம் அப்பாவுடனும் போவாள்.வெளியே போகாத தருணங்களில் இருவரும் ஏதோ அசட்டுத்தனமாகச் சிரித்துப் பேசியபடி புழங்குகிறார்கள்.விடிய விடிய தன்னுடன் அரட்டை.\nஒரு குறைச்சலும் இல்லை அம்மாவிற்கு.இதே அப்பாவித்தன முகத்துடன் மூத்த அக்காக்கள் இருவருக்கும் திருமணம் செய்து செட்டில் ஆக வைத்துவிட்டாள்.\nஅம்மாவைப் பார்க்கப் பார்க்க பொறாமைதான் தலையில் ஏறியது.\n.“ ஏய்...பிளாக் அண்ட் வொயிட் அம்மா விசாலாட்சிமுருகானந்தம் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்ல நாம ரெண்டு பேரும் மாத்திக்கலாமா எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்ல நாம ரெண்டு பேரும் மாத்திக்கலாமாநீ இடத்துக்கு வா நா உன்னோட இடத்துக்குப் போறேன்”\n”என்னாங்க எனக்கு திருஷ்டி சுத்திப்போடுங்க.உங்க பொண்ணு எம் மேல காண்டு வச்சிட்டா.குல தெய்வம் ராஜராஜேஸ்வரி எல்லாத்தையும் பொடிபொடியாக்குமா” மேல் நோக்கிக் கைகூப்பிவிட்டு “சீக்கிரம் குளிச்சிட்டு வா.. சூப்பர் சாப்பாடு இன்னிக்கு”.\nஜனனி குளித்துவிட்டு வந்தாள்.அப்பா, ஜனனி, அம்மா மூவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.\n”நானும் வேலைக்குப் போனாதான் சமாளிக்க முடியும்.ஒரு ஸ்டேட்டஸ்ஸோட இருக்க முடியும்.இவ்வளவு சம்பளத்த எப்படி விட்றது”கெஞ்சலாகக் கேட்டாள்.\n” இதே பல்லவிதான் திருப்பி திருப்பிப் பாடற.ஒரு வருஷம் இல்லாட்டி ரெண்டு வருஷம் கூட இருந்து குழந்தையப் பாத்துக்கலாம்.அப்படியே கத்துக்கிட்டு நீ டேக் ஓவர் பண்ணிக்க அவ்வளதான்.இது ஒண்ணும் பிரம்ம வித்த இல்ல”\n”நீனும் அதே பல்லவிதான் பாடறே”\n“வேற எதுவும் மாத்திப் பாடமுடியாது.இதான் உண்மை.” அம்மா எழுந்து சமயலறைக்குப் போனாள்.\n“புரியதும்மா.புரியாம இல்ல.கல்யாண நிச்சியம் ஆனதிலிருந்து என்னவோ ஒரு பயம்.ஒரு செண்டிமெண்ட்.சரிம்மா..நீயும் அப்பாவும் வந்து மூணு வருஷம் அப்படியே எக்ஸ்ட்ரா ஒரு அரை வருஷம் இருந்து கொழந்த பொறந்தா பாத்துக்கோ.ஓகே வா”\n“ஓகே ...ஓகே டபிள் ஓகே” அம்மாவும் அப்பாவும் குரல் கொடுத்தார்கள்.\nகல்யாணமும் நடந்தது.குழந்தையும் பிறந்தது. டெல்லியில் இப்போது அப்பாதான் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறார்.\nஅம்மா கல்யாணத்திற்கு முன்பே பிளட் கேன்சரில் இறந்து போனாள்.\nநான் எதிர்பார்க்கவில்லை இந்த முடிவை.\nநல்ல கதை. கடைசியில் எதிர்பாராத நல்ல டிவிஸ்ட்.\nதமிழ்மண நட்சத்திரப் பதிவராக ஜொலிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகதை மிக நன்று.நட்சத்திர வாழ்த்துக்கள்\nநிஜ வாழ்க்கையிலே எதுவும் எப்பவும் நடக்கும்போது கதையில் எது வேணா நடக்கும்.அதுவும் என் கதையில் கேட்கவே வேணாம்.\nகதை நல்லா இருக்கு. முடிவு படித்தபின் மீண்டும் கதைக்குள் செல்ல வைக்கிறது. கொஞ்சம்\nஆரம்பத்தில் படிக்கும்போது அம்மா படத்தில்தான் எனத் தோன்றியது. பின் கதையுடன் ஒன்றியபின் முடிவு எதிர்பாராதது.\nப்ளாக் அண்ட் வயிட் படமாகிவிட்டாளா முடிவு எதிர்ப்பார்க்கவில்லை. பாவம் அம்மாவ பிழைச்சுபோன்னு சொல்லிருக்கலாம். மனசு கேட்கவில்லை.\n//பாவம் அம்மாவ பிழைச்சுபோன்னு சொல்லிருக்கலாம். மனசு கேட்கவில்லை.//\nஅப்பத்தான் கதையில் ஒரு தாக்கம் இருக்கும்.\nகுடைக்குள்ளிருந்து எல்லாரும் போய்விட்டாலும், எனக்கு அந்த குழந்தையின் கற்பனை மழையிலிருந்து வெளியே வரவே மனமில்லை\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஹாலில் பெய்த மழை -கவிதை\nகுப்.. குப்.. குப்.. குப்.. குப்.. சென்னை மெட்ரோ ர...\nபிளாக் அண்ட் ஒயிட் அம்மா -சிறுகதை\nடிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/201215/news/201215.html", "date_download": "2020-02-27T17:46:57Z", "digest": "sha1:DL5F354RZWUIDI4MUWG5ZYYN4DCFPJ5V", "length": 23622, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரே நாடு; ஒரே தேர்தல் !! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஒரே நாடு; ஒரே தேர்தல் \nஇரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் முதலாவது நிகழ்ச்சி நிரல், இந்தியாவில் “ஒரே நாடு; ஒரே தேர்தல்” என்ற கோட்பா��்டுக்கு, முழு வடிவம் கொடுப்பதுதான்.\nமுதலாவது அனைத்துக் கட்சிகளின் கூட்டம், நாடாளுமன்றத்தைச் சுமூகமாக நடத்துவதற்குக் கூட்டப்பட்டது. அடுத்ததாக, நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக, 19.6.2019 அன்று, இரண்டாவது அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.\nபிரதான எதிர்க்கட்சியாக வர முடியாத காங்கிரஸ் கட்சி, அக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வேறு சில மாநிலக் கட்சிகளும் பங்கேற்கவில்லை. தமிழகத்திலிருந்து பங்கேற்கச் சென்ற அ.தி.மு.க அமைச்சர் சி.வி. சண்முகத்துக்குக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. கட்சித் தலைவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டத்தில், மாநில அமைச்சர் பங்கேற்க, நாடாளுமன்ற விவகாரத்துறை அனுமதி மறுத்து விட்டது. ஆகவே, “ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை” என்று, அ.தி.மு.க தரப்பில், தங்கள் எதிர்ப்புக் கருத்து அடங்கிய கடிதத்தைக் கையளித்து விட்டுத் திரும்பி விட்டார்கள்.\nதி.மு.கவோ, காங்கிரஸ் கட்சியோடு இணைந்து, இக்கூட்டத்தைப் புறக்கணித்து விட்டது. மொத்தமாக அழைக்கப்பட்ட 41 அரசியல் கட்சிகளில், 21 பங்கேற்றுத் தங்களது கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டியளித்தார். பிரதமர் நரேந்திர மோடியோ, “கட்சிகள் தெரிவித்த கருத்துக் குறித்து விவாதித்து, முடிவு எடுக்க ஒரு குழு அமைக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.\nவெவ்வேறு காலகட்டங்களில், வருடம் முழுவதும் ஏதாவது ஒரு தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருவதால், நடத்தை விதிகள் அமுலில் இருக்கிறது. அதனால், அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன என்பது, ‘ஓரே நாடு; ஓரே தேர்தல்’ முழக்கத்தின் நோக்கம். இது பல கட்சிகளுக்கும் உடன்பாடான முழக்கம்தான்.\nஏனென்றால், இதற்கு முழு உருவம் கொடுத்தது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம்தான். அப்போது, ஒரு நாடாளுமன்ற நிலைக்குழு, சுதர்சனன் நாச்சியப்பன் என்ற காங்கிரஸ் எம்.பி தலைமையில் அமைக்கப்பட்டு, அதில் பல்வேறு கட்சி எம்.பிக்களும் இடம் பெற்றார்கள். அந்தக்குழு, பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, 17.12.2015இல் இது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்���து.\nநாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ‘சுதர்சனன் நாச்சியப்பன் குழு’ அளித்த அந்த அறிக்கையில், “ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவது குறித்து, அரசியல் கட்சிகள் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்; திறந்த மனதுடன் இது குறித்து விவாதித்து, அரசியல் கட்சிகள் மத்தியில் தேசிய அளவில் கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும்” என்று கூறி, “ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவது, 2016இல் நடைபெறாமல் போகலாம். ஏன், அடுத்த பத்தாண்டுகளில் கூட நடக்காமல் போகலாம். ஆனால், அடிக்கடி தேர்தல் நடைபெறுவதைத் தவிர்க்க வேண்டியது மிக முக்கியம்” என்ற அளவில் நிறுத்திக் கொண்டது.\nஅதாவது, ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும்” என்ற பூனைக்கு மணி கட்டியது ‘சுதர்சனன் நாச்சியப்பன் குழு’ அறிக்கைதான். அதற்கு முன்பு, சட்ட ஆணைக்குழுவின் 170ஆவது அறிக்கையில், இந்தப் பரிந்துரை இடம்பெற்றிருந்தாலும், நாடாளுமன்றக் குழு ஒன்று விரிவாக விவாதித்துக் கொடுத்த முதல் அறிக்கை இதுதான். ஆனால், அப்படித் தேர்தல் நடத்துவதற்கு, அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தியது.\nஇதைத்தொடர்ந்து, நிதி அயோக், தனியாக ஓர் அறிக்கையை அளித்து, “ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் நடத்துவது சாத்தியமே” என்று குறிப்பிட்டது. “அந்தத் தேர்தலை முதற்கட்டமாகவும் அடுத்த கட்டமாகவும் எத்தனை எத்தனை மாநிலங்களில் நடத்த வேண்டும்” என்பதையும் விரிவாக விளக்கியது.\nகுறிப்பாக, 2019 நாடாளுமன்ற தேர்தலுடனேயே முதல் கட்டமாக 14 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களை சேர்த்து நடத்தி விடலாம் என்று பரிந்துரைத்தது. ஆனால், அந்த அறிக்கையும் “அரசியல் கட்சிகள் மத்தியில் கருத்தொற்றுமை வர வேண்டும். அப்போதுதான், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை நடத்த முடியும்” என்றும் முடிச்சுப் போட்டது.\nஇந்நிலையில், இந்த அரசியல் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள் குறித்து ஆலோசனை வழங்க, இந்திய சட்ட ஆணைக்குழு முன் வந்தது. பி.எஸ் சவுகான் தலைமையிலான சட்ட ஆணைக்குழு ஏப்ரல், ஓகஸ்ட் 2018இல் அரசியல் கட்சிகளுடன் பரந்து விரிந்த ஆலோசனை��் கூட்டங்களை நடத்தியது; கருத்துகளைக் கேட்டது. இறுதியில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஒரு வரைவு அறிக்கையை, டிசெம்பர் 2018இல் வெளியிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளிடமும் மீண்டும் கருத்துக் கேட்டது. இந்த அறிக்கையிலும், நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்த வேண்டும்; ஆனால், அரசமைப்பைத் திருத்தாமல் இதற்கு வழியில்லை” என்றே பரிந்துரை செய்திருந்தது. இந்த வரைவு அறிக்கைக்குப் பிறகு, தனது இறுதிப் பரிந்துரை கொண்ட அறிக்கையை, இந்திய சட்ட ஆணைக்குழு இன்னும் தாக்கல் செய்யவில்லை.\nஇந்தச் சூழலில் ஆட்சிக்கு இரண்டாவது முறையாக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “ஒரே நாடு; ஒரே தேர்தல்” என்ற முழக்கத்தை முன் வைத்துள்ளார். 20.6.2019 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “ஒரே நேரத்தில் தேர்தல், இந்த நேரத்தின் தேவை. அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nஒரே நேரத்தில் தேர்தல் என்றால், முதலில் அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். அதற்குத் தேவையான பெரும்பான்மை இராஜ்ய சபையில் பா.ஜ.கவுக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆகவேதான், இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்தொற்றுமை அடிப்படையில் இந்த நோக்கத்தை அடைந்து விட வேண்டும் என்று பிரதமர் கருதுகிறார். குறிப்பாக, எதிர்க்கட்சிகள் நடந்து முடிந்த தேர்தலில் படுதோல்வியடைந்து, பா.ஜ.கவுக்கு அமோக வெற்றியைக் கொடுத்திருக்கின்ற நேரத்தில், இந்த ஆலோசனையை முதலிலேயே தொடக்கியிருக்கிறார். “இப்போது எதிர்த்தால் கெட்ட பெயர் வரும்” என்று எதிர்க்கட்சிகள் நினைக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஆளும் கட்சி முயற்சி செய்துள்ளது.\n“ஒரே நேரத்தில் தேர்தல்” என்ற முழக்கத்தை, இப்போது பா.ஜ.க “ஒரே நாடு; ஒரே தேர்தல்” என்று மாற்றி முழங்குவதால், காங்கிரஸும் மற்ற கட்சிகளும் எதிர்க்கின்றன. ஆனாலும், அரசாங்கம் இதில் முனைப்புடன் இருக்கிறது.\n“இதுகுறித்து விவாதிக்க, ஒரு குழு அமைக்கப்படும்” என்று பிரதமரே அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்ததும் அறிவித்துள்ளார். ஒரு பக்கம் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்கிய குழு, இன்னொரு பக்கம் இந்திய சட்ட ஆணைக்குழுவின் வரைவு அறிக்கை. இப்படி “ஒரே நேரத்தில் தேர்தல்” என்ற கோட்பாடு கொடிகட்டிப் பறக்கிறது.\nமாநிலக் கட்சிகளைப் பொறுத்தமட்டில், இதுமாதிரி ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று கூச்சலிடுகின்றன. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இன்றைக்கு பா.ஜ.க பெற்றுள்ள வெற்றி, கடந்த ஐந்தாண்டுகளில் செய்த சாதனைகளுக்கான வெற்றியாக எந்தக் கட்சியும் பார்க்கவில்லை. இந்த வெற்றி, நரேந்திர மோடி மீது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றே எண்ணுகின்றன.\nஅமெரிக்காவில் குடியரசுத் தலைவர் நடப்பது போல், நரேந்திர மோடியை மட்டுமே முன்னிறுத்தி, 2019 நாடாளுமன்றத் தேர்தல், ‘ஜனாதிபதித் தேர்தல்’ பாணியில் நடைபெற்றது. அதில், வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளார் மோடி. ஆகவே, பா.ஜ.கவில் உள்ள தனியொரு தலைவரான மோடி, அகில இந்திய அளவில் இந்தியாவின் தலைவராக உருவாகியிருக்கிறார் என்று நினைக்கும் மாநிலக் கட்சிகள், அவருக்கு ஏற்ற மாற்றுத் தலைவர் கண்ணுக்கு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.\nஆகவே, ஒரே நேரத்தில் தேர்தல் என்று நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் வந்தால், பிரதமராக இருக்கும் மோடியின் செல்வாக்கில் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றிக்கும், ஆட்சிக்கும் வித்திடுமோ என்று மாநிலக் கட்சிகள் அஞ்சுகின்றன.\nஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் இருந்த போது, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. மோடி தலைமையிலான பா.ஜ.கவுக்கு அப்படியொரு வெற்றி, அனைத்து மாநிலங்களிலும் கிடைத்து விடுமோ என்ற கவலையின் வெளிப்பாடே எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு.\nஆனால், விரைவில் இராஜ்ய சபையிலும் பெரும்பான்மைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் பா.ஜ.க, இந்த முழக்கத்தை நிறைவேற்றியே தீருவோம் என்பதில் உறுதியாக இருக்கிறது. “ஒரே நாடு; ஒரே தேர்தல்” இந்தியாவில் வர, வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nநல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக… \nதுபாயில் மட்டுமே நடக்கும் சில வினோத விஷயங்கள்\nசீனா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nகொரியர்களின் 10 கொடூரமான உணவுகள்\nதைராய்டு பிரச்னையை சரி செய்யும் யோகாசனங்கள்\nஉலகத்தில் உள்ள 7 மோசமான உணவுகள் \nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/09/blog-post_9.html", "date_download": "2020-02-27T16:20:34Z", "digest": "sha1:QK7WF3KZPJSWXHB4BPD6N4LV3KLIJZ5Q", "length": 23589, "nlines": 220, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஃப்ரிட்ஜ் - இயங்குவது எப்படி?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஃப்ரிட்ஜ் - இயங்குவது எப்படி\nஆதிகாலத்தில் மனிதன் எதையும் சமைக்காமலே சாப்பிட்டான். பிறகு சமைத்துச் சாப்பிட்டான். அந்த உணவு ஆரோக்கியமாகவும் சத்துள்ளதாகவும் இருந்தது. அவனுக்குத் தேவையான பலத்தைக் கொடுத்தது. ஆனால் ஒரே பிரச்னை, அவனுக்குப் பசிக்கும்போதெல்லாம் உணவு கிடைக்க வேண்டுமே அப்படியே கிடைத்தாலும் அதைச்சமைத்து முடிக்கிற வரை பசி தாங்க வேண்டுமே\nமனிதனுக்கு ஒரு யோசனை வந்தது, ‘சமையலுக்குத் தேவையான காய்கறிகள், மாமிசம், பால், மற்ற உணவுப் பொருள்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் ரொம்ப நாளைக்குக் கெடாமல் பாதுகாத்து வைக்க முடியுமா’இது கொஞ்சம் கஷ்டம்தான். மனிதர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உணவுப் பொருள்களைப் பாதுகாத்தாலும் எங்களை மாதிரி எறும்புகள், எங்களைவிடச் சின்ன நுண்ணுயிரிகள் எல்லாம் எப்படியாவது அதைக் கண்டுபிடித்துவிடுவோம். அதனால் அந்தப் பொருள்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டுப் போவிடும்.ரொம்ப நாள் கழித்து, இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைத்தது, அது ஐஸ் பெட்டி’இது கொஞ்சம் கஷ்டம்தான். மனிதர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உணவுப் பொருள்களைப் பாதுகாத்தாலும் எங்களை மாதிரி எறும்புகள், எங்களைவிடச் சின்ன நுண்ணுயிரிகள் எல்லாம் எப்படியாவது அதைக் கண்டுபிடித்துவிடுவோம். அதனால் அந்தப் பொருள்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டுப் போவிடும்.ரொம்ப நாள் கழித்து, இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைத்தது, அது ஐஸ் பெட்டிநீங்கள் ஜூஸ் குடிக்கும் போது அதை ஜில் என்று மாற்றுவதற்காகச் சில ஐஸ் கட்டிகளைப் போடுகிறீர்கள். அதே பனிக்கட்டிகளுக்கு உணவைக் கெடாமல் பாதுகாக்கிற தன்மையும் உண்டு என்று கண்டுபிடித்தார்கள். அதனால் உணவுப் பொருள்களை ஓரளவு பத்திரமாகக் காப்பாற்ற முடிந்தது.இதிலும் ஒரு பிரச்னை, அந்தக் காலத்தில் பனிக்கட்டிகளின் விலை ரொம்ப ரொம்ப அதிகம். பெரிய பணக்காரர்கள் மட்டும் தான் அதைப் பணம் கொடுத்து வாங்க முடியும்.அப்படியே வாங்கினாலும், அந்த ஐஸ் கட்டி ரொம்ப நாளைக்கு உருகாமல் இருக்காது. அதுவும் அசுத்தமாகும், கெட்டுப் போகும், உணவுப் பொருள்கள் வீணாகும்.\nஇந்தப் பிரச்னைகளை எல்லாம் தீர்க்கிறதுக்காகத்தான், ரெஃப்ரிஜிரேட்டர், சுருக்கமாய் ‘ஃப்ரிட்ஜ்’ என்று சொல்லப்படுகிற குளிர்பதனப் பெட்டியைக் கண்டுபிடித்தனர். இதுவும் கிட்டத்தட்ட ஐஸ் பெட்டி மாதிரிதான், ஆனால் நவீன தொழில்நுட்பத்தில் இயங்குகிற, பிரச்னையில்லாத ஐஸ் பெட்டி இதில் உணவுப் பொருள்களை வைத்து மூடிவிட்டால் நீண்ட நாளைக்குக் கெடாமல் காப்பாற்றலாம்.\nசரி. ஃப்ரிட்ஜுக்குள்ளே நுழைவோம். அதில் இருக்கிற முக்கியமான பாகங்களைப் பார்ப்போம்.\n2. அழுத்தும் கருவி / கம்ப்ரஸர்\n3. சுருக்கும் கருவி / கன்டென்ஸர்\n4. அதிக வெப்பத்தை வெளியேற்றும் திறப்புகள்\nமுதலில் இந்தக் குளிர்விக்கும் வாயுக்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். நம் உடலில் ரத்தம் திரும்பத் திரும்பச் சுற்றி வருகிறதில்லையா அதுமாதிரி இந்த வாயுக்கள் ஃப்ரிட்ஜுக்குள்ளே நாள் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கும். அதன் மூலம் உங்களுடைய உணவுப் பொருள்களைக் கெடாமல் வைத்திருக்கும்.சுருக்கமாகச் சொன்னால், ரெஃப்ரிஜிரேட்டருக்கே உயிர் நாடி, கண்ணுக்குத் தெரியாத இந்த வாயுக்கள்தான். அதனால் இதை ‘ரெஃப்ரிஜிரன்ட்ஸ்’ என்று சொல்வார்கள்.ஆரம்பத்தில் இந்த வாயுக்கள் குறைந்த அழுத்தம், குறைந்த வெப்ப நிலையில் இருக்கும். இதை கம்ப்ரஸர் என்ற அழுத்தும் கருவிக்குள்ளே அனுப்புவார்கள். இந்த கம்ப்ரஸர் மின்சாரத்தைப் பயன்படுத்தி, வாயுக்களுடைய அழுத்தத்தைப் படிப்படியாக அதிகரிக்கும்.இங்கே உங்கள் இயற்பியல் மூளையைத் தட்டி எழுப்புங்கள். ஒரு பொருளுடைய அழுத்தம் அதிகரிக்கும்போது அதன் வெப்பநிலை என்ன ஆகும் அதுமாதிரி இந்த வாயுக்கள் ஃப்ரிட்ஜுக்குள்ளே நாள் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கும். அதன் மூலம் உங்களுடைய உணவுப் பொருள்களைக் கெடாமல் வைத்திருக்கும்.சுருக்கமாகச் சொன்னால், ரெஃப்ரிஜிரேட்டருக்கே உயிர் நாடி, கண்ணுக்குத் தெரியாத இந்த வாயுக்கள்தான். அதனால் இதை ‘ரெஃப்ரிஜிரன்���்ஸ்’ என்று சொல்வார்கள்.ஆரம்பத்தில் இந்த வாயுக்கள் குறைந்த அழுத்தம், குறைந்த வெப்ப நிலையில் இருக்கும். இதை கம்ப்ரஸர் என்ற அழுத்தும் கருவிக்குள்ளே அனுப்புவார்கள். இந்த கம்ப்ரஸர் மின்சாரத்தைப் பயன்படுத்தி, வாயுக்களுடைய அழுத்தத்தைப் படிப்படியாக அதிகரிக்கும்.இங்கே உங்கள் இயற்பியல் மூளையைத் தட்டி எழுப்புங்கள். ஒரு பொருளுடைய அழுத்தம் அதிகரிக்கும்போது அதன் வெப்பநிலை என்ன ஆகும்அழுத்தம் கூடக்கூட, வெப்பநிலையும் கூடும். அதுதான் ஃப்ரிட்ஜில் இருக்கிற கம்ப்ரஸருடைய வேலை.அடுத்து, கன்டென்ஸர் என்ற சுருக்கும் கருவி. இது உண்மையில் ஒருநீளமான குழாய். ஆனால் அதை மடக்கி மடக்கிச் சின்னதாக வைத்திருப்பார்கள். இதன் வழியாக அதிக வெப்பநிலை, அதிக அழுத்தத்தில் இருக்கிற வாயுக்கள் நுழைந்து வெளியே வரும்போது, அவை சுருக்கப்படும், அதாவது திரவ நிலைக்கு மாற்றப்படும்.இப்படி ஒரு வாயு சுருங்கித் திரவமாக மாறும்போது, அதில் இருந்த கூடுதல் வெப்பம் ஏதாவது ஒரு வழியாக வெளியேற வேண்டுமில்லையாஅழுத்தம் கூடக்கூட, வெப்பநிலையும் கூடும். அதுதான் ஃப்ரிட்ஜில் இருக்கிற கம்ப்ரஸருடைய வேலை.அடுத்து, கன்டென்ஸர் என்ற சுருக்கும் கருவி. இது உண்மையில் ஒருநீளமான குழாய். ஆனால் அதை மடக்கி மடக்கிச் சின்னதாக வைத்திருப்பார்கள். இதன் வழியாக அதிக வெப்பநிலை, அதிக அழுத்தத்தில் இருக்கிற வாயுக்கள் நுழைந்து வெளியே வரும்போது, அவை சுருக்கப்படும், அதாவது திரவ நிலைக்கு மாற்றப்படும்.இப்படி ஒரு வாயு சுருங்கித் திரவமாக மாறும்போது, அதில் இருந்த கூடுதல் வெப்பம் ஏதாவது ஒரு வழியாக வெளியேற வேண்டுமில்லையா அதுக்காக உங்கள் ஃப்ரிட்ஜின் பின்பகுதியில் சில விசேஷத் திறப்புகள் இருக்கின்றன.அடுத்து, இந்தத் திரவம் முழுவதும் இன்னொரு விரிவாக்கும் பகுதிக்குள்ளே நுழைகிறது. இங்கே அதில் ஒரு பகுதி மட்டும் ஆவி வடிவத்துக்கு மாற்றப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த வெப்ப நிலை இன்னும் குறைகிறது.\nகடைசியாக பாதி திரவம், பாதி ஆவி என்ற நிலையில் இருக்கிற இந்தக் கலவை சின்னச் சின்னக் குழாய்கள் மூலமாக உங்கள் ஃப்ரிட்ஜ் முழுவதும் சுற்றிவருகிறது. அங்கே இருக்கிற காற்றைக் குளிர்ச்சியாக்குகிறது, ஒட்டு மொத்த வெப்பநிலையைக் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறது.இப்படிச் செய���வதால், அந்தக் கலவையின் அழுத்தம், வெப்பநிலை இரண்டும் பழையபடி குறைந்துவிடுகிறது. அது மறுபடி கம்ப்ரஸருக்குள்ளே நுழைந்து அழுத்தப்படுகிறது.அவ்வளவுதான் விஷயம். இப்படி நாள் முழுக்கக் குளிர்விக்கும் வாயுக்களை அழுத்தி, சுருக்கி, விரிவாக்கி, மறுபடி அழுத்தி, சுருக்கி, விரிவாக்கி... அதனால்தான் உங்கள் ஃப்ரிட்ஜ் எப்போதும் ஜில் என்று இருக்கிறது, உணவுப் பொருள்களைக் கெடாமல் பாதுகாக்கிறது\n1. மினி, எல்லா ஃப்ரிட்ஜ்லயும் ஃப்ரீஸர் என்று ஒரு ஸ்பெஷல் பெட்டி இருக்கிறதே, அது எதற்காக\nபொதுவாக ஃப்ரிட்ஜுக்குள்ளே இருக்கிற வெப்பநிலை, 0 டிகிரி செல்சியஸைவிடக் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அந்த வெப்பநிலையில்தான் உணவுப் பொருள்கள் பெருமளவு பாதுகாக்கப்படும். ஆனால் சில உணவுப் பொருள்களை இன்னும் ரொம்பக் குறைவான வெப்பநிலையில் பராமரிக்கவேண்டியிருக்கும், அந்த வேலையை ஃப்ரீஸர் செய்கிறது.\n2. ஃப்ரிட்ஜ் பயன்படுத்துவதால் நம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்று படித்தேன். உண்மையா மினி\nஇது ஓரளவு உண்மைதான். முன்பெல்லாம் ஃப்ரிட்ஜில் இருக்கிற ‘க்ளோரோஃப்ளோரோகார்பன்’ (CFC) என்ற ஒரு விசேஷ வாயுவைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதனால் நம் பூமியைச் சுற்றி இருக்கிற ஓசோன் மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்று தெரியவந்தது. அதனால், இப்போது CFC பயன்பாட்டைப் பெருமளவு குறைத்துவிட்டனர், கிட்டத்தட்ட நிறுத்திவிட்டனர் என்றே சொல்லலாம். ஃப்ரிட்ஜ் எல்லாவற்றிலும் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வேறு வாயுக்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.. இனி கவலை இல்லை.\nஆன்லைனில் ரெயில்வே டிக்கெட் புக் செய்யும் வழிமுறைக...\nமருத்துவ உலகின் ராணி - சோற்றுக் கற்றாழை..\nஎலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nஉள்ளச்சத்தோடு நமது தொழுகை அமைய\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nதேனும்,பட்டையும்(Honey+Cinnamaon Powder) உண்பதால் ...\nBP - இரத்த அழுத்தம் என்றால் என்ன\nஃப்ரிட்ஜ் - இயங்குவது எப்படி\nஇணையதளம் – காப்பி அடிப்பது எப்படி\nFaceBook பயன்படுத்துவோர்களுக்கு சில பாதுகாப்பு வழி...\nஅண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்\nயூத மதகுருவின் கேள்விக்கு இஸ்லாமிய அறிஞரின் சாதுரி...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்��� வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nமாணவரொருவருக்கு ஆசிரியர் செய்த உபதேசம், எம் எல்லோருக்குமான உபதேசமாக இருக்கட்டும்\n இமாம் ஷா f பிஈ ( ரஹிமஹுல்லாஹ் ) அவர்கள் , தனது மாணவர் ' அல்முஸனீ ' ( ரஹிமஹுல்லாஹ் ) என்பவருக்கு இவ்வாறு உபதேசித்தார்கள் :- ...\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள். ...\nஇப்படியும் சில பழமொழிகள் எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வ...\nகாதுக் குடுமியை அகற்றுதல் அவசியமா\nகண்களிலிருந்து நீர் வழிய , வேதனையில் முகம் சோர்ந்து கிடக்க காதைப் பொத்திக் கொண்டு வந்தான் பையன். அமைதி காக்க வந்தவர்கள் வன்முறை பிரயோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/8640-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page5?s=94d0adecc67309fd9685deeb2bffd47b", "date_download": "2020-02-27T18:20:47Z", "digest": "sha1:PQDNRS6AVR2O3LWZQFKWS4M6ELAXG3SN", "length": 20496, "nlines": 503, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ், இலக்கண சந்தேகம். - Page 5", "raw_content": "\nThread: தமிழ், இலக்கண சந்தேகம்.\nமேலும் ஊற்று,கீற்று,நெற்று,பருப்பு,அச்சு,செக்கு,தட்டு,லட்டு ... இப்படி பல சொற்களின் பன்மையும் இலக்கணப்படிதான் எழுதப்படுகிறதா... இங்கே நாம் முதலில் குழம்புவது தெளிவாகத்தான் அக்னி.\nஅந்த விதி இவை அனைத்துக்குமே பொருந்தும் நண்பரே. இவை மட்டுமல்ல இன்னமும் பல வன்றொடர் குற்றியலுகரங்கள், கள் விகுதியோடு புணரும் போது ஒற்று மிகாதது போல உச்சரிக்கின்றோம். அது வழக்கு தமிழ்.\nஆனால் தொல்காப்பியருக்கோ, அவரைக் காதலித்த வசந்தா டீச்சருக்கோ இது புரிந்தது மாதிரி தெரியவில்லை.. பாட்டுகளுக்கும் மெட்டுகளுக்கும், ஸ்கேலால் ( அதுவும் புறங்கையில் ) வாங்கிய அடியின் பயன், தூக்கத்திலும் பாட்டுக்களும் மெட்டுக்களும் தான்..\nஇன்னொன்று, வாழ்த்து குறித்து எம் தந்தையிடம் கேட்ட போது அவர் கேட்டது.. வாழ்த்தில் எதற்கு பண்மை.. பல முறை வாழ்த்த போகிறாயா இல்லை...பலருடைய வாழ்த்துக்களா... அல்லது.. Best Wishes என்பதின் தாக்கமா... என்கிறார். என் சொல்வது... \nஇருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்\nஇங்கே நாம் முதலில் குழம்புவது தெளிவாகத்தான் அக்னி.\nஅதிகமாய்த் தெளிவேன் என நம்புகிறேன்..\n(பெயர் மாற்றத்திற்கு இன்னொரு நன்றி )\nஸ்கேலடி புகழ் வசந்தா டீச்சர், அப்புறம் அறிவார்ந்த உங்கள் தந்தை..\nஇவர்களுக்கும் உங்கள் மூலம் நன்றி சொல்கிறேன்..\nஅந்த விதி இவை அனைத்துக்குமே பொருந்தும் நண்பரே. இவை மட்டுமல்ல இன்னமும் பல வன்றொடர் குற்றியலுகரங்கள், கள் விகுதியோடு புணரும் போது ஒற்று மிகாதது போல உச்சரிக்கின்றோம். அது வழக்கு தமிழ்.\nஆனால் தொல்காப்பியருக்கோ, அவரைக் காதலித்த வசந்தா டீச்சருக்கோ இது புரிந்தது மாதிரி தெரியவில்லை.. பாட்டுகளுக்கும் மெட்டுகளுக்கும், ஸ்கேலால் ( அதுவும் புறங்கையில் ) வாங்கிய அடியின் பயன், தூக்கத்திலும் பாட்டுக்களும் மெட்டுக்களும் தான்..\nஇன்னொன்று, வாழ்த்து குறித்து எம் தந்தையிடம் கேட்ட போது அவர் கேட்டது.. வாழ்த்தில் எதற்கு பன்மை.. பல முறை வாழ்த்த போகிறாயா இல்லை...பலருடைய வாழ்த்துக்களா... அல்லது.. Best Wishes என்பதின் தாக்கமா... என்கிறார். என் சொல்வது... \nஇப்போது தெளிவாகிறது சாம்பவி. வழக்குமொழியிலும், நாம் எழுதுவதைப் போலவே உச்சரிப்பது சரியானதுதானே.. இனிமேலாவது சரி செய்யலாமே என்பதால் எழுந்தது இந்த வினா. உங்கள்ஆசிரியை, தந்தை ஆகியோருடன் உங்களுக்கும் மிக்க நன��றி.\nஎனது பிழைகளைக் களைந்த அனைத்து நண்பர்கட்கும் வாழ்த்துகள். இதற்கு முந்தைய பதிப்பு வரை வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தவன் இனி வாழ்த்துகள் மட்டும் தருவேனாக்கும்.\nகாயத்ரி அவர்கட்கு: Phrase - சொற்றொடர்.\nமலையும் மலை சார்ந்த இடமும்\nஆகா சாம்பவி இன்று தானே என் கண்களிலே இது பட்டது....\nகுழப்பம் தெளிவிக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றிகள் பல...\nதொடர்ந்து நீங்கள் எங்கள் சந்தேகங்கள் பல நீக்க வேண்டுமென வேண்டுகிறேன்....\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nஇதுவரைகாலமும் உதைபந்து என்பதை பாவனையில் கண்டேன். நேற்று உதைப்பந்து என்று முக்கியமான தமிழ் ஆவணத்தில் கண்டேன். தப்பென்று சொன்னபோது இலக்கணப்படி சரி என்கிறார்கள். குழப்பம் தீருங்களேன்.\nஇதுவரைகாலமும் உதைபந்து என்பதை பாவனையில் கண்டேன். நேற்று உதைப்பந்து என்று முக்கியமான தமிழ் ஆவணத்தில் கண்டேன். தப்பென்று சொன்னபோது இலக்கணப்படி சரி என்கிறார்கள். குழப்பம் தீருங்களேன்.\nஇருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்\nநான் இங்கே என் சகோதரியின் பிள்ளைகளுக்கு தமிழ் எழுத்துக்களை சொல்லிக்குடுக்கும் போது அவர்கள் என்னை கேட்ட ஒரு கேள்வி இது(எனக்கு பதில் தெரியவில்லை).\nதமிழ் உயிர் மெய் எழுத்துக்களை சொற்களாக எழுதிவீர்களானால் அவை ணகரத்தில் முடியும் அது ஏன்\nஅமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ\nபிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே\nஅதைத்தான் நானும் சொன்னேன்.. மேலும் சொல்ல, சின்னவயசில் தாத்தா சொன்ன உதைகாலி மாட்டை துணைக்கழைத்தேன். கூடைப்பந்து என்று வரும்போது உதைப்பந்து வராதோ என்றார்கள்.. அது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை என்றேன். ஏற்கமாட்டோம்னு அடமாக நிற்கிறார்கள். அதனால சற்று நிலைகுலைவு. இப்போ நிமிர்ந்து நிற்போம்ல.. நன்றிங்க..\nதமிழ் உயிர் மெய் எழுத்துக்களை சொற்களாக எழுதிவீர்களானால் அவை ணகரத்தில் முடியும் அது ஏன்\nஎன் மரமண்டைக்கு கேள்வி புரியவில்லையே தோழா.. சற்று விளக்கமாகச் சொல்லுங்களேன்.\nQuick Navigation தமிழும் இணையமும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | ஓர்குட் தமிழில் »\nதமிழ், தமிழ் மொழி, தமிழ் இலக்கணம், மொழிப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/149149-inbox", "date_download": "2020-02-27T17:11:09Z", "digest": "sha1:W25JXJNX7JCRH4CIBVBZ7QF5AGQPXC3W", "length": 5140, "nlines": 153, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 20 March 2019 - இன்பாக்ஸ் | Inbox - Ananda Vikatan", "raw_content": "\nசமூக ஊடகங்கள் சாபமாகக் கூடாது\n“அடித்த காற்றில் பறந்து வந்தவர் சுதீஷ்\nஅடிச்சுத் தூக்கு - தில் யுத்தம் 2019\nகொள்கை இல்லையென்று கொட்டு முரசே\n - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...\nபூமராங் - சினிமா விமர்சனம்\nசத்ரு - சினிமா விமர்சனம்\nமெட்ராஸ்ல யாருக்கும் இல்லாத பேரு\n“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல\nஇதயம் இணைந்தால் எங்கும் போகலாம்\nஇறையுதிர் காடு - 15\nநான்காம் சுவர் - 29\nஅன்பே தவம் - 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/11/31746/", "date_download": "2020-02-27T16:46:47Z", "digest": "sha1:HL5ZPH6YC5TQLE5CBWXOOLATWXGRPPQQ", "length": 15332, "nlines": 332, "source_domain": "educationtn.com", "title": "TERM 1 CLASS 5 FA ( B ) QUESTIONS ENGLISH ALL UNITS.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleஅனைத்து உதவி பெறும் பள்ளிகளிலும் EMIS ஐ ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.\nNext articleபயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை App இல் வருகை பதிவு..பள்ளிக்கல்வித்துறை அதிரடி.\n5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்.\n5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து பாடங்களின் ஒருமதிப்பெண் வினாக்கள் திறனறித்தேர்வு-2020.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n… தேனை இதனுடன் கலந்து சாப்பிடுங்கள்.\nU DISE + FORMS யை தமிழில் மாற்றி மொபைலில் பயன்படுத்துவது எப்படி\nU DISE பணி 27.02.2020 க்குள் முடிக்க SPD உத்தரவு.\n… தேனை இதனுடன் கலந்து சாப்பிடுங்கள்.\nU DISE + FORMS யை தமிழில் மாற்றி மொபைலில் பயன்படுத்துவது எப்படி\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஓ.பி.சி. (OBC Certificate) சான்றிதழ் பெற என்ன செய்ய வேண்டும்\nமத்திய அரசு மற்றும்பொதுத்துறைநிறுவனங்களில்,பிற்படுத்தப்பட்டோருக்கு 27விழுக்காடு இடஒதுக்கீடு, சமூக நீதிக்காவலர், நமது முன்னாள்பாரதப்பி்ரதமர்காலஞ்சென்ற வி.பி. சிங்அவர்களின் முயற்சியால், 1993 முதல் மத்திய அரசுவேலை வாய்ப்பிலும், 2007முதல், மத்திய அரசின்கல்வி நிலையங்களான IIT, IIM போன்ற உயர் கல்விநிறுவனங்களில்நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பிற்குவிண்ணப்பிப்பதற்கும்,கல்வி நிறுவனங்களில்சேர்வதற்கும்,பிற்படுத்தப்பட்ட சமுதாயமாணவர்கள், அதற்கானஜாதி சான்றிதழ்அனுப்பவேண்டும். அதற்குப் பெயர் தான் ஓபிசிசான்றிதழ். தமிழ்நாட்டில் தற்போதுஇருக்கும்பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.),மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(எம்.பி.சி) என ஜாதிசான்றிதழ் தரப்படுகிறது.இவர்களுக்கு, மத்தியஅரசில் பணியில் அல்லதுகல்வி நிலையத்தில்சேர்வதற்கு, ஓபிசிசான்றிதழ் அதாவது இதரபிற்படுத்தப்பட்டோர்சான்றிதழ் எனகூறப்படுகிறது. இந்த ஓபிசி சான்றிதழ்,பி.சி., எம்.பி.சி. சான்றிதழ்வழங்கும், அதேவட்டாட்சியரால் தான்(தாசில்தார்) தரப்படுகிறது. ஓபிசி, சான்றிதழ்பெறுவதற்கு பெற்றோர்ஆண்டு வருமானம் முக்கியபங்கு வகிக்கிறது. இந்த ஓபிசி சான்றிதழ்யாருக்குக் கிடையாது 1) தமிழ் நாட்டில், பி.சி.,எம்.பி.சி. பட்டியலில் உள்ளஜாதிகளில், சில ஜாதிகள்,மத்திய அரசின் ஓ.பி.சி.பட்டியலில் இன்னும்சேர்க்கப்படாமல்இருக்கின்றன. அந்தஜாதிகளுக்கு, ஓபிசிசான்றிதழ் கிடைக்காது. இந்த ஜாதிப்பிரிவைச்சேர்ந்தவர்கள், மத்தியஅரசின் வேலை வாய்ப்பில்அல்லது கல்விநிலையத்தில் சேர்வதற்கு,பொதுப்பிரிவில்தான்அதாவது திறந்தபோட்டியில்தான்விண்ணப்பிக்க முடியும்.இதனை, www.ncbc.nic.inஎன்ற இணைய தளத்தில்பார்த்து விபரம்அறிந்துகொள்ளலாம். 2) IAS, IPS போன்ற குரூப் ஏபதவியில் பெற்றோர்கள்இருந்தால், அவர்களதுபிள்ளைகளுக்கு, இந்தஓபிசி சான்றிதழ்கிடையாது. 3) GROUP - C அல்லது GROUP - B யில் பணியில் சேர்ந்து, 40வயதுக்குள், GROUP - Aபதவிக்குச் சென்றாலும்,அந்த தகப்பனாரின்குழந்தைகளுக்கு, ஓபிசிசான்றிதழ் கிடையாது. அதேநேரத்தில் அந்தக்குழந்தையின் தாய் , GROUP – A பணியில் 40 வயதுக்குள்பதவி உயர்வு பெற்றால்,சான்றிதழ் பெறதடையில்லை 4) பெற்றோர்களதுவருமானம் மூன்றுஆண்டுகளுக்கும்சராசரியாக ஒருஆண்டுக்கு ரூபாய் ஆறுலட்சத்தைத் தாண்டிஇருந்தால், அவர்களதுபிள்ளைகளுக்கு, ஒபிசிசான்றிதழ் பெற முடியாது. இதில், வியாபாரிகள்,வழக்குரைஞர்கள்,மருத்துவர்கள், பொறியாளர்கள் என தனியேநிறுவனம் அமைத்து,வருமானம் இருந்தால்,அந்த வருமானம்,ஆண்டுக்கு, ரூபாய் ஆறுலட் சத்தைத் தாண்டினால்,அவர்களுக்கு, ஓபிசிசான்��ிதழ் கிடைக்காது அப்படி என்றால்,யாருக்குத்தான் ஓபிசிசான்றிதழ் கிடைக்கும் 1) தமிழ் நாட்டில், பி.சி.,எம்.பி.சி. பட்டியலில் உள்ளஜாதிகளில், சில ஜாதிகள்,மத்திய அரசின் ஓ.பி.சி.பட்டியலில் இன்னும்சேர்க்கப்படாமல்இருக்கின்றன. அந்தஜாதிகளுக்கு, ஓபிசிசான்றிதழ் கிடைக்காது. இந்த ஜாதிப்பிரிவைச்சேர்ந்தவர்கள், மத்தியஅரசின் வேலை வாய்ப்பில்அல்லது கல்விநிலையத்தில் சேர்வதற்கு,பொதுப்பிரிவில்தான்அதாவது திறந்தபோட்டியில்தான்விண்ணப்பிக்க முடியும்.இதனை, www.ncbc.nic.inஎன்ற இணைய தளத்தில்பார்த்து விபரம்அறிந்துகொள்ளலாம். 2) IAS, IPS போன்ற குரூப் ஏபதவியில் பெற்றோர்கள்இருந்தால், அவர்களதுபிள்ளைகளுக்கு, இந்தஓபிசி சான்றிதழ்கிடையாது. 3) GROUP - C அல்லது GROUP - B யில் பணியில் சேர்ந்து, 40வயதுக்குள், GROUP - Aபதவிக்குச் சென்றாலும்,அந்த தகப்பனாரின்குழந்தைகளுக்கு, ஓபிசிசான்றிதழ் கிடையாது. அதேநேரத்தில் அந்தக்குழந்தையின் தாய் , GROUP – A பணியில் 40 வயதுக்குள்பதவி உயர்வு பெற்றால்,சான்றிதழ் பெறதடையில்லை 4) பெற்றோர்களதுவருமானம் மூன்றுஆண்டுகளுக்கும்சராசரியாக ஒருஆண்டுக்கு ரூபாய் ஆறுலட்சத்தைத் தாண்டிஇருந்தால், அவர்களதுபிள்ளைகளுக்கு, ஒபிசிசான்றிதழ் பெற முடியாது. இதில், வியாபாரிகள்,வழக்குரைஞர்கள்,மருத்துவர்கள், பொறியாளர்கள் என தனியேநிறுவனம் அமைத்து,வருமானம் இருந்தால்,அந்த வருமானம்,ஆண்டுக்கு, ரூபாய் ஆறுலட் சத்தைத் தாண்டினால்,அவர்களுக்கு, ஓபிசிசான்றிதழ் கிடைக்காது அப்படி என்றால்,யாருக்குத்தான் ஓபிசிசான்றிதழ் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/557951/amp", "date_download": "2020-02-27T17:38:14Z", "digest": "sha1:G4TFBAGPYANRQWHLKXDJ7R4CVYV7BKPO", "length": 11812, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Pregnant women in Chhattisgarh ... CRPF soldiers who were admitted to the hospital in the distance | சத்தீஷ்கர் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி...:6 கி.மீ. தூரம் தூக்கிச் சென்ற மருத்துவமனையில் அனுமதித்த சிஆர்பிஎப் வீரர்கள் | Dinakaran", "raw_content": "\nசத்தீஷ்கர் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி...:6 கி.மீ. தூரம் தூக்கிச் சென்ற மருத்துவமனையில் அனுமதித்த சிஆர்பிஎப் வீரர்கள்\nசத்தீஷ்கர்: பிரசவ வலியால் துடித்த பெண்ணை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் கட்டிலில் வைத்து 6 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பதேதா என்ற கிராமப்பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் 85-வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது படேடா என்ற கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதாக செய்தி கிடைத்துள்ளது.\nஉடனே முதலுதவி சிகிச்சை அளிக்கும் வல்லுநர்களுடன் அங்கு விரைந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல சாலை வசதி எதுவும் இல்லை என்று பாதுகாப்பது படையினருக்கு தெரியவந்தது.\nஅதனால் அந்த கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் அமர வைத்து, அந்த கட்டிலில் கயிறு கட்டி தொட்டில் போன்று சுமந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மனிதநேயத்துடன் செயல்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்கம்: தொழில்துறையினர் எவரும் மூலப்பொருள் வழங்கலும், ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை...நிர்மலா சீதாராமன் பேட்டி\nடெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் மீது போலீஸ் வழக்குப்பதிவு\nடெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: கலவரம் குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைத்தது டெல்லி காவல்துறை\nடெல்லி வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு\nபோலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது\nபோலீஸ் தடையை மீறி போராட்டம்: விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது...TDP தொண்டர்கள் கொந்தளிப்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37-ஆக உயர்வு\nவிசாகப்பட்டினம் விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு 6 மணி நேரமாக காத்திருப்பு\nவன்முறை எதிரொலி: வடகிழக்கு டெல்லியில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு...விரைவில் புதிய ��ேதி அறிவிக்கப்படும் என தகவல்\nபீகார் கோரேகான் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 348 வழக்குகளை திரும்ப பெறுகிறோம்: மராட்டிய அமைச்சர் அனில் தேஷ்முக்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் சந்திப்பு : வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமகாராஷ்டிரா பள்ளிகளில் மராத்தி மொழி கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பதற்கான மசோதா நிறைவேற்றம்\nடெல்லி வன்முறை குறித்து OIC அறிக்கை தவறானது: வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்\nடெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கட்சியினர் தவறு செய்திருந்தால் தண்டனை இரட்டிப்பாக வழங்கப்படும் : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்த பின் கெஜ்ரிவால் உறுதி\nபீகார் கோரேகான் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 348 வழக்குகளை திரும்ப பெற்றது மராட்டிய அரசு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிப். 28, 29-ம் தேதிகளில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு\nதெலுங்கானாவில் மகளின் தற்கொலைக்கு காரணம் கேட்டு போராடிய தந்தை மீது காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல்\nடெல்லியில் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய பாஜகவினர் மீது வழக்கு ப்பதிவு செய்வதற்கு இது உகந்த நேரம் அல்ல :டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/android/download/microsoftword", "date_download": "2020-02-27T18:22:09Z", "digest": "sha1:Z4ULLEWEBU4ZAFSEWHEEVTSTYBO34XK2", "length": 10713, "nlines": 141, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Microsoft Word 16.0.12430.20120 தமிழ் – Vessoft", "raw_content": "\nஅதிகாரப்பூர்வ பக்கம்: Microsoft Word\nமைக்ரோசாப்ட் வோர்ட்-, காட்சி மற்றும் திருத்த ஆவணங்கள் உருவாக்க ஒரு பிரபலமான மென்பொருள். மைக்ரோசாப்ட் வேர்ட் நீங்கள் தரத்திலே எந்த சாதனத்தில் மாறாத இருக்க எந்த ஆவணங்களை இயக்க அனுமதிக்கிறது. மென்பொருள் படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், அடிக்குறிப்புகள் மற்றும் SmartArt கிராஃபிக் உறுப்புகளின் சேர்க்க செயல்படுத்துகிறது. மைக்ரோசாப்ட் வேர்ட் இல் கட்டுப்பாட்டு உறுப்புகள் ஒரு கையால் மென்பொருள் செயல்பாடுகளை வசதியான பயன்படுத்த திரையில் கீழே அமைந்துள்ளது. மேலும் மென்பொருள் நீங்கள் மின்னஞ்சல் இணைப்புகளை பார்வையிட மற்றும் மேகம் சேமிப்புகள் பல்வேறு Word ஆவணங்கள் ஒரு அணுகல் பெற முடிகிறது. மைக்ரோசாப்ட் வேர்ட் விரைவில் மென்பொருள் கோடிதான் பயனர் செயல்படுத்த இது ஒரு உள்ளுணர்வு இடைமுகம் மற்றும் பழக்கமான வழிசெலுத்தல் அமைப்பு உள்ளது.\nஉருவாக்கவும், காட்சி மற்றும் ஆவணங்களை திருத்த\nபடங்கள், அட்டவணைகள், இணைப்புகள் மற்றும் மற்ற கூறுகள் சேர்க்கவும்\nஅனைத்து சாதனங்கள் எடிட்டிங் பின்னர் ஆவண உள்ளடக்கத்தை புதுப்பிக்கவும்\nபதிவிறக்கத் தொடங்க பச்சை பொத்தானைத் தட்டவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nGoogle Play வழியாக நிறுவவும்\nமைக்ரோசாஃப்ட் எக்செல் – மைக்ரோசாப்ட் விரிதாள்களுடன் பணிபுரியும் மென்பொருள். மென்பொருளானது பிற சாதனங்களுடன் முழுமையாக இணக்கமான ஆவணங்களைத் திருத்துவதற்கான பரந்த அளவிலான கருவிகள் மற்றும் அம்சங்களைக் கொண்டுள்ளது.\nமைக்ரோசாஃப்ட் பவர்பாயிண்ட் – விளக்கக்காட்சிகளுடன் பணிபுரிய மென்பொருளைப் பயன்படுத்த எளிதானது. விளக்கக்காட்சிகளின் தர வடிவமைப்பிற்கான ஏராளமான கருவிகளை மென்பொருள் ஆதரிக்கிறது.\nMicrosoft Word தொடர்புடைய மென்பொருள்\nமைக்ரோசாப்ட் அலுவலக கோப்புகளை வேலை மற்றும் PDF கோப்புகளை பார்வையிட மென்பொருள். மென்பொருள் ஒரு பெரிய செயல்பாடு மற்றும் வார்ப்புருக்கள் உள்ளன.\nமைக்ரோசாஃப்ட் ஆபிஸ் மொபைல் – மைக்ரோசாப்ட் வழங்கும் வேர்ட், எக்செல் மற்றும் பவர்பாயிண்ட் ஆவணங்களுடன் பணிபுரியும் அதிகாரப்பூர்வ மென்பொருள். பயன்பாட்டில் பல்வேறு வகையான ஆவணங்களைத் திருத்துவதற்கான முழுமையான கருவிகள் உள்ளன.\nஅலுவலக வகை கோப்புகளை வேலை மென்பொருள். பயன்பாட்டு உருவாக்க மற்றும் ஆவணங்களை திருத்த தேவையான அனைத்து கருவிகள் உள்ளன.\nஒழுங்குபடுத்த அல்லது மனப்பாடம் பட்டியல்கள், சுருக்க, குறிப்புகள் உருவாக்க வடிவமைக்கப்பட்ட மின்னணு நோட்புக்.\nFBReader – வெவ்வே��ு வடிவங்களில் மின்னணு புத்தகங்களைப் படிக்க மென்பொருளைப் பயன்படுத்த எளிதானது. மென்பொருள் அதன் சொந்த நூலகத்தில் வகைகளின் அடிப்படையில் புத்தகங்களை நிர்வகிக்கவும் வரிசைப்படுத்தவும் உதவுகிறது.\nEvernote – வெவ்வேறு குறிப்புகள் அல்லது பட்டியல்களை உருவாக்க ஒரு கருவி. மென்பொருள் உங்கள் கணக்குடன் ஒத்திசைவை ஆதரிக்கிறது மற்றும் வெவ்வேறு சாதனங்களிலிருந்து சேமிக்கப்பட்ட தகவல்களை அணுகும்.\nவேக இயக்கி விளையாட்டு மற்றும் 3D பாதையில் உள்ள பல்வேறு தடைகளை கடக்க. விளையாட்டு வண்ணமயமான விளைவுகள் மற்றும் சிறந்த 3D கிராபிக்ஸ் பயன்படுத்துகிறது.\nகருவி பிரபலமான சேவை வீடியோவை YouTube இல் பார்க்க. மென்பொருள் வசன ஆதரவுடன் உயர் தரமான படத்தை பார்க்க உதவுகிறது.\nதடங்கள் அடையாளம் காண பயனுள்ள கருவி. இந்த மென்பொருளின் மென்பொருளை நீங்கள் பதிவு செய்ய அனுமதிக்கிறது மற்றும் பாடல் தலைப்பு, ஆல்பம் மற்றும் எழுத்தாளர் அங்கீகரிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/10/india-is-youtube-s-largest-and-fastest-growing-audience-in-the-world-ceo-014058.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-27T17:41:50Z", "digest": "sha1:JJT3BZVCRKJHISCKZDLXRVBDBFLAUYAB", "length": 31323, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "யூ டியூப் பயன்படுத்துவதில் அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா - இங்கு எல்லாமே மலிவுதான் | India is YouTube’s largest and fastest growing audience in the world: CEO - Tamil Goodreturns", "raw_content": "\n» யூ டியூப் பயன்படுத்துவதில் அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா - இங்கு எல்லாமே மலிவுதான்\nயூ டியூப் பயன்படுத்துவதில் அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா - இங்கு எல்லாமே மலிவுதான்\nஐந்து நாளில் 1,900 புள்ளிகள் காலி\n2 hrs ago மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\n2 hrs ago ஒரு நிமிடத்துக்கு 11.6 லட்சம் ரூபாய் சம்பாத்தியமா\n3 hrs ago டிசம்பர் காலாண்டிலும் அதே 4.5% ஜிடிபி வளர்ச்சி இருக்கலாம்\n5 hrs ago ஸ்விக்கி, சோமேட்டோவுக்கு செக் வைக்கும் அமேசான்.. உணவு டெலிவரியிலும் அசத்த திட்டம்\nNews டெல்லி கலவரத்தில் 38 பேர் சாவு.. இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nMovies புனித பயணத்தில் உயிரிழந்த மகன்.. மெக்காவில் இறுதிச்சடங்கு முடிந்து சென்னை திரும்பினார் ராஜ்கபூர்\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இந்தியா இளைஞர்களிடம் தற்போது தொலைக்காட்சிகளைப் பார்ப்பதை விட யூ டியூப் சேனல்கள் மூலம் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது அதிகரித்து வருகின்றது. யூடியூப் சேனல் இளைஞர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டுச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகின்றனர். சர்வதேச அளவில் யூ-டியூப் பயன்படுத்துவதில் அமெரிக்காவை மிஞ்சி இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக வீடியோ ஸ்ட்ரீமிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒஜ்சிக்கி தெரிவித்துள்ளார்.\nமலிவு விலையில் ஸ்மார்ட் ஃபோன்கள் கிடைக்கின்றன. கூடவே இன்டர்நெட் மலிவான விலையில் கிடைக்கிறது. வீடியோக்களை யூ டியூப் மூலம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது யூ-டியூபில் ஆரம்ப கல்வி முதல் மருத்துவம், பொறியியல், பொது அறிவு, விளையாட்டு, சுகாதாரம், சமையல் குறிப்பு என அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் ஆசானாக யூ-டியூப் இருப்பதால் அதற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nஅளவுக்கதிகமான ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு காரணமாக இந்த விஷயத்தில் இந்தியர்கள் அமெரிக்கர்களை மிஞ்சியுள்ளனர். மிக மலிவான டேட்டா கட்டணம் மற்றம் மிகக் குறைவான விலையில் ஸ்மார்ட் ஃபோன்கள் கிடைப்பதால் தான் இது சாத்தியமானது என்றும் ஒஜ்சிக்கி கூறினார்.\n8,133 டன் தங்கம் ஒரே நாட்டிடம் இருக்கிறதா..\nஇந்திய இறையான்மை மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையே கூட்டுக்குடும்ப கலாச்சாரம் தான். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என அனைத்து உறவுகளும் ஒரே வீட்டில் வாழ்ந்த காலம் இருந்தது. அப்போது ஊருக்கு ஒரு தொலைபேசி மட்டுமே இருந்தது. ஏதாவது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் கூட அனைவரும் ஒன்றாக இருந்து பேசி கூடிக்குழாவிய நெகிழ்ச்சியான காலம் அது. அதெல்லாம் செல்ஃபோன் வரும் வரைய���ல்தான். எப்போது செல்ஃபோன் நம் கைக்கு வந்ததோ அப்போதே கூட்டுக் குடும்பம் என்ற உறவு நூல் அறுந்து போனது.\nதொடக்கத்தில் இருந்த மொபைல் ஃபோன்கள் பெரிய அளவில் பொது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன் பின்னர் வந்த ஸ்மார்ட் ஃபோன்களால் உலகமே உள்ளங்கையில் வந்து உட்கார்ந்தது போல் அனைவரும் நினைக்க ஆரம்பித்தனர். இதனால் அருகில் இருக்கும் உறவுகளை மறந்து விட்டனர். அவர்களுடன் பேசவேண்டுமானால் கூட ஸ்மார்ட் ஃபோன் மூலமாகத்தான் பேசுகின்றனர்.\nயூ டியூப்பில் மூழ்கிய இந்தியர்கள்\nநாளடைவில் உறவுகளுடன் பேசுவதை தவிர்த்து ஸ்மார்ட் ஃபோன்களுடன் கொஞ்ச ஆரம்பித்தனர். ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள பொழுது போக்கு அம்சங்களை ஆராய்வது, கல்வி மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் ஆராய்வது, யூ-டியூபில் பிடித்த அம்சங்களைப் பார்ப்பது போன்றவற்றில் தான் பொழுதை கழிக்கின்றனர்.\nதமிழக இளைஞர்களிடம் தற்போது தொலைக்காட்சிகளைப் பார்ப்பதை விட யூடியூப் சேனல்கள் மூலம் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது அதிகரித்து வருகின்றது. யூடியூப் சேனல் இளைஞர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டுச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகின்றனர். தற்போது யூ-டியூபில் ஆரம்ப கல்வி முதல் மருத்துவம், பொறியியல், பொது அறிவு, விளையாட்டு, சுகாதாரம், சமையல் குறிப்பு என அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் ஆசானாக யூ-டியூப் இருப்பதால் அதற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nயூடியூபினில் நிகழ்ச்சிகளை வெளியிடுவதினால் லட்சக்கணக்கில் ஒவ்வொரு மாதமும் வருவாயினைக் கூகுள் அளிக்கின்றது ஒரு பக்கம் கூகுள் நிறுவனம் விளம்பரம் அளிக்கும் நிலையில் தனியார் நிறுவனங்கள் நேரடியாக இவர்களைத் தேடிச் சென்று விளம்பரம் அளிப்பதால் நிகழ்ச்சிகளை வெளியிடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nஇந்தியாவின் இணையப் பயன்பாட்டில் உள்ளூர் மொழிகளில் வீடியோக்களை பார்ப்பதில் தான் அதிக ஆர்வம் காணப்படுகிறது. இன்று ஆன்லைன் வீடியோ பார்ப்பதில் 95% அளவிற்கு இந்திய மொழி சார்ந்த விஷயங்களே இருக்கின்றன. இந்த எண்ணிக்கை இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நகரங்களில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உள்ளூர் மொழிக்கான தரவுகளும் பெரிதாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்றார். மொபைல் மூலம் யூ-டியூப் பார்ப்பது 85 சதவிகித அளவிற்கு அதிகரித்துள்ளது. 60 சதவிகித அளவிலான பார்க்கும் நேரம், 6 மிகப்பெரிய மெட்ரோ நகரங்களுக்கு வெளியில் இருந்து கிடைத்துள்ளது.\nஇதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் இணையப் பயன்பாடு உயர்ந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு வரை, சில நூறு எம்.பி.,க்கள் மட்டுமே இணையம் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது மாதந்தோறும் சராசரியாக 10 ஜிபி என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. யூடியூப் இந்தியாவில் 2018ஆம் ஆண்டு கற்றல் மற்றும் கல்வி சார்ந்த தரவுகளே அதிவேகமாக வளரும் விஷயங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nயூ டியூப் தலைமை செயல் அதிகாரி\nஉலகிலேயே இந்தியாவில் தான் டேட்டா கட்டணம் குறைவாகும். அதுவும் கடந்த 2016 செப்டம்பரில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவை அறிமுகம் செய்ததில் இருந்து கட்டணம் குறையத் தொடங்கியது. மூன்றாண்டுகளுக்கு முன்பு 1 ஜிபி டேட்டாவிற்கு ரூ.100 செலவிட வேண்டியிருந்தது. ஆனால் தற்போது இந்த தொகையில் 10ல் ஒரு பங்கு அளவிற்கு கட்டணம் குறைந்துள்ளது. யூ டியூப் பயன்படுத்துவதில் இந்தியா தற்போது அமெரிக்காவை மிஞ்சியுள்ளது என்று வீடியோ ஸ்ட்ரீமிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒஜ்சிக்கி தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவயது எட்டு தான்.. ஆனால் வருடத்திற்கு ரூ.185 கோடி வருமானம்.. பெஸ்ட் யூடியூபர் இவர் தான்.. ஃபோர்ப்ஸ்\n6 வயதில் 55 கோடி சொத்து.. அசத்தும் தென் கொரியா சிறுமி.. ஆச்சரியப்படுத்தும் போரம்\nஅடேங்கப்பா.. ஒத்த வீடியோவில்.. தாத்தா சம்பாதித்த ரூ. 15 லட்சம்... செம கடுப்பில் பிரான்க் ஷோ இளைஞர்\nகூகுள் ஷாப்பிங்: அமேசானுக்கு போட்டியாக வந்துவிட்டது கூகுளின் யூடியூப் ஷாப்பிங் தளம்\nஇனி Youtube-ல் படம் பார்க்க, பாட்டு கேட்க கட்டணம் செலுத்த வேண்டுமா..\nகுர்குரேவில் பிளாஸ்டிக் உள்ள என்ற வதந்திகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்ற பெப்ஸிகோ..\nஇனி யூபிடியூப்-ல் இப்படியும் சம்பாதிக்கலாம்.. புதிய வழிகள் அறிமுகம்..\nயூடியூப்-இல் அதிகப் பணம் சம்பாதிக்கச் சூப்பரான டிப்ஸ்..\nயூடியூப்-இல் கொடூரம்.. துப்பாக்கியால் சுட்டு பெண் தற்கொலை.. இதுதான் காரணமா..\nபிறர் மனதை புண்படுத்தும் படி விடியோ வெளியிட்டால் விளம்பரங��களை யூடியூப் நிறுத்தி விடும் என அதிரடி அறி\nயூடியூப் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு.. எதற்குத் தெரியுமா\nபிளாக்கிங், யூடியூப் சேனல் வைத்துள்ளவர்கள் கூடுதல் பணத்தைச் சம்பாதிக்க ஒரு வழி..\n806 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 1,772 பங்குகள் விலை சரிவு\nமொத்த ஆபீஸ்-யும் மூடியது SAP.. காரணம் வைரஸ் தாக்குதல்..\nமீண்டும் மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. காரணம் இந்த கொரோனா தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamizhnutpam.wordpress.com/2019/02/15/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-10/", "date_download": "2020-02-27T16:40:59Z", "digest": "sha1:LZXH3YW76KYF2BJ2FTVMFCQXFIIN3OAL", "length": 10532, "nlines": 73, "source_domain": "thamizhnutpam.wordpress.com", "title": "செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சமூக வலத்தளங்களில் பாட் பயன்பாடு – பகுதி 10 – தமிழ் (தொழில்)நுட்பம்", "raw_content": "\nபுதிய தொழில்நுட்பங்களைத் தமிழில் தெரிந்து கொள்ளலாமே\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சமூக வலத்தளங்களில் பாட் பயன்பாடு – பகுதி 10\nமென்பொருள் ரோபோக்கள் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு துறை, சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள் மறைமுகமாக ஊதி வாசிப்பதை நியாப்படுத்திறார்கள். இதில் பொய்யான செய்திகளைப் பரப்புவது, மற்றும் நிறுவனங்களைப் பின்பற்ற வைப்பது போன்ற தில்லலாலங்கடி விஷயங்கள் அடங்கும்.\nஇன்று உலகின் மிகப் பெரும் வலைத்தளங்கள் அரசாங்க கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்ற வாதம் மேலோங்கி வருகிறது. சமூக வலத்தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லமல் போய்விட்டது. தொலைக்காட்சி மற்றும் செய்த்தாள்களைப் போல எதிர்காலத்தில் இவை இயங்க நேரிடலாம்.\nஆசிரியர் ravinatarajanபிரசுரிக்கப்பட்டது பிப்ரவரி 15, 2019 பிப்ரவரி 24, 2019 பிரிவுகள் செயற்கை நுண்ணறிவுகுறிச்சொற்கள் Artificial Intelligence,Deep Learning\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – கால் செண்டர் மற்றும் விற்பனைப் பயன்பாடு – பகுதி 9\nஅடுத்து Next post: செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – பங்குச் சந்தையில் பாட் பயன்பாடு – பகுதி 11\nஇசைபட வாழ்வோம் – பகுதி 1\nநம்ம கையில என்ன இருக்கு\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – புதியதொரு எதிர்காலம் – பகுதி 18\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – எதிர்கால வேலைகள் – பகுதி 17\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – ஒரு Recap மற்றும் HR -ல் AI – பகுதி 15\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – இசைத் துறையில் AI – பகுதி 14\nமாதங்கள் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2019 (1) நவம்பர் 2019 (1) ஒக்ரோபர் 2019 (1) செப்ரெம்பர் 2019 (1) ஓகஸ்ட் 2019 (1) ஏப்ரல் 2019 (2) மார்ச் 2019 (5) பிப்ரவரி 2019 (4) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (4) மே 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) பிப்ரவரி 2018 (2) திசெம்பர் 2017 (1) நவம்பர் 2017 (1) ஒக்ரோபர் 2017 (2) செப்ரெம்பர் 2017 (1) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) மே 2017 (2) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) பிப்ரவரி 2017 (1) ஜனவரி 2017 (2) நவம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2016 (2) ஓகஸ்ட் 2016 (2) ஜூலை 2016 (2) ஜூன் 2016 (1) மே 2016 (1) ஏப்ரல் 2016 (2) மார்ச் 2016 (2) பிப்ரவரி 2016 (1) ஜனவரி 2016 (2) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) ஒக்ரோபர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (3) மார்ச் 2015 (1) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (1) செப்ரெம்பர் 2014 (2) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (1) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (1) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (1) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (4) ஓகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) மார்ச் 2012 (1) பிப்ரவரி 2012 (2) நவம்பர் 2011 (1) ஒக்ரோபர் 2011 (2) மே 2011 (2) ஏப்ரல் 2011 (2) ஜனவரி 2011 (2) நவம்பர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (1) ஓகஸ்ட் 2010 (4) ஜூன் 2010 (1) மே 2010 (3) ஏப்ரல் 2010 (2) மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1)\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனிமேஷன் தொழில்நுட்பம், இசை (11) இசை தொழில்நுட்பம் (3) இணைய அந்தரங்கம் (27) இணைய தொழில்நுட்பம் (38) உச்சக் குளிர் அணு பெளதிகம் (6) உயிரியல் தொழில்நுட்பம் (4) கணினி தொழில்நுட்பம் (46) கருவிகளின் இணையம் (26) சூழலியல் தொழில்நுட்பம் (5) செயற்கை நுண்ணறிவு (37) தகவல் தொழில்நுட்பம் (37) தகவல் விஞ்ஞானம் (3) தானோட்டிக் கார்கள் (15) துல்லிய நேர அளவீட்டுத் தொழில்நுட்பம் (6) நிதித் தொழில்நுட்பம் (6) நுண் துகள் அணு பெளதிகம் (10) புத்தக விமர���சனம் (4) மின் புத்தகங்கள் (2) மின் வியாபார தொழில்நுட்பம் (4) லேசர் தொழில்நுட்பம் (5) விஞ்ஞான கணிமை (18) விஞ்ஞான சிந்தனை (3) விண்வெளி ஆராய்ச்சி (1) Financial technology (1) Uncategorized (5)\nFollow தமிழ் (தொழில்)நுட்பம் on WordPress.com\nவலைப்பூவை மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nஉங்களது மின்னஞ்சலை பதிவு செய்தால், புதிய கட்டுரைகள் வெளிவரும் பொழுது உடனே அறிவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/kerala-students-go-to-saudi-arabia-ignore-coronavirus-incubation.html", "date_download": "2020-02-27T18:04:13Z", "digest": "sha1:DE3AW5OVVIMAAD5QR2PCDZROOP5YCYAK", "length": 8466, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Kerala students go to Saudi arabia ignore coronavirus incubation | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n எனக்கு கல்யாணம் சார்'... 'சீனாவிலிருந்து திரும்பிய புதுமாப்பிள்ளை'... 'கல்யாண விழாவில் நிகழ்ந்த களேபரம்'\n'முதுமையில் தாக்கிய கொரோனா வைரஸ்’... ‘ஐசியூவில் பரிவுடன் கலந்த’... ‘கண்ணீர் வரவழைக்கும் வார்த்தைகள்’... ‘இதயத்தை உருக்கும் வீடியோ’\n‘என் அம்மாவ எங்கிட்ட குடுங்க’.. ஆம்புலன்ஸ் பின்னாலேயே ஓடிய மகள்.. கலங்க வைத்த சம்பவம்\n'ஃபிரீசர்' இறைச்சி 'ஜாக்கிரதை'... 'கொரோனாவின்' வசிப்பிடம் இதுவாகக் கூட இருக்கலாம்... 'சீனாவில்' படித்த 'திருப்பூர் மாணவர்' தகவல்...\nஒரே நாளில் இத்தனை பேர் 'பலியா'... 'மிரட்டும் கொரோனா'... அச்சத்தில் 'சீனர்கள்'...\n'நிச்சயமா இது கடவுளின் குழந்தை தான்'... மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட 'அதிசய நிகழ்வு'\n ‘இது வேறலெவல் என்ட்ரி’.. மாப்பிள்ளைக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த கல்யாண பொண்ணு..\n‘வெயில் நேரத்துல கொஞ்சம் கொரோனா குடிங்க’.. ‘அட ராமா.. மொதல்ல இந்த பேர மாத்துங்கப்பா.. ரூ.100 கோடி தர்றோம்\n‘கொரோனா’ அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர் ‘தப்பியோட்டம்’... ‘அதிர்ச்சியடைந்த’ மருத்துவர்கள் ‘போலீசாரிடம்’ கோரிக்கை... ‘அச்சத்தை’ ஏற்படுத்தியுள்ள சம்பவம்...\n‘டிசம்பரிலேயே’ கொரோனா பற்றி ‘எச்சரித்த’ மருத்துவர்... ‘வதந்தி’ எனக் குற்றஞ்சாட்டிய அதிகாரிகள்... ‘காப்பாற்ற’ நினைத்தவருக்கு ‘கடைசியில்’ நேர்ந்த பரிதாபம்...\n'உணவு, தண்ணீர்' இல்லாமல் 'ஒரு வாரமாக' தவித்த 'மாற்றுத்திறனாளி' சிறுவன்... 'கொரோனா' சிகிச்சை முடிந்து திரும்பி வந்த 'தந்தைக்கு' காத்திருந்த 'அதிர்ச்சி'...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n'மரணம் நிச்சயம்' என்று தெரிந்தே செல்லும் 'மருத்துவர்கள்'... 'சீனர்களின்' அர்ப்பணிப்பு மிகுந்த 'போராட்டம்'... 'கண்ணீருடன்' வழியனுப்பும் 'உறவுகள்'... 'வைரல் வீடியோ'..\n'.. 'அதெல்லாம் முடியாது.. நான் அவள கல்யாணம் செஞ்சிங்'.. வைரல் ஆகும் இந்தியர்\n'கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3-வது நபர்'...'யாரும் பீதியாக வேண்டாம்'.. கேரள சுகாதாரத் துறை\n'ராணுவ' வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட 'ஹுபேய்' நகரம்... மகளை காப்பாற்ற 'போராடிய தாய்'... கல் மனதையும் 'உருக வைக்கும்' கதை\n'10 நாள்ல என் பொண்ணுக்கு கல்யாணம்'... 'கதறி துடிக்கும் பெற்றோர்'... 'ஐடி' ஊழியர் வெளியிட்ட வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/3-bangladesh-2-indian-penalised-by-icc-after-u-19-world-cup.html", "date_download": "2020-02-27T17:04:55Z", "digest": "sha1:BGQ4ERWPZEULFYF53WGGITEZ7BIXITMP", "length": 8336, "nlines": 58, "source_domain": "www.behindwoods.com", "title": "3 Bangladesh 2 Indian Penalised By ICC After U-19 World Cup | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'உங்க' சகவாசமே வேணாம்... 'முக்கிய' வீரர்களைக் கழட்டிவிட்டு... 'லக்கி' வீரருடன் களமிறங்கும் கேப்டன்\nவயிற்றுவலி, காய்ச்சலால் 'அவதிப்படும்' வீரர்கள்... தோத்துருவோமோன்னு 'பயமா' இருக்கு... நீங்க ரெண்டு பேரும் உடனே 'கெளம்பி' வாங்க\n‘மோதலில்’ முடிந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு பின்... வீரர்கள் செய்த காரியத்தால் ‘குவியும்’ பாராட்டுகள்\n'இந்திய வீரர்களை சீண்டிய பங்களாதேஷ் அணி... 'ஜூனியர் உலகக்கோப்பை' இறுதிப் போட்டியில் மோதல்... ஐசிசி நடவடிக்கை எடுக்குமா\nVideo: வாழ்க்கை ஒரு 'வட்டம்' பாஸ்... அன்னைக்கு 'பாகிஸ்தானை' பார்த்து சிரிச்சவங்கலாம்... 'இதையும்' கொஞ்சம் பாருங்க... வறுக்கும் ரசிகர்கள்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n'இந்திய வீரர்களை பார்த்து மோசமாக கிண்டல்'... 'மைதானத்தில் நடந்த மோதல்'... வைரலாகும் வீடியோ\nயார்ரா இந்த 'குட்டி' பும்ரா... 'அப்படியே அதே ஸ்டைல் பவுலிங்...' வைரலாகும் வீடியோ...\nசென்னை சேப்பாக்கத்தை அடுத்து பிரமாண்ட கிரிக்கெட் மைதானம் ரெடி.. செம குஷியில் ரசிகர்கள்..\n'ஒவ்வொ���ு' தடவையும்... அவர் ரன் 'அடிச்சாலே' இப்டித்தான் ஆகுது... புள்ளிவிவரங்களுடன் 'களத்தில்' குதித்த ரசிகர்கள்\nஎன்னதான் ‘ஆள்’ இல்லன்னாலும் ‘அதுக்குனு’ இப்படியா... வீரர்கள் ‘பற்றாக்குறையால்’ அணி செய்த காரியம்...\n#WATCH #VIDEO: ‘ஏன் இப்டி பண்றீங்க’... ‘கடுப்பான விராட் கோலி’... ‘ஆக்ரோஷத்தில்’... ‘அம்பயருடன் கடும் வாக்குவாதம்’... ‘சப்போர்ட் செய்த ரசிகர்கள்’\nநியூசிலாந்து வரைக்கும் 'பிளைட்' புடிச்சு... அத 'தூக்கிட்டு' வரும்போதே தெரியும்... இந்தியா 'தோத்துரும்னு'... ரசிகர்கள் கிண்டல்\n#WATCH #VIDEO: ‘என்னா த்ரோ’... ‘ஓடிவந்து ஒரே அடிதான்’... ‘செம ரன் அவுட் செய்த ஜடேஜா’... ‘தோனி, கபில் தேவ் சாதனை தகர்ப்பு’\n'ஒட்டுமொத்தமா சொதப்பிய வீரர்கள்'... 'தனி ஒருவனாக போராடிய வீரர்’... தெறிக்கவிட்ட நியூசிலாந்து\n‘உங்க சவாலை ஏத்துக்குறேன்’... ‘ஒரே ஒரு ஓவர் விளையாடப் போகும் சச்சின்’... ‘கொண்டாட்டத்தில் ரசிகர்கள்’... எங்கே தெரியுமா\n'அந்த பையன பாத்து நானே ஷாக் ஆயிட்டேன்'... 'ஆச்சரியத்தில் உறைந்த சச்சின்'... யார் அந்த வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170647&cat=464", "date_download": "2020-02-27T18:39:29Z", "digest": "sha1:QQ4GQ74I35ZJR7ZB7E6EAFVCBLA7JG4X", "length": 31850, "nlines": 637, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளி மாணவர்களுக்கான எறிபந்து போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » பள்ளி மாணவர்களுக்கான எறிபந்து போட்டி ஆகஸ்ட் 07,2019 15:00 IST\nவிளையாட்டு » பள்ளி மாணவர்களுக்கான எறிபந்து போட்டி ஆகஸ்ட் 07,2019 15:00 IST\nபள்ளிகளுக்கிடையேயான எறிபந்து போட்டி சென்னை வின்சண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. 15 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 10 பள்ளி அணிகள் கலந்து கொண்டனர். இறுதிப்போட்டியில் அமைந்தகரை வின்சன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் சூளைமேட்டைச் சேர்ந்த டிடி அரசு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் மோதிக்கொண்டது. இதில் 15க்கு 4 15க்கு 7 என்ற செட் கணக்கில் வின்சண்ட் மெட்ரிக் பள்ளி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.\nஅரசு பள்ளிக்கு சப்போர்ட் பண்ணுங்க...\nவிவேகானந்தா பள்ளி விளையாட்டு போட்டிகள்\nமாவட்ட பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி\nத்ரோபாலில் பிரசன்டேஷன் பள்ளி முதலிடம்\nஹாக்கி போட்டியில் ஐ.டி ஊழியர்கள்\nகரூர��ல் அரசு மருத்துவக்கல்லூரி துவக்கம்\nகுமரி மாவட்ட கபடி போட்டி\nகிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nமலேசியா கபடி போட்டியில் இந்தியா வெற்றி\nகே.ஆர்.எஸ் பள்ளி மாணவர்களின் சிவன் விளையாடல்\nமண்டல கால்பந்து; பைனலில் ஈரோடு அணிகள்\nசர்வதேச ஜாய் கோப்பை கால்பந்து போட்டி\nபள்ளியில் ஆசிரியர் கொலை ; மைத்துனர் கைது\nசப்-ஜூனியர் வாலிபால் ஏ.பி.சி., கீதாஞ்சலி அணிகள் வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nவாலிபால் பைனலில் ஏபிசி, ஸ்ரீ சக்தி பள்ளி\nஅரசு மருத்துவமனையில் மூட்டு நார்தசை மாற்று அறுவைசிகிச்சை\nசமூக விரோதிகளுக்கு ரூ.16 லட்சம் செலவில் அரசு கட்டடம்\nகொள்ளை கும்பல் கைது: 4 கிலோ தங்கம் பறிமுதல்\nகார்கள் மோதல்; ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி\nகாஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி\nஅடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்து: 6 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nAAPகாரர்களுக்கு டபுள் தண்டனை; கெஜ்ரிவால் கருத்து\nவஜ்ரா ரோந்துக்கப்பல் வெள்ளோட்டம் துவங்கியது\nமியான்மர்- இந்தியா 10 ஒப்பந்தகள்\nடில்லி கலவரம் : போலீஸ் எடுத்த நடவடிக்கைகள் என்ன\nஒற்றுமையை குலைக்க திமுக, பிரசாந்த் கிஷோர் டார்கெட்\nஎம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி மரணம்; ஸ்டாலின் அஞ்சலி\nமத அடிப்படையில் குடியுரிமை சட்டம் ஏன் \nதிருநங்கைகளின் ஆவின் விற்பனை மையம்\nகாலாவதி தீவனங்கள் : அமைச்சர் நடவடிக்கை\nபொது தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு யாகம்\nடி20 உலக கோப்பை; செமிபைனலில் இந்திய பெண்கள்\nஉங்களுக்கும் பொறுப்பு உள்ளது கமல்: லைகா பதில்\nபொதுதேர்வுகள் தேதி : செங்கோட்டையன் அறிவிப்பு\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ விருப்பம்\nகலெக்டர் சார்… உங்க வீட்டை தர்றீங்களா\nகொரோனாவிடம் தப்பி டில்லி வந்த 195 இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒற்றுமையை குலைக்க திமுக, பிரசாந்த் கிஷோர் டார்கெட்\nஎம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி மரணம்; ஸ்டாலின் அஞ்சலி\nஇந்திய வரலாற்றை மீட்டு உருவாக்கம் செய்தல் அவச��யம்\nகலவர பூமியாக மாற்ற தி.மு.க. முயற்சிக்கிறது\nவஜ்ரா ரோந்துக்கப்பல் வெள்ளோட்டம் துவங்கியது\nAAPகாரர்களுக்கு டபுள் தண்டனை; கெஜ்ரிவால் கருத்து\nமியான்மர்- இந்தியா 10 ஒப்பந்தகள்\nடில்லி கலவரம் : போலீஸ் எடுத்த நடவடிக்கைகள் என்ன\nபொதுதேர்வுகள் தேதி : செங்கோட்டையன் அறிவிப்பு\nபொது தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு யாகம்\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ விருப்பம்\nஅரசு பள்ளியில் சங்கமம் நிகழ்ச்சி\nகொரோனாவிடம் தப்பி டில்லி வந்த 195 இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nகுப்பநத்தம் அணையில் நீர் திறப்பு\nவனப்பகுதி விலங்குகளுக்கு குடிநீர் ரெடி\nசிறார் ஆபாச வீடியோ :மதுரையில் இருவர் கைது\nகோயில் வளாகத்தில் தங்கப் புதையல்\nபோலி டாக்டரான வார்டு உறுப்பினர் கைது\nகலெக்டர் சார்… உங்க வீட்டை தர்றீங்களா\nஅரியலூரில் தேசிய சுற்றுச்சூழல் கருத்தரங்கு\nகடல் குப்பைகளை சேகரிக்கும் இயந்திரம்\nகாலாவதி தீவனங்கள் : அமைச்சர் நடவடிக்கை\nதிருநங்கைகளின் ஆவின் விற்பனை மையம்\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nநெல் கொள்முதலை விரைந்து செய்ய விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோவிலில் 5ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nடில்லி கலவரம்; பலி 18 ஆனது\nதிருச்செந்தூர் உண்டியலில் 2.25 கோடி காணிக்கை\nஜனநாயக முறையில் போராடலாம்; சேதம் ஏற்படுத்துவது தவறு\nஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nநின்ற வேன் மீது லாரி மோதி சிறுவன் பலி\nஅடுத்தடுத்து மூன்று வீடுகளில் 71 பவுன் கொள்ளை\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nமத அடிப்படையில் குடியுரிமை சட்டம் ஏன் \nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nடி20 உலக கோப்பை; செமிபைனலில் இந்திய பெண்கள்\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ்ரீசக்தி அணி\nமாவட்ட கிரிக்கெட்: இந்துஸ்தான் வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: பீளமேடு வெற்றி\n10 விக்கெட் சாதனை பட்டியலில் முதல் இந்தியப்பெண்\nபோதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nஅழகு நாச்சியம்மன் கோயிலில் தேரோட்டம்\nகாலடிப்பேட்டை கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஉங்களுக்கும் பொறுப்பு உள்ளது கமல்: லைகா பதில்\nரஜினி, கமல் பட்ட கஷ்டம் போதும் : பார்த்திபன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/yathi/2018/may/23/48-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-2924747.html", "date_download": "2020-02-27T16:46:03Z", "digest": "sha1:IBDEPWLEFQO2L6O4ORNUPJFOM3CDH6PA", "length": 32653, "nlines": 165, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "48. லக்ஷ்மி கடாட்சம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nBy பா. ராகவன் | Published on : 23rd May 2018 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎனக்கு அரசியல் தெரியாது. எனக்கு எதுதான் தெரியும் தெரியாதவற்றின் பூரணத்தில் திளைப்பவன் நான். முப்பது வயது வரை எனக்கு அந்தப் பதற்றம் இருந்தது. ஒன்றும் அறியாதிருப்பது பற்றிய தவிப்பு. அல்லது அனைத்திலும் மிதமானவற்றுக்கு மேலே தெரியாதிருப்பது குறித்த கவலை. குருநாதரோடு இருந்த காலத்தில் இதைப் பற்றி ஓரிரு முறை அவருடன் விவாதித்தும் இருக்கிறேன். அவர் புன்னகை செய்வார். ‘மனத்தை ஏன் ஒரு குப்பை லாரி ஆக்கிக்கொள்ள விரும்புகிறாய் தெரியாதவற்றின் பூரணத்தில் திளைப்பவன் நான். முப்பது வயது வரை எனக்கு அந்தப் பதற்றம் இருந்தது. ஒன்றும் அறியாதிருப்பது பற்றிய தவிப்பு. அல்லது அனைத்திலும் மிதமானவற்றுக்கு மேலே தெரியாதிருப்பது குறித்த கவலை. குருநாதரோடு இருந்த காலத்தில் இதைப் பற்றி ஓரிரு முறை அவருடன் விவாதித்தும் இருக்கிறேன். அவர் புன்னகை செய்வார். ‘மனத்தை ஏன் ஒரு குப்பை லாரி ஆக்கிக்கொள்ள விரும்புகிறாய்\n‘முற்றிலும் பெருக்கித் துடைத்து காலியாக வைக்க வழியில்லாதபோது, குப்பை லாரியாக இருப்பதுதான் சௌகரியம்’ என்று பதில் சொல்வேன். ‘யாரும் கிட்டே நெருங்க அஞ்சுவார்கள் பாருங்கள் கழிவு நீர் ஊர்தியாக இருப்பது இன்னும் வசதி.’\nஅந்த வருடம் குடகில் வரலாறு காணாத மழை பெய்தது. ஒன்பது நாள்களுக்கு இருப்பிடத்தைவிட்டு வெளியே வரக்கூட முடியாத அளவுக்கு மழை. பல இடங்களில் மலைச்சரிவு உண்டாகி பாதை தடைபட்டுப் போயிருந்தது. காவிரி ஊழிப் பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்துப் பாய்வதாகச் சொன்னார்கள். தொலைத் தொடர்புகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, வழக்கமாக ஆசிரமத்துக்கு வருகிறவர்கள்கூட வராத சூழலில் நாங்கள் கட்டாயமாகச் சிறை வைக்கப்பட்டதுபோல உணர்ந்தோம். ஆசிரமத்தில் இன்னொரு நாலைந்து தினங்களுக்கு உணவுப் பொருள்கள் இருந்தன. ஆனால் குளித்து, துணி மாற்றத்தான் வழியில்லாதிருந்தது. மாணவர்களிடம் மூன்று ஜோடி உடைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்று குரு சொல்லியிருந்தார். அவரிடம் இரண்டு உடுப்புகள் மட்டுமே இருந்தன. அனைத்துமே நனைந்து ஈரமாகிவிட்டிருந்தன. ஒன்பது நாள்களும் அவை கொடியில் தொங்கிக்கொண்டுதான் இருந்தன. ஆனால் உலரவேயில்லை. இதனாலேயே மழை விட்ட நிமிடங்களில் வெளியே போக நினைத்தாலும் முடியாமல் இருந்தது. நாங்கள் நாளெல்லாம் கம்பளியைச��� சுற்றிக்கொண்டு அறைகளில் சுருண்டு கிடக்கும்படியாகிப்போனது.\nஅன்றைக்கு நான் மதியம் தூங்கிவிடுவது என்று முடிவெடுத்து, இரண்டு குவளைகள் வெந்நீர் மட்டும் குடித்துவிட்டுப் படுத்திருந்தேன். உறக்கத்தின் விளிம்புக்குச் சென்றடைந்த நேரம், குரு என் அறைக்குள் நுழைந்தார். ‘விமல், நாம் வெளியே போகலாம்’ என்று சொன்னார்.\nநான் சற்றுத் தயங்கினேன். ‘இதுவும் நனைந்துவிடும் என்று அஞ்சாதே. வேறு வாங்கித் தருகிறேன் வா’ என்று சொன்னார்.\n‘அதுசரி, கடைகள் ஏது இப்போது\n‘பார்த்துக்கொள்ளலாம் வா’ என்று சொன்னார்.\nநாங்கள் இருவரும் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்து நடக்கத் தொடங்கினோம். நகரம் முற்றிலும் நனைந்து விரைத்துப் போயிருந்தது. வீடுகளின் சுவர்களெல்லாம் நிறம் அழிந்து பழுப்பாகத் தெரிந்தன. வழியெங்கும் அத்தனை மரங்களில் இருந்தும் ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது. தரையெல்லாம் இலைகள் உதிர்ந்திருந்தன. மரக்கிளைகள் விழுந்திருந்தன. மண் சரிவால் பாதை முழுதும் சேறாகி, சோற்றுருண்டைகள் போலச் சரளைக் கற்கள் செம்மை பூசிப் பரவிக் கிடந்தன. சாலையில் நடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. பல கடைகள் மூடியிருந்தன. மூடிய கடைகளின் வெளியே நாய்கள் படுத்திருந்தன. ஒன்றிரண்டு சைக்கிள்கள் தவிர போக்குவரத்து அறவே இல்லாது போயிருந்தது.\n‘ஊரின் இந்த முகம் நன்றாக இருக்கிறது இல்லையா’ என்று குரு கேட்டார்.\n‘ஆம். ஆனால் இது போரடித்துவிடும். நகரின் அழகு மனிதர்களால் வருவது’ என்று சொன்னேன்.\n‘இரண்டாவது இடம் சத்தத்துக்கு. அடுத்த இடம் குப்பைகளுக்கும் புழுதிக்கும்.’\n‘அப்படியானால், ஆசிரமத்தை நாம் பெங்களூருக்கோ மைசூருக்கோ மாற்றினால் நீ வருத்தப்படமாட்டாய் என்று நினைக்கிறேன்.’\nஒரு கணம் யோசித்தேன். எனக்கு மடிகேரியை மிகவும் பிடித்துப் போயிருந்தது. அது நகரமில்லை. கிராமாந்திரம் என்றும் சொல்லிவிட முடியாது. கூப்பிடு தொலைவில் காவிரி ஊற்றெடுத்துப் பொங்கிக்கொண்டிருக்கும் இடம். மாலை ஐந்து மணியானால் எங்கும் யாரும் தென்படமாட்டார்கள். இருட்டத் தொடங்கும் நேரம் மலைப்பாதையில் மேலே ஏறிப்போவது ஓர் அனுபவம். திரும்ப முடியுமா என்று சந்தேகம் வரும் எல்லைவரை நடந்துகொண்டே இருந்துவிட்டுத் திரும்பி வருவது இன்னொரு பேரனுபவம். ஆனாலும் அந்த அமைதியும் சாந்நித்தியமும் அல்ல; பகலின் சந்தடியும் இணைவதாலேயே எனக்கு அந்த ஊரைப் பிடித்தது. மைசூரிலோ பெங்களூரிலோ சத்தத்துக்குக் குறைவிருக்காது என்பது உண்மைதான். ஆனால் சத்தம் சௌந்தர்யத்துடன் சேரும்போதல்லவா ரசனைக்குரியதாகிறது\n‘ஆம். ஓசைக்கும் இசைக்குமான இடைவெளி அதில் உள்ளது’ என்று குரு சொன்னார். எனக்குப் புரிந்துவிட்டது. அவர் அந்தப் பேச்சை எடுக்கக் காரணமே, பாதி தெரிந்தவனாக இருப்பது பற்றிய குற்ற உணர்ச்சியை நான் வெளிப்படுத்தியதுதான். நான் புன்னகை செய்தேன். ‘புரிந்தது குருஜி’ என்று சொன்னேன்.\n‘விமல், பாதி அறிந்திருப்பது ஓர் அழகு. உலகில் பாதிக்கு உள்ள மதிப்பு முழுமைக்கு இல்லை.’\n‘பாதிக்கு உள்ள சௌகரியத்தில் பாதிகூட முழுமைக்குக் கிடையாது. மூச்சு முட்டத் தின்றுவிட்டு உன்னால் என்ன செய்ய முடியும் உன்னை நான் அரை வயிற்று உணவுக்குப் பழக்கியிருக்கிறேன் என்பதை எண்ணிப் பார். உன் உற்சாகம் அதனால் வருவது.’\n‘அட ஆமாம். ஆனால் நிறைகுடம்தான் தளும்பாது என்பார்கள்.’\n ஒரு பெண் குடத்தில் தண்ணீர் எடுத்து வரும்போது உற்றுப் பார். குடம் தளும்பி நீர் வெளியே தெறித்தால், அந்தப் பெண் இன்னும் அழகாகத் தெரிவாள்.’\nநான் பேச்சற்றுப் போனேன். முக்கால் மணி நேரம் நடந்து காவிரி பாயும் வெளிக்கு வந்து சேர்ந்தோம். விரிந்த பெரும் படுக்கையில் ஆடை அவிழ்வது தெரியாமல் புரளும் ஒரு பெண்ணைப்போல் புரண்டோடிக்கொண்டிருந்தது நதி. ஓட்டத்தின் சத்தம் உற்சாகமளித்தது. நின்றிருந்த மழை மீண்டும் தூறலாகத் தொடங்கியிருந்தது. ‘குருஜி, நாம் முற்றிலும் நனைந்தபடிதான் திரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று சொன்னேன்.\n‘ஆம். ஈரத்துடன் போய்ச் சேருவோம்.’\n‘குளிர் கொல்லப் போகிறது. படுத்தால் தூக்கம் வரப் போவதில்லை.’\n‘ஆனால் களைப்பில் உனக்குப் பாதி உறக்கம் நிச்சயம் வந்துவிடும். உறக்கத்திலும் பாதிதான் அழகு’ என்று அவர் சொன்னார்.\nமிருதுளாவின் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு ஏனோ இந்தச் சம்பவம்தான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. உண்மையில் அவர்தான் பேசிக்கொண்டிருந்தார். நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பதை மட்டுமே முக்கியமாக நினைத்தேன். பேசாத சொற்கள் உருவாக்கும் பிம்பம் மிகப் பெரிது. அறியாமையும் பூரண ஞானமும் ஒரு நூல் கண்டின் இ��ுவேறு முனைகளல்லவா ஆனாலும் கண்டாக உள்ளபோது இரண்டும் அருகருகேதான் குடியிருக்கும். நாத்திகத்துக்கும் ஆத்திகத்துக்கும் உள்ள நெருக்கம் போல. ஒரு நாத்திகனைக் காட்டிலும் கடவுளை அதிகம் நினைப்பவன் யார் ஆனாலும் கண்டாக உள்ளபோது இரண்டும் அருகருகேதான் குடியிருக்கும். நாத்திகத்துக்கும் ஆத்திகத்துக்கும் உள்ள நெருக்கம் போல. ஒரு நாத்திகனைக் காட்டிலும் கடவுளை அதிகம் நினைப்பவன் யார் இழுத்து இழுத்து மனத்தில் நிறுத்தி அவனை இல்லை என்று நிறுவுவதற்கு எத்தனைப் பிரயத்தனம் செய்யவேண்டி இருக்கிறது. மனம் குவியாத ஒரு நாம ஜபத்துக்கு நிகரானது அது.\n இந்தத் தேர்தல் என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்’ என்று அவர் கேட்டார்.\nநான் சிறிது நேரம் யோசித்துவிட்டுச் சொன்னேன். ‘முயற்சி பெரிதுதான். ஒருவேளை உங்கள் பெருங்கூட்டணி வெல்லலாம். ஆனால் ஆட்சி நீடிக்காது.’\n‘அப்படித்தான் தோன்றுகிறது. எதற்கும் அளந்து செலவு செய்யுங்கள்.’\nஅவர் சற்றுப் பதற்றமானது போலத் தோன்றியது. எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து மீண்டும் அமர்ந்தார். ‘என் பங்குக்கு நான் எழுபது கோடி செலவு செய்தாக வேண்டும். இதில் என் சொந்தப் பணம் மட்டும் நாற்பது கோடி. மிச்சம் உள்ளவை வசூலானவை’ என்று சொல்லி, ஒரு பெரிய பெட்டியைக் காட்டினார்.\n’ என்று சிரித்தபடி கேட்டேன். உண்மையில் நிறையப் பணம் என்பதை நான் அதுநாள் வரை கண்டதேயில்லை. அதன் அடர்த்தியையும் வாசனையையும் நுகர்ந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு சன்னியாசி இதைக் கேட்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. இத்தனைப் பணத்தில் எனக்கு ஒரு கட்டு கொடுங்கள் என்று நான் நிச்சயம் கேட்கப்போவதில்லை. அப்படிக் கேட்கக்கூடியவனாக என் தோற்றம் ஒருபோதும் என்னை முன்னிறுத்தாது என்பதை நானறிவேன்.\nஅவர் யோசிக்கவில்லை. அறைக்கதவை மட்டும் எழுந்து சென்று தாழிட்டுவிட்டு வந்து பெட்டியைத் திறந்தார். பெட்டி என்றால் பெரிய கள்ளிப் பெட்டி. கனமானது. அதை நகர்த்துவதற்குச் சிறிதாக நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. பெரிய பூட்டுப் போட்டு பூட்டியிருந்தார். பீரோவைத் திறந்து ஒரு சாவியை எடுத்து வந்து அந்தப் பூட்டைத் திறந்தார். முப்பது கோடி ரூபாய். பெரும்பாலும் நூறு ரூபாய்க் கட்டுகளாகவே இருந்தன. ஒரு சில ஐம்பது ரூபாய்க் க���்டுகளும் இருக்கலாம். சுருணைத் துணி சொருகி வைத்தாற்போலப் பெட்டிக்குள் ஓர் ஒழுங்கில்லாமல் மொத்தமாகத் திணித்திருந்தார்கள். நான் பெட்டியை மூடினேன். அவரைப் பார்த்துப் புன்னகை செய்தேன்.\n‘செலவுக்கு இந்தப் பணம் போதும். உங்கள் சொந்தப் பணத்தை வெளியே எடுக்காதீர்கள்’ என்று சொன்னேன்.\n இதெல்லாம் செய்தே தீர வேண்டிய செலவுகள். சேர்த்து அப்புறம் எடுத்துவிடலாம் என்று வையுங்கள். ஆனாலும்...’\n‘அப்படியானால் ஒன்று செய்யுங்கள். இந்தப் பணத்தை நான் எடுத்துப் போகிறேன். இது உங்கள் கைக்கு வரவேயில்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பணத்தைச் செலவு செய்து முடித்துவிட்டு, அதற்குமேல் தேவைப்பட்டால் என்னிடம் வந்து வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னேன்.\n‘ஆம். எனக்குச் செலவு கிடையாது. இந்தத் தாள்களால் எனக்குப் எந்தப் பயனும் இல்லை. தேர்தலில் வென்று நீங்கள் நினைத்தபடி ஒரு கூட்டாட்சி அமைத்து ஒரு மாதத்தில் அது கலைந்தபின் ஒரு வெறுமை வரும் பாருங்கள், அப்போது என்னிடம் வந்தால் இதைக் கொடுத்து அந்த வெறுமையைப் போக்குவேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.\nஅந்தச் சந்திப்பு அவருக்குப் பெரிய உற்சாகத்தை அளித்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மிருதுளாவின் விருப்பத்தின் பேரில்தான் நான் அவள் வீட்டுக்குப் போனேன். வாசனையான பெண். வசதியானவளும்கூட. அன்பாக அழைக்கும்போது எனக்கு மறுக்கத் தோன்றாததால்தான் போனேன்.\nஆனால் நானே எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. அது அந்தத் தேர்தலும் அதன் முடிவுகளும். நான் நினைத்தபடிதான் அந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்தன. மிருதுளாவின் தந்தை ஆதரித்த கர்நாடக அரசியல்வாதி ஒருவர்தான் அந்தமுறை பிரதமரானார். ஆனால் ஆட்சி நீடிக்கவில்லை. மிகச் சில தினங்களில் அந்த ஆட்சி கவிழ்ந்துபோனது.\nஅதற்குச் சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகு மிருதுளா என்னை மீண்டும் அவள் வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்தாள். ‘அப்பா மிகவும் மனம் உடைந்து போயிருக்கிறார். அவரை எப்படி மீட்பது என்றே தெரியவில்லை.’\n‘நான் வரவில்லை. அவரை அழைத்து வா’ என்று சொன்னேன்.\nபத்து நாள் இடைவெளியில் மிருதுளா அவளது தந்தையை என் ஆசிரமத்துக்கு அழைத்து வந்தாள். அவர் என்னிடம் அளித்து, மறந்தே போயிருந்த அந்தப் பணப்பெட்டியை எடுத்து அவர் முன்னால் வைத்��ேன். ‘நிறைய செலவு செய்திருப்பீர்கள். எல்லாமே இழப்புத்தான். ஆனால் மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்கு இழப்பின் சதவீதம் குறைவு’ என்று சொன்னேன்.\nஅவர் நம்பவில்லை. பெட்டியைத் திறந்து பார்த்து சிறிது நேரம் பேச்சற்றிருந்தார். பிறகு சொன்னார், ‘நீங்கள் ஒரு அபூர்வம். உங்கள் ரேகைகூட இதில் பட்டிருக்காது என்று தோன்றுகிறது.’\nமறுவாரமே நான் அவரோடு டெல்லிக்குப் போகவேண்டி இருந்தது. அது எனக்கு முதல் விமானப் பயணம். அசோகா ஓட்டலில் எனக்கு அவர் அறை ஏற்பாடு செய்திருந்தார். அது எனக்கு முதல் நட்சத்திர விடுதி வாசம். அடுத்த மூன்று தினங்களில் எனக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து அறிமுகமானார்கள். எனக்குத் தெரியாத அரசியலை நான் அவர்களிடம் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.\nஊர் திரும்பியபோது, என்னையறியாமல் நான் ஏழெட்டுப் பேரின் நிதி ஆலோசகராகியிருந்தேன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n44. ஒரு சிறிய கொலை\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/255731?ref=view-thiraimix", "date_download": "2020-02-27T16:59:35Z", "digest": "sha1:G52R3RXG2DS5XQFTGZKW6N5NBZSYVWKE", "length": 23751, "nlines": 148, "source_domain": "www.manithan.com", "title": "விட்டு விலகிய ஏழரை சனி! சூரிய பெயர்ச்சியால் பெப்ரவரி மாதம் முழுவது இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்? யாருக்கு ஆபத்து? - Manithan", "raw_content": "\nஆண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து மரணம் கூட நிகழலாம்... உடனே மருத்துவரை அணுகுங்கள்\nகனடாவில் திடீரென மாயமான இந்திய வம்சாவளி பெண்... கண்ணீர் விட்டு கதறும் பிள்ளைகள்\n“சம்பளமும் கிடையாது, சாப்பாடும் கிடையாது என்னை அடிமையாக வைத்துள்ளார்” - நடிகர் நகுலின் தற்போதைய நிலை...\nசுவிஸில் 13 வயது சிறுமியின் தற்கொலைக்கு காரணமான நபருக்கு கிடைத்த தண்டனை: முழு தகவல்\nமகன் பட்ட துயரம் யாருக்கும் வேண்டாம்... குவிந்த ரூ.34 கோடி நிதியை தொண்டு நிறுவனத்துக்கு அளித்த தாயார்\nஇத்தாலியை நெருக்கும் கொரோனா வைரஸ்... போப் பிரான்சிஸ் திடீர் சுகவீனம்: வழிபாடுகள் ரத்தானதால் பரபரப்பு\n கோட்டாபய அரசாங்கம் எடுத்துக் கொண்டது சபதம்\nகொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு விரைந்த பிரித்தானியர்: பலபேருடன் இருமியபடி காத்திருக்க வைத்த கொடுமை\nமகிந்த ராஜபக்சவை விடுதலைப் புலிகளின் தலைவர் எவ்வாறு அழைப்பார் சீமான் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nபாடகர்களையும் மிஞ்சிய சுட்டி சிறுவன் மில்லியன் பேரை வாயடைக்க வைத்த குரல்.... இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்\nஆண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து மரணம் கூட நிகழலாம்... உடனே மருத்துவரை அணுகுங்கள்\nதினமும் பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பதால் என்ன நடக்கும் இந்த கொடிய நோய்களுக்கு இனி மருந்து தேவையில்லை\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nவிட்டு விலகிய ஏழரை சனி சூரிய பெயர்ச்சியால் பெப்ரவரி மாதம் முழுவது இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம் சூரிய பெயர்ச்சியால் பெப்ரவரி மாதம் முழுவது இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nசூரியன் சஞ்சாரம் பெப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது.\nபெப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது.\nஇது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் சிம்மம் முதல் விருச்சிகம் வரை நான்கு ராசிக்காரர்களின் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான மாதம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பஞ்சம ஸ்தானம் வலுத்துள்ளது. சிவ அம்சம் பொருந்திய மாதம். சிவனை வணங்குங்க நல்லதே நடக்கும். ராசி அதிபதி சூரியன் ஆறாம் வீட்டில் சனியோடு சேர்ந்திருக்கிறார்.\nசின்னச் சின்ன உடல�� நலக்கோளாறுகள் ஏற்படும். மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டிற்கு சென்று புதனோடு இணைகிறார்.\nஉடல் நலக்கோளாறுகள் சரியாகும். பணவருமானம் அற்புதமாக இருக்கும். அரசுத்துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல மாதம் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.\nகுல தெய்வ வழிபாடு செய்யுங்கள் நன்மைகள் நடைபெறும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பிரச்சினைகள் நிவர்த்தியாகும். சேமிப்புகள் பெருகும். உடல் ஆரோக்கியம் சரியாகும். எட்டில் சுக்கிரன் இருப்பதால் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.\nபெண்கள் பாதுகாப்பில் கவனம். பங்குச்சந்தை, ரேஸ் என எந்த அதிர்ஷ்டத்தையும் நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். கணவன் மனைவி உறவில் சில சண்டை சச்சரவுகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து போங்க சரியாகிவிடும். பிரச்சினைகளை பெரிதாக்க வேண்டாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.\nசெவ்வாய் 5 ஆம் வீட்டில் இருப்பதால் புத்திரபாக்கியம் தீரும். எதிரிகள் தொல்லை தீரும். செல்வ வளம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் வரும் வெளிநாட்டு வாய்ப்பும் தேடி வரும். பிசினஸ்ல லாபம் கிடைக்கும். மருத்துவ செலவுகள், வண்டி வாகன செலவுகளை தவிர்க்க மாதம் முழுவதும் விநாயகரை வணங்க எல்லாம் நன்மையாக முடியும். குல தெய்வ வழிபாடு குறைவில்லாத வாழ்க்கையே தேடி வரும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நான்காம் வீட்டில் குரு,கேது ஐந்தாம் வீட்டில் சனி, சூரியன், சுக்கிரன் ஏழாம் வீட்டிலும் பத்தாம் வீட்டில் ராகுவும் சஞ்சரிக்கின்றனர்.\nநான்காம் வீட்டில் உள்ள குருவின் பார்வை உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை தேடித்தரும். முயற்சிகள் நல்ல பலனை தரும். மாத தொடக்கத்தில் சந்திராஷ்டமம் இருந்தாலும் மாதம் முழுவதும் உற்சாகத்தை தரும்.\nஅம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நான்காம் வீட்டில் குரு கேது சேர்க்கை இருப்பதால் உங்க உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தை கவனமாக இயக்குங்க.\nதேவையான கடன் உதவிகள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். மனைவி உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி முடிந்து விட்டது.\nஐந்தாம் வீட்டில் சனி அமர்ந்திரு��்பதால் பித்ரு காரியங்கள் செய்ய மறந்து விட வேண்டாம். வியாபாரிகளுக்கு கடன் கிடைக்கும். பெண்களின் பாதுகாப்பில் கவனமாக இருக்கும். பிள்ளைகளுக்கு முன்னேற்றகரமான காலகட்டம். சிறு சிறு பயணங்கள் செல்வீர்கள் பயணங்கள் செல்லும் போது விழிப்புணர்வு தேவை.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் ரொம்ப நல்ல மாதம், கிரகங்களின் சஞ்சாரம் அதிர்ஷ்டத்தை தேடித்தரும். குரு கேது, செவ்வாய் இணைந்து மூன்றாவது இணைந்திருப்பது சிறப்பு.\nசூரியன்,புதன் சேர்க்கை நான்காம் வீட்டிலும் ஐந்தாம் வீட்டிலும் இணைகிறது. ஆறாம் வீட்டில் சுக்கிரன் உங்க ராசி அதிபதி உச்சம் பெற்றிருக்கிறார்.\nநிறைய சாதனைகள் செய்வீர்கள். படிக்கும் மாணவர்கள் மனக்குழப்பத்தையும் பயத்தையும் விட்டு விடுங்கள். மாணவர்கள் நிர்வாகத்திற்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் எதையாவது கூறி மாட்டிக்கொள்ளாதீர்கள்.\nபடித்து முடித்து விட்டு வேலை செய்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். ஒன்பதாம் வீட்டில் ராகு நான்காம் வீட்டில் சனி சூரியன் இருப்பதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.\nஉங்களின் முயற்சிக்கு வெற்றிகள் கிடைக்கும் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டகரமானமாதமாக இருப்பதால் வெளிநாட்டு வேலை வாய்ப்பும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nமாத பிற்பகுதியில் சூரியன், புதன் இணைந்து ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். போட்டி பந்தையங்களில் வெற்றி கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றிகள் தேடி வரும். செல்ல வளம் தரும் மாதம். மாணவர்கள் துர்க்கை வழிபாட்டினை தவறாது பண்ணுங்க தடைகளை தாண்டி முன்னேற்றம் ஏற்படும். மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.\nஏழரை சனி காலம் முடிந்து விட்டது. கெட்டது விலகிவிட்டது இனி எல்லாம் சுகம்தான். சனிபகவான் மூன்றாவது வீட்டில் சூரியனோடு இணைந்திருக்கிறார். மாத பிற்பகுதியில் சூரியன் பெயர்ச்சி ஆகி விடுவார்.\nஉங்க ராசிக்கு அதிபதி செவ்வாய் இரண்டாம் வீட்டில் குரு கேது உடன் இணைந்திருப்பது சிறப்பு. மகாலட்சுமி யோகம் தரப் போகிறது. ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்றிருக்கிறார்.\nராசி நாதன் இரண்டாம் வீட்டில் இருப்பதால் ரொம்ப ��ோபப்படாதீங்க. பேச்சில் கோபத்தை குறைங்க. உடல் ஆரோக்கிய பிரச்சினை இருப்பவர்கள் கவனமாக இருங்க. 12ஆம் தேதிக்கு மேல் மாணவர்களுக்கு தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.\nபோட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தினால் காதல் மலரும், மனதிற்கு பிடித்த வரன் அமையும் யோகம் தேடி வருகிறது.\nவயிற்றில் பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும் கவனமாக இருங்க. உங்க ராசிநாதன் பார்வை மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் மீது விழுகிறது. முகத்தில் தேஜஸ் கிடைக்கும். பிசினஸ்ல நல்ல முன்னேற்றம் ஏற்படும் மாதம்.\nவியாபாரத்தில் போட்ட முதலீடுகள் இரண்டு மடங்காக திரும்ப வரும் இதுநாள் வரை பட்ட பாட்டிற்கு பலன் கிடைக்கப்போகிறது அதே சந்தோஷத்தோடு பெப்ரவரி மாதத்தை கொண்டாடுங்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nபுதிய கெட்டப்புடன் இலங்கை தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்... சரமாரியாக திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்\nகண்வலியால் துடித்த நபருக்கு புற்றுநோய் என்ற மருத்துவர்கள்... அறுவைசிகிச்சையில் கண்ட பேரதிர்ச்சி\nஇலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் எடுத்துரைப்பு\nசஜித் தலைமையில் நுவரெலியாவை கைப்பற்றுவோம்: திகாம்பரம் எம்.பி\nஇலங்கைக்கு ஜெனீவாவிலிருந்து முதல் நெருக்கடி\nஉலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இலங்கை முன்னேற முடியாது: றிசாட் எம்.பி\nசஜின் வாஸ் குணவர்தன விளக்கமறியலில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-27T17:06:18Z", "digest": "sha1:S2VDNMI2YZASDOUHYY3Y23OOLJRRZVZY", "length": 7062, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் - Newsfirst", "raw_content": "\nகோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு எதிராக அ���ெரிக்காவில் வழக்குத் தாக்கல்\nகோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்\nColombo (News 1st) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்தி வௌியிட்டுள்ளது.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்ஸா விக்ரமதுங்க அமெரிக்க நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளதாக, பி.பி.சி. வௌியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசர்வதேச உண்மை மற்றும் நியாயமான திட்டம் எனப்படும் ITJP அமைப்பும் கலிபோர்னிய பிராந்திய நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇராணுவத் தளபதி விவகாரத்திற்கு அரசு வழங்கிய பதில்\nஇராணுவத் தளபதிக்கு பயணத்தடை: அமெரிக்கத் தூதுவருக்கு அழைப்பு\nஅமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்தனர்\nஷவேந்திர சில்வாவிற்கு தடை;பலரும் எதிர்ப்பு\nஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா பயணத்தடை; இலங்கை அரசாங்கம் கண்டனம்\nலசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு ஒத்திவைப்பு; சாரதி கடத்தல் வழக்கு நிறைவு\nஇராணுவத் தளபதி விவகாரத்திற்கு அரசு வழங்கிய பதில்\nஅமெரிக்கத் தூதுவருக்கு வௌிவிவகார அமைச்சு அழைப்பு\nகாங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்தனர்\nஷவேந்திர சில்வாவிற்கு தடை;பலரும் எதிர்ப்பு\nஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா பயணத்தடை\nலசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு ஒத்திவைப்பு\nமாறுபட்ட அணுகுமுறை குறித்து கவலையடைகின்றேன்\nமுறிகள் மோசடி இடம்பெற்று 5 ஆண்டுகள் பூர்த்தி\nசஜின் டி வாஸூக்கு விளக்கமறியல்\nCCTV கெமராக்கள் சேதம்: 16 மாணவர்கள் கைது\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்\nஊழலை அம்பலப்படுத்தியதால் சீற்றமடைந்த SLC தலைவர்\nமுள்ளுத்தேங்காய் செய்கையை நிறுத்துமாறு பணிப்புரை\nரஜினியின் அடுத்த படம் அண்ணாத்த\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர��எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nathi.eu/index.php?option=com_content&view=article&id=371:-5&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2020-02-27T16:35:45Z", "digest": "sha1:2FCEZ2FA2XRKBOA5WYTKXM3H5MMAL3SM", "length": 2708, "nlines": 13, "source_domain": "nathi.eu", "title": "பிரசுரகளம் - 5", "raw_content": "\nஎன். செல்வராஜா\tபுத்தகங்கள் - Books\nபிரசுரகளத்தின் இவ்விதழ் ஊடகவியல்துறையில் ஈடுபாடுள்ளவர்களுக்கு, அத்துறையில் அண்மைக்காலத்தில் வெளியிடப்பட்ட எட்டு நூல்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் வெளிவருகின்றது. இவை அனைத்தையும் எழுதியவர் அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை. சில்லாலையைப் பிறப்பிடமாகக்கொண்ட அருள் திரு ரூபன் மரியாம்பிள்ளை 1959 ஜுன் மாதம் 24ம் திகதி பிறந்தவர். சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் 1965இல் தன் ஆரம்பக்கல்வியையும், பின்னர் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் 1972இல் தன் உயர் கல்வியையும் பெற்றவர். கண்டி மாவட்டத்தின் அம்பிட்டிய தேசிய இறையியல் கல்லூரியி;ல் 1982இலும், புனித பிரான்சிஸ் குருத்துவக் கல்லூரியில் 1984இலும் தன் இறையியல் கல்வியை மேற்கொண்டவர். 1986முதல் யாழ். மறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கக் குருவானவராக பணியாற்றுபவர். பிரசுரகளத்தின் இவ்விதழ் ஊடகவியல்துறையில் ஈடுபாடுள்ளவர்களுக்கு, அத்துறையில் அண்மைக்காலத்தில் வெளியிடப்பட்ட எட்டு நூல்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் வெளிவருகின்றது. more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1281509.html", "date_download": "2020-02-27T17:34:03Z", "digest": "sha1:H3DNIQM5JZIOTWVN6P3H2XHH44RHD7S6", "length": 14361, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "மரண தண்டனையை எதிர்கொள்ள தயார்:ரிஷாத்!! – Athirady News ;", "raw_content": "\nமரண தண்டனையை எதிர்கொள்ள தயார்:ரிஷாத்\nமரண தண்டனையை எதிர்கொள்ள தயார்:ரிஷாத்\nநாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் ரிஷாத் உரை\nஎன்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு மரண தண்டனை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன்.\nஅதற்காக என்னை பழிவாங்குவதாக தெரிவித்து முஸ்லிம் சமுகத்தை பழிவாங்கோ முஸ்லிம்களின் பொருளாதார நிலையங்களை தாக்கவோ வேண்டாம்.\nஅத்துடன் நாங்கள் யாருக்கும் பயந்து அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யவில்லை.நாட்டுக்காகவே இராஜினாமா செய்தோம்.இந்த நாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று தேயிலை சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், உலக பயங்கரவாதம் இந்த நாட்டில் புகுந்து இலங்கையிலுள்ள சில முஸ்லிம் இளைஞர்களை அதற்குள் சம்பந்தப்படுத்தி இந்த நாட்டில் நாம் எதிர்பார்க்காத பயங்கரவாதத்தாக்குதலை நடத்தியுள்ளது.\nஇந்த தாக்குதலுடன் அப்பாவி 22 இலட்சம் முஸ்லிம்களையும் தொடர்புபடுத்தி வகாபிவாதிகள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் அழகாக சிங்கள மொழியில் பேசுகின்ற அரசியல்வாதிகள் இந்தப் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் உருவாகியுள்ளனர். முஸ்லிம்களையும் உலமாக்களையும் மிக மோசமான வார்த்தைகளால் பேசுகின்ற செயற்பாட்டினை நாம் பார்க்கின்றோம்.அதற்கு சில ஊடகங்களும் துணை போகின்றன.\nநாடு பாதுகாக்கப்பட வேண்டுமென்ற உணர்வோடுதான் இன்றுவரை முஸ்லிம் சமூகம் உள்ளது.\nஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத செயலை கண்டித்ததோடு மட்டுமல்லாது அந்த செயலோடு சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சொந்தங்களாக,நண்பர்களாக இரத்த உறவுகளாக இருந்தாலும் கூட அவர்களைக் காட்டிக்கொடுக்கும் பணியை முஸ்லிம் சமூகம் செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை 9, 10 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு \nராஜஸ்தானில் கடும் வறட்சி- தண்ணீர் கேன்களுக்கு பூட்டு போட்டு பாதுகாக்கும் மக்கள்..\nஇஸ்ரேலில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு\nதரக்குறைவாகப் பேசியதால் மனமுடைந்து போன 5 பிள்ளைகளின் தயார்\nவவுனியா செட்டிக்குளத்தில் வீடு புகுந்து மர்ம நபர்கள் அட்டகாசம் \nமன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமரால் பாராட்டு பெற்ற மூதாட்டிக்கு ஆதார் கிடைத்தது..\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்..\n350 தோ��்டாக்கள் மாயமான வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் கைது..\nசீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 29 பேர் பலி- இறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது..\nமுள்ளுத்தேங்காய் செய்கையை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை\nமக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி கிராமத்திற்கு நேரடி விஜயம்\nமாறுபட்ட அணுகுமுறை குறித்து கவலையடைகின்றேன் – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்\nஇஸ்ரேலில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு\nதரக்குறைவாகப் பேசியதால் மனமுடைந்து போன 5 பிள்ளைகளின் தயார்\nவவுனியா செட்டிக்குளத்தில் வீடு புகுந்து மர்ம நபர்கள் அட்டகாசம் \nமன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமரால் பாராட்டு பெற்ற மூதாட்டிக்கு…\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்..\n350 தோட்டாக்கள் மாயமான வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் கைது..\nசீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 29 பேர் பலி- இறப்பு விகிதம்…\nமுள்ளுத்தேங்காய் செய்கையை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி…\nமக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி கிராமத்திற்கு நேரடி…\nமாறுபட்ட அணுகுமுறை குறித்து கவலையடைகின்றேன் – ஐ.நா மனித உரிமைகள்…\nபொதுஜன பெரமுன கட்சியினால் துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு\nபூதவுடலை வேறு மயானத்தில் தகனம் செய்யுமாறு மல்லாகம் நீதிவான்…\nஉரும்பிராய் வடக்கு நாகபூஷணி அம்மன் கோவில் மண்டபம் திறப்பு விழா\nசஹ்ரானின் சகோதரி, மைத்துனருக்கு மார்ச் 12 வரை விளக்கமறியல்\nஅரசாங்கத்திற்கு இருவார காலம் : தீர்வில்லையேல் மார்ச் 16 முதல்தொடர்…\nஇஸ்ரேலில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு\nதரக்குறைவாகப் பேசியதால் மனமுடைந்து போன 5 பிள்ளைகளின் தயார்\nவவுனியா செட்டிக்குளத்தில் வீடு புகுந்து மர்ம நபர்கள் அட்டகாசம் \nமன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமரால் பாராட்டு பெற்ற மூதாட்டிக்கு ஆதார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2019/07/MSUniversity-UnleashtheLeaderinYou-Nellaikavinesan-Speech.html?showComment=1564067512584", "date_download": "2020-02-27T18:06:21Z", "digest": "sha1:EPQLAM4YIHBRE45JRNR35ZYIOZ5TEFJI", "length": 27974, "nlines": 242, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நெல்லை கவிநேசன் வழங்கிய பயிற்சி - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / நிகழ்வுகள் / மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நெல்லை கவிநேசன் வழங்கிய பயிற்சி\nமனோன்மணியம் ச���ந்தரனார் பல்கலைக்கழகத்தில் நெல்லை கவிநேசன் வழங்கிய பயிற்சி\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், மேலாண்மைத்துறை (Department of Management Studies) மாணவ - மாணவிகளுக்காக 24.07.2019 அன்று நடைபெற்ற சிறப்புப் பயிற்சியில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவரும், பேராசிரியருமான டாக்டர்.எஸ்.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) கலந்துகொண்டு பயிற்சியளித்தார்.\n“Unleash the Leader in You” என்னும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பயிற்சிக்கு பல்கலைக்கழக மேலாண்மைத் துறைத் தலைவரும், பேராசிரியருமான டாக்டர்.N.ராஜலிங்கம் அவர்கள் தலைமைத் தாங்கினார். சிறப்புப் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் விளக்கி தலைமையுரையாற்றினார்.\nமேலாண்மைத்துறைப்பேராசிரியரானடாக்டர்.G.மகேஷ் குத்தாலம் அவர்கள் நெல்லை கவிநேசன் அவர்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.\nபின்னர், பயிற்சியளித்த நெல்லை கவிநேசன் தனது உரையில்...\n“தலைவர் என்பவர் அரசியலில் தலைமை ஏற்பவர் மட்டுமல்ல. சமூகத்தில் சிறந்து விளங்குபவர்கள் மட்டுமல்ல. நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சூழலில் தலைவராக மாறுகின்றோம். அந்த சூழல் எப்போது உருவாகிறது என்பதை முன்கூட்டியே கணித்துக்கூறுவது சற்று கடினமாகும். இதனால், ஒவ்வொருவரும் தங்களுக்குள் இருக்கும் தலைவரை தட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபடவேண்டும். பல தடைகளாலும், தளைகளாலும் கட்டுப்பட்டு கிடக்கும் மனிதர்கள், அந்தத் தடைகளை இனங்கண்டு நீக்கிவிட்டால் எளிதில் தலைவராகலாம்.\n3 பேர் சேர்ந்த குழுவில்கூட ஒரு தலைவர் உருவாகிறார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் தலைமைப்பண்பு தேவையான ஒன்றாக மாறிவிட்டது.\n‘தலைவர்’ என்னும் பெயரில் மட்டுமல்லாமல், பல பெயர்களில் ஒரு தலைவர் அழைக்கப்படுகிறார். சேர்மன், சூப்பர்வைசர், பிசிடென்ட், ஹெட், கவுன்சிலர், மேனேஜர், அசிஸ்டென்ட் மேனேஜர், சீஃப் மினிஸ்டர், பிரைம் மினிஸ்டர், சேர் பேர்சன், மேனேஜிங் டைரக்டர், கேப்டன், சுப்பீரியர், மாஸ்டர், சீஃப் ஆப்பரேட்டிங் ஆபீஸர், சீஃப் எக்ஸியூட்டிவ் ஆபீஸர், பாஸ், அட்மினிஸ்டிரேட்டர், சூப்பிரன்டன்டெண்ட் போன்ற பல பெயர்களும் ஒரு தலைவருக்கான மறுபெயர்கள் என்பதைப் புரிந்துகொண்டால் தலைமைப்பதவியின் முக்கியத்துவம் நமக்கு விளங்கும்.\nஒரு குடும்பத்தை நடத்துவதற்குக்க���ட, தலைவருக்கான பண்புகளும், திறமைகளும் மிக முக்கியத் தேவையாக அமைகிறது. குடும்பத் தலைவர் என்ற பொறுப்பை ஏற்பவர்கள் தலைமைப்பண்பு கொண்டவர்களாக திகழாவிட்டால், குடும்பத்தில் குழப்பம்தான் மிஞ்சும்.\nஎனவே, வாழ்க்கையில் வெற்றி பெறுபவதற்கு ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. ஒரு தலைவர் தகவல்தொடர்பில் (Communication) சிறந்து விளங்க வேண்டும். மற்றவர்களோடு இணைந்து பழகும் தன்மை கொண்டவர்களாக (Human Relation) இருக்க வேண்டும்” - என பல முக்கியத் தகவல்களைக் குறிப்பிட்டு நெல்லை கவிநேசன் பயிற்சியளித்தார்.\nபயிற்சியின்போது ‘நேர மேலாண்மை’ (Time Management) பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு அடிப்படையாக அமையும் ‘ஸ்வாட் அனாலிஸிஸ்’ (SWOT Analysis) பற்றிய பயிற்சியும் வழங்கப்பட்டது. தகவல் தொடர்புத்திறனின் (Communication Skills) முக்கியத்துவத்தை விளக்கும் விதத்திலும் பயிற்சி வழங்கப்பட்டது. கவனித்தல் திறன் (Listening Skill) பயிற்சிகளும் மாணவ - மாணவிகள் தலைமைப்பண்பை புரிந்துகொள்ளும் விதத்தில் நடத்தப்பட்டது.\nமுடிவில், ‘உடலில் பிரச்சினைகள் இருந்தாலும், மனபலம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்’ என்னும் கருத்தை வலியுறுத்தும் பாடல் காட்சியும் திரையிடப்பட்டது.\nமேலாண்மைத்துறைப் பேராசிரியர்கள் டாக்டர்.E.ராஜா ஜஸ்டஸ்,டாக்டர்.T.ஹெலன், டாக்டர்.K.N.மாரிமுத்து ஆகியோர் மாணவ - மாணவிகளுக்கு வழங்கிய பயிற்சியை கண்டுகளித்தார்கள்.\nபயிற்சி சிறப்பாக நடைபெற மேலாண்மைத்துறையின் ஆராய்ச்சி (Ph.D.) மாணவர்கள் திரு.S.T.சுவைதரன் B.E., M.B.A., LLB., மற்றும் திரு.S.ஜெயா டேவிசன் இம்மானுவேல் (M.B.A., M.Phil.,) ஆகியோர் துணைபுரிந்தார்கள்.\nநெல்லை கவிநேசன் எழுதி தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்ட \"Competitive Examination and Job Opportunities\" மற்றும் \"சிகரம் தொடும் சிந்தனைகள்\" ஆகிய நூல்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மைத்துறைத் தலைவர் டாக்டர்.திரு.N.ராஜலிங்கம் அவர்களுக்கு நெல்லை கவிநேசன் வழங்கினார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர்\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை க விநேசனின் நண்பர் நியூஸ்7 கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்...\nஇமெயில் மூலம் செய்திகளை உடனடியாக பெற\n\"குடி குடியைக் கெடுக்கும்\" - குறும்படம் (1)\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர் (1)\n\"பயன் எழுத்து படைப்பாளி\" நெல்லை கவிநேசன் (1)\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\nஅகத்தழகு - குறும்படம் (1)\nஆசிரியர்- மாணவர் உறவுகள் -குறும்படம் (1)\nஆதித்தனார் கல்லூரி-மருத்துவ முகாம் நிகழ்ச்சி (1)\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ படித்த திரைப்பட இயக்குனர் (1)\nஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் (1)\nஇந்திய அரசு வழங்கும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல் (1)\nஇவர்களுக்கு உதவி செய்யாதீர்கள் (1)\nஇளநீர்' வெட்டும் கருவி (1)\nஉலக அளவில் புத்தக வாசிப்புஏன் குறைந்தது\nஉள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான விளம்பர பாடல் (1)\nஎண்ணமும் எழுத்தும் - தொடர் 5. (2)\nஎண்ணமும் எழுத்தும் -3 (1)\nஎந்த மினரல் வாட்டரை குடித்தால் உடலுக்கு நல்லது\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது (1)\nஎழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு (1)\nஎழுத்தாளர்கள் காப்பி அடிப்பது ஏன் \nஐ.ஏ.எஸ் தேர்வில் விருப்பபாடம் தேர்வு செய்வது எப்படி\nஐபிஎஸ் அதிகாரி ஆவது எப்படி\nஒரு கோழியின் தன்னம்பிக்கை (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர் (2)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-10 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-2 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-7 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-8 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-9 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -1 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -2 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -3 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -4 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 3 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 5 (2)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 6 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 7 (1)\nகிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டம்- 4 (1)\nகீழடி - தமிழரின் பொக்கிஷம் (1)\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் (8)\nகொரோனா வைரஸ் எவ்வாறு பரவும்\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nசர்வதேச தாய்மொழிகள் தினம் (1)\nசிகரம் தொட்ட நெல்லை கவிநேசன் மாணவர் (1)\nசிங்கப்பூர் தைப்பூச திருவிழா (1)\nசிங்கப்பூர் பற்றிய இந்த உண்மைகள்\nசிலப்பதிகாரம் உணர்த்தும் நீதி (1)\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை (1)\nடாக்டர் .சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி- \"பொங்கல் விழா\" (1)\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமா\nதமிழ்நாட்டில் சூரிய கிரகணம் (1)\nதமிழக அரசு பரிசு பெற்ற நூல் (1)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆளுமை வளர்ச்சி பயிற்சி முகாம். (1)\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதி (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தேசியக் கருத்தரங்க மாநாடு (1)\nதிருச்செந்தூரில் SOWNA அறக்கட்டளை (1)\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019 நேரலை \\ (1)\nதிரைப்பட விமர்சனம்- \"கேப்மாரி\" (1)\nதினத்தந்தி வெற்றி நிச்சயம் (1)\nதீயணைப்பு மற்றும் மீட்பு பணி பயிலரங்கம் (1)\nநகர்வலம் – by நாணா (1)\nநீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா\nநீங்களும் தலைவர் ஆகலாம் (1)\nநூல்கள் வெளியீட்டு விழா (1)\nநெல்லை புத்தகத்திருவிழாவில் நெல்லைகவிநேசன் (1)\nநெல்லை கவிநேசன் எழுதிய சில நூல்கள் (1)\nநெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள் (12)\nநெல்லைப் புத்தகத் திருவிழா-2020 (1)\nநெல்லையில் நடந்த புத்தகக் கண்காட்சி (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-1 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-2 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-3 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-4 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-5 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் (1)\nபஜாஜ் நிறுவனம் எவ்வாறு உலகப் புகழ் பெற்றது\nபில்கேட்ஸ் வெற்றி ரகசியம் (1)\nபிறந்த ஊரான சிந்தாமணி என்ற பெயரை ...... (1)\nபொங்கல் கொண்டாட்டம் - சிறப்பு குறும்படம் - \"வறுமையின் மெல்லினம்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"அப்பா வந்தார்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"இடுக்கண்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் - குறும்படம்--\" அப்பா\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -1 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -2 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -3 (1)\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் எளிய வழிகள்-1 (1)\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் எளிய வழிகள்-1 (1)\nமக்கள் திலகம் M.G.R உடன் ........... (1)\nமகாபாரதம் -சில புதிய தகவல்கள் (1)\nமார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை (1)\nமுட்டையில்லா கிறிஸ்துமஸ் கேக் (1)\nமொறு மொறு தோசை (1)\nயாம் அறிந்த மொழிகளிலே ..... (1)\nயாழ்ப்பாணச் சிறையில் அடைத்து விட்டது யார்\nருசியான எலுமிச்சை சாதம் தயாரிப்பது எப்படி\nவாரியார் சுவாமிகள் -அருணகிரிநாதர் (1)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (2)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (10)\nஸ்ரீவைகுண்டம் டுடே நியூஸ் வார இதழ் (1)\nSSCதேர்வில் சுலபமாக வெற்றி பெற உதவும் சிறந்த புத்தகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2014/07/blog-post_92.html?showComment=1405660716534", "date_download": "2020-02-27T18:15:35Z", "digest": "sha1:DY5Z5VTZV63KQYIXTSVJPI74SO3LLS34", "length": 32696, "nlines": 425, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: வயிறு பற்றி எரியுதையா...", "raw_content": "\nவருவாயைப் பெருக்கக் கணக்குப் போட்டிருக்கே\nஎன் பால்குடிப் பிள்ளை அழும்போது\n\"பிள்ளையைப் பெற முயன்றால் சரியே\nபிள்ளைக்குப் பால்மா வேண்டி வா\" என்று\nதேய்ந்த பழங் காசு பத்துப் போட்டால்\nநாங்க பால் கோப்பி குடிப்போம்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஅனுபவத்தின் வெளிப்பாடுகவியாக பிறந்த விதம் கண்டு மகிந்தேன் பகிர்வுக்கு நன்றி\nதிருப்தியும் ஒரு சிறந்த மருந்து...\nஅனுபவத்தை கவிதையாய்... அதுவே மருந்தாய்... தந்தாய்...\nவிலைவாசி ஏற்றத்தால் விளைந்த வயிற்று எரிச்சலை அனுபவப் பாடமாய் வடித்துள்ளீர்....என்ன செய்வது \nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் வ��ரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 11 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 294 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 40 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கிய���் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இர...\nஅரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்\nநாளுக்கு நாள் ஒவ்வொரு கைப்பையா\nவழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்\nஅந்த இரவில் என்ன நடக்கும்\nஒரு திரை இசைப் பாடலின் வெற்றிக்காக உழைத்தவர்கள் யா...\n இங்கே வந்து படித்துப் பார்\nஎதனால் பெற்ற நற்பெயர் (Good Will) நிலையானது\nஉன் முதலிரவுப் படுக்கையறையில் நாடகமா\nயாழ்பாவாணனின் முயற்சிகளைப் பார்க்கலாம் வாங்க\nமரபுக் கவிதையில் இனிப்பும் உண்டு\nஇரு பொருளில் ஒரு சொல்\nஎம்.ஜி.ஆரைப் போல வர வேண்டும்\nகைக்குக் கைமாறும் பணமே - 06\nகோவில் உள்ளே என்ன மோதல்\nஎது கவிதை என்று படித்தாலென்ன\nகாலமும் மாறிக் காதலும் மாறிப் போச்சு\nஎறும்பூரக் கல் தேயுமாப் போல...\nகவிதை என்று எதைச் சொல்வது\nமூளைக்கு வேலை த��ும் வலைப்பூ\nஇப்ப எப்படித் தலையிடியும் காய்ச்சலும்\nதீபாவழி கூறும் வழிகாட்டல் என்ன\nகைக்குக் கைமாறும் பணமே - 05\nதிரைப்படப் பாடல்களில் உச்சரிப்புத் தெளிவின்மைக்கு....\nபதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் ���ாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/04/1003/", "date_download": "2020-02-27T17:04:39Z", "digest": "sha1:K4NP5YPSKSDYZIXZJ6OQA75NI6PA4T5B", "length": 10219, "nlines": 328, "source_domain": "educationtn.com", "title": "Lr.No. 190 Date 15.10.2008. பொது பணிகள் - ஆதரவற்ற விதவைகள் மற்றும் Ex-servicemen களுக்கு முன்னுரிமை நீட்டிப்பது - தெளிவுரை !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் Lr.No. 190 Date 15.10.2008. பொது பணிகள் – ஆதரவற்ற விதவைகள் மற்றும் Ex-servicemen களுக்கு முன்னுரிமை நீட்டிப்பது – தெளிவுரை ...\nLr.No. 190 Date 15.10.2008. பொது பணிகள் – ஆதரவற்ற விதவைகள் மற்றும் Ex-servicemen களுக்கு முன்னுரிமை நீட்டிப்பது – தெளிவுரை \nLr.No. 190 Date 15.10.2008. பொது பணிகள் – ஆதரவற்ற விதவைகள் மற்றும் Ex-servicemen களுக்கு முன்னுரிமை நீட்டிப்பது – தெளிவுரை\nPrevious articleஇன்று மதுரை நீதிமன்றத்தில் வெளியான உயர்நிலைபள்ளி தலைமையாசிரியர் பதவியுர்வு குறித்த வழக்கின் தீர்ப்பு \nU DISE பணி 27.02.2020 க்குள் முடிக்க SPD உத்தரவு.\n01.01.2020-நிலவரப்படி பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் -அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் .\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n… தேனை இதனுடன் கலந்து சாப்பிடுங்கள்.\nU DISE + FORMS யை தமிழில் மாற்றி மொபைலில் பயன்படுத்துவது எப்படி\nU DISE பணி 27.02.2020 க்குள் முடிக்க SPD உத்தரவு.\n… தேனை இதனுடன் கலந்து சாப்பிடுங்கள்.\nU DISE + FORMS யை தமிழில் மாற்றி மொபைலில் பயன்படுத்துவது எப்படி\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n2 துவக்கப் பள்ளிகளை நூலகங்களாக மாற்ற நடவைக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://in4net.com/lovers-suicide-car-nude-police-shock/", "date_download": "2020-02-27T17:08:35Z", "digest": "sha1:UCJZ7ZUJI7JVR2SN6C5PFJWVVUK3FBS4", "length": 7954, "nlines": 110, "source_domain": "in4net.com", "title": "காருக்குள் நிர்வாணமாக கிடந்த காதல் ஜோடியினர் - அதிர்ச்சியில் பின்னணி தகவல் - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nமுகத்தில் உள்ள கரும்புள்��ிகள் நீங்க\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வாழைப்பூ\n71ஆவது குடியரசு நாளை கொண்டாடும் டிக் டாக்\nபுது ஸ்டைலுடன் ஓபோ எஃப் 15 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்\nஜீ திரை புதிய சேனல் தொடக்கம்\nகாருக்குள் நிர்வாணமாக கிடந்த காதல் ஜோடியினர் – அதிர்ச்சியில் பின்னணி தகவல்\nகாருக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த காதல் ஜோடியினரை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசேலம் பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி கோபியின் மகன் சுரேஷ். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கல்லூரி முடித்து விட்டு வீடு திரும்பாததால், மகனை அக்கம் முழுவதும் தேடிவிட்டு கிடைக்காததால் போலீசாரிடம் சென்று புகார் மனு கொடுக்க சென்றுள்ளனர்.\nஇந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அதன்படி சுரேஷிற்கு சொந்தமான கார்ஷெட் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சுரேஷ் மற்றும் ஒரு இளம்பெண்ணின் சடலம் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட இளம்பெண் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி ரவியின் மகள் ஜோதிகா என விசாரணையில் தெரியவந்தது.\nஇரு குடும்பத்தினராறிடம் விசாரித்ததில் சுரேஷ் – ஜோதிகா இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாகவும், அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரியவந்தது.\nஇந்நிலையில் இந்த காதல் ஜோடிகள் பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்றால் எதற்காக ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக இருக்க வேண்டும். அல்லது இருவரும் உல்லாசமாக இருந்தபோது மூச்சடைந்து இறந்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஇவர்களது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனையின் முடிவின் படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉதித் சூர்யா தந்தை ஜாமின் மனு தள்ளுபடி\nஇன்ஸ்டாகிராமில் IOS-13 சாதனத்திற்கான புதிய அப்டேட் வெளியீடு\nகீழப்பாவூர் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தில் பிப்.23 இல் ஸ்ரீமகாசூலினி…\nபிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான உருவங்கள்\nமைனஸ் டிகிரி குளிரில் பிராத்தனை செய்யும் சாது\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nஎவரெஸ்ட்டைத் தொடர்ந்து கிளிமாஞ்சரோவில் 9வயது சிறுவன் மலை ஏறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/558084", "date_download": "2020-02-27T17:43:27Z", "digest": "sha1:KWU4BCNFG5RBJIVASNPNDVBIRBMHD53V", "length": 13031, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Action taken on repeal of Article 370: Rs. 80,000 crore allocated for Jammu and Kashmir Union Territory Development | 370-வது பிரிவு நீக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச வளர்ச்சி பணிக்காக ரூ.80,000 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n370-வது பிரிவு நீக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச வளர்ச்சி பணிக்காக ரூ.80,000 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு\nகாஷ்ம��ர் யூனியன் பிரதேச வளர்ச்சி\nகாஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது. இதனால், காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நிலவி வருவதால், பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. உள்ளூர் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதகவல் தொடர்பு முடக்கப்பட்டதோடு ஊடகம், பத்திரிகைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது படிப்படியாக இயழ்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் காஷ்மீரில் சிறப்பு நீக்கம் செய்யப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு மத்திய அமைச்சர்கள் 36 பேர் அங்கு சென்று மக்களை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த வரிசையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ஸ்ரீநகரில் உள்ள சந்தைக்கு சென்று வியாபாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் பேசிய அவர்; சிறப்பு தகுதி வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதை மக்கள் வரவேற்பதாக தெரிவித்தார்.\nமக்கள் அனைவரும் இங்கு உற்சாகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. காஷ்மீரில் பாதுகாப்பு சூழல் சாதகமாகத்தான் உள்ளது. அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவோம். பல்வேறு சாதகங்களை அவர்களுக்கு புரிய வைக்க இந்த முயற்சி பலன் அளிக்கும். தற்போதைய சூழல் மத்திய அரசுக்கு இது தேவையான ஒன்று. காஷ்மீர் மக்கள் கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.\nமத்திய அரசின் திட்டங்கள் ஜம்மு - காஷ்மீர் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் கனவு என்று அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச வளர்ச்சி பணிக்காக ரூ.80,000 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.\nபிரதம மந்திரி கிராம சாலைகள் திட்ட செயல்பாடு தமிழகம் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது: 2017ஐ விட 6 இடங்கள் பின்தங்கியது\nகொரோனா வைரஸ் தாக்கம்: தொழில்துறையினர் எவரும் மூலப்பொருள் வழங்கலும், ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை...நிர்மலா சீதாராமன் பேட்டி\nடெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: கலவரம் குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைத்தது டெல்லி காவல்துறை\nபோலீஸ் தடையை மீறி போராட்டம்: விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது...TDP தொண்டர்கள் கொந்தளிப்பு\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் சந்திப்பு : வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கட்சியினர் தவறு செய்திருந்தால் தண்டனை இரட்டிப்பாக வழங்கப்படும் : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்த பின் கெஜ்ரிவால் உறுதி\nஉயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு..: இன்று மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு\nஉலகளவில் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்..: 6வது இடத்தில் இந்தியா\nடெல்லியில் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய பாஜகவினர் மீது வழக்கு ப்பதிவு செய்வதற்கு இது உகந்த நேரம் அல்ல :டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிட்ட விவகாரம் : மாவட்ட ஆட்சியர்கள், தலைமை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\n× RELATED குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/558876/amp", "date_download": "2020-02-27T17:28:38Z", "digest": "sha1:TUBECCNRGD5RGS4Q3ZQ6ODMK3G46UN56", "length": 9197, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Chennai Open Chess: Russian Player Champion | சென்னை ஓபன் செஸ்: ரஷ்ய வீரர் சாம்பியன் | Dinakaran", "raw_content": "\nசென்னை ஓபன் செஸ்: ரஷ்ய வீரர் சாம்பியன்\nசென்னை ஓபன் செஸ்: ரஷ்ய வீரர் சாம்பியன்\nசென்னை: சர்வதேச அளவிலான சென்னை ஓபன் செஸ் போட்டியில் ரஷ்ய வீரர் பொங்கரடோவ் பாவெல் சாம்பியன் பட்டம் வென்றார்.தமிழ்நாடு சதுரங்க சங்கம், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு இணைந்து, சர்வதேச அளவில் டாக்டர் மகாலிங்கம் கோப்பைக்கான 12வது சென்னை ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியை நடத்தியது. சென்னை, சோழிங்கநல்லூரில் ஜன.18ம் தேதி முதல் நேற்று வரை நடந்த இந்த போட்டி மொத்தம் 10 சுற்றுகளாக நடந்தது. இதில் ��ல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள், சர்வதேச மாஸ்டர்கள் உட்பட 284 பேர் பங்கேற்றனர். மொத்தம் 10 சுற்றுகளின் முடிவில் ஒரு இந்திய வீரர் உட்பட 8 பேர் தலா 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர்.\nஅதனால் முன்னணி வீரர்களுடன் விளையாடி அதிக புள்ளிகள் குவித்ததின்(டை பிரேக்கர்) அடிப்படையில் ரஷ்ய வீரர் பொங்கரடோவ் பாவெல் முதல் இடத்தை பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு கோப்பையுடன் ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த மார்டின்ஸ் அலகேன்ட்ராவுக்கு (பெரு) ரூ.2லட்சம், 3வது இடம் பிடித்த யுதின் செர்கைக்கு (ரஷ்யா) ரூ.1.25லட்சம் வழங்கப்பட்டது. 4-7 இடங்களை பிடித்த அலெக்செஜ் (பெலாரஸ்), ரோசும் ஈவன் (ரஷ்யா), ஸ்டானிஸ்லாவ்(உக்ரைன்), ஸ்டுபக் கிரில் (பெலாரஸ்) ஆகியோருக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.80 ஆயிரம், ரூ.60ஆயிரம், ரூ.45 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்திய வீரர் வி.விஷ்ணு பிரசன்னா கோப்பையுடன் ரூ.40 ஆயிரம் பரிசு பெற்றார்.\nT-20 உலக கோப்பை தொடரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்த் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியப் பெண்கள் அணி\nமகளிர் டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nசென்னை - கோவா மோதும் அரை இறுதி டிக்கெட் விற்பனை\nரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் : மரியா ஷரபோவா ஓய்வு\nஐசிசி டெஸ்ட் தரவரிசை ஸ்மித் மீண்டும் நம்பர் 1: கோஹ்லிக்கு பின்னடைவு\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தார் இந்திய கேப்டன் விராட் கோலி: 911 புள்ளிகளுடன் ஸ்மித் முதலிடம்\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி\nகொரோனா வைரஸ் எதிரொலி: 2020 டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு\nஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி\nஉலக லெவனுக்கு எதிராக டி20 ஆசிய லெவனில் கோஹ்லி\nமகளிர் உலக கோப்பை டி20 இந்திய அணிக்கு 2வது வெற்றி: ஷபாலி, பூனம் அசத்தல்\nவெலிங்டனில் தரமான சிறப்பான சம்பவம் நம்பர் 1 இந்திய அணியை ‘வச்சு செஞ்ச’ நியூசிலாந்து: 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது\nரஞ்சி கோப்பை அரை இறுதியில் கர்நாடகா-பெங்கால் மோதல்: குஜராத்- சவுராஷ்டிரா பலப்பரீட்சை\nமகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி\nஇந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்திய அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதுபாய் டூட்டி பிரீ டென்னிஸ்: ஹாலெப் சாம்பியன்\nநியூசிலாந்து 348 ரன் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் இந்தியா திணறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/981787", "date_download": "2020-02-27T18:26:31Z", "digest": "sha1:7WGB6RPRKLADW7TULN336SQNJ4YMBP3R", "length": 12605, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு வாரவிழா இன்று துவக்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு வாரவிழா இன்று துவக்கம்\nபுதுக்கோட்டை, ஜன.20: புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலைபாதுகாப்பு வாரவிழா இன்று துவங்கி வருகிற 27ம்தேதி வரை நடைபெறுகிறது. கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மா���ட்டத்தில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கி வருகிற 27ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. முதல் நாளான இன்று இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து பெண்கள் நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் புதுக்கோட்டை நகரில் அரசு பொது வளாக அலுவலக வளாகத்தில் இருந்து நடைபெற உள்ளது. அனைத்து முக்கிய சந்திப்புகள், வாரச்சந்தைகள், பூங்காக்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் சாலை பாதுகாப்பின் முக்கியவத்துவத்தை சாலை பயன்படுத்துவோர் மற்றும் அனைத்து ஓட்டுனர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சாலை பாதுகாப்பு வாரவிழாவின் நோக்கம் ஆகும். 2வது நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது.\nமேலும் சாலை விதிகளை மீறுவோருக்கு ரோஜா பூ வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து சாலை பாதுகாப்பு வார விழாவின் 3வது நாளில் பள்ளி மற்றும் கல்லூரி பஸ் ஓட்டுனர்கள், அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் தனியார் நிறுவனம் ஓட்டுனர்களுக்கு இலவச உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. 4வது நாள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஓவியப்போட்டி, பேச்சு போட்டி, சிறந்த சாலை பாதுகாப்பு வாசகத்திற்கான போட்டி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற உள்ளன. 5வது நாளில் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நடைபெற உள்ளது. 7வது நாளில் அதிவேகம், அதிக பாரம், தலைகவசம் அணியாமல் பயணித்தல், சீட்பெல்ட் அணியாமல் பயணித்தல், வாகனத்தை ஓட்டும்போது கைபேசியைப் பயன்படுத்துதல் போன்ற விதிமீறல்கள் குறித்த சிறப்பு வாகன சோதனை நடைபெற உள்ளது. மேலும் இரவில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டுநர்கருக்கு தேநீர் வழங்கி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட உள்ளது. 8வது நாளில் வாகன விற்பனை முகவர்கள், ஒட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் மற்றும் நடத்துநர்களின் ஊர்வலம் நடத்துதல். சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார். 27ம்தேதி வரை நடக்கிறது.\nஉணவு தயாரிப்பு, விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை பொன்னமராவதி விழிப்புணர்வு முகாமில் அதிகாரி விளக்கம்\nஅறந்தாங்கி மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா, ஊர்வலம்\nவிராலிமலை அரசு பள்ளியில்மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி\nவிராலிமலை அருகே கல்லூரி பேருந்துகள் மோதல்: 5 மாணவர் உட்பட 6 பேர் காயம்\nதிரளான பக்தர்கள் பங்கேற்பு வாகன ஓட்டிகள் புலம்பல் திருமயம், அரிமளம் பகுதியில் கடலை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் பாத்திகளில் தண்ணீர் பாச்சி தட்டுகளில் இறைக்கும் பெண்கள்\nவெள்ளனூர் அழகுநாச்சியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nபுதுக்கோட்டை அடுத்த களமாவூரில் ரயில்வே பாலப்பணி முடிவதற்குள் சுங்க கட்டணம் வசூல்\nவாராப்பூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் பிரதமரின் சமான் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,24,704 விவசாயிகள் பதிவு\n28ம் ேததி துவக்கம் குளத்தில் வாலிபர் சடலம் போலீசார் விசாரணை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்\n× RELATED சமூக ஆர்வலர்கள் கோரிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2126859", "date_download": "2020-02-27T18:12:47Z", "digest": "sha1:7KWV6HYQR4FQV4IEMAJWYPZHBXH52XB5", "length": 20213, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "சபரிமலை விவகாரத்தில் அவதூறு; கேரள இளைஞர் வேலை இழந்தார்| Dinamalar", "raw_content": "\nஆம் ஆத்மி கவுன்சிலர் மீது கொலை வழக்கு 7\nவாட்ஸ்ஆப், டுவிட்டர், டிக்டாக் மீது தெலுங்கானா ... 1\nதினமலர் பங்குதாரர் ஆர்.ராகவன் மனைவி சுப்புலட்சுமி ... 27\nடில்லி கலவர வழக்கு: விசாரிக்க 2 சிறப்பு விசாரணைக்குழு ... 5\nமூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா' 5\nஆம்ஆத்மியினர் வன்முறை செய்திருந்தால் இரட்டிப்பு ... 32\nகொரோனா வைரஸ்: உலக நாடுகளில் ஏற்படுத்திய தாக்கம் 6\nபிரதமரால் பாராட்டு பெற்ற மூதாட்டிக்கு ஆதார் ... 8\nதீக்கிரையான டில்லி பள்ளி: சாம்பலான புத்தகங்கள் 15\nசபரிமலை விவகாரத்தில் அவதூறு; கேரள இளைஞர் வேலை இழந்தார்\nதிருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வது தொடர்பாக, சமூக வலைதளத்தில் அவதுாறாக கர��த்து தெரிவித்த, கேரளாவைச் சேர்ந்தவர், வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.\n'கேரளாவில் உள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்கள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. தற்போது, மாதாந்திர பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடந்து வருகின்றன.\nஇந்நிலையில், வளைகுடா நாடான சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்ந்த, தீபக் பவித்திரம் என்ற இளைஞர், சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்வது குறித்து, அவதூறாக அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அவரை வேலையில் இருந்து நீக்குவதாக, 'லுலு ஹைப்பர்மார்க்கெட்' என்ற வணிக வளாகங்களை நடத்தும் நிறுவனம் அறிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலி, இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, கிண்டல் செய்யும் வகையில், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ஊழியரை, இந்த நிறுவனம் ஏற்கனவே வேலையில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags சபரிமலை விவகாரம் தீபக் பவித்திரம் சவுதி அரேபியா லுலு ஹைப்பர்மார்க்கெட் தொழிலதிபர் யூசுப் அலி Sabarimala affair Kerala youth Deepak Bavithiram Lulu Hypermarket industrialist Yousuf Ali\nஇன்றைய(அக்., 19) விலை: பெட்ரோல் ரூ.85.63; டீசல் ரூ.79.82(5)\nசபரிமலை சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்கள்(31)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதிலிருந்து என்ன தெரிகின்றது இப்பொழுது நாயாய் பேயாய் ஆ ஊ என்று கத்தி அலைகின்றார்களே அந்த பூரண சுதந்திரம் இந்தியா தவிர எந்த நாட்டிலும் இல்லை என்று தெளிவாகத்தெரிகின்றது. தீபக் பவித்திரம் சொன்னது என்ன என்று ஒரு வார்த்தை இல்லை, கூறத்தகாத என்றால் என்னயார் அதை முடிவு செய்வது. அவன் சொன்னது பிடிக்கவில்லையாயார் அதை முடிவு செய்வது. அவன் சொன்னது பிடிக்கவில்லையா அவனை எப்படியாவது பணியில் இருந்து நீக்கி இன்னொரு முஸ்லிமை அந்த பணிக்கு கொண்டு வரவேண்டும் அதற்கு இப்படி ஒரு சால்ஜாப்பா\nசரியான தீர்ப்பு. இப்படி ஒவ்���ொரு நிறுவனம் நடவடிக்கை எடுத்ததால் நாட்டில் அமைதி நிலவும். வாழ்த்துக்கள்.\nசபரிமலை விவகாரத்தை கடவுள் நம்பிக்கையற்ற கேரளா அரசு அரசியலாக்கி வருவதை கண்டித்திருக்கவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்ப���கிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்றைய(அக்., 19) விலை: பெட்ரோல் ரூ.85.63; டீசல் ரூ.79.82\nசபரிமலை சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/14/13674/", "date_download": "2020-02-27T16:06:32Z", "digest": "sha1:VG4S7ZBJG4H2ERZ5UOI4JGB7GF4ICIJI", "length": 8447, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு பிலிப்பைன்ஸ் பாராட்டு - ITN News", "raw_content": "\nபோதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு பிலிப்பைன்ஸ் பாராட்டு\nதங்க பிஸ்கட்டுக்களுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது 0 30.ஜூன்\nஉலக வங்கியின் நிதியுதவி 0 01.அக்\nசூடானில் சிவில் ஆட்சியை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு 0 04.ஜூன்\nபோதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன எடுக்கும் நடவடிக்கைகளை பிலிப்பைன்ஸ் பாராட்டியுள்ளது. பிலிப்பைன்ஸில் எடுக்கும் சட்ட நடவடிக்கைகளில் இலங்கையும் இணைந்துள்ளமை மகிழச்சிக்குரியதென அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டே தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இலங்கையும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கென ஆரம்பித்துள்ள வேலைத்திட்டங்கள் பாராட்டத்தக்கதென பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டே தெரிவித்துள்ளார். அத்துடன் போதை பொருள் வழக்கில் தனது மகனிற்கு எதிராகவும் இவர் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது. “தன் மகனின் குற்றங்கள் உண்மை எனின் அவருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்க கூட தயங்க மாட்டேன் என” இவர் குறிப்பிட்டது உலக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி\nகடந்த வாரம் வரை நான்காயிரத்து 623 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு\nகொவிட் 19 – உயிரிழப்புக்கள் அதிகரித்துவரும் நிலையில் உலக பொ��ுளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nஅரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை\nதேசிய இளைஞர் விளையாட்டு விழா\nஇலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று\nமகளிர் உலகக்கிண்ணத்தில் இலங்கை – அவுஸ்திரேலியா இன்று மோதல்\nகொழும்பு றோயல் – கல்கிசை சென் தோமஸ் கிரிக்கெட் போட்டி\n2023 – 2031ம் ஆண்டு வரையான ICC யின் முக்கிய தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி\nஜெயலலிதா போலவே தோற்றத்தில் கங்கனா : ரசிகர்கள் பாராட்டு\nஇந்தியன் -2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலி\nமகளிர் உலக கோப்பை கிரிக்கெட் விளம்பர தூதராக சிவகார்த்திகேயன்\n“ஒரு குட்டி கதை” : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/08171710/1270405/Delhi-govt-takes-inprinciple-decision-for-free-pilgrimage.vpf", "date_download": "2020-02-27T16:29:47Z", "digest": "sha1:AJ25GOVFDFSR4ODB7V37H5HAMZNOPMTO", "length": 5958, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Delhi govt takes in-principle decision for free pilgrimage to Nankana Sahib in Pakistan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்தார்பூர் செல்லும் யாத்ரீகர்களின் கட்டணத்தை ஏற்க டெல்லி அரசு முடிவு\nபதிவு: நவம்பர் 08, 2019 17:17\nடெல்லியில் இருந்து கர்தார்பூர் செல்லும் யாத்ரீகர்களின் கட்டணத்தை ஏற்க முதல் மந்திரி கெஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது.\nகர்தார்பூர் பாதை திறப்பு விழா மற்றும் குருநானக் தேவ் பிறந்தநாளின்போது இந்திய யாத்ரீகர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவித்த பாகிஸ்தான் அரசு தற்போது பின்வாங்கியுள்ளது.\nஇந்நிலையில், டெல்லியில் இருந்து கர்தார்பூர் செல்லும் யாத்ரீகர்களின் கட்டணத்தை ஏற்க முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சரவையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.\nஏற்கனவே, தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி தீர்த்த யாத்திரை யோஜனா என்ற திட்டத்தின் கீழ் 12 புனித தலங்களுக்கு யாத்ரீகர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nKartarpur Corridor | India | Pakistan | arvind kejriwal | கர்தார்பூர் சாலை திட்டம் | இந்தியா | பாகிஸ்தான் | அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறை - ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ��சேன் மீது வழக்குப்பதிவு\nடெல்லி வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு\nசீனாவில் நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு தடை\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகளே காரணம் - பிரகாஷ் ஜவடேகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/68285-sushma-swaraj-final-tributes-at-at-lodhi-crematorium.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-27T17:02:54Z", "digest": "sha1:6EKTKAD7O7X5EJZH5KCCBTZYMLDO64VB", "length": 12417, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "சுஷ்மாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது! | Sushma Swaraj; Final tributes at at Lodhi crematorium.", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசுஷ்மாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nமறைந்த மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.\nமத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். இன்று காலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.\nஅதைத்தொடர்ந்து, பாஜக தலைமையகத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு அங்கு சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வகித்த அவருக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பாஜக தலைமையகத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அவரது உடல் டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் வைக்கப்பட்டது.\nடெல்லி லோதி சாலையில் உள்ள மைதானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. மயானத்தில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல் உள்ளிட்டோர், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பூட்டான் நாட்டின் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.\nபின்னர், அரசு மரியாதையுடன் சுஷ்மா ஸ்வராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.\nஅயலுறவுத்துறையில் அளப்பரிய சாதனை படைத்த சுஷ்மா ஸ்வராஜ்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n பிரதமர் மோடி & தலைவர்கள் இறுதி அஞ்சலி\nஅயலுறவுத்துறையில் அளப்பரிய சாதனை படைத்த சுஷ்மா ஸ்வராஜ்\nஅத்திவரதர் வைபவ சிறப்பு ஏற்பாடு: காஞ்சிபுரத்திற்கு சிறப்பு நிதி\nசுஷ்மாவின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை\n1. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n2. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\n3. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n4. மெரினா கடற்கரையில் குளித்த போது சோகம் குடும்பத்தினர் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்\n5. காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்\n6. கமல் என் அனுமதி இல்லாமலேயே முத்தம் கொடுத்துட்டார்\n7. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்\n\"மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்\" - சுஷ்மாவிற்கு மத்திய அமைச்சரவையின் இரங்கல் கூட்டம்\n பிரதமர் மோடி & தலைவர்கள் இறுதி அஞ்சலி\nசுஷ்மாவின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை\n1. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n2. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\n3. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n4. மெரினா கடற்கரையில் குளித்த போது சோகம் குடும்பத்தினர் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்\n5. காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்\n6. கமல் என் அனுமதி இல்லாமலேயே முத்தம் கொடுத்துட்டார்\n7. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Dan.html", "date_download": "2020-02-27T18:07:33Z", "digest": "sha1:V427PSLNBZ7XDVCKB2XRDXP6KFODXWO2", "length": 8555, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "டாண் -கெப்பிடல் சண்டை உச்ச கட்டத்தில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / டாண் -கெப்பிடல் சண்டை உச்ச கட்டத்தில்\nடாண் -கெப்பிடல் சண்டை உச்ச கட்டத்தில்\nடாம்போ March 03, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்.குடாநாட்டினில் டாண் தொலைக்காட்சி மற்றும் கெப்பிடல் தொலைக்காட்சிகளிற்கிடையேயான கேபிள் இணைப்பு மோதல் உச்சம் பெற்றுள்ளது.\nடாண் தொலைக்காட்சிக்கு ஆதரவாக கூட்டமைப்பின் வசமுள்ள யாழ்.மாநகரசபை மும்முரமாக செயற்பட்டுவருகின்றது.அத்துடன் கெப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் இணைப்பிற்கான கம்பங்களை அகற்றியும் வருகின்றது.\nகுறித்த விவகாரம் நீதிமன்ற படியேறியுள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாது அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அங்கயனின் கெப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் இணைப்பிற்கான கம்பங்கள் இன்றும் யாழ்.மாநகர எல்லைக்குள் நாட்டப்பட்டுள்ளது.கெப்பிடல் தொலைக்காட்சிக்கான அனுமதியை ஜனாதிபதி மைத்திரியே வழங்கியுள்ளார்.\nஅதேவேளை டாண் தொலைக்காட்சி உரிமையாளரான குகநாதன் மைத்திரியின் போதைப்;பொருளிற்கு எதிரான அணியின் இணைப்பாளராக(\nஇது தொடர்பில் மாநகர துணை முதல்வர் செய்த முறைப்பாட்டையடுத்து காவல்துறை அதனை இன்று தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அங்கு முறுகல் நிலை தோன்றியிருந்தது.சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்றிருந்த ஊடகவியலாளருடன் அங்கயனின் ஆதரவாளர்கள் முரண்பட்டுமுள்ளனர்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பல��� - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nகூட்டமைப்பில் கருணாவை போட்டியிட கோரினோம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணாம்மாணை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/03/12/hrpc-is-prpc-from-today/?replytocom=412366", "date_download": "2020-02-27T18:14:57Z", "digest": "sha1:PPW5JSRMZHD72DD6YECVHWKYRJOSOQEY", "length": 28011, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "இன்று முதல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.���.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிக���்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் இன்று முதல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்செய்திமறுகாலனியாக்கம்தன்னார்வ நிறுவனங்கள்நீதிமன்றம்போலீசு\nஇன்று முதல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nBy மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\n702/5 ஜங்சன் ரோடு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.\nமனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற எமது அமைப்பு இனி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற பெயரில் செயல்படும் என்பதை இவ்வறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமனித உரிமை என்ற இந்தச் சொற்றொடரை அமெரிக்க வல்லரசு முதல், ஏகாதிபத்தியத் தொண்டூழிய நிறுவனங்களான என்.ஜி.ஓக்களும் தமது கேடான நோக்கங்களுக்குப் பயன்படுத்தி வருவதாலும், ஒடுக்குவோர் ஒடுக்கப்படுவோர் என்று பிரிந்து கிடக்கும் மக்கட் சமூகத்தில், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளைக் குறிப்பதற்கு மனித என்ற பொதுச்சொல் பொருத்தமற்றதாக இருப்பதாலும், இந்தப் பெயர் மாற்றத்தின் அவசியம் குறித்து சில காலமாகவே நாங்கள் பரிசீலித்து வந்தோம். எனினும் சமீபத்திய சில நிகழ்வுகளின் காரணமாக தற்போது இந்தப் பெயர் மாற்றம் உடனடி அவசியமாகியிருக்கிறது.\nமனித உரிமை என்ற பெயரில் அமைப்பு வைத்துக் கொண்டு, அதனைப் பலர் கேடாகப் பயன்படுத்துவதால், அரசு சார்ந்த அமைப்பான மனித உரிமை ஆணையம் தவிர்த்த மற்றவர்கள், தமது அமைப்பின் பெயரில் மனித உரிமை என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் தடுப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என அரசு சார்ந்த அமைப்பான தமிழக மாநில மனித உரிமை ஆணையம், 2009-ல் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.\nஇதனைத் தொடர்ந்து தமிழக அரசு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 2 -ல் கீழ்க்கண்டவாறு திருத்தம் செய்தது. மனித உரிமை என்ற சொற்களைப் பயன்படுத்தி இனி யாரும் சங்கங்களைப் பதிவு செய்ய அனுமதி இல்லையென்றும், ஏற்கெனவே அவ்வாறு பதிவு செய்திருப்பவர்கள் 6 மாதங்களுக்குள் தங்கள் சங்கத்தின் பெயரை மாற்றம் செய்து கொள்ளவேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது.\nஇந்நிலையில் மனித உரிமைக் கழகம் என்ற பெயரிலான ஒரு அமைப்பு, குறிப்பிட்ட ஒரு பிரச்சினையில் தங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளி போலீசில் புகார் செய்திருந்தது. அது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், “மனித உரிமை என்ற பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்து 4 ஆண்டுகள் கடந்த பின்னரும், பலர் இந்தப் பெயரில் அடையாள அட்டை, விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு வைத்துக் கொண்டு முறைகேடுகளில் ஈடுபடும்போது, இவர்களுக்கு எதிராக அரசும் போலீசும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதை நீதிமன்றத்துக்கு அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது. இதனை ஒட்டி இந்தப் பெயரைப் பயன்படுத்தும் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையை போலீசு முடுக்கி விட்டுள்ளது.\nமனித உரிமை என்ற பெயரில் பிழைப்புவாதிகள் பலர் கட்டைப் பஞ்சாயத்து செய்து பணம் பறித்து வருவது உண்மைதான் எனினும், இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் துணையுடன்தான் நடக்கின்றன. இத்தகைய போலி மனித உரிமை அமைப்புகள் நடத்தும் விழாக்களில் உயர் போலீசு அதிகாரிகள், நீதிபதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.\nஇருந்த போதிலும் உரிமை என்ற சொல்லையே கட்டோடு வெறுக்கும் போலீசுக்கு இந்த நீதிமன்ற உத்தரவு பொன்னான வாய்ப்பாக அமைந்து விட்டது. அரசு நிறுவனம் போலப் பெயர் வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுவது, மோசடி செய்வது என்று குற்றம் சாட்டி இ.பி.கோ 170, 420 பிரிவுகளின் கீழ், எல்லா மனித உரிமை அமைப்புகள் மீதும் போலீசு வழக்கு தொடுத்து வருகிறது.\nநுகர்வோர் ஆணையங்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டிருப்பதால் நுகர்வோர் என்ற சொல்லைப் பயன்படுத்தி யாரும் அமைப்பு வைக்கக்கூடாது என்று கூற இயலுமா மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பு அரசின் பெயரால் அமைக்கப்பட்டிருப்பதால், மனித உரிமை என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி யாரும் அமைப்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறும் நீதிமன்றத் தீர்ப்பும் அரசு உத்தரவும் கேலிக்கூத்தானவை.\nஅரசின் அத்தனை உறுப்புகளும் தாங்கள் அறிவித்துக் கொண்ட நோக்கங்களுக்கே எதிராகத்தான் செயல்பட்டு வருகின்றன என்பது நாடறிந்த உண்மை. ஆனால் அவற்றைக் கலைக்குமாறு எந்த நீதிமன்றமும் உத்தரவிட்டுவிடவில்லை. தண்டிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னால் பணிந்து சலாம் போடுகிறது நீதித்துறை. உச்ச நீதிமன்ற உத்தரவுகளையே கால் தூசுக்கு சமமாக மதிக்கும் போலீசு, இந்த உயர் நீதிமன்ற உத்தரவை மட்டும் சிரமேற்கொண்டு அமல்படுத்துகிறது. மனித உரிமைகளின் காவலன் என்று கூறிக்கொள்ளும் நீதித்துறை, அரசுடனும் போலீசுடனும் சேர்ந்து கொண்டு நடத்தும் இந்த ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்.\nஅதே நேரத்தில், மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற பெயரை மாற்றுவதென்ற முடிவு ஏற்கெனவே எம்முடைய பரிசீலனையில் இருந்து வருவதால், அந்தப் பெயரிலேயே தொடர்ந்து இயங்கி, இதற்காக வழக்குகளை சந்திப்பதும் சட்டப் போராட்டம் நடத்துவதும், காலத்தையும் உழைப்பையும் வீணடிக்கும் செயலாக இருக்கும் என்று நாங்கள் கருதுவதால்,\nஇன்று முதல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் People’s Right Protection Centre – PRPC என்ற பெயரில் இயங்குவது என்ற எமது முடிவை, இந்த அறிவிப்பின் வாயிலாக வெளியிடுகிறோம்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற எமது அமைப்பு இனி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ..\nசரியான பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.\nபெயர்கள் எதுவாயினும் நோக்கங்களும் செயல்பாடுகளும்தான் முக்கியம் தோழர்களே வாழ்த்துக்கள் சேர்ந்துப் பணியாற்றுவோம் நம்மிடம் இழப்பதற்கென்று இருப்பது கைவிலங்குகள் மட்டும்தான்.\nLeave a Reply to குளச்சல் யூசுஃப் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82291.html", "date_download": "2020-02-27T17:13:35Z", "digest": "sha1:4JFWZILG22GTUQWMWB47TT4IRK32QNDK", "length": 6030, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "ஆண்ட்ரியாவின் கவர்ச்சி புகைப்படமும், ரசிகர்களின் கமெண்ட்டும்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஆண்ட்ரியாவின் கவர்ச்சி புகைப்படமும், ரசிகர்களின் கமெண்ட்டும்..\nஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார்.\nஇந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார். நடிப்பு தவிர பாடகியாகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் வெளியிடுகிறார்.\nதனது இளமை பொலிவை வெளிப்படுத்த அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் பட்டன் போடாத டாப்ஸ் அணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். கச்சிதமான அவரது தோற்றத்துக்கு ஏற்ப கவர்ச்சி வேடத்தை அவருக்கு இயக்குனர்கள் யாராவது தாருங்களேன் என்று சில ரசிகர்கள் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். சிலர் அந்த கவர்ச்சி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஎனது அழகுக்கு அவர்கள் தான் காரணம் – தமன்னா…\n59 வயது நடிகருக்கு ஜோடியாகும் அஞ்சலி…\nரசிகர்களுக்கு ஆலோசனை வழங்கும் ரகுல் பிரீத் சிங்…\nஎமி ஜாக்சனை சோகத்தில் ஆழ்த்திய தற்கொலை சம்பவம்…\nசமந்தா படத்திற்கு ரூ.15 கோடி நஷ்டமா\nகாதல் திருமணம் தான் செய்வேன் – சிம்பு பட நடிகை பேட்டி\nஓரினச்சேர்க்கை படத்தை பாராட்டிய குஷ்பு\nகொலை மிரட்டல் விடுக்கிறார்கள்- கமி‌‌ஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்…\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=106713", "date_download": "2020-02-27T17:43:31Z", "digest": "sha1:ZGDY7OAJHRQWKEPLKXBAMB3VI2ZMBZNE", "length": 10907, "nlines": 75, "source_domain": "karudannews.com", "title": "ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுபடுவதை எவராலும் தடுக்கமுடியாது- சீ.பி.ரத்நாயக்க தெரிவிப்பு!! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுபடுவதை எவராலும் தடுக்கமுடியாது- சீ.பி.ரத்நாயக்க தெரிவிப்பு\nஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுபடுவதை எவராலும் தடுக்கமுடியாது- சீ.பி.ரத்நாயக்க தெரிவிப்பு\nஎதிர்வரும் பொதுதேர்தலுக்கு முன்பு ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுபடுவதை எவராலும் தடுக்கமுடியாது என புகையிரத இராஜாங்க அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார் 14.02.2020.கினிகத்தேன பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கட்சியின் தலமைத்துவத்தை பெற்று கொண்டு துணி போத்தி கொண்டு கதைப்பவர்கள் தான் வாக்கு கேட்க மாட்டேன் என பொய்யான பிரச்சாரங்களை முன்வைத்து வருவார்கள் எதிர்கட்சியில் இன்று பல்வேறு பிரச்சினைகள் எழுப்பியுள்ளது எல்லோருடைய வாழ்வியலின் பின்னால் ஒரு காரணம் காணப்படுகிறது அது தான் தலைமைத்துவத்தை பெற்று கொள்வது.\nஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி பெற்று கொண்ட ஐம்பத்து ஐந்து\nஇலட்ச்சம் வாக்குகளை இல்லாமல் செய்து கொள்வதற்கு தான் ஒரு பக்கம் யானை\nமறுமக்கம் இதயம் போன்ற சின்னங்களை தெரிவு செய்திருக்கிறனர் அதற்கு ஒரு\nநல்ல ஒரு உதாரணம் தான் நவீன் திஷாநாயக்கவுடை தந்தை கட்சி விட்டு கட்சி\nமாறியதனால் அன்றைய காலகட்டத்தில் அவர் பத்து இலட்ச்சம் வாக்குகளை இழந்தார்\nஅதன் காரணமாகத்தான் அவர்களுக்கு இதுவரையிலும் ஒரு கனிஷமான வாக்குகளை\nபெறமுடியாத சூழ்நிலை கானப்படுகிறது கடந்த தேர்தலின் போது சிறுபான்மை\nமக்கள் நினைத்தார்கள் அவர்களுக்கு பலத்தினை வழங்கினால் நாட்டை சிறப்பாக\nகொண்டு செல்லமுடியுமென நினைத்தார்கள் ஆனால் எமக்கு நாடு வேண்டும்\nநாட்டின் தேசிய கீதம் வேண்டும் என எண்ணி பெருபான்மை மக்கள் எமக்கு நாட்டை\nநான் இனவாதத்தை பற்றி பேசவில்லை சிறுபான்மை மக்களும் இந்த நாட்டின்\nபிரஜைகள் சிங்களம் தமிழ் முஸ்லிம் பேகர் என்ற இனவாதத்தினை பார்க்காமல்\nஅனைவருக்கும் ஒரே ஜனாதிபதி என்ற அடிப்படையில் செயல்பட்டு கொண்டு\nஇருக்கிறார் எமது நாடு ஒரு ஜனநாயக நாடு நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர\nகட்சியோடு இனைந்து செயற்பட்டாலும் இதுவரையிலும் ஒப்பந்தம் ஒன்றும்\nகைச்சாத்திடபடவில்லை ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் கானப்படும் இது\nதொடர்பில் நாம் எதிர்வரும் காலங்களில் சிறந்த தீர்மானத்தை முன்னெடுப்போம்\nமற்றவர்களை போல் பதவிகளுக்கு ஆசைப்பட்டு கொண்டு தவளை போல் அந்த\nபுறத்திற்கும் இந்த புறத்திற்கும் பாய்ந்து கொண்டு இருக்கமாட்டோம்\nநுவரெலியா மாவட்ட மக்கள் அன்று தொடக்கம் இன்றுவரை என்னோடு இருக்கிறார்கள்\nஆகவே எதிர்வரும் பொது தேர்தலில் எனக்கு சிறந்த பெறுபேறுகளை எமது மக்கள்\nஎனக்கு பெற்று கொடுப்பார்கள் மக்களுக்கு சேவையினை மேற்கொள்ளவே மக்கள்\nஎம்மை தெரிவுசெய்கிறார் எனது தாய் என்னை பெற்றெடுக்கும் போது நான் ஒரு\nஅரசியல் வாதியாக வரவேன்றும் என பெற்றுறெடுக்கவில்லை\nஇந்த நாட்டின் பிரஜை என்ற அடிப்படையில் எமது நாட்டினை நல்வழிக்கு கொண்டு\nசெல்லவேண்டும் இல்லாவிட்டால் எமது நாடு பிழையான வழிக்கு சென்றுவிடும்\nஅதன் அடிப்படையில் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள வாகன நெறிசல்களை குறைத்து\nகொள்ள வேண்டும் தற்பொழு எனக்கு கிடைத்திருக்கின்ற அமைச்சின் ஊடாக\nபுகையிரத சேவை நூற்றுக்கு பன்னிரண்டு போன்ற வீத அடிப்படையில்\nகானப்படுகிறது இதனை அதிகரிக்கவேண்டும் இந்த நாட்டை யார் ஆட்சிசெய்தாலும்\nயார் அமைச்சராக வந்தாலும் புகையிரத சேவை இருந்த இடத்தில் தான் இருக்கிறது\nஎதிர்வரும் காலங்களில் எமது நாட்டுக்கு அதிவேக புகையிரத சேவை முக்கிய மாக\nஅரசியல் பழிவாங்கல்களுக்காக திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்புகளை செய்யாமல், மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு உடனடியாக உரிய நியமனத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமஸ்கெலியா புரவுன்லோ தோட்டபகுதியில் வலையில் சிக்குண்டு உயிருடன் பிடிக்கப்பட்ட சிறுத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/kaunatalaukakau-matataumalala-caraumatatairakauma-alakau-tarauma-paiitarauta", "date_download": "2020-02-27T16:31:21Z", "digest": "sha1:FMHBZ6D3T24ICS7YVA7NSOYT67YOTW46", "length": 7630, "nlines": 46, "source_domain": "thamilone.com", "title": "கூந்தலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் அழகு தரும் பீட்ரூட்! | Sankathi24", "raw_content": "\nகூந்தலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் அழகு தரும் பீட்ரூட்\nபுதன் சனவரி 22, 2020\nபீட்ரூட் உங்கள் சருமத்திற்கும் தலைமுடிக்கும் எவ்வாறு பயனளிக்கிறது மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.\nஆரோக்கியத்துடன், பீட்ரூட் உங்கள் அழகை அதிகரிக்கவும் உதவுகிறது. அனைத்து தோல் பிரச்சினைகளுக்கும் தீர்வு பீட்ரூட்டில் மறைக்கப்பட்டுள்ளது. பீட்ரூட் உங்கள் தலைமுடிக்கும் மிகவும் நல்லது. பீட்ரூட் உங்கள் சருமத்திற்கும் தலைமுடிக்கும் எவ்வாறு பயனளிக்கிறது மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.\nபீட்ரூட் முடி மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. அதன் உதவியுடன், முடி உதிர்வதில் இருந்து விடுபடலாம். இதற்காக, நீங்கள் விரும்பினால், மருதாணி மற்றும் நெல்லிக்காயுடன் பீட்ரூட் சாற்றை கலந்து உங்கள் தலைமுடியில் தடவவும். அல்லது ஒரு கப் பீட்ரூட்டை அரைத்து ஒரு எலுமிச்சையின் சாறு, 2 டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் ஊறவைத்த வெந்தயம் மற்றும் 1 நெல்லிக்காய் ஆகியவற்றை கலக்கவும். இந்த செயல்பாட்டினை வாரத்திற்கு 2 நாட்கள் முடிக்கு தடவவும். செயல்பாட்டிற்கு பின்னர் தினமும் 2 மணி நேரம் கழித்து ஷாம்பு உதவியுடன் முடியை கழுவ வேண்டும். சில நாட்களில், நீங்கள் வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள்.\nகுளிர்காலத்தில் கூட முகத்தில் பளபளப்பு வேண்டுமானால், தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது நன்மை பயக்கும், ஆனால் ஃபேஸ் பேக் செய்து முகத்தில் தடவுவது மேலும் நன்மை பயக்கும். ஃபேஸ் பேக் தயாரிக்க, பீட் ஜூஸ், ஆரஞ்சு தோல் தூள், பயறு வகைகளில் கிராம் பவுடர் சேர்த்து உங்கள் முகத்தில் தடவவும். அல்லது பீட்ரூட் ஜூஸால் தினமும் முகத்தில் மசாஜ் செய்யலாம். இறந்த செல்கள் மசாஜிலிருந்து அகற்றப்பட்டு முகம் மென்மையாக மாறும்.\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nபுதன் பெப்ரவரி 26, 2020\n14 ஆண்டுகளுக்கு முன்பு 4.9 சதவீதமாக மட்டுமே இருந்த நீரிழிவு நோய்\nதேங்காய் உடலுக்கு நன்மை அளிக்கிறதா\nசெவ்வாய் பெப்ரவரி 25, 2020\nதேங்காய் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகரிக்குமா\nஅகத்திக்கீரையை எந்த உணவுடன் சாப்பிட கூடாது\nசனி பெப்ரவரி 22, 2020\nஅகத்திக்கீரையில் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள\nபுதன் பெப்ரவரி 19, 2020\nதலைவலி மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும் தடுக்க உதவும்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவன்னிமயில் 2020 தாயகப் பாடலுக்கான நடனப்போட்டி\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் “கற்க கசடற 2020”\nபுதன் பெப்ரவரி 26, 2020\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/06/udarpayirchi-seiyyum-podhu-seiyyum-thavarugal.html", "date_download": "2020-02-27T17:53:46Z", "digest": "sha1:X7VNP2S2TNE4X7FTH6NO7BYEMQOEAHEC", "length": 27045, "nlines": 203, "source_domain": "www.tamil247.info", "title": "உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய 10 தவறுகள் என்னென்ன தெரியுமா? ~ Tamil247.info", "raw_content": "\nஉடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய 10 தவறுகள் என்னென்ன தெரியுமா\nஉடற்பயிற்சி கட்டுரை, உடற்பயிற்சி செய்வது எப்படி புத்தகம், உடற்பயிற்சி உணவு முறைகள், உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய தவறுகள்\nவொர்க் அவுட்டுக்குப் பின் என்னென்ன செய்யக் கூடாது\nஉடற்பயிற்சியின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை முறையாகச் செய்யாதபோது, அதற்கான பலன்கள் நிச்சயம் கிடைக்காது. உடற்பயிற்சிக்கு முன்போ, உடற்பயிற்சியின்போதோ, உடற்பயிற்சிக்குப் பிறகோ செய்யவேண்டியவை பற்றி ஜிம் பயிற்சியாளரிடம் கேட்டுத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nAlso read: தினசரி செய்யும் உடற்பயிற்சியால் உண்டாகும் 24 நன்மைகள்\nஉடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன தெரியுமா\n1. தண்ணீர் வேண்டும் ஆனால்... வேண்டாம்\nஉடற்பயிற்சி செய்து முடித்ததும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.\nஅதே நேரத்தில் குறைந்தபட்சம் 5 நிமிட இடைவெள���க்குப் பிறகே குடிக்க வேண்டும். ஏனெனில், கடுமையான உடற்பயிற்சியின்போது அதிகமாக இருந்த ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு சாதாரண நிலைக்கு வரச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, உடனே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து விடுங்கள்.\n2. கார்போஹைட்ரேட் உணவுகள் வேண்டாம்\nவொர்க்-அவுட் முடிந்ததும் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணக் கூடாது. இவை உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். மாறாக, அதிக புரோட்டீன் சத்துள்ள உணவுகளை உண்பதால் அவை உடலின் தசை வளர்ச்சிக்கு உதவும்.\nவொர்க்-அவுட் முடித்தவுடன் உடல் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால், உடனே அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர் பானங்களையோ, சோடா போன்றவற்றையோ குடிக்கக் கூடாது. அதிகமான சர்க்கரை மீண்டும் உடலின் கலோரிகளை அதிகரித்துவிடும். எனவே, தண்ணீர் குடிப்பதே சிறந்தது.\n4. ரன்னிங், சைக்கிளிங் கூடாது\nட்ரெட் மில்லில் ஓடுதல், சைக்கிளிங் போன்ற கார்டியோ (Cardio) வார்ம்-அப் வகைப் பயிற்சிகளை வொர்க்-அவுட் செய்த பிறகு, கண்டிப்பாகச் செய்யக் கூடாது. ஏற்கெனவே கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்துவிட்டு மீண்டும் வார்ம்-அப் பயிற்சிகளைச் செய்வதால், அது மூட்டுகளையும் தசைகளையும் பாதிக்கும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்புதான் இவற்றைச் செய்ய வேண்டும். உடற்பயிற்சி முடித்த பிறகு, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைத்தான் செய்ய வேண்டும்.\n5. உடையை மாற்றி விடுங்கள்\nவொர்க்-அவுட் முடித்ததும் நேராக வீட்டுக்குச் சென்று, உடையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில், உடற்பயிற்சியின்போது ஏற்பட்ட வியர்வையால், உடையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளின் தொற்று ஏற்பட்டிருக்கலாம். வொர்க்-அவுட்டின்போது உடுத்திய உடையை நீண்ட நேரம் உடுத்தினால், சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்.\n6. வெள்ளை பிரெட் சாப்பிடாதீர்கள்\nபிரெட்டில் உள்ள ஸ்டார்ச் வேகமாகச் சர்க்கரையாக மாறக்கூடியது. எனவே, இதை அதிகளவில் சாப்பிடாமல், குறைந்த அளவில் சாண்ட்விச்சாக உண்ணலாம். முக்கியமாக வெள்ளை நிற பிரெட் உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.\nஉடற்பயிற்சி செய்து முடித்ததும் சீஸ், பதப்படுத்தப்பட்ட சிக்கன் சேர்க்கப்பட்ட பர்கர் போன்ற உணவுகளை உண்ணக் கூடாது. ஏனெனில், அவற்றில் கொழுப்பு மற்றும் உப்பு அதிகளவில் நிறைந்துள்ளன. இவை உடல் எடையை அதிக���ிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும்.\nAlso Read: உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான‌ அதிபயங்கர எச்ச‍ரிக்கை\n8. ஷவர் குளியலுக்கு நோ\nவொர்க்-அவுட் முடித்ததும் வியர்வைப் படலம் ஏற்பட்டு, பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, உடற்பயிற்சிக்குப் பிறகு, குளித்துவிடுவது நல்லது. ஆனால், ஷவரில் குளிப்பது ஏற்றதல்ல. குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.\n9. ஆம்லெட்டுக்கு நோ சொல்லுங்கள்\nஉடற்பயிற்சிக்குப் பின் முட்டை சாப்பிடுவது நல்லதுதான். முட்டையில் புரோட்டீன் மற்றும் கோலைன் அதிகம் உள்ளது. ஆனால் முட்டையைப் பொரித்தோ வறுத்தோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வேகவைத்து உண்ணலாம்.\n10. ஜூஸ், மில்க் ஷேக் வேண்டாம்\nஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றை உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் சர்க்கரை அதிகம் இருப்பதால், அவையும் உடல் எடையை அதிகரிக்கக் காரணமாகிவிடும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய 10 தவறுகள் என்னென்ன தெரியுமா' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய 10 தவறுகள் என்னென்ன தெரியுமா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nநாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..\nஜாதகத்தில் உள்ள கெட்ட நேரத்தை/ சகுனத்தை கழிப்பதற்க்காக நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மங்கல...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nகுட்கா, பான்மசாலா எடுத்து வாயில் புற்றுநோய் வந்து ...\nசிறுவர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய நல்ல பழக்க...\nBank லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் திருடுபோன...\nஇரு சக்கர வாகனங்களில் பகலிலும் Headlight எரிவது ஏன...\nஆண்கள் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் பின்...\n'ஆச்சி மசாலா' நிறுவனர் A.D.பத்மசிங் ஐசக் தொழில், வ...\nகுரங்கு போல உருவம் கொண்ட விசித்திர மனிதர்கள்\nசமையல்: 'கம்பு லட்டு' செய்வது எப்படி\nசர்க்கரை நோய் குறைக்கும் மாந்தளிர், வெந்தயம் - பாட...\nமிகவும் பழமையான 10 உலக மொழிகளில், தமிழ் மொழிக்கு எ...\nகடை உண்டியலை லாவகமாக திருடும் பெண் CCTV காட்சி (வீ...\nரவா கிச்சடி செய்வது எப்படி\nகாதலுக்கு கண்ணில்லை என்று சொல்லுவார்கள், அதை உண்மை...\nநீங்கள் இரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா\nபிளாஸ்டிக் கப்பை பயன்படுத்தி இட்லி தயாரிக்கும் கொட...\nநம்ம கல்வி அமைச்சர் கூட இப்படி English ல பேச மாட்ட...\nஇத்தனை நன்மைகள் நாவல்பழ கொட்டையில் இருக்கும்போது அ...\nஉடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய 10 தவறுகள...\nவலிகளில் இருந்து உடனடியாக நிவாரணம் பெற உதவும் 12 வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/147613-jokes", "date_download": "2020-02-27T18:41:44Z", "digest": "sha1:G7K6YC3V5HM6AGWCMB27LDJHK6KG5OP6", "length": 4581, "nlines": 137, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 January 2019 - ஜோக்ஸ் - 3 | Jokes - Ananda Vikatan", "raw_content": "\n - இது மனிதத்தின் திருவிழா\nபத்து சதவிகித இட ஒதுக்கீடு - சமூகநீதிக்கு சாவுமணியா\n“இனி சினிமா மாயை, ��ரசியல்ல செல்லாது”\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nபாரு... பாரு... நல்லா பாரு\nபுதிய சினிமா... பூமிக்கு வா\nசரிகமபதநி டைரி - 2018\nஅன்பே தவம் - 12\nஇறையுதிர் காடு - 7\nநான்காம் சுவர் - 21\nகேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/556979", "date_download": "2020-02-27T16:15:14Z", "digest": "sha1:SQ3ZRKPDDNBPDGKIFHZVCAUEP3S7Q7TD", "length": 11564, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Hobart International Tennis, Tennis Tournament, Sania Mirza, Ukraine Nadia Couple, Mixed Doubles | 2 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்திற்கு திரும்பிய சானியா; முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n2 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்திற்கு திரும்பிய சானியா; முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்\nஹோபர்ட்: ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. மகளிர் பிரிவு இறுதிப்போட்டியில் சீனாவின் சாங் சுவாய் - ப��ங்க் சுவாயை 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்திற்கு திரும்பிய சானியா முதல் தொடரிலேயே பட்டம் வென்றுள்ளார். இந்திய டென்னிஸ் புயல் சானியா மிர்சா(33) 2017ம் ஆண்டு நடைபெற்ற சீன ஓபன் போட்டிக்கு பிறகு ஓய்வில் இருந்தார். இந்நிலையில் 2020 ஜனவரியில் நடைபெறும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும் சனியா களம் இறங்கினார்.\nஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஹோபர்ட் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரைன் வீராங்கனை நடியா கிச்சனோக்குடன் இணைந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற அரை இறுதியில் செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா - தாமரா ஜிடான்செக் (ஸ்லோவேனியா) ஜோடியுடன் நேற்று மோதிய சானியா ஜோடி 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 24 நிமிடத்துக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீனாவின் சாங் சுவாய் - பெங்க் சுவாயை 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றது.\nகொரோனா வைரஸ் தாக்கம்: தொழில்துறையினர் எவரும் மூலப்பொருள் வழங்கலும், ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை...நிர்மலா சீதாராமன் பேட்டி\nடெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: கலவரம் குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைத்தது டெல்லி காவல்துறை\nபோலீஸ் தடையை மீறி போராட்டம்: விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது...TDP தொண்டர்கள் கொந்தளிப்பு\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் சந்திப்பு : வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கட்சியினர் தவறு செய்திருந்தால் தண்டனை இரட்டிப்பாக வழங்கப்படும் : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்த பின் கெஜ்ரிவால் உறுதி\nஉயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு..: இன்று மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு\nஉலகளவில் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்..: 6வது ���டத்தில் இந்தியா\nடெல்லியில் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய பாஜகவினர் மீது வழக்கு ப்பதிவு செய்வதற்கு இது உகந்த நேரம் அல்ல :டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிட்ட விவகாரம் : மாவட்ட ஆட்சியர்கள், தலைமை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nடெல்லியில் அமைதியை நிலைநாட்ட கோரி ஜனாதிபதியிடம் காங்கிரஸ் மனு : மத்திய அரசின் தோல்வியே வன்முறைக்கு காரணம் என்று சோனியா காந்தி குற்றச்சாட்டு\n× RELATED ஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/557392", "date_download": "2020-02-27T18:14:42Z", "digest": "sha1:FHN36LQCXJIKVUPQEJPPTFKARSS4GWZQ", "length": 8108, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Thunderstorms in southern Tamil Nadu coastal districts: Meteorological department | தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதென் தமிழக கடலோர மாவட்டங்களி���் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஇடி மின்னலுடன் கூடிய மழை\nசென்னை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடிய காற்றின் சுழற்சி காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.\nகுயின் தொடருக்கு தடை கோரி வழக்கு தொடர தீபாவுக்கு எந்த உரிமையும் இல்லை: கௌதம் வாசுதேவ் மேனன் ஐகோர்டில் பதில் மனு\nபள்ளி அருகில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க இடைக்காலதடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nடாஸ்மாக் வேண்டாம் என கிராம சபையில் நிறைவேற்றும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தயக்கம் ஏன்.. அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\n2018-ல் நடந்த நீட் தேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்\nசென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nஉயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு..: இன்று மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு\nகாஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரிவினர் திவ்யப்பிரபந்தம் பாட ஐகோர்ட் அனுமதி\nஇந்தியன் 2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்து குறித்து இயக்குனர் சங்கர் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம்\nஇன்று மாலை முதல் வேலைநிறுத்தம் நடைபெறும்: குடிநீர் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு\nபீகாரைப் போல தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்\n× RELATED தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/981788", "date_download": "2020-02-27T18:25:18Z", "digest": "sha1:WZBBIF53NDHHAH6GCD2GL4DKXWLZJKBV", "length": 14212, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுக்கோட்டையில் 1,356 மையங்களில் போலியோ சொட்டுமருந்து முகாம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுக்கோட்டையில் 1,356 மையங்களில் போலியோ சொட்டுமருந்து முகாம்\nபுதுக்கோட்டை, ஜன.20: புதுக்கோட்டை நகராட்சி கோவில்பட்டி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன்குமார், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், நகர்நல அலுவலர் யாழினி உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளி கூடங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற ஆயிரத்து 356 மையங்களில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட ஒரு லட்சத்து 61 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இம்முகாமினை சிறப்புற நடத்திட சுகாதாரம், மருத்துவம், வருவாய், சத்துணவு, கல்வி, ரோட்டரி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா துறைகளைச் சேர்ந்த 5 ஆயிரத்து 638க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து சொட்டு மருந்து வழங்கும் மையங்களுக்கு போலியோ சொட்டு மருந்துகளை குறிப்பிட்ட குளிர்பதன நிலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nஒவ்வொரு சொட்டு மருந்து மையத்திலும் இப்பணிக்கு 4 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு மையங்களுக்கு வரும் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விடுபட்ட குழந்தைகள் யாரேனும் இருப்பின் இன்று (திங்கட்கிழமை) மேற்கண்ட பணியாளர்கள் இரு குழுக்களாக பிரிந்து வீடு வீடாக சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க உள்ளனர் என்றார். கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒன்றியக்குழு தலைவர் துவக்கி வைத்தார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நேற்று ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி ஒன்றியக்குழு தலைவர் ரெத்தினவேல் (எ) கார்த்திக் துவக்கி வைத்தார். முகாமில் மருத்துவர் நர்மதா, அட்மா இயக்குநர் தமிழழகன், மாவட்ட பாசறை இணைச் செயலாளர் அருண்பிரசாத், விராலிப்பட்டி முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கந்தர்வகோட்டை பேருந்து நிலையம், அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஊராட்சி மன்ற தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் என பல இடங்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணிகள் நடைபெற்றது. முகாம்களில் ஐந்து வயதிக்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வந்து சொட்டு மருந்து போட்டனர். காலை முதல் மாலை வரையும் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.\nஉணவு தயாரிப்பு, விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை பொன்னமராவதி விழிப்புணர்வு முகாமில் அதிகாரி விளக்கம்\nஅறந்தாங்கி மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா, ஊர்வலம்\nவிராலிமலை அரசு பள்ளியில்மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி\nவிராலிமலை அருகே கல்லூரி பேருந்துகள் மோதல்: 5 மாணவர் உட்பட 6 பேர் காயம்\nதிரளான பக்தர்கள் பங்கேற்பு வாகன ஓட்டிகள் புலம்பல் திருமயம், அரிமளம் பகுதியில் கடலை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் பாத்திகளில் தண்ணீர் பாச்சி தட்டுகளில் இறைக்கும் பெண்கள்\nவெள்ளனூர் அழகுநாச்சியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nபுதுக்கோட்டை அடுத்த களமாவூரில் ரயில்வே பாலப்பணி முடிவதற்குள் சுங்க கட்டணம் வசூல்\nவாராப்பூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் பிரதமரின் சமான் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,24,704 விவசாயிகள் பதிவு\n28ம் ேததி துவக்கம் குளத்தில் வாலிபர் சடலம் போலீசார் விசாரணை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்\n× RELATED பாகிஸ்தானில் போலியோ மருந்து முகாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/982102/amp", "date_download": "2020-02-27T18:17:20Z", "digest": "sha1:TGRBBHHJLF3MEEMFTVUWV4RVJBQE5CXK", "length": 7283, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கொங்கு நேஷனல் பள்ளி ஆண்டுவிழா | Dinakaran", "raw_content": "\nகொங்கு நேஷனல் பள்ளி ஆண்டுவிழா\nகொங்கு தேசிய பள்ளி ஆண்டுவிழா\nஈரோடு, ஜன.21: ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். தாளாளர் செங்கோட்டுவேலன் வரவேற்றார். முதல்வர் கலையரசி ஆண்டறிக்கையினை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கலந்து கொண்டு, 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கி பேசினார். தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்களுக்கு தலா 2 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் பாலகிருஷ்ணன், அறக்கட்டளை உறுப்பினர்கள் த��வராஜா, இளங்கோ, கிருஷ்ணன், தங்கவேல், வெங்கடாசலம், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியில், மேல்நிலை வகுப்புகளின் பொறுப்பு ஆசிரியை மெர்சி பமிலா நன்றி கூறினார்.\nதுப்பாக்கி சுடும் தளத்தில் மரக்கன்று நடும் விழா\nபண்ணாரி சோதனை சாவடியில் ஆய்வு\nஓய்வூதியம், பணிக்கொடை வழங்க கோரிக்கை\nஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்\nகரும்பு பாக்கி வழங்காவிட்டால் பிப்.29 முதல் காத்திருப்பு போராட்டம்\nகனரா வங்கி சார்பில் இலவச வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\nதாளவாடி அருகே குட்டையில் மூழ்கி வாலிபர் பலி\nகால் முறிவால் அவதிப்பட்ட முதியவர் தூக்கிட்டு தற்கொலை\nஅம்மாபேட்டை பகுதியில் நாளை மின்தடை\nமாவட்ட அளவிலான தடகள போட்டி சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற அரசு பள்ளி மாணவிகள்\nபெருந்துறை எம்.எல்.ஏ. தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா\nதுப்பாக்கி சுடும் தளத்தில் 750 மரக்கன்றுகள் நடும் பணி\nஈரோட்டில் விதிமுறை மீறி பயன்படுத்தப்படும் ஏர்ஹாரன்கள்\nமருத்துவக்கழிவுகள் மேலாண்மை அங்கீகாரம் பெறாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்\n9ம் தேதி இரவு 9 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. தரமற்ற சாலையால் விபத்து அதிகரிப்பு\nமாரியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுடன் துவக்கம்\nஜவுளிச்சந்தையில் கோடை சில்லரை விற்பனை அதிகரிப்பு\nகிராம ஜோதி யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.15.28 கோடியில் புதிய மின் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/iphone-xs-max-catches-fire-in-us-mans-pocket-report/articleshow/67329028.cms", "date_download": "2020-02-27T18:58:10Z", "digest": "sha1:LRZI3UA2L2FDWSU3XQDMBUWZPKIDUJRG", "length": 12913, "nlines": 141, "source_domain": "tamil.samayam.com", "title": "iPhone : வாடிக்கையாளரின் பின்புறத்தில் சூடு வைத்த ஐபோன்! - iphone xs max catches fire in us man's pocket: report | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nவாடிக்கையாளரின் பின்புறத்தில் சூடு வைத்த ஐபோன்\nஅமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XS Max மொபைல் அதன் உரிமையாளரின் பாக்கெட்டில் தீப்பிடித்து எரிந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் புதிய ஐபோன் தருவதாக இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வதாகக் கூறியிருக்கிறார்.\nவாடிக்கையாளரின் பின்புறத்தில் சூடு வைத்த ஐபோன்\nஅமெரிக்காவில் ஐபோன் தீப்பிடித்ததில் வாடிக்கையாளரின் பின்புறத்தில் சுட்டுவிட்டது.\nஇதனால், அவர் ஆப்பிள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வதாகக் கூறியிருக்கிறார்.\nஅமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹில்லார்டு. அவர் சில நாட்களுக்கு முன்புதான் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மொபைலான iPhone XS Max ஸ்மார்ட்போன் வாங்கியுள்ளார்.\nஒரு நாள் ஹில்லார்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, தனது பேண்ட் பின் பாக்கெட்டில் மொபைலை வைத்திருந்திருக்கிறார். திடீரென கருகும் நாற்றம் வந்ததால் மொபைலை எடுத்துப் பார்த்ததும் தீப்பற்றி எரிந்துள்ளது. புகை அவர் இருந்த அறையையே சூழ்ந்துவிட்டது.\nஇதனால் தன் ஐபோனை அருகிலிருந்த ஆப்பிள் ஸ்டோருக்கு எடுத்துச் சென்று புகார் கூறியுள்ளார். அங்கே சேதமடைந்த மொபைலைப் பெற்றுக்கொண்டு புதிய ஐபோனை வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்தில் ஹில்லார்டின் லேசான தீக்காயங்களுடன் தப்பியுள்ளார். இதனால் புதிய ஐபோன் தருவதாக இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வதாகக் கூறியிருக்கிறார்.\nஅண்மையில் ஒருவரது ஐபோன் XS Max மொபைல் சாப்வேர் அப்டேட் செய்யும் போது வெடித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nஅரண்மனைகளின் நகரம் \"ஜெய்பூர்\" அழகை 64MP #MegaMonster Galaxy M31 மொபைல் மூலம் படம் பிடித்துக் காட்டிய அர்ஜூன் கபூர்\nJio New Plan: ஜியோவின் 336 நாட்கள் வேலிடிட்டி பிளான் அறிமுகம்; ஓவர்நைட்டில் ஆட்டத்தை மாற்றிய அம்பானி\nJio: ரூ.49 மற்றும் ரூ.69 க்கு இரண்டு புதிய ஜியோ திட்டங்கள் அறிமுகம்; வேலிடிட்டியை சொன்னா ஷாக் ஆகிடுவீங்க\nBSNL vs Jio: இரவோடு இரவாக ஜியோவின் புதிய ரூ.2121-க்கு பதிலடி கொடுத்த பிஎஸ்என்எல்; தினமும் 3ஜிபி டேட்டா\nWarning: வீடியோ வழியாக வரும் அடுத்த ஆபத்து; பேஸ்புக், வாட்ஸ்ஆப் பயனர்கள் உஷாராக இருக்கவும்\nதிரெளபதி: பிஆர்ஓ ஆன ராமதாஸ்\nநெல்லையில் விவசாயியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய கும்பல்\n'சிஏஏ எதிர்ப்பு போராட்டம் அல்ல போர்'\nபாஜகவுக்கு பெரிய இன்சல்ட்: பிரியாணிக்கு பாதுகாப்பு கேட்கும்...\nஅரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி\nமக்களை கவர தங்கம், அமைச்சர் விஜயபாஸ்கர் அசத்தல் பரிசு\nவிவோ V19 ப்ரோ: எப்போது அறிமுகம்\nRealme: ஒரே நேரத்தில் 3 லேட்டஸ்ட் ரியல்மி போன்களின் மீது அதிரடி தள்ளுபடி; என்னென..\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வேற எந்த போனும் வாங்கிடாதீங்க\n ஒப்போ ஃபைண்ட் X2 - கலக்குமா, சொதப்புமா..\nRealme: மார்ச் 5 வரைக்கும் வேற எந்த போனும் வாங்கிடாதீங்க; மீறினால் ரொம்ப வருத்தப..\nஇஸ்லாமியர் வாக்குகளைக் கவர அதிமுக புதிய யுத்தி\nCAA: முடிவுக்கு வருகிறதா சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம்\nரூ. 93,593 ஆரம்ப விலையில் Honda Unicorn BS 6 பைக் அறிமுகம்..\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபுது ரிலீஸ் : இந்த வாரம் வெளியாகும் 5 படங்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவாடிக்கையாளரின் பின்புறத்தில் சூடு வைத்த ஐபோன்\nபேட்டரி பவரில் அசத்தும் புதிய ஹுவாய் ஸ்மார்ட்போன்...\nநிலவில் சீனா புதிய சாதனை; இருண்ட பகுதியில் தரையிறங்கும் முதல் வி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/rose-petals-so-many-medical-benefits-119062900041_1.html", "date_download": "2020-02-27T18:50:15Z", "digest": "sha1:CSED5DZ4SWOSTFY3SURFMZMY5WDIFX7W", "length": 11569, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரோஜா இதழ் இத்தனை மருத்துவ பயன்களை கொண்டதா...? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 28 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரோஜா இதழ் இத்தனை மருத்துவ பயன்களை கொண்டதா...\nரோஜா இதழ்களை சுத்தம் செய்து அப்படியே சாப்பிட்டு வர சுவையையும், மணத்தையும் தரும். வயிற்றுக் கடுப்பு, சீத பேதி இவைகளையும் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேக ஆரோக்கியத்தை வளர்க்கும்.\nரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது.\nபூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்வது ஆறும்.\nரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது. ரோஜாபூவிதழ் 1500 கிராம், அதனுடன் நாலரை லிட்டர் தண்ணீர் சேர்த்து வாளியிலிட்டு நன்கு காய்ச்சி வடிக்கும் நீரே பன்னீராகும்.\nரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது.\nஅதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றும் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீரிடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.\nஆரோக்கியம் தரும் கொள்ளு ரசம் செய்ய...\nநீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த பாலக்கீரை..\nசரும பராமரிப்பில் அற்புத பலன்தரும் ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள்\nமுகத்திற்கு ஆவிப் பிடிப்பதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குமா...\nவெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhnutpam.wordpress.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-27T18:23:37Z", "digest": "sha1:G6BS7ANLLXZ6PYHMG5K5QEIXRFWYBJBA", "length": 21722, "nlines": 77, "source_domain": "thamizhnutpam.wordpress.com", "title": "ஏன் எழுதுகிறேன் – தமிழ் (தொழில்)நுட்பம்", "raw_content": "\nபுதிய தொழில்நுட்பங்களைத் தமிழில் தெரிந்து கொள்ளலாமே\nதமிழில் வழக்கமான விஷயங்களை எழுத எனக்குப் பிடிக்காது.\nஅலுவலகத்திற்குப் புறநகர் ரயிலில் பயணம் செய்வது எனது அன்றாட வழக்கம். சமீபத்தில் எழுதிய தொழில்நுட்பக் கட்டுரை ஒன்றை அச்சடித்துச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். அதே ரயிலில் பயணம் செய்யும் தமிழ் நண்பர் ஒருவர், தமிழில் ஏதோ படித்து/திருத்திக் கொண்டிருந்த என்னிடம்,\n“நாளைய தொழில்நுட்பம் பற்றி தமிழில் எழுதி வருகிறேன். சரிபார்க்க ரயில் பயணம் சரி���ாக இருக்கிறது”, என்று சொன்னவுடன், அவசரமாக வேறு தலைப்பிற்குத் தாவினார். இத்தனைக்கும், தொழில்நுட்பத் துறைதான் அவருடைய தொழிலும் அவருடைய பார்வையில், கவிதை எழுதுவதற்கான ஒரு மொழி தமிழ். மற்றபடி, வீட்டில் குடும்பத்தாருடன் பேசவும் பழகிய ஒரு மொழி. அதைத் தாண்டி – ரஜினி, கமல், இளையராஜா, ரகுமான், கருணாநிதி, ஜெயலலிதா விவாதிக்க தோதான மொழி. அவ்வளவுதான்.\nஎன்னுடைய இன்னொரு நண்பர், என்னுடைய எழுத்துக்களைப் படிக்கும் எழுத்தாளர். வீட்டிற்கு வந்த சில நண்பர்களிடம்,\n“இவர் தமிழில் நிறைய எழுதி வருகிறார்” என்றார்.\nஉடனே மற்ற நண்பர்கள், “குமுதத்திலா, விகடனிலா எழுதுகிறீர்கள் நீங்கள் சிறுகதையா இல்லை தொடர்கதை எழுத்தாளரா நீங்கள் சிறுகதையா இல்லை தொடர்கதை எழுத்தாளரா” என்று அடுக்கினார்கள். விஞ்ஞானம் அல்லது தொழில்நுட்பம் என்று சொன்னால் போதும், உடனே சுஜாதாவிற்குத் தாவிவிடுவார்கள். நண்பர் சொல்ல வந்த விஷயத்தை, முழுவதும் மறந்து, நைலான் கயிறு/கரையெல்லாம் ஷெண்பகப்பூ கதைக்கு உரையாடல் தாவிவிடும். தமிழில் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் எல்லாம் ஒத்து வராது என்று சொல்வதோடு நிற்காமல், “மடிக்கணினி என்றால் யாருக்குப் புரியும்” என்று அடுக்கினார்கள். விஞ்ஞானம் அல்லது தொழில்நுட்பம் என்று சொன்னால் போதும், உடனே சுஜாதாவிற்குத் தாவிவிடுவார்கள். நண்பர் சொல்ல வந்த விஷயத்தை, முழுவதும் மறந்து, நைலான் கயிறு/கரையெல்லாம் ஷெண்பகப்பூ கதைக்கு உரையாடல் தாவிவிடும். தமிழில் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் எல்லாம் ஒத்து வராது என்று சொல்வதோடு நிற்காமல், “மடிக்கணினி என்றால் யாருக்குப் புரியும் தமிழால் ஆங்கிலத்துக்கு எதிராக தாக்கு பிடிக்க முடியாது. நாமெல்லாம் ஆங்கிலத்தில்தானே படித்தோம். அதனால்தானே இன்று வேலையில் இருக்கிறோம்” என்று 300 ஆண்டு பழைய பல்லவியைப் பாடுவார்கள். அதை மீறிச் சில விவாதங்களை முன் வைத்த பொழுது, என்னை சற்று அடாவடி அல்லது பைத்தியம் என்று முடிவு கட்டியிருப்பார்கள் என்பது என் எண்ணம்.\nசரி, தமிழில் எழுதுவதால் நாம் புகழ் பெற முடியுமா\n முதலில் தமிழர்கள் அதிகம் படிப்பதே இல்லை. படித்தாலும், அரசியல் மற்றும் சினிமாதான், கல்லூரிப் படிப்பைத் தாண்டி, தமிழில் படிக்கிறார்கள். சிலர், கவிதை, சிறுகதை, மற்றும் தொடர்கதை படிக்கிறார்கள். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் என்பது வேலை கிடைக்க ஒரு கருவி. வேலை கிடைத்தவுடன் தொழிலுக்கு தேவையானதை ஆங்கிலத்தில் படித்துக் கொண்டு தமிழைப் பின்னுக்குத் தள்ளுவதுதான் முதல் வேலை 🙂\nஇப்படியிருக்க ஏன் தமிழில் எழுதுகிறேன்\nஎனக்கு விஞ்ஞான, தர்க்கரீதியான சிந்தனைதான் பிடித்திருக்கிறது என்பதால், கவிதை சரிப்பட்டு வராது. “மெர்க்குரிப் பூக்களே, செவ்வாய்க் குளங்களே” என்று எழுதுவது எனக்கு மிகவும் பித்தலாட்டமாகத் தெரிகிறது (விஞ்ஞானப்படி இரண்டும் சாத்தியமில்லை. மெர்க்குரியில் வெப்பநிலை 188 டிகிரி, செவ்வாயில் கடும் குளிர், -55 டிகிரி). கவிதை எழுத பல்லாயிரம் கவிஞர்கள் இருக்கிறார்கள்.\nதொழில்நுட்பக் கட்டுரை ஒன்றை 2009 –ல் எழுதப் போய், 30 -வருட இடைவேளைக்குப் பிறகு, சில பக்கங்கள் தமிழில் எழுத முடிகிறதே என்ற மகிழ்ச்சிதான் முதல் படி.\nசரி, சில சின்ன முயற்சிகள் செய்யலாமே என்று வெவ்வேறு தொழில்நுட்ப விஷயங்களைப் பற்றி கட்டுரைகள் எழுதி, அவை வெளி வந்தவுடன், மேலும் பத்திரிகை ஆசிரியர்கள் ஊக்குவிக்க, ஏன் விஞ்ஞானக் கட்டுரைகளைத் தமிழில் எழுதக்கூடாது என்று தோன்றியது.\nதமிழ் மிகவும் பழைய, ஆனால் ஏழை மொழி. தொழில்நுட்பக் கல்வியிலும், அறிவியல் செல்வாக்கிலும் அதிகம் முன்னேறாததால், இன்னும் பழமையாகவே உள்ளது. இத்தனை காலம் தாக்கு பிடித்ததே பெரிய விஷயம் என்றாலும், இனியும் இணைய உலகில் தாக்கு பிடிக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. ரஜினியும், ஜெயலலிதாவையும் வைத்து ஜல்லியடித்து இணையத்தில் தமிழைக் கரையேற்ற முடியாது. தமிழின் ஏழ்மை, அதில் அதிக வகைவகையான விஷயங்கள் இல்லாததே. ஏன் தமிழர்கள், தமிழ் என்றவுடன் கருணாநிதியையோ அல்லது வைரமுத்துவையோ முன் வைக்கிறார்கள் இந்த இருவரின் தமிழும் பழைய விஷயம். சுஜாதாவின் முயற்சிக்கு மேல் தமிழ் விஞ்ஞான/ தொழில்நுட்ப உலகில் வளரவேயில்லை.\nதொழில்நுட்பத்திற்கு செண்டிமெண்ட் கிடையாது, பிரிடிஷ் ஆங்கிலத்தைப் பின்னுக்குத் தள்ளிய அமெரிக்க ஆங்கிலம் இன்றைய இணையத்தின் சிந்தனை மொழி. பிரிடிஷ் ஆங்கிலத்திற்கே இந்த நிலை என்றால், தமிழ் சில காலங்களில் மறக்கப்பட்ட ஒரு மொழியாக மாறிவிடலாம்.\nமூன்று விஷயங்கள் தமிழில் தொழில்நுட்ப/ விஞ்ஞானக் கட்டுரைகள் எழுத என்னை தூண்டிய வண்ணம் உள்ளது.\nதம���ழில் அதிக அளவில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பச் சொற்கள் இல்லாததால், புதிய சொற்களை உருவாக்கும் வாய்ப்புகள் இம்மொழியில் ஏராளம். புதிய சொற்களை உருவாக்கும் இன்பம் அலாதியானது. எத்தனை பேருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு சத்தியமாக கன்னித்தமிழ் தான் – ஒப்பீட்டில் மற்ற மொழிகள் பாட்டிகளாகத் தோன்றுகிறது J\nவிக்கிப்பீடியா தமிழில் உள்ளது. வழக்கம் போல, அதிகம் பயனற்ற கட்டுரைகள், அரசியல், தனிநபர், மற்றும் சினிமாவாகத் தமிழ் சிரிக்கிறது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகள் நிறைய தமிழில் வர வேண்டும். எளிதில் இணைய நுகர்வோர் விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்ள வழி வகுக்க வேண்டும். 15 லட்சம் பேர் உள்ள டச்சு மொழியில் 90 லட்சம் பேர் பேசும் தமிழ் மொழியைவிட பல மடங்கு நல்ல கட்டுரைகள் இருப்பது என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது\nஆராய்ச்சி அடிப்படையில் தமிழில் அதிகம் எழுதப்படுவதில்லை. சொல்லப் போனால், ஆராய்ச்சி என்பது நம்முடைய வழக்கத்தில் இல்லாத ஒன்று. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகளுக்கு ஏராளமான ஆராய்ச்சி தேவை. மேற்கோள்களும் அவசியம். சிக்கலான இத்துறையை எளிமைப் படுத்துவதோடு, இதில் மேலும் படித்து முன்னேறவும் வழி வகுக்க வேண்டும். இத்தகைய முறைகள் தமிழில் அதிகம் இல்லாதது ஒரு புறம் குறையாகப் பட்டாலும், இதுவே ஒரு உந்துதலாகவும் உள்ளது. இம்முறைகளை இன்னும் சில எழுத்தாளர்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளது இன்னொரு உந்துதல் என்று சொல்லலாம்\nகட்டுரை எழுதுவது ஒரு புறம். இன்றைய இணைய தமிழ் உலகில் இரண்டு விஷயங்கள் மிகவும் வருத்தமளிக்கிறது.\nஇணையம் என்றால், ஆழமான விஷயங்களை தமிழர்கள் அதிகம் படிப்பதில்லை. திறன்பேசிகளில் சும்மா மேய்கிறார்கள்\nபடித்த கட்டுரையை தமிழர்கள் பாராட்டுவதும் இல்லை, விமர்சிப்பதும் இல்லை. உலகிலேயே மிக மெளனமான படிப்பாளிகள் தமிழ் மக்கள் என்றுதான் தோன்றுகிறது\nஇதை எல்லாம் மாற்றத்தான் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.\nபதாகை – ஏப்ரல் 2016\nஇசைபட வாழ்வோம் – பகுதி 1\nநம்ம கையில என்ன இருக்கு\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – புதியதொரு எதிர்காலம் – பகுதி 18\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – எதிர்கால வேலைகள் – பகுதி 17\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் ��� சட்டப் பயன்பாடு – பகுதி 16\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – ஒரு Recap மற்றும் HR -ல் AI – பகுதி 15\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – இசைத் துறையில் AI – பகுதி 14\nமாதங்கள் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2019 (1) நவம்பர் 2019 (1) ஒக்ரோபர் 2019 (1) செப்ரெம்பர் 2019 (1) ஓகஸ்ட் 2019 (1) ஏப்ரல் 2019 (2) மார்ச் 2019 (5) பிப்ரவரி 2019 (4) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (4) மே 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) பிப்ரவரி 2018 (2) திசெம்பர் 2017 (1) நவம்பர் 2017 (1) ஒக்ரோபர் 2017 (2) செப்ரெம்பர் 2017 (1) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) மே 2017 (2) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) பிப்ரவரி 2017 (1) ஜனவரி 2017 (2) நவம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2016 (2) ஓகஸ்ட் 2016 (2) ஜூலை 2016 (2) ஜூன் 2016 (1) மே 2016 (1) ஏப்ரல் 2016 (2) மார்ச் 2016 (2) பிப்ரவரி 2016 (1) ஜனவரி 2016 (2) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) ஒக்ரோபர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (3) மார்ச் 2015 (1) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (1) செப்ரெம்பர் 2014 (2) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (1) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (1) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (1) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (4) ஓகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) மார்ச் 2012 (1) பிப்ரவரி 2012 (2) நவம்பர் 2011 (1) ஒக்ரோபர் 2011 (2) மே 2011 (2) ஏப்ரல் 2011 (2) ஜனவரி 2011 (2) நவம்பர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (1) ஓகஸ்ட் 2010 (4) ஜூன் 2010 (1) மே 2010 (3) ஏப்ரல் 2010 (2) மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1)\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனிமேஷன் தொழில்நுட்பம், இசை (11) இசை தொழில்நுட்பம் (3) இணைய அந்தரங்கம் (27) இணைய தொழில்நுட்பம் (38) உச்சக் குளிர் அணு பெளதிகம் (6) உயிரியல் தொழில்நுட்பம் (4) கணினி தொழில்நுட்பம் (46) கருவிகளின் இணையம் (26) சூழலியல் தொழில்நுட்பம் (5) செயற்கை நுண்ணறிவு (37) தகவல் தொழில்நுட்பம் (37) தகவல் விஞ்ஞானம் (3) தானோட்டிக் கார்கள் (15) துல்லிய நேர அளவீட்டுத் தொழில்நுட்பம் (6) நிதித் தொழில்நுட்பம் (6) நுண் துகள் அணு பெளதிகம் (10) புத்தக விமர்சனம் (4) மின் புத்தகங்கள் (2) மின் வியாபார தொழில்நுட்பம் (4) லேசர் தொழில்நுட்பம் (5) விஞ்ஞான கணிமை (18) விஞ்ஞான சிந்தனை (3) விண்வெளி ஆராய்ச்சி (1) Financial technology (1) Uncategorized (5)\nFollow தமிழ் (தொழில்)நுட்பம் on WordPress.com\nவலைப்பூவை மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nஉங்களது மின்னஞ்சலை பதிவு செய்தால், புதிய கட்டுரைகள் வெளிவரும் பொழுது உடனே அறிவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhnutpam.wordpress.com/2013/04/06/the-race-for-a-new-game-machine-david-shippy-and-mickey-phipps-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2020-02-27T17:34:19Z", "digest": "sha1:J7ITCALUTQ3V7OXKBRFD3UT5TVTB2M3C", "length": 30298, "nlines": 88, "source_domain": "thamizhnutpam.wordpress.com", "title": "The Race for a New Game Machine – David Shippy and Mickey Phipps – புத்தக விமர்சனம் – தமிழ் (தொழில்)நுட்பம்", "raw_content": "\nபுதிய தொழில்நுட்பங்களைத் தமிழில் தெரிந்து கொள்ளலாமே\nஇன்று வழக்கமாக வீடுதோறும் நாம் பார்க்கும் காட்சி இது: முதியவர்கள் டிவி சீரியல்களில் உருகிக் கொண்டிருக்கையில், இளைஞர்(ஞி)கள் தங்களுடைய அறைகளில் படிப்பு/ வேலை/ தூக்கம் தவிர்த்த நேரத்தை கணினி விளையாட்டுகளில் களிக்கிறார்கள். குழந்தைகள் வெளியே விளையாடாமல் இளவயதிலேயே கண்ணாடி போட்டுக் கொண்டு கணினியுடன் சஞ்சலிக்கிறார்கள் என்று முதியவர்கள் கவலைப்படுகிறார்கள். நடுத்தர குடும்பங்கள் எங்கும் நாம் சாதாரணமாக பார்க்கும் காட்சி இது.\nஅட, புத்தக விமர்சனம் என்று பார்த்தால் ஏதோ சமூக கட்டுரையைப் படிக்க வேண்டியிருக்குமோ என்று நீங்கள் கவலைப்படுவது புரிகிறது. இன்றைய இளைய தலைமுறையை இப்படிச் சுண்டி இழுக்கும் எலெக்ட்ரானிக் விளையாட்டு எந்திரங்களை உருவாக்கியவர்களைப் பற்றிய புத்தகத்தைத்தான் இன்று அறிமுகப்படுத்திக் கொள்ளப் போகிறோம்.\nமுதலில் ஒரு ஆச்சரியமான, நம்ப முடியாத செய்தி. IBM நிறுவனம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இவர்களுக்கும் மின்னணு விளையாட்டு எந்திரங்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும் இருக்கிறது. “அட போங்க சார். முதலில், சமுதாய பிரச்னை போல ஆரம்பித்து விட்டு, அடுத்தபடியாக இப்படி காமெடி பண்ணுகிறீர்கள்,” என்று கேமிங் பற்றியும் IBM பற்றியும் தெரிந்தவர்களுக்குத் தோன்றலாம்.\nகஞ்சி போட்ட விறைப்பான வெள்ளை சட்டையில் சிவப்பு டை அணிந்து, நீல சூட்டுடன் வலம் வரும் இந்த IBM – ஆ Xbox, Sony PS, Nintendo Wii இதெல்லாம் தெரியும், IBM விளையாட்டு மெஷின் எங்கே உள்ளது Xbox, Sony PS, Nintendo Wii இதெல்லாம் தெரியும், IBM விளையாட்டு மெஷின் எங்கே உள்ளது இந்தப் புத்தகத்தைப் படித்தபொழுது, என் மனதில் இப்படிப்பட்ட கேள்விகள் பலவும் எழுந்தன.\nபுத்தகக் கடையில் ஒரு மதிய பொழுதில் புதிய புத்தகப் பகுதியை அலசிக் கொண்டிருக்கையில் இந்த புத்தகம் அகப்பட்டது. அதுவும் கணினி பிரிவில் அல்லாமல், பொது பேப்பர்பேக் பகுதியில். இந்த புத்தகத்தின் ஆரம்ப பகுதியில் எனக்கு மிகவும் பிடித்த ஜனரஞ்சக கணினி பற்றி எழுதிய Tracy Kidder -ஐ குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தவுடன் மேலும் படிக்கத் தயாரான���ன். இந்த புத்தகத்தை எழுதிய டேவிட் ஷிப்பி மற்றும் மிக்கி பிப்ஸ், என்னைப் போல் ட்ரேசியின் விசிறி.\nபடிக்கத் துவங்கிய வெகு சீக்கிரத்திலேயே ஒன்று மட்டும் தெளிவானது – நீங்கள் வாங்கும் ஒவ்வொரு மின்னணு விளையாட்டு கான்சோலிலும் (electronic gaming consoles) IBM – மின் பங்கு உள்ளது. என்னாலும் இதை முதலில் நம்ப முடியவில்லை. என்னுடன் வேலை செய்யும் முன்னாள் IBM ஊழியர்களாலும் நம்ப முடியவில்லை. என்ன, கணினி பற்றிய டெக்னிகலான புத்தகமா, போரடிக்குமே என்று உங்களுக்கு தோன்றலாம். சில ஆயிரம் கணினி புத்தகங்களையாவது படித்திருக்கும் என் போன்றோருக்கும்கூட, ஒரு சிக்கலான விஷயத்தை அழகாகவும் எளிமையாகவும் விளக்குவது எப்படி என்று பாடம் சொல்லித் தரும் புத்தகம் இது.\nகணினி பற்றிய புத்தகங்கள் அத்துறையில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு போர்தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் சில புத்தகங்கள், கணினி துறையை மிகவும் த்ரில்லிங்காக சொல்லும் திறம் கொண்டவை. இந்த புத்தகம், The Race for a New Game Machine, அந்த வகையைச் சேர்ந்தது.\nமுதலில் ஒரு சின்ன பின்னோட்டம். மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் துறை எப்போதுமே இருவேறு கோஷ்டிகளாக இயங்கி வந்திருக்கிறது. சிலிக்கான் சிப்கள் ஒரு கட்டளைப் பட்டியலுடன் (Instruction Set) இயங்கக் கூடியவை. இதில் வேலை செய்பவர்களில் முதல் கோஷ்டி, கட்டளைப் பட்டியல் எவ்வளவு சிக்கலாக உள்ளதோ அவ்வளவு சிறந்தது (Complex Instruction Set Computing – CISC) என்று பறை சாற்றும் Intel, AMD போன்றவர்கள். இவர்களுக்கு எதிர் தரப்பாய் உள்ள இரண்டாவது கோஷ்டி, எவ்வளவு குறைவான கட்டளைப் பட்டியல் உள்ளதோ அவ்வளவு சிறந்தது (Reduced Instruction Set Computing – RISC) என்று பறை சாற்றும் IBM மற்றும் Sun போன்றோர். இவ்விரண்டு முறைகளிலும் குறை மற்றும் நிறைகள் இருந்தாலும், இன்டெல்லின் அபார அன்றாட கணினி வெற்றி, RISC கோஷ்டியை மழுங்க வைத்துவிட்டது உண்மை. இருந்தாலும் ஐ.பி.எம். விடாப்பிடியாக, தன்னுடைய டிசைனை வெற்றியடையச் செய்ய, அன்றாட கணினிகளைத் தவிர்த்து, மற்ற உபயோகங்களைத் தேடியது. பல்லைக் கடித்துக் கொண்டு தன்னுடைய ஜனரஞ்சக கணினிகளுக்கு இன்டெல்லிடமிருந்து சிப்களை வாங்கி வந்தது. ஜப்பானியர்கள் மின்னணு விளையாட்டு எந்திரங்களை 1990 –களில் அறிமுகப்படுத்தினார்கள். அப்போதுதான் ஐ.பி.எம்., இந்த எந்திரங்களில் தன்னுடைய PowerPC என்ற RISC சிப்களை உபயோகித்து வெற்றி கண்டது.\n1990 –களில் விளையாட்டு கான்சோல்கள் அதிகம் விற்கவில்லை. இந்த RISC சிப்களை ஐ.பி.எம். தன்னுடைய சில கணினிகளிலும், ஆப்பிளின் கணினிகளிலும் உபயோகித்து ஓரளவு வெற்றி கண்டது. Nintendo மற்றும் Sony ஆரம்ப காலபத்தில் இத்துறையின் முன்னோடிகள். இவர்களது விளையாட்டு எந்திர தேவைப்படி சிப்களை வடிவமைத்ததில், விளையாட்டு எந்திர மார்க்கெட்டில் ஐபிஎம்மின் பங்களிப்பு 80 சதவீதத்திற்கும் மேலாக இருந்தது. ஆனால், ஜனரஞ்சக கணினிகள் அதிகம் விற்பனையானதால், Intel இத்துறையில் முன்னணியில் வெற்றி உலா வந்தது. இந்தத் துறையில் பிண்ணனியில் ஈடுபட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஐ.பி.எம். –மின் பங்கு பற்றி தெரிவதற்கு வழியில்லை.\nசரி, வழக்கமான கணினி சிலிக்கான் சில்லு டிசைனில் (microchip design) என்ன த்ரில் இருக்கப் போகிறது என்று இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள் சவாலாக எதிர்நிற்கும் நிறைய பிரச்னைகளுடன் ஏராளமான த்ரில்லும் உண்டு என்று இந்த புத்தகத்தின் நிகழ்வுகள் படிப்பவரை விடாப்பிடியாக ஈர்க்கிறது.\nமுதலில் சிலிக்கான் சில்லுகளை டிசைன் செய்யும் பணியில் ஒரு முக்கோணப் பிரச்னை உள்ளது. பிரச்சினைக்குரிய அந்த மூன்று கோணங்கள், பரப்பளவு (area), அதிர்வெண் (frequency) மற்றும் சக்தி (power). ஏதாவது இரண்டை உயர்த்தினால், மூன்றாவதைக் குறைக்க வேண்டியிருக்கும். தன் விளையாட்டு எந்திரங்களுக்கான மைக்ரோசிப்பை டிசைன் செய்யச் சொன்ன சோனி நிறுவனம், இந்த பிராஜக்டில் மூன்றும் உயர் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததாம். அட, இன்டெல்லிடம் வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே என்று தோன்றலாம். இவ்வகை சக்தி சிக்கலான கட்டளைப் பட்டியல் கொண்ட சிஸ்க் பாணி இன்டெல் சிப்களில் கிடைக்காது. விளையாட்டு எந்திரங்கள் இளைய தலைமுறையினரின் த்ரில்லுக்காக உருவாக்கப்பட்டவை. கிராபிக்ஸ் சற்று மெதுவாக திரையில் வரைந்தால்கூட தூக்கிப் போட்டு விடுவார்கள். இதற்கு தேவையான அதிஆற்றல் மின்னணு இயந்திரங்களை ஐபிஎம்மின் ரிஸ்க் பாணி மைக்ரோசிப்களைக் கொண்டுதான் டிசைன் செய்ய முடியும். எப்படியாவது 2005 கிறிஸ்மசுக்குள் வேலையை முடித்து புதிய எந்திரங்கள் வெளிவர வேண்டும் என்ற கட்டாயம் வேறு.\nமேல் சொன்னது போன்ற தொழில்நுட்ப பிரச்னைகள் உலகின் பல்வேறு உயர் தொழில்நுட்ப துறைகளில் வெவ்வேறு வடிவங்களில் சாதாரணமாக ந��கழும் ஒன்று. ஆனால், இப்புத்தகத்தின் நிகழ்வுகளில் வித்தியாசமான ஒரு பிரச்சினையையும் விவரிக்கிறார்கள். IBM –க்கும் Microsoft –க்கும் இடையே பல ஆண்டுகளுக்கு முன் கசப்பான விஷயங்கள் பல நடந்திருந்தன. இதனால் இரு நிறுவனங்களும் எதிரிகளாகவே செயல்பட்டன. IBM சோனிக்காக இப்படிப்பட்ட சிப் ஒன்றை டிசைன் செய்வது Microsoft -டின் காதுகளை எட்டிவிட்டது. தனக்கும் அது போன்ற ஒன்று டிசைன் செய்துதருமாறு பலமுறை கேட்டும் IBM இந்த கோரிக்கையை நிராகரித்து வந்தது. கடைசியில் ஒரு பில்லியன் டாலர்கள் தருவதாக Microsoft சொன்னதும் பழைய பகைகள் மறக்கப்பட்டன. IBM ஒப்புக் கொண்டது.\nஇந்த இரண்டு அழுத்த மண்டலங்களுக்குள் மாட்டிக்கொண்டு சிக்கித் தவித்தவர் டேவ் ஷிப்பி. இரு கம்பெனிகளுக்கும் ஒரே தேதிக்கு சிப் வேண்டும், இரு கம்பெனிகளும் தங்களுக்கு வேண்டியவாறு சிப்பை அமைத்துத் தர டிசைனை மாற்றத் துடித்தன. Sony-க்கு IBM, Microsoft –க்காக டிசைன் செய்கிறது என்ற விஷயம் தெரியக் கூடாது. மைக்ரோசாஃப்டுக்கும் சோனி டிசைன் பற்றித் தெரியக் கூடாது. ஒரு மாடியில் சோனி இன்ஜினியர்கள். அதே கட்டடத்தின் இன்னொரு மாடியில் மைக்ரோசாஃப்ட் இன்ஜினியர்கள். ஒரு மீட்டிங்கில் சொன்னதை தவறாக இன்னொரு மீட்டிங்கில் உளறி வைக்கக் கூடாது. உடன் உழைக்கும் பல இன்ஜினியர்களும் இந்த ரகசியத்தை பாதுகாக்க வேண்டும். உதவியாளர்களும் உளறாமல் நடனம் ஆட வேண்டியக் கட்டாயம். இதைப் போன்ற அழுத்தம் பயங்கரமானது. பலருக்கும்ம் வாரத்திற்கு 100 மணி நேர வேலை வேறு. எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஏன் இப்படிப்பட்ட பிராஜக்டில் வேலை செய்ய வேண்டும் உலகில் யாரும் செய்ய முடியாததை செய்யும் த்ரில் இருக்கிறதே – அதற்கு நிகர் எதுவும் இல்லை.\nஅப்படி என்ன புதிதாக ஐ.பி.எம். இந்த பிராஜட்டில் செய்தது என்ற கேள்வி எழலாம். இரண்டு வெறித்தனமான போட்டியாளர்களைத் திருப்திப்படுத்துவதில் புதுமைகள் பல உருவாயின. இன்று நாம் சாதாரணமாக கணினியில் உபயோகிக்கும் L2 cache என்பது இந்த பிராஜக்டில்தான் உருவானது. தனியாக கிராபிக்ஸ் சிப் எதுவும் இல்லாமல், ஏராளமாக சூடேறாமல், இன்றும் ஜனரஞ்சக கணினிகளை விட அருமையாக செயல்படும் Xbox மற்றும் PlayStation (இந்த பிராஜக்டில் ஐ.பி.எம். இஞ்ஜினியர்கள் PlayBox என்று சொல்லி வந்தனர்) இந்த பிராஜக்டில் உருவானது. கிராபிக்ஸ் வழங்க��மைக்கு (graphics rendering) முக்கிய காரணமான Vector Processing என்ற முறையை எல்லா தொழில்நுட்பத் தடைகளையும் தாண்டி PowerPC சிப்பில் கோண்டு வந்தது மிகப் பெரிய பொறியியல் வெற்றி. இன்றும், ஐ.பி.எம்.–மின் விளையாட்டு எந்திரம் மார்க்கெட் பங்கு முன்னணியில் இருக்க இந்த முயற்சி ஒரு முக்கிய காரணம்.\nஇந்த பயணத்தின் த்ரில்களை, தியாகங்களை, உணர்ச்சிகளை அழகாக இரு எழுத்தாளர்களும் விவரித்துள்ளார்கள். உலகின் மிகத் தரமான பொருள்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன, அதன்பின் உள்ள புத்திசாலித்தனம், உழைப்பு, தியாகம் எல்லாவற்றையும் அழகாகப் புரிய வைக்கும் அருமையான புத்தகம். எந்த பல்கலைக்கழகத்திலும் சொல்லிக் கொடுக்காத பல விஷயங்களை அழகாக விளக்கும் சுவாரசியமான புத்தகம்.\nஆம்னிபஸ் – ஏப்ரல் 2013\nஆசிரியர் ravinatarajanபிரசுரிக்கப்பட்டது ஏப்ரல் 6, 2013 மார்ச் 4, 2017 பிரிவுகள் புத்தக விமர்சனம்குறிச்சொற்கள் Book review\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: இறுதிக் கோட்பாடு பற்றிய கனவு – ஸ்டீவன் வைன்பர்க் – புத்தக விமர்சனம்\nஇசைபட வாழ்வோம் – பகுதி 1\nநம்ம கையில என்ன இருக்கு\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – புதியதொரு எதிர்காலம் – பகுதி 18\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – எதிர்கால வேலைகள் – பகுதி 17\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – ஒரு Recap மற்றும் HR -ல் AI – பகுதி 15\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – இசைத் துறையில் AI – பகுதி 14\nமாதங்கள் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2019 (1) நவம்பர் 2019 (1) ஒக்ரோபர் 2019 (1) செப்ரெம்பர் 2019 (1) ஓகஸ்ட் 2019 (1) ஏப்ரல் 2019 (2) மார்ச் 2019 (5) பிப்ரவரி 2019 (4) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (4) மே 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) பிப்ரவரி 2018 (2) திசெம்பர் 2017 (1) நவம்பர் 2017 (1) ஒக்ரோபர் 2017 (2) செப்ரெம்பர் 2017 (1) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) மே 2017 (2) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) பிப்ரவரி 2017 (1) ஜனவரி 2017 (2) நவம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2016 (2) ஓகஸ்ட் 2016 (2) ஜூலை 2016 (2) ஜூன் 2016 (1) மே 2016 (1) ஏப்ரல் 2016 (2) மார்ச் 2016 (2) பிப்ரவரி 2016 (1) ஜனவரி 2016 (2) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) ஒக்ரோபர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (3) மார்ச் 2015 (1) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (1) செப்ரெம்பர் 2014 (2) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (1) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (1) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (1) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (4) ஓகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) மார்ச் 2012 (1) பிப்ரவரி 2012 (2) நவம்பர் 2011 (1) ஒக்ரோபர் 2011 (2) மே 2011 (2) ஏப்ரல் 2011 (2) ஜனவரி 2011 (2) நவம்பர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (1) ஓகஸ்ட் 2010 (4) ஜூன் 2010 (1) மே 2010 (3) ஏப்ரல் 2010 (2) மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1)\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனிமேஷன் தொழில்நுட்பம், இசை (11) இசை தொழில்நுட்பம் (3) இணைய அந்தரங்கம் (27) இணைய தொழில்நுட்பம் (38) உச்சக் குளிர் அணு பெளதிகம் (6) உயிரியல் தொழில்நுட்பம் (4) கணினி தொழில்நுட்பம் (46) கருவிகளின் இணையம் (26) சூழலியல் தொழில்நுட்பம் (5) செயற்கை நுண்ணறிவு (37) தகவல் தொழில்நுட்பம் (37) தகவல் விஞ்ஞானம் (3) தானோட்டிக் கார்கள் (15) துல்லிய நேர அளவீட்டுத் தொழில்நுட்பம் (6) நிதித் தொழில்நுட்பம் (6) நுண் துகள் அணு பெளதிகம் (10) புத்தக விமர்சனம் (4) மின் புத்தகங்கள் (2) மின் வியாபார தொழில்நுட்பம் (4) லேசர் தொழில்நுட்பம் (5) விஞ்ஞான கணிமை (18) விஞ்ஞான சிந்தனை (3) விண்வெளி ஆராய்ச்சி (1) Financial technology (1) Uncategorized (5)\nFollow தமிழ் (தொழில்)நுட்பம் on WordPress.com\nவலைப்பூவை மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nஉங்களது மின்னஞ்சலை பதிவு செய்தால், புதிய கட்டுரைகள் வெளிவரும் பொழுது உடனே அறிவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-200w-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87.html", "date_download": "2020-02-27T16:53:56Z", "digest": "sha1:MDACO3OITIEKNS7S4UYV5ASYGUUX7F2R", "length": 43781, "nlines": 403, "source_domain": "www.chinabbier.com", "title": "China டிம்மிங் 200w எல்இடி ஹை பே China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nடிம்மிங் 200w எல்இடி ஹை பே - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த டிம்மிங் 200w எல்இடி ஹை பே தயாரிப்புகள்)\n0-10v டிம்மிங் 200w யுஎஃப்ஒ எல்இடி ஹை பே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n0-10v டிம்மிங் 200w யுஎஃப்ஒ எல்இடி ஹை பே 1. 0-10v டிம்மிங் 200w யுஎஃப்ஒ எல்இடி ஹை பே பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொர���ள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. டிம்மிங் 200w யுஎஃப்ஒ எல்இடி...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 ��ல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம்....\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\n800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 800 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய 800W...\n600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 600 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\n500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 500 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\n300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து மைதானங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஏற்றுவதற்கு ஏற்றது. இந்த பெரிய 300W வெளிப்புற...\nபிரைட்ஸ்டார் 800W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 800W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 800W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nபிரைட்ஸ்டார் 600W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 600W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 600W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nபிரைட்ஸ்டார் 500W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 500W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 500W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப��பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nபிரைட்ஸ்டார் 300W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 300W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 300W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\n120 வாட் இ 39 எல்இடி கார்ன் லைட் பல்பு 15600 எல்எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n120 வாட் இ 39 எல்இடி கார்ன் லைட் பல்பு 15600 எல்எம் பிபியர் தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கு 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 12 0W லெட் பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. ufo...\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட் 1. 150W யுஎஃப்ஒ தலைமையிலான உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 150W கொமர்ஷல் உயர் விரிகுடா...\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 1. 150W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் ��ற்றும் தூசி எதிர்ப்பு. 3. 150W கொமர்ஷல் உயர் விரிகுடா ஒளி புதிய நேர்த்தியான...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய...\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே 1. 100W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 100W தலைமையிலான தொழில்துறை யுஃபோ விளக்கு புதிய...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm 1. 100W ufo உயர் விரிகுடா ஒளி வெளிச்சம் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய நேர்த்தியான...\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nட��ம்மிங் 200w எல்இடி ஹை பே டிம்மிங் 100w எல்இடி ஹை பே டிம்மிங் 150w எல்இடி ஹை பே டிம்மிங் 150w எல்இடி கிடங்கு ஒளி டிம்மிங் 200w யுஎஃப்ஒ எல்இடி சென்சார் எல்.ஈ.டி ஹை பே லைட் சென்சார் எல்.ஈ.டி லைட் 200W கிடங்கு லெட் ஹை பே\nடிம்மிங் 200w எல்இடி ஹை பே டிம்மிங் 100w எல்இடி ஹை பே டிம்மிங் 150w எல்இடி ஹை பே டிம்மிங் 150w எல்இடி கிடங்கு ஒளி டிம்மிங் 200w யுஎஃப்ஒ எல்இடி சென்சார் எல்.ஈ.டி ஹை பே லைட் சென்சார் எல்.ஈ.டி லைட் 200W கிடங்கு லெட் ஹை பே\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/musulim_15.html", "date_download": "2020-02-27T18:45:31Z", "digest": "sha1:T77BUOJUILJRTWFZWBE7M2WD54TSVMMC", "length": 7796, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "பல்டியடிக்கின்றனர் முஸ்லீம் எம்பிக்கள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பல்டியடிக்கின்றனர் முஸ்லீம் எம்பிக்கள்\nடாம்போ June 15, 2019 இலங்கை\nமகாநாயக்கர்களுடனான சந்திப்பினை தொடர்ந்து மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முஸ்லீம் பாராளுமன்ற தரப்புக்கள் மும்முரமாகியிருக்கின்றன.\nஎனினும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சு பொறுப்புகளை ஏற்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது மாவட்டங்களில் உள்ளனர். இதனால் அமைச்சு பொறுப்புகளை ஏற்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சு பொறுப்புகளை அடுத்த வாரம் ஏற்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nகூட்டமைப்பில் கருணாவை போட்டியிட கோரினோம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணாம்மாணை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/06/school-morning-prayer-activites-18062019.html", "date_download": "2020-02-27T16:18:21Z", "digest": "sha1:HZFLWMREQJUFKYDVVPBOCO66WQ4QZJDU", "length": 15947, "nlines": 248, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: SCHOOL MORNING PRAYER ACTIVITES - 18.06.2019", "raw_content": "\nஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்\nபிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.\nமுயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.\n1. பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது வயதானவர்கள் அல்லது முடியாதவர்கள் நின்று கொண்டு இருந்தால் கண்டிப்பாக எழும்பி இடம் கொடுப்பேன்.\n2. நம் நாட்டின் பொது சொத்துக்களை காப்பது என் கடமை எனவே என்னாலோ என் நண்பர்களாலோ அழிவு நேராதவாறு காப்பேன்.\nஉங்கள் கண்முன் உள்ள பணியில் நீங்கள் முழுமையாக , துணிவோடு ஈடுபட்டால் தான் வெற்றியை அடைய முடியும்..\n1. பாலைவனச்சோலை என்றழைக்கப்படும் சிகரம் எது\nமவுண்ட் அபு (இதன் பழைய பெயர் அற்புதாஞ்சல், ராஜஸ்தான் மாநிலம்)\n2. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த மலை சிகரம் எது \nஆனைமுடி(கேரள மாநிலம்,இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ளது )\nவாய்ப்புண்கள் மற்றும் குடல்புண்களை குணமாக்கும் தன்மை மாதுளம்பூவிற்கு உண்டு.\nபெருமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது நன்கொடையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான். முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன; இக்குகையிலே நான் உறங்குகிறேன்.\nநீ ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும் என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும் பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும் நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார். அன்பு வெளிப்படும் முறை இதுவன்று. இறைவனிடம் இதைத் தா அதைத்தா என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு\nஒரு குளத்தில் தினமும் மாலைப்பொழுதில் மத்தியில் ஒரு வாத்தும், அதற்கு முன்பாக இரண்டு வாத்தும், பின்பாக இரண்டு வாத்துமாக நீந்தி மகிழும். ஆக மொத்தம் எத்தனை வாத்துகள் நீந்துகின்றன\nகையெழுத்துப் பயிற்சி - 2\n* தமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\n* உலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.\n* உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி டென்மார்க் நாட்டில் உள்ளது.இந்த வரலாற்று சிறப்புமிக்க கொடி உருவாக்கப்பட்டு, 800 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தையொட்டி மக்கள் விழா கொண்டாடி மகிழ்ந்தனர்.\n* மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் 2021ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நியூசிலாந்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n* உலக கோப்பை கிரிக்கெட் :\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவர���்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nEMIS - SCHOOL PROFILE, TEACHER PROFILE மற்றும் STUDENT PROFILE விவரங்களை உடனடியாக முழுமையாக உள்ளீடு செய்ய உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள்\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/community/story20191013-34989.html", "date_download": "2020-02-27T17:04:21Z", "digest": "sha1:O3AK6DIDCNMH67TZXGUX2QDLBHM4AOXU", "length": 12686, "nlines": 98, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தனிநாயக அடிகளார் நினைவைப் போற்றிய விழா, சமூகம் செய்திகள் - தமிழ் முரசு Community news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதனிநாயக அடிகளார் நினைவைப் போற்றிய விழா\nதனிநாயக அடிகளார் நினைவைப் போற்றிய விழா\n“இயற்றமிழ் விருது” பெற்ற திரு பி.சிவசாமி (இடமிருந்து மூன்றாவது). படம்: திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் தனிநாயக அடிகளார் நினைவைப் போற்றிய விழா, செப்டம்பர் 28ஆம் தேதியன்று உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற்றது.\n‘பிரபஞ்ச ஆற்றல் குடில்’ கலைக் குழு படைத்த கிராமிய பாடல்கள், சிறார்களின் கோலாட்டம், சிலம்பம் அனைத்தும் கவர்ந்தன. செல்வன் ரோஷன் பரத்தின் தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் ஏற்பாட்டுக் குழு தலைவர் திரு தமிழ்மறையான் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து செல்வி உமாதேவியின் பரதநாட்டிய அங்கம் இடம்பெற்றது.\nசங்க கால படைப்புகள் சாமானிய மக்களுக்குக் கிடைக்க உதவியதோடு உலக தமிழாராய்ச்சி மாநாடுகளுக்கு அடித்தளமிட்டவர் தமிழ் தூதர் தனிநாயக அடிகளார் என்று அவரது சிறப்புகளை எடுத்துக் கூறினார் சிறப்பு விருந்தினரான தமிழர் பேரவை தலைவர் திரு வே. பாண்டியன்.\nதிருக்குறளின் பெருமைகளைப் பற்றி பேசியதுடன் நமது தமிழ் மொழியைப் பேணி பாதுகாக்க, குழந்தைகளைத் தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஊக்கப்படுத்தவேண்டும் என்றார் அவர்.\nதனிநாயக அடிகளாரைப் பற்றி உரையாற்றிய செல்வி மோனாலிசா இளமாறன், அடிகளார் உலகுக்கு ஆற்றிய தமிழ் பணிகளை வரிசைப்படுத்தினார்.\nஒய்வுபெற்ற தமிழாசிரியர் திரு பி. சிவசாமிக்கு ‘தனிநாயக அடிகளார் இயற்றமிழ் விருது’ வழங்கப்பட்டது நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது. ‘தமிழ் தூது’ என்ற தலைப்பில் சிங்கை இலக்கிய கழக தலைவர் இரத்தின வேங்கடேசன் சிறப்புரையாற்றினார்.\nதனிநாயக அடிகளாரின் வரலாற்றையும் அவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளையும் பேசியதோடு தமிழை உலகெங்கும் கொண்டு செல்ல உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கியதன் வரலாற்றையும் குறிப்பிட்டார்.\nதனிநாயக அடிகளாரின் கணிப்பான “தமிழின் வரலாறு சுமார் 3500 ஆண்டுகளுக்கு மேல்” என்பதை தமிழகத்தின் கீழடி ஆய்வு நிரூபிக்க போகும் காலம் இது என்றார் அவர். கழகத்தின் பொருளாளர் திரு உத்திராபதியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முற்றுபெற்றது.\n50,000 திருக்குறள் நூல்களை விநியோகிக்கும் காங்கிரஸ்\nபள்ளிகளில் திருக்குறளை முழுமையாகக் கற்பிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலியில் குறைந்தது 10 நகரங்களில் தடை உத்தரவு; பள்ளிகள் மூடல்\nஉலுக்கும் கொவிட்-19 அச்சம்; தாயகம் திரும்ப முனைப்பு காட்டும் பங்ளாதேஷ் ஊழியர்கள்\nமலேசிய அரசியல் நெருக்கடியால் பொருளியல் பாதிப்பு\nசுகாதார அமைச்சு: ஆண்டுதோறும் 19,000 பேருக்கு நீரிழிவு உறுதி செய்யப்படுகிறது\nகாதலி மரணம்: காதலன் வெட்டிக் கொலை\nமுரசொலி: கிருமியில் இருந்து காக்கும் கேடயம்; வளர்ச்சியை மீட்கும் ஆயுதம்\nகொரோனா எதிர்ப்புப் போர்: சிங்கப்பூரர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nமுரசொலி: கொரோனா மிரட்டல் போதாதா, வெறுப்புணர்வு வேறு தேவையா...\nவூஹான் கொரோனா: பயம் வேண்டாம்; சுத்தமே காக்கும் கவசம்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\nமாறுபட்ட ஆர்வங்கள் மற்றும் பொழுதுபோக்குகளைக் கொண்டவர்கள், துன்பங்களைக் கடந்து வெற்றியடைந்தவர்கள், தீய வழியிலிருந்து விலகி மனம் திருந்தியவர்கள் போன்றோரின் உருக்கமான கதைகளைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் எழுதி ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டகிராமிலும் ஸ்டேசி வெளியிடுகிறார். படம்: ஸ்டேசி\nஸ்டேசியின் ‘இந்தியன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்’ சமூக ஊடகத் தளம்\nப�ோ ட்டிகளில் விளையாடும் போது உற்சாக ம் பெ ருக்கெ டுக்கும். ஓர் இலக்கை அடை ய பாடுபட்டு பின்ன ர் அடை யும் வெ ற்றியால் ஏற்படும் மகிழ்ச்சி ஈடு இணை யில்லாதது என்கிறார் 18 வயது ரி‌ஷிகா ஞானமூர்த்தி. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி.\nவ���ைப்பந்தில் ஈடுபாடு, கற்றல் அனுபவத்தில் இன்பம்\nசிங்கப்பூர் வென் யோங் கடல்நாக, சிங்க நடனக்குழு உறுப்பினராகவும் குழுவில் உள்ள இளையர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் கவி திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்க நடனத்தில் அசத்தும் தமிழர்\nசிங்கப்பூர் குடியரசு கடற்படையின் தலைவர் ரியர் அட்மிரல் லியு சுவென் ஹோங்கிடமிருந்து சடங்குபூர்வ வாள் பெற்று மூத்த ராணுவ வல்லுநராக நியமிக்கப்பட்டார் ஜீவனேஸ்வரன் முரளிதரன். படம்: தற்காப்பு அமைச்சு\nகடல் துறையில் ஆர்வம்; தலைமைத்துவப் பொறுப்பில் விருப்பம்\nதாயார் நாகஜோதி மாரிமுத்துவுடன் கிரண் ராஜ் வேணு (25 வயது). படம்: நாகஜோதி\nநம்பிக்கையையே உரமாகக் கொண்டு சாதிக்கும் கிரண்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/model/tamil-girls-naked-when-alone/", "date_download": "2020-02-27T16:25:33Z", "digest": "sha1:P4N2EV6UO3264IAQPTERUBXOA6AF5NC7", "length": 10613, "nlines": 207, "source_domain": "www.tamilscandals.com", "title": "வீட்டில் இளம் பெண்கள் தனிமையில் தவிக்கும் பொழுது ? வீட்டில் இளம் பெண்கள் தனிமையில் தவிக்கும் பொழுது ?", "raw_content": "\nவீட்டில் இளம் பெண்கள் தனிமையில் தவிக்கும் பொழுது \nஉங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, பசங்களை விட பெண்களுக்கு தான் மூடு மிகவும் அதிக மாக கிளம்பும். அப்போது வீஈடில் தனிமையில் தவிக்கும் பெண்கள் என்ன செய்வார்கள் என்று பாருங்கள். பெரும்பாலம் ஆனா பெண்கள் அவர்களது ஆடைகளை விளக்கி விட்டு முழு நிர்வாண மாக தான் அலைமோதுகிறார்கள்.\nஒரு முறை பார்த்தல் கூட மறக்காத இளம் பெண்களின் இட்லிகள்\nநச்சு நச்சு என்று இந்த மன்கைகளது முலைகளுக்கு சும்மா இச்சு இச்சு என்று வைத்து கொடுக்க விருமும் சிலிர்க்க வைக்கும் ஆபாச முலை படங்களை பாருங்கள்.\nவளைத்து வளைத்து தங்களது குண்டியை புகை படம் எடுத்த மங்கைகள்\nபெண்களது குட்னியை பார்த்தல் உங்களாது தடி கிளம்பி விடுமா அப்போது இங்கே சூது காமித்து கொண்டு இருக்கும் சுவை யான பெண்களது புகை படங்களை பார்த்தல் நாள் முழுவதும் உங்களாது தடி நட்டு கொண்டு தான் இருக்கும்.\nநன்கு கொழுத ஆன்ட்டியின் கீழ் பாகத்தினை உற்று எடுத்த படம்\nகொழுத ஆண்டிகள் என்றாலே அவர்களது புண்டையும் பெரிய தாக கொளுத்து கிடக்கும் என்று நீங்கள் நினைத்து கொண்டு இருக்குரீர்காலா. வாங்கல் இந்த படங்களை பார்த்து கண்டு பிடிப்போம்..\nகாம ரசம் சிந்தும் கண்ணிகள் முழு வீச்சால் செக்ஸ் மூடு\nமூடு வந்து மேட்டர்யில் இறங்கும் பொழுது எப்படி எல்லாம் கட்டிலில் ஒரு மங்கை நமக்கு கம்பெனி தருவாள் என்பதை இந்த ஆபாச புகை படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\n10 பெண்கள் நிர்வாண ராகத்தில் பசங்கள் விழுவார்கள்\nசில பெண்களை நீங்கள் பார்த்த உடனே பிடித்து ஒக்க வேண்டும் என்று உடனே தோணும். அப்படி பட்ட சில பெண்களது புகை படங்களை நாங்கள் எங்கே சேகரித்து வைத்து இருக்கிறோம்.\nஇருபது வயதினில் வியக்க வைக்கும் உடலுடன் 10 படங்கள்\nபார்த்த உடனே ஒக்க விரும்பும் தேகத்தை கொண்டு இருக்கும் ஆச்சரிய மான சாமான்களை கொண்டு இருக்கும் சூப்பர் செக்ஸ்ய் யான பெண்களை நீங்கள் இங்கே காணலாம்.\nநாற்பது வயது பாபிய் ஆன்ட்டிகளது தேகத்தில் நாக்கு போடுதல்\nஒப்பது ஒரு கலை என்றால் அதுவே உங்களது காதலின் அல்லது மனைவியது புண்டையின் மீது வாய் போட்டு நல்ல உரிந்துவது மட்டற்ற ஒரு அம்ச மான கலை.\nவெளியில் நிர்வாணமாக குளிர்காயும் சவுத் இந்தியன் பெண்கள்\nவீடிற்கு வெளியே எப்படி எல்லாம் இருக்க கொடாதோ அப்படி எல்லாம் இருபதற்கு ஆசை படும் இந்த தேசி இளமை தள்ளாடும் பெண்களது ஹாட் படங்களை பார்த்து என்ஜாய் செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-19-25-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-02-27T17:35:21Z", "digest": "sha1:WV4QN3PXH4ZVM4EGP2B26KQT2WU2HP5M", "length": 11986, "nlines": 319, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-25 பிப் 13 – பிப் 19 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2015பிப்ரவரி - 15உணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-25 பிப் 13 – பிப் 19 Unarvu Tamil weekly\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-25 பிப் 13 – பிப் 19 Unarvu Tamil weekly\nசர்ச்சையாக்கப்படும் ஒபாமாவின் சவுதி பயணம்.\nமோடியின நடிப்பை புரிந்து கொண்ட ஒபாமா.\nஎச் ராஜா மீது டிஜிபி நடவடிக்கை எடுக்க உயர்தீதிமன்றம் உத்தரவு.\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 35 ���யிரம் வாழ்வாதார உதவி – தரமணி கிளை\nசாந்த லக்ஷ்மி என்பவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் – நந்தனம் கிளை\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-27 பிப் 27 – மார் 05 Unarvu Tamil weekly\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-26 பிப் 20 – பிப் 26 Unarvu Tamil weekly\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2008/12/blog-post_5412.html", "date_download": "2020-02-27T18:39:43Z", "digest": "sha1:PQ4QN6E3S423EOFNNTQ72FSETS2TVFTT", "length": 24568, "nlines": 318, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: சிதைக்கப்படும் குழந்தைப் பெயர்கள்", "raw_content": "\nவைப்பது ஒன்று கூப்பிடுவது வேறு\nசின்ன வயதில் என் பாட்டியை யாராவது சுலோச்(சி)சு அல்லது ரங்கி(சுலோச்சனா ரங்கநாயகி)என்று சுருக்கிக் கூப்பிட்டால் கோபம் பொத்துக்கொண்டு வருமாம்.முழுப் பெயரோடுதான் கூப்பிட வேண்டும் என்று ஒரு standing instruction இருந்ததாக என் அம்மா சொல்லுவாள். செல்லமா கூப்பிட்டு அம்பாள நொண்டியாக்கிடாதங்கடி என்று கத்துவாளாம்.\nபெயர்களை ஏன் சுருக்கி கூப்பிட்டு சிதைக்கக்கூடாது என்று பாட்டி சொல்லி அம்மாவிடம் கேட்டு எழுதினது.\nகுழந்தைக்கு பெயர் வைக்கும் போது ஒரு அர்த்தம் தொனிக்க இந்து மதத்தில் பெயர்வைக்கும் வழக்கம் உண்டு. 1.மங்களகரம் 2.கடவுள் பெயர் 3.காதுக்கு ரம்யம் 4.முன்னோர்கள் ஞாபகம் 5.வீர்யம் 6.குல தெய்வம் 7.தேசத்தலைவர்கள்8.நியூமராலஜி என காரணங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஆனால் கூப்பிடும்போதுகீது(கீதா),அச்சு(அர்ச்சனா)கெளச்சி(கெளசிகா)சீனு(ஸ்ரீனிவாசன்) தீனு (தீனதயாளன்)என்று நாய்க்குட்டியை கூப்பிடுவது போல் சிதைக்கிறோம்.அதன் உண்மையான வீர்யம் அல்லது மங்களகரம் இழந்து போய் முடமாகிவிடுகிறது. பெயர் வைக்கும் பலன நீர்த்துப்போய் விடுகிறது என்பது முன்னோர்கள் வாக்கு. புராண்ங்களில் கூட கதா பாத்திரங்கள் பெயர்களை விளிக்கும்போது சுருக்குவதில்லை.கடவுள் பெயரை அடிக்கடி உச்சரிக்கும் புண்ணியம் கிடைக்கும்.\nஜோதிட சாஸ்த்திரத்தில் ஏதோ ஒரு பலனுக்காக நம் பெயரை பல தடவை எழுதிப் பார்ப்பதும் உண்டு.\n“முழுச கூப்பிட என்ன வெட்கம் வக்கும் போது உலகத்தயே பொரட்டி ஒரு பேரத் தேடறோம். இது என்ன சினிமா பேர ..ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது(பாட்டி அப்போது இருந்தார்) சார்ட் பண்றத்துக்கு.” என்று பாட்டி கொதிப்பாளாம்.\n��இவுங்க கோயில்ல போய் ”அச்சு” பன்னுங்கன்னு சொல்றாங்க..இல்லையே அர்ச்சனை பண்ணுஙகன்னுதான்னே சொல்றாங்க.கோவில் குருக்கள் “ஐஸூ(ஐஸ்வர்ய்ய)நமக,காமு(காமாட்சி) நமக, சுப்பு (சுப்ரமண்ய) நமகன்னு சொல்லி பூவ போட்ட எப்படியிருக்கும். முகத்த சுளிக்க மாட்டமாக்கும்.நிறைய பேர் அவங்கள அறியாம பண்றாங்க.” என்று ஒரு போடு போடுவாளாம்.\n(அன்றிலிந்து பாட்டியை தொடர்ந்து அம்மாவும் நாங்களும் பெயர்களை சிதைப்பதில்லை. உண்மையிலேயே முழுப் பெயர் கூப்பிட்டால் ரம்யமாகத்தான் இருக்கிறது.(அலர் மேல் வள்ளி\nபத்மா-பத்து, லலிதா(லல்லி), ஜானகி(ஜானு), சரஸ்வதி(சச்சு/சரசு),தீபா(தீபூ), பவானி(பவ்வு), வைஷ்ணவி(வைஷி) ஐஸ்வர்யா(Ash)(Ash.....இது ரொமப கொடுமை சரவணன். இந்த காலத்தை விட பாட்டி காலத்துப் பெயர்கள் நிறைய சுருக்கிக் கூப்பிட தோதுவாக இருக்கிறது. உம்: ருக்மணி(ருக்கு) ,காமாட்சி(காமு).\nபார்த்தசாரதி (பாச்சா), கிருஷ்ணமூர்த்தி(கிச்சு/கிட்டு) வெங்கட்(வெங்கு)\nநரசிம்மன்(நச்சு)இங்கும் தாத்தா காலத்துப் பெயர்கள் நிறைய சுருக்கிக் கூப்பிட தோதுவாக இருக்கிறது.\nஅபிலாஷ், கார்த்திக், ஆதித்யா, அனிருத், ஷ்ருதி, ஸ்வேதா, அஷ்மிதா, வர்ஷா,\nஜானவி அரவிந்த்,etc., etc., போன்ற(அபார்ட்மெண்ட்)லேட்டஸ்டு பெயர்கள் சிதைக்கப்படுகிற மாதிரி தெரியவில்லை.\nஇரண்டு எழுத்துப்பெயர்களையே சுருக்குவது (அத விட இது ரொமப கொடுமை சரவணன்)\nபெயரை சிதைக்காமலும் வைத்த பெயரை பயன்படுத்தாமலும் வேறு சில செல்ல பெயர்கள் உண்டு. அவை: ஜில்லு,பேபி,அச்சு,மல்லு,சம்பு,பப்பு,சன்னு,பப்பி,குட்டி,டால்லி,பிங்கி.\nநமது முதலமைச்சரிடம் “நீங்க ஏன் வட மொழி (கருணா நிதி) பெயர் வைத்துள்ளீர்கள்” என்று கேட்டதற்கு “என் பெற்றோர்கள் பத்து மாதம் சுமந்து பாராட்டி சீராட்டி வைத்தப் பெயர். அத இழக்க மனசு வரல” என்று சொன்னாராம்.\nநம்து முழு பெயரையும் காது குளிர கேட்கும் இடங்கள் சில:-\n1.ஆஸ்பத்திரி 2.ரேஷன் ஆபிஸ் 3.பேங்க் கவுண்டர்.4.நீதிமன்றம்\n(கனேஷ்வெங்கடகிருஷ்ணராமசாமி..ஒரு தரம்..கனேஷ்வெங்கடகிருஷ்ணராமசாமி..ரெண்டு தரம்..கனேஷ்வெங்கடகிருஷ்ணராமசாமி.. மூணு தரம்)etc., etc.,\nபெயர்ச் சுருக்கம் பெரும்பாலான் பிராமணப் பெயர்களில் நிகழ்வதை கவனித்திருக்கிறேன் உதா: சீமாச்சு, பம்மேச்சு, சச்சு, பாரு (முறையே சுதர்சனம், பரமேஸ்வரன் :-), சரஸ்வதி, பார்வதி உதா: சீமாச்சு, பம்மேச்சு, சச்சு, பாரு (முறையே சுதர்சனம், பரமேஸ்வரன் :-), சரஸ்வதி, பார்வதி). இதெல்லாம் விட விசித்திரமாக நாம் எப்போதோ போய்விட்டோம் -\nஅம்பி - இது எந்தப் பெயருக்கும் பொருந்தும்\nஎன் பெயர் வெங்கட்ரமணன். என் சித்தி இன்னும் என்னை கிச்சான் (அ) விச்சான் என்றுதான் அழைப்பார் சின்ன வயதில் உரைக்கவில்லை; இப்போது வேடிக்கையாய் உள்ளது\n& அபிலாஷ்(அபி), ஆதித்யா(ஆதி), வர்ஷா(வர்ஷ்), ஜானவி(ஜானு)ன்னு இன்னும் சுருக்குதல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாய்த்தான் தோன்றுகிறது\n//நமது முதலமைச்சரிடம் “நீங்க ஏன் வட மொழி (கருணா நிதி) பெயர் வைத்துள்ளீர்கள்” என்று கேட்டதற்கு “என் பெற்றோர்கள் பத்து மாதம் சுமந்து பாராட்டி சீராட்டி வைத்தப் பெயர். அத இழக்க மனசு வரல” என்று சொன்னாராம்.//\nஇதை அப்போதே சோ 'துக்ளக்' கேள்வி பதிலில் கிண்டலடித்ததுண்டு (தட்சிணாமூர்த்தி என்பதுதான் முத்துவேல் - அஞ்சுகம் தம்பதி வைத்த பெயர்\nமுதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி\n//அம்பி - இது எந்தப்//\nஇது 100% பிராமண குடும்பத்தில் பார்க்கலாம்.திருநெல்வேலியில் “குளத்து மணி” பிரபலம்.\n//அபிலாஷ்(அபி), ஆதித்யா(ஆதி), வர்ஷா(வர்ஷ்), ஜானவி(ஜானு)//\nஇதில் சிதைந்தாலும் அர்த்தம் தொனிக்கிற மாதிரி தெரிகிறது.\nபோன(பெயர் வைப்பது பற்றி) பதிவு மற்றும் இந்த பதிவில் என்னை மையப் படுத்தி வரும் பெயர்கள் “பீலா” அல்லது கற்பனை.\n90%கற்பனை + 10% உண்மை\nஅம்மா எனக்கு 'சுபா சந்திர போஸ்' என்று பெயர் சூட்ட ஆசப்பட்டாங்க. ஆனா என் தாத்தா பெயர் சுருக்கமா இருக்கனும்னு சொல்லி 'சுகுமார்'-னு வச்சார். சுகுமார்ன்னா நல்ல பையன்னு அர்த்தம். சிலர் 'சுகு'ன்னு குப்புடுராங்க. எனக்கு ஒன்றும் வருத்தமில்லை.\nஎன் தம்பி பையனுக்கு நாந்தான் நரேஷ்னு பெயர் கண்டுபிடித்தேன். மனிதகுலத் தலைவன்னு அர்த்தம். அதை யாரும் சுருக்கி கூப்பிடாமல் இருக்க கடவுளை வேண்டிக்கிரேன் :)\nஉங்க பெயருக்கு ஷார்ட் பார்ம் இல்லையா ரவி அங்கிள்\nபத்மநாபன் எங்க மாமா பேரு. அவரை பப்பி எனு தான் கூப்பிடுவோம்\nஉங்க பெயரை சுருக்கி கூப்பிட்ட தப்பில்லை...\nயார் கிட்டையும் சாவால் விட்டு..என் பேரை மாத்தி வைச்சுசுகறேன்னு சொல்லிடாதீங்க..\nஎங்க நிறுவனத்துல நாரி நாரின்னு ஒருத்தரக் கூப்புடுவாங்க. கொஞ்சப் பெரிய ஆளும் கூட. அவரோட உண்மையான பேரு நரசிம்மா. இந்தப் பேரெல்லாம் வழக்கமா வடமொழிப் பெயர்களைச் சிதைச்சுச் சொல்றதுதான்.\nயாரும் வளர்மதியை வளர் வளர்னு கூப்ட மாட்டாங்க. ஆனா மதின்னு கூப்டுவாங்க. ஏன்னா அது தமிழ்ப் பெயர். அதுக்குப் பொருள் நம்க்குத் தெரியும். முருகன்னு பேரு வெச்சி முரு முருன்னு யாராச்சும் கூப்டுறாங்களா மங்கையர்க்கரசி மங்கை ஆகும். ஆனா பொருள் சிதையாது. வடமொழிப் பெயர்களைச் சுருக்குறப்போ நம்ம இஷ்டத்துக்குச் சுருக்கிக்கிறோம். அதுக்குதான் தாய்மொழியில பேர் வைக்கிறது நல்லது.\nமுதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி\nநான் சண்டே பிறந்தேன்.அதான் ரவி.\nஆனால் சுருக்கமாக் “ராஜாதிராஜா ராஜ கம்பிர குலோத்துங்கச் செங்குட்டுவ வானவராய பாண்டியன்னு” கூப்பிடுவார்கள்.\nநல்ல கருத்து, என் பெண்ணை பாதி பேர் வர்ஷினி அப்படின்னு தான் கூப்பிடுறாங்க. நான் அமித்துன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கேன். என்னவோ அட்டெண்டஸ்ல முழு பேரு வரும்ல...\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nதொலைந்து போனவர்கள் - 2\nசாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு - சிறுகதை\nவைஷ்ணவியின் அம்மா ஒரு ஹோம் மேக்கர்\nஜெயந்திக்கு பாட்டி கழித்த திருஷ்டி - கவிதை\nமீண்டும் ஒரு காதல் கவிதை\nநந்தா நீ என் நிலா..SPB...இனிமையான குரல்\nஇரட்டை அர்த்த பாடல்கள்-காள மேக புலவர்\nசிறு கதை எழுதுவது எப்படி\nகுழந்தைகளுக்கு “பெயர்” வைக்கும் விஷயம்.\nமேஜிக்கில் தொப்பிக்குள் ஒரு காதல்\nதிக் திக் திகில்.. அறிவியல் புனைக் கதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/exclusive-interview-with-actress-priya-bhavani-shankar", "date_download": "2020-02-27T18:01:33Z", "digest": "sha1:67IGIO6ONIO3QXRXUUSTPN6NGEXLEWYY", "length": 6524, "nlines": 162, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 October 2019 - “டிராவல் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்!” | Exclusive Interview With Actress Priya Bhavani Shankar", "raw_content": "\n\"அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை”\nவீ வாண்ட் கனவுக் கன்னி\nஎப்போதும் ஃபிட் ரஜினி... எல்லாமே பர்ஃபெக்ட் கமல்\nதமிழ்ல வொர்க் பண்றது டபுள் சந்தோஷம்\n“டிராவல் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்\n‘அழகி 2’ எடுக்க ஆசை இருக்கு\nசினிமா விமர்சனம் - பெட்ரோமாக்ஸ்\nசினிமா விமர்சனம் : அருவம்\nநட்பின் கரம் நம்பிக்கை தருமா\nமாபெரும் சபைதனில் - 3\nடைட்டில் கார்டு - 18\nஇறையுதிர் காடு - 46\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகுறுங்கதை : 3 - அஞ்சிறைத்தும்பி\n“எங்களுக்கு தமிழ் அவங்களுக்கு ஆங்கிலம்\n“என் முகத்தை விற்க விரும்பவில்லை\nவாசகர் மேடை: நீங்க ஆன்ட்டி ஏலியன் இல்லதானே\nதனுஷ் எங்க மியூசிக் பார்ட்னர்\nதலைக்கு மேல் தொங்கும் கத்தி\n“டிராவல் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்\n2 கே கிட்ஸ் ‘மேயாத மான்’ படம் பார்த்து அவர் ரசிகர்கள் ஆனார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2020-02-27T16:39:29Z", "digest": "sha1:AGVO3R2M2X25UGWMVHNUDMW6MC5PFQOK", "length": 5378, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "கமலின் மக்கள் நீதி மய்யம் இந்து விரோத அமைப்பு! – எச்.ராஜா தாக்கு – Chennaionline", "raw_content": "\nகமலின் மக்கள் நீதி மய்யம் இந்து விரோத அமைப்பு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்தும் கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.\nமுதல்-அமைச்சர் பினராயி விஜயன் இந்துக்களை மதிக்கவில்லை என பிரதமர் மோடி சமீபத்தில் விமர்சனம் செய்தார். தமிழகத்திலும் பா.ஜனதா மற்றும் சில இந்து அமைப்புகள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை குறைகூற கூடாது என கூறி இருந்தார். இதை பா.ஜனதாவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.\nஅவரது பதிவில், “சபரி மலையை பொறுத்தவரை கேரள அரசை குறை சொல்லக் கூடாதாம். உச்சநீதி மன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டுமாம். கமல்ஹாசன் கூறுகிறார். அப்படியானால் 2017-ல் பிரவம் சர்ச் குறித்த தீர்ப்பை பினராயி விஜயன் அரசு ஏன் செயல்படுத்தவில்லை என கேட்கும் துணிவு உண்டா கமலுக்கு மொத்தத்தில் மக்கள் நீதி மய்யம் இந்து விரோத அமைப்பே”.\n← சபரிமலைக்கு வந்த இரண்டு பெண்களை போலீஸ் திருப்பி அனுப்பியது\nமம்தா பானர்ஜி நடத்தும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் – 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு →\nகோவிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் – 31 பேர் கைது\nதாமிரபரணி புஷ்கர விழா தொடங்க��யது\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/near-ramanathapuram-arrested-for-hunting-rabbits/", "date_download": "2020-02-27T16:18:55Z", "digest": "sha1:Y2LK4OYRSPZULD3C34X4C6CSIS4FGYTU", "length": 6897, "nlines": 111, "source_domain": "in4net.com", "title": "ராமநாதபுரத்தில் தொடரும் முயல் வேட்டை - இளைஞர் கைது - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வாழைப்பூ\n71ஆவது குடியரசு நாளை கொண்டாடும் டிக் டாக்\nபுது ஸ்டைலுடன் ஓபோ எஃப் 15 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்\nஜீ திரை புதிய சேனல் தொடக்கம்\nராமநாதபுரத்தில் தொடரும் முயல் வேட்டை – இளைஞர் கைது\nராமநாதபுரத்தில் முயல் வேட்டையாடிய இளைஞரை வனத்துறையினா் பிடித்து, 9 முயல்களையும் மீட்டனா்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த பருவமழையால் அரிய வகை பறவைகள் மற்றும் முயல்கள் அதிகரித்து வருகின்றன.\nஇவற்றை உணவுக்காகவும் வருமானத்திற்காகவும் வேட்டையாடுவோரும் உள்ளனர்.\nவேட்டையாடப்படுவதைத் தடுக்க வனத் துறையினா் இரவு, பகலாக ரோந்து சுற்றி வருகின்றனா். இந்நிலையில், ஞாயிற்றுகிழமை காலையில் அச்சுந்தன்வயல் கிராமப் பகுதியில் ராமநாதபுரம் சரக வனத்துறை அலுவலா் எஸ். சதீஷ் தலைமையில், வனக் காவலா்கள் ரோந்து வந்தனா்.\nஅப்போது, இரு சக்கர வாகனத்தில் பேராவூரைச் சோ்ந்த உதயகுமாா் (29) என்பவா் சாக்கு மூட்டையுடன் வேகமாகச் சென்றாா். அவரை மடக்கிய வனத் துறையினா், சாக்குப் பையை சோதனையிட்டனா். அதில், உயிருடன் 9 முயல்கள் இருந்தது தெரியவந்தது. உடனே, முயல்களை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.\nமேலும், உதயகுமாரிடம் வன உயிரினக் காப்பாளா் விசாரணை நடத்தி, அதன்பின் அபராதம் விதிக்கவும், வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வன அலுவலா்கள் தெரிவித்தனா்.\nஇதனைத்தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட முயல்களை வனப்பகுதியில் விட்டனா்.\nஇலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை: ஆளுநர் பன்வாரிலால் உரை\nஇன்று மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nகமுதி அருகே நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயங்கள் \nமாவட்ட வருவாய் அலுவலரை இடமாற்றம் செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்\nமாசி மறை நிலா அமாவாசை : பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடல்\nகோட்டைமேடு ஸ்ரீமுனீஸ்வரா் கோயிலில் மாசிக்களரி திருவிழா\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nஎவரெஸ்ட்டைத் தொடர்ந்து கிளிமாஞ்சரோவில் 9வயது சிறுவன் மலை ஏறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/isro-will-try-to-get-connection-with-lander-upto-21st-sep-2019-pxo2oh", "date_download": "2020-02-27T18:35:59Z", "digest": "sha1:LAU6PV24GLQU52TRIFFVNRRCJK3S4GRO", "length": 10491, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குறிக்கப்பட்டது 21 ஆம் தேதி..! இஸ்ரோ புது தகவல்..!", "raw_content": "\nகுறிக்கப்பட்டது 21 ஆம் தேதி..\nலேண்டர் தரை இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் நிலவின் மேற்பரப்பில் ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பது ஆர்பிட்டர் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது.\nகுறிக்கப்பட்டது 21 ஆம் தேதி..\nநிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காகவும் மேலும் பல முக்கிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கும் சந்திரயான்-2 கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.\nஆனால் நிலவின் மேற்பரப்பில் கடந்த 7ம் தேதி லேண்டர் தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது சிக்னல் துண்டிக்கப்பட்டதால் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டது. திட்டமிட்டபடி லேண்டர் நிலவில் தரை இறங்கவில்லை என்றாலும் ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலவை சுற்றி வருகிறது. இதன் மூலம் 95% வெற்றி கிடைத்துள்ளது என இஸ்ரோ தெரிவித்தது.\nஇந்த நிலையில் லேண்டர் தரை இறங்கியதா என்பது குறித்து தீவிர ஆய்வில் இறங்கிய இஸ்ரோ, லேண்டர் தரை இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் நிலவின் மேற்பரப்பில் ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பது ஆர்பிட்டர் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஆர்பிட்டர் உடனான தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது இந்த நிலையில் லேண்டரின் டிரான்ஸ்பார்மர்கள் வேகமாக தரையிறங்கில் சில பழுது ஏற்பட்டு இருக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.இதனால் சிக்னல் கிடைக்காமல் உள்ளது.\nஇது குறித்து இஸ்ரோ தெரிவிக்கும் போது...\nகடந்த 4 நாட்களாக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். பெங்களூர் இஸ்ரோ ஆய்வு மையத்தில் உள்ள 32 மீட்டர் விட்டமுடைய சக்தி வாய்ந்த லேண்டர் மூலம் பல்வேறு சிக்னலை அனுப்பப்பட்டு தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம். குறிப்பாக வரும் 21ஆம் தேதி வரை நிலவின் தென்துருவத்தில் பகல் வேளையாக இருக்கும் என்பதால் 21ம் தேதி வரை தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்\" என இஸ்ரோ தெரிவித்துள்ளது.\n\"சிங்கத்தை பிடித்து சென்ற எமனுக்கு மாபெரும் கண்டனம்\"..\n வெளிவருகிறது நீட் தேர்வு முறைகேடு ...\nமளமளவென குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா..\nதுடிதுடித்து இறந்துபோன 30 பசுக்கள்.. மதுரையில் பரபரப்பு.. மோசமான நிலையில் 10 பசுக்கள்..\n தகாத வார்த்தையால் பேசிய நிர்வாகம்..\nநீங்கள்... பீர், ஒயின் குடிப்பவர்களா .. 14 கிராம் ஆல்கஹால் செய்வது என்ன..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nபழைய நிலைக்கு மெருகேறிய இடுப்பழகி சிம்ரனின் அதகள ஆட்டம்..\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nதேர்தல் அறிக்கையில்தான் மதுவிலக்கு கொண்டு வரப்படுமா.. உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி\nதமிழகத்தில் கலவரம் நடந்தால் எச்.ராஜாதான் காரணம்... போலீஸை எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி\nயாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வராதீங்க... க.அன்பழகன் உடல்நலன் பாதிப்பால் மு.க. ஸ்டாலின் அப்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/hindu-is-not-synonymous-with-bjp-says-rss-leader-bhaiyyaji-joshi-376650.html", "date_download": "2020-02-27T17:21:54Z", "digest": "sha1:CH2DWGIRVHNS5T6UYV2ETOF7X4KC7GO3", "length": 18093, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்து மதம் என்றால் பாஜக என்று அர்த்தம் கிடையாது.. ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் பரபர கருத்து! | Hindu is not synonymous with BJP says RSS leader Bhaiyyaji Joshi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nடெல்லி கலவரத்தில் 38 பேர் சாவு.. இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஎமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nMovies புனித பயணத்தில் உயிரிழந்த மகன்.. மெக்காவில் இறுதிச்சடங்கு முடிந்து சென்னை திரும்பினார் ராஜ்கபூர்\nFinance மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்து மதம் என்றால் பாஜக என்று அர்த்தம் கிடையாது.. ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் பரபர கருத்து\nடெல்லி: இந்து மதம் என்றால் பாஜக என்று அர்த்தம் கிடையாது, பாஜகவை எதிர்ப்பது இந்துக்களை எதிர்ப்பதற்கு இணையாகாது, என்று ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.\nமத்திய பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே மிகவும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக சட்டம், காஷ்மீரை இரண்டாக பிரித்தது என்று வேகமாக செயல்பட்டு வருகிறது.\nஅதன்பின் சிஏஏ சட்டம் கொண்டு வந்தது. இதனால் பாஜகவின் இந்து ராஷ்டிரா கனவு விரைவில் நிறைவேறும் என்று பாஜகவினர் பலரும் கூறி வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்புதான் இதற்கு பின் இருக்கிறது. ஆர்எஸ்எஸ்தான் பாஜகவின் மூளை என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்து மதம் என்றால் பாஜக என்று அர்த்தம் கிடையாது. பாஜகவை எதிர்ப்பது இந்துக்களை எதிர்ப்பதற்கு இணையாகாது. இரண்டும் ஒன்று கிடையாது. பாஜகவை எதிர்த்தால் இந்துக்களை எதிர்ப்பதாக சிலர் கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறு.\nமக்கள் பாஜகவிற்கு எதிராக போராடினால் அதை இந்துக்களுக்கு எதிரான போராட்டம் என்று திரிக்க கூடாது. இரண்டும் வேறு வேறு வகையிலான போராட்டங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியலையும் மதத்தையும் ஒன்றாக வைத்து பார்க்க கூடாது. சிஏஏவை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இந்திய அரசியலமைப்பு அதைத்தான் சொல்கிறது.\nமாநில அரசு சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றாமல் இருக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடம் கிடையாது. இதனால் கேரளா போன்ற மாநில அரசுகள் மத்திய அரசின் இந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும். இந்தியாவில் பணியாற்ற விரும்பும் மக்கள், இந்து மதத்திற்கு உழைக்க வேண்டும். இந்து மதம் முன்னேற வேண்டும் என்று உழைக்க வேண்டும். அதுதான் உண்மையான உழைப்பு.\nஇந்தியா சூப்பர் பவர் நாடாக வேண்டும் என்பது முக்கியம் இல்லை. இந்தியா நல்ல நாடாக மாற வேண்டும் என்பதே முக்கியம். இந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை. இந்து மதம் இல்லாமல் இந்தியா இல்லை. மக்கள் இதை மனதில் கொண்டு, அதற்கு ஏற்றபடி பணியாற்ற வேண்டும். என்று ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் சாவு.. இரண்டு ��ிறப்பு விசாரணை குழு அமைப்பு\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஇதுதான் சோனியா காந்தி.. மோடியையே அசைத்த கெத்து.. பாடம் கற்க வேண்டும் ராகுல்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி... கெஜ்ரிவால் அறிவிப்பு\nஒரே ஒரு நபரை சுற்றிய வாதங்கள்.. 3 உத்தரவுகள்.. டெல்லியில் 24 மணி நேரத்தில் நடந்த பகீர் திருப்பங்கள்\n\"அவ்வளவுதானா\".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.. ரஜினி பேட்டிக்கு கஸ்தூரி பொளேர் கேள்வி\nஎரிந்து போன வீடுகள்.. சிதைந்து போன கார்கள்.. உடைக்கப்பட்ட கடைகள்..உதவாத போலீஸ்.. கண்ணீரில் மக்கள்\nகடைசி தீர்ப்பு.. நீங்க எங்க ரோல் மாடல்.. நீதிபதி முரளிதருக்கு உருக்கமான விடை தந்த டெல்லி ஹைகோர்ட்\nடெல்லி கலவரம்.. பெட்ரோல் குண்டை வீசியது அவரா.. சந்தேக வலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர்.. ஷாக் வீடியோ\n டெல்லி பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய சரியான நேரம் இல்லையாம்.. ஹைகோர்ட்டில் போலீஸ்\nநம் தேசத்திற்கே அவமானம்.. டெல்லி வன்முறை குறித்து மன்மோகன் சிங் ஆவேசம்\nமலிவான அரசியல் செய்கிறார்.. எதிர்காலத்துக்கு நல்லதல்ல.. ரஜினிக்கு தமிழக பாஜக கடும் வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp rss சிஏஏ பாஜக ஆர்எஸ்எஸ் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-cuts-down-budget-help-for-nepal-376004.html", "date_download": "2020-02-27T18:14:50Z", "digest": "sha1:EQSBK2VZ44MNLSZPBBI6KQSNQC2VSDT3", "length": 25286, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேபாளத்துக்கு நிதியை குறைத்த நிர்மலா பட்ஜெட்! | India cuts down budget help for Nepal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nசோனியா சொன்னார்.. மோடி செய்தார்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக���கு\nஎமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nFinance மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேபாளத்துக்கு நிதியை குறைத்த நிர்மலா பட்ஜெட்\nசென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய இரண்டாவது பட்ஜெட்டை பிப்ரவரி 2 ம் தேதி தாக்கல் செய்து விட்டார். இந்த பட்ஜெட்டில் பெரியளவில் எந்த தரப்பும் சொல்லக் கொள்ளக்கூடிய எந்த அறிவிப்பும் இல்லை. பட்ஜெட் பற்றி அவரவரும் அவர்களது பார்வையில் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.\nபட்ஜெட் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று பாஜக வும், இது கதைக்குவாத வளர்ச்சிக்கு வழி வகுக்காத பட்ஜெட் என்று எதிர் கட்சிகளும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒவ்வோர் பட்ஜெட்டும் ஆண்டு தோறும் அந்தந்த அரசுகள் தாக்கல் செய்யும் வெறும் வரவு - செலவு கணக்கு அறிக்கை மட்டுமல்ல, மாறாக சம்மந்தப்பட்ட அரசுகளின் அரசியல் அறிக்கைகளும், பரப்புரைகளும், அரசியல் பிரகடனங்களும் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅந்த பின்புலத்தில் பார்த்தால் இந்த பட்ஜெட்டில் சுவாரஸ்யமாக ஒரு விஷயம் இருக்கிறது. வெளி நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு ஆண்டுதோறும் இந்தியா கொடுத்து வரும் நிதியுதவியில் செய்யப் பட்டிருக்கும் மாற்றங்கள்தான் அவை. நேபாள நாட்டுக்கு ஒவ்வோர் ஆண்டும் இந்தியா பட்ஜெட்டில் நிதியுதவியை அளித்து வருகிறது. இது பல ஆண்டுகளாக இருக்கும் பழக்கம்தான்.\nகடந்த 2019 - 20 ம் ஆண்டு பட்ஜெட்���ில் நேபாளத்துக்கு இந்தியா 1,200 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது. ஆனால் நடப்பு 2020 - 21 ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்தியா நேபாளத்துக்கு வெறும் 800 கோடி ரூபாய் தான் ஒதுக்கியிருக்கிறது. 400 கோடி ரூபாயை திடீரென்று இந்தியா குறைத்து விட்டது. இதற்கு முக்கியமான காரணம் சீனாவின் பக்கம் நேபாளம் அதிகமாக சாயத் தொடங்கியிருப்பதுதான் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறத் தொடங்கியிருக்கின்றனர். இந்தியாவின் நிதியுதவி என்பது நேபாளத்துத்தில் நடைபெற்று வரும் பல திட்டப் பணிகளுக்கான உதவியாகும்.\n2014 ம் ஆண்டு மோடி அரசு வந்ததிலிருந்தே நேபாளத்துடனான இந்திய உறவில் உரசல்கள் ஏற்படத் தொடங்கின. குறிப்பாக நேபாளம் புதிய அரசியல் அமைப்பு சாசனத்தை ஏற்றுக் கொண்ட போது, அதில் இந்தியாவின் சில முக்கியமான ஆலோசனைகள் இடம்பெறவில்லை. குறிப்பாக 'மாதேசி' சமூகத்தினருக்கு இந்தியா சொல்லியது போன்று சலுகைகள் கொடுக்கப் படவில்லை.\nஇதனிடையே 2015 ம் ஆண்டில் மாதேசி சமூகத்தினர் மிகப் பெரியளவில் இந்தியா - நேபாள எல்லையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேபாளத்துக்கு இந்தியாவிலிருந்த போய்க் கொண்டிருந்த கச்சா எண்ணெய், உணவு மற்றும் மருத்துப் பொருட்கள் போவது துண்டிக்கப் பட்டது. இந்த முற்றுகையால் நேபாள மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த முற்றுகையை இந்தியாவை ஆளும் மோடி அரசுதான் பின்னிருந்து ஊக்குவிக்கிறது என்று நேபாளத்தின் பல அரசியல் கட்சிகளும் வெளிப்படையாகவே குற்றஞ் சாட்டியது குறிப்பிடத் தக்கது.\nவெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமான வரியா பட்ஜெட் என்ன சொல்கிறது.. நிர்மலா விளக்கம்\nஇதன் காரணமாகவும் வேறு சில காரணங்களாலும் இந்திய - நேபாள உறவில் விரிசல்கள் ஏற்படத் துவங்கின. 2016 ம் ஆண்டு நவம்பர் மாதம் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென்று மோடி அரசு அறிவித்தது. இதுவும் நேபாளத்தை பாதித்தது. ஏனெனில் இந்திய ரூபாய் நோட்டுகள் நேபாளத்திலும் செல்லுப் படக்கூடிய கரன்சிகளாக இருந்ததுதான். இது ஒரு பக்கம் இருக்க கடந்த ஏழு ஆண்டுகளாக சீனா வின் ஆதிக்கம் நேபாளத்தில் சீரான இடைவெளியில் அதிகரிக்கத் துவங்கியதும் இந்திய - நேபாள உறவின் உரசல்களுக்கான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை மஹாபலிபுரத்தில் சீன அதிபர் - மோடி சந்திப்பு நடந்தது. தன்னுடைய மூன்று நாள் பயணத்தை இந்தியாவில் முடித்துக் கொண்டு புறப்பட்ட சீன அதிபர் சென்னையிலிருந்து நேரடியாக போனது நேபாளத்துக்குத் தான். இது ஒரு அரசியல் செய்தியாக, இந்தியாவுக்கு சீனாவும், குறிப்பாக நேபாளமும் கொடுத்த அரசியல் செய்தியாகவே பார்க்கப்பட்டது.\nஆகவே இந்த பின்புலத்தில் பார்த்தால் நேபாளத்துக்கு இந்தியாவின் நிதியுதவி கடந்த ஆண்டை விட 400 கோடி ரூபாய் இந்தாண்டு குறைந்திருப்பதை நாம் சரியான கோணத்தில் புரிந்து கொள்ளலாம். ஆனால் நடப்பு பட்ஜெட்டில் இந்தியாவின் மற்றோர் அண்டை நாடான பூட்டானுக்கு இந்தியாவின் உதவி குறையவில்லை. இந்த பட்ஜெட்டில் பூடானுக்கு இந்தியாவின் நிதியுதவி 2,884.65 கோடி ரூபாயாகும். 2014 ம் ஆண்டு முதன் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் மோடி பயணம் மேற்கொண்ட முதல் நாடு பூடான்தான் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.\nஇந்தாண்டு பட்ஜெட்டின் மற்றோர் முக்கியமான அம்சம் ஆப்பிரிக்க கண்டத்துக்கு இந்தியா அளித்து வரும் நிதியுதவியும் குறைக்கப் பட்டதுதான். கடந்த பட்ஜெட்டில் ஆப்பிரிக்க கண்டத்துக்கு இந்தியா 450 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது. நடப்பு பட்ஜெட்டில் 350 கோடி ரூபாயாக குறைந்து விட்டது. இதுவும் ஆச்சரியமானதாக பார்க்கப் படுகிறது. ஏனெனில் ஆப்பிரிக்க கண்டத்தின் 50 மேற்பட்ட நாடுகளில் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை கடந்த 15 ஆண்டுகளாக சீராக அதிகரித்து வருகிறது. சீனாவின் பல தனியார் நிறவனங்களும், சீன அரசும் பல ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்களை பல்வேறு தொழில்களில் ஆப்பிரிக்க நாடுகளில் முதலீடு செய்துள்ளன.\nஇந்தியாவின் பல தனியார் நிறுவனங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் முதலீடுகளை செய்திருக்கின்றன. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் பல ஆயிரம் கோடிகளை தொலை தொடர்பு துறையில் ஆப்பிரிகாவில் முதலீடு செய்திருக்கிறது. ஆகவே அந்த பின்புலத்தில் பார்த்தால் ஆப்பிரிகாவுக்கான இந்தியாவின் முதலீடுகள் குறைந்திருப்பது இந்திய தனியார் நிறுவனங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் வரும் ஆண்டுகளில் செய்ய உத்தேசித்திருக்கும் முதலீடுகளில் தொய்வை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்களும், தொழில் முனைவோரும் கருதுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nச���னாவின் வூகான் நகரில் இருந்து 76 இந்தியர்களை மீட்டு வந்தது விமானப் படை விமானம்\nகாஷ்மீர்.. டெல்லி பிரஸ் மீட்டில் பழைய பல்லவியை பாடிய ட்ரம்ப்.. பாக் மீடியாக்கள் குஷி\nடிரம்ப் போட்ட ஆயுத ஒப்பந்தம்.. இதுவா முக்கியம் நமக்கு.. அமெரிக்காவில் இருந்து எதிர்ப்பு குரல்\nஊரே பற்றி எரிகிறது.. டெல்லியில்தான் இருக்கிறார் ட்ரம்ப்.. சிஏஏ பற்றி வாயே திறக்கலையாம்\nபயங்கரவாதம்.. டிரம்ப் சாடியதை விட்டுவிட்டு பாராட்டியதை மட்டுமே வெளியிட்ட பாக் ஊடகங்கள்\nஅமெரிக்காவின் அப்பாச்சி, ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு தர ஒப்பந்தம்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nவேலை பளுவுக்கு மத்தியில் இந்தியா வந்ததற்கு நன்றி.. டிரம்ப், மோடி கூட்டாக பேட்டி\n300 வருடங்களில் முதல் முறை.. ஷாஜகான்-மும்தாஜ் சமாதியில் நடந்த 'மட் பேக்..' வியந்துபோன மெலினா\nநாம விழுந்து விழுந்து கவனிச்சும்.. டொனால்ட் ட்ரம்ப்பின் பாகிஸ்தான் பாசத்தை பாருங்க.. அதிர்ச்சி\nடெல்லியில் டிரம்ப்: ஜனாதிபதி மாளிகையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை- காந்தி நினைவிடத்தில் அஞ்சலி\nபெருமிதத்துக்குரிய நட்பு: அகமதாபாத்தில் 6 முறை ஆரத்தழுவிய மோடி- டிரம்ப்\nடெல்லி ஐடிசி சென்ற டிரம்ப்.. வெறும் 15 கிமீ தூரத்தில் கலவரம்.. பகீர்.. என்ன நடக்கிறது தலைநகரில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia budget 2020 nepal இந்தியா பட்ஜெட் 2020 பட்ஜெட் நேபாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/kollywood-gossips-in-tamil/nerkonda-paarvai-kaalam-actress-confirms-relationship-and-pregnancy-119092900038_1.html", "date_download": "2020-02-27T17:55:46Z", "digest": "sha1:OMSOUUGTYT77HKQJZHC5HOT3IE34CXIG", "length": 10802, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "‘நேர் கொண்ட பார்வை’ நடிகை 5 மாத கர்ப்பம்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‘நேர் கொண்ட பார்வை’ நடி���ை 5 மாத கர்ப்பம்\nஅஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ’காலம்’ என்ற பாடலில் அட்டகாசமான டான்ஸ் ஆடிய நடிகை கல்கி கோச்சலின் தற்போது 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது\nகல்கி கோச்சலின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். கல்கி கோச்சலினும் அவரது ஆண் நண்பர் ஒருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை வாட்டர் பாத் மூலம் பிரசவிக்க விரும்புவதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்\nகல்கி கோச்சலின் பிரசவத்திற்கு பின்னர் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே அவர் வெற்றிமாறன், கவுதம் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கல்கி கோச்சலின் வெப் சீரீஸ்களிலும் நடித்து வருகிறார்.\nமகள் வயது பெண்ணிடம் அத்துமீறிய நபர் -12 ஆண்டுகள் சிறை \n’ஆர்ட்டிக்கிள் 15’ ரீமேக்கில் தல அஜித்\nஅஜித் படத்தை சிறப்புக்காட்சி பார்க்க சென்ற ரசிகர் எரித்து கொலை\n7 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் – ஆசிரியர் தலைமறைவு \n என்ன குழந்தை பிறக்கும்.. வீடியோ வெளியிட்ட எமி ஜாக்‌சன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/srilanka-tamil-news/land-disputeerropts-with-il-musilums-over-land-in-valachenai-115060500002_1.html", "date_download": "2020-02-27T18:39:04Z", "digest": "sha1:ODHSP44XV37ASCXLDFJHA2W5EWT45Z6L", "length": 13674, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "காணி உரிமை தொடர்பில் கிழக்கிலங்கையில் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே சர்ச்சை | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 28 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி���ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாணி உரிமை தொடர்பில் கிழக்கிலங்கையில் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே சர்ச்சை\nமட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள மிறாவோடைப் பகுதித் தமிழர்கள் தமது காணிகளை முஸ்லிம்கள் அத்துமீறி அபகரிப்பதாக தெரிவித்து அதனை தடுத்து நிறுத்தக் கோரி இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரில் ஆர்பாட்டம் செய்தனர்.\nமிறாவோடையில் போருக்கு பின்னர் மீளக்குடியேறிய தமிழர்களுக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்ட காணிகளே முஸ்லிம்களினால் அத்துமீறி எல்லைகளை அமைத்து அபகரிக்கப்படுவதாக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகிறார்கள்.\nஆனால் யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிக்குள் 118 வருடங்கள் பழமை வாய்ந்த தமது உறுதிக்காணிகளும் இருப்பதாக முஸ்லிம் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.\nபிரதேச செயலக அதிகாரிகள் கவனக்குறைவால் காணி உரிமைகளை மாற்றிக் கொடுத்திருக்கக் கூடும் என முஸ்லிம் தரப்பினர் கூறுகின்றனர்.\nவாழைச்சேனை மற்றும் ஒட்டமாவடி பிரதேசங்களின் எல்லையில் எழுந்துள்ள இந்த பிரச்சினை காரணமாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் அந்தப் பகுதியில் அவ்வப்போது முறுகல் நிலையும் காணப்படுகின்றது.\nகாணி உரிமை தொடர்பான தங்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தருமாறு கோரி ஏற்கனவே பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டங்களை நடத்தியுள்ள போதிலும் தங்களுக்கு தீர்வு கிடைப்பதாக இல்லை என தமிழர் தரப்பு கூறுகின்றது.\nவியாழக்கிழமை மட்டக்களப்பு நகர் பஸ் நிலையம் முன்பாக ஒன்று கூடி இவர்கள் மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட செயலகம் முன்பாகவும் ஆர்பாட்டம் செய்தனர்.\nஆர்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த அரசாங்க அதிபர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து உரையாடினார்\nகாணி சம்மந்தமான வழக்குகள் நீதிமன்றில் இருக்கும் நிலையில் வழக்கு விசாரனை முடியும் வரை எவரும் உள்ளே நுழையாதவாறு அந்த பகுதியில் பொலிஸ் காவல் கடமையில் ஈடுபடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அதிபரால் அளிக்கப்பட்ட உறுதி மொழிகளையடுத்து ஆர்பாட்டகாரர்கள் கலந்து சென்றனர்.\nமேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தமிழகத்திலும் தடை - ம��தலமைச்சர் உத்தரவு\nகாவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு தினமும் 2 பேர் பலி\nதெலுங்கை தவிர்த்த லாரன்ஸ் - தமிழ்ப்பட நிறுவனத்துக்கு படம் இயக்குகிறார்\nதமிழக சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யுங்க - தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை\nஇலங்கையில் புதிய தமிழ் அரசியல் கூட்டணி உதயம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/cooking/ven-pongal-recipe-tamil/", "date_download": "2020-02-27T16:55:41Z", "digest": "sha1:ZSR7QDY4ZHXCLV5SQDZUMOMNIZWL7J7O", "length": 5661, "nlines": 62, "source_domain": "www.aanmeegam.in", "title": "Ven Pongal Recipe in Tamil - How to Prepare Ven Pongal?", "raw_content": "\nவெண் பொங்கல் செய்வது எப்படி\nகப் அரிசி – 3/4 கப்\nசீரகம் – 1 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி – 1 அங்குலம் (துருவியது) கறி வேப்பிலை – 8-9\nபச்சை மிளகாய் – 5-6 கீறியது\nகொத்தமல்லி இலைகள் – 1/2 கப் (நறுக்கியது)\nநுனிக்கிய மிளகுத்தூள் – 3/4 டேபிள் ஸ்பூன்\nமுந்திரி பருப்பு – 8-10 (உடைத்தது )\nமஞ்சள் தூள் – 3/4 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – 3/4 டேபிள் ஸ்பூன்\nநெய் – 11/4 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் – 6 கப் +1 கப்\nஒரு பிரஷ்ஷர் குக்கரில் அரசியை எடுத்து கொள்ளவும், பாசிப்பருப்பை மிதமான தீயில் 3 நிமிடங்கள் வறுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 6 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்; நன்றாக கலந்து மூடியால் மூடி விட வேண்டும்.\n4-5 விசில் வரும் வரை வேக வைக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். நன்றாக உருகும் வரை காத்திருக்க வேண்டும்; அதனுடன் சீரகம் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும். இப்பொழுது துருவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும் நன்றாக கிளறவும்.\nபிறகு அதனுடன் பொடித்த மிளகு மற்றும் முந்திரி பருப்பு போன்றவற்றை சேர்க்கவும்; கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். சமைத்த சாதம் மற்றும் பாசிப்பருப்பு கலவையை இதனுடன் சேர்க்கவும்.\nபிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி எல்லாம் நன்றாக கலக்கும் வரை கிளறவும். இதை ஒரு 5 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி கிளறவும்; பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும், பிறகு பொங்கலை ஒரு பெளலிற்கு மாற்றி விடவும். சுடச்சுட சூடான வெண் பொங்கல் ரெடி பரிமாறவும்.\nநன��றாக அரிசியை கழுவி பயன்படுத்தவும், மிளகை முழுதாகவோ அல்லது நுனிக்கியோ பயன்படுத்தலாம்; நெய் சேர்க்கும் போது இதன் சுவை இன்னும் அதிகரிக்கும். போதுமான தண்ணீர் சேர்ப்பது வெண் பொங்கல் சரியான பதத்திற்கு வர உதவும். தேங்காய் சட்னி, சாம்பார் மற்றும் வடையுடன் பரிமாறி சுவைத்தால் சூப்பராக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/8934-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?tab=activity", "date_download": "2020-02-27T16:43:13Z", "digest": "sha1:CB7MQOS3J6IBICO35BIQXTQQQ6PPXOJ6", "length": 8462, "nlines": 187, "source_domain": "yarl.com", "title": "நவரத்தினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎது வரினும் எதிர் கொள்வது.\nநவரத்தினம் replied to தமிழரசு's topic in வாழிய வாழியவே\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nநவரத்தினம் replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் \nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nநவரத்தினம் replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் \nமாவீரர் தினம் 2015 நினைவுகளும், நிகழ்வுகளும்\nநவரத்தினம் replied to Surveyor's topic in மாவீரர் நினைவு\n61வது அகவை காணும் தேசிய தலைவருக்கு வாழ்த்துக்கள்.\n வாழ்ந்துகொண்டிருக்கும் தேசிய தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் \nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nநவரத்தினம் replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் \nபுளட் தலைவர் உமா மகேஸ்வரனின் மாறுபட்ட படங்கள்\nஎதையுமே சாதிக்காதவர்களை தலைவர்களை இப்படியான தலைப்புக்கள் இட்டு ஓட்டினாலே ஒழிய மற்றும்படி எதுவுமே நடக்காது\nயாழ்களத்தில், 10 வருடங்களை நிறைவு செய்த உறவுகள்.\nநவரத்தினம் replied to தமிழ் சிறி's topic in வாழிய வாழியவே\nயாழ் கள மத்திய குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nநவரத்தினம் replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் \nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nநவரத்தினம் replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் \nஇன்று மாவீரர் நாள் 27/11/2014\nதாயக விடுதலைக்���ாய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் \nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nநவரத்தினம் replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் \nதேசிய தலைவரின் 60ஆவது பிறந்த நாள் வாழ்த்து மடல்\nநவரத்தினம் replied to பையன்26's topic in வாழிய வாழியவே\nதேசியத்தலைவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் \nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nநவரத்தினம் replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் \nநவரத்தினம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nதமிழரசு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-02-27T17:06:47Z", "digest": "sha1:L32GINQ4JPGLONXCWXJ56V3P757VZIDT", "length": 6587, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nபவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றை ஒட்டி பிரசித்தி பெற்ற வன பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. நேற்று ஆயுத பூஜை விடுமுறை என்பதால் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். மேட்டுப்பாளையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது.\nகோவை கவுண்டர் மில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் சிலர் நேற்று தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ் பகுதிக்கு சுற்றுலா வந்தனர். அப்போது, பவானி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இதனையடுத்து சிலர் குளித்து மகிழ்ந்தும், ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள மணல்திட்டில் சமையல் செய்தும் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர்.\nஇந்நேற்று மாலை திடீரென பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பம்ப் ஹவுஸ் பகுதியில் பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா வந்திருந்த 51 பேர் ஆற்றின் நடுப்பகுதியில் சிக்கிக்கொண்டனர். இதனைப் பார்த்ததும் கரையில் இருந்தவர்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.\nபோலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அங்குள்ள பரிசல் ஓட்டிகளின் உதவியுடன் சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின் ஆற்றின் நடுத்திட்டில் சிக்கிய 51 பேர் பரிசலில் மீட்கப்பட்டனர். இரவு நேரம் என்பதால் டார்ச் லைட் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்றன.\nமேட்டுப்பாளையம் பம்ப் ஹவுஸ் பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கில் சிக்கி கொள்வது அடிக்கடி நடைபெற்று வருவதாகவும், இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் நுழைவதை தடுக்க பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nபிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு மனு\nஜப்பான் கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்\nமட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேரை கொன்ற ஜூலி தற்கொலைக்கு முயற்சி\nவெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசு முடிவு\nஅரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2019/12/10/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE/?shared=email&msg=fail", "date_download": "2020-02-27T17:27:59Z", "digest": "sha1:RJMQEJPB7XHZXE3QXKRC7VEVMUKSC67I", "length": 56754, "nlines": 139, "source_domain": "padhaakai.com", "title": "இரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே – எஸ்.ஜெயஸ்ரீ | பதாகை", "raw_content": "\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – டிசம்பர் 2019\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – பிப்ரவரி 2020\nஇரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே – எஸ்.ஜெயஸ்ரீ\nதமிழில் சிறுகதை, நாவல் வடிவங்கள் பரவலாக வெளிவருவது போல் நாடகங்கள் வருவதேயில்லை. நண்பரும், எழுத்தாளருமான பாவண்ணன் தொடர்பு கிடைத்த பிறகே, அவரது மொழி பெயர்ப்பில் கிரீஷ் கர்னாட் அவர்களுடைய நாடகங்களை கன்னடத்திலிருந்து தமிழுக்கு அவர் கொடையளித்திருப்பது தெரிந்து வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அக்கினியும் மழையும், பலிபீடம், நாகமண்டலம் எல்லாம் அப்படி வாசித்ததுதான். பாவண்ணன் இது வரை அவர��டைய எட்டு நாடகங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார். சமீபத்தில் வெளி வந்திருப்பது அவருடைய இரண்டு நாடகங்கள். அவை “சிதைந்த பிம்பங்கள்” மற்றும் ”அஞ்சும் மல்லிகை” ஆகியவை.\n.. இரண்டு நாடகங்களுமே, மனப் பிறழ்வு சார்ந்த நிகழ்வுகளே. சிலர் மட்டுமே மனப் பிறழ்வு நோய்க்கு ஆட்பட்டவர்கள் என்று இனம் கண்டு கொள்ளப்படுகிறார்கள். அவர்களுடைய நடை, உடை, பாவனைகளில் தெரியும் மாற்றங்கள் அவர்களை வெளியுலகுக்கு அப்படி அடையாளம் காட்டி விடுகிறது. இவைகள் வெளி விகாரங்கள் மட்டுமே. வெளிப்படையாக எந்த வித அடையாளங்களும் இல்லாமல், மன விகாரங்களுடன், மனமும், புத்தியும் வக்கிரமாக சிந்திக்கக் கூடியவர்களுமாக இருக்கிறார்கள் பலர்.\n. படிக்கும் படிப்போ, வாங்கும் பட்டங்களோ, பரிசுகளோ என்று எதற்குமே சம்பந்தமே இல்லாமல், மனதில் அழுக்குகளைச் சுமந்து திரிபவர்களாக, அந்த அழுக்குகளை சமயம் வாய்க்கும்போது, எல்லா இடங்களிலும் பரப்பி, தன்னை நிலை நாட்டிக் கொண்ட தவறான புரிதல் கொண்டு மகிழ்கிறார்கள். இந்த விதமான மனிதர்கள் உண்மையிலேயே பரிதாபத்திற்குரியவர்கள். இரண்டிலும் அடிப்படையில் பெற்றோரை லேசாகக் கோடிட்டுக் காண்பிக்கிறது. அதை நாம் நாடகங்களை கூர்ந்து வாசிக்கும்போது கவனிக்கக் கிடைக்கிறது\n”சிதைந்த பிம்பம்” நாடகம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி வழியாகத் தொடங்குகிறது,. திருமதி மஞ்சுளா நாயக் ஒரு ஆங்கில நாவலுக்காக விருது வாங்கியிருக்கிறார், அவரது பேட்டியும், அதைத் தொடர்ந்து, அந்த நாவலின் தொலைக்காட்சிப் படமும் ஒளிபரப்பபபடும் என்பதாக ஆரம்பிக்கிறது நாடகம்.நாவலாசிரியரைப் பேட்டி எடுக்கிறார்கள். அவரும், நாவல் உருவான விதம், அதன் பாத்திரங்கள் பற்றியெல்லாம் பதிலளிக்கிறார். முடிக்கும்போது, தன்னை கன்னட எழுத்துலகம் பாராட்டாமல், பழிக்கிறது என்று சொல்லி முடிக்கிறார். அப்போதுதான் உண்மையிலேயே நாடகம் தொடங்குகிறது.\nஅவளுடைய மனசாட்சி பேச ஆரம்பிக்கிறது. ”உருவம்” என்ற பாத்திரமாக அது மஞ்சுளாவோடு உரையாடுகிறது. உரையாடும்போதுதான் கதையின் உண்மையான மனித முகங்கள் வெளிப்படுகிறது. மஞ்சுளாவுக்குத் தங்கை மாலினி. அவளுக்கு இடுப்புக்குக் கீழே செயலில்லை. எனவே, அவள் மேல் பெற்றோருக்கு அளவு கடந்த பாசம். இளமையில் அவளுக்கே நிறைய முக்கியத்துவம் கொடு���்திருக்கிறார்கள். பெற்றோர் இறந்தவுடன் அவளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அக்காவாகிய மஞ்சுளாவின் தலையில் விழுகிறது. மஞ்சுளாவுக்குத் திருமணமும் ஆகி விட்டது தங்கையைத் தன்னோடு அழைத்து வந்து விடுகிறாள். அவள் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாள். அவள் கணவன் ப்ரமோத்குமாரை விரும்பித்தான் மணந்திருக்கிறாள். தங்கையை வசதியாகத்தான் பார்த்துக் கொள்கிறாள். அந்தத் தங்கை இறந்து போன இரண்டு வாரங்களுக்குள் இந்த நாவல் வெளி வந்து விடுகிறது. அவள் உருக்கமாக பேட்டி கொடுக்கிறாள்.\nஆனால், உண்மையில் அந்த நாவலே தங்கை மாலினி எழுதியதுதான். தங்கை இடுப்புக்குக் கீழே செயலற்றவளாக இருந்தாலும், ஆங்கிலத்தில் பெரும் புலமை படைத்தவளாக இருக்கிறாளே என்ற பொறாமை அக்காவுக்கு. அதைத் தீர்த்துக் கொள்ள, மாலினி எழுதிய நாவலைத் தன்னுடைய நாவல் என்று பறை சாற்றிக் கொள்கிறாள். அவள் பாவம் என்று கண்ணீர் விட்டது எல்லாம் பொய் என்ற உண்மை வெளிப்படும்போது அவளுடைய பிம்பம் சிதைகிறது.\nஅந்தத் தங்கை, பெற்றோருக்குப் பிறகு தன்னைத் தாய் போன்று கவனித்துக் கொள்ளும் அக்காவின் கணவரின் மேலேயே தவறான ஆசைப் படுகிறாள். மற்றவர்க்கு முதலில் அவள் மேல் தோன்றும் பரிதாப பிம்பமே சிதைந்து போகிறது.\nமஞ்சுளாவின் கணவன் ப்ரமோத் தன் மச்சினிக்குத் தந்தை போன்று இருக்க வேண்டியவனே தவறான எண்ணம் கொண்டு அவளோடு பழகுகிறான். இந்த இடத்தில் ஒரு வசனம் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது. மஞ்சுளாவிடம் உருவம் ப்ரமோத் அவளோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டதில் சிக்கல் இருந்ததா என்று கேட்கும்போது அவள் சொல்லும் பதில்,”அவனுக்கு இடுப்புக்குக் கீழே செயல்படாத தன்மை எதுவும் இல்லையே” என்பது. ஆண்கள்,. பெண்களைத் தங்கள் உடல் சுகத்திற்காக பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை என்பதற்கு ப்ரமோத் போன்ற ஒருவன் ஒரு சிறந்த பாத்திரப்படைப்பு. அவன், மாலினி இறந்த பிறகும், , அவளைக் கவனித்துக் கொள்வதற்காக வந்து கொண்டிருந்த தாதியை வரச் சொல்லலாமே என்று சொல்கிறான் .மஞ்சுளாவுக்குத் தன் காதலைச் சொல்லும்போதே அவளுடைய தோழி லூசிக்கும் காதல் கடிதம் கொடுத்து, அதை அவள் அப்போதே மறுத்தவள்.ஆனால், அவன் மஞ்சுளாவைப் பிரிந்தவுடன், லூசியுடன் போய் ஒட்டி கொள்கிறான். அவன் படித்தவன், ஒரு இளம்பொறியாளர் என்கின்ற பிம்பம் சிதைந்து, அவன் ஒரு பெண். பித்தன்\nஇப்படி எல்லோரும் வெளியில் ஒரு பிம்பமாகவும், மனதிற்குள் வேறொன்றாகவும் இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்கின்ற கேள்வி எழுகிறது.\nமஞ்சுளாவுக்கு சிறு வயதிலிருந்தே, பெற்றோர் தங்கை மேல் அன்பாக இருப்பது மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. மேலும், அவள் உடல் குறைபாட்டுடன் இருந்தாலும், அதிக அறிவும், அழகும், திறமையும் உடையவளாக இருப்பதும் மனதில் பொறாமையை உண்டாக்குகிறது. பெற்றோர், மாலினி குறையுள்ள குழந்தையாக இருப்பதால் அவள் பெயரில் வீட்டை வாங்கி வைத்திருப்பது தான் முக்கியமானவள் இல்லையோ என்ற உணர்வை ஆரம்பத்திலேயே ஏற்படுத்தியிருக்கிறது. குறைபாடுள்ள குழந்தை மேல் பெற்றோருக்கு இயற்கைவாகவே அதிக அன்பும், அக்கறையும் தோன்றுவதுண்டு. ஆனால், அதே, மஞ்சுளா, தங்கை மேல் அக்கறை காட்டியது போல் பெற்றோர், தன் மேல் அக்கறை காட்டியிருந்தால், தானும் இன்னும் கூட வாழ்க்கையில் சிறப்பாக இருந்திருக்க முடியும் என்று மனம் கொள்ளா தாழ்வுணர்ச்சி கொள்ள வைத்து விட்டது. அதனாலேயே,, அவளை வெற்றி கொள்ளும் சந்தர்ப்பத்திற்காக ஏங்க வைத்து விட்டது.. தங்கை உயிருடன் இருக்கும் வரை அதை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அவள் இறந்த பிறகு, அவள் எழுதிய நாவலை தான் எழுதியதாக உலகத்துக்கே அறிவித்து, அதற்கான பரிசினைப் பெறுவதில் ஒரு பொய்யான சுகத்தைத் தேடிக் கொள்கிறாள்.\nபொறாமை, தாழ்வுணர்ச்சி, காமம், பொய்மை இவையெல்லாம் மனித மனங்களில் கசடுகளாக ஆழ் மனதில் தங்கி விடுகின்றன. நிச்சயம் ஒவ்வொருவர் மனதிலும் இந்த கசடுகள் சேர்வதற்கான வாய்ப்புக் கூறுகள் அமைந்து விடுகின்றன. இந்தக் கசடுகளை நீக்கிக் கொண்டு வாழத் தெரிந்தவர்கள் சிறப்பாகவே வாழ்ந்து விடுகிறார்கள். மற்றவர்களோ, அவற்றை நீக்க முடியாமல், வெளியில் ஒரு மாதிரியும், உள்ளுக்குள் வேறு மாதிரியும், சிதைந்த பிம்பங்களாக வாழ்ந்து திரிகிறார்கள்.\n“அஞ்சும் மல்லிகை” யில் தம்பி சதீஷும், அக்கா யாமினியும் இங்கிலாந்தில் தங்கிப் படிக்கிறார்கள். அங்கு அவனுக்கு ஜூலியாவும், அவளுக்கு கௌதமும் நண்பர்களாகக் கிடைக்கிறார்கள். யாமினி ஓவியம் பயிலவதற்கும், சதீஷ் ஒரு இளம் விஞ்ஞானியாகவும் அங்கு வருகிறார்கள்.\nசதீஷ்- ஜூலியா நட்பு காதலாக வளர��கிறது. கௌதம் யாமினி மேல் அன்பு கொள்கிறான். ஆனால், அதை அவள் எந்த இடத்திலும் ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை. இடையில் டேவிட் என்று ஒரு வெள்ளையன் வருகிறான். ஏனோ அவனை யாமினிக்குப் பிடிக்கிறது. ஆனால், அவனோ, இவளை ஒரு இந்தியக் குரங்கு என்றும், கறுப்பி என்றும் அவமானப்படுத்தித்தான் பயன்படுத்திக் கொள்கிறான் ஆனாலும், அவளுக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ, அவளால் அவன் பிடியிலிருந்து வர முடியவில்லை. கௌதமின் உண்மையான அன்பை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவளுடைய மனப்பிறழ்வு வெளிப்பட்டு மனநோய் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள்.\nஅப்போது யாமினி, தன் தம்பி சதீஷைத் தனக்குப் பிடிக்குமெனவும், தானும் அவனும் தங்கள் பழைய வீட்டில் நெருக்கமான உறவு கொண்டிருந்ததாகவும் அதனால் தன் வயிற்றில் அவனுடைய கரு உருவாகியது என்றும் நிறைய கதை பகிர்ந்து கொள்கிறாள். ஜூலியாவால் நம்ப முடியவில்லை.\nஒரு நாள், ஜூலியா தற்கொலை செய்து கொண்டதாகத் தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் சதீஷிடம் சொல்கிறாள். பிறகு அவளே அவள் காப்பாற்றப்பட்டு விட்டாள் என்றும் சொல்கிறாள். அப்படிச் சொன்னவள், ஒரு பித்து நிலை கொண்டு, தன்னையே வறுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் இறந்த பிறகு, ஜூலியா, சதீஷிடம், அவனுடைய வீட்டின் பழைய படம் ஒன்றைக் காண்பிக்கிறாள். அது ஒரு அக்காவும், தம்பியும் ஒரு வீட்டின் முன் சேர்ந்து நிற்கும் ஒரு வங்கப் படத்தின் காட்சி என்று சதீஷ் சொல்கிறான். ஜூலியா யாமினிக்கு ஏதோ மனப் பிறழ்வுதான் என்று தெளிவு பெறுகிறாள்.\nஇந்த நாடகத்திலும், பெற்றோர் ஒரு ஆண் பிள்ளை மேல் அதிக கவனமும், அக்கறையும் காட்டி,பெண் பிள்ளையை வீட்டு வேலை செய்யவும், வீட்டுத் தேவைக்காகவும் பள்ளிக் கூடத்தை நிறுத்துவதும் செய்திருக்கிறார்கள். பெற்றோரின் இந்த பழக்கத்தை, கவனித்து வளரும் ஒரு ஆண் குழந்தை, தானும், தன் சகோதரியை மதிக்காமல் இருக்கக் கற்றுக் கொள்கிறது. அவளுக்குப் பெற்றோர் செலவு செய்வதைக் குத்திக் காட்டுகிறது.\nஇந்த தாழ்வுணர்ச்சியால், யாமினி ஓவியம் கற்றுக் கொள்ளவென்று தம்பியோடு வந்திருந்தாலும், அவளுக்கு அது கைகூடவில்லை.\nஇந்தக் கசப்புணர்வுகள், யாமினியின் மனதில் கசடுகளாகத் தங்கி விடுகின்றன. இவையே, அவளை ஒரு மன நோயாளியாக ஆக��கியிருக்கிறது.\nதாழ்வுணர்ச்சிதான் மனநோய்க்கு முதற்காரணம் என்றே சொல்லலாம்.\nயாமினியின் தாழ்வுணர்ச்சியே, தன்னுடைய கையை தன் தம்பியின் தோழி ஜூலியாவின் கையோடு ஒப்பிட வைக்கிறது . அன்புக்கான ஏக்கமே டேவிட் போன்ற ஒரு பெண்பித்தனிடம் தன்னை ஒப்புவிக்கச் செய்கிறது. பெற்றோரின் கரிசனமும், அன்பும் கிடைக்கப் பெறாத தனக்கு,இவற்றை அதிகமாகப் பெறுகின்ற தம்பியை தன்னோடு உறவு கொள்பவன் என்று கற்பனை செய்யவைக்கிறது. .\nஒரு இடத்தில் மல்லிகைச் செடியைப் பிடுங்கி பண்படுத்தி வேறொரு இடத்தில் நட்டு வைப்பார்கள் என்று யாமினி சொல்வதாக வருகிறது. அவள் பெற்றோரும் இவளுக்கு மனநோய் இருக்கிறது என்று தெரிந்தே அவளை இங்கிலாந்துக்கு அனுப்பியிருக்கலாம். யாமினியும், ஒரு அஞ்சும் மல்லிகையாகத்தான் அனுப்பப்பட்டிருக்கிறாள் என்பதை வாசகனால் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிகிறது.\nஇந்த மனப் பிறழ்வுக் கதைகளை கிரீஷ் அருமையான நாடகங்களாகச் செய்திருக்கிறார்.. மிகவும் த்ரில்லிங்காக படைக்கப்பட்டிருக்கும் விதம் வாசகனை கட்டிப் போடுகிறது. பாவண்ணனின் அருமையான மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு நாடகம் வாசிக்கிறோம் என்ற நினைப்பையே ஏற்படுத்தாமல், அத்துணை சிறப்பாக இருக்கிறது.\nஇந்தப் புத்தகங்களை அழகாக குறுந்தகடு வடிவில் அச்சிட்டிருக்கும், காலச்சுவடு பதிபகத்தார் பாரட்டுக்குரியவர்கள்.\n← நிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம் – பாவண்ணன்\nஉயிர்(ப்) போர் – பானுமதி சிறுகதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (107) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (12) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) ���ரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,506) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (2) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (42) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (20) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (605) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (34) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (2) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (353) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (6) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (49) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (21) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (267) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (213) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (2) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்ச��் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nessexsiva on சோறு – விஜய்குமார்…\nessexsiva on இருக்கும் இடத்தை விட்டு இல்லாத…\nessexsiva on சிவப்பு பணம் நாவல் குறித்து கற…\nசாதனம் – சிறுக… on சாதனம் – சத்யானந்தன்…\nவிஷ்ணுபுரம் விருந்தி… on மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என்.…\nபதாகை - பிப்ரவரி 2020\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\nஜார் ஒழிக சிறுகதை தொகுப்பு குறித்து பிரபாகரன் சண்முகநாதன் கட்டுரை\nகண்ணாடியின் மிளிர்வு - கா.சிவா சிறுகதை\nசுற்றுலா - ராம்பிரசாத் சிறுகதை\nதிகைத்த பத்து - எஸ். ராஜ்மோகனின் பத்து புத்தகங்கள் பட்டியல்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nபச்சைக்குளம், அம்மையப்பன் – கமலதேவி கவிதைகள்\nபுலன் – சரவணன் அபி கவிதை\nகோம்பை – வைரவன் லெ.ரா சிறுகதை\nபிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் – ரா. பாலசுந்தர்\nதமிழகம் கண்ட காந்தியர்கள் – பாவண்ணனின் ‘சத்தியத்தின் ஆட்சி’ நூல் குறித்து எஸ்.ஜெயஸ்ரீ\nகண்ணாடியின் மிளிர்வு – கா.சிவா சிறுகதை\nசுற்றுலா – ராம்பிரசாத் சிறுகதை\nஜார் ஒழிக சிறுகதை தொகுப்பு குறித்து பிரபாகரன் சண்முகநாதன் கட்டுரை\nதிகிரி சிறுகதை தொகுப்பு – துரோகிக்கப்படும் பெண்கள் – ஜான் மேரி கட்டுரை\nஅன்பும் அறனும் உடைத்தாயின்- செந்தில்குமார் சிறுகதை\nசக்குராப் பூக்கள் உடைத்த முட்டை – சிவசக்திவேல் சிறுகதை\nசிவப்பு பணம் நாவல் குறித்து கற்பக சுந்தரம் கட்டுரை\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி – பானுமதி கட்டுரை\nசோறு – விஜய்குமார் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-27T18:45:55Z", "digest": "sha1:6EFXYCXREN5DFVZYKRQXHQV4IAW2J4WM", "length": 4230, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாயக மறுமலர்ச்சி கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாயக மறுமலர்ச்சி கழகம் தமிழ்த் திரைப்பட நடிகர் டி. ராஜேந்��ரால் நடத்தப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி. ராஜேந்தர் இக்கட்சியை 1991ம் ஆண்டு தொடங்கினார். 1991 சட்டமன்றத் தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்ட இக்கட்சி 2 இடங்களில் வென்றது. 1996ல் ராஜேந்தர் இக்கட்சியைக் கலைத்து விட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டார். பின்னர் 2004ல் திமுகவை விட்டு வெளியேறி அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.[1][2][3]\nதாயக மறுமலர்ச்சி கழகம் எந்த சட்டமன்றத் தொகுதியிலோ அல்லது நாடாளுமன்றத் தொகுதியிலோ இது வரை வெற்றி பெற்றதில்லை. டி. ராஜேந்தரின் தற்போதைய கட்சியான இலட்சிய திராவிட முன்னேற்ற கழகமும் இது வரை எந்த சட்ட மன்ற, நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றதில்லை. டி. ராஜேந்தர் தி.மு.கவில் இருந்த போது கொள்கை பரப்பு செயலாளராக இருந்துள்ளார். தி.மு.க சார்பாக போட்டியிட்டு ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராயுள்ளார். பின்னர் அவரது இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்த தி.மு.கவுடன் கூட்டணியில் இருந்த போது, சிறுசேமிப்புத் துறை தலைவராக நியமிக்கப்பட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-27T17:55:59Z", "digest": "sha1:4ZWDMIMZ4FZW7V6ABTOWWFI2VL7VNWUF", "length": 6949, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வாழவந்தான்குப்பம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது\nவாழவந்தான்குப்பம் ஊராட்சி (Valavanthankuppam Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தியாகதுர்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 885 ஆகும். இவர்களில் பெண்கள் 437 பேரும் ஆண்கள் 448 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்ச��யர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 52\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 1\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தியாகதுர்கம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-02-27T18:51:56Z", "digest": "sha1:WVTMPGAWHLYWYNIYZNTTLIL24LR2HCH4", "length": 7801, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாதொருபாகன் (புதினம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாதொருபாகன் என்பது பெருமாள் முருகன் எழுதி 2010 இல் தமிழ்நாட்டில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஒரு தமிழ்ப் புதினம் ஆகும். இந்தப் புதினம் குழந்தை இல்லாத தம்பதியர், குழந்தை பெறுவதற்காக, பெண் திருமணத்துக்கு அப்பாலான உடலுறவு கொள்வதையும், இதை சாதிய ஒடுக்குமுறை நிறைந்த ஒரு சமூகம் எதிர்த்து அந்த தம்பதியரை அழிப்பதையும் பற்றிய புதினக் கதை ஆகும்.[1]\nஇந்தப் புதினத்தின் உள்ளடக்கத்தை இந்துத்துவ அமைப்புகளும், சாதி அமைப்புகளும் எதிர்த்தன. இதனால் பெருமாள் முருகன் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கினார். இதனால் இவர் எழுதுவதையே நிறுத்திவிட்டதாகக் கூறி உள்ளார்.\nஇந்தப் புதினம் ஆங்கிலத்தில் வன் பார்ட் ஃவுமன் (One Part Woman) என்று அநிருத்தன் வாசுதேவனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலுக்கு சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வகைப்பாட்டில் 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது.[2][3]\n\"மாதொருபாகன்\" நாவல் சர்ச்சையும், கருத்துரிமைப் பிரச்சனைகளும்-பெட்டகம்\nதமிழ்நாட்டில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2017, 04:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/sports/dhoni-and-ziva-play-in-swimming-pool-pxq0ob", "date_download": "2020-02-27T18:56:29Z", "digest": "sha1:NQ2DVHCYNOULENDZJS3WL5B64PYQNS4M", "length": 6577, "nlines": 91, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அப்பா தோனியுடன் உற்சாகமாக நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட மகள் ஸிவா!! கியூட் புகைப்படங்கள்", "raw_content": "\nஅப்பா தோனியுடன் உற்சாகமாக நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட மகள் ஸிவா\nதல தோனி ஒருபக்கம் கிரிக்கெட்டில் செம்ம பிஸியாக இருந்தாலும், தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் நேரம் செலவிடவும் தவறுவது இல்லை. ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் மனைவி மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக இருப்பார். தோனியும் அவரது மகளும் செய்யும் செயல்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகும். அந்த வகையில் தற்போது, ஸிவா தன்னுடைய அப்பா, தோனியுடன் உற்சாகமாக நீச்சல் குளத்தில் விளையாடியுள்ள சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.\nமகளின் குறும்பு விளையாட்டை பார்த்து ரசிக்கும் தோனி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சா��ை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nதேர்தல் அறிக்கையில்தான் மதுவிலக்கு கொண்டு வரப்படுமா.. உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி\nதமிழகத்தில் கலவரம் நடந்தால் எச்.ராஜாதான் காரணம்... போலீஸை எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி\nயாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வராதீங்க... க.அன்பழகன் உடல்நலன் பாதிப்பால் மு.க. ஸ்டாலின் அப்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/important-tourist-places/ellora-caves-tourism-113041000039_1.html", "date_download": "2020-02-27T17:36:28Z", "digest": "sha1:XDOTHTFHJPGIZFIWQOO53ONQPVJINCHU", "length": 13520, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "Wonders of Ellora Caves | எல்லோரா குகையின் அதிசயங்கள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவரலாற்றுப் புகழ்மிக்க கலையின் ஊற்றுக்கண் அமைந்துள்ள எல்லோரா குகைகள் உள்ளூரில் 'Verul Leni' என்று அறியப்படுகிறது. இது அவுரங்காபாதிற்கு 30 கிமீ வட‌‌க்கு வடமேற்கு திசையில் அவுரங்காபாதுஸாலிஸ்கான் சாலையில் அமைந்துள்ளது இந்த உலகப்புகழ்பெற்ற எல்லோரா குகைகள்.\nஉலகில் எங்கும் காணப்படாத குகைக் கோயில்கள் கொண்டது எல்லோரா. அதிலும் ஒரே கல்லை குடைந்து செதுக்கப்பட்ட கைலாசா குகை உலகப்புகழ் பெற்றது என்பதில் இருவேரு கருத்துகள் இல்லை.\nமழைக்காலங்களில் இந்த எல்லோரா குகைகளை பார்ப்பதே மனதிற்கும் ஆன்மாவிற்கு உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது. காட்சியழகும், கருத்தழகும் மிகுந்தது எல்லோரா. மழைக்காலங்களில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும்போது எல்லோரா ஒரு பெரிய காவியப் பாடலென்றே கூறவேண்டும்.\nதெக்காணப்பாறை படிவு என்று அறியப்படும் மகாராஷிட்ராவின் எரிமலைப் பாறை உருவாக்கங்கள் கொண்டு குகைகள் குடையப்பட்டு பெரும் அதிசயமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாறைப்படிவுகள் உருவாக்கத்தினால் கூரைகள் ஏதோ 'பிளாட்' மேற்புறமாக தோற்றம் தருகின்றன.\n32ஆம் எண் குகை அருகே எரிமலை குழம்பு ஓடிவந்த பாதைகளை காணமுடியும். இந்தப்பாதைகள் கடுமையான வெப்பத்தினால் சிவப்பும் பிரவுனும் கலந்த நிறத்தில் காட்சியளிக்கும்.\nஇதுபோன்ற பாறையால் கட்டப்பட்டதே அருகில் உள்ள கிரிஷ்னேஷ்வர் கோயில். மேலும் பீபி-கா மாக்பராவின் நடைபாதை வழித் தரையிலும் இத்தகைய பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்தக் குகைகள் குடையப்பட்ட மலைகள் சாயாத்ரி மலைத் தொடரைச் சேர்ந்தவை. இந்த மலைகளுக்கு வயது 65 மில்லியன் ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்த மலைகள் எழும்பியுள்ளன. இதில் மேற்குப்பகுதி மலைகள்தான் குகைகள் குடையப்பட்டுள்ளது. பல நதிகளுக்கு மூலஸ்தானம் இந்த மலைகள் என்றால் மிகையாகாது. இதில் குறிப்பாக 'எலகங்கா' நதி குறிப்பிடத்தகுந்தது. இதுதான் குகை எண் 29 அருகே ஒரு அழகான அருவியாக கீழே விழுகிறது.\nஎரிமலைக் குழம்பின் தன்மை மற்றும் அதன் கனிமவள அடர்த்தியைப் பொறுத்து எரிமலைப்பாறைகளும் படிவுகளும் பல்வேறு தரப்பட்டு உருவாகியுள்ளது.\nமகாபலிபுரத்தில் ரூ.250 கோடி‌யி‌ல் கடல் உயிரினக் காட்சியகம்: தமிழக அரசு\nசெவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்\nவிண்ணில் ராட்ஷச பலூன் வெடித்ததில் 19 பேர் பலி\nஅ‌ட்டகாச‌ம் செ‌ய்யு‌ம் யானைக‌ள் (படங்கள்)\n\"செங்கோட்டை நிகழ்ச்சிகளை யூடியூப்'பில் பார்க்கலாம்\"\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/clap-once-for-two-drops-of-blood-admk-sellur-raju-speaks.html", "date_download": "2020-02-27T16:20:45Z", "digest": "sha1:RGCBVJOKWIZLRTXHS5HWZO3QGZCHI7OU", "length": 5578, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Clap once for two drops of blood ADMK sellur raju speaks | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nசெருப்பை கழட்ட 'சொன்ன' விவகாரம்... 'அமைச்சர்' மீது நடவடிக்கை எடுங்க... காவல் நிலையத்தில் 'புகாரளித்த' சிறுவன்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு’... ‘அட்வைஸ் கொடுத்த மு.க.ஸ்டாலின்’... ‘கண்டனம் தெரிவித்த அமைச்சர்\nசட்டப்பேரவை கூட்டத் தொடர்... கவர்னர் உரையை கிழித்த ஜெ.அன்பழகன் சஸ்பெண்ட்... விபரங்கள் உள்ளே\n'எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே கட்சி பணி'... 'முன்னாள் சபாநாயகர் 'பி.எச். பாண்டியன்' காலமானார்'\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘7 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி’.. ‘அதிர்ச்சியில் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்’.. பரபரப்பு சம்பவம்..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா'... ‘3-ம் ஆண்டு நினைவு தினம்'... ‘ஒரு சிறு பார்வை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.com/2018/06/tnschools-2018-2019-school-calendar.html", "date_download": "2020-02-27T18:10:23Z", "digest": "sha1:ZVAUALNLDHBCTWWBHWOXBDUN4WM4X27J", "length": 17405, "nlines": 473, "source_domain": "www.kalvisolai.com", "title": "TNSCHOOLS 2018-2019 SCHOOL CALENDAR DOWNLOAD | 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.", "raw_content": "\nTNSCHOOLS 2018-2019 SCHOOL CALENDAR DOWNLOAD | 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2018-2019 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.| DOWNLOAD\nWhat's New Today>>> KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...>>> TRB ANNUAL PLANNER 2020 | 2020 - 21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் த…\nKALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nKALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்... | DOWNLOAD\nKALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nKALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்... | DOWNLOAD\nTN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020 | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் .விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.\nTN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020 | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்.மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 80.விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.இணைய முகவரி : http://kpmdrb.in முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள் LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\nPG TEACHER APPOINTMENT COUNSELLING 2020 | முதுகலைப் பட்டதாரிக்களுக்கான கலந்தாய்வு வருகிற 9, 10ஆம் தேதியன்று அந்தந்த மாவட்டத்தில் நடைபெறயுள்ளது - பள்ளிக்கல்வித்துறை\nஅரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பணிநாடுநர் பட்டியல் பெறப்பட்டது. அவர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 09-02-2020 மற்றும் 10-02-2020 ஆகிய இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது. தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், அரசியல் அறிவியல், மனையியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -1 கலந்தாய்வு நடைபெறும் நாள் : 9-2-2020, காலை 10.00 காலை 10.00 மணி. கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிர்வேதியியல் கலந்தாய்வு நடைபெறும் நாள் : 10.02.2020, காலை 10.00 மணி.பணிநாடுநர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து க��ண்டு உரிய பணியிட ஒதுக்கீடு ஆணை பெற்றுக் கொள்ள உரிய அத்தாட்சி சான்றுடன் வருகைப் புரியுமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள். பள்ளிக் கல்வி இயக்குநர். கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-27T17:37:28Z", "digest": "sha1:XYAFD4K7M7SRFPJ5AJQBRMR6BMQJCPZX", "length": 18768, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "சைவம் News in Tamil - சைவம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் கோதுமை, பாகற்காயை சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று இந்த இரண்டையும் சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபுரோட்டீன் நிறைந்த சோயா பீன்ஸ் ஸ்டப்ஃடு கொழுக்கட்டை\nசோயா பீன்ஸ் வைத்து செய்யும் சத்தான புதுமையான இந்தக் கொழுகட்டை எல்லோருக்கும் ஏற்றது. எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது. இன்று இந்த கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.\nபனங்கிழங்களில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பனங்கிழங்கில் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாகற்காயை வைத்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஆரோக்கியமான டிபன் தொன்னை இட்லி\nவாழை இலையில் இட்லி செய்தால் அருமையாகவும், சுவையாகவும் இருக்கும். இன்று இந்த இட்லியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nநார்ச்சத்து நிறைந்த கருப்பு உளுந்து தோசை\nகருப்பு உளுந்தில் புரதம், நார்ச்சத்து பி காம்ப்ளக்ஸ், வைட்டமின், இரும்புச்சத்து இதில் அதிகமாக உள்ளன. தோலுடன் அரைத்துச் செய்வதால் நார்ச்சத்து அதிகம் கிடைக்கும்.\nஇந்த சாலட்டை சாப்பிட்டால் வயிறு நிரம்பும். மாவுச்சத்து நிறைந்துள்ளது. உடல் எடை குறைக்க உதவும். இன்று இந்த சாலட் செய்முறையை பார்க்கலாம்.\nமாலை நேர டிபன் பிரெட் காரப்பணியாரம்\nமாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு வித்தியாசமான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் பிரெட் வைத்து காரப்பணியாரம் செய்து கொடுக்கலாம்.\nஇட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் தக்காளி மிளகு காரசட்னி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு விருப்பமான சீஸ் பொடி தோசை\nகுழந���தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சீஸ், இட்லி பொடி சேர்த்து சூப்பரான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇந்த சாலட்டில் நார்ச்சத்து, விட்டமின், தாதுக்கள், பொட்டாசியம் நிறைந்துள்ளன. நல்ல கொழுப்பும் இருப்பதால் தேவையான சத்து கிடைக்கும். அதுபோல் எடையும் குறையும்.\nகுடைமிளகாய், பன்னீர் சேர்த்து தோசை செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஆலிவ், காய்கறிகள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து செய்யப்படும் இந்த சாலட் ஆரோக்கியம் நிறைந்தது. பசியை போக்கி உடலுக்கு கலோரிகளை கொடுக்கிறது.\nசத்தான டிபன் ஓட்ஸ் கேரட் பான்கேக்\nகுழந்தைகளுக்கு சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ஓட்ஸ், கேரட் சேர்த்து பான் கேக் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.\nஅனைவரும் காலையில் செய்யக்கூடிய வகையிலும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலும், ஒரு ஆரோக்கியமான முறையில் பரோட்டா செய்ய வேண்டுமெனில், அதற்கு காளான் சீஸ் பரோட்டா சரியாக இருக்கும்.\nகுழந்தைகளுக்கு சத்தான சிறுகீரை சூப்\nகுழந்தைகளுக்கு சத்தான உணவை தினந்தோறும் கொடுக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் சூப் குழந்தைகளுக்கான சிறந்த உணவு. இன்று சிறுகீரை சூப் செய்முறையை பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு விருப்பமான ஃபிரைடு சீஸ் கியூப்ஸ்\nஃபிரைடு சீஸ் கியூப்ஸ் மிக சுவையான ஸ்நாக்ஸ் மட்டுமல்ல, ரொம்ப சுலபமாக சமைக்கவும் முடியும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகேழ்வரகு கேரட் வெங்காய அடை\nஇந்த அடையை சாப்பிட்டால் பசி தாங்கும். அதே சமயம் கலோரிகளும் கிடையாது. உடலில் உள்ள கொழுப்பும் கரையும். இந்த அடை செய்முறையை பார்க்கலாம்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் மீன் புட்டு எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.\nகுதிரைவாலி காராமணி பிடி கொழுக்கட்டை\nசிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வரகு அரிசி, காராமணி சேர்த்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரி��்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nமுறையான ஆல்-ரவுண்டராக மாற வேண்டும் என்பதே விருப்பம் என்கிறார் கைல் ஜாமிசன்\nடி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த பிளாட்ஃபார்ம் என்கிறார் ஜோஸ் பட்லர்\nசினிமாவில் ரஜினி - கமல் கூட்டணி\nஇந்தியன் 2 பட விபத்து - இயக்குனர் ‌ஷங்கரிடம் போலீஸ் விசாரணை\nஐபிஎல் 2020: டேவிட் வார்னரை மீண்டும் கேப்டனாக நியமித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n‘மேன் வெர்சஸ் வைல்டு’ டீசரில் மாஸ் காட்டும் ரஜினி\nடெல்லி துப்பாக்கி சூடு- கோவையில் போராட்டம் நடத்திய 726 பேர் மீது வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/seyed-ali-zahir-moulana", "date_download": "2020-02-27T17:14:35Z", "digest": "sha1:BNIUAFT5HU7IJUO66KIB5DK3FW752W45", "length": 6236, "nlines": 141, "source_domain": "www.manthri.lk", "title": "அலி ஸாஹிர் மௌலானா ஸெய்யிட் – Manthri.lk", "raw_content": "\nஅலி ஸாஹிர் மௌலானா ஸெய்யிட்\nஇலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) Also a member of coalition - UNFGG, மட்டக்களப்பு மாவட்டம்\nநலனோம்புகை மற்றும் சமூக சேவை\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநலனோம்புகை மற்றும் சமூக சேவை\nநலனோம்புகை மற்றும் சமூக சேவை\nநலனோம்புகை மற்றும் சமூக சேவை\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநலனோம்புகை மற்றும் சமூக சேவை\nநலனோம்புகை மற்றும் சமூக சேவை\nஇலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC), UNFGG,\nஅலி ஸாஹிர் மௌலானா ஸெய்யிட்\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2014/10/2015-iv.html", "date_download": "2020-02-27T16:33:00Z", "digest": "sha1:U27ANTGXGSREL72GX27BBPL3II5DEXH3", "length": 118068, "nlines": 328, "source_domain": "www.tamilkingdom.com", "title": "2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலிருந்து பாகம் IV - THAMILKINGDOM 2015ஆம் ஆ���்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலிருந்து பாகம் IV - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > ஜனாதிபதி > 2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலிருந்து பாகம் IV\nஇலங்கை செய்திகள் வரவு செலவுத் திட்டம் 2015 ஜனாதிபதி\n2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலிருந்து பாகம் IV\n2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் நேற்றைய தொடர்ச்சி....\nஅடுத்த வரு­டத்­தி­லி­ருந்து விவ­சா­யி­களின் ஓய்­வூ­தியத் திட்­டத்­தினை ஒத்­த­தாக வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான ஓய்­வூ­தியத் திட்­ட­மொன்­றினை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n33.2 வதி­விட விசா­வினை கொண்­டில்­லாத வெளி­நா­டு­களில் வாழ்­கின்ற இலங்­கை­யர்கள் எமது தாய் நாட்­டிற்கு சேவை செய்­வ­தற்கு இய­லு­மான வகையில் இரட்டை பிர­சா­­வு­ரி­மை­யினை அல்­லது 5 வருட தொழில் விசா­வினை வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். வெளி­நா­டு­களில் பணி­யாற்­று­கின்ற உயர் வரு­மானம் பெறும் இலங்­கை­யர்கள் மோட்டார் வாக­னங்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு அதன் பெறு­ம­தியில் 60 சத­வீத வெளி­நாட்டு செலா­வ­ணியை இலங்கை வங்­கி­களில் வைப்­பி­லி­டு­வதன் மூலம் அர­சாங்க ஊழி­யர்­களைப் போன்று சலுகை தீர்வு அனு­மதிப் பத்­தி­ரங்­களை வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n34. பெண் தொழில் முயற்­சி­யா­ளர்கள்\n34.1. இவ்­வ­ரு­டத்தில் சிறுவர் அபி­வி­ருத்தி, மகளிர் விவ­கார அமைச்சின் ஒருங்­கி­ணைப்பின் கீழ் ஒவ்­வொரு பிர­தேச செய­லக பிரி­விலும் 25 மகளிர் தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளுக்கு எவ்­வித பிணைப் பொறுப்­பு­மின்றி ரூபா 250,000 வரை மூல­தன கடன்­க­ளாக வழங்­கு­வ­தற்கு பெண் தொழில் முயற்சி அபி­வி­ருத்­தியில் ஈடு­ப­டு­கின்ற பிராந்­திய வங்­கியின் மூலம் மகளிர் தொழில் முயற்சி கடன் திட்­ட­மொன்று செயற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. திவி நெகும முன்­னெ­டுப்­பு­களின் மூலம் தமது வியா­பா­ரத்­தினை வெற்­றி­க­ர­மாக அபி­வி­ருத்தி செய்யும் மகளிர் தொழில் முயற்­சிகள் அல்­லது இத் திட்­டத்தின் கீழ் தமது சொந்த முயற்­சி­யினால் ஈடு­ப­டு­ப­வர்கள் உத­வி­ய­ளிக்­கப்­பட்டு 2015 - 17 காலப்­ப­கு­தியில் ஒவ்­வொரு வரு­டமும் 25 மகளிர் தொழில் முயற்­சி­க­ளுக்கு மேலும் வச­தி­ய­ளிப்­ப­தற்கு நான் முன��­மொ­ழி­கின்றேன். அவர்­க­ளது அபி­வி­ருத்­திக்­காக தொழில்­நுட்ப மற்றும் சந்­தைப்­ப­டுத்தல் உத­வி­களை கைத்­தொழில் அபி­வி­ருத்தி சபையும் ஏற்­று­மதி அபி­வி­ருத்தி சபையும் வழங்கும்.\n35. சிறி­ய­ளவு துறை­க­ளுக்­கான காணி உடமை\n35.1. அரச காணி­களில் குறு­கிய காலத்­திற்கு வதி­ப­வர்கள் மாதம் ரூபா 25,000 அல்­லது வரு­டத்­திற்கு ரூபா ரூபா 300,000 இற்கு குறை­வான வரு­மானம் பெறு­வார்­க­ளாயின் காலத்­திற்குக் காலம் நகரப் பிர­தே­சங்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­படும் இடங்­களில் நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக காணி குத்­தகை வரி­யி­லி­ருந்து விலக்­க­ளிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். ஒவ்­வொரு 300,000 ரூபா­வினை விஞ்­சிய 100,000 ரூபா வரு­மா­னத்­திற்கும் 0.5 சத­வீ­தத்­தி­லி­ருந்து 4 சத­வீதம் வரை­யான மட்­டத்தில் ஏனை­ய­வர்­க­ளுக்கு குத்­தகை வரி விதிக்­கப்­படும் 4 சத­வீத கட்­ட­மைப்பு வரு­ட­மொன்­றிற்கு 600,000 ரூபா­விற்கு அதிக வரு­மானம் பெறு­நர்­க­ளுக்கு விதிக்­கப்­படும்.\n35.2. அரச காணிகள் கட்­டளைச் சட்­டத்­திற்­க­மை­வாக பரா­தீ­னப்­ப­டுத்­தப்­பட்ட அத்­த­கைய காணி­களின் ஆதனப் பெறு­மதி பரா­தீ­னப்­ப­டுத்­தப்­பட்ட திக­தியில் உள்­ள­வாறு அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டாத பெறு­ம­தி­யை அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருக்கும் எவ்­வித நிலுவைக் கட்­ட­ணமும் விதிக்­கப்­ப­டா­த­துடன் வதி­விட பயன்­பாடு தவிர்ந்த சிறி­ய­ள­வி­லான வியா­பார செயற்­பா­டு­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் காணி­க­ளுக்கு இந்த குத்­தகை கட்­டண ஒழுங்கு பிர­யோ­கிக்­கப்­படும். இது அரச காணி­களின் உரித்­து­ரிமை தொடர்­பாக தீர்க்­கப்­ப­டா­தி­ருக்கும் 100,000 இற்கும் அதி­க­மான வழக்­கு­க­ளுக்­கான நிவா­ர­ண­மாக அமையும். மேற்­கு­றித்த முன்­னெ­டுப்­புக்­களை செயற்­ப­டுத்­து­வ­தனை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கும் உரித்து நிலை­யினை உறு­திப்­ப­டுத்தும் வகையில் முறை­யான உரித்துப் பதி­வினை மேற்­கொள்­வ­தற்­காக காணி நில அள­வை­யினை மேற்­கொள்­வ­தற்­கா­கவும் காணி, காணி அபி­வி­ருத்தி அமைச்­சிற்­காக ரூபா 500 மில்­லியன் நிதி ஒதுக்­கீட்­டினை அதி­க­ரிப்­ப­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n36.1. சிறிய சிற்­றுண்­டிச்­சா­லைகள், கடைகள், தையற்­க­டைகள், சிகை அலங்­கார நிலை­யங்கள், மளிகைக் கடைகள், பாதை வியா­பா­ரிகள், வாராந்த சந்­தைகள் என்­பன ஆகக் குற���ந்த செல­வினத்தில் எமது பொரு­ளா­தா­ரத்தில் பெரு­ம­ள­வி­லான சுய வேலை­வாய்ப்­பினை வழங்­கு­கின்­றன. இந்த அதி­க­ள­வான சேவை வழங்­கு­னர்­க­ளி­ட­மி­ருந்து பெரும் எண்­ணிக்­கை­யி­லான நுகர்வோர் நன்­மை­ய­டை­கின்­றனர். 50,000 ரூபா­விற்கு குறைந்த மாதாந்த புரள்­வினைக் கொண்ட சிறு வியா­பா­ரிகள் அனை­வ­ருக்கும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளினால் விதிக்கப்படும் அனைத்துவிதமான வரிகளிலிருந்தும் நான் விலக்களிப்பதற்கு முன்மொழிகின்றேன்.\nஅவர்களுக்கு வரிகள் மற்றும் தீர்வைகளிலிருந்து விலக்களிக்கப்பட்ட சூழலொன்று ஏற்படுத்திக் கொடுக்கப்படும். மாநகரப் பிரதேசங்களில் புதிய பாதைகளிலும் வாராந்த சந்தைகளிலும் நடமாடும் வியாபாரங்களில் ஈடுபடுகின்ற பாதையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு பொருத்தமான இட வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறிய தையற் கடைகள் மற்றும் சிகையலங்கார நிலையங்களுக்கு தமது சேவைகளை நவீனமயப்படுத்தப்பட்ட தையல் இயந்­தி­ரங்கள் மற்றும் சிகை­ய­லங்­கார உப­க­ர­ணங்­களின் மூலம் அறி­முகம் செய்­வ­தற்கு 6 சத­வீத வட்­டியில் ரூபா 50,000 வரை கடன் வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\nபுறக்­கோட்­டை­யி­லுள்ள மிதக்கும் படகு நக­ர­மா­னது 83 சிறிய நடை­பாதை வியா­பா­ரி­க­ளுக்­கான வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளது. சிறிய வியா­பா­ரி­களின் வாழ்­வா­தார மற்றும் வியா­பார சூழ்­நி­லை­யினை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக அடுத்த வரு­டத்தில் கொழும்பு கோட்­டை­யி­லுள்ள ஏறக்­கு­றைய 1,500 சிறிய வியா­பா­ரி­க­ளுக்கு வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்­காக புறக்­கோட்­டை­யி­லுள்ள ஷாமர்ஸ் கனரி 9 ஏக்கர் காணியில் தரிப்­பிட மற்றும் ஏனைய சமு­தாய வச­தி­க­ளையும் கொண்ட மிகப்­பெரும் சந்தைத் தொகு­தி­யொன்­றினை நிர்­மா­ணிப்­ப­தற்கு ரூபா 1,200 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n37. மரத் தள­பா­டங்கள் மற்றும் வீட்டு அலங்­காரம்\n37.1 மரத்­த­ள­பாட கைத்­தொ­ழிலில் ஈடு­பட்­டுள்ள குறிப்­பாக மொறட்­டுவை போன்ற மிகவும் பிர­சித்தி பெற்ற இடங்­க­ளி­லுள்ள எமது மக்­களின் கைவி­னைத்­தி­றனை கருத்­திற்­கொண்டு ஏற்­று­ம­தி­க­ளுக்­கான பாரம்­ப­ரிய தள­பாட தயா­ரிப்புக் கைத்­தொ­ழி­லினை அபி­வி­ருத்தி செய்­வதில் இலங்கை முக்­கிய வாய்ப்­புக்­களைக் கொண்­டுள்­ளது. ஏற்­று­ம­தி­க­ளுக்­காக இக்­கைத்­தொ­ழி­லுக்கு உதவும் வகையில் சிறிய மற்றும் நடுத்­தர அள­வி­லான உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு வெளியார் சேவை­களை பெற்­றுக்­கொள்­வ­துடன் தேசிய மரக்­கூட்­டுத்­தா­ப­னத்­தி­ட­மி­ருந்தும் பிர­ப­ல­மான உற்­பத்­தி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்தும் பெரு­ம­ள­வி­லான வளங்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும் ஏற்­று­ம­தி­க­ளுக்­கான உற்­பத்­தி­க­ளுக்கு வச­தி­ய­ளிக்கும் வகையில் பலகை உயர்­தொ­ழில்­நுட்ப இயந்­தி­ரங்கள் மற்றும் உப­க­ர­ணங்­களின் இறக்­கு­மதி மேற்­கொள்­ளப்­படும்.\n37.2 தனித்­து­வ­மான அரும் பொருட்கள், வீட்டு அலங்­காரம், ஆடை அலங்­காரம், நூல் அலங்­கார வேலை, பெறு­மதி வாய்ந்த உலோகப் பொருட்­களைக் கொண்டு தயா­ரிக்­கப்­படும் உற்­பத்­திகள், மட்­பாண்ட பொருட்­களின் தயா­ரிப்பில் ஈடு­பட்­டுள்ள சிறிய கைவி­னை­ஞர்­களை ஊக்­கு­விப்­ப­தற்­காக அவர்­க­ளுக்கு தேவை­யான மூலப்­பொ­ருட்கள் மற்றும் இயந்­தி­ரங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­கான கடன் திட்­டங்­களை உரு­வாக்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். வீட்­டுத்­த­ள­பாடப் பொருட்கள் மற்றும் அலு­வ­லக தள­பா­டங்­களின் இறக்­கு­மதி மீதான மட்­டுப்­பாடு, உள்­நாட்டு தள­பாடக் கைத்­தொ­ழி­லினை ஊக்­கு­விக்கும் வகையில் கடு­மை­யாக பின்­பற்­றப்­படும் ஹோட்டல் மற்றும் ஆதன அபி­வி­ருத்­தி­யா­ளர்கள் அவர்­க­ளது முத­லீட்­டிற்­கான அங்­கீ­காரம் வழங்­கு­வ­தற்­கான நிபந்­த­னை­யாக உள்­நாட்டில் தயா­ரிக்­கப்­பட்ட தள­பா­டங்­களை முடி­யு­மா­ன­ளவு அதி­க­மாக பயன்­ப­டுத்­து­மாறு வேண்­டப்­ப­டுவர்.\n38. இரத்­தி­னக்கல் மற்றும் ஆப­ர­ணக்­கைத்­தொழில்\n38.1 ஆப­ரண ஏற்­று­ம­தி­களை ஊக்­கு­விப்­ப­தற்­காக 50 சத­வீத தீர்வை விலக்­க­ளிப்­பாக ஏற்­று­மதி நோக்­கத்­திற்­காக வெளி­நாட்டு செலா­வ­ணி­யினை பயன்­ப­டுத்தி ஏற்­று­ம­தி­யா­ளர்­களால் இறக்­கு­மதி செய்­யப்­படும் தங்­கத்தின் மீதான தீர்­வை­யினை 3.5 சத­வீ­த­மாக குறைப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். இரத்­தி­னக்கல் மற்றும் ஆப­ரண அதி­கார சபை­யினால் விதிக்­கப்­படும் சேவைக் கட்­ட­ணத்­தினை ஏற்­று­மதி பெறு­ம­தியில் 0.25 சத­வீ­த­மாக குறைப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். இக்­கைத்­தொ­ழி��லுக்கு புதிய பரி­மா­ண­மொன்­றினை வழங்கும் வகையில் மாகம்புர றுஹுணு அபி­வி­ருத்­திக்கு சர்­வ­தேச கவர்ச்­சி­யினை வழங்கும் வகையில் இரத்­தி­னக்கல் ஆப­ரண தயா­ரிப்பு வல­ய­மொன்­றி­னையும் இரத்­தி­ன­பு­ரியில் இரத்­தி­னக்கல் விற்­பனை நிலை­ய­மொன்­றி­னையும் உரு­வாக்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n39. கைத்­தொழில் மய­மாக்­கலின் புதிய அலை\n39.1 ஏற்­று­மதி மற்றும் இறக்­கு­மதி போட்டிக் கைத்­தொ­ழில்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக ஒவ்­வொரு பிர­தேச செய­லக பிரி­வு­க­ளிலும் 300 தொழிற்­சா­லை­களை உரு­வாக்­கு­வ­தற்கு நீண்ட கால குத்­தகை அடிப்­ப­டையில் காணி­களை வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 3 வருட காலப்­ப­கு­திக்கு அரை­வாசி வரி விடு­முறை மற்றும் பங்­கி­லாப வரி­யி­லி­ருந்து விலக்­க­ளிப்பு என்­ப­வற்­றிற்கு மேல­தி­க­மாக பொறித்­தொ­குதி மற்றும் இயந்­திர இறக்­கு­ம­திக்­கான தேய்வு பெறு­மா­னத்­தினை மொத்­த­மாக கொடுப்­ப­னவு செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும். கைத்­தறி தொழில்­துறை உலக சந்­தைக்­கான வழங்­க­லினை மேற்­கொள்ளும் வகையில் சிறிய மற்றும் நடுத்­தர கைத்­தறி தொழி­லா­ளர்­க­ளுக்கு நவீன இயந்­தி­ரங்கள் மற்றும் உப­க­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\nரூபா 500 மில்­லி­ய­னுக்கு அதி­க­மான புதிய முத­லீ­டு­களில் ஈடு­பட்­டுள்ள முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு 7 வரு­டங்­க­ளுக்கு அரை­வாசி வரி விடு­முறை வழங்­கப்­ப­டு­வ­துடன் அத்­த­கைய முத­லீ­டுகள் 2015 முடி­வ­டை­வ­தற்கு முன்னர் உள்­நாட்டு இறை­வரி திணைக்­க­ளத்­தினால் பதிவு செய்­யப்­பட்­டி­ருத்தல் வேண்டும். 40. முன்­னோடி தொழில் முயற்­சி­க­ளுக்­ கான அங்­கீ­காரம் 40.1 1977இல் திறந்த பொரு­ளா­தா­ரத்­திற்கு முன்னர் இலங்­கையில் கைத்­தொ­ழில்­களை ஆரம்­பித்த தொழில் முயற்­சி­யா­ளர்கள் இறக்­கு­மதிப் போட்­டி­யுடன் அவர்­க­ளது ஆற்­றல்­களை நிலை­யாக பேணி­ய­துடன் ஏற்­று­மதிச் சந்­தை­க­ளிலும் சிறந்த செய­லாற்­று­கை­யினைக் காட்­டி­யுள்­ளனர். எனவே அத்­த­கைய தொழில் முயற்­சிகள் செலுத்த வேண்­டிய வரு­மான வரியில் 10 சத­வீத கழிப்­ப­னவு வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n41. பாரிய கொழும்பு பிர­தே­சத்தில் சுற்­ றாடல் மற்றும் கழிவு முகா­மைத்­துவம் 41.1 பாரிய கொழும்பு பிர­தே­சத்தில் உயி­ரியல் பல்­வ­கைத்­தன்மை மற்றும் சுற்­றாடல் அபி­வி­ருத்­தி­யினை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான வேரஸ் கங்கை, களு­ஓயா, பேர­வாவி மற்றும் ஹமில்டன் கால்வாய் என்­ப­வற்றின் அபி­வி­ருத்­தி­யினை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக காணி மீட்பு மற்றும் அபி­வி­ருத்திக் கூட்­டுத்­தா­ப­னத்­திற்கு ரூபா 1,500 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். பாரிய கொழும்பு பிர­தே­சத்தின் திண்ம கழிவு முகா­மைத்­து­வமும் முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்­டிய விடயம் என்­ப­தனால் துப்­பு­ர­வேற்­பாடு மற்றும் சுகா­தார வாழ்க்­கைச்­சூ­ழ­லினை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஏனைய நகர அபி­வி­ருத்தி நிகழ்ச்­சித்­திட்­டங்­க­ளி­னுடன் சம்­பந்­தப்­பட்ட ஏனைய அமுல்படுத்துகை நிறுவனங்களுக்கும் 2015 – 17காலப்பகுதியில் ரூபா 10,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.\n42. நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்\n42.1 கண்டி, பதுளை, குருநாகல், காலி, இரத்தினபுரி, அநுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய நகர அபிவிருத்திகளுடன் இணைக்கும் வகையில் நகர அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி சார்ந்த சமுதாய வசதிகள் மற்றும் நவீன நகர வாராந்த சந்தைகளின் அபிவிருத்தி என்பவற்றிற்காக ரூபா 3,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். 42.2 2014 வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு முறையான வீட்டு வசதியற்ற மற்றும் சுகாதார சீர்கேடான சூழலில் வாழ்கின்ற கொழும்பு நகரத்திலுள்ள ஏறக்குறைய 50,000 குடும்பங்களுக்கான வீடமைப்பு அபிவிருத்தி முன்னெடுப்பானது ஏற்­க­னவே நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த புதிய வீட­மைப்பு திட்­டங்கள் 2015இல் நிறைவு செய்­யப்­ப­டு­வ­துடன் சேரிப்­பு­றங்­களில் வசிப்­ப­வர்­க­ளுக்கு வாழ்­வ­தற்­கான வச­தி­க­ளுடன் கூடிய சிறந்த வீடுகள் வழங்­கப்­படும்.\nசொய்­சா­புர, எல்­விட்­டி­கல, என்­டர்ஸ்சன் வீட­மைப்பு தொகு­திகள், ஜய­வட்­ட­ன­கம, மத்­தே­கொட, அந்­த­ரா­வத்தை உள்­ள­டங்­க­லான வீட­மைப்பு திட்­டங்­களின் அபி­வி­ருத்­தி­யினை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் 2012 வரவு செலவுத் திட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­ட­வாறு ஏனைய 34 வீட­மைப்பு திட்­டங்­க­ளையும் தற்­பொ­ழு­தி­ருக்கும் வீட­மைப்பு திட்­டங்­களை நவீ­ன­ம­யப்­ப­டுத்��து­வ­தற்­கா­கவும் ஒதுக்­கீட்­டினை ரூபா 750 மில்­லி­ய­னாக அதி­க­ரிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். குறை வரு­மானம் பெறு­நர்­க­ளுக்கு தேசிய வீட­மைப்பு அதி­கார சபையின் வீட­மைப்பு மேம்­பாட்டு நிகழ்ச்சித் திட்­டத்­தினை இரட்­டிப்­பாக்கும் வகையில் மேலும் ரூபா 750 மில்­லி­யனை வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n43. பெருந்­தோட்ட சமு­தாய வீட­மைப்பு மற்றும் துப்­பு­ர­வேற்­பாடு\n43.1 அடுத்த மூன்று வரு­டங்­களில் பெருந்­தோட்டத் துறையில் தற்­பொ­ழுது காணப்­படும் தரம் குறைந்த வீடு­க­ளுக்கு மாற்­றீ­டாக 50,000 வீட்டு தொகு­தி­களின் நிர்­மாணப் பணிகள் ஏற்­க­னவே ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. தற்­பொ­ழுது காணப்­படும் வீடு­களை துப்­ப­ுர­வேற்­பாடு மற்றும் மல­ச­ல­கூட வச­தி­க­ளுடன் மேம்­ப­டுத்­து­வ­தற்­காக பெருந்­தோட்ட நம்­பிக்கை நிதி­யத்­திற்கு ரூபா 2,000 மில்­லி­யனை வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். வீட்டு உரி­மை­யாளர் மற்றும் கூட்­டு­றவு சங்­கங்கள் இணைந்து அபி­வி­ருத்தி செய்­யப்­பட்ட வீடு­களின் எண்­ணிக்­கை­யினை அதி­க­ரிப்­ப­தற்கு மேலும் ரூபா 750 மில்­லி­யனை வீட­மைப்பு கடன் திட்­டத்­திற்­காக வழங்­கு­வ­தற்கு முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது.\n44.1 2015 ஜன­வ­ரி­யி­லி­ருந்து முதி­யோ­ருக்கு வழங்­கப்­படும் கொடுப்­ப­ன­வினை ரூபா 1,000 இலி­ருந்து ரூபா 2,000 ஆக அதி­க­ரிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். முதியோர் தமது காலத்­தினை தின­சரி நிலை­யங்­களில் தொலைக்­காட்சி, வாசிப்பு மற்றும் ஏனைய வச­தி­க­ளுடன் களிப்­ப­தற்­கான சூழ­லினை உரு­வாக்­கு­வ­தற்­காக அனைத்து கிராம சேவை­யாளர் பிரி­வு­க­ளிலும் முதியோர் கழ­கங்கள் உரு­வாக்­கப்­படும். இந்­நி­லை­யங்­களில் மருத்­துவ சிகிச்­சைகள் ஏற்­பாடு செய்­யப்­படும். முதி­யோ­ருக்­கான ஆரம்ப சுகா­தார பரா­ம­ரிப்பு அதே­போன்று கண் பரா­ம­ரிப்பு என்­ப­வற்­றிற்­கான துரி­தப்­ப­டுத்­தப்­பட்ட நிகழ்ச்­சித்­திட்­ட­மொன்று நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். எமது சமூ­கத்தில் முதியோர் பரா­ம­ரிப்­பினை ஊக்­கு­விக்­கக்­கூ­டிய சிறந்த சமூக சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு நிதி உதவி வழங்­கு­வ­தற்­காக ரூபா 250 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்ய நான் முன்­மொ­ழி­கின்றேன்.\nசாலி­ய­புர, கதிர்­காமம், மீரி­கம மற்றும் யாழ்ப்­பாணம் முதியோர் இல்­லங்­களை பு��­ர­மைப்­ப­தற்­காக ரூபா 200 மில்­லியன் ஒதுக்­கீடு செய்­யப்­படும். முதியோர் தொடர்­பான பாரம்­ப­ரிய குடும்ப ஒழுக்க பெறு­மா­ன­மிக்க கதை­களை வெளிக்­கொ­ணர்வ­தற்கு திரைப்­பட தயா­ரிப்­பா­ளர்கள் மற்றும் கலை­ஞர்­க­ளுக்கு ரூபா 100 மில்­லி­யனை நிதி உத­வி­யாக வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n44.2 மாற்றுத் திற­னா­ளிகள் அனை­வ­ருக்கும் வாழ்க்கைச் செலவு கொடுப்­ப­ன­வாக 3,000 ரூபா­வி­னையும், பாட­சா­லை­க­ளுக்குச் செல்லும் அங்­க­வீ­ன­முற்ற சிறு­வர்­க­ளுக்­காக மாதாந்த போக்­கு­வ­ரத்து கொடுப்­ப­ன­வாக 750 ரூபா­வி­னையும் வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். நாடு முழு­வ­தி­லு­முள்ள தொழிற்­ப­யிற்சி கல்­லூ­ரி­களை அத்­த­கைய வச­தி­க­ளுடன் மேம்­ப­டுத்­து­வ­தற்கு ரூபா 100 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்ய நான் முன்­மொ­ழி­கின்றேன். இந்த பாட­சா­லை­க­ளி­லுள்ள ஆசி­ரி­யர்­க­ளுக்கு புகை­யி­ரத ஆணைச்­சீட்­டுக்கள், பண்­டிகை முற்­ப­ணங்கள், அக்­ர­ஹார காப்­பு­றுதி நன்­மைகள் ஆகி­ய­வற்­றி­னையும் வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n45. சிறுவர் மற்றும் பெண்கள் பாது­காப்பு\n45.1 இலங்கை மகளிர் பணி­யகம், சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை மற்றும் இலங்கை பொலிஸ் என்­ப­வற்றின் ஒருங்­கி­ணைந்த செயற்­பாட்­டினால் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கமும் பெண்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றையும் நியா­ய­மா­ன­ளவு குறைந்­துள்­ளது. பெற்றார் –ஆசி­ரியர் சங்­கங்கள், திவி நெகும சமு­தாய அடிப்­படை நிறு­வ­னங்கள் மற்றும் இளைப்­பா­றிய அர­சாங்க ஊழி­யர்­களை குடும்ப ஆலோ­சனை சேவையில் ஈடு­ப­டுத்­து­வதன் மூலம் பாட­சா­லை­களில் விழிப்­பு­ணர்வு நிகழ்ச்சித் திட்­டங்­களை விரி­வாக்­கு­வ­தற்கும் பிர­தேச செய­ல­கங்­க­ளி­லுள்ள வெளிக்­கள உத்­தி­யோ­கத்­தர்­களை வலுப்­ப­டுத்­து­வ­தற்கும் ரூபா 300 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n46. விளை­யாட்டுத் துறை 46.1 எமது நாடு பல்­த­ரப்­பட்ட விளை­யாட்­டுக்­களைக் கொண்ட சர்­வ­தேச நிகழ்­வொன்­றான மூன்­றா­வது ஆசிய இளைஞர் விளை­யாட்­டினை நடாத்­து­வ­தற்­கான சந்­தர்ப்­பத்­தினை பெற்­றுள்­ளது. இந்த சர்­வ­தேச நிகழ்­வுக்­காக இலங்­கையின் அனைத்து மூலை­மு­டுக்­கு­க­ளி­லி­ருந்தும் குறிப்­பாக கிரா­மிய பாட­சா­லை­க­ளி­லி­ருந்து எமது இளை­ஞர்­களை ஒன்று ச���ர்ப்­ப­தற்­கான அனைத்து முயற்­சி­க­ளையும் நாம் எடுக்க வேண்டும்.\nஎனவே, எமது இளை­ஞர்­களை பல்­த­ரப்­பட்ட ஆற்­ற­லு­டை­ய­வர்­க­ளாக விருத்தி செய்­வ­துடன் அடுத்த வரு­டத்­தி­லி­ருந்து பாட­சாலை மட்­டத்தில் பல்­த­ரப்­பட்ட விளை­யாட்­டுக்­க­ளையும் அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு இது சிறந்­த­தொரு பின்­பு­ல­மாக அமையும். எனவே, அடுத்த வரு­டத்­தி­லி­ருந்து விளை­யாட்டு பயிற்­று­விப்­பா­ளர்கள் இல்­லாத சகல பாட­சா­லை­க­ளுக்கும் விளை­யாட்டு திணைக்­க­ளத்­தி­லி­ருந்து பயிற்­று­விப்­பா­ளர்­களை நிய­மிப்­ப­தற்­காக ரூபா 750 மில்­லி­யனை நான் ஒதுக்­கீடு செய்­துள்ளேன்.\nஎமது பாட­சாலை மாண­வர்கள், விளை­யாட்டு வீரர்கள், இளை­ஞர்கள் மற்றும் விளை­யாட்டுக் கழ­கங்கள் நாட்டில் ஏற்­க­னவே காணப்­ப­டு­கின்ற விளை­யாட்டு தொடர்­பான உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை பயன்­ப­டுத்தும் வகையில் அவற்­றினை தயார்­ப­டுத்­து­வ­தற்கும் சுக­த­தாச மற்றும் கெத்­தா­ராமை விளை­யாட்­ட­ரங்­கு­களை புன­ர­மைத்தல், கொழும்பில் இது தொடர்­பான ஏனைய வச­தி­களை அதி­க­ரித்தல் என்­ப­வற்­றிற்கு நிதி உதவி வழங்­கு­வ­தற்­காக ரூபா 2,250 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். எமது நாடு விளை­யாட்டுத் துறையில் மிக சிறந்து விளங்­கு­கின்­றது என்ற வகையில் பயிற்­று­விப்­பா­ளர்கள் மற்றும் விளை­யாட்டில் நிபு­ணத்­துவம் பெற்­ற­வர்­க­ளுக்­கான பயிற்சி வழங்­கு­வ­தற்­கான சகல வச­தி­க­ளுடன் கூடிய விளை­யாட்டு கல்வி நிறு­வ­க­மொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n47. பிர­தேச சபை­களை வலு­வூட்டல்\n47.1 துப்­புர­வேற்­பாடு, கழிவு முகா­மைத்­துவம், வடி­கா­ல­மைப்பு, பரா­ம­ரிப்பு, பாதைகள், சிறுவர் பூங்காக்கள் போன்ற சமுதாய அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு பெரும்பாலான பிரதேச சபைகளுக்கு போதிய வளங்கள் காணப்படுவதில்லை என்பதனை உணர்ந்து 2014 வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு பிரதேச சபைகளுக்கும் அவற்றினது பராமரிப்பு அலகுகளை வலுப்படுத்தும் வகையில் சிறிய நிர்மாண உபகரணம் மற்றும் இயந்திரங்கள், ட்ரக்டர்களை அரசாங்கம் வழங்கியது. அத்தகைய சமுதாய அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான வருமானம் குறைந்த பிரதேச சபைகளுக்கு 2015இல் மாதமொன்றுக்கு ரூபா 2 மில்லியனாக மானிய உதவிகளை அதிகரிப்பதற்கு ��ான் முன்மொழிகின்றேன். அவற்றினது பராமரிப்பு, துப்புரவேற்பாட்டு அலகுகளை இயக்குவதற்கான பதவியணி தேவை என்ற வகையில் ஒப்பந்த வேலைகளுக்கு -பரமாக அத்தகைய பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு கள உத்தியோகத்தர்கள் 1500 பேரினை ஆட்சேர்ப்பு செய்வதற்காக மேலதிகமாக ரூபா 600 மில்லியனை நான் ஏற்பாடு செய்கின்றேன்.\n48. மாகாண சபை­களின் அபி­வி­ருத்தி செல­வினம்\n48.1 மாகாண சபைகள் உரு­வாக்­கப்­பட்­டதன் பின்னர் முதற் தட­வை­யாக மாகா­ணங்­க­ளுடன் நிதி­ய­மைச்சு தொடர்­பு­ப­டு­வ­துடன் ௨௦­௧௫ -- ௧௭ நடுத்­தர கால வரவு செலவுத் திட்ட வேலைச் சட்­ட­கத்­திற்­கேற்ப முன்­னு­ரி­மை­களின் அடிப்­ப­டையில் ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட செல­வின நிகழ்ச்சித் திட்­டங்கள் செயற்­ப­டுத்­தப்­ப­டு­வ­த­னையும் மிகவும் மகிழ்ச்­சி­யுடன் தெரி­வித்துக் கொள்­கின்றேன்.\n48.2. இப்­பின்­ன­ணியில் மாகாணப் பாட­சா­லை­களை துப்­ப­ரவேற்­பாடு, ஆசி­ரியர் வச­திகள் மற்றும் தங்­கு­மிட வச­திகள் உள்­ள­டங்­க­லாக சிறுவர் நட்பு சூழ­லொன்­றாக மாற்­றுதல், மாகாண வைத்­தி­ய­சா­லைகள் மற்றும் மருந்­த­கங்­களை வலு­வூட்டல், விவ­சாயம், கால்­நடை, மீன்­பிடி மற்றும் சிறு கைத்­தொ­ழில்கள் தொடர்­பான மாகாண சேவை­களை உறு­திப்­ப­டுத்தல், பய­ணிகள் போக்­கு­வ­ரத்து வசதி, பாதை, சந்தை வச­திகள் மற்றும் துப்­பு­ர­வேற்­பாட்டு வச­திகள் என்­பன அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளன. எனவே, இச் செயற்­பா­டு­க­ளினை நடுத்­தர கால வரவு செலவுத் திட்ட வேலைச் சட்­ட­கத்­திற்குள் விரி­வாக்­கு­வ­தற்­காக மாகாண சபை­க­ளுக்­கான வரவு செலவுத் திட்ட மதிப்­பீ­டு­களில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட ஒதுக்­கீ­டு­களை ரூபா 1,௦௦௦ மில்­லி­ய­னாக அதி­க­ரிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\nபகு­தி­ய­ளவு நகர மற்றும் கிரா­மியப் பாட­சா­லை­க­ளி­லுள்ள ஆசி­ரி­யர்­க­ளுக்கு 50,௦௦௦ ரூபா சலுகை விலையில் மோட்டார் சைக்­கிள்­களை வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். ௪௯. தனியார் போக்­கு­வ­ரத்து ௪௯.௧ பய­ணிகள் போக்­கு­வ­ரத்தில் ௬௦ சத­வீ­த­மான பேரூந்து சேவை­களை வழங்கும் இத்­து­றையின் தரத்­தினை மேம்­ப­டுத்­து­வ­தற்கு சார­திகள் மற்றும் நடத்­து­னர்­க­ளுக்­கான பயிற்சி வழங்கல் வச­தி­களை விரி­வாக்­கு­வ­தற்கு போக்­கு­வ­ரத்து பயிற்சி நிறு­வ­க­மொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு நான் ம��ன்­மொ­ழி­கின்றேன். முற்­கொ­டுப்­ப­னவு அட்டைத் திட்டம் வரி­க­ளி­லி­ருந்து விலக்­க­ளிக்­கப்­படும்.\nஆகக் குறைந்­தது 5 வரு­டங்கள் சேவையில் ஈடு­பட்ட ஒவ்­வொரு பேரூந்­து­க­ளுக்கும் வரிச் சலுகை அடிப்­ப­டையில் புதிய பேரூந்து இயந்­தி­ரங்கள் மற்றும் கியர் பெட்­டி­களை இறக்­கு­மதி செய்­வ­தனை அனு­ம­திப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். ஆகக் குறைந்­தது ௫ வரு­டங்கள் சேவை­யி­லீ­டு­பட்ட பேரூந்து உரி­மை­யா­ளர்­க­ளினால் புதிய பேரூந்­து­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­கான முத­லீ­டு­களை ஊக்­கு­விப்­ப­தற்கு ௬ சத­வீத வட்டி அடிப்­ப­டையில் கடன் திட்­ட­மொன்­றினை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். தனியார் பேரூந்து உரி­மை­யா­ளர்­க­ளினால் பயன்­ப­டுத்­தப்­பட்ட பேரூந்­து­களின் விற்­ப­னை­யி­லி­ருந்து வரு­மான வரி விலக்­க­ளிப்­ப­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n48.3 பாட­சாலை சிறு­வர்கள், சுற்­றுலா பய­ணிகள், சிறிய தொழில் முயற்­சி­யா­ளர்கள் மற்றும் பொருள் போக்­கு­வ­ரத்­துக்­கான தேவை­க­ளுக்கு வச­தி­ய­ளிக்கும் வகையில் வேன்கள், சிறிய பேரூந்­துகள் மற்றும் ட்ரக்­கு­களின் இறக்­கு­மதி மீதான வரிகள் குறைக்­கப்­படும். தேசிய காப்­பு­றுதி நம்­பிக்கை நிதி­யத்­தினால் மாற்றுக் காப்­பு­றுதி ஒன்று மேற்­கொள்­ளப்­படும் வகையில் சுய தொழில் புரி­வோ­ருக்கு திவி­நெ­கும அபி­வி­ருத்தி திணைக்­க­ளத்தின் சமூகப் பாது­காப்பு பிரி­வி­னூ­டாக புதிய காப்­பு­றுதி மற்றும் ஓய்­வூ­திய திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 5௦. மின்­சாரக் கட்­டணம் 5௦. மின் உற்­பத்தி மற்றும் பகிர்வு ஆத­னங்­களின் அடிப்­படை முகா­மைத்­து­வத்தில் வினைத்­திறன் காணப்­பட்­ட­தனால் இவ்­வ­ருடம் செப்­டெம்பர் மாதத்தில் வீட்டுப் பாவ­னை­யா­ளர்­களின் மின்­சாரச் செல­வினத்­தினை ௩௫ சத­வீ­தத்­தினால் குறைப்­ப­தற்கு முடி­யு­மாக இருந்­தது.\nசிறிய மற்றும் நடுத்­தர தொழில்­மு­யற்­சிகள், உணவுச் சாலைகள் மற்றும் சிறிய கடை­களின் பொரு­ளா­தார செயற்­பா­டு­களை ஊக்­கு­விப்­ப­தற்­காக மாத­மொன்­றுக்கு ௩௦௦ அல­கு­களை விட குறை­வாக பயன்­ப­டுத்தும் கைத்­தொ­ழில்கள் மற்றும் சேவை­க­ளுக்­கான கட்­ட­ணத்­தையும் ௨௫ சத­வீ­தத்­தினால் குறைப்­ப­தற்­காக தனி­யான கட்­டண முறை­யொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். ௨௦­௧௪ நவம்பர் மாதத்­தி­லி­ருந்து ஏனைய அனைத்து கைத்­தொ­ழில்­க­ளுக்கும் ௧௫ சத­வீத மின் கட்­டண கழிப்­ப­ன­வினை மேலும் முன்­மொ­ழி­கின்றேன். ௫௦.௨ எரி­பொருள் இறக்­கு­ம­தி­களை குறைப்­ப­தற்கும் சுற்­றாடல் நட்பு வாழ்க்கை முறை­யினை ஊக்­கு­விப்­ப­தற்­கு­மாக மின்­சார கார்கள் அனைத்­து­மான சுங்க அடிப்­படை வரி­களை ௨௫ சத­வீ­தத்­தினால் குறைப்­ப­தற்கும் முன்­மொ­ழி­கின்றேன்.\n50. ரண­விரு பெற்றோர் நன்றி பாராட்டல்\n51.1 எல்.­ரீ­.ரீ.ஈ. பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து எமது தாய் நாட்­டிற்கு விடு­தலை பெற்­றுக்­கொ­டுத்த எமது இரா­ணுவப் படையில் தமது பிள்­ளை­களை சேர்த்த பெற்­றோ­ரினை பாராட்டி வாழ்த்தும் வகையில் எமது படை வீரர்­களின் பெற்றோர் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் 50௦ ரூபா­வினை மாதாந்தக் கொடுப்­ப­ன­வாக வழங்­கி­யுள்­ளது. இந்தக் கொடுப்­ப­ன­வினை மாதத்­திற்கு 1,௦௦௦ ரூபா­வாக அதி­க­ரிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். மேலும் 2015 ஜன­வ­ரி­யி­லி­ருந்து இக்­கொ­டுப்­ப­ன­வினை பொலிஸ் மற்றும் சிவில் பாது­காப்பு சேவை படை­யி­னரின் பெற்­றோ­ருக்கும் விரி­வாக்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். ௫௨. ஜூலை வேலை நிறுத்­தக்­கா­ரர்­க­ளுக்­ கான நிவா­ரணம் ௫௨.௧ ௨௦­௧௩ வரவு செலவுத் திட்­டத்தில் ௧௯­௮௦ ஜூலை வேலை நிறுத்­தத்தில் ஈடு­பட்ட தனியார் மற்றும் அர­சாங்கத் துறை­யினைச் சேர்ந்த பாதிக்­கப்­பட்ட இதற்கு முன்னர் நட்ட ஈடு எத­னையும் பெற்­றி­ராத ௬௫ வயதைக் கடந்த ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ரூபா ௫,௦௦௦ இனை மாதாந்த ஓய்­வூ­தியக் கொடுப்­ப­ன­வாக நான் வழங்­கினேன். இக்­கொ­டுப்­ப­ன­வினை ௨௦­௧௫ ஜன­வ­ரி­யி­லி­ருந்து ரூபா ௬,௦௦௦ ஆக அதி­க­ரிப்­ப­தற்கும் வயது எல்­லை­யினை ௬௩ ஆக குறைப்­ப­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன். இதனை அத்­த­கைய வேலை நிறுத்­தக்­கா­ரர்­களின் வாழ்க்கைத் துணை­வர்­க­ளுக்கும் விரி­வாக்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n52. இலங்கை பொலிஸ் சேவை\n52.1 இலங்கை பொலிஸ் சேவை­யா­னது அதி கூடிய வாகன நெருக்­கடி, குற்றச் செயல்கள், வரி மற்றும் நிதி மோச­டிகள், சட்ட ரீதி­யற்ற மது­பானம், போதைப் பொருள் வியா­பாரம் மற்றும் விடு­தலை செய்­யப்­பட்ட பிர­தே­சங்­களில் சிவில் பாது­காப்பு பொறுப்­புக்கள் போன்ற இன்­னோ­ரன்ன விட­யங்­களை முன்­னேற்­ற­க­ர­மாக மேற்­கொண்டு வரு­கின்­றது. இப்­பின்­ன­ணியில் புதிய ஆட்­சேர்ப்பு, பயிற்சி, பத­வி­யு­யர்வு மற்றும் அவர்­க­ளது சேவைக் கொடுப்­ப­ன­வுகள் என்­பன திருத்­தப்­பட்­டுள்­ளன. வாகனப் போக்­கு­வ­ரத்து பொலிஸ் சேவை­யினை மிகவும் வினைத்­திறன் மிக்­க­தாக தரமுயர்த்துவதற்கு நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. பொலிஸ் கல்வி நிறு­வ­கத்­தினை உயர் தொழில் திற­மை­களை விருத்தி செய்யும் வகையில் சகல வச­தி­க­ளுடன் விரி­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­துடன் கொழும்பில் பணி­யாற்­று­கின்ற பொலிஸ் அலு­வ­ல­கர்­களின் வீட­மைப்பு பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு பாரிய கொழும்பு பிர­தே­சத்தில் ௩ புதிய வீட­மைப்புத் தொகு­தி­களை நிர்­மா­ணிப்­ப­தற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\n53.2 போதிய வதிவிட வசதிகள் இல்லாமல் பொலிஸ் நிலையங்களில் காணப்படும் தங்குமிட வசதிக் குறைபாட்டினை நீக்குவதற்கு தமது வதிவிட மாவட்டங்களுக்கு வெளியே நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அலுவலர்களுக்கான வதிவிட வாழ்க்கைச் செலவு கொடுப்பனவினை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். ஒவ்வொரு பொலிஸ் கான்ஸ்­டபிள் மற்றும் சார்­ஜன்ட்­மா­ருக்கு 50,0000 ரூபா சலுகை விலையில் மோட்டார் சைக்­கிள்­களை வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். பொலிஸ் சேவை நிர்­வா­கத்­தினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கும் சேவை­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு சம்­பள கட்­ட­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்கும் தனி­யான சேவைப் பிர­மாண குறிப்­பொன்­றினை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n54. முப்­ப­டை­யி­ன­ரி­னதும் ஆற்றல் விருத்­ தி­யினை உறு­திப்­ப­டுத்தல்\n54.1 இலங்கை முப்­ப­டை­யி­னரும் தேசியப் பாது­காப்­பினை வழங்­கு­வதில் சிறந்த செய­லாற்­று­கை­யினை வழங்­கி­யுள்­ள­துடன் அவர்­க­ளது நடத்­தையில் சிறந்த தரத்­தி­னையும் பேணி வரு­கின்­றனர். பயங்­க­ர­வா­தத்­தினை முறி­ய­டிப்­பதில் ஏறக்­கு­றைய 30 வரு­டங்­க­ளாக அர்ப்­ப­ணிக்­கப்­பட்ட மனி­த­வள மற்றும் நிதி வளங்கள் நவீன சூழலில் சமா­தா­னத்தின் போதான பாது­காப்பு மற்றும் முகா­மைத்­து­வத்­திற்கு தேவை­யான அத்­து­றையின் உட்­கட்­ட­மைப்பு மற்றும் ஏனைய தேவை­யான வளங்­களை அபி­வி­ருத்தி செய்ய முடி­யா­தாக்­கி­யது.\nபொரு­ளா­தார அபி­வி­ருத்தி மற்றும் சமா­தா­னத்­திற்கு கடல், வான் மற்றும் தரை பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்தக் கூடிய வகையில் முப்­ப­டை­யி­ன­ரி­னதும் ஆற்றல் விருத்தி செய்­யப்­ப­டு­வது அவ­சி­ய­மா­ன­தாகும். எனவே எமது நாட்­டினை 2020இல் உயர் நடுத்­தர வரு­மானப் பொரு­ளா­தா­ர­மொன்­றாக மாற்றும் அதே­வேளை முப்­ப­டை­யி­ன­ருக்கும் தேவை­யான உட்­கட்­ட­மைப்பு சேவை வழங்கல் மற்றும் உயர் தொழில் திறமை என்­ப­வற்­றினை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக 2015- 16 இல் மூல­தனச் செல­வி­ன­மாக ரூபா 10 பில்­லி­யனை வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். முப்­ப­டை­யி­ன­ருக்கும் வெளி­நாட்டு பயிற்சி வச­தி­களை அதி­க­ரிப்­ப­தற்கும் 2015 ஜன­வ­ரி­யி­லி­ருந்து புதிய சம்­பளம் மற்றும் கொடுப்­ப­னவு திட்­ட­மொன்­றினை செயற்­ப­டுத்­து­வ­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன்.\nமுப்­ப­டை­யினைச் சேர்ந்­த­வர்­க­ளி­னது குடும்ப சூழ­லினை முன்­னேற்­று­வ­தற்கு அவர்­க­ளது மூன்­றா­வது குழந்தை பிறப்­பிற்­காக வழங்­கப்­பட்ட மானி­ய­மான ரூபா 100,000இனை மேலும் 3 வரு­டங்­க­ளுக்கு விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு முன்­மொ­ழி­கின்றேன். இந்த மானியம் பொலிஸ் சேவையில் கட­மை­யாற்­று­ப­வர்­க­ளுக்கும் விரி­வாக்­கப்­படும்.\n55. முதியோர் வட்டி வரு­மா­னத்­தினை ஸ்திரப்­ப­டுத்தல்.\n55.1 அர­சாங்க வங்­கி­களில் தமது வைப்­புக்­களை பேணு­கின்ற இளைப்­பா­றிய மற்றும் முதியோர் வரு­டாந்த வட்டி வீதத்­தினை 12 சத­வீ­த­மாக வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். அத்­த­கைய வைப்­புக்­க­ளுக்கு இந்த வட்டி விகி­தத்­தினை அர­சாங்க வங்­கிகள் வழங்கும் வகையில் வயோ­தி­பர்­க­ளுக்கு உதவும் வகையில் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக அடுத்த வரு­டத்தில் அர­சாங்க கடன் நிகழ்ச்சித் திட்­டத்தில் ரூபா 30 பில்­லி­யனை 12 சத­வீத வட்டி விகி­தத்தில் வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\nஅனைத்து வர்த்­தக வங்­கி­க­ளிலும் வயோ­தி­பர்­க­ளினால் பேணப்­ப­டு­கின்ற தனிப்­பட்ட வைப்­பு­க­ளுக்­கான நிய­திச்­சட்ட ஒதுக்கு தேவைப்­பாட்­டிற்கு மத்­திய வங்கி விலக்­க­ளிப்பு வழங்கும். நிதிக் கம்­ப­னி­க­ளுக்கும் அவர்­க­ளது வைப்பு மீதான வட்­டி­யினை 11 சத­வீ­த­மாக வழங்­கு­வ­தற்கும் மத்­திய வங்கி அனு­ம­தித்­துள்­ளது. முதியோர் கணக்­கு­களில் இடப்­பட்ட வைப்­பு­க­ளுக்­கான வட்டி வரு­மா­னத்­தினை வட்டி மீதான நிறுத்தி வைத்தல் வரி­யி­லி­ருந்து விலக்­க­ளிப்­ப­தற்கும் அடுத்த வரு­டத்­தி­லி­ருந்து வட்டி வரு­மா­னத்­தினை 2.5 சத­வீ­த­மாக குறைப்­ப­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n56.1 நெற் சந்­தைப்­ப­டுத்தல் சபையின் விருத்தி மற்றும் லங்கா சதொச ஒசு­சல மீன்­பிடிக் கூட்­டுத்­தா­பனம் மில்கோ மற்றும் லக்­சல போன்ற சந்­தைப்­ப­டுத்தல் நிலை­யங்கள் நுகர்­வோ­ருக்கும் அதே­போன்று உற்­பத்­தி­யா­ள­ருக்கும் உதவும் வகையில் தளம்­ப­லற்ற விலை­யினை வழங்க முடிந்­தது. எனவே சிறுவர் பால்மா மருந்துப் பொருட்கள் பாலு­ணவு கோழி இறைச்சி மற்றும் முட்டை மீன் மற்றும் அத்­தி­யா­வ­சிய உணவுப் பொருட்­களை ஒரே கூரையின் கீழ் நியா­ய­மான சந்தை விலையில் கிடைப்­ப­தனை உறு­திப்­ப­டுத்தும் வகையில் இந்த நிறு­வ­னங்கள் அனைத்­தி­னதும் சந்­தைப்­ப­டுத்தல் நிலை­யங்கள் மற்றும் களஞ்­சிய வச­தி­களை விரி­வாக்­கு­வ­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன்.\nஇந்த சுப்பர் மார்க்­கட்­டு­களில் தமது உற்­பத்திப் பொருட்­களை விற்­பனை செய்­வ­தற்­கான விசேட வச­திகள் அனைத்து உள்­நாட்டு உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கும் வழங்­கப்­படும். போட்டிச் சந்­தை­யினை ஊக்­கு­விப்­ப­தற்கு நகரப் பிர­தே­சங்­களில் வாராந்த சந்தை வச­திகள் மற்றும் விசேட பொரு­ளா­தார நிலை­யங்­களும் துரி­த­மாக விரி­வாக்­கப்­படும். இம்­முன்­னெ­டுப்­பு­க­ளுக்­காக ரூபா 3000 மில்­லியன் வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 56.2 தம்மை ஒழுங்­கு­ப­டுத்திக் கொண்ட சுப்பர் மார்க்­கட்­டுகள் மற்றும் பாரி­ய­ள­வி­லான சில்­லறை வர்த்­த­கர்கள் அவர்­க­ளது சொந்த உற்­பத்­தி­களை அதி­க­ளவு இலா­பத்தில் விற்­பனை செய்­வ­துடன் உள்­நாட்டு சிறிய, நடுத்­தர தொழில் முயற்­சி­யா­ளர்கள் உற்­பத்­தி­யா­ளர்கள் மற்றும் வழங்­கு­னர்கள் நியா­ய­மற்ற முறையில் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.\nஎனவே அத்­த­கைய சுப்பர் மார்க்­கட்­டுகள் அனைத்து வழங்­கு­னர்­க­ளையும் தமது வியா­பார நிலை­யங்­களில் சம­மாக நடத்­து­வ­தனை உறு­திப்­ப­டுத்தும் வகையில் நுகர்வோர் பாது­காப்பு சட்­டத்­தினை திருத்­து­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். உள்­நாட்டில் வழங்­கப்­பட்ட உற்­பத்­தி­க­ளினால் ஆகக் கூடிய சில்­லறை விலை­யினை 25 சத­வீ­தத்­தினை அதி­க­ரிக்­காத வகையில் கட்­ட­ணங்­களை விதிப்­ப­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன். பெறு­மதி சேர் வரி 1 சத­வீ­தத்­தி­னாலும் மின்­சாரம் 15இலி­ருந்து 25 சத­வீ­த­மா­கவும் வங்­கி­களின் கடன் பெறல் விகிதம் குறிப்­பி­டத்­தக்­க­ள­வாக குறைக்­கப்­பட்­ட­மை­யினால் அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளி­னது விலை­களை 10 சத­வீ­தத்­தினால் குறைக்­கு­மாறு சுப்பர் மார்க்­கட்­டுகள் மற்றும் ஏனைய வியா­பார சமூ­கங்கள் அனைத்­தி­னையும் நான் கேட்­டுக்­கொள்­கின்றேன்.\n57. அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்­கான புதிய சம்­பள கட்­ட­மைப்பு\n57.1 கடந்த வருடம் என்னால் நிய­மிக்­கப்­பட்ட புதிய ஆணைக்­குழு 2006இல் அறி­மு­கப்­ப­டுத்­த­பட்ட சம்­பள கட்­ட­மைப்­புக்­கான சில மாற்­றங்­களை பரிந்­துரை செய்­துள்­ளது. எனவே 2015 ஜன­வ­ரி­யி­லி­ருந்து அமு­லுக்கு வரும் வகையில் புதிய சம்­பள கட்­ட­மைப்­பினை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். இதற்­க­மை­வாக அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட விசேட கொடுப்­ப­ன­வுகள் சம்­பளக் கட்­ட­மைப்­புடன் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வ­துடன் ஆகக் குறைந்த சம்­பளம் மாத­மொன்­றுக்கு 15000 ரூபா­வாக உயர்த்­தப்­படும்.\nசம்­பள விகி­தத்­தினை சிற்­றூ­ழி­யர்கள் மற்றும் செய­லா­ளர்­க­ளுக்­கி­டையில் 1இலிருந்து 4.25 ஆக பேணு­வ­தற்கும் உயர்ந்த சம்­பள படி­யேற்­றங்­களை வழங்­கு­வ­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன். அனைத்து அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கும் வாழ்க்கைச் செல­வினை கொடுப்­ப­ன­வினை 2015 ஜன­வ­ரி­யி­லி­ருந்து மாத­மொன்­றுக்கு 2200 –10000 ரூபா­வாக அதி­க­ரிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். இதற்­க­மை­வாக அர­சாங்க ஊழி­யர்­களின் ஆகக் குறைந்த மாதாந்த வரு­மானம் Rs. 25000 ரூபா­வாக அதி­க­ரிக்கும்.\n57.2 பதவி உயர்­வின்மை மாதாந்த சம்­பள திருத்­தங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட தன்­னிச்­சை­யான மாற்றங்கள் மற்றும் மேலதிக பணிகளுக்கான கொடுப்பனவுகளில் காணப்படும் முரண்பாடுகள் காரணமாக அரசாங்க சேவையிலுள்ள குறைந்த மட்ட வகுதியினைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மத்தியில் பல்வேறு முரண்பாடுகள் காணப்­ப­டு­கின்­றன. இந்த வரவு செல­வுத்­திட்­டத்தில் இம்­மு­ரண்­பா­டு­களை திருத்­து­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். பல்­க­லைக்­க­ழ­கங்கள் கல்வி சுகா­தாரம் நீதித்­துறை பொலிஸ் புகை­யி­ரத சேவை மற்றும் தபால் சேவை போன��ற விசேட சேவை­க­ளுக்கு புதிய சம்­பள கட்­ட­மைப்­புக்­கான அங்­கீ­காரம் வழங்­கப்­ப­டு­வ­துடன் இதற்­க­மை­வாக விசேட சேவை கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும். விசேட சேவை கொடுப்­ப­ன­வா­னது அத்­த­கைய ஏற்­பு­டை­ய­தான அரசாங்க சேவைகள் அனைத்திற்கும் பொருத்தமான வகையில் அதிகரிக்கப்படும்.\nஉயர் தொழில் முறை வகுதியினருக்கு வழங்கப்பட்ட தொழில் முறை கொடுப்பனவானது இலங்கை நிர்வாக சேவையின் வகுப்பு 1மற்றும் அதற்கு மேலுள்ள அலுவலர்களுக்கும் ஏனைய நாடளாவிய அனைத்து சேவை­க­ளுக்கும் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க உயர் தொழில் தகை­மை­களைக் கொண்­டுள்­ள­துடன் 20 வருட சேவையைக் கொண்ட அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கும் விரி­வாக்­கப்­படும். அர­சாங்க கூட்­டுத்­தா­ப­னங்கள் மற்றும் நிய­திச்­சட்ட நிறு­வ­னங்­களில் 150 நாட்­க­ளுக்கு மேல் அமைய ஊழி­யர்­க­ளாக சேர்த்துக் கொள்­ளப்­பட்­ட­வர்­களை உள்­ளீர்ப்­ப­தற்கு தேவை­யான பத­வி­ய­ணி­களை உரு­வாக்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n57.3 புதிய சம்­பள கட்­ட­மைப்பு மாற்றம் கொடுப்­ப­னவு மற்றும் பிற சம்­பளம் தொடர்­பான நன்­மைகள் 2015 ஜன­வ­ரி­யி­லி­ருந்து மாத­மொன்­றிற்கு 3,500 – 15,000 ரூபா­வாக சம்­பள அதி­க­ரிப்­பினை வழங்­கு­வ­துடன் கீழ் நிலை­யி­லுள்ள ஊழியர் ஒருவர் ஆகக் குறைந்த சம்­பள வரு­மா­ன­மாக 30 000 ரூபா­வினை பெற்­றுக்­கொள்வார். அனைத்து கொடுப்­ப­ன­வு­களும் உள்­ள­டங்­க­லாக மொத்த சம்­ப­ளத்­தி­லி­ருந்து 40 சத­வீதம் வரை அர­சாங்க ஊழி­யர்கள் கடன் பெறு­வ­தனை அனு­ம­திப்­ப­தனை நான் முன்­மொ­ழி­கின்றேன்.\nஅர­சாங்க ஊழி­யர்­களின் சிறு­வர்­க­ளுக்கும் ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் தொழிற்­ப­யிற்சி மற்றும் உயர்­கல்வி புல­மைப்­ப­ரி­சில்­களும் கிடைக்கும் வகையில் விரி­வாக்­கப்­படும் பண்­டிகை முற்­ப­ணங்­களை 10 தவணை கட்­ட­ணங்­களில் செலுத்தும் வகையில் 10,000 ரூபா கடன் வரை­ய­றை­யினை கொண்ட வங்கி அட்டை ஒன்று அனைத்து அர­சாங்க ஊழி­யர்­க­ளிற்கும் வழங்­கப்­படும். இக்­கடன் வச­தி­யா­னது தேசிய காப்­பு­றுதி நம்­பிக்கை நிதி­யத்­தினால் உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தப்­படும். அக்­ர­ஹார திட்­டத்தின் கீழ் சத்­திர சிகிச்­சை­க­ளுக்­கான காப்­பு­று­தி­யினை 350,000 – 500,000 ரூபா­வாக அதி­க­ரிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n57.4 கல்வி மற்றும் சுகா­தாரம் போன்ற இட­மாற்றல் சே���ை­களைச் சேர்ந்த அர­சாங்க ஊழி­யர்கள் அவர்­க­ளது சேவைக் காலத்தில் பல்­வேறு இடங்­களில் சேவை­யாற்றி விட்டு இளைப்­பா­றி­ய­துடன் இறு­தி­யாகப் பெற்ற தனது சம்­ப­ளத்தில் 75 சத­வீ­தத்­தினை தமக்கு விருப்­ப­மான வங்கி ஒன்­றி­லி­ருந்து பெறு­வ­தனை அனு­ம­திப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். ஊழியர் ஒருவர் ஓய்­வூ­திய நன்­மை­யினை ஆகக் கூடி­யது 3 மாதத்­திற்குள் பெற்றுக் கொள்­வ­தற்­கான செயன்­மு­றை­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக கோவைகள் அனைத்தும் உரிய பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு மாற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஓய்­வூ­தியத் திணைக்­களம் மேற்­கொள்ளும்.\n58.1 அனைத்து ஓய்­வூ­தியம் பெறு­நர்­களும் கேட்­டுக்­கொண்­ட­வாறு ஓய்­வூ­தியம் பெறு­ந­ருக்­கான சம்­ப­ளத்­தினை 2006 சம்­பளக் கட்­ட­மைப்பில் நான் சேர்த்­துக்­கொள்­ளாது 2015 சம்­பளக் கட்­ட­மைப்பில் அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்­கான சம்­ப­ளங்கள் திருத்­தப்­ப­டு­வ­துடன் ஓய்­வூ­தியம் பெறு­நர்­க­ளது முரண்­பா­டுகள் அனைத்தும் திருத்­தப்­பட வேண்­டு­மென நான் முன்­மொ­ழி­கின்றேன். அர­சாங்க சேவை­யி­லி­ருந்து இளைப்­பா­றிய ஆகக் குறைந்­தது 100 000 பேருக்கு அடுத்த வரு­டத்­தி­லி­ருந்து ஓய்­வூ­திய வரு­மா­னத்­திற்கு மேல­தி­க­மாக சுய தொழில் வரு­மா­ன­மொன்­றினை பெற்­றுக்­கொள்ளும் வகையில் தமக்­கான மனைப் பொரு­ளா­தா­ரங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் கடன் வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். அத்­த­கைய கடன்­களை எவ்­வித பிணைப் பொறுப்­பு­க­ளு­மின்றி அவர்­க­ளது மாதாந்த ஓய்­வூ­தியக் கொடுப்­ப­ன­வு­களைப் பெறு­கின்ற வங்கிக் கிளை­க­ளி­லி­ருந்து பெற்­றுக்­கொள்ள முடியும்.\n58.2 இந்த சம்­பள மற்றும் ஓய்­வூ­திய கொடுப்­ப­னவு திருத்­தங்கள் அனைத்தும் இடம்­பெ­று­வ­தற்கு கால­மெ­டுப்­ப­தனால் அனைத்து ஓய்­வூ­தியம் பெறு­நர்­க­ளுக்கும் மாத­மொன்­றிற்கு ரூபா 50,000 இடைக்­காலக் கொடுப்­ப­ன­வாக வழங்­கு­வ­தற்கும் அனைத்து அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கும் அவர்­க­ளது சம்­ப­ளங்கள் மற்றும் கொடுப்­ப­ன­வு­க­ளுக்கு மேல­தி­க­மாக 100,000 ரூபா­வினை 2014 நவம்பர் மாதத்­தி­லி­ருந்து வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். தனிப்­பட்ட சம்­ப­ளங்கள் மற்றும் ஓய்­வூ­திய மாற்­றங்கள் திருத்­தப்­பட்­ட­துடன் முழு­மை­யான சம்­ப­ளங்­க��ும் ஓய்­வூ­தியக் கொடுப்­ப­ன­வு­களும் பத­வி­நி­லை­யல்­லாத வகு­தி­யினைச் சேர்ந்த அனை­வ­ருக்கும் 2015 ஜூலை மாதத்­திலும் பத­வி­நிலை வகு­தி­யினைச் சேர்ந்த அனைத்து ஊழி­யர்­க­ளுக்கும் 2015 செப்­டெம்­ப­ரிலும் நிலு­வை­யாக வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.\n59. தனியார் துறைக்­கான ஆகக் குறைந்த சம்­பளம்\n59.1 ஆகக் குறைந்த சம்­ப­ளங்கள் சபை­யினால் வழி­காட்­டப்­பட்­ட­வாறு தனியார் துறைக்­கான ஆகக்­கு­றைந்த சம்­ப­ளத்­தினை தேசிய சம்­ப­ளங்கள் ஆணைக்­குழு எனது கவனத்திற்கு கொண்டு வந்தது. தனியார் துறை ஊழியர்களுக்கான மொத்த ஊதியங்கள் திருப்திகரமாக அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் அத்தகைய அதிகரிப்பானது கொடுப்பனவுகளின் மூலமாக அதிகரிக்கப்பட்டதேயொழிய ஆகக் குறைந்த சம்பளமாக காணப்படவில்லை. எவ்வாறாயினும் பல்வேறு பொருளாதார செயற்பாடுகளினால் பொருளாதார வளர்ச்சி ஏறக்குறைய 8 சதவீதத்தினால் அதிகரித்து வேலையின்மைப் போக்கானது குறைவடைந்துள்ள சூழ்நிலையில் சிறந்த ஊதியத்தினை எமது ஊழியப் படைக்கு வழங்குவதற்காக எமது நாட்டில் ஆகக் குறைந்த சம்பளமொன்றினை நிர்ணயிப்பதற்கான காலம் ஏற்பட்டுள்ளது.\n59.2 எனவே, 2015 ஜன­வ­ரி­யி­லி­ருந்து ஆகக்­கு­றைந்த சம்­ப­ளத்­தினை மாத­மொன்­றுக்கு 10,000 ரூபா­வாக அதி­க­ரிப்­ப­தற்கும் அனைத்து ஆகக்­கு­றைந்த சம்­ப­ளங்­க­ளையும் மாத­மொன்­றிற்கு ஆகக்­கு­றைந்­தது 500 ரூபா­வினால் அதி­க­ரிப்­ப­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன். பொரு­ளா­தா­ரத்தில் வளர்ச்­சி­ய­டைந்த புதிய துறைகள் காணப்­ப­டு­கின்­றன என்ற வகையில் நியா­ய­மான பொரு­ளா­தார வகைப்­ப­டுத்தல் ஏற்­பா­டொன்­றிற்குள் அத்­து­றை­க­ளுக்கும் ஆகக்­கு­றைந்த சம்­பளச் சபை­யினை விரி­வாக்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். ஒவ்­வொரு ஊழி­யரும் அவ­ரது சம்­ப­ளத்­தி­லி­ருந்து 22 சத­வீ­தத்­தினை சேமிக்கும் வகையில் ஊழியர் சேம­லாப நிதி­யத்­திற்­கான தொழில் வழங்­கு­னரின் பங்­க­ளிப்­பினை 2 சத­வீ­தத்­தி­லி­ருந்து 14 சத­வீ­த­மாக அதி­க­ரிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்\n60. அர­சாங்க சேவையில் இளைஞர் வேலை­வாய்ப்பு\n60.1 அர­சாங்க சேவை­யி­லி­ருந்து பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் இளைப்­பா­று­கின்ற பின்­னணியில் மாகாண மற்றும் கிரா­மிய மைய சேவை­களில் அதி­க­ள­வான வெற்­றி­டங்கள் எற்­பட்­டுள்­ளன. ம��காண தொழில்­நுட்ப சேவை­களில் பயி­லு­னர்­க­ளா­கவும் முகா­மைத்­துவம் மற்றும் கணக்­கீட்டு உத­வி­யா­ளர்­க­ளா­கவும் கிராம பிர­தே­சங்­களில் சேவை­யாற்­று­வ­தற்கு க.பொ.த. உயர்­தர தகைமை பெற்ற பல்­க­லைக்­க­ழக அனு­ம­தி­யினை பெற்­றுக்­கொள்ள முடி­யாத 50,000 இளை­ஞர்­களை ஆட்­சேர்ப்பு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். தொழில் பயிற்சி தேவை­யு­டைய தொழில்­களை பொறுத்து 3 மாதத்­தி­லி­ருந்து 1 வருடம் வரைக்­கு­மான தெரிவு செய்­யப்­பட்ட தொழில்­க­ளுக்­கான பயிற்­சிகள் அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும்.\nபயிற்சி காலத்தின் போது கொடுப்­ப­ன­வாக ரூபா 8000 வழங்­கப்­ப­டு­வ­துடன் பயிற்­சி­யினை நிறைவு செய்­ததன் பின்னர் குறித்த தொழில்­க­ளுக்­காக சாதா­ரண சம்­ப­ளங்­களும் வழங்­கப்­படும். இம்­முன்­னெ­டுப்­பா­னது கிரா­மிய மட்­டத்தில் வெளிக்­கள ஒத்­து­ழைப்பு அலு­வ­லர்­க­ளி­னதும் அர­சாங்­கத்­து­றையில் பகு­தி­ய­ள­வான திறன் வகுதி ஊழி­யர்­க­ளி­னது பற்­றாக்­கு­றை­யி­னையும் நிவர்த்தி செய்­வ­தற்கு உத­வி­யாக இருக்கும். எனவே இந்­நி­கழ்ச்சித் திட்­டத்­திற்­காக ரூபா 7000 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். இந்­நி­கழ்ச்­சித்­திட்டம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் படை­யினால் ஒருங்­கி­ணைக்­கப்­படும்.\n61.1 பாரா­ளு­மன்ற அலு­வ­ல­கர்­களின் சம்­பள திருத்­தத்­திற்­கான தேவை­யினை நீங்கள் எனது கவ­னத்­திற்கு கொண்டு வந்­தீர்கள். பாரா­ளு­மன்ற ஊழி­யர்­க­ளது முக்­கி­ய­மான பொறுப்­புக்­களை கருத்­திற்­கொண்டு இம்­முன்­மொ­ழி­வுக்கு சாத­க­மான கவ­னத்­தினை நான் வழங்­கி­யுள்ளேன். எனவே அர­சாங்க சேவை சம்­ப­ளத்­தி­ருத்­தத்­துடன் அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட விசேட கொடுப்­ப­னவு உள்­ள­டங்­க­லாக பாரா­ளு­மன்ற ஊழி­யர்­களின் ஆகக்­கு­றைந்த சம்­ப­ளத்­தினை மாத­மொன்­றுக்கு 16,500 ரூபா­வாக அதி­க­ரிப்­ப­தற்கும் பாரா­ளு­மன்ற செய­லாளர் நாய­கத்தின் சம்­ப­ளத்­தினை அமைச்­சுக்­களின் செய­லா­ளர்­க­ளது சம்­ப­ளத்­தினை ஒத்­த­தாக திருத்­து­வ­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன்.\nவர­வுக்­கான பாரா­ளு­மன்ற விசேட கொடுப்­ப­னவு 10 சத­வீ­தத்­தினால் அதி­க­ரிக்­கப்­படும். பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தினை புதுப்­பிப்­ப­தற்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு ��ுதிய வீட்டு வச­தி­களை வழங்­கு­வ­தற்கும் ஒதுக்­கீடு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. 61.2 அரச தொழில் முயற்­சி­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்ட முறிக்­க­ணக்கு மற்றும் வெளி­நாட்டு நிதி செல­வி­ட­லுக்­கான கணக்­கீ­டுகள் தொடர்பில் 2014 ஒதுக்­கீட்டு சட்ட கடன் பெறும் வரை­ய­றை­க­ளுக்­கான திருத்­தங்கள் அத்­துடன் 2015 ஒதுக்­கீட்டு சட்ட மூலத்­திற்­கான திருத்­தப்­பட்ட கடன் பெறல் வரை­யறை என்­பன தொழில்­நுட்ப குறிப்­புக்­களில் தரப்­பட்­டுள்­ளன.\n62.1 கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக பாது­காப்பும் சமா­தா­னமும் மீள நிலை­நாட்­டப்­பட்­டுள்­ள­துடன் கடந்த 9 வரு­டங்­களின் போது உட்­கட்­ட­மைப்பு மற்றும் பொரு­ளா­தார செயற்­பா­டுகள் மக்­களின் அடிப்­படை தேவை­களை திருப்­தி­க­ர­மாக நிறை­வேற்றும் வகையில் காணப்­பட்­டுள்­ளன. எமது பொரு­ளா­தா­ரத்­தினை அறிவு மற்றும் திறன்­க­ளினால் உரு­வாக்­கப்­பட்ட முன்­னேற்­ற­க­ர­மான பொரு­ளா­தா­ர­மாக மாற்­று­வ­தற்கு கல்வி திறன் மற்றும் மனித வளங்­களை வலுப்­ப­டுத்தும் நோக்­கத்­துடன் எமது அடுத்த கட்ட செயற்­பா­டுகள் இரட்­டிப்­பாக்­கப்­படும்.\n62.2 எமது சிறு­வர்­க­ளுக்கு சிறந்த வாழ்க்­கை­யினை வழங்­கு­வ­தற்கு நாம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுவோம். அவர்­க­ளது நல­னுக்­காக எமது முயற்­சிகள் அனைத்­தையும் நாம் அர்ப்­ப­ணிப்போம். 2015 - 17 வரு­டங்­க­ளுக்­கான இந்த வரவு செல­வுத்­திட்­ட­மா­னது மனித வள அபி­வி­ருத்­தி­யினை உறு­திப்­ப­டுத்­து­வதன் மூலம் 2020 அளவில் எமது மக்கள் 7500 அமெ­ரிக்க டொலர் என்ற எல்­லை­யினை தாண்டி செல்­வ­தற்­கான அடித்­தளம் இடு­கின்­றது. எமது சிறு­வர்கள் உயர் வரு­மான பொரு­ளா­தாரம் ஒன்­றினை நோக்­கிய இடை­மாறல் நிலை­யினை அனு­ப­விப்­ப­தற்­கான பெறு­ம­தி­யான சந்­தர்ப்பம் இது­வாகும். இது எம் அனை­வ­ரி­னதும் முக்­கிய பொறுப்­பாகும்.\n62.3 எமது இந்த வரவு - செல­வுத்­திட்­டத்தின் நோக்கம் எஞ்­சி­யுள்ள வறு­மை­யினை இல்­லா­தொ­ழிப்­ப­துடன் மக்­களை தொற்­றாத நோய்­க­ளி­லி­ருந்து தடுப்­ப­து­மாகும். மக்­க­ளுக்கு தர­மான உணவு நுகர்வின் முக்­கி­யத்­துவம் பற்­றிய விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் அர­சாங்க ஊழி­யர்கள் மற்றும் மருத்­து­வர்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு தாய் மற்றும் சிறுவர் பரா­ம­ரிப்­புக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். நீர்ப்­பா­து­காப்பு, உயர் தொழில்­நுட்பம் மற்றும் ஈர வலய ஆறு­க­ளி­லுள்ள நீரினை உயர் வலய நிலங்­க­ளுக்கு திசை திருப்­பு­வதன் மூலம் மாத்­தி­ரமே வரண்ட வலய மாவட்­டங்­களில் ஏற்­படும் வரட்­சியின் தாக்கத்தினை குறைக்க முடியும்.\n62.4 இந்த வரவு செல­வுத்­திட்­டத்­திற்­காக நீங்கள் அளிக்­கின்ற வாக்கு எமது நாட்­டினை வறு­மை­யி­லி­ருந்து மீட்­ப­தற்­கான வாக்­காகும் இது. மொழி மற்றும் சமய வேறு­பா­டு­க­ளி­லி­ருந்து விடு­பட்டு உண்­மையில் இணைந்து கொண்ட சமு­தா­ய­மொன்­றினை வலு­வூட்­டு­வ­தற்­காக எமது மக்­க­ளுக்­கான வாக்­காகும். இலங்­கையர் அனை­வ­ரையும் அவர்­க­ளது மனித வள அபி­வி­ருத்­திக்­கான சம­வாய்ப்­பினை அனு­ப­விப்­ப­தற்கும் பொரு­ளா­தார முன்­னேற்­றங்­க­ளி­னதும் சம­வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் இய­லச்­செய்வோம். நாம் அவர்­க­ளது உண்­மை­யான பிர­தி­நி­திகள் என்ற வகையில் எவ்­வித சம­ர­சத்­தி­னையும் மேற்கொள்ள முடியாது. இலங்கையினை ஆசியாவின் வளர்ந்து வரும் அதிசயமாக மாற்றுவோம். மும்மணிகளுக்கும் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறுக\nஇலங்கை செய்திகள் வரவு செலவுத் திட்டம் 2015 ஜனாதிபதி\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: 2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலிருந்து பாகம் IV Rating: 5 Reviewed By: Bagalavan\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31256-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page2?s=d2fc5a70ba00ee0c6858ba11da0cbf0f", "date_download": "2020-02-27T17:49:00Z", "digest": "sha1:ANPZE4UP7PJT7ZE4CYTPDXJOSC3SU3ZK", "length": 8957, "nlines": 267, "source_domain": "www.tamilmantram.com", "title": "மனங்கவர் பதிவருக்கான பரிந்துரை துவக்கம் - Page 2", "raw_content": "\nமனங்கவர் பதிவருக்கான பரிந்துரை துவக்கம்\nThread: மனங்கவர் பதிவருக்கான பரிந்துரை துவக்கம்\nஎடுத்த பொறுப்பில் திறம்ப்டச் செயலாற்றும் கீதாக்காவுக்கு முதலில் என் பணிவுகள்.\nகடந்த இரு மாதங்களாக மன்றத்தில் என்ன நடந்தது என்றே தெரியாதபடியால், எவரையும் பரிந்துரைக்க இயலாமைக்கு மன்னியுங்கள்.\nகீதாக்காவா அல்லது கீதம் அக்காவா \nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nகீதாக்காவா அல்லது கீதம் அக்காவா \nகீதாக்காவா அல்லது கீதம் அக்காவா \nஇரண்டுமே சரிதான் ஐயா. 'கீதா' என்பது என் பெற்றோர் எனக்கிட்டப் பெயர். 'கீதம்' என்பது எனக்கு நானே இட்ட புனைபெயர்.\nஜெயந்த் அண்ணா, பூதம் என்று என்னையா சொல்றீங்க\nஉங்கள் மனங்கவர்ந்த பதிவர்களைத் தேர்ந்தெடுக்க இங்கே சென்று வாக்களியுங்கள் உறவுகளே...\nQuick Navigation அறிவிப்புப்பலகை Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான மனங்கவர் பதிவர் பரிந்துரை | புதிய நிர்வாக குழு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://in4net.com/ramanadhasamy-temple-moolavar-shivalingam-photo-realese-issue-susbend-gurukkal/", "date_download": "2020-02-27T18:08:27Z", "digest": "sha1:BLKRPDNXGUHWL3MXVHHPH32SKBVCFUHX", "length": 6499, "nlines": 111, "source_domain": "in4net.com", "title": "மூலவா் படம் வெளியான விவகாரத்தில் தலைமை குருக்கள் பணியிடை நீக்கம் - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வாழைப்பூ\n71ஆவது குடியரசு நாளை கொண்டாடும் டிக் டாக்\nபுது ஸ்டைலுடன் ஓபோ எஃப் 15 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்\nஜீ திரை புதிய சேனல் தொடக்கம்\nமூலவா் படம் வெளியான விவகாரத்தில் தலைமை குருக்கள் பணியிடை நீக்கம்\nராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மூலவா் சிவலிங்கத்தை படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்ட விவகாரம் தொடா்பாக கோயில் தலைமை குருக்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.\nராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மூலவா் சிவலிங்கத்தின் புகைப்படம் ஞாயிற்றுக்கிழமை முதல் சமூக வளைதளங்களில் வெளியானது.\nஇதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் கோயில் இணை ஆணையரிடமும் புகாா் மனு அளிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, இணை ஆணையா் எஸ்.கல்யாணி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nஇதில், தலைமை குருக்கள் விஜயகுமாா் போகில் தனது போனில் மூலவா் படத்தை எடுத்தது உறுதி செய்யப்பட்டது.\nஇதனையடுத்து, ஆகம விதிகளை மீறி மூலவரை புகைப்படம் எடுத்து வெளியிட்டதாக விஜயகுமாா் போகிலை பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.\nமேலும் மூலவா் சன்னதி வரை செல்லும் குருக்கள் போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.\nதிருச்சி அண்ணா பல்கலை. மாணவி தற்கொலை\nஏற்றம், இறக்கம் காணும் தங்கம் விலை\nகமுதி அருகே நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயங்கள் \nமாவட்ட வருவாய் அலுவலரை இடமாற்றம் செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்\nமாசி மறை நிலா அமாவாசை : பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடல்\nகோட்டைமேடு ஸ்ரீமுனீஸ்வரா் கோயிலில் மாசிக்களரி திருவிழா\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nஎவரெஸ்ட்டைத் தொடர்ந்து கிளிமாஞ்சரோவில் 9வயது சிறுவன் மலை ஏறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163849&cat=1316", "date_download": "2020-02-27T16:09:29Z", "digest": "sha1:LYW6NU6CSGM3SVUWQSUZLA7K4UHL6KEU", "length": 31015, "nlines": 631, "source_domain": "www.dinamalar.com", "title": "திருப்பட்டூர் கோயிலில் சூரிய வழிபாடு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » திருப்பட்டூர் கோயிலில் சூரிய வழிபாடு மார்ச் 29,2019 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » திருப்பட்டூர் கோயிலில் சூரிய வழிபாடு மார்ச் 29,2019 00:00 IST\nதிருச்சி மாவட்டம், திருப்பட்டூரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்��ரர் கோயிலின் கருவறையில் சூரியக்கதிர்கள் சுவாமி மீது பட்ட காட்சியை, பக்தர்களுக்கு கண்டு ரசித்தனர். தொடர்ந்து அருகில் உள்ள பிரம்ம நாயகி அம்பாள் மீது சூரிய ஒளிபட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூரிய வழிபாடு தரிசனம் செய்தனர்.\nஏகாம்பரநாதர் கோயிலில் சுவாமி வீதியுலா\nபாலமுருகன் கோயிலில் சுவாமி வீதியுலா\nசேஷ வாகனத்தில் சுவாமி அம்பாள்\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஇறைவன் மீது சூரிய ஒளி\nகாளஹஸ்தி கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம்\nமாரியம்மனுக்கு அலகு குத்திய பக்தர்கள்\nதிருச்சி கோயில்களில் சிவராத்திரி விழா\nமயான கொள்ளையில் பக்தர்கள் பரவசம்\nகார் மோதி பக்தர்கள் பலி\nமண்ணடி கோயிலில் நாயன்மார்கள் எதிர்சேவை\nயானை வாகனத்தில் சுவாமி, அம்பாள்\nபத்திரகாளியம்மன் கோயிலில் பறணேற்று திருவிழா\nதெப்பத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி\nசாமுண்டி கோயிலில் பொங்கல் விழா\nபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம்\nராமர் கோயிலில் திருவிளக்கு பூஜை\nபழநி முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம்\nஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண\nகீழ்பழனி கோயிலில் உத்திரத் தேர்விழா\nநடிகன் மீது ஸ்டாலினுக்கு பயம்\nஜிப்மர் மருத்துவர் மீது பாலியல் புகார்\nபள்ளி அருகில் டாஸ்மாக் கடை மாணவர்கள் எதிர்ப்பு\nசமாதானம் பேசிய பேராசியர் மீது மாணவர்கள் தாக்கு\nதமிழக எம்.பி.க்கள் மீது மக்கள் கடும் அதிருப்தி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nAAPகாரர்களுக்கு டபுள் தண்டனை; கெஜ்ரிவால் கருத்து\nவஜ்ரா ரோந்துக்கப்பல் வெள்ளோட்டம் துவங்கியது\nமியான்மர்- இந்தியா 10 ஒப்பந்தகள்\nடில்லி கலவரம் : போலீஸ் எடுத்த நடவடிக்கைகள் என்ன\nஒற்றுமையை குலைக்க திமுக, பிரசாந்த் கிஷோர் டார்கெட்\nஎம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி மரணம்; ஸ்டாலின் அஞ்சலி\nமத அடிப்படையில் குடியுரிமை சட்டம் ஏன் \nதிருநங்கைகளின் ஆவின் விற்பனை மையம்\nகாலாவதி தீவனங்கள் : அமைச்சர் நடவடிக்கை\nபொது தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு யாகம்\nடி20 உலக கோப்பை; செமிபைனலில் இந்திய பெண்கள்\nஉங்களுக்கும் பொறுப்பு உள்ளது கமல்: லைகா பதில்\nபொதுதேர்வுகள் தேதி : செங்கோட்டையன் அறிவிப்பு\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ விருப்பம்\nகலெக்டர் சார்… உங்க வீட்டை தர்றீங்களா\nகொரோனாவிடம் தப்பி டில்லி வந்த 195 இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒற்றுமையை குலைக்க திமுக, பிரசாந்த் கிஷோர் டார்கெட்\nஎம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி மரணம்; ஸ்டாலின் அஞ்சலி\nஇந்திய வரலாற்றை மீட்டு உருவாக்கம் செய்தல் அவசியம்\nகலவர பூமியாக மாற்ற தி.மு.க. முயற்சிக்கிறது\nவஜ்ரா ரோந்துக்கப்பல் வெள்ளோட்டம் துவங்கியது\nAAPகாரர்களுக்கு டபுள் தண்டனை; கெஜ்ரிவால் கருத்து\nமியான்மர்- இந்தியா 10 ஒப்பந்தகள்\nடில்லி கலவரம் : போலீஸ் எடுத்த நடவடிக்கைகள் என்ன\nபொதுதேர்வுகள் தேதி : செங்கோட்டையன் அறிவிப்பு\nபொது தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு யாகம்\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ விருப்பம்\nஅரசு பள்ளியில் சங்கமம் நிகழ்ச்சி\nகொரோனாவிடம் தப்பி டில்லி வந்த 195 இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nகுப்பநத்தம் அணையில் நீர் திறப்பு\nவனப்பகுதி விலங்குகளுக்கு குடிநீர் ரெடி\nசிறார் ஆபாச வீடியோ :மதுரையில் இருவர் கைது\nகோயில் வளாகத்தில் தங்கப் புதையல்\nபோலி டாக்டரான வார்டு உறுப்பினர் கைது\nகலெக்டர் சார்… உங்க வீட்டை தர்றீங்களா\nஅரியலூரில் தேசிய சுற்றுச்சூழல் கருத்தரங்கு\nகடல் குப்பைகளை சேகரிக்கும் இயந்திரம்\nகாலாவதி தீவனங்கள் : அமைச்சர் நடவடிக்கை\nதிருநங்கைகளின் ஆவின் விற்பனை மையம்\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nநெல் கொள்முதலை விரைந்து செய்ய விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோவிலில் 5ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nடில்லி கலவரம்; பலி 18 ஆனது\nதிருச்செந்தூர் உண்டியலில் 2.25 கோடி காணிக்கை\nஜனநாயக முறையில் போராடலாம்; சேதம் ஏற்படுத்துவது தவறு\nஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nநின்ற வேன் மீது லாரி மோதி சிறுவன் பலி\nஅடுத்தடுத்து மூன்று வீடுகளில் 71 பவுன் கொள்ளை\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nமத அடிப்படையில் குடியுரிமை சட்டம் ஏன் \nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nடி20 உலக கோப்பை; செமிபைனலில் இந்திய பெண்கள்\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ்ரீசக்தி அணி\nமாவட்ட கிரிக்கெட்: இந்துஸ்தான் வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: பீளமேடு வெற்றி\n10 விக்கெட் சாதனை பட்டியலில் முதல் இந்தியப்பெண்\nபோதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nஅழகு நாச்சியம்மன் கோயிலில் தேரோட்டம்\nகாலடிப்பேட்டை கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஉங்களுக்கும் பொறுப்பு உள்ளது கமல்: லைகா பதில்\nரஜினி, கமல் பட்ட கஷ்டம் போதும் : பார்த்திபன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/05/blog-post_19.html", "date_download": "2020-02-27T17:40:14Z", "digest": "sha1:VSXSKDCCEQYIF2JT4ZIXKEPKBTWJFZXG", "length": 7290, "nlines": 83, "source_domain": "www.manavarulagam.net", "title": "ஏன் நீங்கள் பிற மொழிகளை கற்க வேண்டும்?", "raw_content": "\nஏன் நீங்கள் பிற மொழிகளை கற்க வேண்டும்\nbyமாணவர் உலகம் May 19, 2018\nஏன் நீங்கள் பிற மொழிகளை கற்க வேண்டும்\nநீங்கள் பிற மொழிகளை கற்கும் போது உங்களின் மேல் உள்களுக்குள்ள தன்னம்பிக்கை மேலும் வலுவடையும். குறித்த மொழி பயன்பாட்டில் உள்ள எந்தவொரு இடத்திலும் எந்த சூழ்நிலையையும் சமாளித்து செல்லக்கூடிய ஆற்றலை பெறுவீர்கள்.\n2. சிறந்த முடிவெடுக்கும் தன்மை\nஆய்வுகளின் படி ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளை அறிந்து வைத்திருப்பவர்கள் சிறந்த முடிவுகளை எடுக்கும் தன்மை கொண்டவர்களாக அறியப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் இவர்களிடம் ஒப்பிடும் தன்மை மற்றும் ஆராயும் இயல்புகள் அதிகம் என்பதேயாகும்.\n3. அதிகரிக்கும் கிரகிக்கும் திறன்.\nகனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்த்த பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், குறித்த பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மொழிகளை கற்கும் மாணவர்கள் தாய் மொழியை மட்டும் தெரிந்த மாணவர்களை விட அதிக மதிப்பெண்களை பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் மூளையில் தகவல் சேமிக்கும் 'grey matter' பகுதியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\n4. புது மனிதர்கள் மற்றும் புது கலாச்சாரங்கள்.\nநீங்கள் பிற நாட்டு மொழிகளை அறிந்து வைத்திருப்பதன் மூலம் உங்களுக்கு பல்வேறுபட்ட மனிதர்களையும் கலாச்சாரங்களையும் பற்றி அறியும் வாய்ப்பும் கிடைக்கிறது.\n5. கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பங்கள்\nவெளிநாடுகளில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காகச் செல்லும் பலருக்கு ஆங்கிலத்துடன் சேர்த்து குறித்த நாட்டு மொழியையும் தெரிந்து வைத்திருப்பதென்பது கட்டாயம் வேலைவாய்ப்பு அல்லது கல்வி நடவடிக்ககைக்கான ஓர் முக்கிய தகைமையாகக் கருதப்படும். இதன் மூலம் குறித்த தொழில் வாய்ப்பினை அல்லது பல்கலைக்கழக அனுமதியை இலகுவில் பெற்றுக்கொள்ளலாம்.\nஎனவே வாழ்நாளில் தாய்மொழிக்கு மேலதிகமாக குறைந்து ஒரு மொழியையாவது கற்றுக்கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் எந்தெந்த மொழிகளை கற்க ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை பற்றி கீழே Comment இல் பதிவிடுங்கள்.\nதிறந்த போட்டிப் பரீட்சை - ஆசிரியர் கல்வியலாளர் சேவை\nகிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் - Rural Development Officer\nவிண்ணப்பப் படிவம் (தமிழ்) - வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை பயிலுனர்களாக நியமித்தல்\nஅலுவலக உதவியாளர் | சாரதி | முகாமைத்துவ உதவியாளர் | தொழில்நுட்ப அதிகாரி | அளவு கணக்கெடுப்பாளர் | கணக்காளர் - திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://attur.in/index.html", "date_download": "2020-02-27T17:58:28Z", "digest": "sha1:GPAGREXUWBLS7NE2ZFMZHCQCVT6GJM6X", "length": 1358, "nlines": 30, "source_domain": "attur.in", "title": "a ஆத்தூர் நகரம் ATTUR LINK PAGES", "raw_content": "\nதமிழ் யுனிக்கோட் ஏன் நிறுவ வேண்டும்\nதெரு நாய் என்றால் என்ன\nவர்தக வளாகமாக மாறும் காந்திநகர்\nநகரை பாழடிக்கும் சில பள்ளிகள்\nபதஞ்சலி யோகா பயிற்சி சாலை\nஆத்தூரைச் சுற்றிய (25 கி.மீ வட்டத்திற்கு) வானிலை\nஇதுவரை பெய்த மழை அளவு\nஅதிக வெப்ப நிலை ---91 °F\nகுறைந்த வெப்ப நிலை --- 66 °F\nகாற்றின் வேகம் - 4 m/h\nகாற்றின் திசையின் - கிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2013/05/", "date_download": "2020-02-27T16:30:25Z", "digest": "sha1:N23LDYUIM3GFXBUMIZXDI7HSBQUTCT5Z", "length": 85743, "nlines": 302, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: 05/01/2013 - 06/01/2013", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் க���ழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்ப�� கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிர��ஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் ம��ைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் ந���ள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் ட��ப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nபகவற்சரம் – இறையும் இறை சார்ந்த பதிவுகளும்\nநம்மை, நம் ஆன்மாவை அறிந்து கொள்ள விழையும் பயணம்தான் ஆன்மீகம். ஆன்மீகம் என்பதும், மதம் என்பதும் இரு வேறு விஷயங்கள். நம் ஆன்மாவை நமக்குக் காட்டும் வழியைக் காண்பிப்பதுன்னு வேணும்னா மதத்தைச் சொல்லலாம். வழிகள் வேற வேறன்னாலும் எல்லாரும் போய்ச் சேருகிற இடம் ஒண்ணுதான்.\nஇப்பேற்பட்ட உயர்ந்த விஷயத்தைப் பற்றி, அதன் தொடர்பான அனுபவங்கள் பற்றி, எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க. அதில் சிலரைப் பார்க்கலாம்…\nமுதலில் கைலாஷி அவர்கள். இவர் சேகரித்துப் பகிர்ந்து கொள்ளும், பலப்பல திருத்தலங்களின், பல்வேறு அலங்காரங்களுடனான பலப் பல உற்சவ மூர்த்திகளின், படங்களுக்கு அளவே இல்லை. நாம ஒரு தரம் போறதுக்கே அவனருள் வேணும் என்கிற திருக்கயிலாயத்துக்கு இவர் சில முறைகள் போயிருக்கார். அற்புதமான திருக்கயிலாய புகைப்படங்களோடான பதிவை நீங்களும் பாருங்களேன்\n‘ஆலோசனை’ அப்படிங்கிற பெயரில் பார்வதி ராமச்சந்திரன் பல பயனுள்ள ஆன்மீகப் பதிவுகளை தந்துக்கிட்டிருக்காங்க. கொலு வெக்கிறது எப்படி, இன்னின்ன விரதங்களை எப்படி யெப்படி இருக்கணும், ஒவ்வொரு பண்டிகையும் குறித்துத் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள், இப்படி எக்கச்சக்கமான உபயோகமான செய்திகளை அழகா தொகுத்து தர்றாங்க. அவங்க வலைப்பூ 100-வது பதிவை எட்டியிருக்கும் இந்த சமயத்தில் நீங்களும் போய் வாழ்த்தினால் சந்தோஷப்படுவாங்க ஆன்மீகம் மட்டுமின்றி இவங்க கதை, கவிதைகளிலும் கலக்கறாங்க.\nமிக அழகான ரசனையுடன் இறைப் பாடல்களைத் ரசித்துப் பகிர்பவர் ஜீவா. பாடல்கள் மட்டுமில்லாம, மிகுந்த மனப் பக்குவத்துடன், தெளிவுடன் இவர் எழுதுகிற ஆன்மீகப் பதிவுகள் மனதைக் கவர்ந்து இழுக்கும். கவிதைகளும் நிறைய எழுதியிருக்கிறார். சுவாமி விவேகானந்தர் எழுதிய ஒரு கவிதையை இவர் மொழியாக்கம் செய்திருக்கும் அழகை நீங்களும் ரசியுங்களேன்\n‘உம்மாச்சி காப்பாத்து’ அப்படிங்கிற பெயரில் பல நல்ல தகவல்ளோடு, கதைகளோடு, சின்னச் சின்ன அழகான ஸ்லோகங்களை அமிர்தமான தமிழில் விளக்கிச் சொல்லித் தர்றவர், தக்குடு. இவர் சொல்லித் தந்த குருவின் மீதான ஸ்லோகம் இங்கே. இப்ப கொஞ்ச நாளா ரொம்ப பிசியாயிட்��ார் போல. ஆளைக் காணும்\nநடராஜ தீக்ஷிதர் அவர்கள் முக்கியமான பண்டிகைகள், விரதங்கள், இவைகளைப் பற்றி, எப்போது, எப்படி, போன்ற பல விவரங்களைத் தருகிறார். அதோடு மட்டுமின்றி, விபூதியின் பெருமை போன்ற அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களையும் பதிவாக்கித் தருகிறார்.\nசித்தர்களைப் பற்றிச் சொல்லி, சித்தர் பாடல்களையும் அழகாகத் தொகுத்துத் தந்துகிட்டிருந்த தேவன் அவர்களை ரொம்ப நாளா காணும். மஹா அவதார் பாபாஜி அவர்களைப் பற்றியும் இவர் எழுதி இருக்கார்.\nஆன்மீகம்னா என்ன அப்படின்னு இந்தக் கால இளைஞர்களுக்குப் புரியும்படி எளிமையான ஆங்கிலத்தில் இங்கே சொல்பவர், திவாஜி அவர்கள். ஏனோ இப்ப ரொம்ப நாளாத் தொடரக் காணும். தொடருங்களேன், திவாஜி\nகூடல் குமரனைப் பற்றித் தெரியாதவங்க குறைவு. சமஸ்கிருத அறிவும், தமிழறிவும் நிறைந்த சௌராஷ்டிரர் ஸ்தோத்திரமாலா அப்படிங்கிற வலைப் பூவில், சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு தனக்கே உரிய எளிமையான நடையில் எல்லோருக்கும் புரியும்படி பொருள் தருகிறார். இவரின் பஜகோவிந்தம் பொருள் விளக்கம் இதற்கு நல்ல உதாரணம்.\nபல ஆலய வரலாறுகளையும், தல புராணங்களையும், புராணக் கதைகளையும், மனதைச் சுண்டி இழுக்கும் அற்புதமான வண்ணப் படங்களோடு பகிர்பவர், இராஜராஜேஸ்வரி அம்மா. இவருடைய ஸ்ரீ அபய ஆஞ்சநேயரைக் கண்டு நீங்களும் அருள் பெறுங்கள்.\nபக்தி ரசம் சொட்டச் சொட்ட இனிய தமிழில் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல் புனைகின்ற ஆற்றல் பெற்றவர், லலிதாம்மா. சாயி இருக்க பயமேன் என்னும் பாடலை நீங்களும் பாடி மகிழுங்கள்.\nஆன்மீகம் சம்பந்தமான தன் சொந்த அனுபவங்களையும், திருவிழாக்கள் பற்றிய கட்டுரைகளையும், ஸ்ரீ மஹா பெரியவா சம்பந்தமான கட்டுரைகளையும், வித்தியாசமான, வாசிக்கத் தூண்டும் தலைப்புகளுடன் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து வருகிறார், வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.\nகவிதைப் பக்கத்தில் குறிப்பிட்ட சிவகுமாரன் அவர்கள்தான், அருட்கவி. பெயருக்குத் தகுந்தாற் போல் இவருக்கு பக்திப் பாடல்கள் அருவியெனக் கொட்டுவது இறையருளால்தான் என்பதில் சந்தேகமில்லை. உதாரணம், இவர் சிவபெருமானைப் போற்றிப் பாடியிருக்கும், தாயுமானவா. எழுதுவது மட்டுமின்றி பல சமயங்களில் ஒலி வடிவையும் சேர்த்துத் தருவது சிறப்பு.\nசித்த வித்யா ஞானம் என்ற பெயரில், பலரும் எளிதாகப் பேசத் த���ங்குகிற பல அரிதான நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசி, விளக்கமும் அளிக்கிறார், சுமனன் என்பவர். இவர் சொல்லுகிற அனைவரும் தினசரி செய்யக் கூடிய எளிய யோகப் பயிற்சி என்னன்னு பாத்து நீங்களும் அதைப் பண்ணுங்க\nஎன்னைப் பிரமிக்க வைக்கிற இன்னொரு எழுத்தாளர், சுந்தர்ஜி பிரகாஷ். இவரோட வாசிப்பனுபவத்தின், எழுத்தனுபவத்தின் நீள அகலம், மற்றும் ஆழத்தை, சிந்தனையின் தெளிவை, கற்பனை செய்து பார்க்கும் திறன் கூட எனக்கு இல்லை. எந்த விஷயத்தை அவர் எடுத்தாண்டாலும், கதையோ, கவிதையோ, கட்டுரையோ, ஆன்மீகமோ, இலக்கியமோ, இசையோ, இதனை உள்ளங்கை நெல்லி போல உணரலாம்.\nரொம்ப நாளா எழுதாம இருக்கிற பதிவர்களில் அம்பாள் உபாசகரான மதுரையம்பதி என்கிற மௌலியும் ஒருத்தர். சௌந்தர்ய லஹரி இவருடைய மிகச் சிறந்த (நிறைவடைந்த) வலைப்பூக்களில் ஒண்ணு. பக்தி என்றால் எப்படி இருக்கணும் அப்படின்னு அவர் சொல்ற இந்தப் பதிவு எனக்குப் பிடித்த பதிவு\nகீதாம்மான்னா ஆன்மீகம், ஆன்மீகம்னா கீதாம்மா என்பது எல்லாருக்கும் ஏற்கனவே தெரிந்ததால் குறிப்பிடலை ஆனா இப்ப அப்பாதுரையின் பின்னூட்டம் பார்த்ததும் எதுக்கு அந்தக் குறையும், அப்படின்னு... :) ஆன்மீக பயணம் அப்படிங்கிற வலைப்பூவில் நம்ம கீதம்மா கோவில்கள் பற்றியும் அவற்றின் தல வரலாறு, தொடர்புடைய புராணக் கதைகள் பற்றியும் விவரமா பகிர்ந்துக்கறாங்க\nமாதவி பந்தல் போட்டிருக்கும் கேயாரெஸ்ஸையும் எல்லோருக்கும் தெரியும். அப்படின்னு நினைச்சு முதலில் சேர்க்காம இருந்த அவரையும் இப்போ சேர்த்துடறேன் :) கலகலப்பா அட்டகாசமா மருந்தை தேனில் குழைச்சு தராப்ல ஆன்மீகத்தை எல்லோருமே ஆனந்தமா வாசிக்கிற அளவிற்கு தர்றவர். இவர் நாத்திகராய் இருந்து ஆத்திகராய் மாறினது பற்றி இங்கே சொல்றார், கேளுங்க இவரும் பரம முருக பக்தர். ரொம்ப நாளா எழுதாம இருந்துட்டு இப்போதான் மறுபடி வந்திருக்கார். அவரைத் தொடர்ந்து எழுதச் சொல்லி அவருக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு 'ஓ' போடுங்க பார்க்கலாம்\nசித்தர்கள் பற்றி எழுதுகிற தோழி பற்றி கீதாம்மா சொன்னாங்க. அவங்களை ஏற்கனவே 5500-க்கு மேலான நண்பர்கள் பின் தொடர்றாங்க. அதனாலதான் முதலில் குறிப்பிடலை :) அவங்க சித்தர்கள், சித்தர்களின் மருத்துவம், இப்படி சித்தர்கள் தொடர்பான பலவற்றையும் எழுதிக்கிட்டு வர்றாங்க. எடுத்துக்காட்டா, ப��லிப்பாணி சித்தர் அருளிய விஷக்கடி வைத்தியம்...\nஇங்கே சொல்லியிருக்கிற பலரும் ஆன்மீகம் மட்டுமே எழுதறதில்லை. எல்லாமே எழுதறாங்க. இருந்தாலும் அவர்களோட ஆன்மீகப் பதிவுகளை வெச்சு இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.\nஎன்னங்க, இது வரை சொன்ன பதிவுகள்ல, ஒரே ஒருத்தரையாச்சும் உங்களுக்குத் தெரியாதவங்களைச் சொல்லி இருக்கேனா :) கீதாம்மா, தனபாலன், இந்தக் கேள்வி உங்களுக்கில்லை :) கீதாம்மா, தனபாலன், இந்தக் கேள்வி உங்களுக்கில்லை\nசுவைச்சரம் – சுவையும் சுவை சார்ந்த பதிவுகளும்\nஅதாவது சிலருக்கு சமையல் செய்யப் பிடிக்கும்; சிலருக்கு செய்த சமையலைச் சாப்பிடப் பிடிக்கும் ஆக மொத்தம் சமையல்னா எல்லாருக்குமே பிடிக்குது தானே\nஎன்னைப் பொறுத்த வரை சமையல் செய்யறதை விட, “இன்னிக்கு என்ன சமைக்கிறது” என்கிற கேள்விக்குப் பதில் சொல்லி, அதைத் திட்டமிடறதுதான் ரொம்பவே கஷ்டமான வேலைங்க. என்னை மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யறதுக்குன்னே நிறைய சமையல் அரசிகளும், அரசர்களும், வலையுலகில் ஆட்சி செய்துக்கிட்டிருக்காங்க” என்கிற கேள்விக்குப் பதில் சொல்லி, அதைத் திட்டமிடறதுதான் ரொம்பவே கஷ்டமான வேலைங்க. என்னை மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யறதுக்குன்னே நிறைய சமையல் அரசிகளும், அரசர்களும், வலையுலகில் ஆட்சி செய்துக்கிட்டிருக்காங்க அவங்களுடைய பணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\nகீதா ஆச்சல் அவர்களின் சமையல் அறையில சமைக்கப் படாத உணவே இல்லைன்னு சொல்லலாம். ஒவ்வொரு படிக்குமான படங்களோட, அளவுகளோட, இவர் சமையல் முறைகளைச் சொல்ற விதமே என்னை ‘சமைச்சுப் பாரேன்’னு சொல்லும் நீங்களும் இவரோட திராமிசுவைச் செய்து பாருங்க.\nசின்னு ரேஸ்ரி, இவருடைய ஒவ்வொரு சமையல் குறிப்பும் வெறுமன வெட்டி, அடுப்பில் ஏற்றி, இறக்குகிற பதிவா இருக்காது இவர் சொல்ல வந்ததைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், ஆரோக்கியத் தகவல்கள், ஆதார பூர்வத் தகவல்கள், அழகிய படங்கள், எல்லாம் தந்து, அதுக்கப்புறம் தான் சமையல் குறிப்பே சொல்லி இருப்பார். உதாரணத்துக்கு, இவரோட வெங்காயத் தாள் பற்றிய சமையல் குறிப்பு.\nவிவரமான குறிப்புகளோடு, தெளிவான படங்களோடு, இன்னும் கொஞ்சம் என்று சாப்பிடத் தூண்டற வகையில் நிறைய சமையல் குறிப்புகளை தர்றவங்க, ஜலீலா கமால். இவங்களோட மாங்காய் ராஜ்மா சாலடைப் பார்த்தாலே சாப்பிட ஆசையா இருக்கில்ல\nதேனம்மை இலக்ஷ்மணன், இவங்களைத் தெரியாதவங்க குறைவாதான் இருப்பாங்க. எழுத்துலகில் அசத்தற இவங்க, சமையல் குறிப்புகளும் எழுதறாங்க. இவங்க, சமையல் குறிப்புகளை ஆங்கிலம், தமிழ், இரண்டிலும் தர்ற விதம் நல்லாருக்கு இவங்களோட சிக்கன் துக்கடாவை நீங்களும் உங்க குழந்தைங்களுக்குச் செய்து கொடுங்களேன்…\nகீதாம்மா ஆன்மீகம் எழுதுவாங்க, நகைச்சுவையான நிகழ்வுகளும், பயனுள்ள சமூகச் சிந்தனையுடனான பதிவுகளும் எழுதுவாங்க, ஆனா அவங்க சமையல் குறிப்பும் எழுதறாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா பல பாரம்பரிய சமையல் குறிப்புகளை, பண்டிகைகளுக்கு என்னென்ன செய்யணும், அப்படிங்கிற குறிப்புகளை எல்லாம் இளைய தலைமுறைக்கு இனிமையா சொல்லித் தருவாங்க, நம்ம ‘பாப்பா’வாகிய கீதாம்மா :)\nகீதாம்மா மட்டுமில்ல, நம்ம துளசி அம்மாவும் (நிறைய பேருக்கு டீச்சர் :) அவங்க சூப்பர் பயணக் கட்டுரைகளுக்கு நடுவில் அப்பப்ப சமையல் குறிப்பும் எழுதுவாங்க. நோகாமல் வடை ‘சுடுவது’ எப்படி\nபலப்பல நவீன சமையல் குறிப்புகளோடு நமக்குத் தேவையான ஆரோக்கியத்துக்குகந்த பழங்காலக் குறிப்புகளையும், அழகான படங்களோட தர்றாங்க, சித்ரா சுந்தர்.\nஇப்போதான் அடுப்படிக்கு அறிமுகமானவர்களுக்காக, ஜி.எம்.பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள், தன் மனைவியின் துணையோட ‘பூவையின் எண்ணங்கள்’ அப்படிங்கிற வலைப்பூ ஆரம்பிச்சிருக்கார். இவர் சொல்லித் தர்ற படி சன்னா பட்டூரா செய்து பாருங்களேன்…\nசமையல்னாலே செட்டி நாடு சமையல்தாங்க. அவங்க சமையல்ல பல வித்தியாசமான பண்டங்கள் இருக்கும்; தனி ருசியோட இருக்கும். இதெல்லாம் பற்றி நமக்குச் சொல்லித் தர்றவர் (தந்தவர் – ரொம்ப நாளா சமைக்கலை போல இவரு – ரொம்ப நாளா சமைக்கலை போல இவரு), சதங்கா. செட்டி நாட்டுக்கே உரிய வாழைப்பூ வடையை இவர் சொல்ற மாதிரி செய்து பாருங்க\nசமையல் செய்ய ஆரம்பிச்சு ரெண்டு வருஷம்தான் ஆகுதுன்னு இவர் சொன்னாலும் (2010-க்குப் பிறகு இவரும் சமைக்கலை போல…), அம்முவோட பதிவுகள்லாம் பழுத்த அனுபவஸ்தரோட குறிப்புகள் மாதிரிதான் இருக்கு. அம்முவோட அமுங்காத பூரியை நீங்களும் செய்து பாருங்க\nகவிதைச்சரம் – கவிதையும் கவிதை சார்ந்த பதிவுகளும்\nகதை எழுதறது சுலபமில்லைன்னு நேத்து சொன்னேன்… கவிதை எழுதறது மட்டும் சுலபமா என்ன கவிதையில் பலப் பல வகைகள் உண்டு. மரபுக் கவிதைகள் உண்டு; புதுக் கவிதையிலேயே புதுப் புதுக் கவிதைகள் உண்டு; பாடல்கள் உண்டு… கவிதைன்னா என்னன்னு பேச ஆரம்பிச்சா அதுவே பெரிய விவாதச் சரமாயிடும்\nகதை, கட்டுரை, இப்படி எது நல்லா எழுதறவங்களைப் பார்த்தாலும் எனக்கு பொறாமையெல்லாம் வர்றதில்லை. ஆனா கவிதை நல்லா எழுதறவங்களைப் பார்த்தா கொஞ்சூண்டு பொறாமை வந்துடும்\nசரி… சுயபுராணத்தை நிறுத்திட்டு, நான் ரசிச்ச கவிதைகளை, கவிஞர்களைப் பற்றி பார்ப்போம் :)\nதமிழின் அழகு மரபுக் கவிதைகளில் இருக்கு. இலக்கணப்படி ஒரு கவிதை அல்லது பாடலாவது எழுதிப் பாருங்க, எதுகையும் மோனையும் சந்தமும் பொருளும் தானா வந்து அழகா உக்காந்துக்கும். இந்த மாதிரி பாடல்களை பாடணும் கூட அவசியம் இல்லை. வாசிக்கவே சுகமா இருக்கும். எதனால இப்படியெல்லாம் இலக்கணம் வகுத்து வெச்சிருக்காங்கன்னு அப்பதான் புரியும். வெண்பா எழுதறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா எதுவுமே பயிற்சியில் வந்துடும். ஆசிரியப்பா மாதிரியான சுலபமான பா வகைகளையாவது கவிஞர்கள் தயவு செய்து முயற்சி செய்து பார்க்கணும்.\nஇப்பவும் இப்படித் தமிழ் மரபைக் காப்பாத்திக்கிட்டிருக்க பதிவர்களில் ஒருவர், தங்கமணி அம்மா. சிவன் மீதான பக்திப் பாடல்கள் நிறைய எழுதியிருக்கார். ஒவ்வொன்றும் தனிச் சுவை. வாசிக்க தனிச் சுகம். ‘என் பணி அரன் துதி’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். (நன்றி: கீதாம்மா)\nஇலக்கணத்தோடு கவிதை எழுதுகிற இன்னொருத்தரும் இருக்கார். தமிழுக்கே உரித்தான வெண்பாக்களை எழுதுகிற திகழ், தமிழை, கவிதைகளை, மிகவும் காதலிக்கும் ஒருவர். இவரோட வெண்பா வனத்தில் தமிழோட பக்தியும் மிளிரும்.\nபூச்சரம் என்கிற வலைப்பூவுக்குச் சொந்தக் காரரான பூங்குழலி, ஒரு மருத்துவர். இவரோட மருத்துவ அனுபவங்களையும், மெல்லிய உணர்வுகளை இதமான கவிதைகளாக்கியும் வலைப்பூவில் பகிர்ந்துக்கிறார். மழையும் இவரும் நல்ல தோழிகள் என்பது இந்தக் கவிதையின் மூலம் விளங்கும்…\nதிரு.ரமணி அவர்களின் தெளிவான சிந்தனையும், மனிதாபமானம் மிக்க உணர்வுகளும், நேர்மையும், இவர் படைப்புகளில் தெள்ளத் தெளிவாகத் தெரியும். பழநிமுருகனும் நானும் என்கிற கவிதையில் தெரிஞ்சிடும், இவரின் இருப்பு.\nஎளிமையான கவிதைகளாலும், கட்டுரைகளாலும் வருடுகிறாற் போல் நம் மனதை உழுது விடும் உழவன், ஆனந்த விகடனிலும் தன் கவிதைகளை பிரசுரிச்சிருக்கார்.\n‘அன்புடன்’ குழுமத்தில் சேர்ந்த பிறகுதான் கவிதைகள் நிறைய எழுதினேன். அப்படி ஒரு அருமையான குழுமத்தை ஆரம்பிச்சு என்னைப் போல பலரையும் ஊக்குவிச்ச ‘அன்புடன் புகாரி’ அவர்கள் மிகச் சிறந்த கவிஞர். பல சமயங்கள்ல அவர் ஒரு காதல் கவிதை ஸ்பெஷலிஸ்ட்னு தோணும்.\nநான் பொறாமைப் படுகிற கவிஞர்களில் ஒருவர், சிவகுமாரன் . அவர் ஒரு காய்ச்சியெடுத்த கவி வேற பொருளில் அவர் எழுதியிருந்தாலும், அவர் ஒரு பண்பட்ட கவி அப்படிங்கிற பொருளில்தான் நான் சொன்னேன் :) இவரோட ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு முத்து.\nஇந்தக் காலத் தலைமுறையினர் வேகமா மறந்துகிட்டு வர்ற வழி வழியா வந்த நம்ம பொக்கிஷமான தாலாட்டுகளை அழகா பதிஞ்சு, பகிர்ந்துக்கறாங்க, மீனா முத்து அவர்கள்.\nசரளமாகக் கவிதை எழுதற கவிஞர்களில் ஒருத்தர், அம்பாளடியாள். சமீபத்தில் மறைந்த திரு.டி.எம்.எஸ். பற்றி இவங்க எழுதியிருக்கிற கவிதையைப் படிச்சா உங்களுக்கே தெரியும்.\n‘உனக்கோர் செல்லப் பெயர்’ என்ற மென்மையான காதல் கவிதைக்குச் சொந்தக் காரர், இந்திரா. கவிதை மட்டுமில்லாமல் எல்லாமே எழுதறார்.\nநிறைய காதல் கவிதைகள் எழுதற இன்னொரு கவிஞர், சிசு. இவரோட புன்னைகைப் பொழுதைப் படிச்சா, நீங்களும் புன்னகைப்பீங்க\nவிண்முகில் என்ற அழகான பெயரோடு எழுதற இவங்க வலைப்பூவில் நிறைய (சோக) காதல் கவிதைகளே தென்படுது. படங்கள் எல்லாம் எங்கேருந்து கிடைக்குதோ தெரியல. வெகு அழகு.\nஎதுகை, மோனை, சந்தம், இந்த மாதிரியான சங்கதிகளோட கவிதை எழுதறவர், கவியாழி கண்ணதாசன். இவரோட பலாப்பழக் கவிதையைப் படிச்சா உங்களுக்கும் இனிக்கும் :)\nஉஷா அன்பரசு, இவருடைய நகைச்சுவை உணர்வு இவரோட கவிதைகளிலும், எழுத்துகளிலும் பிரதிபலிக்குது…காதல்ல இப்படித்தான் உளறுவாங்க அப்படிங்கிற கவிதை ஒரு உதாரணம்.\nரேவாவின் கவிதைகளில் சொல்லாடலே வித்தியாசமான சுவையோடு இருக்கு… சொல்லைப் பற்றி இவர் சொல்வதைப் படிச்சா நீங்களும் சொல்வீங்க\nஅழகான படங்களுடன், அதை விட அழகான கவிதைகளைப் பகிர்ந்து கொள்கிறார், வார்த்தைகளின் வசந்த ஊஞ்சலுக்குச் சொந்தக் காரரான சே.குமார். கவிதை மட்டுமின்றி பலப்பல விஷயங்களும் எழுதுகிறார். அதீதம் இணைய இதழில் இவரைப் பார்த்திருக்கிறேன்.\nஇவர் எழுத்தில் தென்றல் மாதிரி, மனதிற்கு இதம���க எழுதுவார். பெயரிலேயே சாரலை வெச்சிருக்கார். வல்லமை ஆசிரியர்களில் ஒருத்தர். இவரோட காகிதக்குறிப்புகள் என்கிற கவிதையே இவர் எழுத்தின் ஆளுமை பற்றிச் சொல்லி விடும்.\nLast but not least, பள்ளி மாணவ மாணவியரின் கவிதைகளை இங்கே பார்க்கலாம்... இந்த இளம் பிள்ளைகளின் சிந்தனைகள் வியக்க வைக்கின்றன. எடுத்துக்காட்டாக, 'சுமைகள்' என்ற கவிதையில்....'மனிதா, உழைக்காத வரை நீ இவ்வுலகிற்குச் சுமை' என்கிறது ஒரு பிள்ளை. எத்தனை உண்மை' என்கிறது ஒரு பிள்ளை. எத்தனை உண்மை\nகதைச்சரம் - கதையும் கதை சார்ந்த பதிவுகளும்\nயாராவது கற்பனையா ஒரு செய்தி சொன்னா, நல்லா கதை கட்டுறியேன்னு சொல்லுவோம். அந்த மாதிரி அரட்டைக்காக அல்லது வம்புக்காக கதை கட்டுறது வேற, உண்மையாவே கதை எழுதறது வேற… கதை எழுதறது அப்படி ஒண்ணும் சுலபமே இல்லீங்க அதுவும் சுவாரஸ்யமா, வாசகர்களைக் கட்டிப் போடற மாதிரி எழுதறதுங்கிறது எல்லாருக்கும் வராது. பொதுவாகவே எந்தக் காரியத்தையும் விமர்சிக்கிறது சுலபம், செய்யறதுதான் கஷ்டம்.\nஎன் அனுபவத்தில் நான் தெரிஞ்சிக்கிட்டது என்னன்னா, கதை எழுதறதுக்கு சுற்றி நடப்பவைகளைக் கவனிச்சு மனசில் வாங்கிக்கிற திறன் வேணும். மனுஷங்களையும் வாழ்க்கையையும் வேடிக்கை பார்க்கத் தெரிஞ்சிருக்கணும். பல சமயங்களில் சுலபமா சூப்பரா ஒரு கதையை ஆரம்பிச்சிடலாம், ஆனா அதை அதே அளவு அழகோட முடிக்கிறது கஷ்டம். அதை அழகா வடிவமைச்சு செதுக்கறதுக்கு நிச்சயமா நேரமும், நிறைய பொறுமையும், சிரத்தையும் வேணும்.\nசரி இப்ப நான் கதை விடறதை நிறுத்திட்டு, நெஜமாவே கதை எழுதறதவங்களைப் பற்றிச் சொல்றேன்\nஒரு சீரியஸான விஷயத்தை எடுத்துக்கிட்டு அதை நகைச்சுவையாகவும் அதே சமயம் மனசைத் தொடும் வகையிலும் அழகா சொல்றவங்க, அப்பாவி தங்கமணி. அவங்களோட உனக்கும் எனக்கும் என்கிற கதை ஒரு நல்ல உதாரணம். தொடர்கதைகளும் நிறைய எழுதறாங்க.\nஇவங்க சீரியஸாகவும், நகைச்சுவையாகவும், ஆன்மீகமாகவும், கவிதையாகவும், நிறைய எழுதற, ஓவியம், பாட்டு, போன்ற மற்ற கலைகளிலும் அசத்தற சகலகலகலாவல்லி. ஷைலஜா அக்கா. சமீபத்தில் ஆராதனா அப்படின்னு ஒரு கதை எழுதினாங்க பாருங்க… யாருமே தொடத் தயங்கற ஒரு விஷயத்தை ரொம்ப அழகா, சொல்லியிருக்காங்க.\nஜீவி ஐயா ஒரு மூத்த எழுத்தாளர். ரொம்ப அனுபவமுள்ளவர். இவருடைய பின்னூட்டங்களே விவரமாகவும், வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். என்னை மாதிரி கத்துக் குட்டி எழுத்தாளர்களையும் பாராட்டற அளவு பெருந்தன்மையானவர். இவரோட இயல்பான கதை சொல்லும் திறமைக்கு ஒரு சின்ன உதாரணம், கனவும் காட்சியும் என்கிற இவரோட சிறுகதை. இப்போ இவரோட வலைப்பூவில் ‘கனவில் நனைந்த நினைவுகள்’ அப்படின்னு ஒரு தொடர்கதை எழுதிக்கிட்டிருக்கார். பேரே அழகா இருக்குல்ல\nஎன்னை மிகவும் பிரமிக்க வைக்கிற எழுத்தாளர், அப்பாதுரை. அவருடைய அனுபவங்களின் ஆழம் அவருடைய எழுத்தில் பளீரிடும். அவருடைய சிந்தனைகளும் சரி, நடையும் சரி, கற்பனையும் சரி, வித்தியாசமா இருக்கும், தெளிந்த நீரோடை போல இருக்கும். நிஜம் போலவே, நம் பக்கத்தில் இருந்துகிட்டு அவர் கதை சொல்ற மாதிரியே இருக்கும். அவர் எழுத்தை வாசிப்பதே தனி அனுபவம். மிகச் சுலபமா வேற ஒரு உலகத்துக்கு கையைப் பிடிச்சு கூட்டிக்கிட்டு போயிடுவார்… தேனில் ஒரு துளி போல அவரோட ரங்க தோஷத்தைப் படிச்சா உங்களுக்கே தெரியும்….\nஅமெரிக்காவில் வாசம்னாலும், கிராமத்தானாகவே மண்வாசனையோடு அறியப்பட விரும்புகிறவர், பழமைபேசி. பெரும்பாலும் தினசரி வாழ்வை வைத்து எழுதப்படுகிற இவருடைய எழுத்தும், நடையும் வாசிக்கவே ரொம்ப சுகமாக இருக்கும். நிஜ சம்பவத்தை நம்மோடு அவர் பகிர்ந்துக்கறாப் போலவே இருக்கிற இவருடைய சமீபத்திய சிறுகதைகளில் ஒண்ணு, நகைச்சுவைத் திருவிழா. கவிதைகளும் நிறைய எழுதறார்.\nமாணிக்க மாதுளை முத்துகள் என்கிற அழகான இவரோட வலைப்பூவின் பெயரே இவருக்குத் தமிழில் இருக்கிற ஆர்வத்தைச் சொல்லும். நண்பர்கள் இவரை உரிமையுடன் அழைப்பது ஜிரா என்று. புராண நிகழ்வுகளை சுவாரஸ்யமான கதைகளாக்கித் தரும் திறமை இவரிடம் இருக்கு. அதைத் தவிர கட்டுரைகளும், மாயாஜாலக் கதைகளும், விமர்சனங்களும் எழுதற இவர், ஒரு முருக பக்தர், மற்றும் சமையல் கலைஞர்\nநிறைய சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிக்கிட்டிருந்த சதங்கா, இப்போ நிறைய ஆன்மீகமும் யோகமும் பொது நலக் கட்டுரைகளும் எழுத ஆரம்பிச்சிருக்கார். இளமை விகடனில் இவருடைய படைப்புகள் வராத இதழே இல்லைங்கிற அளவு அங்கே பயங்கரமா ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இன்னும் அங்கே எழுதறாரான்னு தெரியல. நான் ரொம்ப நாளா அந்தப் பக்கம் போகலை இவரோட வட்டக் கரிய விழி என்கிற அழகான காதல் கதை அங்கே வெளியானதுதான்\nமிக எ��ிமையாகவும், இனிமையாகவும், சுலபமாக மனதைக் கவரும் விதத்தில் எழுதறவர், ரிஷபன். கவிதைகள், கதைகள் அப்படின்னு எல்லாத்திலயும் கலக்கறார். இவருடைய நிறத்திற்கு ஒரே நிறம் என்கிற கதையைப் படிச்சாலே போதும், இவர் எழுத்தின் அருமை பளிச்சுன்னு தெரிஞ்சிடும்.\nபூ சலம்பு என்கிற வித்தியாசமான வலைப் பூவுக்கு சொந்தக் காரர், சுவர்ணரேக்கா. சிறுகதைகளும் கட்டுரைகளும் நிறைய எழுதிக்கிட்டிருந்தார். இப்ப கொஞ்ச நாளா காணும். இவருடைய வித்தியாசம் என்கிற கதையை படிச்சா சுருக்கமா சொன்னாலும் சொல்ற விஷயத்தை சுருக்குன்னு சொல்ற இவரோட திறமை தெரியும்.\nகதைச்சரத்தை அனுபவிச்சுக்கிட்டே…. இருங்க… நாளைக்கு இன்னொரு சரத்தோட சந்திக்கலாம்\nடிஸ்கி: நான் சொன்ன, சொல்ல இருக்கும் பதிவுகளைப் பற்றிப் பொதுவா ஒரு வார்த்தை. பதிவுகளில் நான் குறிப்பிடறவங்களுக்கெல்லாம் அறிமுகம் தேவையில்லாட்டாலும், இதை ஒரு நன்றி சொல்கிற வாய்ப்பா கருதி, அவங்களை இங்கே குறிப்பிடறேன்… இவங்க எல்லாம் பெரும்பாலும் நான் வாசிக்கிறவங்க. நிறைய புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தலையே அப்படின்னு தோணுச்சுன்னா, புதிய பதிவுகளை explore செய்ய இயலாத என்னோட நேரமின்மையே காரணம். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கறேன்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nபகவற்சரம் – இறையும் இறை சார்ந்த பதிவுகளும்\nசுவைச்சரம் – சுவையும் சுவை சார்ந்த பதிவுகளும்\nகவிதைச்சரம் – கவிதையும் கவிதை சார்ந்த பதிவுகளும்\nகதைச்சரம் - கதையும் கதை சார்ந்த பதிவுகளும்\nஇவ்வாரத்திற்கு கவிநயா ஆசிரியப் பொறுப்பேற்கிறார்\nசொல்ல மறந்த பதிவர்கள் - மறைத்த உண்மைகள்\nபழைய நினைப்புடா பேராண்டி- சுருக்கமாக சில பதிவர்கள்...\nபதிவர் மெட்ராஸ் பவன் சிவகுமார் கொடுத்த இன்ப அதிர்ச...\nஜெயமோகன் தளபதிகளில் நான் ரசிக்கும் பதிவர்கள்\nநான் மிகவும் நேசிக்கும் , ரசிக்கும் பெண் பதிவர்\nசொன்ன சொல்லை காப்பாற்றாத பதிவர் லக்கிலுக் யுவா :(\nஎன்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய பதிவரும் , சில அறிவிய...\nசில நேரங்களில் சில பதிவர்கள் - ஓர் அறிமுகம்\nசாய்ராம், ஆசிரியர் பொறுப்பை பிச்சைக்காரனுக்கு தருக...\nநிறைவு - சாய் ராம்\nஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்\nவீடியோ கேம்ஸ் - புதையலைத் தேடி...\nசங்கப்பாடல்களில் நுணுக்கமாய் வெளிபடும் காதல் உணர்வ...\nவாசுதேவன் ��ிருமூர்த்தி ஆசிரியப் பொறுப்பினை சாய்ராம...\nகொஞ்சம் சீரியஸான பெண் வலைப்பதிவர்கள்\nஅறிமுகம் - சாய் ராம்\nகார்த்திக் சோமலிங்கா பொறுப்பினை வாசுதேவன் திருமூர்...\nப்ளேட்பீடியா - 5 - தடங்கலுக்கு வருந்துகிறேன்\nப்ளேட்பீடியா - 4 - சினிமிக்ஸ்\nப்ளேட்பீடியா - 3 - 50-50 அறிமுகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/lastest-games-ta", "date_download": "2020-02-27T16:34:33Z", "digest": "sha1:NXBMRLXZEESIL27T2LITRQVZUKGWHI55", "length": 3183, "nlines": 95, "source_domain": "www.gamelola.com", "title": "விளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2014/06/blog-post_202.html", "date_download": "2020-02-27T16:47:27Z", "digest": "sha1:G7SJK2BVHR5XTCGHCBUPGX2FSETC7JN6", "length": 14676, "nlines": 251, "source_domain": "www.tamilkingdom.com", "title": "குற்றவாழிகளை தெரியேல்லையாம் மக்களிடம் உதவி கேட்கும் பொலீஸ் - THAMILKINGDOM குற்றவாழிகளை தெரியேல்லையாம் மக்களிடம் உதவி கேட்கும் பொலீஸ் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > செய்திகள் > குற்றவாழிகளை தெரியேல்லையாம் மக்களிடம் உதவி கேட்கும் பொலீஸ்\nகுற்றவாழிகளை தெரியேல்லையாம் மக்களிடம் உதவி கேட்கும் பொலீஸ்\nகைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சுக்குள்\nஅத்துமீறி நுளழந்த பௌத்த துறவிகளை அடையாளம் காணமுடியவில்லை என்றும் அதற்கு பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர். கடந்த ஏப்பிரல் 23 ஆம் திகதி அமைச்சு அலுவலகத்திற்குள் வட்டரக்க விஜித தேரர் இருப்பதாக கூறி அவரை தேடிவந்த சிங்கள துறவிகள் தாம் பொது பல சேனா அமைப்பினர் எனப்பிரஸ்தாபித்திருந்தனர். இருந்தும் தற்போது பொலிஸார் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என தெரிவித்துள்ளமை வியப்பளித்துள்ளது.\nமுன்னர் விசாரணைகளில் அமைச்சின் சி.சி.ரி.வி கமராக்களும் செயற்படவில்லை எனப் பொலிஸார் பொய்கூறியிருந்தனர். இருந்தும் இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட காணொளிகள் வெளியாகியிருப்பதனால் அதில் தோன்றும் முகங்களையும் அடையாளம் காணமுடியாதா\nஅண்மையில் தாக்கப்பட்ட விஜித தேரரும் தானே விழுந்து படுத்திருந்ததாக கூறிய் பொலிஸார் தேரரை மிரட்டி பொய் வாக்குமூலம் பெற்றதாக அவரது சட்டத்தரணி தெரிவித்திருந்தார். இதே போற்று அண்மையில் வத்தளையில் சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்திருந்த மேவின் சில்வா பின்னர் விசாரணையில் அவரே மரத்தில் கட்டபட்டு கிடந்தார் என பொலிசாரால் விசாரணை திசை திருப்பபட்டது என்ாது குறிப்பிடத்தக்கது.\nஅமைச்சுக்குள் நுழைந்த பொதுபல சேனாவின் காணொளி\nஅமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சுக்குள் பொது பல சேனா அமைப்பின் பிக்குமார் இன்று புதன்கிழமை (2014-04-23) காலை 11.30 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்.\nஅமைச்சுக்குள் அத்துமீறி உள்நுழைந்த பொதுபலசேனா அமைப்பின் பிக்குமார் இவ்வமைச்சில் வட்டரக விஜித தேரரை மறைத்து வைப்பதாகவும் அவரை உடனடியாக எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.\nஅமைச்சின் முற்றத்தில் ஊடகவியலாளரை சந்தித்த பொதுபலசேனாவின் பிக்குமார் பின்னர் அமைச்சுக்குள் நுழைந்து வட்டரக தேரருக்கு அமைச்சர் ரிசாத் ஆதரவு வழங்குவதாகவும் அவரை இங்கு ஒழித்து வைத்துள்ளார் எனவும் அதிகார தொணியில் பேசினர்.\nஅமைச்சின் ஒவ்வொரு அறையாக தேடுதல் நடத்திய இவர்கள். இதன் போது கருத்து தெரிவிக்கையில் முஸ்லிம்களின் பிரச்சினையை முஸ்லிம்களிடம் வைத்துக்கொள்ளுங்கள் பௌத்த பிக்குகளிடம் இதனை குறிப்பிட வேண்டாம் என தெரிவித்தனர்.\nபொதுபல சேனா இறுதியாக கைத்தொழில் வனிகத்துறை அமைச்சின் செயலாளரை சந்தித்து பேசியுள்ளனர். இதன் போது அமைச்சின் செயலாளர் வந்த பிக்குமாரை இருந்து ஆகாரம் அருந்தி செல்லுமாறு கூறிய போது வரும்நாட்களில் ஒரு மரணம் விழும் அப்பொழுது வந்து சாப்பிடுகிறோம் என கூறி இவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர் என்பது கு���ிப்பிடத்தக்கது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: குற்றவாழிகளை தெரியேல்லையாம் மக்களிடம் உதவி கேட்கும் பொலீஸ் Rating: 5 Reviewed By: Bagalavan\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/04/blog-post_342.html", "date_download": "2020-02-27T17:10:28Z", "digest": "sha1:BQK46UL5UWN376FVIZFYZ43ZGIETXTAX", "length": 19803, "nlines": 101, "source_domain": "www.unmainews.com", "title": "முள்ளிவாய்க்கால் போர் குற்றம் குற்றமே நாம்தமிழர் கட்சி திட்டமிட்ட இனப்படுகொலையாகப் பார்க்கிறது! ~ Unmai News", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் போர் குற்றம் குற்றமே நாம்தமிழர் கட்சி திட்டமிட்ட இனப்படுகொலையாகப் பார்க்கிறது\nமாற்றம் என்பது சொல் அல்லசெயல். தமிழர்கள் எந்தக்கட்சிகளை நம்ப மறுத்தாலும். அரசியல் வாதிகளை நம்பித்தான் ஏமாறுகிறார்கள். நாம்தமிழர் கட்சியின் ஆட்சியின் செயல்பாட்டு வரைவு. எடுத்த எடுப்பிலேயே நம்பிவிடும்படியாக செயல் திட்டங்களை வரைந்துள்ளது.\n“தொடக்கத்தில் எதையும் வீண் முயற்சி என்பார்கள். வென்றுவிட்டால் விடாமுயற்சி என்பார்கள்”\nஎல்லாவிதமான வளர்ச்சியையும் தமிழ் நாட்டு மக்களுக்குச் செய்துவிடும் துணிவில் உண்மையான போக்கில் எல்லாப் பற்றாக்குறைகளையும் தீர்க்கும் நல்நோக்கத்தை கண்டு பிடிக்கும் ஆழமான 49 பொருளடக்கம் கொண்டதாக நாம் தமிழர் கட்சி செயல் திட்டவரைவு வெளிவந்துள்ளது:\nமாறிடும் போக்காக வேண்டும்.இல்லை மாற்றிடும் போர்க்குணமாக வெளிப்பட வேண்டும். “நான்”என்ற ஒன்று இல்லை.\nஎன்பதையும் உணர்ந்து இந்த வரைவு வரையப்பட்டுள்ளது. செயல்பாடுதான் இந்த அறிக்கைகாட்டும் மற்றம். மாற்றத்தைக் காணும் தமிழக அரசியல்.\n“தமிழனைத் தமிழன் ஆள வேண்டும். என்ற முழக்கம் போர் முழக்கமாக நாம் தமிழர் கட்சியின் இலட்சியக் கொள்கையாகும்.\nஎக்கட்சியும் கூட்டணிக் கட்சிகளும் நாம் தமிழர் நிலையை எட்டவும் இல்லை அடையவும் இல்லை. அடைவதற்கான வரைவுகளை எக்கட்சிகளும் இதுவரை காட்டவும் இல்லை, முன் வைக்கவும் இல்லை.”\nதமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் பேச்சுக்களும் செயல்களும் வாக்குறுதிகளும் 2009க்குப் பின்னர் முன்னெடுப்புக்குரிய நம்பிக்கையைத் தரவல்லதாக இருந்ததா உதவியதா இதுவரை எந்தளவான விளைவை ஏற்படுத்தியது\nஇந்த நிலைப்பாட்டில் “நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு 2016 மக்களுக்கு நம்பிக்கை தருகிறது.\nநாம் தமிழர் கட்சியின் போக்கையும் வழிமுறைகளையும் நெறியையும் நேற்று-இன்று-நாளையும் பின்பற்றலாம்…தமிழ்மறையோன் திருவுருவம் முதல்கொண்டுவரைவுவரையப்படுகிறது.\n“உன்னை ஒருவனாலும் தோற்கடிக்க முடியாது உன் நம்பிக்கையில் நீதோற்கிறவரை.”மாவீரன் சுபாஷ்சந்திரபோஸ் புத்தகம் திறந்தவுடன் நிழற்படம் மூலமாகப் பேசுகிறார்..\nபெருந்தலைவர் காமராசர்-பாவேந்தர் பாரதிதாசன்- படங்கள் உணர்வு ஊட்டம் பெற தமிழீழத் தேசியத் தலைவர் பேசுகிறார் “அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடத்தும் அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரம் அல்ல.\nஅரசியல் என்பது மக்களுக்குச் சேவைபுரியும் பணி மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு. மேதகுபிரபாகரன் விருதுவாக்கு\nநாம் தமிழர் கட்சியின் ஸ்தாபகர் செந்தமிழன் சீமான் கருத்து “இரட்டை மெழுகுவர்த்தி” இது சின்னம் அல்ல மாற்றத்திற்கான எண்ணம் ஏற்றமுறத் தொடங்கும் வரைவுமிகச் சிறப்பான நேர்த்தியுடன் பொலிவும் பக்கத்திற்குப் பக்கம் அழகு மிக்க வண்ணமாய் வரவேற்கவும் வாழ்வளிக்கவும் வந்துள்ளது.\n“தலை நகரை மாற்றுவோம் தமிழகத்தை மாற்றுவோம் தொடங்கி புதியவானூர்திகள்-துறைமுகங்கள் அமைத்தல்”வரை என்றுவரைவுக் கொள்கை விளக்கம் சிறப்புறு விளங்குகிறது.\nமனித வாழ்வியியல் நோக்கத்தையும் தாக்கத்தையும் பூரணமாகத் தெரிந்துகொண்டதால் வெளிப்பட்ட நிகழ்காலக் கோலங்களாகப் பிரதிபலிப்பனவான அடக்கங்கள் செயல்பாட்டு வரைவு வழங்கும் கொடைத்தன்மையைக் காட்டுகிறது 2016 நாம் தமிழர் வெளியீடு\nஈழம் எங்கள் இனத்தின் தேசம் ஒன்றுபட்ட நாடாக இலங்கை மாறியதற்கு முன்பிருந்தே தமிழர்கள் ஆண்டபூமி, தமிழுக்கும் தமிழ் மக்களுக்குமான வரலாறு சிங்களவருக்கும் முன்னதானது.\nஅப்படிவாழ்ந்த இனம் இன்று இன அழிப்பிற்கு உள்ளாகி நாடற்ற இனமாக உலகத்தாரிடம் நீதிகேட்டுநிற்கிறது. என்றும் உயிர் மூச்சாகப் பதியப்பட்டு உயர்வாக உள்ளது…\nதமிழகம் மாற்ற நிலை ஒன்றினைக் காணவேண்டிய நிலைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படைநிலை அரசியல் மாற்றம்.\nசத்தியம் நிலை நாட்டப்படல், வாக்குறுதிகாப்பாற்றப்படல், செயல்பாடு புதிய தோற்றப்பாடு மாற்றத்திற்கான பேருண்மைவிளங்க “செயற்பாட்டுவரைவு” விபரமாகவிரைகிறது:\nஇப்புத்தகம் கூறும் பேருண்மையைக் கண்டறிந்து ஒத்துழைப்பதும் வாக்களிப்பதும் மக்களின் சுதந்திரம். பேருணர்வு கலந்த அறிவுநிலைப்பாடுதமிழர்கள் கண்டறிந்து.\nதமிழன் கண்டஅவலம் துன்பம் துயரங்கள் நீங்கும் வல்லமையை யார் தாங்குவார் என்ற நல்லெண்ணம் வெளிப்படச் செயல்படவேண்டும்.\nஇரு கோணங்களையும் தமிழகம்-தமிழீழம் அறிவுரீதியாக உணர்ந்து தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்.\nதமிழினம் பட்டபாடுகள் ஆழமாகத் தெரிந்தும் பள்ளத்தில் விழுந்துவிடுகிறான் தமிழன் இதை விலக்கி நடக்க சீமான் நாம் தமிழர் கொள்கை இலட்சியம் செயற்பாட்டு நெறி அறியப்பட வேண்டும் என்பதே இக்கட்டுரை எழுதும் கவிஞன் வேண்டுகோள்.\nதமிழகமக்களின் வாக்குகளும் ஒத்துழைப்பும் பிரயோசனப் படவேண்டும்.\nதமிழ் இனத்தின் மொழியையும் விடுதலையையும் பிரதிபலிப்பதாக தமிழகத்தில் எந்தக் கட்சியின் அரசியல் போக்கும் கூட்டாணிக் கட்சிகளும் இல்லை.\nதங்களை வளர்க்கும் சுயநலம் சார்ந்தபோக்கும் ஊழல்களும் பொய்களும் கூறிக்கொண்டு நீச்சல் அடிக்கிறார்கள். இவர்கள் எல்லாவற்றையும் கிழித்துக்கொண்டு எழிச்சியும் மலர்ச்சியும் காணும் வரைவுதான்.\nசூழலின் அரசியல் விழிப்புடன் வந்திருக்கும் இந்த செயற்பாட்டு வரைவுப் புத்தகம்.\nகாலகாலம் செய்து வந்ததவறை மாற்றி மாற்றத்திற்கான வழிக்கு உதவக்கூடிய விதமாய் 2016 மே 16 வாக்குகளைப் பயன்படுத்துங்கள்.\nநாம்தமிழர் கட்சி வரைவு நூலிருந்து பெருதும் மாறுபட்ட மாற்றத்திற்கான ஏற்றமிகு செயல்பாட்டுத் திறமைமிக்கவை.\nவியப்பாகவும் வீரமும் நேர்மையும் நல்லெண்ணம் கொண்டுமாற்றமும் மாற்றத்திற்கான அம்சங்களை உள்ளடக்கிய ஆவணம்\nநாம் தமிழர் கட்சி ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்து வந்து அரமாக்கியுள்ளது போல் 314 பக்கங்களில் ஒளிசிந்தும் சிறப்புடன் அமைந்துள்ளமை மிகப்பெரும் பாராட்டுக்குரியது.\nஇந்த நூலினை நினைத்தாலும். பார்த்தாலும். கேட்டாலும், படித்தாலும். தமிழ் நாட்டுமக்களும் ஈழத்தமிழனும் பெருமையடைவார்கள்.\nதமிழ் நாட்டு கட்சிகள் கூட்டணிகள் தேர்தல் அறிக்கைகளிலிருந்து நாம் தமிழர் செயற்பாட்டுவரைவு இனிக்கும் மேன்மயும் திறமையும் அறிதலும் அளவிடற்கரியது.\nபுரிதலும் தெரிதலும் பிறக்கும் என்பது ஈழக்கவிஞன் வாழ்த்து. மிகையாகபெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவரவேற்கப்படும் என்பதும் விமசகர்கள் கருத்து.\nசீமான் மனத்தில் மிகவேகத்துடன் அரசியல் களத்தில் தமிழீழத் தலைவரை அளவுக்கு அதிகமான நெருக்கத்துடன் நேசித்தபடி தமிழ்நாட்டு அரசியலில் ஆட்சியில் ஒருமாற்றத்தைக் காணும் வேகத்துடன் முன்னேறிச் செல்கின்றார்.\nமேதகுவே.பிரபாகரன் விருதுவாக்குகள் பக்கத்திற்குப் பக்கம் மேலேவிழிப்பையும் வீரயுணர்வையும் விதைக்கின்றது.\n231ஆம் பக்கத்திலிருந்து 314ஆம் பக்கம் வரை ஈழத்தமிழன் நேசிப்பின் படலம் சட்டமேதை அம்பேத்கார் ஆட்சிமாற்றம் குறிபிடும் வரைபாய்கிறது.”\nஅனைத்துத் துன்பப் பூட்டுகளுக்குமான சாவி ஆட்சி அதிகாரம் மட்டுமே. ”வென்றாகவேண்டும் தமிழ்\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின��� திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_6309.html", "date_download": "2020-02-27T17:51:08Z", "digest": "sha1:QJU67QMNDZQABAQVVKT7OQT64JPWLFMG", "length": 47028, "nlines": 280, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: கைய வச்சிகிட்டு சும்மா இருங்கப்பா.!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள�� காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப�� எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சும���தா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் ���ால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் மு���ற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் ���ிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nகைய வச்சிகிட்டு சும்மா இருங்கப்பா.\nரொம்ப நாளா எனக்குள்ள ஒரு ஆசை இருந்தது. என்ன அது. பெரிய தங்க மலை ரகசியம் இல்ல என்பதால் உங்களிடம் இத நான் சொல்லிடுறன். அதாவது ஒரு பென்சில எடுத்து எப்படியாவது ஒரு ஸ்பூன(spoon) வரைந்திடணும். எனக்கு வரையறது பிடிக்கும். ஆனா வரைய தெரியாதே. பெரிய தங்க மலை ரகசியம் இல்ல என்பதால் உங்களிடம் இத நான் சொல்லிடுறன். அதாவது ஒரு பென்சில எடுத்து எப்படியாவது ஒரு ஸ்பூன(spoon) வரைந்திடணும். எனக்கு வரையறது பிடிக்கும். ஆனா வரைய தெரியாதே. சரி வரைய தெரியாட்டி பரவால போய் மத்தவங்க வரைந்ததாவது பாக்கலாம்னு நான் ��ட்டி பாத்தத பத்தி பாப்போமா. சரி வரைய தெரியாட்டி பரவால போய் மத்தவங்க வரைந்ததாவது பாக்கலாம்னு நான் எட்டி பாத்தத பத்தி பாப்போமா. இதில் அறிமுகம் என்று பார்த்தால் அது பதிவாக தான் இருக்கும் பதிவராக இருக்காது என நினைக்கிறேன். பலர் மிக பிரபலமானவர்கள்.\nவரைதல பத்தி எழுதணும்னு எனக்கு தோன்றியதும் முதலில் நான் எட்டி பாத்தது இவர் ப்ளாக்கை தான். ஒவ்வொரு வரைதலும் அவ்வளவு நேர்த்தியாக சிறப்பாக இருக்கும். இவரின் வரைதலை பாத்து நீங்களும் கமண்டடிக்களாமே. பாக்கணுமா. இங்கிட்டு போங்க. இத பாக்காம விட்டுட்டா நீங்க எதையோ மிஸ் பண்றீங்கன்னு தான் சொல்ல முடியும்.\nஅடுத்து என் கை நேராக தேடி போனது தோழி ப்ரியாவை தான். நான் முதலில் பதிவுலகம் வந்தபோது பார்த்த முதல் ஓவியர் இவர். நேசித்து வரைகிறேன் என்னும் பதிவில் அவர் போட்டிருக்கும் அந்த ஓவியங்கள் உண்மையில் சிறப்பாகவே இருக்கு. போய் பாக்குறதால நாம ஒண்ணும் குறைந்திட மாட்டோமே.\nகூல்.. அட நான் உங்கள சொல்லலங்க. பதிவர் பெயர சொன்னேன். இவருடைய இந்த ப்ளாக்கில் என்னாத்த எழுதுராருனு ஒண்ணுமே புரியல. ஏனா அவர் ஒண்ணுமே எழுதுறது இல்ல. இதில் முழுக்க முழுக்க ஓவியங்கள் மட்டுமே திரியுது. இந்த ஓவியங்களை பார்த்து அவரை கொஞ்சம் ஊக்குவியுங்களேன். உங்களுக்கு தெரியாததா ஊக்குவிக்க. கமான் ஸ்டார்ட்.\n வாங்க நான் கூட்டிட்டு போறேன். ஏ. ஏ. யாருயா அது மூட்டையெல்லாம் கட்டுறது. எல்லாம் என்னய போலவே இருக்கீங்களே. எல்லாம் என்னய போலவே இருக்கீங்களே. நான் சொன்னது அந்த சுட்டி மூலமா கூட்டிட்டு போறேன்னு. இங்க போய் பாருங்க.\nசரி இப்ப ஒரு ஒப்பீடு போப்போம். அதாவது வரைந்ததுக்கும், போட்டோவுக்குமான ஒப்புமை. அந்த ஒப்புமையில் எது நல்லாயிருக்குனு பாக்கலாம். ஆனா எனக்கென்னவோ இங்க எல்லாமே நல்லா இருக்குற மாதிரி தான் தெரியது. உங்களுக்கு.\nஇப்படி இதுமாதிரி பாத்து பாத்துகிட்டு இருந்த நான். ஒரு நாள் நானும் கத்துகிடலாம்னு ஒரு வேகத்தோட புரட்டுன பக்கம் தான் இந்த பக்கம். இங்க ஏதோ சொல்லியிருக்காங்கனு மட்டும் புரியுது ஆனா என்ன என்று தான் புரியல.\nசரி நமக்கு சாதாரண வாழ்க்கையில இதெல்லாம் தேறாது. நம்ம கம்ப்யூட்டர்லயாவது முடியாதுனு தேடி போன இடம் இதுதான். இதுலயும் கம்ப்யூட்டர்ல எப்படி படத்தை ட்ராயிங்கா மாத்தனு சொல்றாங்க.\nஆனா எனக்கு இதெல்லாம் தெரியாது. நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட டா கூர் னு. என்னை நானே தேத்திகிட்டேன். இப்ப என்னால என்ன செய்ய முடியும். எல்லாரையும் கைய வச்சுகிட்டு வரையாம சும்மா இருங்கனு சொல்லிகிட்டு திரிய வேண்டியது தான். பின்ன என்ன அடுத்த பதிவுல சந்திப்போம். வர்ட்டா.\n''கொடூரமான தலைவர்கள் மாற்றப்படுவது நல்ல தலைவர்களை கொடூரமானவராக மாற்றுவதற்கே.\n இதுவரை இவர்களைத் தெரியாது..நன்றி பாஸ்\nஇதுவரை பார்க்காத அறிமுகங்கள் வாழ்த்துக்கள்\nபுதிய அறிமுகங்கள்...நன்றிகளும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\nஇதுவரை தெரியாத அழகான அருமையான ஓவியர்களை அறிமுகம் செய்துள்ளது பாராட்டுக்குரியது. மிக்க நன்றி.\nசெல்ல நாய்க்குட்டி மனசு Tue May 31, 10:05:00 PM\nஎன் தளத்தை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி கூர்மதியன் அவர்களே.உங்கள் அறிமுகத்தால் பிற ஓவிய நண்பர்களையும் கண்டுகொண்டேன்... மிக்க நன்றி...\nபுது அறிமுகங்கள் அருமை :)\nமாப்பிளை, வெரைட்டியான சிந்தனை. ஒரு புது முயற்சி என்றே சொல்லலாம், இதுவரை இல்லாதது மாதிரி புது மாதிரிப் பண்ணியிருக்கிறீங்க. கலக்குங்க சகோ.\nவித்தியாசமான அறிமுகங்கள் நன்றி தம்பி.\nஅறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்\nஅட..இது செம கூர்...எனக்கு ரொம்ப பிடிச்சது...வித்யாசமா யோசிக்கிறீங்க....என்னவோ இதுவும் ஓவியம் பிளஸ் இயற்க்கை fusion மாதிரி...சூப்பர்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nகைய வச்சிகிட்டு சும்மா இருங்கப்பா.\nவரலாறு மிக முக்கியம் தம்பி.\nஇவுங்க மேல எல்லாம் எனக்கொரு பாசம்.\nதம்பி கூர்மதியன் சேலம் தேவாவிடம் இருந்து பொறுப்பேற...\nசேலம் தேவா பொறுப்பேற்க - கவிதை வீதி சௌந்தர் விடை ப...\nஇவர்களை நம்பி இத்தனைபேரா.. என்ன ஆச்சரியம்.. (...\nஇவர்களும் கவிஞர்களா.. என்ன ஆச்சரியம்..\nபச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்....\nமாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...\nபூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங...\nகருணிடமிருந்து பொறுப்பேற்கிறார் கவிதை வீதி சௌந்தர்...\nஎன்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2\nஎன்னை அதிசயப் படவைத்த பதிவர்கள்\nஅதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி\nநம் உடலைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் - மருத்துவ விய...\nபிளாகர் மற்றும் கம்ப்யூட்டர் டிப்ஸ் - தொழில்நுட்ப ...\nவருங்கால கண்ணதாசன் இவர்கள் - கவிதை செவ்வாய்\nநன்றி நன்றி அப்பாவி தங்கமணி வருக வருக \nஉலகம் ஒரு ப்ளாக் ஸ்பாட்... :)))\nஇன்னைக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துருவோம்... :))\nஎனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்... :)))\nஅப்பாவி தங்கமணி ஓ.வ.நாராயணனிடம் இருந்து பொறுப்பேற்...\nவானில் ஏணி போட்டு கட்டு - கொடிகட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/celebs/10/125824", "date_download": "2020-02-27T16:35:20Z", "digest": "sha1:ZNYSN2A4RTEUSOVTL5W5IQH3E7FUWXHT", "length": 3166, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "என்ன அடுச்சத பார்த்து Dhanush ரொம்ப பயந்துட்டாரு, KEN செம்ம கலகலப்பான பேட்டி - Lankasri Bucket", "raw_content": "\nஎன்ன அடுச்சத பார்த்து Dhanush ரொம்ப பயந்துட்டாரு, KEN செம்ம கலகலப்பான பேட்டி\nஆளவந்தான் முதல் பேட்ட வரை பல சுவாரஸ்யங்கள், திரு ஓபன் டாக்\nரம்யா பாண்டியன் பேசுனாலே ஜொள்ளு ஒழுகும்.. Cooku with கோமாளி Team Fun Interview\nAjith Sir ரசிகர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது - Lyca Executive Producer Sundarraj\nரஜினியின் காலா பன்ச் பேசும் மம்மூட்டி.. ஷைலாக் பட ட்ரைலர்\nஇது Interview இல்ல Ragging, நட்பே துணை அனேகா கலகலப்பான பேட்டி\nநீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷிற்கு அனிருத் பாடிய ஜிகிடி பாடல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80366.html", "date_download": "2020-02-27T16:12:46Z", "digest": "sha1:XXAFS6XHVAXKK6OD254CUS4YAQVC4OCS", "length": 6126, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "2018-ல் மட்டும் 171 தமிழ் படங்கள் ரிலீஸ்..!! : Athirady Cinema News", "raw_content": "\n2018-ல் மட்டும் 171 தமிழ் படங்கள் ரிலீஸ்..\nசினிமாவில் டிஜிட்டல் கேமரா வருகையால் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருடத்திற்கு 200-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகி வந்தன.\nஆனால் 2018-ல் இந்த எண்ணிக்கை 171 ஆக குறைந்துள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டணத்தை குறைப்பதற்காக தமிழ் சினிமா சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய வேலை நிறுத்தத்தால் ஏப்ரல், மே மாதங்களில் 48 நாட்கள் எந்த படமும் வெளியாகவில்லை.இதுவே பட எண்ணிக்கை குறைந்துபோக காரணம் என்கிறார்கள்.\nஇந்த வேலைநிறுத்தத்துக்கு பின்னர் எடுத்து முடிக்கப்பட்ட படங்களின் ரிலீசில் சிக்கல் உண்டானது. இந்த சிக்கல் இன்று வரை நீடிக்கிறது. இந்த வாரம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்த பூமராங், சர்வம் தாள மயம் உள்ளிட்ட 2 படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்காததால் பின்வாங்கிவிட்டன.\nதமிழ்நாட்டில் சுமார் 1000 தியேட்டர்களே உள்ளன. கடந்த வாரம் வெளியான 7 படங்களும் கடந்த மாதம் வெளியான 2.0 படமும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதே தியேட்டர் கிடைக்காததன் காரணம். இந்த நிலை பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் என்ற 2 படங்கள் வெளியாகும் வரை நீடிக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\n59 வயது நடிகருக்கு ஜோடியாகும் அஞ்சலி…\nரசிகர்களுக்கு ஆலோசனை வழங்கும் ரகுல் பிரீத் சிங்…\nஎமி ஜாக்சனை சோகத்தில் ஆழ்த்திய தற்கொலை சம்பவம்…\nசமந்தா படத்திற்கு ரூ.15 கோடி நஷ்டமா\nகாதல் திருமணம் தான் செய்வேன் – சிம்பு பட நடிகை பேட்டி\nஓரினச்சேர்க்கை படத்தை பாராட்டிய குஷ்பு\nகொலை மிரட்டல் விடுக்கிறார்கள்- கமி‌‌ஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்…\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி…\nஎன்னை எப்படி இயக்குவது என்று அவருக்கு தெரியவில்லை – கல்யாணி பிரியதர்ஷன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://factcheck.lk/claim/ashok-abeysinghe-2", "date_download": "2020-02-27T16:30:45Z", "digest": "sha1:M67XSSXT4W3URHV4TVH5KCUVWODIMCXS", "length": 12104, "nlines": 64, "source_domain": "factcheck.lk", "title": "Claim - Fact Check", "raw_content": "\nதற்போது வரையில், புகையிரத வண்டியில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 400,000… பயணிகள் போக்குவரத்தில் (பேருந்தில்) 75 வீதமானது தனியார் துறையினாலும், 25 வீதம் அரச போக்குவரத்து சபையினாலும் முன்னெடுக்கப்படுகின்றது.\nதற்போது வரையில், புகையிரத வண்டியில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 400,000… பயணிகள் போக்குவரத்தில் (பேருந்தில்) 75 வீதமானது தனியார் துறையினாலும், 25 வீதம் அரச போக்குவரத்து சபையினாலும் முன்னெடுக்கப்படுகின்றது.\nபயணிகள் போக்குவரத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அபேசிங்க சரியாகத் தெரிவிக்கின்றார்.\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்த பின்வரும் கூற்றுக்களை, திவயின பத்திரிகை 2019 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.\n1. புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 400,000.\n2. 75 வீதமான பயணிகள் பேருந்து போக்குவரத்து தனியார் துறையினாலும், மீதம் 25 வீதம் இலங்கை போக்குவரத்துச் சபை(SLTB) பேருந்துக்களினாலும் முன்னெடுக்கப்படுகின்றது.\nஇந்தக் கூற்றுக்களை சரிபார்ப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் 2018 ஆம் ஆண்டுக்கான திறன் அறிக்கையும் (TCAPR), போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள புள்ளிவிபரங்களும் (MTCA) பயன்படுத்தப்பட்டுள்ளன.\nபயணிகள் போக்குவரத்து பொதுவாக நாளாந்தம் அல்லது வருடாந்தம் பதிவு செய்யப்படுகின்றது. முதலாவது கூற்றைப் பொறுத்தவரை, கடந்த பல வருடங்களாக ரயில் போக்குவரத்தை வருடாந்தம் சுமார் 100,000 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்துகின்றனர் (TCAPR). எனவே, அமைச்சர் நாளாந்த எண்ணிக்கையையே குறிப்பிடுகின்றார் எனக் கருதலாம். 2018 ஆம் ஆண்டில் புகையிரதத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 137.51 மில்லியன் ஆகும் (TCAPR). எனவே 2018 ஆம் ஆண்டில் நாளாந்தம் புகையிரத சேவையை பயன்படுத்தியவர்களின் சராசரி 376,740. மற்றொரு மூலத்தில் நாளாந்தம் 367,000 பயணிகள் பயணிப்பதாக குறிப்பிடப்படுகின்றது (MTCA). அமைச்சர் இதனை மட்டம் தட்டி “சுமார் 400,000” என குறிப்பிட்டுள்ளார்.\nஇரண்டாவது கூற்றைப் பொறுத்தவரை, 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சராசரியாக 23.03 வீதமான பயணிகள் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளையும், 76.97 வீதமானவர்கள் தனியார் பேருந்துக்களையும் பயன்படுத்தியுள்ளதை அட்டவணை 1 (MTCA) காட்டுகின்றது. அமைச்சர் இதனை மட்டம் தட்டி 25 சதவீதம் மற்றும் 75 சதவீதம் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே நாங்கள் அமைச்சரின் கூற்றுக்களை 'சரியானது' என வகைப்படுத்துகின்றோம்.\nஅட்டவணை 1: பயணிகள் பேருந்து போக்குவரத்து 2016 -2018 (மில்லியன் பயணிகள் கிலோமீற்றர்)\n*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.\nபயன்படுத்தப்பட்ட அளவீடுகள் தொடர்பில் மேலதிக விளக்கம்\nஒரு பயணிகள் கிலோமீட்டர் என்பது ஒரு பயணி ஒரு கிலோமீட்டருக்கு மேல் பயணிப்பதைக் குறிக்கும் அளவீட்டு அலகு ஆகும். மொத்த பயணிகள் போக்குவரத்தை அளவிடுவதற்கு பயணிகளின் எண்ணிக்கையை அளவீடாக பயன்படுத்தினால், பயணி குறுகிய தூரமா அல்லது நீண்ட தூரம் பயணிக்கின்றாரா என்பதை வித்தியாசப்படுத்த முடியாது. மேலும், பயணத் தூரத்தை அளவீடாகக் கொண்டால் எ��்தனை பயணிகள் பயணித்துள்ளார்கள் என்பதை அளவிட முடியாது. ஆனால் பயணிகள் கிலோமீற்றர் என்னும் அளவீடானது இந்த இரண்டு விடயங்களையும் கருத்தில் கொள்கின்றது. எனவே மொத்த பயணிகள் போக்குவரத்தை அளவிடுவதற்கு இது பொருத்தமான அளவீடாக காணப்படுகின்றது.\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம், இலங்கை புகையிரத சேவைகள், 'செயல்பாடு' பார்வையிட: http://www.transport.gov.lk/web/index.php\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, 'தனியார் பேருந்து செயல்பாடு (மாகாணங்களுக்கு உள்ளே மற்றும் இடையே' பார்வையிட: http://www.transport.gov.lk/web/index.php\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம், இலங்கை போக்குவரத்துச் சபை, ‘அடிப்படைத் தகவல்கள்’ பார்வையிட: http://www.transport.gov.lk/web/index.php\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/15920/amp", "date_download": "2020-02-27T18:21:11Z", "digest": "sha1:ZB2A7QOXA5KW2O5D65GSCNOOOLSXQIO2", "length": 8209, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு | Dinakaran", "raw_content": "\nதை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு\nதை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்\nகொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது\nதோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு\nராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்\n27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகலவர பூமியாக மாறிய தலைநகர்: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு...தொடர்ந்து 4வது நாளாக பதற்றம் நீடிப்பு\nபிரேசில் கார்னிவல் 2020: ஆடம்பரமான ஆடைகளில் ஆடல் பாடலுடன் மக்கள் கொண்டாட்டம்\nபாலகோட் ஏர் ஸ்ட்ரைக் நினைவு நாள்: ச��்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0 க்கு பயன்படுத்தப்படும் மிராஜ் -2000 போர் ஜெட் விமானங்கள் காட்சிக்கு வைப்பு\nகுடியரசுத் தலைவர் சார்பில் இரவு விருந்து: அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்துடன் உணவருந்தினார்...மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், முக்கியநபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு\n26-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு\nஜெர்மனி கார்னிவல் 2020: வண்ணமயமான மிதவைகள் உலகத் தலைவர்களை கேலி செய்கின்றன...நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்பு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்\nடெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு\nஉலக அதிசயத்தின் தாஜ்மகாலை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்...தாஜ்மகாலின் தொன்மை மற்றும் சிறப்புகள் பற்றி எடுத்துரைப்பு\n25-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு\nகாந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி\nஇந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/557958/amp", "date_download": "2020-02-27T18:22:24Z", "digest": "sha1:QTJ55XKU6D2FWJERNGADE5XK45V5N5PZ", "length": 14788, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Supreme Court refuses to grant CAA an interim injunction | CAA-விற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் | Dinakaran", "raw_content": "\nCAA-விற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தல���மை நீதிபதி அமர்வு, திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வந்துள்ள சிறுப்பான்மையினரான, இந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.\nமத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில மாநிலங்கள் சிஏஏ சட்டத்தை திரும்ப பெறக்கோரி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானங்களும் இயற்றி உள்ளன. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ், திமுக, மக்கள் நீதி மய்யம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் 143 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.\nஇந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம், சிஏஏக்கு எதிராக நாட்டில் நடந்து வரும் வன்முறைகள் நிறுத்தப்படாமல் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது எனவும் தெரிவித்தது. இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘சிஏஏ-வுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர்.\nஅரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 80 மனுக்களுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n144 மனுக்கள் மீது முடிவெடுக்கும் வரை சிஏஏ பற்றிய வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.\nபிரதம மந்திரி கிராம சாலைகள் திட்ட செயல்பாடு தமிழகம் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது: 2017ஐ விட 6 இடங்கள் பின்தங்கியது\nகொரோனா வைரஸ் தாக்கம்: தொழில்துறையினர் எவரும் மூலப்பொருள் வழங்கலும், ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை...நிர்மலா சீதாராமன் பேட்டி\nடெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: கலவரம் குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைத்தது டெல்லி காவல்துறை\nபோலீஸ் தடையை மீறி போராட்டம்: விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது...TDP தொண்டர்கள் கொந்தளிப்பு\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் சந்திப்பு : வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கட்சியினர் தவறு செய்திருந்தால் தண்டனை இரட்டிப்பாக வழங்கப்படும் : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்த பின் கெஜ்ரிவால் உறுதி\nஉயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு..: இன்று மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு\nஉலகளவில் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்..: 6வது இடத்தில் இந்தியா\nடெல்லியில் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய பாஜகவினர் மீது வழக்கு ப்பதிவு செய்வதற்கு இது உகந்த நேரம் அல்ல :டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிட்ட விவகாரம் : மாவட்ட ஆட்சியர்கள், தலைமை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nடெல்லியில் அமைதியை நிலைநாட்ட கோரி ஜனாதிபதியிடம் காங்கிரஸ் மனு : மத்திய அரசின் தோல்வியே வன்முறைக்கு காரணம் என்று சோனியா காந்தி குற்றச்சாட்டு\nஎம்.எல்.ஏ. கே.பி.பி.சாமியின் இழப்பு திமுகவிற்கு மட்டுமல்ல மீனவ சமுதாயத்திற்கும் மாபெரும் இழப்பு : கே.பி.பி.சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ஸ்டாலின் பேட்டி\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை : பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பாக அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும்; உத்தரவை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக அரசு எச்சரிக்கை\nதிமுக முன்னாள் அமைச்சரும் திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.பி.பி.சாமி காலமானார் : உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/gold-rate-sudden-hike-as-on-5th-sep-2019-pxcmlx", "date_download": "2020-02-27T17:04:09Z", "digest": "sha1:Z3Q4UCY56NWO5YXAT5DKITWW6VAVRQFJ", "length": 9971, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"தங்கம் கட்டாயம் தேவை\".. ஆனால் தேவையின் அளவு மிக குறைவு...! சவரன் 30 ஆயிரம் எகிறியதால் மக்கள் நினைப்பது இது தான்..!", "raw_content": "\n\"தங்கம் கட்டாயம் தேவை\".. ஆனால் தேவையின் அளவு மிக குறைவு... சவரன் 30 ஆயிரம் எகிறியதால் மக்கள் நினைப்பது இது தான்..\nதங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டு பின்பு இதுநாள்வரை 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை தங்கம் விலை உயர்ந்து உள்ளது.\n\"தங்கம் கட்டாயம் தேவை\".. ஆனால் தேவையின் அளவு மிக குறைவு... சவரன் 30 ஆயிரம் எகிறியதால் மக்கள் நினைப்பது இது தான்..\nசவரன் 30 ஆயிரம் கடந்தது.. சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க முடியாது என்றாலும்.. இப்போதைக்கு தங்கம் வாங்கலாமா.. வேண்டாமா.. என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.\nதங்கம் வாங்குவதே பெரும் கேள்விக்குறி தான்..\nதங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டு பின்பு இதுநாள்வரை 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை தங்கம் விலை உயர்ந்து உள்ளது.\nகடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு சவரன் தங்கம் விலை 26 ஆயிரத்தை தாண்டி விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது பெரும் அதிர்ச்சி தரும் விதமாக தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை நேற்று 30 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்து 30 ஆயிரத்தை கடந்து தான் விற்பனையாகி வருகிறது. ]\nஎவ���வளவு தான் தங்கம் விலை ஏறினாலும் இனி வரும் காலங்களில் தங்கத்தின் தேவை இருக்காது என கூற முடியாது ஆனால் தேவையின் அளவு சற்று குறையலாம் என சொல்லலாம்.\nகிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து 3753 ரூபாயாகவும், சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து 30 ஆயிரத்து 24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nகிராமுக்கு 20 பைசா உயர்ந்து 55 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nமறுபடியும் கோடிக்கணக்கில் கேட்கிறாங்க….ரிசர்வ் வங்கியை சிக்கலில் சிக்கவைக்கும் மத்திய அரசு..\nபஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான 5 காரணங்கள்…\nஒரே நாளில் 2000 புள்ளிகள் உயர்ந்து இந்திய பங்குச்சந்தை வரலாற்று சாதனை..\nஇந்தியாவின் பொருளாதாரம் ரொம்ப பலவீனமா இருக்கு..\nமாலையில் மளமளவென குறைந்த தங்கம் விலை..\nஅடேங்கப்பா.. பரவாயில்லையே.. தங்கம் விலை சரசரவென குறைஞ்சுடுச்சு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nபழைய நிலைக்கு மெருகேறிய இடுப்பழகி சிம்ரனின் அதகள ஆட்டம்..\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nதேர்தல் அறிக்கையில்தான் மதுவிலக்கு கொண்டு வரப்படுமா.. உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி\nதமிழகத்தில் கலவரம் நடந்தால் எச்.ராஜாதான் காரணம்... போலீஸை எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி\nயாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வராதீங்க... க.அன்பழகன் உடல்நலன் பாதிப்பால் மு.க. ஸ்டாலின் அப்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/90-ml-review-tamilfont-movie-review-22256", "date_download": "2020-02-27T19:00:44Z", "digest": "sha1:SHCVNWCMWYZWVXI2KT6EB6EOSPDEY4IE", "length": 12243, "nlines": 130, "source_domain": "www.indiaglitz.com", "title": "90 ML review. 90 ML தமிழ் movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\n90ML: ஓவியாவின் ஒன்வுமன் ஷோ\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதோடு இந்த படத்தின் புரமோஷன் வீடியோக்கள் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியதால் அதிகாலை காட்சி திரையிடப்படும் அளவுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா\nபுதியதாக ஒரு அபார்ட்மெண்டுக்கு திருமணமாகாமல் லிவ்-இன் ரிலேஷனில் இருக்கும் தனது காதலருடன் குடி வருகிறார் ரீட்டா (ஓவியா). அதே அபார்ட்மெண்டில் குடியிருக்கும் நான்கு பெண்கள் ஓவியாவுக்கு தோழிகள் ஆகின்றனர். இந்த நிலையில் நான்கு தோழிகளுக்கும் ஒவ்வொரு பிரச்ச்னை உள்ளது. எப்போது ஜெயிலுக்கு போவான், அல்லது எப்போது கொலை செய்யப்படுவான் என்று தெரியாமல் ரெளடியுடன் வாழ்க்கை நடத்தும் ஒருவர், திருமணம் ஆகியும் தன்னுடன் உறவு கொள்ள மறுக்கும் கணவனை கொண்ட ஒருவர், காதல் நிறைவேற தடையாய் இருக்கும் பெற்றோர் என்ற கவலையில் ஒருவர், பெற்றோர்கள் நிச்சயம் செய்த திருமணத்தை வேண்டாவெறுப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் என்பதுதான் அந்த நால்வருக்கும் உள்ள நான்கு பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளை ஓவியா கொடுக்கும் தைரியத்தால் அந்த பெண்கள் எப்படி சமாளிக்கின்றனர் என்பதுதான் மீதிக்கதை\nலிவிங் ரிலேஷனில் சுதந்திரமாக தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழும் கேரக்டர் ஓவியாவுக்கு. திருமணத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை. திருமணம் செய்து கொண்டால் நான் மாறிவிடுவேன். நான் நானாக வாழ வேண்டும் என்ற கேரக்டரை ஓவியா அசால்ட்டாக செய்துள்ளார். காதலன் திருமணம் செய்ய வற்புறுத்தும்போது முடியாது என் போல்டாக மறுப்பது, திருமணத்திற்கு மறுத்தால் பிரேக் அப் என காதலன் கூறும்போது அசால்ட்டாக 'போகும்போது வீட்டுச்சாவியை வச்சிட்டுப்போ' என்று கூறுவது என ஓவியாவின் டச் ஆங்காங்கே உண்டு.\nஓவியாவின் தோழிகளாக நடித்திருக்கும் நால்வரும் நடிப்பில் ஓகே. காமெடி, ரொமான்ஸ், இரட்டை அர்த்த வசனம், என இந்த நால்வரால் படம் கொஞ்சம் கலகலப்பாக போகிறது என்பது உண்மை\nசிம்புவின் இசையில் பின்னணி ஓகே என்றாலும் 'மரண மட்ட' பாடல் தவிர் ஒரு பாடல் கூட படத்தில் தேறவில்லை. அவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது ரசிகர்களுக்கு நல்லது\nநாட்டில் பல இடங்களில் நடக்கும் ஆனால் மறைக்கப்படும் விஷயங்களை இயக்குனர் அழகிய அசுரா தைரியமாக இந்த படத்தில் கூற முயற்சித்துள்ளார். லிவ் இன் ரிலேஷன்ஷிப், லெஸ்பியன் காதல் அதில் உள்ள பிரச்சனைகள் ஆகியவை குறித்த படமெடுக்க ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியத்திற்காக இயக்குனரை பாராட்டலாம். ஆனால் அதே நேரத்தில் ஆண்கள் செய்வதை தைரியமாக பெண்களும் செய்யலாம் என்ற சுதந்திரத்தின் அடிப்படையில் மது, சிகரெட், கஞ்சா ஆகியவைகளை பெண்களும் பயன்படுத்துவதை நியாயப்படுத்தும் காட்சிகள் தேவையா மற்ற படங்களில் மது, சிகரெட் இருக்கும் காட்சிகளின் கீழே டைட்டில் வரும். இந்த படத்தில் அந்த டைட்டில் கிட்டத்தட்ட நிரந்தரமாக இருக்கின்றது\nஇருப்பினும் சுப்ரீம் கோர்ட்டே தவறில்லை என்று கூறிய லெஸ்பியன் உறவை நியாயப்படுத்துவது, திருமணம் ஆனாலும் பிடிக்காத வாழ்க்கையை வாழ வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவை போல்டாக எடுப்பது, பிரேக் அப்-ஐ சர்வ சாதாரணமாக எடுத்து கொள்வது போன்ற காட்சிகள் இன்றைய இளம்பெண்களை கவர்ந்தால் படம் நிச்சயம் வெற்றிதான். இன்றைய காலத்து பெண்கள் தைரியமான முடிவை எடுப்பவர்களாக இருப்பதை இந்த படம் கோடிட்டு காட்டியுள்ளது. கலாச்சாரம் பேசுபவர்களுக்கு இந்த படம் சுத்தமாக பிடிக்காது. ஆனால் யதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழ்க்கையை நம் இஷ்டம் போல் அனுபவித்து வாழ வேண்டும் என்ற் கேரக்டர் உள்ள பெண்களுக்கு இந்த படம் பிடிக்கும். யாருமே எதிர்பாராத அந்த இடைவேளை காட்சி, மனநல மருத்துவர் தேவதர்ஷினி காட்சிகள் ஆகியவை இயக்குனரின் திரைக்கதை திறமையை காட்டுகிறது.\nஇயக்குனர் தான் சொல்ல வந்த கருத்தை நச்சென்று ஒருசில காட்சிகளில் கூறினாலும் தேவையில்லாத போரடிக்கும் காட்சிகள் அதிகம். பாடல்கள் மற்றும் தேவையில்லாத காட்சிகளை எடிட் செய்துவ���ட்டு ஒன்றரை மணி நேர படமாக மாற்றினால் நிச்சயம் இந்த படம் ஒரு வித்தியாசமான படமாக கருதப்படலாம்.\nமொத்தத்தில் கலாச்சாரத்தை கண்டுகொள்ளாமல் வாழ்க்கையை அனுபவித்து வாழ விரும்பும் பெண்கள் இந்த படத்தை பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/236535?ref=ls_d_tamilwin", "date_download": "2020-02-27T17:24:01Z", "digest": "sha1:E6TAVBP33KB6KB63XNYSLX4RD4D4FOJQ", "length": 9461, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "சுவிஸில் வாழும் கணவன்! இலங்கையிலுள்ள மனைவி கொடூரமாக கொலை! பின்னணியில் மர்மம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n இலங்கையிலுள்ள மனைவி கொடூரமாக கொலை\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் உனவட்டுன பிரதேசத்தில் பெண் வர்த்தகர் ஒருவர் கொடூரமான கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nநிலூகா சாமலித என்ற ஹோட்டல் ஒன்றை நடத்திச் செல்லும் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nநிலூகா ஒரு பிள்ளையின் தாயாகும். அவரது கணவர் குடும்ப பிரச்சினை காரணமாக அவரை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றார்.\nசம்பவ தினமன்று இரவு தனது மகனுடன் நிலூகா வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதன் போது திடீரென அவரது சுற்றுலா ஹோட்டலுக்குள் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள் நிலூகாவை வெட்டி கொலை செய்துள்ளனர்.\nஇதற்கு முன்னரும் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nசுவிட்சர்லாந்தில் வசிக்கும் இந்த பெண்ணின் கணவருக்கும் நிலூக்காவிற்கு இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சினை ஏற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.\nநிலூகா ஹோட்டல் நடத்தும் காணியை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் முயற்சியில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஎனினும் குறித்த பெண் கணவனால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு யாரும் கொலை செய்தார்களா என பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214814?ref=archive-feed", "date_download": "2020-02-27T18:00:30Z", "digest": "sha1:6ZFUZMUWAW5WYQIXLXORQFSFMVFX5P2S", "length": 13524, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை எதிர் கொள்ளும் பயங்கரவாதச் சிக்கல்கள்! பெரும் தொகை நிதியை வழங்க சீனா வாக்குறுதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை எதிர் கொள்ளும் பயங்கரவாதச் சிக்கல்கள் பெரும் தொகை நிதியை வழங்க சீனா வாக்குறுதி\nஇலங்கையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையிலும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சீனா தன்னுடைய முழுமையான பங்களிப்பினை வழங்கும் என சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குறுதியளித்துள்ளார்.\nசீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று பிற்பகல் சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.\nஇச்சந்திப்பின்போ, இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட���டான சூழ்நிலையில் பாதுகாப்பு துறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபா நிதி அன்பளிப்பினை வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 150 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 100 ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கு சீன ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது பேசிய சீன ஜனாதிபதி,\nஉலகில் எந்த இடத்தில் கொடிய பயங்கரவாத சம்பவங்கள் தலைதூக்கினாலும் தான் அதனை வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாத தாக்குதல் அதிருப்தியை ஏற்படுத்திருக்கிறது, தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபயங்கரவாத சவாலை வெற்றிகொண்டு மீளெழும் இலங்கை மக்களுடன் சீன அரசு அனைத்து சந்தர்ப்பங்களிலும் கைகோர்த்து நிற்கும். அதற்காக அனைத்து சந்தர்ப்பத்திலும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம்.\nஇச்சந்திப்பில் பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பயங்கரவாதத்தை ஒழிப்பதைப்போன்றே இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக போலிப் பிரசாரங்களை பரப்பி மறைந்திருந்து பயங்கரவாதத்தை விதைக்கும் நபர்களையும் குற்றவாளிகளையும் கண்டறிவதற்கும் அக்குற்றங்களை தடுப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்களும் அறிவும் இலங்கையிடம் இல்லை..\nஜனாதிபதியின் இக்கருத்தினையடுத்து, அந்த உபகரணங்களையும் தொழில்நுட்பத்தையும் இலங்கைக்கு வழங்குவதற்கு துரிதமாக ஒத்துழைப்பு வழங்குவதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் கண்டறிவதற்கு சீன தொழில்நுட்ப குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாார்.\nஇச்சந்திப்பின் போது, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் மற்றும் அதன்பின் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இருநாட்டு ஜனாதிபதிகளும் பல்வேறு விடயங்களை கலந்துரையாடினர்.\nஇருநாட்டு பாதுகாப்பு துறையினருக்கு இடையிலான புரிந்துணர்வு வேலைத்திட்டங்களை வலுவூட்டுவதற்கும் புலனாய்வு பிரிவுகளுக்கிடையே தகவல்கள் பரிமாற்றிக்கொள்ளும் வேலைத்திட்டங்களை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.\nஇருநாட்டு அரச தலைவர்களின் சந்திப்பினைத் தொடர்ந்து இருநாட்டு பாதுகாப்பு துறையினரின் ஒத்துழைப்பிற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/07/22/comprador-bourgeoisie-block-minimum-wages-for-contract-labour/", "date_download": "2020-02-27T16:20:09Z", "digest": "sha1:QACFTMZ7X6Y6ALB32R2R2FWSZTU732R3", "length": 29671, "nlines": 208, "source_domain": "www.vinavu.com", "title": "ஒப்பந்த தொழிலாளிகளே ! வரலாற்றின் விருப்பமான தருணம் இது ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : ��ொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ��க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் ஒப்பந்த தொழிலாளிகளே வரலாற்றின் விருப்பமான தருணம் இது \nமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தொழிலாளர்கள்\n வரலாற்றின் விருப்பமான தருணம் இது \nஒப்பந்தத் தொழிலாளிகளுக்கான குறைந்த பட்ச கூலியை ரூ 10,000 ஆக நிர்ணயிப்பதை இந்திய தரகு முதலாளி வர்க்கம் தடுத்து நிறுத்தியிருக்கிறது. இது பற்றிய செய்தி இந்து ஆங்கில நாளேட்டில் 21-07-2016 அன்று வெளிவந்திருக்கிறது.\nமத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்திற்கு முதலாளிகளால் எழுதப்பட்ட 40-க்கும் மேற்பட்ட கடிதங்கள் ஒப்பந்தத் தொழிலாளிகளின் குறைந்தபட்ச கூலி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. தரகு முதலாளிகளின் கால்களை நத்தி பிழைக்கும் மோடி கும்பல், எஜமானர்களின் கட்டளைக்கு அடிபணிந்து கூலி உயர்வை நிறுத்தியிருக்கிறது. மேலும் உலக முதலாளிகளிடம் கூலி உயர்வு பற்றி ஆலோசனை கேட்டு விட்டு கருத்து சொல்வதாக கூறியிருக்கிறது இந்தியாவின் தொனா நானா அமைச்சகம்\nஒப்பந்தத் தொழிலாளிகளுக்கான குறைந்த பட்ச கூலி ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறு வேறாக இருக்கிறதாம். இதை மாற்றி நாடெங்கிலும் கூலி உயர்வு கொடுத்தால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு போட்டி வந்துவிடுமாம்.\nபிர்லா குழுமத்தின் ஆதித்யா பிர்லா பேசன் மற்றும் ஆதித்யா சில்லறை வணிக நிறுவனம், ‘ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கான கூலி உயர்வு, உற்பத்தியாளர்களுக்கு கடும் நிதிச் சுமையை உருவாக்கும்’ என கூறியிருக்கிறது. நாட்டைச் சுரண்டும் நம்பன் ஒன் பகாசுரக் கொள்ளையனுக்கு தொழிலாளிகளின் கூலி, நிதிச் சுமையாம் ‘ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு பி.எஃப், கிராஜூவட்டியெல்லாம் தரும் பொழுது கூலி உயர்வு என்பது தொழிலாளிகளைச் சுமக்கும் கூடுதல் சுமை’ என்று சலித்துக்கொள்கிறார் பிர்லா.\nநினைத்த நேரத்தில் சொடுக்கு போட்டு மோடி கும்பலை வேலை வாங்கும் இந்திய தரகு முதலாளிகள் சங்கமான ஃபிக்கியும் (FICCI-Federation of Indian Chamber of Commerce and Industries) இதில் கருத்து தெரிவித்திருக்கிறது. ஃபிக்கியின் அறிக்கையின் படி, ‘இந்திய ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு கூலி உயர்வு கொடுத்தால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் ஒப்பந்தத் தொழிலாளிகளை வைத்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு போட்டி வந்துவிடுமாம்’.\nஅதாவது பங்களாதேஷ், பாகிஸ்தான் என நாட்டு எல்லைகளைக் கடந்து தொழிலாளிகளை ஒட்டச் சுரண்டி கொள்ளை இலாபம் அடிக்கும் பொழுது, இந்திய ஒப்பந்தத் தொழிலாளிக்கு மட்டும் கூலி உயர்வு எதற்கு என்று கேட்கிறது பிக்கி தங்களுக்கான இலாபத்தை நிர்ணயிப்பது தொழிலாளிகளுக்கான கூலிதான் என பிக்கி ‘மார்க்சியம்’ பேசுகிறது தங்களுக்கான இலாபத்தை நிர்ணயிப்பது தொழிலாளிகளுக்கான கூலிதான் என பிக்கி ‘மார்க்சியம்’ பேசுகிறது ஆனால் இந்த அரசியலை மறைத்து, இதே முதலாளிகளிடம் ஐந்தாயிரம் கொடு, ஆறாயிரம் கொடு என்று தொழிலாளிகளை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தவிடுகின்றன ஆளும் வர்க்க தொழிற்சங்கங்கள் ஆனால் இந்த அரசியலை மறைத்து, இதே முதலாளிகளிடம் ஐந்தாயிரம் கொடு, ஆறாயிரம் கொடு என்று தொழிலாளிகளை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தவிடுகின்றன ஆளும் வர்க்க தொழிற்சங்கங்கள் இதை மீறி நிதர்சனத்தைப் பேசினால் சிவப்பு பயங்கரவாதம் என்று தொழிலாளர்களைப் பீதியூட்டுகிறார்கள்\nகூலி உயர்வை மறுக்கும் பிக்கியின் இதே வாதத்தை சிறுதொழிற்சாலைகள் கூட்டமைப்பைச் சேர்ந்த முதலாளிகள், இந்தியாவின் மாநிலங்களுக்கு பொருத்துகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கான குறைந்த பட்ச கூலி ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறு வேறாக இருக்கிறதாம். இதை மாற்றி நாடெங்கிலும் கூலி உயர்வு கொடுத்தால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு போட்டி வந்துவிடுமாம். சரிதான் உண்மைதான் ‘பீகார் ஒப்பந்தத் தொழிலாளியை ரூ 3,500-க்குச் சுரண்டலாம். தமிழ்நாட்டு ஒப்பந்தத் தொழிலாளியை ரூ 6,500-க்குச் சுரண்டலாம். இருவருக்கும் குறைந்தபட்சம் ரூ 10,000 என்று நிர்ணயித்தால் இலாபத்தை யார் விட்டுக்கொடுப்பது இவர்கள் இருவரும் ஒன்றிணைய கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் சீமான் இவர்கள் இருவரும் ஒன்றிணைய கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் சீமான் மும்பையில் சிவசேனா முக்குக்கு முக்கு ஆர்.எஸ்.எஸ் என்று நிறுத்தி வ��த்திருக்கிறோம். இந்த கட்டமைப்பை மீறி கூலி உயர்வு என்று கேட்டால் நாங்கள் சும்மாவிடுவோமா’ என்கிறார்கள் சிறுதொழிற்சாலை முதலாளிமார்கள்.\n‘ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கான கூலி உயர்வு, உற்பத்தியாளர்களுக்கு கடும் நிதிச் சுமையை உருவாக்கும்’\nஇதையெல்லாம் விட ஆடை ஏற்றுமதி முதலாளிகள் கூட்டமைப்பு கூறிய கருத்துதான் முத்தாய்ப்பானதாக இருக்கிறது. ‘ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு கூலி உயர்வு அளித்தால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் மட்டுமே ஆண்டொன்றுக்கு 11,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிவரும்’ என்று கணக்குப்போட்டுச் சொல்லியிருக்கிறார்கள். அத்துணை கோடியும் ஒப்பந்தத் தொழிலாளிகளின் உழைப்புச் சுரண்டலிருந்து வந்தது என்று மறைமுகமாகச் சொல்கிறார்கள்.\nஅற்ப கூலி உயர்வுக்கு ஆடை ஏற்றுமதி துறையில் மட்டுமே 11,000 கோடி இலாபத்தை விட வேண்டுமென்றால் இன்னபிற தொழிற்துறைகளில் இலாபக்கணக்கு என்னவாக இருக்கும்\nஇயந்திர தொழிற்துறையான L & T தனியார் நிறுவனத்தின் 75% பணியாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள்; இந்தியாவின் எரிசக்தி துறையில் 54% பேர்; சிமெண்ட் தொழிற்சாலையில் 52% பேர்; ஆட்டோமொபைல் தொழிலில் 47% பேர்; சேவைத் துறையில் 8.8% பேர் ஒப்பந்தத் தொழிலாளிகள். இரயில்வே, மருத்துவமனை, கல்வித்துறையில் ஒப்பந்தத் தொழிலாளிகளின் கணக்கு குறிப்பிட்டு தெரியவில்லை.\nமறுகாலனியாக்கத்தின் தீவிரத்தில் தொழிலாளிகள் பிய்தெறியப்பட்டு உதிரிகளாக்கப்பட்ட சீரழிவை கடந்த முப்பது ஆண்டுகளாக பார்த்துவருகிறோம். சங்கம் அமைக்க உரிமைகள் மறுப்பு, வேலை நேர அதிகரிப்பு, கொடூரமான சுரண்டல், என ஒப்பந்தத் தொழிலாளிகளின் வாழ்க்கை எந்தவித ஒப்பந்தமின்றியும் அடிமைகளின் வாழ்வைவிட கீழாக இழிந்த நிலையில் சுரண்டப்பட்டு வருகிறது. இதில் கூலிஉயர்வு என்பதை முதலாளித்துவ வர்க்கம் எத்துணை வெறி கொண்டு தாக்குகிறது பார்த்தீர்களா\nகைக்கூலி மோடி அரசை வைத்துக்கொண்டு, தரகு முதலாளிகள் பாட்டாளிகளை வதைக்கிற இக்கொடுஞ்செயலை படிக்கிற பொழுது தோழர் லெனின் சொன்ன கீழ்க்கண்ட பத்தி நினைவிற்கு வருகிறது.\n“வயிராற உண்டவர்கள் பசித்தவர்களை ஒருவரையொருவர் படுகொலை செய்யுமாறு எதற்காக விரட்டுகிறார்கள் இதைக் காட்டிலும் மதி கெட்ட அறுவருத்தக்க குற்றத்தை உங்களால் சொல்ல முடியுமா இதைக் காட்டிலும் மதி கெட்ட அறுவருத்தக்க குற்றத்தை உங்களால் சொல்ல முடியுமா தொழிலாளர்கள் இதற்காக மிகக் கடுமையான விலை செலுத்த வேண்டியிருக்கும். எனினும் முடிவில் தொழிலாளிகள் வெற்றி பெறுவார்கள். இதுவே வரலாற்றின் விருப்பம்.” (தோழர் லெனின், தோழர் மாக்சிம் கார்க்கியிடம் பேசியதிலிருந்து, லெனின் சொற்சித்திரம், கீழைக்காற்று வெளியீடு)\nதோழர் லெனின் சொல்வதுபடி வரலாற்றின் விருப்பமான தருணம் எதிர் நோக்கியிருக்கிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கமாக ஒன்றிணைந்து தமது உரிமையை நிலைநாட்டிக்கொள்வதுடன், தரகு முதலாளிகள் கும்பலை வீழ்த்தி தனது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தான் இந்த வரலாற்றின் விருப்பமான தருணம் அடங்கியிருக்கிறது\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://attur.in/health/lungs.html", "date_download": "2020-02-27T18:32:56Z", "digest": "sha1:NLG54RBUZZOAD4GL44DUPSBVVMT57WK4", "length": 9086, "nlines": 36, "source_domain": "attur.in", "title": " நுரையீரல் பாதுகாத்தல் - protect your lung", "raw_content": "\nநுரையீரல் நோயுள்ளவர்களுக்கு எளிதில் சுவாசத்தில் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புண்டு. தொற்று நோயினால் நுரையீரல் மேலும் பாதிக்கப்பட்டு, நுரையீரலால் சரிவர வேரை செய்ய முடியாமல் பேகலாம். இக்காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.\nதொற்று நோயின் அறிகுறிகள: நுரையீரல் தொற்று எளிதில் வரலாம். தீவிரமான பிரச்சனையை உண்டாக்கலாம். எனவே, உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது முக்கியமானது. கீழக்கண்ட அறிகுறிகளைக் கண்டால் உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nமார்பில் புண் அல்லது இறுக்கம்.\nஇழுப்பு அல்லது இழுப்பு அதிகமாதல் .\nசளியின் நிறம் மஞ்சள், சிவந்த பிரவுன், பச்சை நிறமாவது.\nஅளவில் அதிகமாவது அல்லது குறைவது.\nகட்டியான சளி, காய்ச்சல், தொண்டைப்புண், சக்தி குறைதல், கணுக்கால் அல்லது காலில் வீக்கம், சளி, ஃபுளு அறிகு��ிகள்.\nகைகளை அடிக்கடி கழுவுங்கள், தொற்றுநோயை உண்டாக்கும் கிருமிகள் பொதுவாக, கை தொடுவதால் பரவுகின்றன.\nமழை, குளிர் காலங்களில் குறிப்பாக, அதிக மானவர்களுக்கு ஜலதோஷமும், ஃபுளுவும் இருக்கும்போது கும்பலோடு தொடர்பு கொள்வதைத் தவிருங்கள்.\nமருத்துவர் கூறிய மருந்துகளை உட்கொள்ளுங்கள்.\nபுகை பிடிப்பதை நிறுத்தங்கள், புகை பிடிப்பவரோடு இருப்பதை தவிர்கவும்.\nஏராளமான திரவங்களைக் குடியுங்கள் (8 முதல் 10 கிளாஸ் ஒரு நாளில்).\nநுரையீரலில் சளி சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஒவ்வொரு இலையுதிர் காலத்திலும் (மார்கழி, தை) மருத்துவரை தொடர்பு கொண்டு ஃபுளு மருந்துகள் அல்லது நிமோனியா தடுப்பு மருந்து தேவையா என்று பாருங்கள்.\nஇரவில் பெரும்பாலும் தூங்கிவிடுங்கள். பகலில் குட்டித் தூக்கம் போடலாம்.\nமருத்துவர் கூறிய ஆன்டிபயாடிக்குகளை உட்கொள்ளுங்கள். தொற்றுநோயின் அறிகுறி தென்பட்டால் 24 மணி நேரத்தில் மருந்து வரை தொடர்பு கொள்ளுங்கள். பரிந்துரைக்கப்பட்ட எல்லா ஆன்டிபயாடிக்குகளையும் உட்கொள்ளுங்கள். சரியாகிவிட்டதென்று நிறுத்திவிடாதீர்கள்.\nவீட்டு வேலைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகப்படுத்துங்கள், வேலைகளுக்கிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள்.\nசமச்சீரான உணவை உண்ணுங்கள், பசி குறைவாக இருந்தால் அடிக்கடி குறைந்த அளவு உண்ணுங்கள்.\nஅடிக்கடி சரியான இருமும் உத்திகளைக் கடைபிடியுங்கள்.\nபல் தேய்த்து, மவுத்வாஷ் உபயோகித்து வாயை சத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nகாற்று மாசால் நுரையீரல் வளர்ச்சி குறையும்\nமாசுபட்ட காற்றைச் சுவாசித்தே வளரும் குழந்தைகளின் நுரையீரல் வளர்ச்சி பாதிக்கப்பட்டு குன்றிப் போகிறது என்கிறது இங்கிலாந்து மருத்துவ ஏடு. கலிபோர்னியாவில் 1759 குழந்தைகளிடம் மேற் கொண்ட எட்டு ஆண்டு கால ஆய்வின் கண்டுபிடிப்பு இது. குழந்தைகளின் நுரையீரல் வளர்ச்சி 10வது வயதிலிருந்து 18 வயது வரை கண்காணிக்கப்பட்டது. மாசு பட்ட காற்றைச் சுவாசித்த குழந்தைகளின் நுரையீரல் வளர்ச்சி 20 சதவீதம் குறைவாகவே உள்ளது.\nகுறைவான மாசைச் சுவாசித்த குழந்தைகளுக்குப் பாதிப்பு வெறும் 1.6 சதவீதம் மட்டுமே. புகைப் பழக்கமோ, ஆஸ்மா போன்ற சுவாசப் பாதை நோயில்லாதவர்களிடமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பரந்த வான்வெளியை மாசுபடுத்தியபின் நல்ல காற்றை எப்படி சுவா���ிப்பது\nமாசுபட்ட காற்றைச் சுவாசிக்கும் குழந்தைகள் நுரையீரலின் திறன் ஆண்டுக்கு ஒரு சதவீதம் குறைந்து போகிறது. வயது அதிகரிக்கும்போது இந்த நுரையீரல் குறை உயிருக்கே ஆபத்தாகிப் போகிறது. முதுமையில் உண்டாகும் இதய நோயும், சுவாசப்பாதை நோய்களும் அதிக வீரியத்துடன் தாக்குகின்றன. வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் நல்ல தண்ணீரை, நல்ல காற்றை, நல்ல உணவை இழந்து வருகிறோம். பாட்டில் தண்ணீருடனும், முகமூடி ஆக்சிஜனுடனும், கணக்கற்ற மாத்திரைகளுடனும் வாழ்வதுதான் முன்னேற்றமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.tssensor.ru/cuentarelatos/threads/fb-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-4.90939/", "date_download": "2020-02-27T16:42:14Z", "digest": "sha1:RHGFR3AKLHFQIL256H5YUTFWJULMQOUJ", "length": 44846, "nlines": 149, "source_domain": "in.tssensor.ru", "title": "FB நண்பன் ராஜேஷ்வுடன் ஒரு பொழுது 4 | Forum | in.tssensor.ru", "raw_content": "\nFB நண்பன் ராஜேஷ்வுடன் ஒரு பொழுது 4\nFB நண்பன் ராஜேஷ்வுடன் ஒரு பொழுது\nTamil Real Gay kamakathaikal : அவனுடைய மேல் உதட்டை நான் வெறித்தனமாக உறிஞ்சிக்குடிக்கவும், அவனால் அதை தாங்க முடியாது தத்தளித்தான். அதேவேளை அவனும் உணர்ச்சிக் கொந்தளிப்பில என்னுடைய கீழுதட்டை கடிச்சு எடுக்க ஆரம்பிச்சுட்டான். அது என் காம வெறியை மேலம் அதிகரிக்கச் செய்தது. நான் அப்படியே அவன் ஒதட்டைச் சுவைத்தபடியே அவனுடைய உப்பிய செக்ஸியான குண்டித்தசையை அவனுடைய ஷாட்ஸ்கு மேலாக பிடித்து தடவிப்பிசைஞ்சுக்கிட்டே, என் முறிக்கேறிய சுண்ணிய அவனுடைய முன்பக்கத்தோடு அமுக்கி தேச்சேன். அவனுக்கும் சாமான் நல்லா எழும்பி ஜட்டிக்குள் புடைத்து நிர்ப்பதை என்னால் உணர முடிந்து. நான் என் தடித்த பூலால் அவனுடைய பூலை அழுத்தி ஒரசி தேய்த்தேன். அப்போது அவன் ஒருவித இன்பத்தில் முக்கி முனகினான். சற்று நேரத்துல நான் அவன் ஒதட்டுல இருந்து என் வாயை எடுத்தேன். ஆனா அவன் கண்களை இறுக்கமா மூடிக்கிட்டு என் உதட்டை கவ்வி.. மெதுவாக உறிஞ்சிக்கிட்டே இருந்தான். நல்லாத்தான் இருந்துச்சு. கன்னிப் பையன் தானே.. அதனால அவன் ஆசைதீர என் உதட்டை சுவைக்கட்டும்னு விட்டேன். அப்புறம் அவனாகவே என் உதட்டை தன் வாயிலிருந்து விடுவித்தான்.\n\"ராஜேஸ்.. கண்ண தொறடா. இப்பவும் எதுக்கு கண்ண மூடிக்கிட்டே இருக்க\nஅவன் மெதுவாக கண்களை திறந்தான். அவனுக்கு அதிக வெட்கம், கூச்சம். எனனை முகத்துக்கு நேர பார்க்கவே தடுமாறினான்.\nநான் அவனை மறுபடி பின்பக்கமாய் அணைத்து.. அவனுடைய சூத்துல என் விறைச்ச கம்ப வச்சு அமுக்கிக்கிட்டே, அவன் கழுத்து பகுதியை என் ஒதட்டால ஒரசி ஒரசி முத்தமிட்டேன். அவன் சுகத்துல தலையை பின்பக்கமாக என் கழுத்தோடு சாய்த்துக்கொடுத்தனான். அவனை நான் கிஸ் பண்ணிக்கிடடே.. அவனோட மார்பு பகுதியை இதமாக தடவினேன். நல்ல சதைப்பிடிப்பான டைட்டான பாச்சி ரெண்டு. கொஞ்சம் அழுத்தி புடிச்சு பிசைஞ்சேன். அவனுக்கு வலித்ததோ என்னவோ.. அவன் என் கைகளை பிடித்து.. என் வேகத்தை குறைத்தான். நான் மெதுவாக அவனுடைய ஆம்கட் பெனியன உயர்த்தி.. அவன் உாரோமம் நிறைந்ந வயிற்றுப்பகுதி.. தொப்புள் எல்லாம் தடவி சூடேற்றினேன். ஆள் நெளியத் தொடங்கிட்டான். அப்புறம் நான் அவனோட பெனியன களட்டி கீழ போட்டேன். ஆள மறுபடி என் பக்கம் திருப்பி.. அவனோட மார்பை பார்த்து ரசித்தேன்.. அளவான முடி நிறைந்த மார்பு. அந்த லேசாக உப்பிய பிரவுண் கலர் மார்புக் காம்புகளை பார்கவும் எனக்கு என்னமோ பண்ணிச்சு. ரெண்டு பாச்சியையும் நல்லா தடவி பிசைஞ்சேன். அப்பறம் ஆள கொஞ்சம் சரிச்சு வச்சு.. அவனோட இரு பாச்சிகளையும் ஆசை தீர கடிச்சு.. உறிஞ்சி.. சூப்பி சுவைத்தேன். அவன் இன்ப வேதனைல \"ஆஹ்.. ஆஹ்\" னு முனகிகிட்டே என் தலை முடிய பிச்சு எடுத்தான்.\nஅது என் வெறியை மென்மேலும் அதிகரித்தது. அவனுடைய இரு பாச்சிகளும் என் எச்சிலால் ஈரமாகும்வரை நக்கி சுவைத்தேன்.\nஆதே ஆசை அழனுக்கும் இருக்கும்ல ப்ரண்ட்ஸ்\nநான் என் மார்பை அவனுக்கு கொடுத்தேன்.\nஎன் மயிர்காடு நிறைந்த என் அகன்று விரிந்த மார்பை தடவிக்கொடுத்தான். அவன் ரொம்பவே வெட்கப்பட்டான். நான் அவன என் மார்புல சாய்ச்சு.. சற்று பெருத்த என் மார்புக் காம்பை அவன் வாய்ல திணிச்சேன். உணர்ச்சி வேகத்தில் கொஞ்சம் கடிச்சு காயப்படுத்திட்டான். இருந்தாலும் விளையாட்ட நிறுத்தல. நான் அவனை உற்று பார்த்தால் அவன் கூச்சத்துல எதையும் செய்றான் இல்லை. நான் என் பார்வைய வேற பக்கம் திருப்பினா.. அவன் கொஞ்சம் காமுகனா மாறுறான். ஆளூக்கு ரொம்ப ஆசை. ஆனா கூச்சம் அதைவிட ஜாஸ்த்தி. அதை நான் பரிஞ்சுக்கிட்டேன். அதனால அவன் என்னை அது இத பண்ணும்போது நான் அவன் முகத்தை பார்க்கல.\nஎங்க.. நான் அவன பார்க்குறேனோனு நோட்டமிட்டுக்கிட்டுதான் அவனும் என் பாச்சி ரெண்டையும் சூப்பினான். நான் என் பார்வையை வேறுdirtytamil.com திசையில் வச்சுக்கிட்டேன். அப்பப்போ அவன் பார்வை.. பேண்ட்டை தள்ளி புடைச்சு நிக்குற என் கம்புமீதும் இருந்துகொண்டே இருந்துச்சு. ஏன்னா ஓவர் உண்ர்ச்சியில் சுண்ணி புடைச்சதால, என் சுண்ணி மொட்டு லவ் ஜூஸ் வடிஞ்சு ஈரமாகி.. அந்த ஈரம் என் வெள்ளை நிற ஜீன்ஸ் பேண்டில் வட்டமாய் தெரிந்தது.\n\"உனக்கு வேணும்னா.. நீ என் பேண்ட்ட களட்டிக்கோ ராஜேஸ்\" னு அவனைப் பார்காமலே சொன்னேன்.\nஅவன் முடியாது.. எனும் தோரணையில் தலையை ஆட்டினான். நிஜமாவே எனக்கு கடுப்பாகிடுச்சு. ஆனா அவனோட அளவுக்கு மீறிய வெட்கம்தான் இதுக்கு காரணம்னு எனக்கு ஏர்கனவே தெரிஞ்சதால நான் 6அவன்கு ஒண்ணும் சொல்லல. என் ஜீன்ஸ் பாக்கட்ல இருந்த என்னோட லேஞ்சிய எடுத்து. ரெண்டு சுத்து சுத்தி சுருட்டிட்டு.. அதால என் கண் ரெண்டையும் மூடி கட்டிக்கிட்டேன். அவன் என்ன நெனச்சுக்கிட்டானோ எனக்கு தெரியல.\n\"இங்க பாரு ராஜேஸ்.. உன் கூச்சம்தான் உன்ன ஒண்ணும் பண்ண விடுதில்ல. இப்போ நான் என் கண்ண கட்டிக்கிட்னேன். நீ இனி என்ன செஞ்சாலும்.. நானோ இல்ல வேற யாருமோ உன்ன பார்க்க போறது இல்லை. இப்படி சந்தர்ப்பம் உனக்கு மறுபடி கிடைக்க போறதும் இல்ல. உனக்கு என்ன செய்ய தோணுதோ செஞ்சுக்க. இப்போ உன் டைம் ஸ்ராட். ம்ம்\"\n\"குட் ஐடியா.. நான் மனசுல நினச்சேன். நீங்க செஞ்சுட்டீங்க. தேங்க்ஸ்\" னு சொன்னதுதான் தாமதம். அடுத்த நொடி அவன் கை.. என் தடித்த சுண்ணிமேல் இருந்தது. நான் அவன் தலையை புடிச்சு என் சாமானாட சேர்த்து அமுக்கினே். அவன் கை.. கன்னங்கள் என் சாமான்ல பட்டதும் என் பூல் இன்னும் சூடாச்சு. இன்னும் விறைப்பேறி ஜட்டி.. பேண்ட்டை கிழித்துக்கொண்டு வெளிய வந்திடும் போல இருந்துச்சு. கொஞ்ச நேரம் பேண்டோட சேர்த்து புடிச்சு பிசைஞ்சான். நான் மெதுவாக என் ஜீன்ஸ் பெல்ட்ட களட்டி, ஜீனஸ் பட்டன ரிமூவ் பண்ணி கொடுத்தேன். ஒடனே அவன் கை என் ஜீன்ஸ் ஸிப்பை பிடித்தது.\n\"ம்ம்.. கமோன் ராஜேஸ்.. கமோன்\" னு நான் சிறு காமரசம் ததும்பிய போதைக் குரலில் முனகினேன்.\nஅவனுடைய முரட்டுக் கை விரல்கள் என் பேண்ட் ஸிப்பை பிடிக்க, மறுகணமே.. \"டர்ர்ர்\" ணு கீழே இழுத்தான். வாவ்.. அப்போ எனக்கு எப்படி feel ஆச்சு தெரியுமா\nஅவன் ஸிப்பை களட்டினதும் என் பருத்த சூண்ணி என்னோட காட்டன் ஜட்டிம தள்ளிக்கிட்டு வெளிய வர..\n\"ஓ.. காட், என��னப்பா இது.. இப்படி ஊதிப்போய் இருக்கு. சூப்பர்\" னு இதமாக சொல்லியபடி ஜட்டியோட சேர்த்து பிடித்து பார்த்தான். நிஜமாவே அது அவன் கைக்குள் அடங்கவில்லை போல, அடக்கிப் பிடிக்க ரொம்ப கஸ்ரப்பட்டான்.\n\"இப்பயே அவசரப்பட்டு எல்லாத்தயும் சொல்லி முடிச்சுடாத ராஜேஸ். ஜட்டிய உருவு. பார்க் வேண்டியத முழுசா பார்த்துட்டு அபபுறமா எல்லாத்தயும் சேர்த்து சொல்லு\" னு நான் சொன்னேன்.\nஅவன்.. என் ஜடடிய களட்ட ரொம்ப கூச்சப்பட்டான். பார்த்தேன்.. இது சரிப்பட்டு வராதுனு.. நானே என் கையால என் ஜட்டிய என் தொடைவரை உருவி விட்டேன். ஆனா அதுக்கு அவன் எப்படி ரியாக்ஷன் கொடுத்திருப்பான்னு எனக்கு தெரியாது ப்ரண்ட்ஸ். என்னோட கண்கள்தான் கட்டப்பட்டு இருக்கே.\n\"ப்பாாா.. நம்பவே முடியல.. என்னடா இது சைஸ். இப்படி நீண்டுக்கிட்டு நிக்குது. பார்கவே பயமா இருக்குடா. இதுக்கு தனிய மீல்ஸ் போட்டு வளக்குறியாடா.. ல போட்டோஸ்ல பார்க்கும்போதும் பெருசு பெருசாத்தான் இருந்துச்சு. ஆனா லைவ்வா பார்க்கும்போது இன்னும் பிரமாண்டமா இருக்கு\"னு ரகசிய தொனியில் தொல்லிக்கிட்டே என் நீண்ட பூலின் நடுத்தண்டை ஒரு கையால இறுக்கி புடிச்சான். எனக்கு சுமமா ஜிவ்வுணு ஏறிச்சு.\n\"நோ.. நோ.. அது கஸ்ரம். அப்புறம் அவுத்தினா.. நான் ஒண்ணும் செய்ய மாட்டேன் பாஸ்\"\n\"ஓகே.. ஓகே.. டூ இட் ராஜேஸ்\"\nPART 5 : FB நண்பன் ராஜேஷ்வுடன் ஒரு பொழுது\n//in.tssensor.ru FB நண்பன் ராஜேஷ்வுடன் ஒரு பொழுது 4\nFB நண்பன் ராஜேஷ்வுடன் ஒரு பொழுது\nTamil Real Gay kamakathaikal : அவனுடைய மேல் உதட்டை நான் வெறித்தனமாக உறிஞ்சிக்குடிக்கவும், அவனால் அதை தாங்க முடியாது தத்தளித்தான். அதேவேளை அவனும் உணர்ச்சிக் கொந்தளிப்பில என்னுடைய கீழுதட்டை கடிச்சு எடுக்க ஆரம்பிச்சுட்டான். அது என் காம வெறியை மேலம் அதிகரிக்கச் செய்தது. நான் அப்படியே அவன் ஒதட்டைச் சுவைத்தபடியே அவனுடைய உப்பிய செக்ஸியான குண்டித்தசையை அவனுடைய ஷாட்ஸ்கு மேலாக பிடித்து தடவிப்பிசைஞ்சுக்கிட்டே, என் முறிக்கேறிய சுண்ணிய அவனுடைய முன்பக்கத்தோடு அமுக்கி தேச்சேன். அவனுக்கும் சாமான் நல்லா எழும்பி ஜட்டிக்குள் புடைத்து நிர்ப்பதை என்னால் உணர முடிந்து. நான் என் தடித்த பூலால் அவனுடைய பூலை அழுத்தி ஒரசி தேய்த்தேன். அப்போது அவன் ஒருவித இன்பத்தில் முக்கி முனகினான். சற்று நேரத்துல நான் அவன் ஒதட்டுல இருந்து என் வாயை எடுத்தேன். ஆனா அவன் கண்களை இறுக்கமா மூடிக்கிட்டு என் உதட்டை கவ்வி.. மெதுவாக உறிஞ்சிக்கிட்டே இருந்தான். நல்லாத்தான் இருந்துச்சு. கன்னிப் பையன் தானே.. அதனால அவன் ஆசைதீர என் உதட்டை சுவைக்கட்டும்னு விட்டேன். அப்புறம் அவனாகவே என் உதட்டை தன் வாயிலிருந்து விடுவித்தான்.\n\"ராஜேஸ்.. கண்ண தொறடா. இப்பவும் எதுக்கு கண்ண மூடிக்கிட்டே இருக்க\nஅவன் மெதுவாக கண்களை திறந்தான். அவனுக்கு அதிக வெட்கம், கூச்சம். எனனை முகத்துக்கு நேர பார்க்கவே தடுமாறினான்.\nநான் அவனை மறுபடி பின்பக்கமாய் அணைத்து.. அவனுடைய சூத்துல என் விறைச்ச கம்ப வச்சு அமுக்கிக்கிட்டே, அவன் கழுத்து பகுதியை என் ஒதட்டால ஒரசி ஒரசி முத்தமிட்டேன். அவன் சுகத்துல தலையை பின்பக்கமாக என் கழுத்தோடு சாய்த்துக்கொடுத்தனான். அவனை நான் கிஸ் பண்ணிக்கிடடே.. அவனோட மார்பு பகுதியை இதமாக தடவினேன். நல்ல சதைப்பிடிப்பான டைட்டான பாச்சி ரெண்டு. கொஞ்சம் அழுத்தி புடிச்சு பிசைஞ்சேன். அவனுக்கு வலித்ததோ என்னவோ.. அவன் என் கைகளை பிடித்து.. என் வேகத்தை குறைத்தான். நான் மெதுவாக அவனுடைய ஆம்கட் பெனியன உயர்த்தி.. அவன் உாரோமம் நிறைந்ந வயிற்றுப்பகுதி.. தொப்புள் எல்லாம் தடவி சூடேற்றினேன். ஆள் நெளியத் தொடங்கிட்டான். அப்புறம் நான் அவனோட பெனியன களட்டி கீழ போட்டேன். ஆள மறுபடி என் பக்கம் திருப்பி.. அவனோட மார்பை பார்த்து ரசித்தேன்.. அளவான முடி நிறைந்த மார்பு. அந்த லேசாக உப்பிய பிரவுண் கலர் மார்புக் காம்புகளை பார்கவும் எனக்கு என்னமோ பண்ணிச்சு. ரெண்டு பாச்சியையும் நல்லா தடவி பிசைஞ்சேன். அப்பறம் ஆள கொஞ்சம் சரிச்சு வச்சு.. அவனோட இரு பாச்சிகளையும் ஆசை தீர கடிச்சு.. உறிஞ்சி.. சூப்பி சுவைத்தேன். அவன் இன்ப வேதனைல \"ஆஹ்.. ஆஹ்\" னு முனகிகிட்டே என் தலை முடிய பிச்சு எடுத்தான்.\nஅது என் வெறியை மென்மேலும் அதிகரித்தது. அவனுடைய இரு பாச்சிகளும் என் எச்சிலால் ஈரமாகும்வரை நக்கி சுவைத்தேன்.\nஆதே ஆசை அழனுக்கும் இருக்கும்ல ப்ரண்ட்ஸ்\nநான் என் மார்பை அவனுக்கு கொடுத்தேன்.\nஎன் மயிர்காடு நிறைந்த என் அகன்று விரிந்த மார்பை தடவிக்கொடுத்தான். அவன் ரொம்பவே வெட்கப்பட்டான். நான் அவன என் மார்புல சாய்ச்சு.. சற்று பெருத்த என் மார்புக் காம்பை அவன் வாய்ல திணிச்சேன். உணர்ச்சி வேகத்தில் கொஞ்சம் கடிச்சு காயப்படுத்திட்டான். இருந்தால��ம் விளையாட்ட நிறுத்தல. நான் அவனை உற்று பார்த்தால் அவன் கூச்சத்துல எதையும் செய்றான் இல்லை. நான் என் பார்வைய வேற பக்கம் திருப்பினா.. அவன் கொஞ்சம் காமுகனா மாறுறான். ஆளூக்கு ரொம்ப ஆசை. ஆனா கூச்சம் அதைவிட ஜாஸ்த்தி. அதை நான் பரிஞ்சுக்கிட்டேன். அதனால அவன் என்னை அது இத பண்ணும்போது நான் அவன் முகத்தை பார்க்கல.\nஎங்க.. நான் அவன பார்க்குறேனோனு நோட்டமிட்டுக்கிட்டுதான் அவனும் என் பாச்சி ரெண்டையும் சூப்பினான். நான் என் பார்வையை வேறுdirtytamil.com திசையில் வச்சுக்கிட்டேன். அப்பப்போ அவன் பார்வை.. பேண்ட்டை தள்ளி புடைச்சு நிக்குற என் கம்புமீதும் இருந்துகொண்டே இருந்துச்சு. ஏன்னா ஓவர் உண்ர்ச்சியில் சுண்ணி புடைச்சதால, என் சுண்ணி மொட்டு லவ் ஜூஸ் வடிஞ்சு ஈரமாகி.. அந்த ஈரம் என் வெள்ளை நிற ஜீன்ஸ் பேண்டில் வட்டமாய் தெரிந்தது.\n\"உனக்கு வேணும்னா.. நீ என் பேண்ட்ட களட்டிக்கோ ராஜேஸ்\" னு அவனைப் பார்காமலே சொன்னேன்.\nஅவன் முடியாது.. எனும் தோரணையில் தலையை ஆட்டினான். நிஜமாவே எனக்கு கடுப்பாகிடுச்சு. ஆனா அவனோட அளவுக்கு மீறிய வெட்கம்தான் இதுக்கு காரணம்னு எனக்கு ஏர்கனவே தெரிஞ்சதால நான் 6அவன்கு ஒண்ணும் சொல்லல. என் ஜீன்ஸ் பாக்கட்ல இருந்த என்னோட லேஞ்சிய எடுத்து. ரெண்டு சுத்து சுத்தி சுருட்டிட்டு.. அதால என் கண் ரெண்டையும் மூடி கட்டிக்கிட்டேன். அவன் என்ன நெனச்சுக்கிட்டானோ எனக்கு தெரியல.\n\"இங்க பாரு ராஜேஸ்.. உன் கூச்சம்தான் உன்ன ஒண்ணும் பண்ண விடுதில்ல. இப்போ நான் என் கண்ண கட்டிக்கிட்னேன். நீ இனி என்ன செஞ்சாலும்.. நானோ இல்ல வேற யாருமோ உன்ன பார்க்க போறது இல்லை. இப்படி சந்தர்ப்பம் உனக்கு மறுபடி கிடைக்க போறதும் இல்ல. உனக்கு என்ன செய்ய தோணுதோ செஞ்சுக்க. இப்போ உன் டைம் ஸ்ராட். ம்ம்\"\n\"குட் ஐடியா.. நான் மனசுல நினச்சேன். நீங்க செஞ்சுட்டீங்க. தேங்க்ஸ்\" னு சொன்னதுதான் தாமதம். அடுத்த நொடி அவன் கை.. என் தடித்த சுண்ணிமேல் இருந்தது. நான் அவன் தலையை புடிச்சு என் சாமானாட சேர்த்து அமுக்கினே். அவன் கை.. கன்னங்கள் என் சாமான்ல பட்டதும் என் பூல் இன்னும் சூடாச்சு. இன்னும் விறைப்பேறி ஜட்டி.. பேண்ட்டை கிழித்துக்கொண்டு வெளிய வந்திடும் போல இருந்துச்சு. கொஞ்ச நேரம் பேண்டோட சேர்த்து புடிச்சு பிசைஞ்சான். நான் மெதுவாக என் ஜீன்ஸ் பெல்ட்ட களட்டி, ஜீனஸ் பட்டன ரிமூவ் பண்ணி கொடுத்தேன். ஒடனே அவன் கை என் ஜீன்ஸ் ஸிப்பை பிடித்தது.\n\"ம்ம்.. கமோன் ராஜேஸ்.. கமோன்\" னு நான் சிறு காமரசம் ததும்பிய போதைக் குரலில் முனகினேன்.\nஅவனுடைய முரட்டுக் கை விரல்கள் என் பேண்ட் ஸிப்பை பிடிக்க, மறுகணமே.. \"டர்ர்ர்\" ணு கீழே இழுத்தான். வாவ்.. அப்போ எனக்கு எப்படி feel ஆச்சு தெரியுமா\nஅவன் ஸிப்பை களட்டினதும் என் பருத்த சூண்ணி என்னோட காட்டன் ஜட்டிம தள்ளிக்கிட்டு வெளிய வர..\n\"ஓ.. காட், என்னப்பா இது.. இப்படி ஊதிப்போய் இருக்கு. சூப்பர்\" னு இதமாக சொல்லியபடி ஜட்டியோட சேர்த்து பிடித்து பார்த்தான். நிஜமாவே அது அவன் கைக்குள் அடங்கவில்லை போல, அடக்கிப் பிடிக்க ரொம்ப கஸ்ரப்பட்டான்.\n\"இப்பயே அவசரப்பட்டு எல்லாத்தயும் சொல்லி முடிச்சுடாத ராஜேஸ். ஜட்டிய உருவு. பார்க் வேண்டியத முழுசா பார்த்துட்டு அபபுறமா எல்லாத்தயும் சேர்த்து சொல்லு\" னு நான் சொன்னேன்.\nஅவன்.. என் ஜடடிய களட்ட ரொம்ப கூச்சப்பட்டான். பார்த்தேன்.. இது சரிப்பட்டு வராதுனு.. நானே என் கையால என் ஜட்டிய என் தொடைவரை உருவி விட்டேன். ஆனா அதுக்கு அவன் எப்படி ரியாக்ஷன் கொடுத்திருப்பான்னு எனக்கு தெரியாது ப்ரண்ட்ஸ். என்னோட கண்கள்தான் கட்டப்பட்டு இருக்கே.\n\"ப்பாாா.. நம்பவே முடியல.. என்னடா இது சைஸ். இப்படி நீண்டுக்கிட்டு நிக்குது. பார்கவே பயமா இருக்குடா. இதுக்கு தனிய மீல்ஸ் போட்டு வளக்குறியாடா.. ல போட்டோஸ்ல பார்க்கும்போதும் பெருசு பெருசாத்தான் இருந்துச்சு. ஆனா லைவ்வா பார்க்கும்போது இன்னும் பிரமாண்டமா இருக்கு\"னு ரகசிய தொனியில் தொல்லிக்கிட்டே என் நீண்ட பூலின் நடுத்தண்டை ஒரு கையால இறுக்கி புடிச்சான். எனக்கு சுமமா ஜிவ்வுணு ஏறிச்சு.\n\"நோ.. நோ.. அது கஸ்ரம். அப்புறம் அவுத்தினா.. நான் ஒண்ணும் செய்ய மாட்டேன் பாஸ்\"\n\"ஓகே.. ஓகே.. டூ இட் ராஜேஸ்\"\nPART 5 : FB நண்பன் ராஜேஷ்வுடன் ஒரு பொழுது\nFB நண்பன் ராஜேஷ்வுடன் ஒரு பொழுது 5 Tamil Sex Stories Apr 26, 2016\nFB நண்பன் ராஜேஷ்வுடன் ஒரு பொழுது 3 Tamil Sex Stories Apr 26, 2016\nFB நண்பன் ராஜேஷ்வுடன் ஒரு பொழுது 2 Tamil Sex Stories Apr 26, 2016\nFB நண்பன் ராஜேஷ்வுடன் ஒரு பொழுது 8 Tamil Sex Stories Apr 26, 2016\nFB நண்பன் ராஜேஷ்வுடன் ஒரு பொழுது 9 Tamil Sex Stories Apr 26, 2016\nFB நண்பன் ராஜேஷ்வுடன் ஒரு பொழுது 7 Tamil Sex Stories Apr 26, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/category/world/page/220", "date_download": "2020-02-27T17:09:33Z", "digest": "sha1:53KEYGYF5QZGGD3FRBH2MHYTKGHSV3A7", "length": 23258, "nlines": 88, "source_domain": "malaysiaindru.my", "title": "பன்னாட்டுச் செய்தி – பக்கம் 220 – Malaysiakini", "raw_content": "\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை…\nபன்னாட்டுச் செய்திபிப்ரவரி 26, 2020\nபிரேசிலில் போலீசாரின் வேலை நிறுத்த போராட்டத்தால் குற்றங்கள் அதிகரித்ததோடு, கடந்த 5 நாட்களில் மட்டும் 147 கொலைகள் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசிலியா: பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள சீரா மாகாணத்தை சேர்ந்த போலீசார் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 19-ந்தேதி முதல்…\nஎகிப்த் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மரணம்\nபன்னாட்டுச் செய்திபிப்ரவரி 26, 2020\nகெய்யோ:எகிப்தின் முன்னாள் அதிபர், ஹோஸ்னி முபாரக், 91, நேற்று இறந்தார், ஆப்ரிக்க நாடான எகிப்தில், 1980ம் ஆண்டு துவங்கி, முப்பது ஆண்டுக்கு மேல், அதிபராக பதவி வகித்து வந்தவர் ஹோஸ்னி முபாரக். 2011-ம் ஆண்டில் நடந்த ராணுவ புரட்சி மூலம், முபாரக் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அரசுக்கு எதிராக…\nஅமெரிக்காவை மிரட்டும் ‘ஐரீன்’ சூறாவளி\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 28, 2011\n'ஐரீன்' சூறாவளி இன்று அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை கடுமையாகத் தாக்கும் என, வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் உள்ள ஏழு மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வட அட்லாண்டிக் பெருங்கடல்…\nஹசாரேவின் உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 28, 2011\nலோக்பால் மசோதாவில் மக்கள் விரும்பும் அம்சங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசு ஏற்றது. இதனையடுத்து அண்ணா ஹசாரே இந்திய நேரப்படி இன்று காலை 10. 20 மணிக்கு தனது உண்ணாநோன்பு போராட்டத்தை முடித்துக்கொண்டார். சிறு குழந்தைகள் கொடுத்த இளநீரை பருகி அண்ணா ஹசாரே உண்ணாநோன்பை…\nராஜீவ் கொலை வழக்கு: மூவருக்கு 9-ம் தேதி தூக்கு\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 27, 2011\nஇந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜீவ் காந்தி கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி அதிகாலை தூக்கிலிடப்படுவார்கள் என்று வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார். இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ராஜீவ் கொலை வழக்கில்…\nவெற்றி அல்லது வீர மரணம்: கடாஃபி ஆவேசம்\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 25, 2011\nலிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கர்ணல் கடாஃபியின் குடியிருப்பு வளாகம் நேற்று கிளர்ச்சிக்காரர்கள் வசம் வந்தது. இதனிடையே இரகசிய இடம் ஒன்றிலிருந்து நேற்று அறிக்கை விடுத்த கர்ணல் கடாஃபி, \"வெற்றி அல்லது வீர மரணம்\" என்று தெரிவித்துள்ளார். இதனால் உற்சாகமடைந்துள்ள கடாபி ஆதரவாளர்கள் நேற்று மீண்டும் கிளர்ச்சிக்காரர்கள் மீது…\nஅண்ணா ஹசாரேவின் உடல் நிலை மோசம்\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 25, 2011\nகடந்த 10 நாட்களாக உண்ணாநோன்பு இருந்து வரும் காந்தியவாதி அண்ணா ஹசாரேவின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளது. அவரை எந்நேரத்திலும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராம்லீலா திடலில் விரைவு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை எந்தவித…\nஅனல் பறக்கும் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டம்\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 23, 2011\n\"லோக்பால் என்பது இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தேசிய பிரச்னை. இது தொடர்பாக எங்களுடன் பேச வேண்டும் என அரசு தரப்பு விரும்பினால் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் அல்லது ராகுல் உள்ளிட்டோர்தான் பேச்சு நடத்த வர வேண்டும்\" என மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே குழு கெடு விதித்துள்ளது. ஊழலுக்கு…\nதிரிபோலி கிளர்ச்சிக்காரர்கள் வசம்; கடாஃபியின் மகன்கள் கைது\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 23, 2011\nலிபியாவின் தலைநகர் திரிபோலிக்குள் கிளர்ச்சிப் படைகள் நேற்றிரவு நுழைந்ததை அடுத்து அந்நகரின் பல இடங்களில் தற்போதும் சண்டை நீடித்துக்கொண்டிருக்கிறது. மோதல் முன்னரங்கு என்பது நகரின் பல பாகங்களிலும் காணப்படுகிறது என்றாலும், தலைநகரின் பெரும்பகுதி தற்போது தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர். நூற்றுக்கணக்கான கிளர்ச்சிப் படையினர் ஆயுதங்களை ஏந்தியபடி ஊர்திகளில்…\nபோர் நிறுத்தத்திற்கு லிபிய அரசு அழைப்பு\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 22, 2011\nலிபியத் தலைநகர் திரிபோலியின் புறநகர்ப் பகுதிகளில் நேற்று கடாபி எதிர்ப்பாளர்கள் புகுந்து லிபிய இராணுவத்தின் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதனால், இன்னும் ஓரிரு நாட்களில் கடாபி இராணுவம் தோல்வி அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் லிபிய அரசுத் தரப்பில் உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…\nமகாத்மா காந்தியை மறந்த இந்திய சுதந்திர நாள் உரை\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 20, 2011\nஇந்திய சுதந்திர நாளை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் நிகழ்த்திய உரையில் தேசபிதா மகாத்மா காந்தியின் பெயரைக் குறிப்பிடத் தவறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் இடம்பெற்றுள்ள சுதந்திர நாள் விழாக்களில் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படாமல் இருந்ததேயில்லை. இதற்கு…\nஅண்ணா ஹசாரே உண்ணாநோன்புக்கு காவல்துறை அனுமதி\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 19, 2011\nஊழலை ஒழிக்கும் முயற்சி வெற்றியடைய வலுவான லோக்பால் சட்டத்தைக் கொண்டுவரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக சேவகர் அண்ணா ஹசாரே நாளை (19.8.2011) முதல் டெல்லி ராம்லீலா திடலில் தனது உண்ணாநோன்பு போராட்டத்தைத் துவக்க இருக்கிறார். கடந்த 16-ம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் அண்ணா ஹசாரேவுக்கும்…\nகாசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்; 5 பேர் பலி\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 19, 2011\nஇஸ்ரேலின் தெற்கே ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்ட சில மணி நேரத்தில் இஸ்ரேலும் காசா நிலப்பரப்புக்குள் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் குறைந்தது 6 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக இஸ்ரேலிய மண்ணில் எகிப்தின் எல்லையை ஒட்டி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து…\n10 ஆயிரம் பாலஸ்தீன அகதிகளைக் காணவில்லை : ஐ.நா\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 17, 2011\nசிரியாவின் துறைமுக நகரான லடாகியாவில் நான்காவது நாளாக நேற்றும் சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அந்நகரில் இருந்து வெளியேறிய 10 ஆயிரம் பாலஸ்தீன அகதிகளைக் காணவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. லடாகியாவில் நேற்று சிரிய இராணுவமும் கடற்படைப் படகுகளும் இணை���்து கண்மூடித் தனமாக தாக்குதல்…\nசிறையில் இருந்து வெளியேற அண்ணா ஹசாரே மறுப்பு\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 17, 2011\nநேற்று கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவை திகார் சிறையில் இருந்து விடுவிக்கும்படி நேற்று இரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் சிறை அதிகாரிகள் இறங்கினர். ஆனால், சிறையில் இருந்து வெளியேற ஹசாரே மறுத்துவிட்டார். \"எந்த நிபந்தனைகளுமின்றி ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவில் உண்ணாநோன்பு இருக்க…\nஅண்ணா ஹசாரே இன்று காலை திடீர் கைது\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 16, 2011\nவலுவான லோக்பாலை வலியுறுத்தி டெல்லியில் ஜெய்பிரகாஷ் நாராயன் பூங்காவில் இன்று முதல் (ஆக.16) காலவரையற்ற உண்ணாநோன்பு இருக்கப்போவதாக அறிவித்திருந்த சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் அவரை இன்று காலை கைது செய்தனர். அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத்…\nஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு : 75 பேர் பலி\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 16, 2011\nஈராக் தலைநகர் பாக்தாத் உட்பட பல்வேறு நகரங்களில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதல்களில், சுமார் 75 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். பாக்தாத்தின் தெற்கில் 150 கி.மீ., தொலைவில் உள்ள குத் நகரில், நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 34 பேர் பலியாகினர்.…\nஇன்று இந்தியாவின் 65-ம் ஆண்டு விடுதலை நாள்\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 15, 2011\nபிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்து இன்றுடன் 65 ஆண்டுகள் ஆகின்றன. இதனையொட்டி இ Read More\nஆங் சான் சூச்சி அரசியல் சுற்றுப்பயணம்\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 15, 2011\nமியான்மார் நாட்டின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூச்சி, யாங்கூனுக்கு வெளியே முதன் முறையாக Read More\n“தமிழர்கள் அழுக்கானவர்கள்”: அமெரிக்க துணைத் தூதரின் கருத்தால் சர்ச்சை\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 14, 2011\nஇந்தியாவின் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய இந்தியாவுக்கா Read More\nஇலண்டன் கலவரம் : காவல்துறையினரால் 1300 பேர் கைது\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 12, 2011\nஇலண்டனில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து இடம்பெற்ற கலவரத்தை காவல்துறையினர் கட்டுப்படுத் Read More\nதமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உச்சநீதிமன்றம் ஆணை\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 10, 2011\nசமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் தமிழக அரசு இன்னும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். சமச்சீர் கல்வித்…\nபிரிட்டனில் மூன்றாவது நாளாக கலவரம்\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 10, 2011\nபிரிட்டன் தலைநகர் லண்டனில் தொடரும் கலவரம் மூன்றாவது நாளான நேற்று அந்நாட்டின் இதர நகரங்களுக்கும் பரவியது. இதையடுத்து, இத்தாலியில் விடுமுறையை அனுபவித்து வந்த பிரிட்டன் தலைமையமைச்சர் டேவிட் கேமரூன் உடனடியாக நாடு திரும்பியதுடன் நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்தினார். கடந்த மூன்று நாட்களுக்கு முன், லண்டனில் உள்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-02-27T16:38:01Z", "digest": "sha1:XE2UEN3663TCNQWQYDKB5NMCFQXYY5FL", "length": 12574, "nlines": 178, "source_domain": "newuthayan.com", "title": "கண்காணிப்பு கமெராக்கள் வழங்கல் | NewUthayan", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nயுவனின் 23 வருட இசைப் பயணத்தைக் கொண்டாடத் தயாராகும் ரசிகர்கள்\nஇன் டு த வைல்ட் பியர்கிறிள்ஸுடன் ரஜினி; நிகழ்ச்சி ஒளிபரப்புத்…\nஉடல் எடையைக் குறைத்து அசத்தல் தோற்றத்தில் நடிகர் பிரஷாந்த்\nவிஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார்; முதலில் சொன்ன பிக்பாஸ் பிரபலம்\nஅஜித்தின் வலிமையில் இணையும் தொலைக்காட்சி நடிகை\nமாதவன் படத்தில் சர்வதேச பாடகி\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி\nநாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயத்திற்கு க���்காணிப்பு கமெராக்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nகாத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன், காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் மர்சூக் அஹமட் லெப்பை, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் (நளீமி) உட்பட நிருவாக உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். (150)\nஅல்அமீன் பாடசாலை நுழைவாயில் திறப்பு\nகிழக்கில் பாரிய வேலைத்திட்டம் – கருணா\nகொள்ளை சம்பவம்; வெள்ளை வான் சாரதிகள் உட்பட 10 பேர் கைது\n2019 இன் 19 முக்கிய நிகழ்வுகள்\nகடற்கரை ஓரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை\nகாணாமலாக்கப்பட்ட பேரப்பிள்ளைக்கு நீதி கோரிய தாய் மரணம்\nநான்கு மணி நேரம் நீடித்த பதற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nயுவனின் 23 வருட இசைப் பயணத்தைக் கொண்டாடத் தயாராகும் ரசிகர்கள்\nமீண்டும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அவுஸ்திரேலிய சிறுவன்\nஇன் டு த வைல்ட் பியர்கிறிள்ஸுடன் ரஜினி; நிகழ்ச்சி ஒளிபரப்புத் திகதி அறிவிப்பு\nகாணாமலாக்கப்பட்ட பேரப்பிள்ளைக்கு நீதி கோரிய தாய் மரணம்\nநான்கு மணி நேரம் நீடித்த பதற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nயுவனின் 23 வருட இசைப் பயணத்தைக் கொண்டாடத் தயாராகும் ரசிகர்கள்\nமீண்டும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அவுஸ்திரேலிய சிறுவன்\nஇன் டு த வைல்ட் பியர்கிறிள்ஸுடன் ரஜினி; நிகழ்ச்சி ஒளிபரப்புத் திகதி அறிவிப்பு\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nகார்டூன் கதை – (இடமாற்றம்)\nகார்டூன் கதை – (வாழ்க்கை செலவுச் சிறை)\nகார்டூன் கதை – (இயந்திரமாக மாறிய அரச துறை)\nகாணாமலாக்கப்பட்ட பேரப்பிள்ளைக��கு நீதி கோரிய தாய் மரணம்\nநான்கு மணி நேரம் நீடித்த பதற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதேங்காய்க்கான நிர்ணய விலையை நியமிக்க தீர்மானம்\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/traditional-knowledge-in-tamil/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-111113000055_1.htm", "date_download": "2020-02-27T17:06:51Z", "digest": "sha1:G3GCQUH7EB7NKWSCDGZDNSXK5FRNVRBI", "length": 14199, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "Karthigai Deepam Special | கார்த்திகை தீபத்தின் சிறப்பு! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: கா‌ர்‌‌த்‌திகை தீபம், அது சாதாரண தீபமல்ல. ஏனென்றால் திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிகச் சிறப்பு மிக்க தீபம். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய தீபம். கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம். ஏனென்றால், இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி, நரம்புகளெல்லாம் சம ஓட்டத்தில் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படி நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கும் ஞானம் சித்தியாகும். அப்பொழுது இறைவன் ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறான். இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார், எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம்.\nரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார். திருவண்ணாமலையில் கணக்கிட முடியாத அளவிற்கு நவரத்தினங்களும், தங்கங்களும் கொட்டிக் கிடக்கிறது. இவ்வளவும் அந்த மலைக்கு கீழ் கொட்டிக் கிடக்கிறது. இதெல்லாம் ஒரு காலத்தில் வெளிப்படும். பிற்காலத்தில் அதையெல்லாம் பார்க்கப் போகிறார்கள். அதனால்தான் அந்த மலையைச் சுற்றினாலேயே அத்தனை இன்பம் கிடைக்கும் என்று சொல்வது. அந்த அளவிற்கு மிகப் பழமையான மலை. அதனால்தான் இறைவன் அங்கு வந்து ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறார். உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு. அதனால், ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது.\nஇதில், பரணி தீபம் இருக்கிறது, கார்த்திகை தீபம் இருக்கிறது. பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது. கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது. நிதி வேண்டாம், கருணை நிதி வேண்டும் என்று இராமலிங்க அடிகளார் சொல்வதைப் போல கருணை நிதி கொடுக்கக் கூடியது கார்த்திகை தீபம்.\nடிசம்பர் 8ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு உ‌ண்டாகு‌ம். எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால், இதயத்திற்குள் ஒளி ஆற்றலை கொண்டு சென்றால், எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.\nஉலக‌ பொருளாதார‌ பி‌ன்னடைவு தொடருமா\nஇந்தியாவில் ஊழல்: எங்குபோய் முடியும்\nபணியில் சலிப்பு ஏற்படுவது ஏன்\nமூ‌ன்றா‌ம் ‌பிறை ‌சிற‌ப்பு எ‌ன்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/04004410/On-the-occasion-of-the-anniversary-of-the-anniversary.vpf", "date_download": "2020-02-27T17:44:58Z", "digest": "sha1:IPOXJPEWDHNIMMMWCDHM7ZN3S5ES5DIN", "length": 9222, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the occasion of the anniversary of the anniversary of Anna's statue || நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை + \"||\" + On the occasion of the anniversary of the anniversary of Anna's statue\nநினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை\nமறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.\nமறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலும் அண்ணாவின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச்சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் சிவன் கோவில் முன்புள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n2. பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள்\n3. விளைச்சல்-வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது பழங்களின் விலையும் சரிவு\n4. பிரம்மாகுமாரிகள் சார்பில் நடந்த அமர்நாத் பனிலிங்கம், ஜோதிர்லிங்கத்தை 70 ஆயிரம் பேர் தரிசனம்\n5. 13-வது நாளாக தொடரும் வண்ணாரப்பேட்டை போராட்டம்: இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முஸ்லிம்கள் ‘குட��யுரிமை சட்டம் வேண்டாம்’ என தாம்பூலம் பையில் வாசகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/30/healthy-recipe-to-increase-sperm-count-3293951.html", "date_download": "2020-02-27T16:08:07Z", "digest": "sha1:U6QQ354H3IRX3PRS7DTQMGOETWLXYUEH", "length": 9192, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Healthy recipe to increase sperm count |உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் காமவிருத்தி கஞ்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு மருத்துவம் உணவே மருந்து\nஉயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், தாம்பத்தியத்தில் விருப்பம் உண்டாக்கவும் உதவும் காமவிருத்தி கஞ்சி\nBy கோவை பாலா | Published on : 30th November 2019 12:30 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகருங்குருவை அரிசி - 100 கிராம்\nவெண்பூசணிக்காய் - 50 கிராம்\nபாதாம் பருப்பு - 10\nமிளகு - 5 கிராம்\nமுதலில் கருங்குருவை அரிசியை நொய்யாக்கி 12 மணி நேரம் ஊற வைக்கவும்.\nவெண் பூசணிக்காயை நன்கு கழுவி அதனை தோலோடு, சதை மற்றும் விதை அனைத்தையும் எடுத்து மிக்ஸியில் போட்டு அதில் பாதாம் பருப்பு மற்றும் மிளகு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஊற வைத்துள்ள கருங்குருவை நொய்யைச் சேர்த்து வேக வைக்கவும்.\nஅரிசி நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள வெண் பூசணி ஜூஸை சேர்த்து நன்கு கலக்கி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து அருந்தவும்.\nஇந்தக் கஞ்சி உயிரணு குறைபாடு உள்ளவர்களுக்கு அற்புதமான உணவு.\nதாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு ஆர்வத்தை தூண்டி தாம்பத்திய உணர்வை அதிகரிக்க உதவும் கஞ்சி.\nவெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.\nஅனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.\nபச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்விய��் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2019/aug/01/entrepreneurs-must-not-allow-business-failure-to-destroy-their-self-esteem-anand-mahindra-3204850.html", "date_download": "2020-02-27T16:42:26Z", "digest": "sha1:PUNM2ROAEJO75LLTFOXSBSY7ZIWS47O4", "length": 8324, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nவி ஜி சித்தார்த்தா மறைவை ஒட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ட்விட்டர் பதிவு\nBy RKV | Published on : 01st August 2019 01:09 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n‘தனிப்பட்ட முறையில் எனக்கு சித்தார்த்தாவைத் தெரியாது, அவருக்கு என்னவிதமான பொருளாதார நெருக்கடிகள் இருந்திருக்கக் கூடும் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், தொழில்முனைவோர் எந்தச் சூழலிலும் தொழில்நஷ்டங்கள் தங்களுடைய சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் அழித்து விட அனுமதிக்கக் கூடாது என்பதை மட்டுமே நான் அறிவேன். அப்படி அனுமதித்து விட்டால் அது முடிவில் தொழில்முனைவோருக்கு மரணத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.’\nஇப்படி ட்விட்டரில் தனது கருத்தைப் பகிர்ந்திருக்கிறார் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒரு காபியில் என்ன இருக்கிறது கஃபே காஃபி டே நினைவலைகள்\nபாம்பைக் கடித்து துண்டு துண்டாக்கிக் கொன்ற உத்தரப்பிரதேச இளைஞன்\nசிங்கப்பூர், மலேசியாக்காரர்களை வசீகரிக்கும் தேனி மாவட்டத்து இயற்கை காய்கறிகள்\nகூடிய விரைவில் கம்போடியப் பள்ளிகளில் பாடத்திட்டமாகி தினமும் ஒலிக்கவிருக்கிறது திருக்குறள்\nநட்ட நடுக்கடல், பெரும்புயல்... 5 நாட்கள் மழைநீரை மட்டுமே அருந்தி உயிர் தப்பிய மீனவர்\nV G Siddartha Anand Mahindra death of entrepreneurship self esteem வி ஜி சித்தார்த்தா ஆனந்த் மஹிந்திரா சுயமரியாதை தொழில்முனைவோர் மரணம்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=106594", "date_download": "2020-02-27T18:12:54Z", "digest": "sha1:DMZHVRWOD2XMJS27XJZ7R6YF2TAKIJR6", "length": 4816, "nlines": 46, "source_domain": "karudannews.com", "title": "பதுளையில் கொரோனா வைரஸ் – யுவதி வைத்தியசாலையில் அனுமதி!! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > பதுளையில் கொரோனா வைரஸ் – யுவதி வைத்தியசாலையில் அனுமதி\nபதுளையில் கொரோனா வைரஸ் – யுவதி வைத்தியசாலையில் அனுமதி\nSlider, பிரதான செய்திகள், மலையகம்\nபதுளையில் கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகிக்கப்படும் அறிகுறிகளுடன் யுவதியொருவர் பதுளை பொது வைத்தியசாலையில் 05.02.2020 அன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசீனாவின் யுன்ஹாய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த யுவதி சில தினங்களுக்கு முன்பே இலங்கையை வந்தடைந்துள்ளார்.\n22 வயதுடைய மொனாராகலையைச் சேர்ந்த இவர், பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர் செய்த மருத்துவ பரிசோதனையின்படி, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகித்தனர்.\nஅதன்படி, யுவதி பதுளை பொது வைத்தியசாலைக்கு சுகாதார மருத்துவ அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டார்.\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (ஜி.எம்.ஓ.ஏ) ஊவா மாகாண ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலிதா ராஜபக்ஷ, ஒரு வசதியான அம்புலண்ஸில் சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றார்.\nகார்பெக்ஸ் கல்லூரி பாதை திறப்புவும் நூல்கள் கையளிப்பும்…….\n2020-02-15 ம் திகதி நடைபெறவுள்ள மத்திய மாகாண முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான போட்டி பரீட்சைக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=10925", "date_download": "2020-02-27T17:01:57Z", "digest": "sha1:7KFPCDA2E3RRLM3SWVA7LUM4J72MEUCM", "length": 3326, "nlines": 40, "source_domain": "karudannews.com", "title": "விமல் வீரவன்சவினால் தாக்கல் செய்த ரிட் மனு நீதிமன்றினால் நிராகரிப்பு! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > பிரதான செய்திகள் > விமல் வீரவன்சவினால் தாக்கல் செய்த ரிட் மனு நீதிமன்றினால் நிராகரிப்பு\nவிமல் வீரவன்சவினால் தாக்கல் செய்த ரிட் மனு நீதிமன்றினால் நிராகரிப்பு\nதனது மனைவியின் சொத்துக்கள் எப்படிப் பெறப்பட்டது என்பதை வெளிப்படுத்துமாறு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை நீக்கிவிடுமாறு வேண்டி முன்னாள் வீடமைப்புத் துறை அமைச்சர் விமல் வீரவங்சவினால் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ரீட் மனு நேற்று(28) நீதிமன்றத்தினால் மறுக்கப்பட்டுள்ளது.\nபிலிமதலாவையில் கூட்டு எதிரணியினர் அம்புலன்ஸ் மீது தாக்குதல்\nஇந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் – இந்திய பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/04/blog-post_33.html", "date_download": "2020-02-27T16:53:01Z", "digest": "sha1:Y7KM22RUPR43VQQVJ5ISN6OXW7CA54G5", "length": 25767, "nlines": 237, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி!", "raw_content": "\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படு...\nஅமீரகத்தில் மே மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை ...\nதஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம்...\nஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nஅதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மன...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 78)\nதிருக்குர்ஆன் மாநாடு ~ பெண்களுக்கான பேச்சுப் போட்ட...\n���ட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் போக்குவரத்தை உடனட...\n மூளையை மட்டும் 36 மணிந...\nசீனாவில் 11 இஞ்ச் சைஸில் ராட்சஷ கொசு கண்டுபிடிப்பு...\nதுபையில் வாகனங்களுக்கான 8 வகை லைசென்ஸ் பெற ஆன்லைன்...\nசுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இ...\nஅதிராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்ல...\nஆஸ்திரேலியா கடலில் உலகின் மிகப்பழமையான பாட்டில் கட...\nஹோட்டல்களாக மாற்றப்பட்ட உலகின் 18 அழகிய குகைகள் (ப...\nசீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nB.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவு...\nதக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் ஆலோசனைக்கூட்டத்தில்...\nஅதிரை பைத்துல்மால் திருக்குர் ஆன் மாநாடு ~ அழைப்பி...\nஓமன் ~ அமீரகம் புதிய நெடுஞ்சாலை வரும் மே 7ல் திறப்...\nதுபை முனிசிபாலிட்டி சார்பில் 138 தொழிலாளர்கள் உம்ர...\nபாஸ்போர்ட்டில் தமிழ் மொழி: முதல்வருக்கு பட்டுக்கோட...\nமேலத்தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தரக்க...\nஅதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் (வய...\nஅதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்ல...\nதஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமைய...\nசவுதியில் ஹஜ், உம்ரா உட்பட 10 துறைகள் தனியார் மயம்...\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி ...\nகுவைத் பிரதான செய்திகள் ~ இன்றைய (ஏப்.26) சிறப்புத...\nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி ப...\nஇந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக மு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பந்தல் கடையில் தீ விபத்து (படங...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி S.M.S அப்துல் ரவூப் (வயது 60)...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை பயணிகளுக்கு சிறப்பு வசதி\nஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் நாளை (ஏப்.26) மின்நுகர்வோர் குறை...\nபட்டுக்கோட்டையில் கடலோரப் பகுதி வரைபடங்கள் குறித்த...\nவிளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள...\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் (படங்கள...\nமுத்துப்பேட்டையில் 36 மி��் மோட்டார்கள் பறிமுதல்\nடெல்லியில் தலையில் அடிபட்டவருக்கு காலில் ஆபரேசன் ச...\nதுபை விமான நிலையங்கள் (டெர்மினல் 1,2,3) இடையே 7 நி...\nதிருக்குர்ஆன் மாநாடு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள...\nபட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த த...\nஏர் இந்திய விமானம் நடுவானில் பறந்த போது ஜன்னல் கழன...\nசவுதியில் படுபாதாளத்தில் வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழ...\nதுபையில் 3 சக்கர பைக் டேக்ஸி சேவை அறிமுகம் (படங்கள...\nஉலகின் 20 ஆபத்தான பாலங்கள் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா கனி (வயது 56)\nதஞ்சையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடு...\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஏப்.23) முதல் இ...\nதஞ்சையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு...\nYOU TUBE மூலம் நல்லதும் நடக்குமுங்க\nஜார்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு...\nபெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்தான நாடுக...\nஉலகின் முதிய வயது பெண்ணாக அறியப்பட்ட ஜப்பானிய மூதா...\n96 வயதில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாட்டி\nஅமெரிக்காவில் இறந்தவரின் 'சந்தூக்' பெட்டி மாறியதால...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் 4 இடங்களில் நீர...\nஆஸ்திரேலியா சிட்னியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங...\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்...\nகுவைத்தின் புதிய சட்டத்தால் விசாவை புதுப்பிப்பதில்...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நி...\nஅதிராம்பட்டினத்தில் 'நிருபர்' கண்ணன் தந்தை எம்.அப்...\nசிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக்கோட்டையி...\nகுடிமைப் பணி நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பய...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை (...\nதென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ~ எச்...\nதுவரங்குறிச்சியில் அம்மா சிறப்பு திட்ட முகாம்\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அதிராம...\nமரண அறிவிப்பு ~ ஷல்வா ஷரிஃபா (வயது 53)\nஅதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாள...\nமரண அறிவிப்பு ~ முகமது உமர் (வயது 84)\nஅதிரை ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்...\nமுழு வீச்சில் அதிரை ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும்...\nதுபை பள்ளிவாசல்களில் உண்டியல் திருடி வந்தவன் பிடிப...\nஇணையவழிச் சான்று வழங்கும் முகாம் (படங்கள்)\nபட்���ுக்கோட்டையில் எச்.ராஜா உருவப்படம் எரிப்பு (படங...\nதுபையில் ரூ.7 ¼ லட்சம் மதிப்புள்ள இந்திய குடும்பத்...\nதூய்மை பாரத நாள் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nதுபையில் மிதக்கும் ஹோட்டல் திறப்பு (படங்கள்)\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக...\nசிறுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீதி கேட்டு...\nஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங...\nஉலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்ப...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஉலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட...\n27 ஆண்டுகளாக இந்தியாவை சுற்றி வந்து சிகிச்சை அளிக்...\nசவுதி ஜித்தா விமான நிலையத்தின் வழியாக 6 மில்லியன் ...\nசவுதியில் மினா குடில்களுக்கு (Tents) 20,000 நவீன F...\nதஞ்சை மாவட்டத்தில் 63 கிராமங்களில் கிராம சுயாட்சி ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nதஞ்சையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி\nதஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான வாலிபால் போட்டியின் தொடக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையிலும், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலையிலும், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு நேற்று (23.04.2018) தொடங்கி வைத்தார்.\nமாநில அளவிலான வாலிபால் போட்டியை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு தொடங்கி வைத்து பேசியதாவது;\nதமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும், வீரர் வீராங்கனைகள் வாலிபால் போட்டியில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர். விளையாட்டு வீரர்கள், தங்களுடைய தனித்திறமையை வெளி கொண்டு வருவதற்காக அம்மா அவர்களின் ஆட்சியில் தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக வீரர் வீராங்கனைகள் சர்வதேச அளவில் பங்குபெற்று பதக்கங்களை பெற்று வருகிறார்கள். இந்தியாவிலேயே எந்தவொரு மாநிலத்திலும் வழங்கப்படாத அளவிற்கு மாநில அளவிலான போட்டிகளுக்கு முதற்பரிசுத்தொகையாக ரூ.1 இலட்சமும் இரண்டாம் பரிசுத்தொகையாக ரூ.75ஆயிரமும், மூன்றாம் பரிசுத்தொகையாக ரூ.50ஆயிரமும் வழங்கப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50 இலட்சமும், இரண்டாமிடம் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.30 இலட்சமும், மூன்றாமிடம் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.20 இலட்சமும், தேசிய மற்றும் தெற்காசிய விளையாட்டு போட்டிகள் முதலிடம் வெற்றி பெற்றுபவர்கள் ரூ.5 இலட்சமும், இரண்டாமிடம் வெற்றி பெற்றவர்கள் ரூ.3 இலட்சமும், மூன்றாமிடம் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2 இலட்சமும் வழங்கப்படும்.\nமேலும், தஞ்சாவூர் மாவட்ட அன்னை சத்யா விளையாட்டரங்கம்; அனைத்து விளையாட்டுகளும் விளையாடுவதற்கு போதிய கட்டமைப்பு வதசிகளை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் உருவாக்கி கொடுத்துள்ளார்கள். வீரர் வீராங்கனை போட்டிகளில் வெற்றி பெற்று வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், ஒருங்கிணைந்த பால் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்.காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.மோகன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எஸ்.பண்டரிநாதன், நிக்கல்சன் வங்கி துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.சரவணன்,வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, வட்டாட்சியர் தங்கபிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறு��்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maxgyan.com/english/tamil/meaning-of-conso-nant-in-tamil.html", "date_download": "2020-02-27T17:44:39Z", "digest": "sha1:K3DDEWEPDHRCSPAUIEFMP57CZ7FQWXGC", "length": 2946, "nlines": 27, "source_domain": "www.maxgyan.com", "title": "conso nant meaning in tamil ", "raw_content": "\nmeyyezuttu ( மெய்யெழுத்து )\n1. போன் கால், எஸ்எம்எஸ், இமெயில் பதிவுகள் நிரந்தரமானவை என்பது பலருக்கு தெரியாது\n2. உடல் சிதைந்து கதறிக் கொண்டிருந்தவர்களை பார்த்து 108க்கு பொதுமக்கள் போன் போட்டால் ஆம்புலன்ஸ் வரவில்லை\n3. கடாபியின் சேட்லைட் போன் நம்பரை கொடுத்தார்\n4. கேமராவில் பதிவான படங்கள் பத்திரிகையில் வெளியானதும், கொள்ளையர்களின் பக்கத்து வீட்டுக்காரர் போன் செய்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்\n5. குழந்தைகள் உற்சாகமாக தலையசைத்து 10 இலக்க போன் நம்பரை கரெக்டாக சொல்லியிருக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/02/blog-post_14.html", "date_download": "2020-02-27T16:58:23Z", "digest": "sha1:KE45HJK7KKF4LWEVMZU6RKIYAYMPO5BD", "length": 9583, "nlines": 83, "source_domain": "www.tamilletter.com", "title": "`ஹரீஸ் எம்.பி பிரதேசவாத அரசியல்வாதியல்ல - முஸ்லிம் சமூகத்தின் தலைவன் - TamilLetter.com", "raw_content": "\n`ஹரீஸ் எம்.பி பிரதேசவாத அரசியல்வாதியல்ல - முஸ்லிம் சமூகத்தின் தலைவன்\nகடந்த காலங்களிலும் சரி இன்றை நிலையிலும் சரி பிரதேசவாதத்தை மையப்படுத்தி அபிவிருத்தி செய்து வரும் அரசியல் வாதிகளுக்கு மத்தியில் சமூக அரசியலையும் அபிவிருத்தியையும் முறையாக செய்து வருபவர் உள்ளுராட்சி மாகாண சபை இாஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்\nதான் இராஜாங்க அமைச்சராக பதவியேற்று ���ரு குறிப்பிட்ட நாட்களுக்கிடையில் அம்பாரை மாவட்டத்திலுள்ள சிங்கள, முஸ்லிம் ,தமிழ் உள்ளுராட்சி சபைகளுக்கும் அத்தியவசியமாக தேவைப்படுகின்ற இறுக்கி இயந்திரங்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.\n3 பொத்துவில் பிரதேச சபை\n5. சம்மாந்துறை பிரதேச சபை\n6 நிந்தவூர் பிரதேச சபை\n7. இறக்காமம் பிரதேச சபை\n10,உகன என பத்து சபைகளுக்கு எதிர்வரும் ஒன்பதாம் திகதி காலியில் நடைபெறும் நிகழ்வொன்றில் வைத்து இறுக்கி இயந்திரங்களை கையளிக்கவுள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nபாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பற்றி - முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன்\nமுஸ்லிம் காங்கிரஸின் கள அரசியலுக்கு முன்பிருந்த கால சூழ்நிலையே இன்று முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்றது என்று முன்னாள் முகாவின் தவிசாளர...\nகழுதை தேய்ந்து கட்டெறும்பாகும் சம்மாந்துறை முஸ்லிம் காங்கிரஸ் எஸ்.எம். அஜ்வத்\nகழுதை தேய்ந்து கட்டெரும்பாகும் சம்மாந்துறை முஸ்லிம் காங்கிரஸ் எஸ்.எம். அஜ்வத் ஒரு அரசியல் இயக்கம் தனது சமூகம் சார்ந்த உரிமைகளுக்காக...\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nஎல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று நடந்த தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. சற்று முன்னர் வெள...\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் முஸ்லிம் பெண்ணுக்கு உயரிய பதவி\nநாட்டின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்க்ஷ பதவியேற்றதன் பின்னர் புதிய அமைச்சரவையும் நியமிக்கபட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையில் ம...\nநடிகர் கமல்ஹாசனின் மகள் மதம் மாறினார்\nநடிகர் கமல் ஹாச னின் மகள் மதம் மாறினார் நடிகர் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் பேட்டி ஒன்றில், தான் முதலில் நாத்திகராக இருந்ததாகவும் தற்...\nநாகபட்டினத்தில் கைதான இலங்கையர்களிடம் தீவிர விசாரணை\nதமிழகத்தின் நாகபட்டினம் – வேதாரான்யம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இலங்கையில் இருந்து படகில் சென்று இறங்கிய இரண்டு முஸ்லிம்களும் ஒர...\nஅதாஉல்லாவின் பதில்களுக்கு ஈடுகொடுக்க முடி��ாமல் போனதே காரணம் - அமைப்பாளர் அப்துல் பாஸீத்\nமக்களுக்கு தன் கொள்கைகளையும் அறிவுறுத்தல்களை வழங்குவதற்கே ஊடகங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்த வேண்டுமே ஒழிய அநாகரிகமற்ற செயற்பாடுகளை பொதுவெ...\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.பி நவாஸ்\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்று எஸ்.பி ஏ.எல்.றமீஸ் கல்வியாளர்களையும்,கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும்,சிறந்த பேச்ச...\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம\nசிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடா விட்டால், வரும் அதிபர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறு...\nதொடர்ந்தும் நிலையான ஜனாதிபதியாக கோட்டபாய - தமிழ் கூட்டமைப்பு எம்.பி ஸ்ரீநேசன்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சில செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/education", "date_download": "2020-02-27T18:31:04Z", "digest": "sha1:7LKA6OVQXYNNZJLM6FNXCMOSMH4G25QB", "length": 9264, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கல்வி – தமிழ் வலை", "raw_content": "\nஎஸ் எஸ் எல் சி, பிளஸ் ஒன், பிளஸ் 2 தேர்வுகள் – அட்டவணை\nஇவ்வாண்டு பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 2 ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத்...\nஅமைச்சர் செங்கோட்டையனுக்கு நடிகர் சூர்யா நன்றி\nதமிழகத்தில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பல்வேறு அரசியல்...\nபணிந்தது தமிழக அரசு – கல்வியாளர்கள் வரவேற்பு\nதமிழகத்தில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு இவ்வாண்டு முதல் நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு...\nஎட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னொரு சுமை – அரசு அறிவிப்பால் அதிர்ச்சி\nதமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான...\nஇவ்வாண்டே 5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு – சீமான் கடும் கண்டனம்\n5,8 ஆம் வகுப்புகளில�� பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை இடைநிற்றலின் மூலம் மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் மற்றுமொரு குலக்கல்வித்திட்டம் என்று சீமான்...\nநடிகர் சூர்யாவின் புதிய முயற்சி பள்ளிக்கல்வித்துறை ஒத்துழைப்பு\nசென்னை தியாகராய நகர், தக்ஷின் பாரத் இந்தி பிரசார சபாவில் அகரம் அறக்கட்டளை நூல் வெளியீட்டு விழா நேற்று (5/1/2020) நடைபெற்றது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை...\nமும்பையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்த செயலுக்கு எதிர்ப்பு\nயோகா கல்வி என்ற பெயரால் பள்ளிகளை ஆரியமயமாக்குவதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.......\nபொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை – புதிய சர்ச்சை\nபொறியியல் (இன்ஜினியரிங்) கல்விக்கான பாடத்திட்டத்தை தொழில்நுட்பக் கல்விக்கான உயர் அமைப்பான அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பித்தல்,...\nகல்விக் கொள்கை குறித்து கமல் கருத்து\nசமீபத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் மக்கள்...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – புதிய அட்டவணை\nபத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியும் முன்கூட்டியே அரசு வெளியிட்டது. இந்நிலையில், பத்தாம்...\nதேமுதிகவுக்கு இடமில்லை எடப்பாடி பழனிச்சாமி தகவல்\nநீதிபதி திடீர் இடமாற்றம் – பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம் மக்கள் அதிர்ச்சி\nரஜினி பேட்டியால் அம்பலத்துக்கு வந்த மோடி அமித்ஷா மோதல்\nதிமுக சட்டமன்ற உறுப்பினர் திடீர் மரணம்\nஎஸ் எஸ் எல் சி, பிளஸ் ஒன், பிளஸ் 2 தேர்வுகள் – அட்டவணை\nபோராடினாலும் பலனில்லை சிஏஏ திரும்பப் பெறப்படாது – பாஜகவின் பிஆர்ஓ ஆன ரஜினி\nமுஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவேன் – ட்ரம்ப்பிடம் மோடி உறுதி\nதர்கா எரிப்பு படம்பிடித்த செய்தியாளருக்கு அடிஉதை – சீமான் அதிர்ச்சி\nபிப்ரவரி 25 – தமிழ்த் தேசிய நாள் – ஏன் – பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nமோடி செய்வது முறையல்ல – டிரம்ப் இரவு விருந்தால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/144164-paranjith-produces-his-next-film", "date_download": "2020-02-27T18:43:12Z", "digest": "sha1:URBEJMJHTPZ2RJGYAV6L7V7IKGUI3VHV", "length": 5751, "nlines": 109, "source_domain": "cinema.vikatan.com", "title": "இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'! | pa.ranjith produces his next film", "raw_content": "\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'\nரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'காலா' படத்திற்கு பிறகு, பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இதற்கிடையில், நீலம் புரொடக்‌ஷன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 'பரியேறும் பெருமாள்' படத்தை தயாரித்தார். அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடித்து வெளியான அந்தப் படத்திற்கு பாராட்டுகள் குவிந்தன.\nஇதற்கு பிறகு, இயக்குநர் பா.இரஞ்சித் எந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார் என்ற கேள்வி இருந்தது. அதற்கு பதிலாக, அவரின் பிறந்த நாளான இன்று 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. 'அட்டக்கத்தி' தினேஷ் நடிக்கும் இப்படத்தை அதியன் ஆதிரை என்பவர் இயக்குகிறார். மெட்ராஸ் ரெக்கார்ட்ஸின் நிறுவனர் டென்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, ராமலிங்கம் கலை இயக்க பணிகளை மேற்கொள்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், இயக்குநர் பா.இரஞ்சித்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/23/2108/", "date_download": "2020-02-27T16:57:11Z", "digest": "sha1:3RKQ6NHXVVBKEK27ZBZWUIZ3N5XYK73W", "length": 9476, "nlines": 331, "source_domain": "educationtn.com", "title": "ENGLISH READING MATERIAL FOR SLOW BLOOMING STUDENTS!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleஅஞ்சல் துறை ~ தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா ஊக்கத்தொகை திட்டம் ~ 6 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… \n5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்.\n5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து பாடங்களின் ஒருமதிப்பெண் வினாக்கள் திறனறித்தேர்வு-2020.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n… தேனை இதனுடன் கலந்து சாப்பிடுங்கள்.\nU DISE + FORMS யை தமிழில் மாற்றி மொபைலில் பயன்படுத்துவது எப்படி\nU DISE பணி 27.02.2020 க்குள் முடிக்க SPD உத்தரவு.\n… தேனை இதனுடன் கலந்து சாப்பிடுங்கள்.\nU DISE + FORMS யை தமிழில் மாற்றி மொபைலில் பயன்படுத்துவது எப்படி\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nவருமான வரிக்காக தயார் செய்த விவரங்கள் சரியா என பார்ப்பது எவ்வாறு\nவருமான வரிக்காக தயார் செய்த விவரங்கள் சரியா என பார்ப்பது எவ்வாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/20032-2012-06-08-02-22-55", "date_download": "2020-02-27T16:47:04Z", "digest": "sha1:6MXO4ZKEA44PW7XQA6P3XQWXS5GCU5XJ", "length": 78163, "nlines": 318, "source_domain": "keetru.com", "title": "பழங்குடிப் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்யும் திரிபுரா சிபிஎம் கட்சியினர்", "raw_content": "\nபெண்களின் உரிமைகளை மறுக்கும் ‘நாகா’ பண்பாடு\n#MeToo - ஆண்மை அழி\n உன் அம்மணத்துக்கு அசிங்கம் என்று பேர் வை\nநாம் நம்முடைய பெண்களிடம் தோழமை உணர்வோடுதான் பழகுகின்றோமா\nசெளமியாவின் மரணத்தினை ஒட்டி உண்மை அறியும் குழு அறிக்கை\nபூகோள அரசியலில் இந்தியா, ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவம்\nடெல்லி கலவரம் - மோடி டிரம்புக்கு அளித்த பரிசு\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nசாதியின் தோற்றமும் சங்க காலத்தில் சாதியும்\nபெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பும் செயல்பாடுகளும்\nசம்மத வயது விசாரணையின் அதிசயம்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nவெளியிடப்பட்டது: 08 ஜூன் 2012\nபழங்குடிப் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்யும் திரிபுரா சிபிஎம் கட்சியினர்\nகடந்த ஏப்ரல் 25ஆம் தேதி ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது. அதன் சாரம்சம் பின்வருமாறு: “பழங்குடி மக்களுக்கு இனச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் கட்சியின் அரசியல் அணிகளில் ஒன்றான தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் முன்முயற்சியில் (ஏப்ரல் 24) முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான பெண்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் பழங்குடி மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், அகில இந்திய ஆதிவாசிகள் சங்கத் தலைவருமான பிருந்தாகாரத் முற்றுகைப் போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தின் விளைவாக கோரிக்கைகளை ஏற்று கால வரம்புக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது.”\nஅதே வாரத்தில் ஆங்கில வார இதழ் ஒன்று, ஆட்சியைத் தக்க வைப்பதற்காக திரிபுராவை ஆளும் சிபிஎம் கட்சியினர், மாற்றுக் கட்சிகளில் சேரும் பழங்குடியினப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்து மிரட்டுவதாக ஓர் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டிருந்தது. பழங்குடிப் பெண்கள் பாலியல் துன்பத்திற்குள்ளான ஆறு சம்பவங்களையும், பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களையும் விரிவாகப் பதிவு செய்திருந்தது. காங்கிரஸ் அல்லது பாஜக சார்பு பத்திரிக்கை என்றோ, முதலாளித்துவப் பத்திரிக்கை என்றோ கூறி அதனை நாம் நிராகரித்துவிட முடியாது. ஏனெனில் காங்கிரஸ், பாஜகவின் ஊழல்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவதோடு, பன்னாட்டு/உள்நாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்படும் இந்திய இயற்கை வளங்கள் குறித்தும், அதனால் நிலமிழந்து தவிக்கும் அடித்தட்டு தலித், பழங்குடியின மக்களின் வாழ்நிலை குறித்தும் தொடர்ந்து பதிவு செய்து வரும் ‘தெகல்கா’ பத்திரிக்கையில்தான் (ஏப்ரல் 28, 2012) இச்செய்தி (http://old.tehelka.com/label/tripura-rapes/) வெளியாகியிருந்தது.\nசூனியக்காரிகளின் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் பாலியல் வன்புணர்ச்சி. 7 பெண்களின் கதை.\nதிரிபுரா சிபிஎம்மின் கடைசி கோட்டை. ஆனால் அங்கு எதிரிகளைப் பணியவைக்க எடுக்கப்படும் சிபிஎம்மின் முரட்டுத்தனமான முயற்சிகள் அக்கட்சியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன என்கிறார் ‘தெகல்கா’ வாரப் பத்திரிக்கையின் செய்தியாளர் இரத்னதீப் சௌத்ரி.\nமார்ச்சு 20இல், தெற்கு திரிபுராவிலுள்ள தக்கா துளசி எனும் சிற்றூரில் 20 வயதை நெருங்கும் இரண்டு பழங்குடிப் பெண்கள், பழங்குடி ஆண்களைக் கொண்ட ஒரு கூட்டத்தினரால் துன்புறுத்தப்பட்டு பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டனர். இந்நிகழ்வு பெரும்பாலான தேசிய ஊடகங்களில் வெளிவரவில்லை. அதிக அளவு எழுத்தறிவு வீதமும் சிற்றூர் வளர்ச்சிகளையும் அரசியல் விழிப்புணர்வும் கொண்டதாகத் தற்புகழ்ச்சி செய்துகொள்ளும் ஒரு மாநிலத்தைப் பற்றி இந்நிகழ்வு மூ���ம் அறிய வடகிழக்குப் பகுதியிலுள்ள ஊடகங்களும் தவறிவிட்டன. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் வலியும் வேதனையும் இடதுசாரிகளின் கடைசிக்கோட்டையான திரிபுராவின் அனைத்துப் பழங்குடிப்பகுதிகளிலும் உணரப்படுகிறது, பேசப்படுகிறது.\nஉண்மையில் 19ஆண்டு கால இடதுசாரி ஆட்சியின் விளைவுகளை திரிபுரா பெண்கள் அனுபவித்து வருகின்றனர். பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர்; கூட்டத்தினரால் வன்புணர்ச்சி செய்யப்படுகின்றனர்; அதோடு, கொலையும் செய்யப்படுகின்றனர். கட்டப்பஞ்சாயத்துகள் மூலம் பழங்குடிப் பெண்கள் 'சூனியக்காரிகள்' என்று முத்திரை குத்தப்படுகின்றனர். அவர்களின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இவை எல்லாம் அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படுகின்றன.\nதேசியக் குற்றப்பதிவுத் துறையின்(National Crime Record Bureau (NCRB)) தரவுகளின் படி, இந்தியாவிலேயே பெண்களுக்கெதிரான குற்ற வீதம் மிக மோசமாக இருப்பது திரிபுராவில்தான். (2010இல் ஒவ்வொரு ஒரு லட்சம் பெண்களில் 46.5 பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெற்றன) ஏப்ரல் 2010லிருந்து மார்ச்சு 2011 வரை, பெண்களுக்கான திரிபுரா மன்றம் (Tripura Commission for Women (TCW)) பெண்களுக்கெதிரான குற்றங்களுக்காக 913 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அவற்றில் 62 வழக்குகள் பழங்குடியினருக்கு எதிரானவை.\nதிடீரென ஏன் பழங்குடிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்ச்சி அதிகரித்திருக்கிறது வரலாற்றின்படி இடதுசாரிகள் பழங்குடிப் பகுதிகளில் வலுவான ஆட்சியைக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது இடதுசாரிகளின் ஆதவுத் தளம் அழிந்து வருகிறது. நாள்தோறும் பழங்குடியினர் சிபிஎம்மை விட்டு வெளியேறி உள்ளூர்க் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். ஏனென்றால் அரசுத் திட்டங்களின் பலன்களை சிபிஎம் தலைவர்கள் தங்கள் உறவினர்களுடனும் கட்சிக்காரர்களுடனும் மட்டுமே பகிர்ந்து கொள்வதாக பழங்குடியினர் நம்புகிறார்கள். மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட படுவீழ்ச்சியினால் நிலைகுலைந்துபோன சிபிஎம்மினர் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அனைத்துத் தந்திரங்களையும் கையாண்டு வருகின்றனர். ஆனால் இப்பொழுது முதல்வர் மாணிக் சர்க்காரும் பெண்களுக்கான திரிபுரா மன்றமும்(TCW) இந்த அதிர்ச்சியளிக்கும் குற்ற வீதத்திற்கு விளக்கமளிக்க வேண்டி��� நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளர்.\n“திரிபுராவில் பெண்களுக்கெதிரான குற்ற வீதம் அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது” என்கிறார் சிபிஎம்மின் மாநிலப் பொதுச்செயலாளர் பிசான் தர். மேலும் “கடந்த 19 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கிறோம். எங்கள் ஆட்களின் ஒரு பிரிவினர் அதிகாரத்தின் பக்கம் சாய்ந்திருக்கிறார்கள். சில சமயங்களில் கொள்கை பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன்” என்கிறார் அவர்.\nஅரசியல் அழுத்தம் மிக அதிகமாக உள்ளதால் கண்காணிக்க வேண்டிய 'பெண்களுக்கான திரிபுரா மன்றம் (TCW)' அரசின் இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கிறது. “பாலியல் வன்புணர்ச்சி போன்ற சிக்கலான பிரச்சினைகளின் மீது நடத்தப்படும் அரசியல் விரும்பத்தக்கதல்ல. பாலியல் வன்புணர்ச்சி வழக்குகளின் அதிகரிப்பு எங்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. நாங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அரசு அமைதியாக இருக்கிறது என்பது உண்மையல்ல” என்கிறார் பெண்களுக்கான திரிபுரா மன்றத்தின் தலைவர் டாக்டர்.தபாத்தி சக்ரவர்த்தி.\nஆனால் இச்சிக்கலை அரசியலாக்காமல் விலகியிருக்கும் எண்ணம் காங்சிரசிடம் துளியும் இல்லை. “பழங்குடி மக்களின் வாக்கு வங்கிதான் இடதுசாரிகளை நீண்ட காலமாக ஆட்சியில் வைத்திருக்கிறது. ஆனால் அவர்கள் அம்மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. சிபிஎம்மினர் பெண்களுக்கெதிராக கொடிய குற்றங்களை நிகழ்த்தியதோடல்லாமல் தப்பித்தும் விடுகின்றனர். நாங்கள் இத்தீமைக்கு எதிராகப் போராடுவோம்” என்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினருமான இரத்தன் இலால் நாத்.\nபழங்குடிப்பெண்கள் ஏன் இந்த ஆபத்திலுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள தெகல்கா தொலைதூரங்களிலுள்ள சிற்றூர்களுக்குப் பயணம் செய்தது. எங்களை அழைத்துச் சென்ற ஓட்டுனரே முதல் செய்தியைக் கொடுத்தார். “திரிபுரா தேவையான அளவு மின்சாரத்தைக் கொண்டுள்ளது. தொலைதூரத்திலுள்ள பகுதிகளில் கூட நல்ல சாலை வசதிகள் உள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட மாநிலம் இதுவாகும். ஆனால் உண்மை என்னவென்றால் ஒருவர் ஆளுங்கட்சி ஆதரவாளராக இருந்தால் மட்டுமே அவர் வளர்ச்சியின் பயனை அடைய முடியும். அரசியல் எதிரிகள் பொருளாதார ரீதியாக��ும் சமூக ரீதியாகவும் சிபிஎம்மினரால் புறக்கணிக்கப்படுகிறார்கள்; சிபிஎம்மினரால் மனதளவில் துன்புறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர்.” என்றார் அந்த ஓட்டுனர்.\nபழங்குடியினருக்கெதிரான ஏராளமான வன்முறை நிகழ்வுகள் திரிபுராவின் மட்டமான அரசியல் விவகாரங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. 2008 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 20 தொகுதிகள் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டத் தனித்தொகுதிகளாகும். இந்த 20 தொகுதிகளில் 19இல் இடதுசாரிகள் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பழங்குடியினப் பெண்கள் மட்டும் இந்த கொடுமைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. பெண்களுக்கான திரிபுரா மன்றத்தின் ஏப்ரல் 2010லிருந்து மார்ச்சு 2011 வரையிலான பதிவுகள், 28.37 விழுக்காடு குற்றங்கள் ஆதிதிராவிடர்களுக்கு எதிராகவும் (SC), 13.14 விழுக்காடு குற்றங்கள் இசுலாமியர்களுக்கு எதிராகவும், 20.37 விழுக்காடு குற்றங்கள் ஓபிசி(OBC) பிரிவினருக்கு எதிராகவும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கின்றன. தங்களின் கடைசிக் கோட்டை மிகப்பெரும் சிக்கலில் இருப்பதை உணர்ந்து கொள்ள இடதுசாரிகளுக்கு இந்தத் தரவுகள் போதுமானது.\nகாங்கிரசு உறுப்பினர்களுடன் சேர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என நாங்கள் எச்சரிக்கப்பட்டோம்.\nபிங்கி திரிபுரா,22 & இராக்கிமாலா திரிபுரா, 22.\nதக்கா துளசி, தெற்கு திரிபுரா மாவட்டம்.\nஒன்று விட்ட சகோதரிகளான இராக்கிமாலா திரிபுராவும், பிங்கி திரிபுராவும் தக்கா துளசி சிற்றூரில் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கின்றனர். இருவருக்கும் வயது 22. தனது கணவர் கொள்ளை நோயில் தாக்குண்டு கடந்த ஆண்டு இறந்தபின், இராக்கிமாலா நாட்டுச் சாராயத்தைக் காய்ச்சி, விற்று தன் வாழ்வை ஓட்டி வருவதோடு தன் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார். மேலும் அவர் 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தில்' தினக்கூலியாக வேலை செய்கிறார்.\nபிங்கி தன் கணவன் தன்னைச் சித்ரவதைப்படுத்தியதால் அவனை விட்டுப் பிரிந்து வாழ்கிறார். ஆனால் மணவிலக்குக் கேட்குமளவுக்கு அவருக்குத் தைரியம் வரவில்லை. ஏனென்றால் அவர் கணவன் சிபிஎம்மைச் சேர்ந்த ஒரு முரடன் என்பது சிற்றூருக்கே தெரியும். பிங்கி தன் மூன்று குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும்.\nமுதல் தக��ல் அறிக்கையின்படி(FIR), ஆனந்தா தலைமையில் ஆறு பேர் கொண்ட பழங்குடிக் கூட்டத்தினர் மார்ச்சு 20ஆம் நாள் பிங்கியையும் இராக்கிமாலாவையும் பிடித்து அடித்தனர். பின்னர் அவர்களை சிபிஎம் பஞ்சாயத்து உறுப்பினரான பிரத்தலட்சுமி திரிபுராவின் வீட்டிற்கு இழுத்துச் சென்றனர். அங்கே சகோதரிகள் இருவரும் சித்திரவதைப்படுத்தப்பட்டனர். அவர்களின் உடைகள் உருவப்பட்டன.\n“நாள்தோறும் அவன் செய்யும் சித்ரவதைகளால் அவனை விட்டுப் பிரிந்து வந்து விட்டதால் ஆனந்தா என் மீது சினத்துடன் இருந்தான்” என்கிறார் பிங்கி. “இந்தக் கூட்டத்தினர் முன்பே எங்களைத் துன்புறுத்த முயற்சித்தனர். சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் நடந்த காங்கிரசு பேரணியில் நாங்கள் கலந்து கொண்டதால் அவர்கள் எங்கள் மீது சினம் கொண்டிருக்கலாம். எதிர்க்கட்சியினருடன் சேர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என நாங்கள் எச்சரிக்கப்பட்டிருந்தோம்.” என்கிறார் பிங்கி. இத்தகவலைக் காவல் துறையினரிடம் தெரிவித்ததாக பிங்கி கூறுகிறார். ஆனால் முதல் தகவல் அறிக்கையில் இத்தகவல் இல்லை.\nபின்னர் சகோதரிகள் இருவரும் காட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே அவர்கள் கூட்டத்தினரால் இரவு முழுவதும் பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டனர்.\n“பொழுது விடிந்தபோது அடிபட்ட நிலையிலிருந்த இளம்பெண்களைக் கண்டோம். அவர்கள் உடலில் கிட்டத்தட்ட உடைகளே இல்லை. அவர்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.” என்கிறார் தன் பெயரை வெளியிட விரும்பாத சிற்றூர்வாசி ஒருவர்.\nகாவல்துறையினர் ஒத்துழைக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். வழக்குப் பதிவு செய்வதில் ஏன் தாமதம் என்று காவல்துறையிடம் கேட்டபோது, “தாமதிக்கவே இல்லை. நாங்கள் சரியான நடவடிக்கை எடுத்தோம். குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்தோம்” என்றார் தெற்கு திரிபுராவின் காவல்துறைக் கண்காணிப்பாளரான அர்ச்சுன் தெப்பார்மா.\nகுற்றம்சாட்டப்பட்டவர்களில் நிபேந்திராவும் சிதேந்திராவும் உள்ளூர் சிபிஎம் தலைவர்களின் மகன்கள். “இந்த இளைஞர்கள் எங்கள் பகுதிக்கே நடுக்கத்தை ஏற்படுத்துபவர்கள். அவர்கள் சிபிஎம்மைச் சேர்ந்தவர்கள் என்பதால் என்ன குற்றம் வேண்டும��னாலும் செய்துவிட்டு எளிதில் தப்பிவிடுகின்றனர்” என்கிறார் உள்ளூர்வாசியான சிந்துராம் திரிபுரா.\nஅதேநேரத்தில் 'வழக்கைத் திரும்பப் பெறுவதற்காக வனத்துறை அமைச்சர் சிதேந்திரா சௌத்ரி தங்களுக்குக் கையூட்டு கொடுத்தார்' என பழங்குடிப் பெண்கள் பேசியதாகக் கூறப்படும் நேர்காணலின் காணொளியை வெளியிட்டு சிபிஎம்மிற்கு எதிரான தன் அரசியல் விளையாட்டை விளையாடியது காங்கிரசு.\n“மார்ச்சு 28ஆம் தேதி சிதேந்திரா சௌத்ரி எங்களைப் பார்க்க வந்தார். எங்களுக்கு வேலை அளிப்பதாகவும், ஆளுக்கொரு வீடும் ஒரு இலட்ச உரூபாயும் தருவதாகவும் கூறி, எங்களை வழக்கைத் திரும்பப்பெறுமாறு கேட்டார். மேலும் நாங்கள் அவர் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டார். நாங்கள் பயந்துவிட்டோம். பின்னர் அவரிடம் 'நாங்கள் எங்கள் கௌரவத்தை இழந்துவிட்டோம்.எங்களுக்கு இப்போது நீதி வேண்டும்' என்று கூறினோம்.” என்கிறார் இராக்கிமாலா. ஆனால் சௌத்ரி இதை மறுத்ததோடு இதெல்லாம் காங்கிரசின் அரசியல் விளையாட்டு என்றார்.\nசிபிஎம் தங்கள் ஆட்களை விடுதலை செய்யக்கோரி பேரணி நடத்தியதாகவும் பாதிக்கப்பட்டோர் பாலியல் வன்புணர்ச்சி பழிப்புரைகளை(sex racket) மேற்கொள்வதாகக் கூறியதாகவும் உள்ளூர்வாசிகள் கூறினர். “இப்பெண்கள் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டிருந்தனர். அதனால் சினத்துடன் இருந்த சிற்றூர்வாசிகளால் தாக்கப்பட்டனர். பாலியல் வன்புணர்ச்சி என்பதெல்லாம் காங்கிரசின் திட்டமிட்ட நாடகம்” என்று சிபிஎம்மின் மாநிலச் செயலாளர் பிசான் தர் அகர்தலாவில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்திருக்கிறார்.\n“ஒரு பேச்சுக்காக நாங்கள் பாலியல் தொழிலாளிகள் என்றே வைத்துக்கொள்வோம். அதற்காக அவர்கள் எங்களை வன்புணர்ச்சி செய்யலாமா சிபிஎம் தலைவர்கள் அவர்களின் ஆட்கள் செய்ததை நியாயப்படுத்த முயல்கிறார்களா சிபிஎம் தலைவர்கள் அவர்களின் ஆட்கள் செய்ததை நியாயப்படுத்த முயல்கிறார்களா” என்ற எதிர்க் கேள்வி கேட்கிறார் பிங்கி.\nசி.பி.எம் தொண்டர்கள் அந்தப் பெண்ணை மிரட்டி, வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு கூறினார்கள்\nநில்லிமா தெபர்மா- வயது 27 – சிகரிபரி, ஹோவை மாவட்டம்\nதனது கிராமம் வளர்ச்சியடைய வேண்டும் என்று எண்ணிய நில்லிமா தெபர்மா 2010ஆம் ஆ��்டு ‘திரிபுரா தேசிய மாநாட்டு கட்சியின்’ சார்பில் பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார். 27 வயதான இவர் சிகரிபரி ஊரின் நிலமில்லாத பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.\n‘திரிபுரா தேசிய மாநாட்டு கட்சியின்’ பொதுச் செயலாளரான அனிமேஷ் தெபர்மா, ”சில சி.பி.எம் தொண்டர்கள் தன்னை பயமுறுத்துவதாகவும், வேட்புமனுவை திரும்பப்பெற கோருவதாகவும் நில்லிமா எங்களிடம் கூறினார். இதனால் தனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு நில்லிமா தன் வீட்டில் தங்காமல் வேட்புமனு திரும்பப் பெறும் கடைசி நாள் வரை வேறு இடத்தில் தங்கி வந்தார், ஆனாலும் இது அவரை கூட்டு வன்புணர்ச்சியிலிருந்தும், கொலை செய்யப்படுவதிலிருந்தும் பாதுகாக்கவில்லை.” என்கிறார்.\nமுதல் தகவல் அறிக்கையின் படி 19 பிப்ரவரி 2010 அன்று ஒரு திருமணத்திற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த நில்லிமாவை சி.பி.எம் ஆதரவாளரான அசன்கா தெபர்மா என்பவரின் வீட்டில் வைத்து , ”திரிபுரா மாநில ரைபிள்ஸ்” பிரிவைச் சேர்ந்த மது அருந்திய சிலர் கூட்டு வன்புணர்ச்சி செய்து சாகும் வரை சித்ரவதை செய்துள்ளனர். சிகரிபரி மாவட்டம் ஆயுதக்குழுக்களின் கோட்டையாக கருதப்பட்டதால் இங்கு ”திரிபுரா மாநில ரைபிள்ஸ்” பிரிவு தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. நில்லிமாவை கொலை செய்த ஜவான்கள் அவளின் இறந்த உடலைக் கொண்டு சென்று, அருகிலுள்ள வனப்பகுதியிலுள்ள மரத்தில் அவளே தூக்குபோட்டுக்கொண்டதைப் போல தொங்கவிடத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த முயற்சி கிராம மக்களால் தடுக்கப்பட்டது.\nகணவன் மனோஜ் தெபர்மாவின் குடும்ப வன்முறையினால் அவரைப் பிரிந்த நில்லிமா கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது அம்மா வீட்டில் வாழ்ந்து வந்தார். இப்பொழுது நில்லிமாவின் இரண்டு குழந்தைகளையும் அவரது அம்மா நந்துரணி தெபர்மா வளர்த்து வருகின்றார். “என் அம்மா கொல்லப்பட்டுள்ளார், அவரை கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்கிறாள் நில்லிமாவின் ஆறு வயது மகளான பாயல்.\n“தினமும் இரண்டு வேளை சோற்றுக்கே நாங்கள் சிரமப்படுகின்றோம். இந்தத் துன்பத்திற்குப் (நில்லிமா கொலை) பிறகு எங்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. எங்களைப் பார்க்க வந்த முதலமைச்சரும் கூட எந்த உதவியும் செய்யவில்லை. ஒரு வேளை எனது மகள் எதிர் கட்சிகாரராக இருந்தது இ��ற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் இந்தியாவின் குடிமகன்களா இல்லையா எங்களது பாதுகாப்பிற்கு யார் உத்திரவாதம் அளிப்பது எங்களது பாதுகாப்பிற்கு யார் உத்திரவாதம் அளிப்பது” என நம்மை நோக்கி கேள்விக் கணைகளை வைக்கின்றார் நந்துரணி.\nஇந்த கொடூரமான நிகழ்வு பழங்குடி சமூகத்திற்குள்ளே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுமளவிற்கு அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. இதுவரை இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் என்னை நிர்வாணமாக்கி ஒவ்வொரு அறையாக இழுத்துச் சென்றார்கள்\nஇரத்னா தெப்பார்மா, 31 செயந்தி பசார்,தலாய் மாவட்டம்.\nஇரத்னா தெப்பார்மாவின் தந்தையான, மறைந்த மதன் தெப்பார்மா உள்ளூர் காங்கிரசு தலைவராக இருந்தவர். தந்தையைப் போலவே மகளும் காங்கிரசு ஆதரவாளர். இரத்னாவும் அவருடைய கணவர் நாகேந்திராவும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கூலித் தொழிலாளிகள். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nமே23,2010 அன்று இரத்னாவின் கணவர் வெளியில் சென்றிருந்தார். அப்போது சி.பி.எம் ஆதரவளாரான மோகன் தெப்பார்மா இரத்னாவை, மேற்கு தலுச்சாரா பஞ்சாயத்துத் தலைவரான இரங்கலட்சுமி தெப்பார்மாவின் வீட்டிற்கு செல்லச் சொன்னார். அங்கு சென்ற பிறகுதான் தான் ஒரு கட்டப் பஞ்சாயத்துக் கூட்டத்திற்கு வந்திருக்கிறோம் என்பது இரத்னவிற்குப் புரிந்தது. அந்த முரட்டுக் கூட்டத்தினர் இரத்னாவின் நடத்தை சரியில்லை என்று சொல்லி அவரை அடிக்கத்தொடங்கினர்.\n“அவர்கள் என் உடைகளை உருவினர், செருப்பு மாலையை அணிவித்தனர். மேலும் ஒரு வெற்றுத் தாளில் கையொப்பமிட வைத்தனர். பின்னர் என்னை ஒவ்வொரு அறையாக இழுத்துச் சென்றனர். பெரும்பாலும் சி.பி.எம்மைச் சேர்ந்தவர்களாக இருந்த அந்தக் கூட்டத்தினர் என் முடியைப் பிடித்து, நான் தவறான நடத்தை கொண்டவள் என்று ஒப்புக்கொள்ளுமாறு என்னை வற்புறுத்தினர். ஒவ்வொறு முறை நான் மறுத்த போதும் என்னை மறைவிடங்களில் அடித்தனர்” என்கிறார் இரத்னா.\nகாவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யக்கூட தயங்கிதாகச் சிற்றூர்வாசிகள் கூறுகின்றனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரும் சரணடைந்தனர். ஆனால் இப்போது பிணையில் வெளியில் வந்துவிட்டனர். உள்ளூர் விவசாயியான அது��் தாசு, \"வழக்கைத் திரும்பப் பெறுமாறு இரத்னாவின் குடும்பத்தினருக்கு பெரும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஒட்டுமொத்த சிற்றூரும் சி.பி.எம் ஆட்களின் அச்சுறுத்தலில் உள்ளது. சாட்சிகளும் அச்சத்தினால் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கின்றனர்.\" என்று கூறுகிறார்.\nஇரத்னா சொல்வது அனைத்தும் உண்மை என அண்டை வீட்டிலிருப்பவரும் முக்கிய சாட்சியுமான சோசுதானா தெப்பார்மா கூறுகிறார். “அந்நிகழ்ச்சியை நினைக்கும் போதெல்லாம் நான் உறைந்து போகிறேன். அவர்களின் செருக்கைப் பாருங்கள். அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி எங்களைச் சான்றுகள் கொடுக்க விடாமல் தடுக்கிறார்கள்” என்கிறார் சோசுதானா.\nகுற்றவாளிகள் அரசியல் செல்வாக்குடையவர்கள் என்பதால் அவர்களை எதிர்த்து நீதிக்காகப் போராடுவது அறிவுடமை அல்ல என்று காவல்துறையினர் தெரிவித்ததாக இரத்னாவின் கணவரான நாகேந்திரா கூறினார். அவர்களுக்குக் கொலை மிரட்டல்களும் வந்துள்ளன. எனினும் இரத்னா, நாகேந்திரா இணையர் போராடுவதில் உறுதியாக உள்ளதாக சூளுரைக்கின்றனர்.\nமனைவியின் தங்கையுடன் உறவு கொள்ள என்னை கட்டாயப்படுத்தினர்\nகமலசிரி திரிபுரா, 48& தர்மசிரி திரிபுரா,60\nசிக்கி சந்திரா பாரா,தெற்கு திரிபுரா மாவட்டம்.\nமார்ச்சு 22ஆம் தேதி, சட்டமன்றத்தில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் முதல்வர் மாணிக் சர்க்கார் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “ஒரு கூட்டத்தினர் பிப்ரவரி 4ஆம் நாள் கமலசிரியையும் அவர் கணவர் மேசால் சந்திராவையும் சிக்கி சந்திரா பாரவிலுள்ள அவர்களது குடிசையிலிருந்து சாலிட்டா பன்குல் என்ற இடத்திற்கு ஒரு நோயரைக் குண்ப்படுத்துவதற்காக அழைதுதுச் சென்றனர். அந்த மக்கள் கமலசிரியை ஒரு சூனியக்காரி என்று நம்பினர். கமலசிரியும் மேசாலும் மறுத்ததால் அவர்கள் தாக்கப்பட்டனர். கமலசிரி தான் நோயரைக் குணப்படுத்த முடியாதென்றும் தன் சகோதரி தர்மசிரியால் குணப்படுத்த முடியுமென்றும் கூறினார். அந்தச் சிற்றூர்வாசிகள் தர்மசிரியைக் கொண்டுவந்தனர். தர்மசிரி நோயரைக் குணப்படுத்த மறுக்கவே அவரைக் கொடுமைப்படுத்தினர். தர்மசிரி பிப்ரவரி 9ஆம் நாள் இறந்து போனார்.\"\nஆனால் உண்மையில் அங்கே நடந்தது சித்திரவதையை விட மோசமானதாகும். 2 மாதங்களுக்குப் பிறகும் அந்தத் திகில் கமலசிரி மேசால் இணையரிடையே இ���்னும் இருக்கிறது. \"நீங்கள் உண்மையை வெளியிட்டால் நாங்கள் மீண்டும் துன்புறுத்தப்படுவோம். அவர்கள் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள். அவர்கள் சி.பி.எம்மிற்கு மிக நெருக்கமானவர்கள் என்பதால் காவல்துறையே அவர்களைக் கண்டு அஞ்சுகிறது.” என்றார் மேசால்.\nஆனால் கமல்சிரி, பழங்குடி மக்களின் மொழியான கோக்போராக்கில் தன்னுடையை பயங்கரமான கதையை விவரிக்கத் தொடங்கினார். “அவர்கள் எங்களை வற்புறுத்தி இழுத்துச் சென்றனர். நான் அவர்களிடம் எனக்குப் பில்லி சூனியம் எதுவும் தெரியாது என்று கூறினேன். ஆனால் அவர்கள் நம்ப மறுத்தனர். எங்களைக் கடுமையாக அடித்தனர். நாங்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டபோது சிறுநீரைக் குடிக்க வைத்தனர். எங்களுக்கு உணவு கொடுக்கவில்லை. என்னையும் என் சகோதரியையும் தினமும் பலமுறை வன்புணர்ச்சி செய்தனர்.\"\nதலைமுடி மழிக்கப்பட்டு, தெய்னி(சூனியக்காரி) என்று முத்திரை குத்தப்பட்ட இந்தப் பழங்குடிப்பெண் கூறுவதிலிருந்து ஒன்று நமக்குத் தெளிவாகிறது. சம்பவத்தைப் பற்றி முதல்வருக்குத் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது அல்லது அவர் வேண்டுமென்றே உண்மையை மறைத்துள்ளார். கமலசிரியும் மேசாலும் அனைவர் முன்னிலையிலும் உடலுறவு கொள்ள வற்புறுத்தப்பட்டனர் என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.\nஆனால் மேசால் கூறும் உண்மை மேலும் கொடுமையானது. \"அவர்கள் எங்களை அடித்ததில் நாங்கள் பலமுறை நினைவிழந்தோம். முதல்வர் கூறுவது போல அவர்கள் என்னை என் மனைவியிடம் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தவில்லை. ஆனால் மனைவியின் சகோதரியுடன் அவர்கள் முன்னிலையில் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தினர். அவர்களில் சிலர் புகைப்படங்களும் எடுத்தனர். எங்கள் உயிர் அவர்கள் கையிலிருந்தது. எங்கள் கண் முன்னே அவர்கள் தர்மசிரியைக் கொன்றனர். அவர்கள் எங்கள் இருவரையும் கொன்றாலும் கொன்றிருப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் என்பதும் நாங்கள் சிபிஎம்மை விட்டு வெளியேறி காங்கிரசில் சேர்ந்ததும் தான்.”\nஇந்த சம்பவத்தை சூனியக்காரியை வேட்டையாடியாதாக மாற்றியதே ஒரு திட்டமிட்ட சதி என்று கூறுகின்றனர் உள்ளூர்வாசிகள். “இவர்கள் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் என்பதால் குறிவைக்கப்படார்கள் என்பதில் எங்களுக்குச் சிறிதும் ஐயமில்லை” ��ன்கிறார் சிற்றூரிலுள்ள முதியவரான பிரேந்திரகுமார் திரிபுரா. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஆளுங்கட்சி ஆதவாளர்கள் என்பதும் உள்ளூர் சி.பி.எம் தலைவர் அருண் திரிபுராவிற்கு நெருக்கமானவர்கள் என்பதும் சாலிட்டா பான்குல்லிலுள்ள அனைவருக்கும் தெரியும்” என்கிறார் பீரேந்திரகுமார்.\nஆனால் காவல்துறையோ கொலை வழக்கை மட்டும் பதிவு செய்ததே தவிர, மேசால் சந்திரா காவல்நிலையத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி முறையிட்ட பிறகும் கூட கற்பழிப்பு வழக்குப் பிரிவைச் சேர்க்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.\n“என்ன கொடுமைகள் செய்தாலும் ஆளுங்கட்சி ஆட்களைத் தொடக்கூடாதென்று ஆளுங்கட்சி கடும் அழுத்தம் கொடுக்கிறது. மீறி நாங்கள் நடவடிக்கை எடுத்தால் உடனடியாக தொலை தூரங்களுக்கு இட மாறுதல் கொடுக்கப்படும். கடைசியில் எல்லாரும் எங்களைத்தான் குற்றம் சொல்லுவார்கள்” என்கிறார் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி.\nசிபிஎம் தன்னுடைய மக்களுக்கு என்ன செய்கிறது என்பதைப் பாருங்கள்\nமகரம் சர்தார் பாரா,மேற்கு திரிபுரா மாவட்டம்.\nமங்கலட்சுமி பல ஆண்டுகளாக தீவிரமான சிபிஎம் ஆதவாளராக இருந்தார். இரண்டு மகள்களைத் திருமணம் செய்து கொடுத்தபிறகு மங்கலட்சுமி தெப்பார்மா தன் இரண்டு மகன்களுடன் மகரம் சர்தார் பாராவில் வசித்து வந்தார். செப்டம்பர் 9ஆம் நாள், 2011 அன்று இரவு மங்கலட்சுமி தன்னுடைய வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பழங்குடியினரான சுக்குராம் தெப்பார்மா, சத்யராம் தெப்பர்மா, பிரசென்சித் தெப்பார்மா ஆகியோர் அவர் வீட்டிற்கு வந்தனர். மங்கலட்சுமி அவர்களுக்கு உள்ளூர் மதுவைக் குடிக்கக் கொடுத்தார். அவர்கள் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு போதையிலிருந்த அந்த இளைஞர்கள் ஒரு வண்டியில் மங்கலட்சுமியை இழுத்துப்போட்டு துப்பாயை டோலா செர்ராவிற்கு (ஓடை) எடுத்துச் சென்றனர். அங்கு அவரைக் கூட்டமாக வன்புணர்ச்சி செய்தனர்.\n“எனக்கு அவர்களை நன்றாகத் தெரியும். அவர்கள் இதே பகுதியைச் சேர்ந்தவர்கள்தாம். சிபிஎம்மைச் சேர்ந்தவர்கள். சிபிஎம் ஆதரவாளர்கள்” என்று மங்கலட்சுமி தன்னுடைய அழுகைக்கு நடுவே தெரிவித்தார். “இடது சாரிகள் பழங்குடி மக்களின் உரிமைக்காகப் ப��ராடியதால் நான் சிறுவயதிலிருந்தே சிபிஎம்மை ஆதரித்தேன். ஆனால் கட்சி தன் சொந்த மக்களுக்கு என்ன செய்கிறது என்று பாருங்கள்” என்றார்.\nகுற்றவாளிகள் சிபிஎம்மைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று சிபிஎம் கட்சிக்காரர்கள் வற்புறுத்தியதால் மங்கலட்சுமி சிபிஎம்மை ஆதரிப்பதை நிறுத்திவிட்டார்.\nசிபிஎம் பழங்குடி மக்களை அச்சுறுத்தி வைக்க முயல்கிறது.\nபோர்டோவால், மேற்கு திரிபுரா மாவட்டம்.\nஅவளுக்கு ஐந்து வயதுதான். ஆனால் அந்த இளம் வயது கூட அவனுக்குத் தயக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏழைப் பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த சோதிலா உரூபினி ஒரு முறையல்ல, இருமுறை வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டாள். சிபிஎம் தலைவரும் சம்பா சிற்றூரின் முன்னாள் தலைவருமான இரபி நாராயண் உரூபினி என்பவரின் மகன் சமீன் உரூபினிதான், சோதிலாவை வண்புணர்ச்சி செய்தான். திரிபுரா பழங்குடிப் பகுதிகளுக்காக, தனித்தியங்கும் மாவட்ட மன்றத்தின் கீழ் சம்பா சிற்றூர் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nசோதிலா பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும்போது. 2011, செப்டம்பர் 28ஆம் நாள் சமீனால் வண்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை(FIR) தெரிவிக்கிறது. ”2010இல் அவன் இதே குற்றத்தைச் செய்தான். ஆனால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எங்களை அவன் அச்சுறுத்தியதால் நாங்கள் அப்போது அமைதியாக இருந்துவிட்டோம்” என்கிறார் சோதிலாவின் தந்தையான பூர்ணா மாணிக் உரூபினி. இரண்டாம் முறை தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் பூர்ணா மாணிக் காவல்துறையை அணுகினார்.\nபூர்ணா மாணிக் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியையும் தன் ஐந்து குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும். அவருக்குச் சொந்தமாக நிலமில்லை. அவர் பிபில்(BPL) அட்டை வைத்திருக்கிறார். ஆனால் அதுவும் அவர் காவல்துறையை அணுகிய பிறகு புதுப்பிக்கப்படவில்லை. அவர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்(MGNREGA) அட்டை வைத்திருக்கிறார். ஆனாலும் தினமும் வேலை கிடைப்பதில்லை.\n“நான் திப்ரா சுதேசி தேசியக் கட்சியின்(Indigenous Nationalist Party of Twipra (INPT)) பேரணியில் கலந்து கொண்டதால் உள்ளூர் சிபிஎம் தலைவர்கள் என் மீது கோபமாக உள்ளனர்” என்று பூர்ணா தெரிவித்தார். சம்பவத்திற்குப் பிறகு, இதுவரை எந்த அதிகாரியோ அமைச்சரோ பூர்ணாவின் வீட்டிற்கு சென்று விசாரிக்கவில்லை என்பதிலிருந்து அவர்களின் அக்கறையின்மை தெரிகிறது. பூர்ணாவின் வலியையும் வேதனையையும் அதிகப்படுத்துவது போல சாமின் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறான்.\n“5 வயது சோதிலாவாக இருந்தாலும் 50 வயது தெப்பார்மாவாக இருந்தாலும் பழங்குடிப் பெண்கள்தான் சிபிஎம்மின் இரை. பழங்குடி மக்களின் வாக்கு வங்கி சிபிஎம்மின் கையை விட்டுப் போய்விட்டதால், சிபிஎம் பழங்குடி மக்களை அச்சுறுத்தி வைக்க முயல்கிறது.\" என்கிறார் ஐஎன்பிடி(INPT) கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான இராசெசுவர் தெப்பார்மா. இவர் ஐஎன்பிடி கட்சியின் பழங்குடி மக்களுக்கான அரசியல் குழுவைச் சேர்ந்தவர்.\n“இங்கு நாங்கள் பார்ப்பது எங்களை அச்சுறுத்துகிறது, கவலை தருகிறது. எப்போதெல்லாம் பழங்குடிப் பெண் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறாளோ அப்போதெல்லாம் அரசியல்வாதிகள் அப்பெண்ணின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். இது ஒரு சார்புத் தன்மை என்பது தெளிவு. அதிகாரத்திலுள்ளவர்களுக்கு இதைச் செய்ய எந்த அதிகாரமும் இல்லை” என்று தெரிவித்தார் திரிபுராவிலுள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த மகாராசா பிரத்யோத் கிசோர் மாணிக்யா.\n- இரத்னதீப் சௌத்ரி (தெகல்காவின் முதன்மைச் செய்தியாளர்).\nமேற்கு வங்கத்தில் தங்களது ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக வருவார்கள் என்ற அச்சத்தில் மரிச்ஜாபி தீவில் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, 17,000 தலித் மக்களைக் கொன்றது சிபிஎம் கட்சி (கம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய சுந்தர்பான் – மரிச்ஜாப்பி தலித் இனப் படுகொலை). ‘அரசியல் கொலைகள் ஒன்றும் எங்கள் கட்சிக்குப் புதிதன்று’ என்று கூறி, சிபிஎம் கட்சி எப்படி தனது அரசியல் எதிரிகளை கொலை செய்தது என்று அக்கட்சியின் இடுக்கி (கேரளா) மாவட்ட செயலாளர் எம்.எம்.மணி விவரித்தது அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது (http://tamil.oneindia.in/news/2012/05/29/india-execution-remark-kerala-cpm-leader-154711.html). இந்நிலையில் திரிபுராவில் மாற்றுக் கட்சிகளில் இருந்தார்கள் என்பதற்காக பாலியல் அத்துமீறலுக்கான பழங்குடியினப் பெண்களைப் பற்றிய செய்தி, சிபிஎம் கட்சி மீதான அச்சத்தை அதிகப்படுத்துகிறது.\nகருத்தாக்கமும் தமிழாக்கமும் - வி.நரேந்திரன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஆட்சிக்கு வந்துவிட்டால் எல்லா கட்சியினரும் ஒன்றே. கட்டுரையைப் படித்ததில் ஒன்று தெரிகிறது, சிபிஎம் ஆட்சிக்கு வராத மாநிலங்களில் உள்ள தலித்துகள், பழங்குடி மக்கள் பாக்கியவான்கள் போலும்\nமிகவும் தெளிவான விளக்கம் ..,\nகாத்திருக்கிறோம் இன்னும் பல படைப்புகளுக்காக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7174/amp", "date_download": "2020-02-27T18:15:22Z", "digest": "sha1:I2QFWBE5GA7LT7APOXNEDJGJE3ARGGMF", "length": 10458, "nlines": 98, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்! | Dinakaran", "raw_content": "\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\nகடந்த 2017ம் ஆண்டில் பிரித்திகா யாஷினி என்ற திருநங்கை முதன் முதலில் போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் முதன்மை திட்ட மேலாளராக பொள்ளாச்சியை சேர்ந்த சம்யுக்தா விஜயன் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளவர் அன்பு ரூபி. இப்போது தமிழ்நாட்டின் முதல் திருநங்கை நர்ஸாக அன்பு ரூபி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதிருநங்கைகள் என்றால் முகம் சுழிக்க வேண்டிய அவசியம் இருக்காது. திருநங்கைகள் என்றாலே ரயிலிலோ அல்லது கடைகளில் கைத்தட்டி பிச்சை எடுப்பவர்கள் என்ற எண்ணம் இனி வரும் நாட்களில் சுத்தமாக மறைந்துவிடும். இதற்கு உதாரணமாக அன்பு ரூபி 25 வயதில் அரசு மருத்துவமனையில் நர்சாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம், சேர்வைகாரன் மடத்தை சேர்ந்த பார்வையற்றவரான ரத்ன பாண்டி - தேன்மொழி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் அன்பு ராஜ். காலங்கள் கடந்த போது இவரிடம் பெண் தன்மை மேலோங்கியது. இதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.\nஆனால், அவரது தாய் தேன்மொழி திருநங்கையான அன்பு ராஜ்க்கு உறுதுணையாக இருந்தார். இதையடுத்து அன்பு ராஜ் என்ற தன் பெயரை அன்பு ரூபி என பெயரை மாற்றிக்கொண்டார். அதே சமயம் பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் உறவினர்களின��� கேலிப் பேச்சுக்களை பற்றி ரூபி சிறிதும் கவலைப்படவில்லை. பள்ளிக்கு சென்று படித்தார். கிண்டல் கேலிக்கு பயந்து வீட்டில் ஒடுங்கிவிடாமல், விடாமுயற்சியுடன் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன் பின் நெல்லையில் உள்ள நர்சிங் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பிற்கு வாய்ப்பு கிடைத்தது.\nநர்சிங் துறையில் சேர்ந்து படித்தார். கடைசியாண்டு படிப்பை முடிக்கும் போது, ரூபியின் தந்தை காலமானார். அதனால் குடும்ப பொறுப்பு ரூபியின் மேல் விழுந்தது. படிப்பை முடித்து மூன்றரை ஆண்டுகள் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றினார். தற்போது இவருக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணிக்கான வாய்ப்பு கிடைத்தது.\nதமிழ்நாட்டின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை ரூபி பெற்றுள்ளார். இவரின் முயற்சி மற்றும் உழைப்பை பாராட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த டிசம்பர் 2ம் தேதி ரூபியின் சொந்த ஊரிலேயே அவருக்கு செவிலியர் பணி வழங்கி கவுரவித்துள்ளார்.\nஇது குறித்து தாய் தேன்மொழி கூறுகையில், ‘‘மாற்றுப்பாலினத்தவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. மகன் மகளாக மாறியது முன்பு மனம் வலித்தாலும் தற்போது அவள்தான் எங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறாள். அவளின் வெற்றியை கண்டு நான் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபக்கம் மிகவும் பெருமையாக உணர்கிறேன்’’ என்றார்.\nஅரசு பணி பெற்ற அன்பு ரூபி `திருநங்கைகள் பலருக்கு உடல்ரீதியான பிரச்னை உள்ளதை அறிந்தே நான் நர்சிங் பயிற்சி பெற்றேன். மேலும் சிகிச்சை பெற வசதியில்லாத ஏழைகள் உடல் பிரச்னைக்கு தீர்வு காண உதவுவேன்’ என்றார்.\nஅலெக்ஸாண்டர் முதல் அஸ்வினி பாட்டி வரை...அச்சுறுத்தும் பார்க்கின்சன் நோய்\nலட்சம் மரங்களை உருவாக்கிய மூதாட்டிக்கு கவுரவம்\nரவிவர்மா ஓவியமாக மாறிய நட்சத்திரங்கள்\nரிடிவிட் செய்தவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பரிசு\nயாரையும் நம்பி நான் இல்லை\nஎவன்டி உன்ன பாக்கப் போறான்\nகோலா உருண்டை சாப்பிடவே மதுரைக்கு போனேன்\nதாத்தா போல் மக்கள் மனதில் இடம் பிடிப்பேன்\nகாதலர் தின ஸ்பெஷல் துணுக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/evPyzxE", "date_download": "2020-02-27T17:10:49Z", "digest": "sha1:ORFXH3UL4GBKDZYUK5FCRUZNYD77HAVD", "length": 4391, "nlines": 131, "source_domain": "sharechat.com", "title": "🤣 லொள்ளு Images suriya - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\n1 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஅழகிய கவிதையுடன் சில வரிகள்📝\n#👩 பெண்களின் பெருமை #👩பெண்களின் சம உரிமை👩 #👭பெண்களின் நட்பு\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astro-questions-and-answers/%E0%AE%B5%E0%AE%B3%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D%E2%80%8C%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E2%80%8C%E0%AE%AF%E0%AF%8D%E2%80%8C%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E2%80%8C%E0%AE%AF%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E2%80%8C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-111102800039_1.htm", "date_download": "2020-02-27T18:49:49Z", "digest": "sha1:5ZEOEHPDLYQSKT3GFUFK57T55OCTY7JZ", "length": 12305, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "வள‌ர்‌பிறை, தே‌ய்‌பிறை‌யி‌ல் செ‌ய்ய வே‌ண்டியது எ‌ன்ன? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 28 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவள‌ர்‌பிறை, தே‌ய்‌பிறை‌யி‌ல் செ‌ய்ய வே‌ண்டியது எ‌ன்ன\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: வளர்பிறை, தேய்பிறை என்பது ஒவ்வொரு மாதமும் வருகிறது. இதில் செய்ய வேண்டியது என்ன\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: அந்தக் காலத்தில் சந்திரன் நமக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வந்திருக்கிறது. ஏனென்றால் அப்பொழுது மின்சார விளக்குகள் எதுவும் கிடையாது. இரவு நேரங்களில் சந்திரனையே அடிப்படையாக வைத்து எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள். அதனால் வளர்பிறை என்பதற்கு இன்றைக்கும் மக்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nதிருமணம், கிரகப் பிரவேசம் இதற்கெல்லாம் வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். வளர்பிறை போல வளர்ந்து, கணவன்-மனைவி இருவரும் பிரகாசமாக இருந்து 16 செல்வங்களுடன் வாழ வேண்டும் என்பதற்காகச் செய்கிறார்கள். அதேபோல கிரகப் பிரவேசம் செய்யும் போதும் வளர்பிறையைப் பார்க்கிறார்கள். ஏனென்றால், குடிபுகும் வீட்டில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் வாழ வேண்டும். அதற்கு வளர்பிறையாக இருந்தால் விசேஷம் என்றும் சொல்கிறார்கள். இதேபோல, குழந்தைகளை முதன் முதலில் கல்விக் கூடத்தில் சேர்ப்பது, வேலையில் சென்று சேருவது, வியாபாரம் தொடங்குவது, வீடுகட்டத் தொடங்குவது போன்ற முக்கியமான விஷயங்களுக்கு வளர்பிறைதான் முக்கியம் என்று சொல்கிறார்கள்.\nதேய்பிறை என்பது என்னவென்றால், நோய்க்கு மருந்தின்மை, அதாவது தேயவேண்டும். அதாவது நோய் விலக வேண்டும், தீர வேண்டும். அதற்காகத்தான் தேய்பிறை. அதற்கடுத்ததாக, கடன் அடைப்பதற்கு, கடன் வாங்குவதற்கு தேய்பிறை நல்லது. அறுவை கிசிச்சை செய்வதற்கும் தேய்பிறை நல்லது. தவிர, வழக்கு தொடரவும், விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி பெறவும் தேய்பிறை நல்லது.\nதுர்காஷ்டமி அன்று துர்க்கையை வழிபட்டால் நல்லது.\nஆயுத பூசையா, சரஸ்வதி பூசையா\nதாத்தாவின் பெயரை முதல் எழுத்தாக சேர்ப்பது ஏன்\nசிலைகளைத் திருடுபவர்கள் பாதிக்கப்படாதது ஏன்\n‌திரு‌விழா‌க்க‌ளி‌ல் உ‌றியடி, ‌தீ ‌மி‌தி எத‌ற்காக\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhnutpam.wordpress.com/2019/01/11/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-5/", "date_download": "2020-02-27T17:37:06Z", "digest": "sha1:IR5SEGVMDESNUEW5Y5WAAONPB2MFXQ3N", "length": 10037, "nlines": 72, "source_domain": "thamizhnutpam.wordpress.com", "title": "செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – அலுவலக எழுத்துப் பயன்பாடு – பகுதி 5 – தமிழ் (தொழில்)நுட்பம்", "raw_content": "\nபுதிய தொழில்நுட்பங்களைத் தமிழில் தெரிந்து கொள்ளலாமே\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – அலுவலக எழுத்துப் பயன்பாடு – பகுதி 5\nஐம்பது ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமாக இருந்த தட்டச்சுப் பணிகள் இன்று மறைந்துவிட்டன. தட்டச்சு வேலைகள் எப்படி மாறி இன்றைய புதிய வேலைகளாக மாறியுள்ளது இன்றைய புதிய வாய்ப்புகள் என்னென்ன இன்றைய புதிய வாய்ப்புகள் என்னென்ன செயற்கை நுண்ணறிவுத் துறை வளர்ந்துவிட்டால், இன்றைய அலுவலக வேலைகள் மறைந்து விடுமா செயற்கை நுண்ணறிவுத் துறை வளர்ந்துவிட்டால், இன்றைய அலுவலக வேலைகள் மறைந்து விடுமா பரவலான வேலை வாய்ப்புகள் எங்கே இருக்கக் கூடும். இந்தப் பகுதியில் இந்த முக்கிய வாழ்வாதார விஷயத்தை ஆராய்வோம்\nஆசிரியர் ravinatarajanபிரசுரிக்கப்பட்டது ஜனவரி 11, 2019 பிப்ரவரி 7, 2019 பிரிவுகள் கணினி தொழில்நுட்பம்,செயற்கை நுண்ணறிவு,தகவல் தொழில்நுட்பம்குறிச்சொற்கள் Artificial Intelligence\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – தானோட்டிக் கார்கள் பயன்பாடு – பகுதி 4\nஅடுத்து Next post: செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – விடியோ பயன்பாடு – பகுதி 6\nஇசைபட வாழ்வோம் – பகுதி 1\nநம்ம கையில என்ன இருக்கு\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – புதியதொரு எதிர்காலம் – பகுதி 18\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – எதிர்கால வேலைகள் – பகுதி 17\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – ஒரு Recap மற்றும் HR -ல் AI – பகுதி 15\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – இசைத் துறையில் AI – பகுதி 14\nமாதங்கள் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2019 (1) நவம்பர் 2019 (1) ஒக்ரோபர் 2019 (1) செப்ரெம்பர் 2019 (1) ஓகஸ்ட் 2019 (1) ஏப்ரல் 2019 (2) மார்ச் 2019 (5) பிப்ரவரி 2019 (4) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (4) மே 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) பிப்ரவரி 2018 (2) திசெம்பர் 2017 (1) நவம்பர் 2017 (1) ஒக்ரோபர் 2017 (2) செப்ரெம்பர் 2017 (1) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) மே 2017 (2) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) பிப்ரவரி 2017 (1) ஜனவரி 2017 (2) நவம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2016 (2) ஓகஸ்ட் 2016 (2) ஜூலை 2016 (2) ஜூன் 2016 (1) மே 2016 (1) ஏப்ரல் 2016 (2) மார்ச் 2016 (2) பிப்ரவரி 2016 (1) ஜனவரி 2016 (2) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) ஒக்ரோபர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (3) மார்ச் 2015 (1) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (1) செப்ரெம்பர் 2014 (2) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (1) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (1) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (1) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (4) ஓகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) மார்ச் 2012 (1) பிப்ரவரி 2012 (2) நவம்பர் 2011 (1) ஒக்ரோபர் 2011 (2) மே 2011 (2) ஏப்ரல் 2011 (2) ஜனவரி 2011 (2) நவம்பர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (1) ஓகஸ்ட் 2010 (4) ஜூன் 2010 (1) மே 2010 (3) ஏப்ரல் 2010 (2) மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1)\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனிமேஷன் தொழில்நுட்பம், இசை (11) இசை தொழில்நுட்பம் (3) இணைய அந்தரங்கம் (27) இணைய தொழில்நுட்பம் (38) உச்சக் குளிர் அணு பெளதிகம் (6) உயிரியல் தொழில்நுட்பம் (4) கணினி தொழில்நுட்பம் (46) கருவிகளின் இணையம் (26) சூழலியல் தொழில்நுட்பம் (5) செயற்கை நுண்ணறிவு (37) தகவல் தொழில்நுட்பம் (37) தகவல் விஞ்ஞானம் (3) தானோட்டிக் கார்கள் (15) துல்லிய நேர அளவீட்டுத் தொழில்நுட்பம் (6) நிதித் தொழில்நுட்பம் (6) நுண் துகள் அணு பெளதிகம் (10) புத்தக விமர்சனம் (4) மின் புத்தகங்கள் (2) மின் வியாபார தொழில்நுட்பம் (4) லேசர் தொழில்நுட்பம் (5) விஞ்ஞான கணிமை (18) விஞ்ஞான சிந்தனை (3) விண்வெளி ஆராய்ச்சி (1) Financial technology (1) Uncategorized (5)\nFollow தமிழ் (தொழில்)நுட்பம் on WordPress.com\nவலைப்பூவை மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nஉங்களது மின்னஞ்சலை பதிவு செய்தால், புதிய கட்டுரைகள் வெளிவரும் பொழுது உடனே அறிவீர்கள்\nதமிழ் (தொழில்)நுட்பம் வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/12164311/1270966/CJI-under-RTI-Act-SC-to-pronounce-verdict-tomorrow.vpf", "date_download": "2020-02-27T16:15:56Z", "digest": "sha1:N63A235HYGX4BRFLFUO7EESB4WHGMXEN", "length": 15994, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி இடம்பெறும் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு || CJI under RTI Act: SC to pronounce verdict tomorrow", "raw_content": "\nசென்னை 27-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி இடம்பெறும் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு\nமாற்றம்: நவம்பர் 12, 2019 17:24 IST\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்குகிறது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்குகிறது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது.\nடெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப��பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்ற டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு நாளை மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nSC | chief justice | RTI | சுப்ரீம் கோர்ட் | தலைமை நீதிபதி | ஆர்டிஐ\nடெல்லி வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - கெஜ்ரிவால்\nவன்முறையை தூண்டும் பேச்சுக்காக எப்.ஐ.ஆர். இல்லை- டெல்லி ஐகோர்ட்டில் போலீஸ் விளக்கம்\nஅமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்- ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்த காங். தலைவர்கள்\nமகளிர் உலக கோப்பை - நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி\nகருத்து திருட்டு.... அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது பீகாரில் வழக்கு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு\nடெல்லி வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு\nசீனாவில் நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு தடை\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகளே காரணம் - பிரகாஷ் ஜவடேகர்\nசோனியாகாந்தி காங்கிரஸ் தலைவராக நீடிக்க வேண்டும்- மணிஷ்திவாரி எம்பி பேட்டி\n‘விவிபாட்’ தகவல்களை ஒரு வருடத்துக்கு முன்பே அழித்துவிட்டது - தேர்தல் கமி‌‌ஷன் மீது புகார் மனு தாக்கல்\nராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு\nமாநில அரசு பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் இல்லை - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nசபரிமலை கோவில் நகைகளை ஏன் கேரள அரசிடம் ஒப்படைக்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட் கேள்வி\nஆழ்துளை கிணறுகள் தொடர்பான பொதுநல வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nஇந்திய பெண்ணை கரம்பிடிக்கிறார் மேக்ஸ்வெல்\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nஒரேநாள் இரவில் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்: இந்திய பந்து வீச்சாளர்கள் யுனிட் மீது மெக்ராத் நம்பிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/254976?ref=view-thiraimix", "date_download": "2020-02-27T16:40:09Z", "digest": "sha1:Y55DP3GHZMJ5YZXLPTRMVAFQ3QJ6NWOB", "length": 13495, "nlines": 125, "source_domain": "www.manithan.com", "title": "கூலித்தொழிலாளிக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்... கோடீஸ்வரரானதும் பொலிசில் தஞ்சம்! நடந்தது என்ன? - Manithan", "raw_content": "\nஆண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து மரணம் கூட நிகழலாம்... உடனே மருத்துவரை அணுகுங்கள்\nகனடாவில் திடீரென மாயமான இந்திய வம்சாவளி பெண்... கண்ணீர் விட்டு கதறும் பிள்ளைகள்\n“சம்பளமும் கிடையாது, சாப்பாடும் கிடையாது என்னை அடிமையாக வைத்துள்ளார்” - நடிகர் நகுலின் தற்போதைய நிலை...\nசுவிஸில் 13 வயது சிறுமியின் தற்கொலைக்கு காரணமான நபருக்கு கிடைத்த தண்டனை: முழு தகவல்\nமகன் பட்ட துயரம் யாருக்கும் வேண்டாம்... குவிந்த ரூ.34 கோடி நிதியை தொண்டு நிறுவனத்துக்கு அளித்த தாயார்\nஇத்தாலியை நெருக்கும் கொரோனா வைரஸ்... போப் பிரான்சிஸ் திடீர் சுகவீனம்: வழிபாடுகள் ரத்தானதால் பரபரப்பு\n கோட்டாபய அரசாங்கம் எடுத்துக் கொண்டது சபதம்\nகொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு விரைந்த பிரித்தானியர்: பலபேருடன் இருமியபடி காத்திருக்க வைத்த கொடுமை\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nபாடகர்களையும் மிஞ்சிய சுட்டி சிறு���ன் மில்லியன் பேரை வாயடைக்க வைத்த குரல்.... இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்\nஆண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து மரணம் கூட நிகழலாம்... உடனே மருத்துவரை அணுகுங்கள்\nதினமும் பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பதால் என்ன நடக்கும் இந்த கொடிய நோய்களுக்கு இனி மருந்து தேவையில்லை\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nகூலித்தொழிலாளிக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்... கோடீஸ்வரரானதும் பொலிசில் தஞ்சம்\nகேரளாவில் லொட்டரி சீட்டு வாங்கியதில் 1 கோடி ரூபாய் பரிசு பெற்ற கூலித்தொழிலாளி தனது பாதுகாப்பு வேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nகேரளா மாநிலத்தில் லொட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.\nமேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் தாஜ் முல்ஹக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக தங்களது மாநிலத்தில் நிலவிய வறுமையின் காரணமாக கூலி வேலை செய்து பிழைக்க கேரளாவில் தஞ்சமடைந்தார்.\nகேரளாவிலேயே திருமணம் செய்து கொண்ட அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன . குடும்ப வறுமைக்கு இடையிலும் லொட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு லொட்டரி ஒன்றை வாங்கிய தாஜ் முல்ஹக்கு எதிர்பாராதவிதமாக ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. தாஜ் முல்ஹக்கிற்கு பரிசு விழுந்ததும் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினார்.\nஆனால் சிலர் அவரிடமிருந்த சீட்டை பறிக்க முயன்றதாகவும், பரிசுத் தொகையினைஎப்படி வாங்குவது என திகைத்துள்ளார். எனவே தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கோழிக்கோடு காவல் நிலையத்தில் அவர் புகார் தெரிவித்துள்ளார்.\nபுகாரை பெற்ற பொலிசார் உண்மையிலேயே அவருக்கு பரிசுத்தொகை விழுந்துள்ளதா என்று விசாரித்த பின்பு, அவருக்கு சேர வேண்டிய பரிசுத்தொகையினை வாங்கிக் கொடுத்துள்ளனர்.\nஇதனால் கோழிக்கோடு பொலிசாருக்கு தாஜ் முல்ஹக் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளதுடன் இது நாள் வரை நாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் தீர்ந்துவிட்டது லொட்டரி சீட்டில் கிடைத்த பணத்தை வைத்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழப்போவதாகவும் கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மா���் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nபுதிய கெட்டப்புடன் இலங்கை தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்... சரமாரியாக திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்\nகண்வலியால் துடித்த நபருக்கு புற்றுநோய் என்ற மருத்துவர்கள்... அறுவைசிகிச்சையில் கண்ட பேரதிர்ச்சி\nஇலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் எடுத்துரைப்பு\nசஜித் தலைமையில் நுவரெலியாவை கைப்பற்றுவோம்: திகாம்பரம் எம்.பி\nஇலங்கைக்கு ஜெனீவாவிலிருந்து முதல் நெருக்கடி\nஉலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இலங்கை முன்னேற முடியாது: றிசாட் எம்.பி\nசஜின் வாஸ் குணவர்தன விளக்கமறியலில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196452?ref=archive-feed", "date_download": "2020-02-27T16:59:41Z", "digest": "sha1:EJPRC3DPILO6WN5PR7GNV4E4VN7STG4M", "length": 9093, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரி மகிந்தவுக்கு இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரி மகிந்தவுக்கு இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்த இரண்டு தரப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக நம்ப தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசாங்கத்தின் பிரதான கூட்டணி கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இடையில் நிலவும் நெருக்கடி உக்கிரமடைந்து வரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் அனுசரணையில் மகிந்த - மைத்திரி இடையில் இணக்கத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தை தொடர்பான கடந்த காலங்களில் பேசப்பட்டது.\nஎனினும் எதிர்பாராத விதமாக அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன.\nஇதனால், இம்முறை எந்த அரசியல் தரகரின் உதவியும் இல்லாமல் உயர் மட்ட தலைவர்கள் இடையில் இந்த பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nஉரிய அரசியல் வேலைத்திட்டம் மற்றும் கால அட்டவணைக்கு அமைய இம்முறை பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇரண்டு வாரங்களில் பேச்சுவார்த்தை நிறைவு செய்து தீர்மானம் ஒன்றுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2008/", "date_download": "2020-02-27T18:01:25Z", "digest": "sha1:B6WEL2J3XI4BCENEFFARSFHRRC53O2SO", "length": 155945, "nlines": 654, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: 2008", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன��னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.��ி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம�� பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் த��ருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூ��ுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ண��ிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பைய��் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: எம்.ரிஷான் ஷெரீப்\nபிறந்த கணம் தொட்டுக் கதைகளோடு கலந்துவிட்டவர்கள் நாம். சூழவும் சொல்லப்பட்ட கதைகளிலிருந்தே மொழிகளைக் கற்றுக்கொண்டோம் என்பது உண்மையன்றி வேறென்ன நமது ஒவ்வொரு செயல்களும் கூடப் பிந்திய கணங்களுக்குக் கதைகள்தானே.\nவாய்மொழி, சுவடிகள், புத்தகங்களெனத் தொடர்ந்து இப்பொழுது இணையத்திலும் கதைகள் சொல்லப்படுகின்றன. வேற்று தேசமொன்றின் யுத்தக்கதைகளென அல்லது பேய்களலையும் கதைகளெனச் சொல்லப்பட்டவற்றின் யுத்தவீரர்கள், மனிதத்தலைக் குதிரை, விளக்குமாறில் பறக்கும் சூனியக்கிழவி, சிறகு முளைத்த தேவதைகள் எல்லாம் இன்னும் மூளையில் பத்திரமாகவும், பாத்திரமாகவும் உள்ளன எனில் அந்தக் கதைகளெல்லாம் சுவாரஸ்யம் மிகுந்தவை அல்லது சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டவை என்றுதானே அர்த்தம்.\nஅவ்வாறாகத் தங்கள் வலைப்பூக்களில் சுவாரஸ்யம் மிகுந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்பவர்கள் பற்றி இன்று அலசுகிறேன்.\nசாந்தினி வரதராஜன் - 'நாளைய உலகம்' எனும் வலைப்பூவில் இவரது நேற்றைய காலங்களில் தோய்ந்த உலகம் சிறுகதைகளாக முழுமை பெற்றிருக்கிறது. அனேகமான கதைகள் தனது தாய்த்தேசத்தைப் பிரிந்த வலிகளை, அம்மாவுடனான நாட்களை, சொந்த மண்ணில் கழிந்த இளமைப்பருவத்தை அசைபோடுகின்றன.ஈழ மொழிநடையைப் பாவித்துக் கதைகள் சொல்லப்படும் விதம் சிறப்பு.\nகே.பாலமுருகன் - உண்மை நிகழ்வு, புனைவு, பின்னவீனத்துவம், நகைச்சுவை என எல்லாத்தளங்களிலும் சிறப்பாகப் பயணிக்கின்றன இவரது சிறுகதைகள். மிகவும் வித்தியாசமான நிகழ்விடங்களைக் காட்சிப்படுத்துகின்றன இவர் கொண்டு வரும் எழுத்துக்கள் .\nநிலாரசிகன் - அறிவியல், விஞ்ஞானப் புனைகதைகள், அனுபவக் கதைகள், கிராமத்துக் கதைகள், காதல் தொடர்களெனப் பல தளங்களில் தனது எழுத்துக்களை சுவாரஸ்யமாகக் கதை ���ொல்லவைத்திருக்கிறார் இவர்.\nடிசே - மனமதிரச் செய்யும் பால்யத்தின் காலங்களை இவரது 'ஹேமா அக்கா' சிறுகதையில் கண்டேன். ஒவ்வொரு வரிகளும் கண்முன்னே களத்தினையும் அம்மனிதர்களையும் காட்சிப்படுத்துகின்றன. போரின் வன்மப்பொழுதொன்றில் நிகழ்ந்த வன்முறை, பெருங்கோபமொன்றினால் வெளியிட்ட உக்கிரவார்த்தைகளெனக் கதை, வாசிப்பவர்களின் மனதை இழுத்துக் கொண்டு பயணிக்கிறது.\nசந்திரவதனா செல்வகுமாரன் - சிறுகதையுலகின் நீண்ட கால எழுத்தாளர். வாழ்வின் எல்லாப்புள்ளிகளையும் இணைத்து சிறுகதைகள், குட்டிக்கதைகளென அழகிய கோலங்களைத் தாங்கி நிற்கிறது இவரது வலைப்பக்கம். தனது சிறுகதைத் தொகுப்பின் கதைகளையும் பதிவிட்டிருப்பது பிடித்திருக்கிறது.\nஅகிலன் - 'மரணத்தின் வாசனை'யென இவர் முகரச் செய்யும் பக்கங்களில் யுத்தமும் குருதியும் சமமாய்க் கலந்த வாடையடிக்கிறது. சிறுகதைகளெனச் சொல்லியிவர் எழுதவில்லையெனினும் இவரது இந்த இரத்தக்குறிப்புக்களின் தாக்கம் மிக நீண்ட நாட்களுக்கு நெஞ்சில் அதிர்பவை. சொற்களையும் எழுத்துக்களையும் அருமையாகக் கையாளும் திறன்படைத்தவரின் கதை சொல்லும் திறனும் அபாரம்.\nசக்தி ராசையா - வாழ்வின் பக்கங்களிலிருந்து இவரது கதைகள் புரட்டப்படுகின்றன. மொழி நடையும் பேச்சு நடையும் இயல்பாக வருகிறது இவரது கதைகளில். மனதில் நிற்கும்படியான கருக்களைக் கொண்டு கதை சொல்ல முயல்வது மிக நன்று. நம்பிக்கையூட்டும் பெண் எழுத்தாளர்களில் ஒருவர்.\nபாண்டித்துரை - யதார்த்த வாழ்வின் கணங்களை, அவற்றின் நிகழ்வுகளைத் திறம்படச் சுவாரசியமாக சொல்கின்றன இவரது சிறுகதைகள். இக்கதைகளில் பயன்படுத்தும் வட்டார மொழி வழக்கு, கதைகள் செல்லும் நடை என்பன சிறப்பாக உள்ளன.\nஆடுமாடு - நாட்டுப்புறக்கதைகளையே அதிகம் சொல்வதாலோ என்னவோ, இவரது புனைப்பெயராக ஆடுமாட்டினை வைத்துக்கொண்டிருக்கிறார். பெயருக்கேற்பவே சொல்லிப்போன கதைகளைப் பலமுறை அசைபோட வைக்கிறார். கிராமத்து வட்டார மொழிவழக்கு இவரது கதாபாத்திரங்களைக் கண்முன்னே காட்சிப்படுத்துகிறது.\nஜி - மிகச் சுவாரஸ்யமான எழுத்துநடை இவருடையது. வாழ்வின் அனுபவங்களைப் பதிவாக்கும் சாயல் கூட அழகிய சிறுகதையை ஒத்திருக்கிறது. இவரது குறுந்தொடர்களும் அருமையாக உள்ளன.\nவிக்னேஷ்வரன் - நல்ல தரமான சிறுகதைகளைத் தந்த இவரது தற்போதைய பதிவுகள் ' 60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும்' எனும் தொடர் நவீனமாக இருக்கின்றன . வாசிக்கும் பொழுது மனதிலே இயல்பாகக் காட்சிகள் விரியும் படி எழுதியிருப்பது இவருக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.\nவே.பிச்சுமணி - இக் கதைகள் யதார்த்தக் குறிப்புகள். பெரும்பாலான கதைகள் குடும்பமும் அதன் உறவுகளையும் சார்ந்து சொல்லப்பட்டிருக்கின்றன. கதை சொல்லும் நடை சிறப்பாக இருப்பதோடு பயன்படுத்தும் மொழி, தன்பால் ஈர்க்கிறது.\nபாஸ்கர் - அனுபவக் கதைகள், அறிவியல் புனைவுக் கதைகளென்கின்ற வெளிகளில் உலவிவருகின்றன இவரது எண்ணங்கள். சொல்லப்படும் விடயங்கள் சிந்திக்க வைப்பதோடு நல்ல மொழி நடையில் எழுதப்பட்டுமிருக்கின்றன.\nகோசலன் - காத்திரமான சிறுகதைக்குச் சொந்தக்காரர், தனது வலைப்பூவில் இதுவரை ஒரு சிறுகதையைத்தான் எழுதியிருக்கிறார் எனினும் தொடர்ந்தும் இது போன்ற தரமான சிறுகதைகளை எழுதுவாரென எதிர்பார்க்கவைக்கும் எழுத்து இவருடையது.\nஇன்னும் வலையுலகில் நான் அடிக்கடி சென்றுவரும் பல பிடித்தமான கதை சொல்லிகள் இருக்கிறார்கள். இன்னுமொரு பதிவில் அவர்களையும் கதைசொல்லச் சொல்கிறேன்.\n➦➠ by: எம்.ரிஷான் ஷெரீப்\nகவிதை - ஏகாந்தத்தில், தனிமையில் அல்லது கூட்டத்துக்குள்ளும் , நீரின் சலசலப்பில், தாகத்தில் என எல்லாப் பொழுதுகளிலும், உணர்வுகளிலும், இடங்களிலும் வண்ணத்தைப் போலப் பரந்துகிடக்கிறது.\nஅவ்வண்ணங்களைத் தொட்டு ஓவியமாக்குபவர்கள் பலர். எனினும் ஒரு சிலரது கைவண்ணங்கள் மட்டுமே என்றுமே அழியாதனவாக, வனப்பு நிறைந்த ஓவியமாகப் பலர் மனதிலும் சட்டமிட்டுத்தொங்குகிறது எனவே காலங்களைத் திசைகளை அளவிடும் கருவிகளுக்குள் கவிதையும் ஒன்றாக இருக்கிறது எனலாம்.\nஃபஹீமா ஜஹான் - அழகிய சொற்களை ஒவ்வொன்றாய்த் தேர்ந்தெடுத்துக் கோர்த்து, பார்த்துக்கேட்டு அனுபவித்தவைகளை வித்தியாசமான வடிவங்களில் கவிதைகளாகத் தருபவர். இவரது கவிதைகளின் முதல் வரியினை வாசிக்கத் தொடங்கும்பொழுதே, கவிதை குறித்து நிற்கும் விம்பம் மனதிலே உருவெடுத்து எழத் தொடங்குகிறது. கவிதை பூர்த்தியடைகையில் சொல்லொணா உணர்ச்சிகள் மனம் முழுதும் வியாபித்து கவிதையோடு நிரம்பி நிற்கின்றன. சமகால இலங்கைப் பெண் கவிஞரான இவரது கவிதைகளுக்குள்ளும் இலங்கைப் போர் குறித்தான வேதனை வரிகள் பல கலந்தேயிருக்கின்றன.\nதமிழ்நதி - இவ் வலைத்தளத்தில் வாழ்வின் தனிமையும், போர் தந்த இடர்களும், இடப்பெயர்வு தந்த வலிகளும் காயங்களுமெனப் பல சுய அனுபவங்கள் புலம்பெயர்ந்து வாழும் சமகால இலங்கைப் பெண் கவிஞரான இவரது எழுத்துக்களில் வடிக்கப்பட்டுக் கவிதைகளாக மின்னுகின்றன. நான் அனுபவித்திராச் சில குரூர உலகங்களை இவரது கவிதைகள் எளிதாக வெளிக்கொணர்ந்து 'பார்' எனக் காட்டுகையில் அதிர்ந்துவிடுகின்றது மனது .\nஉமாஷக்தி - சிறு சிறு வரிகளுக்குள் பேரர்த்தங்கள் ஒளிந்திருக்கும் வண்ணம் கவிதைகளை மிகச் சிறப்பாக வடித்திருக்கிறார். மன உணர்வுகளையும் அனுபவங்களையும் கவிதைகளாகக் கோர்த்திருக்கிறார். சிந்திக்கவைக்கும் கவிதைகள் இவரது வலைத்தளத்தைப் பூரணப்படுத்துகின்றன.\nதீபச்செல்வன் - சமகால யுத்த பூமியின் அத்தனை இன்னல்களையும் பார்த்தும் அனுபவித்தும் வரும் இக்கவிஞரின் வரிகளெல்லாம் குருதி பூசிய வலிகளைச் சுமந்தபடி நம்பிக்கையோடு எழுகின்றன. ஓங்கி ஒலிக்கும் குரலோடு நிகழ்காலத்தைப் புகைப்படங்கள் மற்றும் காத்திரமான கவிதைகளோடு முன்வைக்கிறார்.\nசஹாராதென்றல் - ஒவ்வொரு கவிதையிலும் வேறுபட்ட புதுப்புதுச் சொற்கள், ஒரே கருவினைப் பலப்பலப் புது வடிவங்களில் காத்திரமாகச் சொல்லவிழைதல் போன்றவற்றை இவரது கவிதைகளில் காணலாம். ஏதோ ஒரு ஏக்கமும் தனிமையும் கவிதைகளினூடு தெரிகின்றது. வாசிப்பவருக்குத் தன்னை அக் கவிதைகளோடு ஒன்றிப் பயணிக்கவைத்தல் இலகுவாக இருக்கின்றது.\nமுபாரக் - சிந்திக்க வைக்கும் வரிகளைக் கொண்டனவான இவரது கவிதைகள் மனதிற்குள் சில முடிச்சுகளை விட்டுச் செல்பவை. சமூகக் கருத்துக்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் தொக்கிநிற்கின்றன. அவையே சிந்திக்கவும் வைக்கின்றன.\nலக்ஷ்மி சாஹாம்பரி - பெரும்பாலான அழகுணர்ச்சிக் கவிதைகளைக் கொண்டது இவரது வலைப்பூ. துயரத்தைக் கூட மிக மென்மையான ஒரு நளினத்தோடு எழுதவிழைகிறது இவரது பேனா. சொல்லவந்ததை வேண்டாச் சொற்களின்றி அழகுறச் சொல்லிச் செல்கிறது.\nஇலக்குவண் - எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் மன உணர்வுகளை அப்பட்டமாகக் கவிதைகள் வழியே வெளிக்கொணர்பவர் இவர். பல நேரங்களில், இவரது வரிகளைக் கண்டு வியந்திருக்கிறேன் . தனிமையின் கொடுங்கரங்கள் தன் கழுத்தை நெரிப்பது கண்டு வெகுண்ட���ழுகிறதிவர் எழுத்துக்கள்.\nகோகுலன் - இயற்கை - அது சுமந்து நிற்கும் எழில் , ஈரம், வெப்பம், அழிவு ; வாழ்க்கை - அதில் தோன்றி மறையும் காதல், நேசம், தனிமை, வலிகளெனப் பல வகையான கவிதைகளால் நிறைந்திருக்கிறது இவரது வலைப்பூ. அழகான கற்பனைகள் மனதிலே கருவினைக் காட்சிப்படுத்துகின்றன. இவர் அனேகக் கவிதைகளில் ஒரே படிமங்களைக் கொண்ட, ஒரே சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால், இவர் சொல்வதைப் போல இத் தனிமை நேரப் புலம்பல்களும் கிறுக்கல்களும் அழகாகவே உள்ளன. புதுக்கவிதை, மரபுக்கவிதை, நாட்டார் பாடல்களெனப் பல படைப்புக்களைக் கொண்ட இவரது வலைத்தளம் கவிதை தொடர்பான பலதரப்பட்ட ரசனை கொண்டவர்களையும் தன்பால் ஈர்க்கும்.\nஷிப்லி - 'வாழ்க்கை என்பதும் ஒரு புதுக்கவிதைதான்..என்ன ஒரு புதுமை.. நம்மால் விளங்கவே முடியாத புதிர்க்கவிதை ' எனச் சொல்லும் இவரது கவிதைகளில் யுத்தப் பிரதேசங்கள் இருளச் சூழ்ந்த அடர் மேகங்களின் இருள் கொண்டுவரும் வலிகள் தெரிகிறது. வாழ்வின் தனிமையும் ஏகாந்தமும் தந்த சிறு தவிப்பும் பெருந்துயரமும் வரிகளில் இழையோடுவதானது கவிதைக்கு அழகூட்டுகிறது .\nஅன்புடன் புஹாரி - அழகிய வலைப்பக்கத்தின் கவிதைகள் சுவாரஸ்யமாக இருக்கிறது. கவிஞர் பல கருக்களைத் தன் கவிதைகளுக்குள் அடக்கியிருக்கிறார். அழகான, எளிமையான சொற்கள் சொல்லவந்த விடயத்தை மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகின்றன. மெல்லிய தூறலாய் மனம் நனைக்கின்றன இவரது கவிதைகள்.\nஎன்.சுரேஷ் - பல கவிதைத் தொகுப்புக்களுக்குச் சொந்தக்காரரான இவரது வலைப்பூவில் நூற்றியைம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்களிலும் வீச்சுக்களிலும் உள்ளன. சுவாரஸ்யமான வலைப்பூ இவரது.\nமுகுந்த் நாகராஜன் - சின்னச் சின்னக் கவிதைகளில் பேருண்மைகளைப் புரியவைத்தலும், அனுபவங்களைப் பகிர்வதுமாக உள்ளது இவரது வலைப்பூ. சில கவிதைகள் மனதைப் பூவாய் விரியவைப்பதோடு, சில முகத்திலறைந்து நிதர்சனம் உணர்த்துகின்றன.\nசரவணகுமார் - பெரும்பாலான கவிதைகள் காதல்துயர் குறித்து எழுதப்பட்ட அழகிய கவிதைகளைக் கொண்டது இவரது வலைப்பூ. இவரது கவிதைகளில் அனேகமான முடிவுகள் அதிர்ச்சியைத் தரவல்லன.\nஅனுஜன்யா - தான் கடந்துவந்த அனுபவங்களையே இவரது அனேகக் கவிதைகள் பாடுகின்றன . வாழ்வின் எல்லாப�� பக்கங்களும் அருமையான கவிதைகளாக்கப்பட்டிருக்கின்றன.\nகடற்கரய் -ஆழமான கவிதைகளைக் கொண்ட வலைப்பூ இவருடையது. அதிசயிக்கத்தக்க தளங்களில்தான் பயணிக்கின்றன இவரது கவிதைகள். இவரது கவிதைநடையும் மிக அழகாகவும் வித்தியாசமாகவும் உள்ளது.\nகுட்டிசெல்வன் - அடர்த்தியான தனிமையும், மழைநாட்களும் இவரது எல்லாக் கவிதைகளிலும் எட்டிப்பார்க்கின்றன. துலக்கி விட்டதைப் போல அழகான வரிகள் மின்னுகின்றன. இவரது சில கவிதைகளின் வரிகளினூடு பயணிப்பது இலகுவாக இருக்கிறது.\nநிவேதா - அதிர்வைக் கிளறும் வரிகளைக் கொண்டவை இவரது கவிதைகள். பால்யகாலத்தில் கேட்கப்படும் கிழவியின் கதைகளாய் இவர் கவிதைகள் மனதிற்குள் விரிகின்றன.\nதேவ அபிரா - மனதின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகள் இவரது பாடுபொருளாகியிருக்கின்றன. 'துயரின் நிழலே படராப் பொழுதாய் நீழும் வாழ்வே நினதாய் ஆக ' எனச்சொல்லும் இவரது கவிதைகள் துயர்களையும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.\nஸ்நேகிதன் - காத்திரமான வரிகளைக் கொண்ட இவரது கவிதைகளுள் புகுந்து வெளிப்படும்பொழுது மீண்டும் மீண்டும் புதையவைக்கிறது இவரது கவிதை மொழி.\nஇன்னும் அழகிய, காத்திரமான வரிகளைத் தனதாக உடைய நிறையக் கவிஞர்கள் எனதிந்தப் பதிவுக்கு வெளியேயும் இருக்கிறார்கள். இந்த ஒரு வாரத்துக்குள் நேரமும் இணையமும் அனுமதித்தால் இன்னொரு பதிவிலும் பலரைப் பட்டியலிடுகிறேன்.\nநீண்ட காலமாகத் தப்பித்து ஓடவிழைந்தவன், வந்திருக்கிறேன் \n➦➠ by: எம்.ரிஷான் ஷெரீப்\nநண்பர்கள் அனைவருக்குமான இனிய வணக்கங்களைச் சுமந்தவனாக இங்கு வந்திருக்கிறேன் \nபேராற்றல் மிக்கவர்கள் பலர் சூழ்ந்திருக்கும் 'வலைச்சரம்' எனும் மேடையில் ஏறத்தயங்கி, ஆறு மாதங்களுக்கும் மேலாகத் திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவனை ஒரு வார ஆசிரியரெனும் கிரீடத்தைச் சூட்டவெனத் தொடர்ந்தும் கைப்பிடித்து இழுத்து இன்று மேடையில் ஏற்றி, அன்பாய்ப் பார்த்து மகிழும் நண்பர் சீனாவுக்கு நன்றி \nவேலை செய்யும் நிறுவனத்தின் கணனியையும், இணையத்தையும் மட்டுமே நம்பிப் பதிவிட்டும், எழுதியும் வருமெனக்குப் பலராலும் பார்க்கப்படும் ஒரு இணையத்தளத்தில் ஒரு வாரம் தொடர்ந்தும் பதிவிடுவதாக வாக்குக்கொடுத்துவிட்டு மேற்சொன்ன இரண்டும் அல்லது இரண்டிலொன்றேனும் ஏமாற்றிவிடுமெனில் , வாக்குமீறிவிட்டேனெனும் தவறான புரிதல்களுக்கு ஆளாகிவிடுவேனென்ற அச்சமே ஓடி ஒளிய விதித்தது என்னை.\nஇருப்பினும் எத்தனை காலம்தான் மறைந்தொளிதல் இயலுமெனக் கேட்டுக்கொண்டேயிருந்த ஆழ் மனதின் கேள்விக்கு துணிச்சலாகப் பதிலிட முனைந்திருக்கிறேன் இன்று..\nமுதல் பதிவு என்னைப் பற்றிய அறிமுகம் எனச் சொல்லியிருக்கிறார்கள். பெரிதாகச் சொல்ல என்னிடம் எதுவுமில்லை தாய்த்தேசம் இலங்கையென்பதைத் தவிர..\nநாட்டின் நிலைமையும், எதிர்காலம் குறித்த அச்சங்களும், கனவுகளும் வேறொரு நாட்டினைப் பிழைப்புக்காக நாடச் செய்திருக்கிறது . முதன்முதலாகப் பிரிய நேரிட்ட தாய்மண்ணும், வீடும் குறித்தான பால்ய மற்றும் பழைய நினைவுகள் துரத்திவர அவற்றைத் திசைதிருப்பவென எழுத்தின் கைப்பிடித்தேன். தனிமையின் கோரக் கரங்களில் நான் சிக்கிவிடாதபடி என்னை இழுத்துக்கொண்டு ஓடுகிறது இப்பொழுது அது.\nகவிதைகள், சிறுகதைகள், எண்ணச் சிதறல்கள், விமர்சனக் கட்டுரைகள், புகைப்படங்கள், உலக நிகழ்வுகள் ஒரு பார்வை, சிந்திக்கச் சில படங்கள், ஆங்கிலப்பதிவுகள் என நேரம் வாய்க்கும் தருணங்களிலெல்லாம் எழுதிவருகிறேன். அவ்வளவே \nஅடுத்த பதிவு முதல் பதிவுலகில் பிடித்த பதிவுகளை அறிமுகப்படுத்தச் சொல்லியிருக்கிறார்கள். நோக்கும் திசைகளிலெல்லாம் பிடித்த பதிவர்களே நிறைந்திருக்கிறார்கள். எனது சுவாசத்தில் அவர்களது மூச்சுக்காற்றும் வற்றாதவொரு அன்பும் நிறைந்திருக்க, ஒன்றிரண்டு பதிவுகளை மட்டும் அறிமுகப்படுத்துதல் எவ்வாறு தகும் நேரம் வாய்க்கையில் தமிழ்மணம் காட்டும் எல்லாப்பதிவுகளுக்குள்ளும் ஓடி ஓடிப் போய்வருபவன் நான். அது போலவே எனது பதிவுகளுக்குள்ளும் எல்லா நண்பர்களும் வந்துபோய்க்கொண்டிருக்கிறீர்கள் எனும்பொழுது இன்று பெரும் சவாலை முன்வைத்து உங்கள் முன்னால் நிற்கிறேன். ஏதோவொரு சங்கடம் சூழ்ந்ததாய் நெஞ்சம் துடிக்கிறது. ஒரு வார அவகாசத்துக்குள் என்னாலியன்ற பதிவுகளையெல்லாம் உங்கள் முன்வைக்கிறேன்.\nவெயிலானுக்கு நன்றி - ரிஷானுக்கு வரவேற்பு\n➦➠ by: * அறிமுகம்\nகடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் வெயிலான் என்ற ரமேஷ் புதுமுறையில் பதிவுகளை அறிமுகம் செய்தார். அனைத்துப் பதிவுகளையுமே ஒரு படத்துடன் துவக்கினார். பல பழைய பதிவுகளையும் புதிய பதிவுகளையும் அறிமுகப்ப��ுத்தினார். அவர் அதிகம் படிப்பவர் - அதிகம் உழைப்பவர் என்று அவரது வலைச்சரப் பதிவுகளின் மூலம் தெளிவாகிறது. பலப் பல பதிவுகள் - அதிகம் அறியப்படாத பதிவுகள் - பலவற்றை அறிமுகம் செய்தார். பல்வேறு வகையான பதிவுகளையும் அறிமுகப்படுத்தினார். அவரது ஆர்வத்திற்கும் திறமைக்கும் ஒரு வார கால ஆசிரியர் பொறுப்பு போதாது. இன்னும் பல வாரங்கள் பொறுப்பில் அமர்த்தலாம்.\nநண்பர் வெயிலான் என்ற ரமேஷிற்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றியினை மனமார வலைச்சரக் குழுவினர் சார்பினில் தெரிவித்து விடை அளிப்பதில் பெருமை அடைகிறோம்.\nடிசம்பர்த் திங்கள் 29ம் நாள் துவங்கும் வாரத்திற்கு இனிய நண்பர் எம்.ரிஷான் ஷெரீப் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் அன்புடன், பண்புடன் போன்ற பல குழுமங்களிலும் பத்துக்கு மேற்பட்ட வலைப் பூக்களிலும் எழுதி வருகிறார். அயராது இணையத்தில் அதிக நேரம் செலவிடுகிறார். கீற்று, வார்ப்பு, அதிகாலை மற்றும் திண்ணண போன்ற இணைய இதழ்களிலும் கதை கவிதை எனக் கலக்குகிறார்.\nரேடியோஸ்பதியின் சிறப்பு நேயராகவும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அட்லாஸ் சிங்கமாகவும் ஜொலித்திருக்கிறார். வ.வா.சவில் ஒரு மாத காலத்தில் 20 பதிவுகள் இட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறுமொழிகள் பெற்றவர். கலக்கு கலக்கு என கலக்கியவர். கும்மி அடிப்பதில் சிறந்தவர் என நிரூபித்தவர்.\nஅவரை அதிகமாக அன்பாக வற்புறுத்தி இவ்வார ஆசிரியராகப் பொறுப்பேற்க வைத்திருக்கிறோம். அவர் இவ்வாரம் முழுவதும் கலக்க, அவரி வருக வருக என வரவேற்கிறோம்.\n➦➠ by: வெயிலான் / ரமேஷ்\nஇடைப்பட்ட நாட்களில் சிறிது தடைபட்டாலும், என்னென்ன, எப்படி எழுத வேண்டுமென்று நினைத்தேனோ என்பது நிறைவேறாவிட்டாலும், நண்பர்களின் எதிர்பார்ப்பை சிறிதளவேனும் பூர்த்தி செய்திருப்பேன் என்ற மனநிறைவு ஏற்பட்டிருக்கிறது.\nபுதிய பதிவர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு அறிமுகமான பழம்பெரும் பதிவர்களின் சுட்டிகளை நிறைய இடத்தில் கொடுத்திருக்கிறேன்.\nகாசியண்ணன் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல,\nநாம் சொல்வது புதிதாகவே இருக்கவேண்டும் என்று அவசியமில்லையே. எத்தனையோ பழைய செய்திகளும் முதல்முறை பார்ப்பவருக்குப் புதிதுதானே (அந்த நம்பிக்கையில தானே இங்க வண்டியே ஓடுது (அந்த நம்பிக்கையில தானே இங்க வண்டியே ஓடுது\nநானும் நினைத்து என் மனதை தேற்றிக் கொள்கிறேன் :-) .\nநான் நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறேன். கண்டுபிடிக்கவே முடியாத, இதுவரை எங்கேயுமே அறிமுகமில்லாத ஒரு பதிவரின் பதிவை படித்து விட்டு, பின்னூட்டப்பெட்டிக்கு போனால் 98 சதவீதம் துளசி டீச்சரின் பின்னூட்டம் இருக்கும். இல்லையேல் முத்துலட்சுமி கயல்விழி, இப்போது நண்பர் காக்டெய்ல் கார்க்கி. நிறைய படிக்கிறார்கள். வாழ்த்துக்கள்\nஎன்ற கவிஞர் மகுடேசுவரனின் கவிதையுடனும், அடுத்து வரும் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்களோடும், நன்றி கூறி விடைபெறுகிறேன்.\n➦➠ by: வெயிலான் / ரமேஷ்\nகூகிள் படிப்பான் மூலம் தான் பதிவுகளை படிப்பேன். அதிலுள்ள பதிவுகளை படித்து முடித்து விட்டுத்தான் தமிழ்மணம். படிப்பானில் பிடித்துப் போட்டிருக்கும் சுட்டிகளில் தமிழ்மணத்தின் 'தலய்'களின் சுட்டி தவிர்த்து மற்றவற்றை தருகிறேன்.\nஎட்டயபுரம் - கலாப்ரியாவின் வலைத்தளம். நெல்லை மொழி கொஞ்சி விளையாடும்.\nசுதாங்கன் - ஏதாவது ஒரு சுவாரஸ்யமான விசயங்களுடன் இருக்கும் பதிவுகளில்.\nமெளளீ - பயணப் பதிவுகள், கிராமர் கிருஷ்ணமூர்த்தி போன்ற பதிவுகளும் நன்றாக இருக்கும். இப்போது பதிவுகள் ஏதும் வருவதில்லை.\nதிரைப்பார்வை - உலகத்திரைப்படங்களின் விமர்சனம்.\nநடிகர் - நடிப்பனுபவங்களையும், மற்றவைகளையும் எழுதுகிறார்.\nஅஞ்சறைப்பெட்டி - பெயரை விட வேறு விளக்கங்கள் தேவையில்லை.\nஅத்துவானவெளி - அந்தாரவின் கவிதைகள்.\nஆதலினால் - காதல் கவிஞன்\nராம் - கற்றது தமிழ்\nஇயற்கை நேசி - இயற்கை வினோதங்கள்\nஈ தமிழ் - பாபா\nஉருப்படாதது - நரேனின் தளம்\nஎன்னைச்சுற்றி - மனோகரின் தளம்\nஒருபக்கம் - ஸ்ரீதர் நாராயணன்\nமணற்கேணி - பிரபு ராஜதுரை\nவினையான தொகை - வளர்\nகிருஷ்ணமூர்த்தி - பெயரற்ற யாத்ரிகன்\nஞாயிறு தபால் - ஏவிஎஸ்\nதமிழ்மகன் - சினிமா பற்றியது\nதேசிகன் - சுஜாதா பற்றிய பதிவுகள்\nமா.சி - உள்ளதை எழுதுகிறேன்\nதங்கள் அன்புள்ள - முரளிகண்ணன்\n➦➠ by: வெயிலான் / ரமேஷ்\nஆவியூர் பிரபு - குழந்தை தொழிலாளி\nஇளகு மனமுடையவர்கள் ஒளித்துண்டை பார்க்க வேண்டாம்.\nகுழந்தைகள் என்னென்ன வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என தெரியவேண்டுமானால் - குழந்தைகள்.\nஎந்தவிதமான குறுக்கீடும் இல்லாமல் அடிக்கடி அந்த போன் நம்பரை உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட���டால், \"ஸ்வீட்ஸ் ஆர்டர் செய்ய அர்ச்சனாவுக்கு போன் போடு\" என்று சொல்வீர்களானால், அர்ச்சனா ஸ்வீட்ஸ் போன் நம்பர் உங்களின் நினைவுப் பகுதியில் நிரந்தரமாக இனித்துக் கொண்டிருக்கும். (இதைத்தான் sweet memories-னு சொல்றாங்க போலிருக்கு)\nமுத்துராமனின் - உங்களுக்குள்ளே சில புதிர்கள் - மறதி\nகால்கரிசிவா - உலகின் புதிய கடவுள்\nமுகுந்த் நடராஜன் – துணிப்பை\nவீதியில் நடந்து போகும் போது, அழகான வீட்டை கடக்க நேர்கையில், கட்டினால் இது போலத் தான் கட்டணும், அப்படினு ஒரு எண்ணம் வருமே ச.ந. கண்ணன் வலைத்தளத்தை பார்க்கும் போதும், அதே எண்ணம் எனக்குத் தோன்றும். மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் தளம்.\nபுலிக்கலைஞன் – தமிழின் மிகச்சிறந்த சிறுகதை – அசோகமித்திரன்\nஉமா ஷக்தி - மழை மேலும் சில குறிப்புகள்\nதளவாய் சுந்தரம் –நகுலனைப் பற்றி\nபாலு சத்யா - பழைய காலண்டரில் இரு தினங்கள்\n36 வலைப்பூக்கள் வைத்திருக்கும் மூத்த வலைப்பதிவர் சந்தரவதனா\nகார்த்திகேயன் – வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும்.\nகிராமத்திலிருந்து நகர வாழ்க்கைக்கு மாறும் அனுபவங்களை சொல்கிறார்.\nநான் கல்லூரியில் படிக்கும் காலம் வரை ஷூ சொந்தமாக வாங்கி அணிந்ததில்லை.....நானே எனது ஷூவை பலமுறை பார்த்துக்கொண்டேன். எல்லோரும் எனது முகம் பார்த்து பேசாமல் என் ஷூ பார்த்துதான் பேசுகின்றனரோ என்று எனக்குள் பல குழப்பங்கள்... - முதல் பகுதியிலிருந்து...\nஸ்பென்சர் பிளாசா - பாதரசம் போல, எனது கிராமத்து ஸ்டைல் உடைகளும் செருப்பு அணிந்த கால்களும், அங்கே இருந்த மனிதர்களுடன் ஒட்டாமல் தான் இருந்தன... - இரண்டாம் பகுதியிலிருந்து...\nபிளாசாவுலயே நீ ஒருத்தன் தான் தனியா தெரியிற.. அது தாண்டா என்னால் உன்னை ரொம்ப ஈசியா அடையாளம் கண்டுபிடிக்க முடியுது என்றான். அவன் குத்தி காட்டுறானா, இல்லை மனசுல பட்டதை சொல்றானான்னு - மூன்றாம் பகுதியிலிருந்து...\nசீக்கிரம் அறையை காலிசெய்துவிடுங்கள் என்று கடிதம் வந்தது. சென்னையில் யாரும் தெரியாத நாங்கள் தங்க என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினோம். - நான்காம் பகுதியிலிருந்து...\nபக்கத்தில் வந்தபோது அந்த சோடியம் வேப்பர் விளக்கில் இடது பக்க வயிற்றில் இருந்து ரத்தம் வழிந்து காய்ந்து கிடந்தது. நாங்கள் அதைபார்த்து அதிர்ச்சியில் நின்றிருந்தோம். - ஐந்தாம் பகுத���யிலிருந்து\nகையெழுத்தை போட்டுவிட்டு \"இந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் எங்கேயோ இதை தொலைத்து விடப்போகிறீர்கள்\" என்றார் சாபுசிரில் சிரித்துகொண்டே.. – ஆறாம் பகுதி\nநானானி – வெயிலோடு விளையாடி\nலண்டன்காரன் - வெயிலானலானது வாழ்க்கை\nடுபுக்கு – பிரசவம் - ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் - சொர்க்கமே என்றாலும்\nவடுவூர் குமார் – உணர்ச்சிகள்\nலேகா - பல புத்தக விமர்சனங்கள்\nசிங்கப்பூர் ரசிகன் – ரசினி பற்றிய செய்திகளுக்கு\nபாரிஸ் - தமிழ் மணத்திலிருந்து.....விகடனுக்கு\nமனோதத்துவ மருத்துவர் ருத்ரன் அவர்களின் வலைத்தளம் நமக்கு தெரியும்.\nஇன்னொரு மனோதத்துவ மருத்துவரின் வலைத்தளம் – அதில்\nகமலஹாசனைப் பற்றி எழுதிய பதிவு.\nதிரைப்படமெடுக்கும் வலைப்பதிவர் - அருண்\nகுறும்படங்கள் இயக்கிய இவரின் முதல் திரைப்படம்.\nசெவ்வாய்கிழமை கவிதைகள் - மனிதர்கள் – கொலை செய்யப்பட்ட ரவுடி\nஉடுக்கை முனியாண்டி - அம்மாக்களின் கதை\nவானவில் வீதி - ஒரு சின்ன விசயத்தைக்கூட அக்கா என்ற அழகான பதிவாக்கியிருக்கிறார்.\nவாரம் ஒரு முறை தான் கணிப்பொறி பக்கம் வருகிற ராம் சாக்கடை\nமனிதர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். தாய்மையைப் பற்றி சிறு பதிவு\nதிருநெல்வேலியிலிருந்து கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கும் கார்த்திகாவின் வலைத்தளம்.\nஎழுத்தாளர் முகில் - நானும் கடத்தல்காரர்களும்\n➦➠ by: வெயிலான் / ரமேஷ்\nவரலாறு என்பது மனிதர்கள் வாழ்ந்த விதத்தை சொல்வது. வாழ்ந்த விதம் தெரிய,\nஉள்ளே பதிய, வாழும் வழி புரியும்.\nஅன்போடு இருப்பது தான் ஆன்மீகம். அன்பும் ஒருமுகப்பட்ட அக்கறையும் இணைபிரியாதவை. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு அக்கறை இருக்கிறது, எங்கு அக்கறை இருக்கிறதோ\nநான் அக்கறை மிகுந்தவர்களைப் பற்றி, அக்கறையோடு இருக்க வேண்டும் என்பதை பற்றி, அக்கறையோடு எழுதுகிறேன் அவ்வளவே. அங்கு அன்பு தானாக இருக்கும்.\nநமக்கு தெரிந்த பதிவர்களின் தெரியாத வலைத்தளங்களை சென்ற பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். இப்போது தெரிந்த பதிவர்களின் பதிவுகளில் எனக்குப் பிடித்த பதிவுகளை கொடுத்திருக்கிறேன்.\nபாலகிருஷ்ணன் - ஊடகங்களில் செய்தி வருவதற்கு முன் இவர் பிரசுரித்த படங்கள் இவரின் தளத்தில் காணக்கிடைத்தது.\nநான் இத்தளத்தில் வெளியிடப்படும் படங்களின் ரசிகன். படம் மட்டுமல்லாது பிற வ��சயங்களைப் பற்றியும் பதிவிடுவார்.\nஇவரும் ஒரு சிறந்த புகைப்படக்காரர். அவரைப்பற்றிச் சொல்ல இந்தப் படமொன்றே போதும்.\nபல வகை முகமூடிகளை வரைந்திருக்கும் இந்த ஓவியரின் கேன்வாஸ் ஓவியங்களும் நன்றாக இருக்கும். பெரும்பாலான ஓவியங்கள் பறவைப் பார்வையிலேயே இருக்கும்.\nநண்பர் பிரபு தான் எப்போதுமே அனைவருக்கும் பிடித்த பாடல்களை பதிவிடுவார்.\nபாலா'ஜி' - பல தளங்களில் எழுதிக் கொண்டிருந்தாலும், தற்செயலாக இத்தளத்தை காண நேர்ந்தது. பாடல்களை துல்லியமான ஒலித்தரத்தில் கேட்கலாம். தரவிறக்கமும் செய்யலாம்.\nகேட்பதற்கரிய பாடல்கள் பலவிருக்கும் இத்தளத்தில் எனக்கு பிடித்த பாடல்.\nகதைகளினூடாடும் வாழ்க்கை யில் தொடங்கிய இவரின் அறிமுகம் ஒரு புத்தக விமர்சனப் பதிவின் மூலம் எனக்கு கிடைத்தது. பின்னூட்டத்தில் புத்தகத்தை கொடுத்தால் படித்துவிட்டு பதிவுக்கு கருத்து சொல்கிறேன் என சும்மா சொன்னேன். உண்மையாகவே புத்தகத்தை எடுத்து கொண்டு வந்து கொடுத்தார்.\nஎழுத்தாளர் கே.பி.கேவை, அவர் மசால் தோசை சாப்பிடும் போது :) முதன் முதலில் சந்தித்ததாலோ என்னவோ, ஈ.வெ.சா மற்றும் கே.பி.கேவுடனான என் சந்திப்புகள் பெரும்பாலும் உணவகங்களில் தான்.\nஇந்த எழுத்தாளர் கதை எழுதுவாரென்று நமக்குத் தெரியும். அவருடைய கவிதையை படித்திருக்கிறீர்களா\nஅனுபவப் பதிவுகள், கும்மி், மொக்கையுமாக வலையுலகத்திலிருந்த இந்த நண்பர் தற்போது பிரபல பத்திரிக்கையில் பொறுப்பாக கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். இவர் பதிவுகளிலிருந்து எனக்கு பிடித்த சில.\nஎழுத்தாளர் வண்ணதாசனை (கல்யாண்ஜி) நமக்கு தெரியும். அவருடைய தந்தையுடன் ஒரு நேர்காணல் நடத்தியிருக்கிறார்.\nஎப்பவுமே கோக்கு [கோக் இல்லை :) ] மாக்காக எழுதும் குட்டபுஸ்கி, தன் அனுபவம் ஒன்றை நகைச்சுவையாக தந்திருக்கிறார்.\nஜகஜ்ஜால கில்லாடிகள் என்ற பெயரில் விளம்பர உலகத்தைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.\nசமீபத்தில் (நெசமாவே சமீபத்தில்...) கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில், யுவகிருஷ்ணாவின் புத்தக அறிமுகத்தின் பின் நடந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட விளம்பரம் - அமுல். இந்த விளம்பரம் தடை செய்யப்பட்டிருக்கிறது.\nஒரு சிறு விளம்பரத்துக்கு முன் எத்தனை உழைப்பு தேவைப்படுகிறது என்பதை இப்பதிவில் விளக்குகிறார்.\nகுருவிகளுடன் ஒரு பயணம் - எச்சரிக்கை - ஆங்கிலப்பதிவு.\nபதிவை விட பதிவரை கும்மு, கும்மென்று கும்மிய நம் தமிழ் பதிவர்களின் கருத்துக்களையும் படிச்சிடுங்க.\nமேலும் இவரெழுதிய கவிதைகளையும் படிங்க.\nகுந்தவை எழுதிய ஒரு பதிவு.\nபயண ரசிகன் நான். பயணப்பதிவுகளை விரும்பிப் படிப்பேன். அந்த வரிசையில் இந்தப் பயணப்பதிவு நல்ல படங்களுடன் இருக்கிறது.\nபயணப்பதிவுகளைச் சொல்லும் போது இவரைத் தவிர்த்து பார்க்க முடியாது.\nஇந்தப் பதிவு மூலம் படகு வீட்டுப் பயணம் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.\nபெரும்பாலான பயணப்பதிவுகள் அதிகமான படங்களோடு, குறைவான விசயங்களோடு முடிந்து விடுகிறது. ஆனால் இந்த நண்பரின் பதிவும் அவர் கொடுத்த பயண விவரங்கள், தங்குமிட தொடர்புகளுடன் என் படகுப்பயண வீட்டுப்பயணம் நிறைவேறியது.\n➦➠ by: வெயிலான் / ரமேஷ்\nதூங்குகிறபோது நம்முடைய மூளை உறுப்புகளில் சில தூங்காமல் கனவை எழுப்பிக் கொண்டிருப்பது போல, ஒரு எழுத்தாளன் விழித்துக் கொண்டிருக்கும் போதும், அவனுள் 'சிலது' தூங்கிக் கொண்டு ஒருவகையான கனவை எழுப்பிக் கொண்டே இருக்கும்.\nஅர்த்தஜாமத்திலும் தேனீக்கூட்டில் காது வைத்துக் கேட்டால் வரும் ஓசையைப் போல் அவனுடைய உள்ளத்தில் ஒரு ஓசை உண்டாகிக் கொண்டே இருக்கும். செம்மை செய்யப்படாத, முழுதும் பூர்த்தியடையாத ஆபரணங்கள் பொற்கொல்லனின் பட்டறையைச் சுற்றி கிடப்பது போல, பூர்த்தியாகாத எண்ணற்ற கதைக்கருக்கள் அவனுடைய மன அறைக்குள் அங்கங்கே சிதறிக் கிடக்கும்.\nவேர்ட் பிரஸ்ல இருக்கிற பல பதிவுகள் நிறைய பேரால் படிக்கப்படுவதில்லை. நானும் வேர்ட்ப்ரஸ்க்காரன் தான்.\nநனவுகள் என்ற பெயரில் மலேசியாவிலிருந்து பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கும் இவர் முன்னாள் அரசு ஊழியர்.\nஉழைப்பு முயற்சி, வாழைப்பழம், திருமறை\nவிசாத் தவம் கிடந்த வீணர்கள்\nநுனி நாக்கு ஆங்கிலம் பேசி\nபொழுது போக்கு தமிழ் வளர்ப்பவர்கள்\nஎனக்கவிதை கூறுமிவர் முன்பு நிறைய எழுதிக் கொண்டிருந்தார். இப்போது எழுதுவதில்லை. அவருடைய சிறுகதை.\nசாரு, திருப்பூரிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் ஆர்.பி.இராஜநாயகம், மலைவாசி போல மும்பையிலிருந்து எழுதும் இவருடைய எழுத்துக்கள் கொஞ்சம் எசகுபிசகாக இருக்கும். படித்து விட்டு எனக்கு கண்டன கடிதம் அனுப்ப வேண்டாம்.\nஆகஸ்டு 1997ல் சென்னையில் வலைப்ப���ிவர் பட்டறையில் இவரைப் பார்த்த போது, மிகவும் சுறுசுறுப்பாக களப்பணியிலிருந்தார். ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்தவரென்றாலும், பதிவர் பட்டறை என்றால் என்ன எப்படி நடந்தது என கேட்கும் புதியவர்களுக்காக அவருடைய பதிவு - பதிவர் பட்டறை.\nவலையுலக கி.ரா என பட்டம் கொடுத்திருக்கிறேன் இவருக்கு. அடிக்கடி என்னிடம் தொலைபேசுபவர். தொழில் நிமித்தமாக எப்போது கோவைப் பக்கம் வந்தாலும், பேசுவதுண்டு.\nவேறு தளத்தில் சாமிகளைப் பற்றியும், ஆடாக வாழ்தலைப் பற்றியும் இவரின் கவிதைகள்.\nநந்தா, வலையுலக கிராவுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. செப்டம்பர் 1 வலைப்பதிவர் தினம் என்று சொல்கிறார்கள். அதையொட்டி வந்த ஒரு பதிவில் எங்கள் மூவரின் சுட்டியும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது - வலைப்பதிவர்கள் தினம்.\n➦➠ by: வெயிலான் / ரமேஷ்\nஒரு பன்முக வித்தகர் - சகோதரர் கடந்த மே மாதம் என்னுடைய புனைப்பெயரைப் பற்றி.....\nவிரல்களும் உதடுகளும் சிகரெட்டும்தான் இருந்தன.\nமனம் திரும்பிய மைந்தர்களாக இருந்தார்கள்.\nஎன் தவிப்பைப் பார்த்த நண்பர் ஒருவர்,\nஜன்னல் வழியாக வெளியே நீட்டினார்.\nஉங்கள் புனைபெயரின் மேல் அன்பு வருமா..\nஎன வெயிலைப் பற்றியும், வெயிலானைப் பற்றியும் தனிமடல் எழுதிய இந்த சகோதரர் இப்போது......\nபிழிஞ்ச துணிபோல் ஊரே மழையால் ஊறிப்போச்சப்பா\nநனைஞ்சு காய்ஞ்சு நனைஞ்சு காய்ஞ்சு நாறிப்போச்சப்பா\nதாரு ரோடெல்லாம் முழுங்கின பெறகும் தாகம் தீரலையா\nவருணன், இந்திரன் மழைக்குச் சாமியாம் போதும் போங்கையா\nவெயிலுக்குக் கடவுள் யாரோ எவரோ வெளியில வாங்கையா\nயப்பா போதுமப்பா என்று வெயிலுக்கான கடவுளை இப்படி அழைக்கிறார்.\nஇந்தக் கவிஞரின் பாசத்திற்குரிய தம்பி\nமூ.... சந்திலிருந்து பத்திரிக்கையாளர்களுக்கு பத்து கட்டளைகள் சொல்கிறார்.\nஇந்த மூ.ச வலைத்தளத்தை பின்பற்றும் ஒரே ஒருவர் - கோவையில் வக்கீல் தொழில் நடத்திக் கொண்டிருக்கும் ஓவியரென அவருடைய பதிவுகளினூடே அறிய முடிகிறது.\nமிகப் பிரபலமானவர்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். நேற்று தான் வலைத்தளத்தை பார்த்தேன். அத்தனை பதிவுகளையும் ஒரேடியாக படித்து முடித்தேன்.\nபத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான இவர் மழைச் சென்னையை அனுபவித்து சில குறிப்புகள் எழுதியிருக்கிறார்.\nகவிதைகளும், பட, புத்தக விமர்சனங்களும் எழுதியிருக்கும் இவரின் ஆட்டோவில் பயணித்த அனுபவங்களையும் எழுதியிருக்கிறார்.\nஇந்தக் கவிதாயினியும் மழையைப் பற்றி ஒரு சிறு கவிதை எழுதியிருக்கிறார்.\nஇவரது வீட்டிலிருக்கும் ஒரு ’பூ’வைப் பற்றி பல கவிதைகளை தினமும் எழுதிக் கொண்டிருக்கிறார்.\nகற்பனைகளும், பள்ளி நண்பர்களும், கேள்விகளும், தூக்கத்தில் கனவுகளும் நிரம்பியதாயிருக்கிறது அவளது நாட்கள்\n... இப்படி ஒரு ஒரு வார்த்தையில் பேசிட்டிருந்தவங்க,\nஇப்போ ஏன் என்னைக் குழந்தைனு சொன்னே னு செல்லச் சண்டை போடறாங்க.\nஇன்னும் நிறைய சுட்டிகளை இணைப்பதற்குள் ப்ளாக்கர் மக்கர் பண்ணுகிறது. எனவே அடுத்த பதிவில் சந்திப்போம்.\n➦➠ by: வெயிலான் / ரமேஷ்\nஇன்று வலைக்குள் போட்டுவிட்டால், அது கி.பி.2104 ஆகஸ்டில் கூட யாரோ ஒரு தனியனால் படிக்கப்படலாம். உறைந்த நிரந்தரம் தான் அதன் சிறப்பு. இதனால் வலைப் பதிவுகளை நம் பழங்காலத்துக் கல்வெட்டுகளுக்கு ஒப்பிடலாம். இப்போது புதிதாக பிலாக்ஸ் (blogs) என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிக்கையின் மறு வடிவம்தான். ‘இதோ பார் என் கவிதை’, ‘இதோ பார் என் கருத்து’, ‘இதோ பார் உலகுக்கு என் உபதேசம்’ என நானும் இருக்கிறேன் நண்டுவளையில் என்று. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்.\nவலைப்பதிவுகள் பற்றி எழுத்தாளர் சுஜாதா இப்படி சொல்லியிருக்கிறார்.\n வலைச்சர ஆசிரியர் பொறுப்பை கொடுத்ததற்கு நன்றி சீனா ஐயா\nவலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் தினமலர் நாளிதழ் மூலம் எனக்கு கிடைத்தது. ஏதோ ஒரு சுட்டியை அறிமுகம் செய்திருந்தார்கள். அந்த சுட்டியின் வழியாக சென்று படிக்க ஆரம்பித்து, இப்போது எந்த விசயத்திற்கும் நான் எடுக்கும் முடிவுகளை கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்துமளவுக்கு மிகப்பெரிய நட்பு வட்டத்தை எனக்கு கொடுத்திருக்கிறது.\nஇரண்டு நாட்கள் தொலைபேசாதிருந்தால் கூட வாஞ்சையோடு எனை அழைத்து நலம் விசாரிக்குமளவு என்னுள்ளே கலந்து விட்டார்கள்.\n என கே���்கும் பலர் என்ன இழந்தீர்கள்\nஎனக்கு பல நண்பர்கள், சகோதரர்கள் கிடைத்திருக்கிறார்கள். வேறென்ன வேண்டும்\nமுதலில் பின்னூட்டத்திற்காக ஒரு வலைத்தளம் ஆரம்பித்தேன்.\nபின் எழுத ஆரம்பிக்கலாம் என்ற ஆசை வந்த போது, ப்ளாக்கரை கையாள்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. இடையில் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் என் ஆராய்ச்சிக்காக :) தொடங்கப்பட்டது.\nஉண்மையைச் சொன்னால், பயனர் கணக்கின் பெயர் மற்றும் கடவுச்சொல்லை மறந்து விட்டேன்.\nஅந்த நேரம் பல வலைப்பதிவர்கள் ப்ளாக்கரிலிருந்து, வேர்ட் பிரஸ்க்கு தங்களின் தளத்தை மாற்றிக் கொண்டிருந்தார்கள். விடாத வேதாளமாக வேர்ட் பிரஸ்ஸில் ஒரு வலைத்தளம் ஆரம்பித்தேன்.\nதிரும்பவும் முயற்சித்ததில் ப்ளாக் ஸ்பாட் பற்றி கொஞ்சம் தெரிய ஆரம்பித்தது. ஆனால் வேர்ட் பிரஸ் மிக இலகுவானதாக தோன்றியது. அதனால் வேர்ட் பிரஸ் தளத்திலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.\nசாதாரணமாக ஒரு பதிவு எழுதி விட்டு பல தடவை எனக்கு திருப்தி ஏற்படும் வரை திருத்திக் கொண்டே இருப்பேன். அதனால் மிகவும் அரிதாகத் தான் என்னுடைய பதிவுகள் இருக்கும்.\nமே 2007ல் எழுத ஆரம்பித்தேன். தொடர்பு கொண்ட, சந்தித்த முதல் வலைப்பதிவர் இவர் தான்.\nஎழுத ஆரம்பித்த சில நாட்களிலேயே எல்லோரும் திருந்துங்கனு அறிவுரை சொல்லி ;) முதல் செங்கல் எடுக்கிறேன் என்று ஒரு பதிவு. இந்தப் பதிவை இப்போது படித்தாலும் அதிலுள்ள கருத்துக்கள் பொருந்தும்.\nபின் தமிழ் மணத்தின் பூங்கா இதழுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாங்க ஆங்ஞான் என்ற பதிவு.\nசற்றுமுன் செய்தித்தளம் நடத்திய செய்தி விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற பதிவு கனியா கனிகளும், கண்ணாடி கனவுகளும்.\nசுருட்டுக்கடை - எனக்கு மனநிறைவளித்த ஒரு பதிவு. இப்பதிவு மதி கந்தசாமி அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, பின் போர்ச்சுக்கீசிய மொழியிலும், ஸ்பானிஷ் மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது.\nஆகஸ்டு 2007ல் தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராக இருந்த போது எழுதியதில் ஒரு பதிவு.\nபல பதிவர்களையும், பதிவுகளையும் இனி வரும் பதிவுகளில் எனக்குத் தெரிந்த வரையில் அறிமுகப்படுத்துகிறேன். ஒவ்வொரு பதிவும் கோர்வையாக இருக்காது. கரிசக்காட்டில் மனம் போன போக்கில் காலாற நடந்து போற மாதிரி இருக்கும் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.\nதாமிராவிற்கு நன்றி - வெயிலானுக்கு வரவேற்பு\n➦➠ by: * அறிமுகம்\nஒரு வார காலம் அருமை நண்பர் தாமிரா பல்வேறு தலைப்புகளில் பல பதிவுகள் இட்டு மறுமொழிகளையும் பெற்ரிருக்கிறார். பல சுட்டிகள் கொடுத்து பல பதிவுகளைத் தேடிப் பிடித்து அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவரது டாப்10 மொக்கைகள் உண்மையிலேயே பிரமாதம். நல்ல முறையில் கொடுத்த பணியினைச் சிறப்பாக செய்து முடித்த தாமிரா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅடுத்த் 22ம்நாள் துவங்கும் வாரத்திற்கு நண்பர் வெயிலான் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். விருதுநகரில் பிறந்து திருப்பூரில் ஒரு தனியார் நிறூவனத்தில் பணி புரிகிறார். தனக்குப் பிடித்தவைகள் பற்றி தன்னுடைய சுய அறிமுகத்தில் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.\nநல்வாழ்த்துகள் வெயிலான் - நல்ல பதிவுகளைத் தருவதற்கு.\nபெண்ணியம் : துளி பார்வை\nஆணாதிக்கம் மற்றும் பெண்விடுதலை குறித்த எனது முந்தைய 'நான் அவனது பக்தன்' என்ற பதிவில் இணைப்பதற்கு விட்டுப்போன சில அற்புதமான பதிவுகளை அதன் தேடல் நீட்சியில் தொடர்ந்து நான் காண்கிறேன். அதில் தோழி புதியமாதவி எழுதிய 'ஊடகங்களும் ஊடறு பெண்களும்' என்ற பதிவும் முக்கிய இடத்தை பெறவேண்டிய பதிவாகும். இந்தப்பதிவு உண்மையில் கவிதையில் ஆரம்பித்து கட்டுரையாக முடியாமல் நிற்கிறது. இதில் பல வழக்குகள் குறித்த செய்திகளும் இருக்கின்றன. இவரது பல பதிவுகளும் ஆழமான கருத்துகளைக் கொண்டுள்ளன. பெண்ணினத்துக்கு இழைக்கப்படும் இன்னொரு அதிர்ச்சிகர விஷயத்தைப்பற்றி தோழர் மாதவராஜின் இந்த இணைப்புக்கும் தொடர்ந்து அதில் தரப்பட்டுள்ள‌ இணைப்புக்கும் செல்லுங்கள். இவரின் பிற நல்ல பதிவுகளையும் வாசியுங்கள். இவர்கள் இருவரையும் என் பதிவில் அறிமுகம் செய்வது நான் பெருமை கொள்வதற்காகத்தான் என்பதை அறிவீர்கள்.\nதிரும்பவும் சீனா சாருக்கு ஒரு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் (சொதப்பலுக்கான மன்னிப்பையும் கோரிக்) கொண்டு, அடுத்து வரும் அன்பு நண்பர், இந்த இடத்துக்கான தகுதி நிறைந்த படிப்பாளி வெயிலான் அவர்களை வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி. அனைவரும் அப்பப்போ நம்ப கடைக்கும் வந்துபோய் இருங்க.. பை.\nமொக்கைப்பதிவுகள் 2008: டாப் 10.\nவேறு வழியே இல்லாமல் நண்பர்களிடமே சரணடைந்���ுவிடுவது என்று தீர்மானம் பண்ணிவிட்டேன். அதுவும் நம்ப செட்டில் மொக்கைகளுக்கா பஞ்சம். நேரடியாக விஷயத்துக்குப் போய்விடலாம். டாப்பிக்குக்குள் போவதற்குள் ஒரு ரெண்டு வரி பில்டப் கொடுப்பது வழக்கம். அதைப்பார்த்துவிட்டு ஓவரா முறுக்கு சுத்துராய்ம்ப்பா இவன் என்று கமெண்ட் வர ஆரம்பித்துவிட்டது. இனி சேவாக் ஸ்டைல்தான்.\n*சீனியர் பதிவுகள் கணக்கில் கொள்ள‌ப்படவில்லை.\n*ஒரே நபரின் பல பதிவுகள் பரிசீலனையில் இருந்தாலும் 10க்குள் ஒன்றுக்கு மேற்பட்டவை வந்தால் ஒன்று மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n*தேர்வுக்குழுவில் நான் மட்டுமே இல்லை, எனினும் ரிஸ்க் கருதி பிறரது பெயர்கள் வெளியிடப்படமாட்டாது.\n*இதில் லஞ்ச லாவண்யங்களுக்கு இடம்தரப்படவில்லை.\n*சுமார் 30க்கும் மேற்பட்ட பதிவர்களின் 100க்கும் மேற்பட்ட பதிவுகள் இந்தப்போட்டியில் கலந்துகொண்டன. இறுதிச்சுற்றில் நடுவர்களுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்.\n10. ப‌த்தாவ‌து இட‌த்தில் அண்ண‌ன் த‌மிழ் பிரிய‌ன். சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பு வெளியான‌ இந்த‌ப்ப‌திவு ஆனந்தவிகடனில் வெளியாக இருந்து கடைசி நேரத்தில் சுயமறுப்பாக வேண்டாம் என்று இருந்த பதிவு. சமீபத்தில் இதன் ரீமிக்ஸ்ஸாக‌ இன்னொரு ப‌திவு அவ‌ர் இட்டிருந்தாலும் ஒரிஜின‌லுக்கான‌ ம‌திப்பே த‌னி.\n9. அடுத்த‌ இட‌த்தை வெல்ப‌வ‌ர் தோழ‌ர் ப‌ரிச‌ல். இந்த‌ப்ப‌திவில் த‌ன‌க்காக‌ இல்லாம‌ல் த‌ன‌து ச‌க‌ ப‌திவர் தோழர் அதிஷாவுக்கு உதவும்பொருட்டு‌ மென‌க்கெட்டு செய்த‌ சேவை புல்ல‌ரிக்க‌வைப்ப‌தாக‌ இருந்த‌து.\n8 . அடுத்த‌ இட‌ம் கார்க்கிக்கு செல்கிறது. இவ‌ரின் தலைசிறந்த ப‌ல‌ ப‌டைப்புக‌ளில் தேர்ந்தெடுப்ப‌து சிர‌மாக‌ இருந்த‌தால் கும்ஸாக‌ இது த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து. ந‌ண்ப‌ர்க‌ள் இருவ‌ருக்கிடையே நிக‌ழ்ந்த‌ ராபிட் ப‌ய‌ர் இன்ட‌ர்வியூவை த‌ந்திருக்கிறார்.\n7. சீட்டு விளையாட்டைப்பற்றி அண்ணன் வால்பையன் எழுதிய இந்த ஆராய்ச்சிப்பதிவு பெரும் புரட்சியை கிளப்பியது அப்போது. நீங்களும் இதைப்படித்து சூது பற்றி அறிந்துகொள்ளுங்கள். இல்லையெனில் யாராவது உங்களைப்பார்த்து சூது வாது தெரியாதவன் என்று சொல்லிவிடக்கூடும்.\n6. தான் பெண் பார்த்த அழகை எல்லோருக்கும் மெயில் அனுப்பி விதவிதமாக வாங்கிக்கட்டிக்கொண்ட அண்ணன் சஞ்சய்யின் இந்தப்பதிவு பிடிக்கிறது ஆறாவது இடத்தை.\n5. எல்லோரும் ரொம்ப‌ சீரிய‌ஸா திங்க் பண்ணி ப‌தில் சொன்ன‌ ஒரு முக்கிய‌மான‌ தொட‌ர் ப‌திவில் தைரியமாய் முடிந்த‌ வ‌ரை மொக்கை போட்ட‌ வீராங்க‌னை அக்கா ஸ்ரீம‌தி வெல்கிறார் ஐந்தாவ‌து இட‌த்தை.\n4. உடல் நலமில்லாத ஒரு நேரத்தில், டாக்டரை பார்க்கச்செல்கிறார் நமது அனைவரின் அன்புக்குரிய அண்ணந்தம்பி அப்துல்லா. அப்போது அந்த டாக்டரை கலாய்த்த அனுபவம் பெறுகிறது அழகான இந்த நான்காவது இடத்தை.\n3. ஆர‌ம்ப‌த்திலேயே அகிலாண்ட‌ நாய‌க‌னுக்கு அருமையாக குரல் கொடுத்து நமது அன்பை சம்பாதித்துக்கொண்ட அதிஷா அடுத்த இடத்தைப்பிடிக்கிறார். இதில் தெறிக்கும் JKR ஆத‌ர‌வுக்குர‌லை க‌வ‌னியுங்க‌ள்.\n2. நமது கலாய்த்தல் திலகம் குசும்பன் அவர்கள் சக பதிவர்களை வைத்தே நமது அருமைத் தல.. நர்சிமை கலாய்த்த (இது கீழ்க்கண்ட மொக்கை இலக்கணத்தில் அடங்காவிட்டாலும்) இந்தப்பதிவு பெறுகிறது இரண்டாம் இடத்தை.\n1. ஒரு மொக்கைக்கே அர‌ண்டு போகும் உங்க‌ளுக்கு ஒரு மொக்கை விருந்தே வைத்த‌ இந்த‌ப்ப‌திவுக்கே முத‌லிட‌ம் வ‌ழ‌ங்கி நானும் ர‌வுடிதான் என்ப‌தை பெருமையோடு ஒப்புக்கொள்கிறேன்.\nபி.கு 1: நல்ல மொக்கைப்ப‌திவுக‌ள் எப்ப‌டி இருக்க‌வேண்டும் என‌ ச‌மீப‌த்தில் ஒரு மூத்த ப‌திவ‌ர் சொன்ன‌போது இந்த‌ விள‌க்க‌ம் கேட்க நேர்ந்த‌து. படித்தவுடன் வாசகர்களுக்கு ஏற்படும் உணர்ச்சியில் சிரிப்பு 5%, எரிச்சல் 40 %, கோபம் 5%, வாழ்க்கையின் மீதே வெறுப்பு 15%, டல் 8%, ஷாக்2%, ஆவ்வ்வ் 25% ஆகிய‌ன‌ ஏற்ப‌ட‌வேண்டுமாம். ஏற்ப‌ட்ட‌தா\nபி.கு 2: இந்த லிஸ்ட்டில் இடம்பெறாதவர்கள் ச்சு..ச்சு.. அழக்கூடாது. இடம்பெற்றவர்கள் வரிசைப்படுத்தலை சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.. சும்மனாச்சுக்கும் போட்டது.\nபி.கு 3: அத்தனை இணைப்புகளையும் படித்து மீண்ட வீரன் யாராவது இருப்பானாயின் அது போற்றத்தக்கது. உடன் தொடர்பு கொள்ளவும். 'மொக்கைகொண்டான்' என்ற பட்டமும், சிறப்புப்பரிசும் காத்திருக்கிறது.\nஆனால், நான் அவனது பக்தன்.\nஅவனுக்கு பக்தனாக இருக்க எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ தெரியாது, ஆனால் நான் அவனது பக்தன். அவன் ஒரு லெஜன்ட். நிஜமான புரட்சி வீரன். ஆழ அகலமான வளமான சிந்தனாவாதி. தத்துவ மேதை. பிற தத்துவ ஞானிகளைப்போல சிந்தனையை சொன்னதோடு நில்லாமல் முடிந்தவரை வாழ்ந்தும்காட்டிய பகுத்தறிவு பகலவன்.\nஅவனை ஒட்டி திரு. ஓவியா சொன்ன ஒரு கருத்தை நண்பர் தங்கவேல் மாணிக்கம் இந்தக்குறும்பதிவில் சொல்கிறார். அற்புதமானது அது. இவரது பிற பதிவுகளை இன்னும் படிக்கவில்லை. ஆனாலும் ஒரு சோறு பதம்தானே. இந்த நேரத்தில் வலைச்சர வாய்ப்பை வழங்கிய திரு. சீனா அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் கிடைக்கும் குறைந்த நேரத்திலும் நான் நினைக்கும் டாப்பிக்கில் பதிவுகளைத்தேடும் பணியில் ஒன்றின் பின் ஒன்றாக சுட்டிகளின் மூலமாக பயணிக்கும் அனுபவம் புதிது. வழியெங்கும் வித விதமான பதிவுகள். அதில் பல முத்துக்கள்.\nபுதிய‌ க‌லாச்சார‌ம் இத‌ழில் வெளியான‌ ஒரு க‌ட்டுரை 'வின‌வு' வ‌லைப்பூவில் அனும‌தியுட‌ன் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து. ஆரோக்கிய‌மான‌ சிந்தனை, அதே நேர‌ம்அது வ‌ள‌மான‌ மொழிநடையில் சொல்ல‌ப்ப‌ட வேண்டும். இப்ப‌டித்தான் என‌து எழுத்துக‌ள் இருக்க‌வேண்டும் என‌ நான் விரும்புகிறேன், அதை நோக்கியே ப‌ய‌ணிப்பேன். ஆணாதிக்கம் எங்கே துவங்குகிறது, அறியாமலே அதில் இருபாலரும் உழல்வது குறித்த‌ ஒரு சிறு பார்வை.‌ என்னை சமீபத்தில் மிக‌வும் க‌வ‌ர்ந்த‌ ஒரு க‌ட்டுரை இது. இது குறித்து மூத்த பதிவர் சேவிய‌ரின் அழ‌கான‌ ந‌டையில் லைட்டான‌, ஆனால் சிந்த‌னைக்குரிய‌ ப‌திவு ஒன்றையும் காணுங்க‌ள்.\nபெண்விடுதலை குறித்து எழுதியிருக்கிறாரா என‌ தெரிய‌வில்லை எனினும் வேறு சில பிரமாதமான விஷ‌ய‌ங்க‌ள் TBCD யின் ப‌திவுக‌ளில் அழ‌கான‌ ந‌டையில் க‌ண்டேன். கவிஞர் கலி. பூங்குன்றன் எழுதிய மேலும் ஒரு ம‌திப்புக்குரிய‌ க‌ட்டுரையை த‌மிழ் ஓவியாவின் இந்த‌ப்பக்க‌த்தில் காண‌லாம்.\n பெண்க‌ளுக்கான‌ ச‌ம‌ உரிமையும், சுத‌ந்திர‌மும் பெரிய‌ ம‌ன‌தோடு நாம் வ‌ழ‌ங்குவ‌து என்றோ, அவ‌ர்க‌ள் போராடிப்பெற‌வேண்டிய‌து என்றோ அல்லாம‌ல் கால‌ங்கால‌மாய் அதைச்செய்த‌ ஆண்க‌ள் ம‌ற்றும் அதை ஒப்புக்கொண்ட‌ பெண்க‌ள் இருவ‌ர‌து த‌வ‌றேயென‌ அறிந்து அன்பும் ஒழுக்க‌மும் ஆன‌ அற‌வாழ்வை ச‌ம‌வாழ்வை வாழ்வோம்.. (ஹைய்ய்ய்யா.. ரொம்ப‌ நாள் க‌ழிச்சு ஒரு அறிவுரை சொல்லிட்டீனே..‌‌) வாழ்த்துக‌ள்.. நாளைக்குச்ச‌ந்திப்போமா\nநானெல்லாம் எழுதுவ‌தே ஒரு ந‌கைச்சுவைக்குரிய‌ விஷ‌ய‌ம்தான் எனினும், உங்க‌ளுக்குத் தருவ‌த‌ற்காக‌ த‌னியாக‌ சில‌ வ‌லைப்பூக்க‌ளைத் தேடிப்பார்த்தேன்..\nஅன்���ு நிறைந்த அண்ணன் வடகரை வேலன் அவர்கள் மிகுந்த படிப்பாளி. தனது அனுபவங்களில் இருந்தும், வாசிப்பில் இருந்தும் அவர் தரும் படைப்புகள் ரசனைக்குரியவை. நகைச்சுவையிலும் கலக்குவார். அவரது மிக சமீபத்திய பதிவு ஒன்றில் கொசுக்க‌ளை அழிப்ப‌து எப்ப‌டி என்ப‌தை க‌ற்றுத்த‌ருகிறார். த‌வ‌றாம‌ல் போய் க‌ற்றுக்கொள்ளுங்க‌ள். இல‌வ‌ச‌ இணைப்பாக‌ ந‌ண்ப‌ர் சென்னிட‌ம் எறும்புக‌ளை ஒழிக்கும் வ‌ழியையும் க‌ற்றுக்கொள்ள‌லாம்.\nமிக‌ அரிதாக‌ எழுதும் ந‌ண்ப‌ர் ம‌தி ச‌மீப‌த்தில் ப‌ழ‌ம்பெரும் நகைச்சுவை லெஜ‌ன்ட் தேவ‌னை நினைவூட்டி எழுதிய‌ இந்த‌ப்ப‌திவையும் காணுங்க‌ள். நண்பர் டிவிஆரின் இந்த நகைச்சுவைத் தொகுப்பையும் காணுங்கள்.\nமேலும் சில‌ புதிய‌ வ‌லைக‌ளையும் மேய்ந்தேன். தங்கமணி டாப்பிக்கில் ஏற்கனவே கலக்கிய பினாத்தல் சுரேஷ், புதுகைத்தென்றல் இவர்களோடு நானும் சமீபத்தில் இணைந்தேன். ஆனால் உண்மையில் இன்னும் பல ஸ்பெஷலிஸ்ட்டுகளும் இருக்கக்கூடும், குறைந்த பட்சம் தொடராக இல்லாமல் அவர்கள் சில பதிவுகளாவது எழுதியிருக்கக்கூடும். அப்படி ஒரு ஆத்திச்சூடியொன்றைக் கண்டேன். இவர் புதியவர் போலத் தெரிகிறது. சாம்பிள் : ஒள - ஒளவையார்: \"கூறாமல் சன்யாசம் கொள்' என்று உபதேசித்த தமிழ்ப் பெருமாட்டி. தொடர்ந்து கலக்குவாரா இந்த‌ ராஜேஷ்\nமற்றொரு புதிய பதிவரான சுரேஷின் இந்த‌ க‌ல்லூரிப்போஸ்ட‌ரைப் பார்க்க‌லாம்.\nபிர‌வுசிங் சென்ட‌ரிலிருந்து துர‌த்த‌ப்ப‌டுவ‌தால் பாதியிலேயே இந்தப்பதிவை முடிக்கிறேன். முடிந்தால் இதே டாபிக்கை நாளையும் தொட‌ர்வேன்.\nஅது ஒன்றுதான் எப்போதும் முதலில்.. இயல்பு வாழ்க்கை வாழவிடாமல் ஒருவனை அல்லது ஒருத்தியை பரவசத்தில் தள்ளிவிட்டுக் கொண்டேயிருக்கிறது ஒன்று. தரைக்கும் அவர்களது கால்களுக்கும் இடையே நிச்சயம் சிறிது இடைவெளி இருக்கத்தான் வேண்டும். சிலர் வாழ்க்கையில் காதலிக்கவும், சிலர் காதலிப்பதையே வாழ்க்கையாகவும் கைக்கொள்கின்றனர். யார் பெஸ்ட் என்பது இன்னும் கேள்விக்குறிதான். எப்படியும் அனைவரும் அந்தக்காற்றின் கரங்கள் படாமல் தப்புவதேயில்லை என்பதே ஆறுதலான விஷயம்.\nநான் அதை எப்படி உணர்கிறேன் என்பதை எனக்குச்சொல்லத்தெரியாது. படித்துப்புரிந்து கொள்வதைவிட படித்து உணர்ந்துகொள்வதையே நான் மிகவும் விரும்புகிறே��். தமிழ் அற்புதமானதாகத்தான் இருக்கவேண்டும். எளிய ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே உணர்வுகளை சொல்ல நமக்குதான் தமிழைக்கையாளத் தெரிந்திருக்கவேண்டும். இது பொதுவாக காதலருக்கு கைவந்துவிடுவது அற்புதமானதுதான்.\nகுழந்தையெனத் திணறுகிறேன் நீ முத்தம்\nகாதலைப்பற்றி ஒரு நூறு பக்கங்கள் எழுதினாலும் இவ்வ‌ள‌வு அற்புத‌மாக‌ உண‌ர்வுக‌ளைச் சொல்லிவிட‌முடியுமா இந்த‌ வ‌ரிக‌ளைக்க‌ண்ட‌வுட‌ன், க‌ணினியை நிறுத்திவிட்டு வேறு வேலைக‌ளைப் பார்க்க‌ப்போய்விட்டேன். குதூக‌ல‌ம்கூட‌ இவ்வ‌ள‌வு பாதிக்குமா என‌ விய‌ந்தேன்.\nஎன்று தேவதையை அர்ச்சனை செய்ய துவங்குகிறான் இன்னொரு தாசன். இதைவிட‌ வேறு வார்த்தைக‌ள் இருக்குமா காத‌ல் தேவ‌தையை பூஜிப்ப‌த‌ற்கு\nஎன்று இய‌ற்கையையும் காத‌லையும் செம்புல‌ப்பெய‌ல் நீர் போல‌ க‌ல‌க்கிறான் ஒரு காத‌ல‌ன். உலர்ந்துகொண்டிருக்கும் காதலியின் உடைளைச்சுற்றும் பட்டாம்பூச்சிகளை கேலி செய்யும் ஒரு காதலன், வீரியமான காதல் வாழ்க்கையை முடிந்தவரை அப்படி அல்ல என வரையறுக்க முயன்று தோற்றுக்கொண்டேயிருக்கிறான் ..இப்ப‌டி.\nநான் உன்னை அழைத்துப்போகிறேன் என்றால்\nநீ வரும்வரை அழைத்துப்போகிறேன்- பின்னர்\nநான் உன்னோடு வருகிறேன் என்றால்\nநீ சொல்லும்வரை வருகிறேன்- பின்னர் உன் சுவடுகளில் நடப்பேன்\nநாம் சேர்ந்தே போகலாம் என்றால்\nவா முடிவிலி வரைக்கும் போவோம்..\nகாத‌லின் பின்விளைவுக‌ளை இப்ப‌டியாக வியப்போடு ஆர‌ம்பித்து இறுதியில் அதிர‌ வைக்கிறான் இன்னொரு காத‌ல‌ன். இத‌ன் தாக்க‌ம் அசார‌ண‌மான‌தென்றே நான் க‌ருதுகிறேன்.\nஅக்காதலை முறித்துக் கொள்ளவும் முடிந்திருக்கிற\nடிஸ்கி : கொஞ்சம் பெருசா எழுதவே பயம்மா இருக்குதுபா. பார்த்துட்டு ஓடிப்போயிடுவீங்களே.. மேலும் கொடுக்கப்பட்டுள்ள கவிதைகள் அந்தந்த கவிஞர்களின் ஒரு சோறு பதம் போன்றவைதான். செல்லுங்கள்.. ஈர்க்கும் காதல் கடலில் மூழ்குங்கள். வாழ்த்துகள். யப்பா.. மறக்காம ஓட்டும் போட்டுட்டு போங்கப்பா.. புண்ணியமா போகட்டும்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nநீண்ட காலமாகத் தப்பித்து ஓடவிழைந்தவன், வந்திருக்கி...\nவெயிலானுக்கு நன்றி - ரிஷானுக்கு வரவேற்பு\nதாமிராவிற்கு நன்றி - வெயிலானுக்கு வரவேற்பு\nபெண்ணியம் : துளி பார்வை\nமொக்கைப்பதிவுகள் 2008: டாப் 10.\nஆனா���், நான் அவனது பக்தன்.\nபுதிய வாரம் - புதிய ஆசிரியர்\nஇவங்கல்லாம் என்னை மாதிரி இல்லே...\nகாலையில் பாடும் ராகங்கள் என்ன\nஜே கே ரித்தீஸுக்குப் போட்டியாக ஒரு கும்பல்\nவிடை அளிக்கிறோம் - வரவேற்கிறோம்\nஎழுத்தாளர் ஆக எக்கச்சக்க ஆசையா\nசில பிரபலங்கள்... சில பதிவுகள்.\nஹே ராம், பிஸ்னெஸ், ஊர்சுற்றி.\nவெண்பா நுட்பங்கள் மற்றும் இயற்பியல் சந்தேகங்கள்.\nஇலக்கியமும், TD இரண்டாம் விதியும்..\nவலைக்கு வசந்த் வந்த வரலாறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://factcheck.lk/claim/ashok-abeysinghe-5", "date_download": "2020-02-27T16:59:12Z", "digest": "sha1:WTMQDQIPE4LK7KCP4EIHQGKBKS2JHX27", "length": 14818, "nlines": 69, "source_domain": "factcheck.lk", "title": "Claim - Fact Check", "raw_content": "\n2010 ஆம் ஆண்டில் இலவச சுகாதாரத்துறைப் பணிகளுக்காக 53.1 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் நாங்கள் 139.5 பில்லியன் ரூபாயை ஒதுக்கினோம். 2016 ஆம் ஆண்டில் 174 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் 194.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதாவது சுகாதாரத்துறைப் பணிகளுக்காக அரச வருமானத்தின் 10 சதவீதம் ஒதுக்கப்பட்டது.\n2010 ஆம் ஆண்டில் இலவச சுகாதாரத்துறைப் பணிகளுக்காக 53.1 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் நாங்கள் 139.5 பில்லியன் ரூபாயை ஒதுக்கினோம். 2016 ஆம் ஆண்டில் 174 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் 194.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதாவது சுகாதாரத்துறைப் பணிகளுக்காக அரச வருமானத்தின் 10 சதவீதம் ஒதுக்கப்பட்டது.\nசுகாதாரத்துறை வரவு செலவுத்திட்டத்தில் ஆரோக்கியமான அதிகரிப்பு காணப்படுவதாக அமைச்சர் அபேசிங்க தெரிவிக்கின்றார்.\nமேலேயுள்ள கூற்றில், இலவச சுகாதாரத்துறைப் பணிகளுக்கு தற்போதைய அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாகவும், இது அரச வருமானத்தில் குறிப்பிடத்தக்க விகிதமாக உள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கின்றார்.\nஅமைச்சர் குறிப்பிடும் ஆண்டுகளில் சுகாதார அமைச்சின் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை தொடர்பில் அவர் சரியாகவே தெரிவித்துள்ளார் (அட்டவணை ஒன்றைப் பார்க்கவும்). 'சுகாதாரத்துறைச் செலவினம்\" என அமைச்சர் குறிப்பிடும் அரச வருமானத்தின் 10 சதவீதமானது, சுகாதார அமைச்சினால் மாத்திரம் செலவிடப்படும் தொகையை விட அதிகமாகும் (2018 ���ம் ஆண்டில் 8.6 சதவீதம்) ஆனால் மத்திய வங்கியினால் கணக்கிடப்படும் மொத்த தேசிய சுகாதாரத்துறைச் செலவினத்தை விடவும் குறைவானது (மாகாண சபைகளையும் உள்ளடக்கியது). 2018 ஆம் ஆண்டில் வருமானத்தின் 11.3 வீதமாக இது காணப்பட்டது.\nமேலதிகமாக, மூன்று விடயங்களில் இந்தக் கூற்றினை FactCheck கடுமையான மதிப்பீட்டிற்கு உட்படுத்தியது. (அ) அமைச்சர் மேற்கோள் காட்டும் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கு பதிலாக உண்மையான செலவினம் (ஆ) தேசிய சுகாதாரத்துறைச் செலவினங்களுக்குப் பதிலாக சுகாதார அமைச்சின் செலவினம் மாத்திரம் (இ) அமைச்சர் குறிப்பிடும் பெயரளவிலான அதிகரிப்புக்கு பதிலாக உண்மையான (பணவீக்கம் சரிசெய்யப்பட்ட) அதிகரிப்பு\n(அ) ஒதுக்கப்பட்ட செலவினம் மற்றும் உண்மையான செலவினம்: 2015, 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் உண்மையான செலவினம் அமைச்சர் குறிப்பிட்ட சுகாதார அமைச்சின் வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளை விட 7.4, 21.5 மற்றும் 6.4 வீதங்களினால் குறைவாகும். ஆனால் 2010 ஆம் ஆண்டில் உண்மையான செலவினம் ஓரளவு அதிகமாக இருந்தது.\n(ஆ) சுகாதார அமைச்சின் செலவினம் மற்றும் தேசிய சுகாதாரத்துறைச் செலவினம்: அமைச்சர் மேற்கோள் காட்டிய தொகையானது சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட/செலவிடப்பட்ட செலவினங்களை மாத்திரமே உள்ளடக்கியது. எனினும், சுகாதாரத்துறைப் பணிகளை வழங்கும் ஒரேயொரு அரச அமைப்பு சுகாதார அமைச்சு மாத்திரம் இல்லை. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட, செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சுகாதாரத்துறைச் செலவினங்களை வகைப்படுத்திய புள்ளிவிபரமே பொருத்தமானது ஆகும். இந்த புள்ளிவிபரம் அனைத்து அரச அமைப்புக்களினாலும் வழங்கப்படும் சுகாதாரத்துறைப் பணிகளின் செலவினங்களை உள்ளடக்கியது. அத்துடன் மாகாண வரவுசெலவுத் திட்டத்தினையும் உள்ளடக்கியது. இது சுகாதார அமைச்சின் வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் வராது. அமைச்சர் குறிப்பிடும் ஆண்டுகளில் (தரவு கிடைக்காத 2019 ஆம் ஆண்டு உள்ளடக்கப்படவில்லை) தேசிய சுகாதாரத்துறைச் செலவினமானது சுகாதார அமைச்சின் செலவினத்தை விட 30 - 36 சதவீதம் அதிகமாகும்.\n(இ) பெயரளவு அதிகரிப்பு மற்றும் உண்மையான அதிகரிப்பு: 2018 ஆம் ஆண்டு செலவினத்தின் உண்மையான (பணவீக்கம் சரிசெய்யப்பட்ட) அதிகரிப்பானது 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காகும்.\nஅமைச்சரி���் கூற்று இவ்வாறான மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்ட பின்னரும், சுகாதார அமைச்சு மாத்திரமன்றி அனைத்து அரச அமைப்புக்களையும் உள்ளடக்கிய சுகாதாரத்துறைப் பணிகளுக்கான உண்மையான செலவினம் (அதாவது ஒதுக்கீடு அல்ல) 2010 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது அமைச்சரின் கூற்று சரியானது என்பதை சுட்டிக்காட்டுகின்றது.\nஎனவே நாங்கள் அமைச்சரின் கூற்றினை 'சரியானது' என வகைப்படுத்துகின்றோம்.\n*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.\nஅட்டவணை 1: அரசாங்கத்தின் சுகாதாரத்துறை தொடர்பான செலவினங்கள் (2010, 2015-2019)\nநிதி அமைச்சு, வரவுசெலவுத் திட்ட மதிப்பீடு (2010), தொகுதி II, ப. xxxii, 30.\nநிதி அமைச்சு, வரவுசெலவுத் திட்ட மதிப்பீடு (2019), ப. xxxvi, xxxvii, பார்வையிட:\nஇலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை (2018), புள்ளிவிபரப் பின்னிணைப்பு, அட்டவணை 36, பார்வையிட:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2020-02-27T18:10:43Z", "digest": "sha1:VDJ24AJWZJYCHQCNKV2P377P33SJY4LT", "length": 19362, "nlines": 360, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: கவுண்டமணி-செந்தில்-எலெக்‌ஷன் டைம்", "raw_content": "\nகவுண்டமணி:\" வாடா...மண்டையா..என்ன சோகமா இருக்க\nசெந்தில்: “இந்த கூட்டக் கண்டா பிடிக்கல”\nகவுண்டமணி: “அப்ப... பொரியல் சாப்பிடு”\nகவுண்டமணி:”ஓ.... தட் குரூப் ஸ்டாண்ட் அப் காமெடி....வாட் இஸ் தி மேட்டரு\nசெந்தில்:”யாருக்கும்.. ஓட்டு போடப் போறதில்ல”\nஏஜண்ட் தலயா.உன்னோட ஒரு ஓடலதான் பார்லிமெண்ட்\nசெந்தில்: “இந்த தடவை இலைக்கு.....”\nஇலைக்கு கிழ வச்ச காச எடுத்துட்டு ஓட்டுப் போடவும் போறது இல்ல”\nகவுண்டமணி:” கத்திப் பேசாதடா....எலெக்‌ஷன் டூட்டித்\nசெந்தில்:”வர வர யாரையும் பிடிக்கமாட்டேங்குது..போடாம\nவீட்லேயும் உட்காரப் பிடிக்கல..அதனால 25A(IDL) ல...”\nகவுண்டமணி:””25A பஸ்ல எதுக்குப் போற..என்னடா சொல்ற”\nகவுண்டமணி:.”என்னது என்ன நெஸ் இல்ல...நீ என்ன\nசெந்தில்:”அது ஒரு விதி. எந்த வேட்பாளரையும் பிடிக்கல\nஅப்படின்னு எழுதி..கொடுக்கலாம்.” IDLன்னா ஐ டோண்ட்\nகவுண்டமணி: ”அது என்ன \"A\", அடல்ஸ் ஒன்லியா\nசெந்தில்: ”எனிபடி,... அதாவது ”ஐ டோண்ட் லைக் எனிபடி”\nவருசத்துக்கு முன்னே நானே இந்த ஐடியாவை யோசிச்சேன்.\nஇந்த ஐடியாவ கவர்மெண்ட்ல எண்ட்ரி பண்ணி\nகவர்மெண்டல எழுதி குடுக்கப் போறேன்..”\nபோட பிடிக்கலன்னு எழுதி கொடுக்கலாம்..இது மாதிரி நிறைய\nபேர் எழுதிக்கொடுத்த எலக்‌ஷன நிறுத்திருவாங்க.முதல்ல\nகிராமத்து பஞ்சாயத்து தலைவர் எலக்‌ஷன்ல இத டெஸ்ட்\nபண்ணிப் பார்த்துட்டு அப்பறம்தான் அசெம்பளி,\nகவுண்டமணி: “ சரி ஒரு கைப் பார்த்துருவோம்”\nசெந்தில் மனத்திற்குள் “அல்டாப் மாமாவுக்கு..டவுசர் கிழியப்\nகவுண்டமணி: “என்னடா... மனசுக்குள்ள டீப் திங்கிங்\nசெந்தில்:” இந்த விதிய நெனச்சேன்.. புல்லரிக்குது”.\nசெந்தில்:”அதாங்க ஐ டோண்ட் லைக்”\nகிராமம். ஆலமர மேடை. ஜமுக்காளம். நாட்டாமை. செந்தில், க.மணி,வழக்கம் போல முகத்தில் ரோஸ்\nபவுடர் அப்பிக் கொண்டு புது வேஷ்டி சட்டை.மக்கள் கூட்டம்.\nநாட்டாண்மை: “இந்த தடவை கிராமத்தலைவர் எலக்‌ஷனல மாணிக்கமும் அவர எதிர்த்து பொன்னுச்சாமியும் நிக்கிறாங்க.\nமாணிக்கத்தப் புடிச்சவங்க ஏணி சின்னத்தல போடுங்க.பொன்னுச்சாமிய புடிச்சவங்க படகு சின்னத்தலபோடுங்க.\nயாருக்கு அதிக ஓட்டோஅவங்க கிராமத்தலைவர்.\nகவுண்டமணி: “ஸ்டாப்...தி நாஸ்டி காமெடி....இந்த மொள்ள\nமாரியும்,முடிச்சவிழ்க்கி ரெண்டு பேருமே மாறி மாறி வந்து\nநாறடிக்குறானுங்கோ. ஒரு ஃப்ரஸ்ஸா தலைவர் இல்லாம\nநாட்டாண்மை: ”உனக்கு பிடிக்கலன்னா பொத்திக்கிட்டு போ...”.\nகவுண்டமணி: ”அகேய்ன் ஸ்டாப்...தி நாஸ்டி காமெடி..எனக்கு ரெண்டு பேரையும் புடிக்கல என்னோடு எதிர்ப்ப 25A(IDL)\nநாட்டாண்மை:” என்னது 25A இட்லியா.. வயலுக்கு புது பூச்சி\nகவுண்டமணி:”டேய் ..மட்கார்டு தலையா...இந்த சொட்டைக்கு சொல்லுடா இவணுங்கெல்லாம் நாட்டு நடப்பு தெரியாம ஆலமரத்துக் கிழே தூங்கியே காலத்த ஓட்டறானுங்க.முதல்\nமுதல்லா ஒரு “எதிர்ப்புப் புரட்சி” கொண்டு வரப்போறேன்.\nசெந்தில் நாட்டாமை காதில் ஏதோ சொல்லுகிறார்.முகம்\nசிவக்கிறது.மீசை துடிக்கிறது. மக்களுக்கும் 25A(IDL) விவரம்\nநாட்டாண்மை எழுந்து நின்று,மக்களைப் பார்த்து கேட்கிறார்.” இந்த (க.மணியை காட்டி) இந்த டபுள் பேமானி.. துண்டு பீடிய ,வெட்டிபப்யல 25A இட்லிக்கு கிழ எவ்வளவு பேருக்குப்\nமக்கள் ஒவ்வொருவரும் “ஐ டோண்ட் லைக்” “ஐ டோண்ட்\nலைக்” கத்திக் கொண்டு கையில் அரிவாள்,கம்புகளோடு\nநல்லாருக்கு ரவிஷங்கர்..அதிலும் விதம் விதமான 'தலையா..'ரசித���தேன்...\nMe...first..பாசமலர்.நான் பப்ளிஷ்தான் பண்ணியிருந்தேன்.த.மணத்தில இணைக்கும் முன்னமே உங்க கமெண்ட் வந்திருச்சு.\nஅட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க...\n//அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க...\nதல(உங்க பதிவு எஃபக்ட்ல தலயச் சேத்துக்கிட்டேன்) பின்னிட்டீங்க...\nசொல்ல வேண்டிய விஷயத்தை நல்லா விஷேசமாச் சொல்லி இருக்கீங்க..\nநன்றி தமிழ்ப்பறவை. அந்த காலத்துல “பாஸ்”\nஇப்போது “தல”. ஓகே தல(\nவாங்க ச்சின்னப் பையன். கருத்துக்கு\nஅண்ணே தமிழ்ல நாலு வார்த்தை சொல்லுங்க\nநன்றி.ஏண்டா குமாரு ஒரிஜனல் முகத்தோட வரக்கூடதா\nநல்ல விஷயத்தை நகைச்சுவையுடன் அனைவரையும் அடையும் வகையில் சொல்லிருக்கீங்க. நல்லாருக்கு ரவி ஷங்கர் சார்.\nநன்றி விக்னேஷ்வரி.நம்ம மாயா ஜால கதையை படிச்சீங்களா\nகார்த்திகைப் பாண்டியன் April 29, 2009 at 12:23 PM\nஅடங்கப்பா.. இது உலக ஓட்டுடா சாமி.. :-)\n//அடங்கப்பா.. இது உலக ஓட்டுடா சாமி.. :-)//\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nகுதிரைகள்-இறுதி பாகம்-மாய ஜால கதை\n”அயன்” விமர்சனம் -ரொம்ப லேட்\nகுதிரைகள்.. பாகம் - 3 ..மாயா ஜால கதை\nஅடுத்த சந்தில் திரும்பினேன் - கவிதை\nகுதிரைகள்.. பாகம் -2 - மாயஜால கதை\nகுதிரைகள்...குதிரைகள்.. மாயஜால கதை-பாகம் -1\nஅண்ணாநகர் அவென்யூ பூக்கள் - கவிதை\nஅறியாத வயதில் லேகியம் - கவிதை\nBPO வில் ஒரு நைட்ஷிப்ட்....\nபிடித்த கவிதை - கனிமொழி எழுதியது\nஎனக்குப் பிடித்த கவிதைகள் (ஆத்மாநாம்)\nஒரு வரியில் சொன்ன கதைகள்\nசாதனா சர்க்கம்,ஷ்ரேயா கோஷால்,உதித் நாராயண்\nகை நழுவியது அரிய வாய்ப்பு -கவிதை\nசாலமனுக்கு ஒரு கடிதம் - தொடர்\nலிப்டில் அவன்- ஆறு டீன் ஏஜ் பெண்கள்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2011/01/blog-post_30.html", "date_download": "2020-02-27T17:16:29Z", "digest": "sha1:UHYZZFO7O2S7PC3XBMU3VRNRQNZ7GZRL", "length": 13633, "nlines": 208, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: நகைகள் இருக்கும் இடத்தை காட்டுமாறு கொள்ளையர்கள், வயோதிப தம்பதி மீது தாக்குதல்! புங்குடுதீவில் சம்பவம்", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nநகைகள் இருக்கும் இடத்தை காட்டுமாறு கொள்ளையர்கள், வயோதிப தம்பதி மீது தாக்குதல்\nபுங்குடுதீவில் கொள்ளையில் ஈடுபடச்சென்றவர்கள் அங்கு நகைகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அட���த்து அங்கிருந்த வயோதிப தம்பதியினரைத் தாக்கிக் காயப்படுத்தி விட்டுச்சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇச்சம்பவத்தில் காயமடைந்த புங்குடு தீவு 10 ஆம் வட்டாரம், ஆலடியைச் சேர்ந்த கே.சுவாமிநாதன் (வயது72), அவரது மனைவி சு.வரதலட்சுமி (வயது65) ஆகியோர் யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nநேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த தம்பதியரின் வீட்டுக்குள் அலவாங்குகள்,பொல்லுகளுடன் நுழைந்த கொள்ளையர்கள் இருவரையும் மிரட்டி நகைகளைத் தருமாறு கோரியுள்ளனர்.\nஎம்மிடம் நகைகள் இல்லை நாளை கொழும்பு செல்வதற்காக 5 ஆயிரம் ரூபா மட்டும் வைத்துள்ளோம் என்று அவர்கள் கூறினர்.\nபணத்தை எடுத்த அந்த ஆயுதக் குழுவினர் நகைகள் வைத்திருக்கும் இடத்தைக் காட்டுமாறு கூறினர்.\nநகைகள் இல்லை என அவர்கள் திரும்பவும் கூறவே வயோதிபப் பெண்ணின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்தனர். கணவனை அலவாங்கால் தாக்கினர்.\nஇருவரும் மயக்கமடையவே கொள்ளையர்கள் கோஷ்டி தப்பிச்சென்றுவிட்டது. அதன் பின்னர் அயலவர்கள் காயமடைந்த இருவரையும் யாழ். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு ��ெய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/11th-bog-ds-vs-mahanama-one-day-report-tamil/", "date_download": "2020-02-27T17:55:55Z", "digest": "sha1:ZQSJ5JEJD7PEGBNDCR5VVCYVMHXQMGVT", "length": 14338, "nlines": 249, "source_domain": "www.thepapare.com", "title": "ஹஷான், சந்தீபவின் அபார பந்து வீச்சினால் மஹாநாம கல்லூரி வெற்றி", "raw_content": "\nHome Tamil ஹஷான், சந்தீபவின் அபார பந்து வீச்சினால் மஹாநாம கல்லூரி வெற்றி\nஹஷான், சந்தீபவின் அபார பந்து வீச்சினால் மஹாநாம கல்லூரி வெற்றி\n11 ஆவது முறையாக இடம்பெற்ற மஹாநாம கல்லூரி மற்றும் டி.எஸ். சேனநாயக்க கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மஹாநாம கல்லூரியானது 24 ஓட்டங்களினால் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.\nஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மஹாநாம கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nசதீர சமரவிக்ரமவின் சதம் வீண்; போட்டியை சமப்படுத்த உதவிய சந்திமால்\nஅதன்படி களமிறங்கிய மேல்வரிசை வீரர்களுக்கு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் பந்து வீச்சாளர்கள் தமது சிறப்பான பந்து வீச்சின் மூலம் அழுத்தத்தை வழங்கினர். கவிந்து முனசிங்க, பெதும் பொதேஜு மற்றும் பிஷான் மெண்டிஸ் ஆகியோர் ஒற்றை இலக்கங்களுக்கு ஆட்டமிழக்க, மஹாநாம கல்லூரி 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.\n4 ஆவது விக்கெட்டிற்காக அவ்வணி நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் சில ஓட்டங்களை குவித்த போதிலும் நிதுக வெலிfல 7 ஓட்டங்களுக்கு ஓய்வறை திரும்ப, 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தன. அடுத்து ஆடுகளத்தில் இணைந்த அணித் தலைவர் மலிந்து மதுரங்க மற்றும் பவந்த வீரசிங்க 64 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து அணியை மீட்டனர்.\nமலிந்து மதுரங்க 25 ஓட்டங்களுக்கு துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த போதிலும் மறுமுனையில் பவந்த வீரசிங்க அரைச் சதம் கடந்தார். இறுதி ஓவர்களில் பவந்த வீரசிங்கவுடன் இணைந்த ஹேஷான் நிலீக துரிதமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினார். இவ்விருவரின் அதிரடி காரணமாக மஹாநாம கல்லூரியானது 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nபவந்த வீரசிங்க 84 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுடன், ஹேஷான் நிலீக 53 பந்துகளில் ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களை விளாசினார். பந்து வீச்சில் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் அணித்தலைவர் டொரின் பிடிகல 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், விஹான் குணசேகர 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.\n245 என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய டி.எஸ். சேனநாயக்க கல்லூரி தனது முதலாவது விக்கெட்டினை 26 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் இழந்தது. தொடக்க வீரர் பசிந்து ஆதித்ய 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.\nஇறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற ஆனந்த மற்றும் ரிச்மண்ட் கல்லூரிகள்\nஎனினும் இரண்டாவது விக்கெட்டிற்காக விஹான் குணசேகர மற்றும் ஷெஷாட் அமீன் 94 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து தமது அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர். இந்நிலையில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹஷான் சந்தீப ஷெஷாட் அமீனை ஆட்டமிழக்கச் செய்து மஹாநாம கல்லூரிக்கு நம்பிக்கையளித்தார்.\nஇதனை தொடர்ந்து டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் 4 விக்கெட்டுகள் 45 ஓட்டங்களிற்கு வீழ்த்தப்பட, அவ்வணி 165 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டொரின் பிடிகல மற்றும் ஷஷிக கமகே 7 ஆவது விக்கெட்டிற்காக 43 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த போதிலும், அவ்விருவரும் முறையே 27 மற்றும் 22 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் வெற்றிக்கனவு சிதைந்தது.\nஇதன்படி அவ்வணி 48.4 ஓவர்களில் 220 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 24 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது. அசத்தலான பந்து வீச்சின் மூலம் தனி ஒருவராக டி.எஸ். சேனநாயக்க கல்லூரியை துவம்சம் செய்த ஹஷான் சந்தீப 50 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.\nமஹாநாம கல்லூரி: 244/8 (50) – பவந்த வீரசிங்க 84, ஹேஷான் நிலீக 63*, மலிந்து மதுரங்க 25, டொரின் பிடிகல 3/48, விஹான் குணசேகர 2/41\nடி.எஸ். சேனநாயக்க கல்லூரி: 220 (48.4) – ஷெஷாட் அமீன் 62, விஹான் குணசேகர 30, டொரின் பிடிகல 27, ஷஷிக கமகே 22, ஹஷான் சந்தீப 7/50\nஇலங்கை கனிஷ்ட அணிக்கு முதல் நாளிலேயே அழுத்தம் கொடுத்திருக்கும் அவுஸ்திரேலியா\nகுசல் பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் பங்களாதேஷை வீழ���த்திய இலங்கை\nT-20 உலக்கிண்ணத்தை முன்னிட்டு செவிப்புலனற்ற வீரர்களை வலுப்படுத்தவுள்ள இலங்கை கிரிக்கெட்\nசொந்த மைதானத்தில் சுபர் சன்னிடம் வீழ்ந்த கிரிஸ்டல் பெலஸ்\nதுடுப்பாட்டத்தில் ஜொலித்த ஹேரத்; நேர்த்தியான ஆரம்பத்துடன் இந்தியா\nசிங்கர் பிரீமியர் லீக் T20 இறுதிப் போட்டியில் டிமோ – யுனிசெல்லா\nடிமோ, யுனிசெல்லா அணிகள் T-20 அரையிறுதிக்கு முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-02-27T17:16:06Z", "digest": "sha1:PPCWW5L6TEJ34INME7ABB457ZQKJZOJJ", "length": 19503, "nlines": 189, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விஜய் News in Tamil - விஜய் Latest news on maalaimalar.com", "raw_content": "\nபடப்பிடிப்பு முடியும் முன்பே அடுத்த கட்டத்திற்கு சென்ற விஜய்\nவிஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே அப்படத்தின் அடுத்த கட்ட பணிக்கு அவர் சென்றிருக்கிறார்.\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் விஜய், மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nதலைவி படத்தில் இணைந்த பிரபல நடிகை\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவி’ படத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்திருக்கிறார்.\nவிஜய்யின் குட்டி கதையை பாராட்டிய ஹாலிவுட் இயக்குனர்\nமாஸ்டர் படத்திற்காக விஜய் பாடியுள்ள குட்டி கதை பாடலை ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் பாராட்டி டுவிட் செய்துள்ளார்.\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுப்பா\nவிஜய்யின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சென்னையில் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவைரலாகும் தலைவி படத்தின் செகண்ட் லுக்\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்தின் செக்ண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.\nநடிகர் விஜய் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம்- கே.எஸ்.அழகிரி பேட்டி\nகாங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் வரவேற்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.\nவிஜய் படத்தை இயக்க விரும்பும் பார்த்திபன்\nதமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பார்த்திபன், விஜய்யை வைத்து படம�� இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.\nசொத்துக்கள் முடக்கம் - விஜய் மல்லையா மனுவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\nதனது சொத்துக்களை முடக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு இன்று ஒத்திவைக்கப்பட்டது.\n25 வருட திரைப்பயணத்தை பட விழாவில் கொண்டாடிய அருண் விஜய்\n25 வருட திரைப்பயணத்தை தனது ரசிகர்களுடன் மாஃபியா பட விழாவில் நடிகர் அருண் விஜய் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.\nபாரசைட் படக்குழு மீது விஜய் பட தயாரிப்பாளர் வழக்கு\nஆஸ்கார் விருது விழாவில் நான்கு விருதுகளை வென்ற பாரசைட் படம் மீது விஜய் பட தயாரிப்பாளர் வழக்கு தொடர இருப்பதாக கூறப்படுகிறது.\nகாதலர்களுக்கு அட்வைஸ் சொன்ன விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் இயக்கியுள்ள கன்னி மாடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட விஜய் சேதுபதி, காதலர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.\nபுதிய உச்சத்தை தொட்ட ஒரு குட்டி கதை\nமாஸ்டர் படத்தில் விஜய் பாடியிருக்கும் ‘ஒரு குட்டி கதை’ பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது.\nரஜினிக்கு நிகர் விஜய் இல்லை- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் தலையீடு இல்லை என்றும் ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.\nஎன் சொத்துகளில் இருந்து கடன் பாக்கியை எடுத்துக்கொள்ளுங்கள் - விஜய் மல்லையா\nஎன் சொத்துகளில் இருந்து கடன் பாக்கியை வங்கிகள் எடுத்துக்கொள்ளலாம் என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.\nவெளியானது விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’\nமாஸ்டர் படத்திற்காக அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.\nகாத்துவாக்குல ரெண்டு காதல் செய்யும் விஜய் சேதுபதி\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.\n‘மாஸ்டராக இருக்க விரும்புகிறோம், ஹெட்மாஸ்டர் ஆக்கி விடாதீர்கள்’- விஜய் ரசிகர் எச்சரிக்கை\n‘மாஸ்டராக இருக்க விரும்புகிறோம் ஹெட்மாஸ்டர் ஆக்கி விடாதீர்கள்’ என்று அரசியல்வாதிகளை எச்சரிக்கும் வகையில் விஜய் ர��ிகரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவிஜய் மல்லையா குற்றவாளி என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் உள்ளன- இந்தியா வாதம்\nவங்கிக் கடன் மோசடியில் விஜய் மல்லையா குற்றவாளி என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக லண்டன் ஐகோர்ட்டில் இந்தியா தெரிவித்துள்ளது.\n‘ஒரு குட்டி கதை' பாடலை பாடியது இவர்தானாம்\nமாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனும் பாடலை பாடியது யார் என்பது குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி அரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு எந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம் திருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு ஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள் தாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nமுறையான ஆல்-ரவுண்டராக மாற வேண்டும் என்பதே விருப்பம் என்கிறார் கைல் ஜாமிசன்\nடி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த பிளாட்ஃபார்ம் என்கிறார் ஜோஸ் பட்லர்\nசினிமாவில் ரஜினி - கமல் கூட்டணி\nஇந்தியன் 2 பட விபத்து - இயக்குனர் ‌ஷங்கரிடம் போலீஸ் விசாரணை\nஐபிஎல் 2020: டேவிட் வார்னரை மீண்டும் கேப்டனாக நியமித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/funny-thinking-about-world-cup-teams-and-political-parties", "date_download": "2020-02-27T18:43:44Z", "digest": "sha1:2RKIAAA6XIGHN44WF2BD5ODUN3VHNLGH", "length": 5410, "nlines": 128, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 10 July 2019 - ஐடியா அய்யனாரு! - Funny thinking about world cup teams and political parties", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: வேஷம் போடும் உறவுகள்... விரக்தியில் சசிகலா\nஒரே நேஷன்... ஒரே ரேஷன்\nகொங்கு மண்டலத்தில் கொந்தளித்த விவசாயிகள்\nஇருப்பதுவோ புதுக்கோட்டை... வசிக்கவோ குடிசை இல்லை\nசீல் வைக்கப்பட்ட செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம்\nதமிழகத்தின் ஈரம்: ஈரோடு, விருதுநகர், சிவகங்கை\nதமிழகத்தின் ஈரம்: தஞ்சாவூர், பெரம்பலூர்\nதீர்ப்புகளை மொழிபெயர்க்கும் அறிவிப்பு கண்துடைப்பே\nதிற்பரப்பை அழிக்கிறதா அழகியபாண்டிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம்\n“சட்டத்த��த் திருத்தாமல் மாநில மொழிகளைக் காக்க இயலாது\nஐந்தாம் கட்ட ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்ட இரட்டைச் சுவர்\nஅத்துமீறும் கர்நாடகம்... அசையாத தமிழக ஆட்சியாளர்கள்\nவிறுவிறுப்பாக நடந்து வருகின்றன உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள். யோசித்துப் பார்த்ததில் சில இதழ்களுக்கு முன் எழுதிய ‘உலகக் கோப்பை அணிகளும் நம்மூர் கட்சிகளும்’ பார்ட் - 2 எழுதலாம் என்று தோன்றியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559298/amp", "date_download": "2020-02-27T17:21:53Z", "digest": "sha1:FT7DNDMMUSGL2XP3JA2MN3UZ4DEXBRPH", "length": 10562, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Dealer jailed for life in auto driver murder case | ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் வியாபாரிக்கு ஆயுள் சிறை : செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் வியாபாரிக்கு ஆயுள் சிறை : செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு\nஆட்டோ டிரைவர் கொலை வழக்கு வியாபாரி\nசென்னை: ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் பூட்டு வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 2வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அமந்தகரை பி.எச் சாலையை சேர்ந்தவர் இளங்கோ. இவர், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில், சென்னை பி.பி தோட்டம் பகுதியை சேர்ந்த பூட்டு வியாபாரி கதிரவன் என்பவருக்கும், இளங்கோவிற்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அப்போது கதிரவன், இளங்கோவை பார்த்து உனக்கு என் கையால் தான் சாவு, உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன், என்று கூறியுள்ளார். இது சண்டையில் கூறுவது சகஜம் என்று இளங்கோ அலட்சியமாக இருந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த 26.9.2010 அன்று, இளங்கோ அமைந்தகரை பகுதியில் ஒரு கடை முன்பு தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த கதிரவன், அருகில் கிடந்த கல்லை எடுத்து, இளங்கோ தலையில் போட்டுள்ளார். இதனை பார்த்த இளங்கோவின் மாமா பாபு ஓடிவந்துள்ளார். அதற்குள் கதிரவன் தப்பி ஓடியுள்ளார். உடனே ஆம்பூலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அவர்கள் வந்து சோதனை செய்து பார்த்தபோது, இளங்கோ இறந்து தெரிந்தது. இதுகுறித்து, பாபு அமந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரவனை கைது செய்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை சென்னை 2வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சமினா முன்பு நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் வி.எஸ்.நாராயணராவ் ஆஜராகி வாதிட்டார். பின்னர் வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.\nஅதில், இந்த வழக்கில் சாட்சியங்களிடம் நடத்திய விசாரணையில் கதிரவன் குற்றம் செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது, என்று கூறி உத்தரவிட்டார்.\nமதுரையில் சிறுவர்களின் ஆபாச படங்களை இணையதளங்களில் பதிவேற்றியதாக ஒருவர் கைது\nவள்ளியூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் போக்சோவில் கைது\nசேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை அடித்துக்கொலை\nசீட்டு பணத்தை திருப்பி கேட்ட 2 பேருக்கு வெட்டு: வாலிபர் கைது\nமகள் திருமண கடனை அடைப்பதற்காக 5 லட்சம் பணம் கொள்ளை: வேலைக்காரி, கள்ளக்காதலன் கைது\nகாசிமேட்டில் பரபரப்பு: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை: 3 பேர் கும்பலுக்கு வலை\nசெல்போன் பறித்து தப்பியபோது பைக் விபத்தில் வாலிபர் காயம்: 3 பேர் கைது\nகஞ்சா விற்ற 2 பேர் கைது\nகஞ்சா விற்ற பெண்ணுக்கு 142 நாள் சிறை தண்டனை\nஇலங்கையில் இருந்து கடத்தி வந்த 1.4 கிலோ தங்கம் பறிமுதல் ; பெண் உட்பட 4 பேர் கைது: விமான நிலையத்தில் பரபரப்பு\nவிபத்தில் சிக்கிய காரை விடுவிக்க 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது: கையும் களவுமாக பிடிபட்டார்\nபேஷன் டிசைனர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு\nசிறார் ஆபாசப்படங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றம் மதுரையில் 2 பேர் போக்சோவில் கைது\nஈரோட்டில் 17 வயது சிறுமியை வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை: மகிளா நீதிமன்றம் உத்தரவு\n2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை மருத்துவகல்லூரி மாணவர் மற்றும் தந்தை கைது\nஉயர்நீதிமன்றத்தில் வேலைவாங்கித்தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்த வழக்கறிஞர் கைது\nசிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தவர் கைது\nநெய்வேலியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர் ராஜேந்திரன் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுவிச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559386/amp", "date_download": "2020-02-27T18:12:18Z", "digest": "sha1:DNBKFJXAJMHPPQ7CGTRUC3MTCLGTY6Y7", "length": 6764, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Thoothukudi, Youth, Knife, stabbing, and 2 others, fatal | தூத்துக்குடி தாளமுத்துநகரில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை: மேலும் 2 பேர் படுகாயம் | Dinakaran", "raw_content": "\nதூத்துக்குடி தாளமுத்துநகரில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை: மேலும் 2 பேர் படுகாயம்\nதூத்துக்குடி: தூத்துக்குடி தாளமுத்துநகரில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார், மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் செல்வம் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.\nமதுரையில் சிறுவர்களின் ஆபாச படங்களை இணையதளங்களில் பதிவேற்றியதாக ஒருவர் கைது\nவள்ளியூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் போக்சோவில் கைது\nசேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை அடித்துக்கொலை\nசீட்டு பணத்தை திருப்பி கேட்ட 2 பேருக்கு வெட்டு: வாலிபர் கைது\nமகள் திருமண கடனை அடைப்பதற்காக 5 லட்சம் பணம் கொள்ளை: வேலைக்காரி, கள்ளக்காதலன் கைது\nகாசிமேட்டில் பரபரப்பு: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை: 3 பேர் கும்பலுக்கு வலை\nசெல்போன் பறித்து தப்பியபோது பைக் விபத்தில் வாலிபர் காயம்: 3 பேர் கைது\nகஞ்சா விற்ற 2 பேர் கைது\nகஞ்சா விற்ற பெண்ணுக்கு 142 நாள் சிறை தண்டனை\nஇலங்கையில் இருந்து கடத்தி வந்த 1.4 கிலோ தங்கம் பறிமுதல் ; பெண் உட்பட 4 பேர் கைது: விமான நிலையத்தில் பரபரப்பு\nவிபத்தில் சிக்கிய காரை விடுவிக்க 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது: கையும் களவுமாக பிடிபட்டார்\nபேஷன் டிசைனர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு\nசிறார் ஆபாசப்படங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றம் மதுரையில் 2 பேர் போக்சோவில் கைது\nஈரோட்டில் 17 வயது சிறுமியை வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை: மகிளா நீதிமன்றம் உத்தரவு\n2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை மருத்துவகல்லூரி மாணவர் மற்றும் தந்தை கைது\nஉயர்நீதிமன்றத்தில் வேலைவாங்கித்தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்த வழக்கறிஞர் கைது\nசிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தவர் கைது\nநெய்வேலியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர் ராஜேந்திரன் வீட்டில் மர்மநபர்கள் பெட���ரோல் குண்டுவிச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-02-27T17:44:11Z", "digest": "sha1:Q3QZTDHAGOYYHV7EECDBOHSLKSRE7IHM", "length": 8499, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுடுதண்ணீர் வைத்து தர மறுத்த மனைவியை கொலை செய்த 80 வயது ...\nசங்கரன்கோவில் அருகே சுடுதண்ணீர் வைத்து தர மறுத்த மனைவியை கோடாலியால் வெட்டி கொலை செய்த 80 ...\n17 ஆயிரம் ரூபாய் லஞ்ச கேட்ட புகாரில் காவல் நிலைய எழுத்தர் ...\nகரூரில் சாலை விபத்து தொடர்பாக வழக்கு விசாரணைக்கு 17 ஆயிரம் ரூபாய் லஞ்ச கேட்ட புகாரில் ...\nஅமைச்சரை அடுத்து துணை அதிபருக்கும் கொரோனா வைரஸ்: ஈரானில் ...\nகடந்த சில நாட்களாக சீனாவை மட்டுமின்றி சீனாவின் அண்டை நாடுகளையும் ஆட்டிப்படைத்து வரும் ...\nபிறந்த நாள் கொண்டாட்டம் திடீர் ரத்து: முக ஸ்டாலின் முடிவால் ...\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மார்ச்1-ம் தேதி தனது ...\nடெல்லி வன்முறை; ஆம் ஆத்மியினருக்கு தண்டனை கொடுங்கள்.. ...\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மியினர் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் யாராக இருந்தால் இரட்டிப்பு ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhnutpam.wordpress.com/2016/04/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-02-27T17:49:29Z", "digest": "sha1:VIUOJFK2N35DJXY4O7QF2JGXU4HJAXLP", "length": 20145, "nlines": 96, "source_domain": "thamizhnutpam.wordpress.com", "title": "கல்வி மற்றும் ஆராய்ச்சி உலகம்: கருவிகளின் இணையம் – பகுதி 17 – தமிழ் (தொழில்)நுட்பம்", "raw_content": "\nபுதிய தொழில்நுட்பங்���ளைத் தமிழில் தெரிந்து கொள்ளலாமே\nகல்வி மற்றும் ஆராய்ச்சி உலகம்: கருவிகளின் இணையம் – பகுதி 17\nகல்வித் துறையில் கருவிகளின் ஆட்சி ஏராளமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது சரியான யூகம் இல்லை. தொழில்நுட்பப் புரட்சிக்கு அடிப்படைக் காரணமான கல்வித்துறையில் அதிகம் தொழில்நுட்பத் தாக்கம் இல்லாதது ஒரு வினோதமான விஷயம். இன்றும் உலகெங்கும் கல்வி வழங்கும் முறை 100 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போலவே தான் உள்ளது. மேற்குலகு பள்ளிகளில், மற்றும், பலகலைக் கழகங்களில், இன்றுள்ள மிகப் பெரிய போதனை மாறுதல்கள்:\nமாணவர்கள் மடிக்கணினியை, வீட்டுப்பாடம் முதல் ஆராய்ச்சி வரைப் பயன்படுத்துகிறார்கள்\nஆசிரியர்கள் பவர்பாயிண்ட் காட்சியளிப்பு மென்பொருளை போதனைக்குப் பயன்படுத்துகிறார்கள்\nஆசிரியர்கள் படங்காட்டிக் கருவிகளை போதனைக்காகப் பயன்படுத்துகிறார்கள்\nசில முக்கியமான கரும்பலகை கிருக்கல்களை செல்பேசி காமிரா கொண்டு மாணவர்கள் படமெடுக்கிறார்கள்\nமேற்குலகப் பல்கலைக்கழகங்களில், பாட உதவி ஆவணங்கள், மார்க்குகள், கலந்தாய்வுகள் யாவும் பல்கலைக்கழக உள் இணையம் மூலம் நடக்கிறது\nஇன்று, பல மேற்குலகப் பல்கலைக்கழகங்கள், இணையம் மூலம் பல துறையிலும் பாடங்களை இலவசமாக வழங்கவும் தொடங்கியுள்ளனர். Udemy, Coursera மற்றும் MIT Open Education போன்ற முயற்சிகள் ஆரம்பித்துள்ளன\nஆக, மாணவர்கள் பாடம் கற்க வேண்டுமானால், அவர்களுக்கு இரு முறைகள்தான் உள்ளன;\nபள்ளியோ, அல்லது கல்லூரிக்கோ செல்ல வேண்டும்\nஇணையத்தில், கணினி முன் உட்கார்ந்து ஆசிரியரின் விரிவுரை மற்றும் காட்சியளிப்பைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்\nநீங்கள் கல்வியை நோக்கிப் போக வேண்டும், கல்வி உங்களை நோக்கி வருவதில்லை. இந்த முறையில் உள்ள ஒரு பெரிய குறை என்னவென்றால், மாணவனுக்கு எதில் அதிக நாட்டமுள்ளதோ, அதைப் பற்றி, கல்விமுறை கவலைப் படுவதே இல்லை. வீட்டிற்கு வரும் உறவினர், நண்பர்கள் படிக்கும் மாணவர்களைக் கேட்கும் முதல் கேள்வி, அவர்களுக்கு எதில் நாட்டம் என்பது. கல்வித்துறை, இன்றும் 90 –களில் இணையம் மூலம் வியாபாரம் செய்யலாமா என்று தயங்கிக் கொண்டிருந்த வியாபார உலகம் போலவே காட்சியளிக்கிறது.\nகதிரேசன் – வயது 14. அவனுக்கு விமானவியல் மிகவும் பிடிக்கும.\nகதிரின் வீட்டிற்கு அன்றைய கணித வகுப்பு முடிந்ததும் ஒரு காட்சியளிப்பு அணுப்பப்படுகிறது. அதில் உள்ள வீட்டுப் பாடம் எல்லாம், விமானவியல் சார்ந்தது. அத்துடன், ஆரம்பத்தில், அன்றைய பாடத்தை விமான உதாரணம் கொண்டே சொல்லிக் கொடுக்கும் விடியோ.\nஆங்கிலப் பாடமும் விமானம் சார்ந்த விடியோவுடன் சொல்லிக் கொடுத்து, அத்துடன் வீட்டுப் பாடம் ஒன்றும் கொடுக்கப்படும்.\nவேதியல் பகுதியில், விமானம் சார்ந்த உதாரணங்கள்.\nஇப்படி, நாட்டத்திற்க்கேற்ற கல்வி அளித்தால், மாணவர்கள் வெகு எளிதில் பாடங்களைப் புரிந்து கொள்வார்கள்\nவேலாயுதம் – வயது 14 – கதிரேசனுடன் படிக்கிறான். விவசாயப் பிண்ணனியில் வளர்ந்ததால், அவனுக்கு விவசாயத்தில் நாட்டம். வேலுவுக்கு இயற்கணித, ஆங்கில, வேதியல் உதாரணங்கள் யாவும் விவசாயம் சார்ந்தவை. அவனுடைய வீட்டுப் பாடங்களும் விவசாயம் சார்ந்தவை.\nஇம்முறையான கல்வி எல்லோருக்கும் பயன்படும் என்றாலும், மாற்றம் என்பது கல்வித்துறையில் மிகவும் மெதுவாக நடக்கும் ஒன்று. இக்கட்டுரைத் தொடரில் உள்ள எல்லாத் துறைகளிலும் மிகவும் கடைசியில் கருவிகளைப் பயன்படுத்தும் துறை கல்வித்துறையாகத்தான் இருக்க வேண்டும்.\nஇந்த அணுகுமுறையில், முதலில் மாணவர்கள், எந்த இடங்களில் அதிகம் படிக்கிறார்கள், மற்றும் எத்தனை மணி நேரம், எந்தப் பாடத்தைப் படிக்கிறார்கள் என்று பல்கலைக்கழக கணினிக்கு அறிவிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். தங்களுடைய திறன்பேசியில் உள்ள பயன்பாடு மூலம் இந்த செய்திகளை மேலேற்றி விடலாம்.\nபல்கலைக்கழக கணினியில் உள்ள நிரல் ஒன்று மாணவனின் வீட்டுப் பாட மார்க்குகள், அவன்/அவள் படிக்கும் முறைகள் (வீட்டிலா, காண்டீனிலா, பூங்காவிலா, நண்பர்களுடனா) என்று ஆராய்ந்து, இரண்டாவது செமஸ்டரிலிருந்து, ஆலோசனை வழங்கும். பல்கலைக்கழகம் இந்த விஷயத்தில் தலையிடாது. இவ்வகைச் சேவை பாரம்பரிய கல்வி முறைகளில் ஒரு சிறிய கருவி இணைய முன்னேற்றம் என்று சொல்லலாம்.\nஇன்று பெரிய நிறுவனங்கள், பல்கலைக்கழக பட்டதாரிகள் இந்தத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்று நம்புகின்றன. ஆனால், கல்வித் துறையில் இவ்வகை புதிய கருவி இணைய முயற்சிகள் அதிக பயன் தராவிட்டாலும், முயற்சிக்க வேண்டும். இதனால், மாணவர்கள், ஒரு நடைமுறைக் கருவி இணைய முயற்சி எப்படி இயங்கும், அதன் பிரச்னைகள் என்னவென்��ு அறிய மிகவும் உதவும்.\nஇந்தக் கட்டுரைத் தொடரில் மிகவும் சின்ன கட்டுரை இதுதான். என்னைப் போல, படிக்கும் உங்களுக்கும் இது சற்று ஏமாற்றம் அளிக்கும் என்று தெரியும். ஆயினும், இக்கட்டுரையை வெளியிடுவதன் காரணம், புதிய முயற்சிகள் இத்துறையில் வேறூன்ற வேண்டும் என்ற ஆசையினால் தான். படிக்கும் பருவத்தில், இதுபோன்ற தொழில்நுட்பங்கள் ஓரளவு புரிந்தால்தான், பணி புரியும் பொழுது, இத்துறையை முன்னேற்ற முடியும்.\nசொல்வனம் – ஏப்ரல் 2016\nஆசிரியர் ravinatarajanபிரசுரிக்கப்பட்டது ஏப்ரல் 6, 2016 மார்ச் 19, 2017 பிரிவுகள் இணைய அந்தரங்கம்,இணைய தொழில்நுட்பம்,கணினி தொழில்நுட்பம்,கருவிகளின் இணையம்குறிச்சொற்கள் Internet of things,Internet security\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: விவசாய உலகம் – கருவிகளின் இணையம் –பகுதி 16\nஅடுத்து Next post: ராணுவ மற்றும் பாதுகாப்பு உலகம் – கருவிகளின் இணையம் – பகுதி 18\nஇசைபட வாழ்வோம் – பகுதி 1\nநம்ம கையில என்ன இருக்கு\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – புதியதொரு எதிர்காலம் – பகுதி 18\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – எதிர்கால வேலைகள் – பகுதி 17\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – ஒரு Recap மற்றும் HR -ல் AI – பகுதி 15\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – இசைத் துறையில் AI – பகுதி 14\nமாதங்கள் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2019 (1) நவம்பர் 2019 (1) ஒக்ரோபர் 2019 (1) செப்ரெம்பர் 2019 (1) ஓகஸ்ட் 2019 (1) ஏப்ரல் 2019 (2) மார்ச் 2019 (5) பிப்ரவரி 2019 (4) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (4) மே 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) பிப்ரவரி 2018 (2) திசெம்பர் 2017 (1) நவம்பர் 2017 (1) ஒக்ரோபர் 2017 (2) செப்ரெம்பர் 2017 (1) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) மே 2017 (2) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) பிப்ரவரி 2017 (1) ஜனவரி 2017 (2) நவம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2016 (2) ஓகஸ்ட் 2016 (2) ஜூலை 2016 (2) ஜூன் 2016 (1) மே 2016 (1) ஏப்ரல் 2016 (2) மார்ச் 2016 (2) பிப்ரவரி 2016 (1) ஜனவரி 2016 (2) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) ஒக்ரோபர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (3) மார்ச் 2015 (1) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (1) செப்ரெம்பர் 2014 (2) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (1) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (1) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (1) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (4) ஓகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) மார்ச் 2012 (1) பிப்ரவரி 2012 (2) நவம்பர் 2011 (1) ஒக்ரோபர் 2011 (2) மே 2011 (2) ஏப்ரல் 2011 (2) ஜனவரி 2011 (2) நவம்பர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (1) ஓகஸ்ட் 2010 (4) ஜூன் 2010 (1) மே 2010 (3) ஏப்ரல் 2010 (2) மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1)\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனிமேஷன் தொழில்நுட்பம், இசை (11) இசை தொழில்நுட்பம் (3) இணைய அந்தரங்கம் (27) இணைய தொழில்நுட்பம் (38) உச்சக் குளிர் அணு பெளதிகம் (6) உயிரியல் தொழில்நுட்பம் (4) கணினி தொழில்நுட்பம் (46) கருவிகளின் இணையம் (26) சூழலியல் தொழில்நுட்பம் (5) செயற்கை நுண்ணறிவு (37) தகவல் தொழில்நுட்பம் (37) தகவல் விஞ்ஞானம் (3) தானோட்டிக் கார்கள் (15) துல்லிய நேர அளவீட்டுத் தொழில்நுட்பம் (6) நிதித் தொழில்நுட்பம் (6) நுண் துகள் அணு பெளதிகம் (10) புத்தக விமர்சனம் (4) மின் புத்தகங்கள் (2) மின் வியாபார தொழில்நுட்பம் (4) லேசர் தொழில்நுட்பம் (5) விஞ்ஞான கணிமை (18) விஞ்ஞான சிந்தனை (3) விண்வெளி ஆராய்ச்சி (1) Financial technology (1) Uncategorized (5)\nFollow தமிழ் (தொழில்)நுட்பம் on WordPress.com\nவலைப்பூவை மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nஉங்களது மின்னஞ்சலை பதிவு செய்தால், புதிய கட்டுரைகள் வெளிவரும் பொழுது உடனே அறிவீர்கள்\nதமிழ் (தொழில்)நுட்பம் வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/article-128/", "date_download": "2020-02-27T17:51:46Z", "digest": "sha1:DOUWRBTEBQIMCFKHNTERCLRYPAIZ4O4N", "length": 13346, "nlines": 117, "source_domain": "www.usthazmansoor.com", "title": "ஓர் உயர்ந்த தனியார் சட்ட நகலும் நாமும். - Usthaz Mansoor", "raw_content": "\nஓர் உயர்ந்த தனியார் சட்ட நகலும் நாமும்.\n“உம்மை நாம் உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பி வைத்தோம்.” (ஸூரா அன்பியா: 107)\n“நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிகச் சீரான நிலைகளுக்கு வழிகாட்டும்.” (ஸூரா இஸ்ரா: 09)\n“நிச்சயமாக நாம் எமது தூதர்களை தெளிவான ஆதாரங்களுடன் அனுப்பி வைத்தோம். அவர்களோடு வேதங்களையும், சமநிலைகாணும் நிலையையும் இறக்கி வைத்தோம். மக்கள் நீதியை மேற்கொண்டு நடக்க வேண்டும் என்பதற்காக…….” (ஸூரா ஹதீத்: 25)\nஇந்த வசனங்களின் பின்னணியில் இறை வழிகாட்டல், இறை தூது மனித வாழ்வுக்கு அருளையும், வளத்தையும், பெரும் நன்மைகளையும் இட்டு வருகிறது எனவும் அந்த வகையில் அது எப்போது மிகச் சீரான நிலைகளுக்கே வழிகாட்டும் எனவும் அந்த சீர்நிலைகளின் அடிப்படையானது மனித வாழ்வில் நீதியை நிலவச் செய்வது எனவும் புரிந்து கொள்கிறோம்.\nஅல்குர��ஆனின் சட்ட வசனங்களே தனி மனித, குடும்ப, சமூக வாழ்வியக்கத்தை நெறிப்படுத்துகின்றன. அந்த வகையில் அவையே அடிப்படையில் வாழ்வின் நலன்களுக்கும், அருள்களுக்கும், நன்மைகளுக்கும் காரணமாக அமைகின்றன.\nஇந்தப் பின்னணியிலிருந்து கருத்து முரண்பாடுகளுக்கு உட்பட்டிருக்கும் தனியார் சட்ட நகலை அவதானிப்பின் அது முஸ்லிம் சமூகத்திற்குக் கிடைத்திருக்கும் அருமையான சந்தர்ப்பம் எனப் புரிந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அழகிய மிகவும் உயர்ந்த ஒரு சட்ட நகலைத் தயாரித்து முஸ்லிம் புத்திஜீவிகளுக்கு அல்குர்ஆனின் வழிகாட்டலது உயர்வை நாம் முன்வைத்திருக்க முடியும். முஸ்லிம் அல்லாதவர்களும் கூட இஸ்லாத்தின் வழிகாட்டலது உயர்வை அவதானிக்க அப்போது வழிபிறந்திருக்கும். எமது பாராளுமன்ற அலுவலகத்தவர்களும் கூட பெருமையோடு இஸ்லாமிய சட்டத்தின் உயர்வை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்திருப்பர்.\nநீதி அமைச்சர் ஒரு பெண். முஸ்லிம் அல்லாதவர். அவரும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய வழிகாட்டல்களைக் கண்டு ஆச்சரியப்பட்டிருப்பார். ஏன் நாம் இச்சட்டங்களிலிருந்து பயன்பெறக் கூடாது. என்று சிந்தித்திருப்பார்.\nசட்டத்தரணி சலீம் மர்சூபின் பிரிவில் சில சிங்கள சகோதரர்கள் உள்ளார்கள். அவர்களுக்கும் இதன் மூலம் இஸ்லாத்தை விளங்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும்.\nஆனால் இவை எதுவுமே நடக்காதது மட்டுமல்ல. அடுத்த சமூகங்களுக்கு மிகப் பிழையான உதாரணமாக நம் இருக்கிறோம்.\nஅத்தோடு முரண்பாடுற்றோர் கருத்து வேறுபாடு என்ற நிலையைத் தாண்டி அடுத்த பிரிவினர் ஷரீஆவுக்கு மாற்றமாகப் பேசுகிறார்கள் என்றனர். முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்தில் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் இருப்பதை ஒரு சாதக நிலையாகப் பார்க்காது அதையே குறைபாடு என்று எங்களில் ஒரு பிரிவினர் வாதிக்கின்றனர்.\nஆனால் வீரமந்திரி போன்ற சட்டவியலாளர்கள் இஸ்லாமிய சட்டம் பற்றி எழுதியமையைக் கொண்டாடுகிறோம்.\nஇவ்வாறு சிறுபான்மை சமூகமாக இருந்தும் தஃவா மனநிலை இன்றியே வாழ்வது எவ்வளவு துரதிஷ்டமானது\nஉண்மை இவ்வாறிருந்து போதும் இஸ்லாமிய சட்டத்தை மிகச் சரியாக முன்வைப்பதற்கு சில அடிப்படைகள் புரியப்பட வேண்டும். நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்ற சட்ட ��ோட்பாடுகளைப் புரிந்து கொள்வது அதில் முதன்மையானதாகும்.\nஇன்னொரு வகையில் சொன்னால் இமாம் அல் ஹரமைன் முதல் இமாம் ஷாதிபி வரையிலான பெரும் சட்ட வல்லுனர்கள் கட்டியெழுப்பிய மகாஸித் கோட்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் இமாம் தாஹிர் இப்னு ஆஷுர் முதல் இன்று வரை நவீன இஸ்லாமிய சட்ட வல்லுனர்களால் முன்வைக்கப்பட்ட அக்கோட்பாடு பற்றிய பரந்த ஆய்வுகளோடும் எமக்கு ஆழ்ந்த பரீச்சயம் பெற வேண்டும்.\nஇந்த அறிவுப் பின்னணி இல்லாது எமது பழைய சட்டப் பாரம்பரியத்தை எம் காலத்தை நோக்கி நகர்த்துவது பாரிய குழப்ப நிலைகளையே ஏற்படுத்தும்.\nஇஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தில் பெண்கள் விவகாரம், இலக்கியம், அரசியல், ஜிஹாத் என்பன அணுகப்பட்ட முறை மிகவும் சிக்கலானது. சமூக நிலைகள், அக்கால சர்வதேச சூழல்கள் என்பவற்றின் தாக்கம் இப் பகுதியில் ஓரளவு கடுமையாகவே காணப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.\nஇப் பிரச்சினையின் மூன்றாவது பகுதி தற்போதைய தேசிய, சர்வதேச, உள்நாட்டு சூழல்களாகும். இச் சூழல்களின் பின்னணியிலும் பெண், அவளது தனிப்பட்ட சமூக ஈடுபாடு, குடும்பம், அதன் மீதான சூழல் தாக்கங்கள் என்பவை நோக்கப்பட வேண்டும்.\nகுடும்ப சட்டங்கள் அல்லது தனியார் சட்டம் வகுக்கப்படும் போது இவ்வனைத்துக் காரணிகளும் கவனத்திற் கொள்ளப்படும்.\nஇவ்வாறு நோக்கப்படும் போது மட்டுமே அல்குர்ஆன், ஸுன்னாவின் இப் பகுதியிலான சட்டங்கள் சரியாகப் புரியப்படவும் , பிரயோகப்படவும் முடியும்.\nஇந் நிலையில் மட்டுமே மனிதனின் குடும்ப வாழ்வுக்கான மிகச் சிறந்த சட்ட ஒழுங்கொன்றை அல்குர்ஆன், சுன்னாவிலிருந்து நாம் புரிந்து கொள்வது சாத்தியமாகும்.\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\nமாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/39.%20Tamil%20Thoughts/03.02.20.htm", "date_download": "2020-02-27T16:49:31Z", "digest": "sha1:3YYGC4H5V27DDLTPE4JAG46SW3Q6AIIF", "length": 2640, "nlines": 7, "source_domain": "www.babamurli.com", "title": "03.02.20", "raw_content": "\nசந்தோஷமாக இருப்பதற்கான காரணங்களை கண்டுபிடிப்பதென்றால் சந்தோஷத்தை அதிகரிப்பதாகும்.\nசில நேரங்களில், நாம் எதிர்மறையான உணர்வுகளில் சிக்கிக்கொண்டிருப்பதையும், அதிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள முடியாதிருப்பதையும் காண்கின்றோம். அந்நேரத்தில், மனமானது கவலை மற்றும் துக்கமாக இருப்பதற்கான காரணங்களை தேடுவதால், பெரும் முக்கியத்துவமற்ற சூழ்நிலைகள் கூட, எதிர்மறையான கண்ணோட்டத்தில், பார்க்கப்படுகின்றன. நாம் நன்றாக உணர முயற்சிப்பதற்கு, நாம் அனுதாபத்திற்காகவும் மன நிம்மதிக்காகவும் மற்றவர்களை நாடுகின்றோம். ஆனால் இது, சிறிது காலத்திற்கு மட்டுமே வேலைசெய்யும்.\nநான் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நான் அனைத்தையும் நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பிக்கின்றேன். அதாவது, நான் கலர் கண்ணாடியை அணிவது போன்றாகும்: முழு உலகமும் பிரகாசமான தோற்றத்தை பெறுகிறது. என்னை சுற்றி உள்ள எதிலுமே நான் எதிர்மறையை பார்க்கவில்லை. நான் பார்த்து அனுபவம் செய்யும் அனைத்தும் என்னுடைய சந்தோஷத்தை அதிகரிக்க மட்டுமே செய்கின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/05/blog-post_560.html", "date_download": "2020-02-27T18:11:01Z", "digest": "sha1:HJIMXOT7LNX72J4L6CN4DH73VYMHYQBB", "length": 20442, "nlines": 76, "source_domain": "www.battinews.com", "title": "அபிவிருத்தி மக்களை சென்றடைய வேண்டுமாக இருந்தால் சமாதானமான சக வாழ்வு மிக முக்கியம் - அலிசாஹிர் மௌலான | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (380) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (298) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டி���்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (130) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nஅபிவிருத்தி மக்களை சென்றடைய வேண்டுமாக இருந்தால் சமாதானமான சக வாழ்வு மிக முக்கியம் - அலிசாஹிர் மௌலான\nஇந்த நாட்டில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டுமாக இருந்தால் ,மக்கள் அதனை அனுபவிக்க வேண்டுமாக இருந்தால் மக்களிடையே சமாதானமான சக வாழ்வை ஏற்படுத்துவதே மிக முக்கியமாக அமைகின்றது என்று தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிசாஹிர் மௌலான தெரிவித்தார்.\nமட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,\nஜனாதிபதியால், பிரதமரால், ஏனைய அமைச்சர் வாரியங்களால் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மதிக்கப்படுகின்ற மக்கள் மத்தியில் செல்லவாக்குப்பெற்ற ஒரு அரசியல்வாதி என்றால் அது மனோ கணேசன் அமைச்சர்தான் இவ்வாறான ஒருவருடன் பிரதியமைச்சராக சேவையாற்றக் கூடிய வாய்ப்பை தற்போது நான் பெற்றிருக்கின்றேன். அதன் அடிப்படையில் எங்களுடைய அமைச்சின் கீழ் மிக முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன.\nஇந்த நாட்டில் சமாதான சகவாழ்வு வாழவேண்டிய உறுதிப்பாட்டை மக்கள் மத்தியில் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தேசிய சகவாழ்வு சங்கத்தை நாடுபூராகவும் உள்ள 1400 கிராமசேவை உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இதனை எமது அமைச்சர் ஆரம்பித்து வைக்கின்றார்.\nஇந்த நாட்டில் இன, மத பேதமற்ற முறையில் மக்கள் வாழவேண்டும் என்பதற்காக இந்த சங்கங்கள் ஊடாக நாங்கள் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம்.\nஇந்த நாட்டில் நடைபெறும் அபிவிருத்தி மக்களை சென்றடைய வேண்டுமாக இருந்தால் அதனை மக்கள் அனுபவிக்க வேண்டுமாக இருந்தால் மக்களிடையே சமாதானமான சக வாழ்வே ஏற்படுத்துவதே மிக முக்கியமாக அமைகின்றது. அதாவது மக்கள் சிறந்த முன்னேற்றத்தை அடைய வேண்டுமாக இருந்தால் அனைத்து மக்களிடமும் ஒற்றுமையும் இன ஐக்கியம் இதய சுத்தியுடன் இருக்க வேண்டும்.\nஇந்த பகுதியிலே பிறந்த விபுலானந்தர் அடிகளார் உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது என்று கூறியிருக்கின்றார் .உண்மையான உள்ளத்தினைதான் இறைவனும் வேண்டி நிற்கின்றார்.எனவே அதன் அடிப்படையில் இங்கு வேண்டுவது என்னவென்றால் ஒவ்வொரு சமுதாயத்தையின்; சமுதாய கடமைகளையும் நாங்கள் மதிக்க வேண்டும். இதுபோன்றுதான் நாங்கள் இயங்கிக் கொண்டு இருக்கின்றோம் .\nநாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மொழி அமுலாக்கல் சம்பந்தமாக இங்கு கூறியிருக்கின்றார். இது சம்பந்தமாக 25 இற்கும் மேற்பட்ட அரச சுற்றறிக்கைகள் வெளிவந்துள்ளன. ஆனால் அது ஏதோகாரணத்தால் அமுலாக்கல் செய்யப்படவில்லை மற்றும் மொழி பெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை காணப்படுவதாகவும் கூறியிருந்தார்,\nஇதனை நிவர்த்தி செய்யும் முகமாக உடனடியாக எமது அமைச்சின் ஊடான 500 மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த பிரச்சனை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்படக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.\nஅபிவிருத்தி மக்களை சென்றடைய வேண்டுமாக இருந்தால் சமாதானமான சக வாழ்வு மிக முக்கியம் - அலிசாஹிர் மௌலான 2018-05-25T17:40:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Viveka viveka\nTags: #அலி சாஹிர் மௌலானா\nRelated News : அலி சாஹிர் மௌலானா\nவற்றிநியூஸ் வெள்ள நிவாரண பணி\n3000 அப்பியாச கொப்பிகள் வழங்கி வைப்பு\nவிநாயகபுரத்தில் நுளம்புவலை , உலர் உணவு வழங்கி வைப்பு\nஆலையடிவேம்பில் வெள்ள நிவாரண பணி\nசின்னதோட்டம் - தாய்மார் , கர்ப்பிணிகளுக்கு நிவாரணம்\nSEARCH NEWS | செய்திகளை தேட\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் பலி \nமட்டக்களப்பு வின்சென்ட் பெண்கள் தேசிய பாடசாலையின் புதிய அதிபராக திருமதி .தவதிருமகள் உதயகுமார் \n15 வயது மகள் கர்ப்பம் தந்தை கைது \nநீர் தேக்கத்தில் அடையாளம் கானமுடியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு \nசீமெந்துக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் \nஒரு இலட்��ம் வேலைவாய்ப்பு நேர்முக தேர்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது \nஉயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல் குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள் \n2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும் \nபட்டதாரிகளுக்கான நியமனம் திட்டமிட்டபடி இடம்பெறும் - குறை நிரப்பு பிரேரணை இதற்கு தடையாக அமையாது \nகுடும்பநல உத்தியோகத்தர் ஒருவரின் தாலிக்கொடி வழிப்பறி கொள்ளையர்களினால் பறிமுதல் \nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/11/1.html?showComment=1396078458202", "date_download": "2020-02-27T17:12:52Z", "digest": "sha1:P4VLWXYBLSTDXG6NXMXMJ4DYZT2MA6DU", "length": 58936, "nlines": 510, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: கடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)", "raw_content": "\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஎன் கண்கள் சிவந்து போயிருந்தன. கண்களுக்கு கீழ் பல வருடம் FC வாங்காத வண்டியில் மண்ணெண்ணெய் ஊற்றி ஓட்டும் போது வெளிவரும் புகையின் கரிய நிறம் அப்பியிருந்தது. மனதிலோ விடிய விடிய ஜெகன் மோகினி பார்த்துவிட்டு, விடிந்ததும் ஜெயமோகன் புத்தகத்தை படித்ததால் என்ன உணர்வு ஏற்படுமோ அதுபோன்ற ஒரு விதமான குழப்பமும், வருத்தமும், பயமும் கலந்த உணர்வும் இருந்தது. கண்கள் அகல விரிந்து தொலைக்காட்சியில் தினமும் பார்த்து ரசிக்கும் ஜெர்ரியை தேமே என்று பார்த்துக் கொண்டிருந்தது. விடை இல்லா விடுகதையாய் வாழ்க்கை, கார்ப்பரேஷன் தெருவிளக்கைப் போல் ஒரு பிடிப்பில்லாமல் மின்னி மின்னி அணைந்து கொண்டிருந்தது.. இது போன்ற நிகழ்வுகள் என்னைப் போன்ற மனசாட்சிக்கு பயப்படும் மடசாம்பிராணிகளுக்கு மட்டும் தானா அல்லது ஏய்த்துப் பிழைக்கும் ஏட்டுச் சுரக்க்காய்களுக்குமா\nநேசம், பாசம் எனும் உறவுகள் பொய்த்தபின் புதிய உறவுகளை ஏற்றுக் கொள்ள மறுத்தது மனது. ஏமாற்றமும், அவமானமும் ஒரு புறம் துரத்த, ஏக்கங்களும், நினைவுகளும் மறுபுறம் துரத்த மன்னித்தல், மறத்தல் என்னும் மனிதம் தாங்கிய நிலைகளைத் தாண்டி வெகுதூரம் ஓடித் தொலைந்த மனது களைத்துப் போன ஒரு நொடியில் மரணம் வேண்டி யாசித்தது. எழுபிறப்பில் நம்பிக்கையில்லை, இவ்வொரு பிறப்பே தேவையில்லை, எனை ஆட்கொள்ள இறைவன் அவன் வந்தபாடில்லை. \"அவன்\" இருக்கின்றானா என்ற கேள்வியேதும் தோன்றவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் என் துயர் தீர்க்க வந்திருப்பானே.. எங்கே அவன், என்றாவது ஒருநாள் அவனை சந்திக்கும் வேளையில் கேட்பதற்காய் நெஞ்சில் ஓராயிரம் கேள்விகள். எங்கே அவன்.. இன்றைய என் மனநிலையை சந்திக்கும் துணிவற்ற கோழையாய் விண்ணுலகை விட்டு என் வாசல் வர பயந்தானோ வதம் செய்து வாரணம் ஆயிரம் கொன்றானே, அரக்கர்களை அழித்து துவம்சம் செய்தானே, இன்று என் முன் வர துணிவில்லையோ\n\"டொக், டொக்.. \" என் வாசல் கதவு தட்டப்பட்டது. தேவன் தேரில் வந்திருப்பானோ இல்லை தேவதூதனை காற்றில் அனுப்பி இருப்பானோ இல்லை தேவதூதனை காற்றில் அனுப்பி இருப்பானோ காலை நேரம் ஒருவேளை போஸ்ட் மேனோ காலை நேரம் ஒருவேளை போஸ்ட் மேனோ பலவாறாய் சிந்தித்தபடியே வாயிலை திறக்க \"மச்சி, தூங்கிட்டு இருந்தியா பலவாறாய் சிந்தித்தபடியே வாயிலை திறக்க \"மச்சி, தூங்கிட்டு இருந்தியா \" கருநிற உடையில் நண்பனின் குரல். மங்கலாய்த் தெரிந்தது அவன் உருவம். \"என்ன மச்சி, டல்லாயிருக்கே, வா வெளியே போவோம்\". எங்கே என்று கூட கேட்கத் தோன்றவில்லை. கால்சட்டையை அணிந்துகொண்டு அவன் காரில் ஏறி பயணித்தேன். ஏறும் போதுதான் கவனித்தேன். பின்சீட்டில் அவன் பெண் குழந்தை. பத்து வயதிருக்கலாம். \"அங்கிள் நீங்க ஸ்விம் பண்ணுவீங்களா\" என்றது. புதுமுகமாய், அறிமுகமாய் இருந்த என்னைப் பார்த்து பல நாட்கள் பழகிய தோரணையில் அந்த பிஞ்சுக் குழந்தை என்னிடம் கேட்டதை வித்தியாசமாய் உணர்ந்தேன். \"உன் பேர் என்னம்மா\" என்றேன். \"நீங்க என் கூட பிரெண்ட் ஆனா தான் சொல்வேன்\" என்றது. புதிய உறவுகளை ஏற்கப் போட்டிருந்த தடை உத்தரவை தற்காலிகமாய் தள்ளி வைத்தேன்.\nகஷ்டப்பட்டு வரவழைத்த புன்னகையோடு \"ம்ம்..ஒக்கே. பிரெண்ட்ஸ்\" என்றேன். நட்புக்காய் கைகுலுக்கியவாறு அந்தச் சிறு பெண் தன் பெயரை சொன்னாள். ஆன்மீகத்தி��் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அப்பெயர் திங்களின் மறுபெயர். நாஸ்திகம் பேசுவோர் அதை நடிகை ஜோதிகாவின் கடைசி திரைப்பெயராய் உணர்ந்து கொள்வர். \"ஸ்விம்மிங் தெரியுமா உங்களுக்குன்னு கேட்டேன்\" என்றவளுக்கு \"ம்ம்.. கடப்பாரை நீச்சல்\" என்று சொல்லி சிரித்தேன். என் காமெடி அந்த சிறு பிள்ளைக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.. \"டாடி, இந்த அங்கிளுக்கு ஸ்விம்மிங் தெரியுமாமே\" என்று அப்பாவியாய் கேட்டது.. \"இல்லம்மா, அங்கிளுக்கு தெரியாதுன்றத தான் அப்படி சொல்றார்\" என்று விளக்கினான் நண்பன். அந்தப் பெண் அந்தக் கேள்வியை கேட்டதற்கான அர்த்தம் எனக்கு கார் அந்த ஸ்விம்மிங் பூலின் வளாகத்தினுள் நுழையும் போதுதான் புரிந்தது..\nகாரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம்.. செல்லும்போதே நண்பன் என்னிடம் \"உள்ளே ஒரு பெரிய பூல் இருக்கும். ஸ்விம்மிங் தெரிஞ்சவங்க அங்கே நீச்சலடிச்சுட்டு இருப்பாங்க. பக்கத்துல ஒரு சின்ன பூல் இருக்கும். அங்கே சின்ன பசங்க, ஸ்விம்மிங் தெரியாதவங்க எல்லாரும் மிதக்கலாம்.. உன் கழுத்தளவு தான் தண்ணி இருக்கும். அது சேப். என்றவாறு தன் பெர்முடாவை அணிந்துகொண்டான். அவன் கொண்டு வந்திருந்த ஒரு சார்ட்ஸை எனக்கு கொடுத்தான். அதற்கு முன் பலமுறை நீச்சல் குளத்தில் இறங்கியிருந்தாலும் ஒரு பாதுகாப்பு வளையத்துடன் தான் இறங்கியிருக்கிறேன். ஆனால் அன்று எதோ நம்பிக்கையில் அந்த சிறிய குளத்தில் இறங்கினேன். நன்றாக நீச்சல் தெரிந்த காரணத்தால் நண்பன் பெரிய குளத்தில் நாலைந்து முறை அக்கரைக்கும் இக்கரைக்கும் சென்று வந்தான். அந்த சின்னத் தேவதையும் இப்போது எடை இழந்த மீனாய் மிதந்து கொண்டிருந்தாள். \"பிரெண்ட்,, உங்களுக்கும் நான் ஸ்விம்மிங் சொல்லித் தரட்டுமா\" என்றாள். என் பதிலுக்கு காத்திராமல் சில நீச்சல் முறைகளை சொல்லிக் கொடுத்தாள்.\nகொஞ்ச நேரம் அந்த சிறிய நீச்சல் குளத்தில் இருந்த எனக்கு பெரிய நீச்சல் குளம் செல்ல ஆசை வந்தது. தண்ணீருக்கு மேலேயும், உள்ளேயும் மிதந்தவாறு நீந்திக் கொண்டிருந்தவர்களை பார்த்த போது நீச்சல் என்பது மிக எளிமையாக தோன்றியது. அதே சமயம் என் புதிய சின்னஞ்சிறு தோழி \"அங்கிள் நான் அந்த பெரிய குளத்தில நீச்சல் அடிக்க போறேன். நான் சின்ன பொண்ணு இல்லையா அதனால நான் அந்த ஓரத்தில இருக்கிற கம்பிய பிடிச்சுக��ட்டே போயிட்டு வருவேன். நீங்க இங்கேயே இருங்க\" என்று சொல்லிவிட்டு அந்த கம்பியை பிடித்தவாறே நீந்தத் துவங்கினாள். எனக்கும் நீந்த வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. அவள் சென்ற தடம் பின்பற்றி அந்த பெரிய குளத்தில் இறங்கினேன். இறங்கிய மறுநொடி அந்த கம்பியை இரு கைகளாலும் பிடித்தவாறே அந்த நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற ஒரு பிரமையுடன் மெதுவாக நகர்ந்து சென்றேன். உள்ளுக்குள் ஒரு பூரிப்பு, இனம் பிரிக்க தெரியாத ஒரு சந்தோஷ உணர்வு. நீரின் குளுமையும், புதிய முயற்சியும் அதுவரை மனதில் அப்பியிருந்த சோகத்தை தடமறியாமல் அழித்திருந்தது.\nமெதுவாக சென்று கொண்டிருந்த நான் அந்த சிறுபெண்ணின் வேகத்திற்கு ஈடுகொடுக்க நினைத்து இன்னும் வேகமாக என்னை செலுத்தினேன். கிட்டத்தட்ட அந்த பெரிய நீச்சல் குளத்தின் பகுதி தூரம் கடந்த போதுதான் கவனித்தேன், அந்தச் சிறுமி ஒரு சுற்றை முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தாள். அவள் செல்வதற்கு வழி விட வேண்டி என் கைகளை அந்த கம்பிகளில் இருந்து விளக்கி அவள் கடந்த பின் பிடிப்பதற்காக நீட்டினேன். அந்தக் கம்பி என் கைகளுக்கு தட்டுப்பட மறுத்தது. அதே நேரம் என் உடல் எடை தண்ணீரின் எடையை விட அதிகமாக இருந்த காரணத்தாலும், புவியீர்ப்பு சக்தியின் இடையறா செயல்பாட்டாலும் நான் மெல்ல மெல்ல தண்ணீருக்கு உள்ளே சென்று கொண்டிருந்தேன். எவ்வளவோ முயன்றும் அந்த கம்பி கைகளில் சிக்கவில்லை. இறங்கும் போது சற்றும் உணராத ஆழம் அப்போது என்னால் உணர முடிந்தது. பத்திலிருந்து பதினோரு அடி ஆழம் இருந்த அந்த குளத்தின் அடியை என் கால்கள் தொட்டபோது சக்க்ரவியுகத்திலிருந்து வெளிவரும் வழி மறந்து போன அபிமன்யு போல சற்று முன் அந்த பெண்ணிடம் கற்றுக் கொண்ட வித்தைகள் எல்லாம் மூளையின் மேல்தட்டுக்கு வர மறுத்தது.\nகீழே சென்ற ஓரிரு நொடிகளில் நாசித் துவாரங்களில் தண்ணீர் செல்ல கொஞ்சம் நிலை தடுமாறினேன். நியுட்டனோ, ஆர்க்கிமெடிஸோ கண்டுபிடித்த தத்துவத்தின்படி மீண்டும் மேலே அழைத்து வரப்பட்டேன்.. தண்ணீருக்கு மேல் என் தலை இருந்தது.. அப்போது தான் கவனித்தேன் அந்த கம்பி சுமார் ஐந்தடி தொலைவில் இருந்தது. ஓரிரு நொடிகளில் மீண்டும் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டேன். இம்முறை மனதுக்குள் இனம்புரியா ஒருவித பயம்.. காலையில் விரும்பிக் கேட்ட ��ரணம் நெருங்கி வரும்போது அதை வரவேற்க மனது இப்போது தயாராய் இல்லை. இம்முறை நான் வேகமாக கீழே உந்தி என் உடலை வெளியே தள்ள முயற்சித்தேன். மேலே வந்த கணத்தில் உதவி வேண்டி \"மச்சி\" என்று உரக்க அழைத்தேன். என் சப்தம் அவன் காதுகளில் விழுந்ததா என உறுதிப் படுத்தக் கூட சமயம் தாராமல் தண்ணீர் தேவதை என்னை ஆலிங்கனம் செய்ய வேண்டி ஆக்ரோஷத்துடன் உள்ளே இழுத்தாள்.\nஅந்த ஒரு நொடி மனம் இதுவரை ஒரு நாளும் கண்முன் சந்தித்திராத அந்த மாயப் பிம்பத்தை, கடவுள் எனும் ஒரு சக்தியிடம் உயிர் பிழைக்க வேண்டி மன்றாடியது. மூன்றாம் முறை மேலே செல்ல, இம்முறை தலை தண்ணீருக்கு வெளியே செல்லவில்லை. தவிர கைகளும் கால்களும் நம்பிக்கை இழந்து சோர்ந்துவிட வாய் வழியே நீர் செல்ல கண்முன் தாயின் உருவம் மின்னி மறைந்தது. கண்கள் திறந்தபடியே உடல் உள்ளே செல்ல, தப்பிக்கும் எண்ணங்கள் தவிடுபொடியாக, எமதர்மராஜனுக்கு கைகுலுக்க தயாராகிவிட்ட அந்த ஒரு கணம் மீண்டும் மேலே மீண்டு வருவது போன்ற ஓர் உணர்வு.. யாரோ என் தலைமுடியை பிடித்து இழுப்பதை உணர்ந்தேன். ஓரிரு நொடிகளில் நீச்சல் குளத்தின் மேல் என்னை இழுத்துப் போட்டு என் முன் நின்றிருந்தார் காவலுக்கு வந்த அந்த செக்யுரிட்டி. தொலைவில் ஓடி வந்து கொண்டிருந்த நண்பனும் அவன் மகளும் தெரிந்தனர். காப்பாற்றிய அந்த கனவான் என்னிடம் \"நீச்சல் தெரியாம ஏம்ப்பா உள்ளே இறங்கறீங்க\" என்றார். அந்த நிலையிலும் உள்ளே குந்திக் கொண்டிருந்த குசும்பன் வெளியே வந்து \"அதுல தாண்ணே த்ரில்லே\" என்றேன்.. அவர் ஒரு கேவலமான பார்வையை என் மேல் சிந்திவிட்டு அங்கிருந்து அகன்றார். உள்ளுக்குள் சென்ற க்ளோரின் கலந்த நீரை துப்பியவாரே மனம் சிந்தித்தது \"எனைக் காப்பாற்றியது அந்த நீச்சல் குளத்தின் காவலரா, இல்லை இந்த உலகத்தையே காக்கும் காவலரா\nபயணித்தவர் : aavee , நேரம் : 12:35 AM\nநான்றாக உள்ளது கதை அருமை வாழ்த்துக்கள்\nநன்றி ரூபன். முதல் வருகைக்கு நன்றி..\nமிக அருமையான கதை, வார்த்தை பிரயோகங்கள், மற்றும் அந்தக் குழந்தையின் வெளிப்படுத்தல்கள். இந்த மாதிரி தண்ணீரில் மூழ்கி இருமுறை நானும் உயிர் பிழைத்துள்ளேன், இருமுறையும் கடவுள் வரவே இல்லை காப்பாற்ற. மனிதன் பிரபஞ்சத்தில் தனித்து விடப்பட்டுள்ளான், அத் தனிமையில் எதிர் கொள்ள நேரிடும் ஆபத்துக்கள் உண்டாக்கும் அச்சத்தை போக்கி தன்னைத் தானே காக்க மனம் உருவகித்துக் கொண்ட கற்பனைச் சோளக்காட்டு பொம்மையே கடவுள். அது அங்ஙனமே இருக்கும், நாம் தான் அச்சம் என்னும் காக்கைகளை விரட்டி நம் உள்ளப் பயிரை காக்க கடவுள் என்ற சோளக் காட்டு வைக்கோல் பொம்மையை உண்டாக்கி வைத்துள்ளோம். காக்கைகள் வராது போகும் காலங்களில் வைக்கோர் போரில் எரியூட்டப்படலாம் அச் சோளக் காட்டு பொம்மை..\nமுதலில் உங்களுக்கு ஒரு பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு காரணம் இந்தப் பதிவின் சாராம்சத்தை உட்கிரகித்து உங்கள் வாழ்வின் ஒரு சம்பவத்தையும் சொல்லி நான் எதிர்பார்த்துக் காத்திருந்த பின்னூட்டத்தை பதிவு செய்ததற்காக. என்னைப் போல் நீங்களும் தண்ணீருக்குள் போதிமரத்தை கண்டீர்களோ என்னவோ\nஉங்களின் தெளிவான விளக்கம் நீங்கள் எவ்வளவு தூரம் அந்த கடவுள் எனும் மாய பிம்பத்தை தேடிச் சென்றுள்ளீர்கள் என்பதை எடுத்துச் சொல்கிறது. கடவுளின் நிலையற்ற தன்மையை வைத்து இருக்கிறான் என்று எப்படி உருவகித்துக் கொள்ள முடியாதோ, அது போல இல்லை என்றும் சொல்லிவிட முடியாதல்லவா.. நம் சமகாலத்தில் யாரும் பார்த்ததில்லை, பார்த்தாய் வரலாறுகளும் இல்லை. ஆயினும் உலகெங்கும் பெருந்திரளான மக்கள் கூட்டம் பின்தொடரும் ஒரு விஷயம் ஒன்றுமே இல்லாமல் போவதற்கு சாத்தியங்கள் குறைவல்லவா\nகாலையில் விரும்பிக் கேட்ட மரணம் நெருங்கி வரும்போது அதை வரவேற்க மனது இப்போது தயாராய் இல்லை. //ஏன் என்னாச்சு ஆவிக்கு கதை எழுதப் போறீங்களா \nஆமாங்க ஐயா. கதை எழுதப் போறேன். எல்லோருக்கும் தெரிஞ்ச கதை.. ஆனா யாருக்கும் புரியாத கதை.;-)\nபாலகணேஷ் ஸார் - :))))\nஇருவரும் இல்லை. நீங்கள் காப்பாற்றப் பட்டது ஒரு தற்செயலான நிகழ்வே. இதற்குக் காரண காரியம் எதுவும் கிடையாது. கதை எப்படி வேண்டுமானாலும் போகலாம். உதாரணத்திற்கு:\nநீங்கள் ஏன் நீச்சல் குளம் போக முடிவு செய்ய வேண்டும்\nஅப்படிப் போனாலும், அடுத்தவனின் ஷார்ட்ஸை ஏன் அணிய வேண்டும்\nஅப்படியே அணிந்தாலும், ஏன் ஆழமான பகுதிக்குச் செல்ல முடிவெடுக்க வேண்டும்\nஅப்படியே மூழ்கினாலும், காவலர் அங்கு ஏன் இருக்க வேண்டும்\nஇவ்வளவு முடிவுகளும் உங்கள் கையிலே இருக்கும் போது, மூழ்கும் வேளையில் மட்டும் கடவுள் காப்பாற்றினார் என்று எப்படிக் கூறலாம்\nசில சமயம் எல்லாம் இருந்தும் நீச்சல�� குளத்தில் சாவுகள் நிகழ்வது ஏன்\nபின்வரும் இரண்டில் ஒன்று நிச்சயம்.\n1. எல்லாம் திட்டமிட்ட படி நிகழ்கிறது. (நீங்கள் காப்பற்றப் பட வேண்டியவர், அதனால் காப்பாற்றப் பட்டீர்).\n2. எதுவும் திட்டமிட்டபடி நடப்பதில்லை. எந்த நேரத்தில் எது நடக்குமோ என யாருக்கும் தெரியாது.\nநீங்கள் காப்பாற்றப்படும் வரை அது நிச்சயமில்லை.\nProbability எனும் நிகழ்தகவின் அடிப்படையில் நீங்கள் சொல்வது ஒத்துப்போகிறது. நடந்த சம்பவங்களில் ஏதேனும் ஒன்று மாறியிருந்தாலும் கூட முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று சொல்ல வருகிறீர்கள். ஒன்று எல்லா செயல்களும் முன்பே திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். அல்லது திட்டங்கள் ஏதுமில்லாமல் தற்செயலாய் நடந்திருக்க வேண்டும். திட்டமிடப்பட்டது எனில் திட்டமிட்டது யார் அதைப்பற்றி தான் அலசப் போகிறோம். வருகைக்கும் உங்கள் மேலான கருத்துக்கும் நன்றி ரங்குடு அவர்களே\n கடவுள் என்கிற ஒன்றை கஷ்டம் வரும்போது கற்பித்துக் கொள்வதும், இன்பம் வரும்போது நினைக்க மறப்பதும் மனித இயற்கை ஆனந்து அதே மனதின் விசித்திரங்களில் ஒன்றுதான் ‘அந்தக் கடவுளுக்குக் கருணையே இல்ல.... எமனை அனுப்பி என்னைக் கூப்பிட்டுக்க மாட்டேங்கறான்’’ என்று புலம்பும் பாட்டி கூட மரணம் அருகில் வருகையில் அதை எதிர்கொள்ளத் திராணியற்று அழுது புலம்புவதும். இந்த விஷயத்தை மிக அழகாகக் கையாண்டு அசத்திட்டப்பா அதே மனதின் விசித்திரங்களில் ஒன்றுதான் ‘அந்தக் கடவுளுக்குக் கருணையே இல்ல.... எமனை அனுப்பி என்னைக் கூப்பிட்டுக்க மாட்டேங்கறான்’’ என்று புலம்பும் பாட்டி கூட மரணம் அருகில் வருகையில் அதை எதிர்கொள்ளத் திராணியற்று அழுது புலம்புவதும். இந்த விஷயத்தை மிக அழகாகக் கையாண்டு அசத்திட்டப்பா மனமெனும் சுரங்கத்தினை இன்னும் ஆழமாகத் தோண்டுங்கள் மனமெனும் சுரங்கத்தினை இன்னும் ஆழமாகத் தோண்டுங்கள் தொடரட்டும் இந்த (நல்ல) அலசல்\nநிலையாக ஓரிடத்தில் கட்டப்பட்ட ஆறடுக்கு கட்டிடத்தை கொஞ்சம் நகற்றி வைக்கும் அளவிற்கு அறிவியல் வளர்ந்து விட்டது. மனிதனை தாக்குகின்ற நோய்கள் தெய்வச் செயலல்ல, பாக்டீரியா மற்றும் வைரஸ் என்று சொல்லும் அறிவியல் நமக்கு இன்னும் விடை சொல்ல முடியாத சில கேள்விகள் இருக்கத்தானே ஸார் செய்கிறது அதை அலசி பின் தெளிய வைத்து உண்மை அறிந்து க��ள்ளும் சிறு முயற்சி தான் அது... உங்க வாழ்த்துகளுடன் தொடர்கிறேன் ஸார்..\nஇதுவரை எழுதிய கதைகளிலிருந்து மாறுபட்ட வித்தியாசமான எழுத்துநடை... தற்கொலை செய்துகொண்டால் கூட அது நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட சாவாக இருக்கவேண்டும், அப்படி இல்லாத சாவை ஒருபோதும் மனிதன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதை நினைவூட்டுகிறது....\nஆமாம் சரவணன்.. நீண்ட நாட்களாய் எழுத நினைத்து பின் பல்வேறு காரணங்களால் ( ரொம்ப சீரியசான சப்ஜெக்ட், என்னைப் போன்ற ஆட்கள் எழுதினால் காமெடியா பார்த்துருவாங்களோ என்ற பயம் இருந்தது. தவிர கடவுள் சம்பந்தமான பதிவுகளுக்கு வரும் எதிர்ப்புகள்) எழுதாமல் இருந்தேன். நேற்று ஒரே முடிவோடு எழுதிவிட்டேன். கருத்திட்டு என்னை வழக்கம்போல் ஊக்கப் படுத்தியமைக்கு நன்றி.\nஇந்தக்கதையை எங்கோ கேட்ட சாரி பார்த்த மாதிரி இருக்கே....\nஹஹஹா.. உன் கணிப்பு சரிதான் மாப்ளே. இன்பாக்ட் இந்த பகுதிக்கு சந்திரமுகி ன்னு தான் பேர் வச்சிருந்தேன் முதல்ல.. :-)\nஇனிமேல் ஆழம் தெரியாமல் காலை விடாதே...சாரி நீச்சல் தெரியாமல் நீந்தாதே...\n அந்த செக்யூரிட்டி கிட்ட சொன்ன பதில் தான் உனக்கும். - \"அதுல தான த்ரில்லே இருக்கு\nநீச்சல் குளத்தின் அடி ஆழம்வரை என்னையும் இழுத்துச் சென்று மூச்சுத் திணற வைத்துவிட்டீர்கள்.\nபிரமிப்பில் ஆழ்த்தும் அற்புதமான காவிய நடை.\nபடைப்பிலக்கியத் துறையில் உங்களால் நிறையவே சாதிக்க முடியும்.\nஉங்களுடைய பாராட்டு என்னை புளங்காகிதமடைய செய்தது. நன்றி. நீண்ட நாட்களுக்கு பின் வருகிறீர்கள்.. நன்றி தொடர்ந்து படியுங்கள்..\nகத சொல்றேன்னு தண்ணிக்குள்ள முக்கி எடுத்துட்டீங்க எங்கள.... ஸ்ஸ்ஸ்.... இப்போ தான் மூச்சே வந்துச்சு\nஹஹஹா.. இதுக்கே டெர்ரர் ஆயிட்டீங்கன்னா எப்படி.. \"தல\" சொல்ற மாதிரி இது வெறும் 'ஆரம்பம்' தான்\nஇது கதையா என்று யோசிக்க மனம் வரவில்லை. இருப்பினும் இதை படிக்கும் போது என் மனதில் வந்த நினைவுகளை அப்படியே சொல்லிவிட நினைக்கிறேன். பொதுவாக நான் சந்தித்த அல்லது நாம் பா◌ார்க்கும் சினிமாவில் கூட ஆண்டவா ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லா கஷ்டத்தையும் குடுக்குற இப்படி சொல்றவங்களத்தான் நான் கேட்டிருக்கேன். பார்த்தும் இருக்கேன்.\nஆனா என் நண்பர் ஒருவர் இது வரை என்றுமே எந்த சம்பவத்தின் போதும் ஆண்டவரை மட்டுமல்ல வேறு எவரையும் கூட குற்றம் ��ொல்லாமல் எல்லாம் நம்மால் நிகழ்வதே நாமே அனுபவிக்க வேண்டும். நம் கையே நமக்கு உதவி என்று சொல்வார். எந்த நிலையிலும் நிதானத்துடன் அந்த நிலையை சமாளிக்கும் திறமையை வளர்ப்பதை விடுத்து கடவுளை வேண்டுவதால் என்ன நிகழ்ந்துவிடப்போகிறது என்பதே என் கருத்தும்.\nநிறைய படிச்சு பகுத்தறிவை வளர்த்துகிட்டதால இப்படி தோணுதோ நமக்கு\nநீ சொல்றது சாதாரண மனிதர்களுக்கு சரி சசிம்மா... பிறவியிலேயே ஏதாவது ஒரு குறையோட, ஊனத்தோட பிறக்கறவங்க என்ன பாவம் பண்ணினாங்க எதனால அவங்க ‘இறைவன்’ அப்படிங்கற ஒன்றினால பழிவாங்கப்படறாங்கன்னு ஒரு கேள்வி எழுதே... அதுக்கு என்னம்மா பதில்\nவேறு தளத்தில் பயணித்து இருக்கிறீர்கள்.\nஆழ்ந்த படிப்பும்...அனுபவமும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.\nபெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம் சொல்லிட்டீங்க.. அடுத்தடுத்த பகுதிகளில் உங்க மேலான கருத்துகளை எதிர்பார்க்கிறேன்..\nஉள்ளே சென்று வந்த அதே உணர்வு வாசிக்கும் போது எனக்கும்\nநன்றி சுப்பிரமணியம் அவர்களே.. தொடர்ந்து வாங்க..\nஆனந்த் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை..உங்கள் எழுத்து நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போகிறது... எடுத்துக்கொண்டுள்ள தளமும் விசாலமானது...தொடர்கிறேன் ..மனமார்ந்த வாழ்த்துக்கள்\nவாங்க மேடம்.. வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தக் களத்தில் இருவேறு தரப்பட்ட மக்களை நான் எதிர்பார்க்கிறேன்.. ஒரு புறத்தில் பகுத்தறிவையும் அறிவியலையும் சார்ந்திருக்கும் கூட்டம். மறுபுறம் காலம் காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கைகளும், அதை சார்ந்து வாழும் கூட்டமும்.. இந்த அலசலின் நோக்கம் எந்தப் பக்கம் உயர்ந்தது என்பதை நோக்கி அல்ல.. ஏன், எதற்கு, எப்படி என்ற ஒரு தேடல் மட்டுமே.. தொடர்ந்து படிங்க.. நீங்க விவாதம் பண்ணவேண்டிய தருணம் நிச்சயம் நிறைய இருக்கு..\n தளத்துல மட்டுமில்ல... நேர்லயும் நிறையப் பேசி விவாதிக்க வேண்டிய ஒரு விஷயம்தான் இது அதற்கான நாளை ஆவலுடன் எதிர்நோக்கி...\nகாலையிலே படிச்சேன்... படிச்சவங்க சில பேர டெரராக்கீட்டிங்க போல, ஆன்மீகத்த விட்டு கொஞ்சம் வெளியில வந்தாப்பல இருக்கு இன்னும் வாங்க பகுத்தறிவு வாசல்ல நுழைந்தால் பல தோற்றங்களும் தெரியும். எழுத்தின் ஆழம் காட்சிக்குள்ளும் படிப்பவரை உள்ளிளுப்பது அருமையான உத்தி.\nவாங்க பாஸ்.. உங்களை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்.. இந்த தொடர் எழுத எனக்கு உங்க உதவி தேவைப்படும். உதவி செய்ய ரெடியா இருங்க.. ஹஹஹா..\nநான் கிராமத்தில் ஆற்றில் செத்தே போய்விட்டேன்..நீச்சல் என்ற ஒன்று இருக்கு என்று தெரியாமல் தண்ணீரில் குதித்திதனால்\nதமிழ்மணம் பிளஸ் +1 வோட்டு\nவோட்டுக்கு நன்றி பாஸ்.. தெரிஞ்சே குதிக்கிறவங்களை என்ன சொல்றது சொல்லுங்க.\nதடையின்றி வரும் நடை நன்று\nஆஹா, ஐயா உங்க வரவு மகிழ்ச்சியளிக்கிறது.. வருக..வருக..\nஅட ரெம்ப புதுசா இருக்கே இந்த எழுத்து ... வாழ்த்துக்கள் ஆவி ... ரெம்ப ஆழத்துக்கு கூட்டினு போயிராதீங்க நம்மால தாங்க முடியாது ...\nஎப்படி ஷங்கரால பாலா மாதிரி படம் எடுக்க முடியாதோ, அது மாதிரிதான்பா என்னாலயும் ரொம்ப சீரியஸா எல்லாம் எழுத முடியாது. முடியாதுன்னு சொல்றத விட தெரியாதுன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்.\nபிரம்மிக்க வைக்கும் எழுத்து நடையில் ஒரு பிரமாதமான கருவை எடுத்து கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது சிறப்பு சிறப்பான அலசல்\nவாங்க நண்பா.. வாழ்த்துக்கு நன்றி..\nஆழம் தெரியாமல் காலைவிட்டு சாவை ருசிபார்த்து திகைக்கவைக்கும் கதை..\nஒரு படைப்பின் வெற்றியாக கருதுவது வாசிக்கும் போது அந்த காட்சி மனத்திரையில் ஓடவேண்டும் என்று ... இதை படிக்கும் போது முழுக்க முழுக்க அப்படியே மனதில் காட்சியாக விரிந்தது ...\nசில இடங்களில் காட்சி விவரிப்புகள் கொஞ்சம் உறுத்தலாய் இருக்கிற உணர்வை தருகிறது //\"டொக், டொக்.. \" என் வாசல் கதவு தட்டப்பட்டது. தேவன் தேரில் வந்திருப்பானோ இல்லை தேவதூதனை காற்றில் அனுப்பி இருப்பானோ இல்லை தேவதூதனை காற்றில் அனுப்பி இருப்பானோ\n//ஸ்விம்மிங் தெரியுமா உங்களுக்குன்னு கேட்டேன்\" என்றவளுக்கு \"ம்ம்.. கடப்பாரை நீச்சல்\" என்று சொல்லி சிரித்தேன். என் காமெடி அந்த சிறு பிள்ளைக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.. //\nஇப்படி சின்ன சின்ன தொய்வுகள் தான் எனக்கு(மட்டும்) தோன்றியது ,,,, பிடித்திருப்பது புலிவாலை சளைக்காமல் தொடரவும் ப்ரோ\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - நவீன சரஸ்வதி சபதம்\nஆவி டாக்கீஸ் - பண்ணையாரும் பத்மினியும் (Music)\nஇரண்டாம் உலகம் எப்படி இருந்திருக்கலாம்\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம்\nஆவி டாக்கீஸ் - வில்லா\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம் (டீசர்)\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவல���்)\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி (MUSIC)\nஆவி டாக்கீஸ் - வீரம் (டீசர்)\nஆவி டாக்கீஸ் - பாண்டிய நாடு\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nஆறு மெழுகுவர்த்திகள் - திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசேட்டை - திரை விமர்சனம்\nசென்னையின் \"மொட்டை\" வெயிலில்.. 2 (பதிவர் சந்திப்பு)\nஎன் கூட ஓடி வர்றவுக\nஇந்தியா இந்து தேசம் என்றால்\nஉறவில் விரிசல் - சுஜாதா மறைந்த தினம்\nஇந்து மாயாபஜாரில் வெளியான சிறுவர் கதை\nஉண்மையான காதல் எது – மிர்சா காலிப்…\n21 தலைமுறைக்கும் முக்தி கொடுக்கும் மகா சிவராத்திரி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகளம் - புத்தக விமர்சனம்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/11/blog-post_23.html", "date_download": "2020-02-27T16:22:48Z", "digest": "sha1:7YAALV7KENKEQZFEJM55NRZR57ZDV3KN", "length": 32882, "nlines": 245, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது\n‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).\nதிருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி\n வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள் எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்\nஅன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும்;, சுகத்தையும்;, துக்கத்தையும்;, கனவையும், நனவையும மகிழவையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.\nநீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.\nஉங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மதி மந்திரி.\nஉங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.\nசில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.\nஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்\nகணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும் அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்\n“அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்” (சூரா அல்-பகரா 2:187).\n ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும்.அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான்.\nஇந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள���ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.\nஇவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது\nமேலும்,அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (சூரா அல்-நஹ்ல் 16:72)\nஅல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:\nமேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (சூரா: அல்-ரூம் 30:21).\nஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன் காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.\nநமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.\nதிருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளரவேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும்.\nபெருமானார் நபி (ஸல்) அவர்கள் தமது சீரி��� பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள்.தங்களது மனைவி ஆயிஷா அவர்களை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா(ரலி) வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்றார்கள்.\nமேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.\nநீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:\nஅல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும்உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள்.\nஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களா யினும் சரியே. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா\nஅடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி (ஸல்)அவர்கள் வாழ்த்தியிருக் கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.\nஎப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விசயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நி���ைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விசயத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.\nஉங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர்தான்.\nஇறுதியாக, தம்பதியர் இணங்கி; இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.\nவிருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.\nநாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.\nசூரா அல்-ஜுக்ருஃப் 43:70 ல் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:\nநீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் ( என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).\nஇந்த வசனத்தை உண்மையாக்க நபி (ஸல்) எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்:\nஇருபத்திஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா பிராட்டியாரின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.\nதங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் யா அல்லாஹ் வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலா வா��� இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.\nஅல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி (ஸல்..) அவர்களின் வாழ்விலும் நிச்சயம் மனிதாபிமானம் நீடுழி வாழ அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு\nஹார்ட்டிஸ்க்கை நல்ல நிலையில் வைக்கலாமா\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nமனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது\nஇறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா\nஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே\nகருத்தரிக்கும் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு பயணம்\nதுணியை சுடு ததண்ணீரில் அலசினால் என்ன ஏற்படும்…\nவாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் வாங்குவது எப்படி \nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nமாணவரொருவருக்கு ஆசிரியர் செய்த உபதேசம், எம் எல்லோருக்குமான உபதேசமாக இருக்கட்டும்\n இமாம் ஷா f பிஈ ( ரஹிமஹுல்லாஹ் ) அவர்கள் , தனது மாணவர் ' அல்முஸனீ ' ( ரஹிமஹுல்லாஹ் ) என்பவருக்கு இவ்வாறு உபதேசித்தார்கள் :- ...\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது நபிகள் நாயகம��� (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள். ...\nஇப்படியும் சில பழமொழிகள் எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வ...\nகாதுக் குடுமியை அகற்றுதல் அவசியமா\nகண்களிலிருந்து நீர் வழிய , வேதனையில் முகம் சோர்ந்து கிடக்க காதைப் பொத்திக் கொண்டு வந்தான் பையன். அமைதி காக்க வந்தவர்கள் வன்முறை பிரயோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2016/12/unp_10.html", "date_download": "2020-02-27T17:05:28Z", "digest": "sha1:JDDRPPLHIJRVTP37AFPT4CJL4O3GO6CF", "length": 10817, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "தனித்து ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக் கட்சி யோசனை - TamilLetter.com", "raw_content": "\nதனித்து ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக் கட்சி யோசனை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளி பிரச்சினைகளை உருவாக்க முயற்சித்தால், கடும் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசாங்கத்திற்கு இருந்து கொண்டு அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சிப்பவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகினால், தனிப் பெரும்பான்மை பலத்தில் ஆட்சி அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி தயார் நிலையில் இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.\nஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்குமாயின் அதற்கு நேரடியாக ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.\nஜனாதிபதியும் பிரதமரும் தேசிய அரசாங்கத்திற்காக தெளிவான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.\nஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசாங்கத்திற்கு வளைந்து கொடுக்கும் தன்மையில் ஆதரவு வழங்கி வரும் நிலையில், சுதந்திரக் கட்சியை சேர்ந்த சில அமைச்சர்கள் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்து கொண்டு, அரசாங்கத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.\nஇவ்வாறான சூழ்நிலையில், தேசிய அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டால், அதனால், பாரதூரமான பாதிப்பு ஸ்ரீலங்கா சுதந���திரக் கட்சிக்கே ஏற்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nபாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பற்றி - முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன்\nமுஸ்லிம் காங்கிரஸின் கள அரசியலுக்கு முன்பிருந்த கால சூழ்நிலையே இன்று முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்றது என்று முன்னாள் முகாவின் தவிசாளர...\nகழுதை தேய்ந்து கட்டெறும்பாகும் சம்மாந்துறை முஸ்லிம் காங்கிரஸ் எஸ்.எம். அஜ்வத்\nகழுதை தேய்ந்து கட்டெரும்பாகும் சம்மாந்துறை முஸ்லிம் காங்கிரஸ் எஸ்.எம். அஜ்வத் ஒரு அரசியல் இயக்கம் தனது சமூகம் சார்ந்த உரிமைகளுக்காக...\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nஎல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று நடந்த தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. சற்று முன்னர் வெள...\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் முஸ்லிம் பெண்ணுக்கு உயரிய பதவி\nநாட்டின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்க்ஷ பதவியேற்றதன் பின்னர் புதிய அமைச்சரவையும் நியமிக்கபட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையில் ம...\nநடிகர் கமல்ஹாசனின் மகள் மதம் மாறினார்\nநடிகர் கமல் ஹாச னின் மகள் மதம் மாறினார் நடிகர் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் பேட்டி ஒன்றில், தான் முதலில் நாத்திகராக இருந்ததாகவும் தற்...\nநாகபட்டினத்தில் கைதான இலங்கையர்களிடம் தீவிர விசாரணை\nதமிழகத்தின் நாகபட்டினம் – வேதாரான்யம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இலங்கையில் இருந்து படகில் சென்று இறங்கிய இரண்டு முஸ்லிம்களும் ஒர...\nஅதாஉல்லாவின் பதில்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனதே காரணம் - அமைப்பாளர் அப்துல் பாஸீத்\nமக்களுக்கு தன் கொள்கைகளையும் அறிவுறுத்தல்களை வழங்குவதற்கே ஊடகங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்த வேண்டுமே ஒழிய அநாகரிகமற்ற செயற்பாடுகளை பொதுவெ...\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.பி நவாஸ்\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்று எஸ்.பி ஏ.எல்.றமீஸ் கல்வியாளர்களையும்,கவிஞர்க��ையும்,எழுத்தாளர்களையும்,சிறந்த பேச்ச...\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம\nசிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடா விட்டால், வரும் அதிபர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறு...\nதொடர்ந்தும் நிலையான ஜனாதிபதியாக கோட்டபாய - தமிழ் கூட்டமைப்பு எம்.பி ஸ்ரீநேசன்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சில செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/selling-weed-gifts-with-pongal-games", "date_download": "2020-02-27T17:19:01Z", "digest": "sha1:NPELPD53K45BZ6WX3KR5H3NV54EUABPR", "length": 6191, "nlines": 70, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், பிப்ரவரி 27, 2020\nபொங்கல் விளையாட்டுப் போட்டிகளால் களைகட்டிய பரிசுப் பொருட்கள் விற்பனை\nதஞ்சாவூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். விளையாட்டுப் போட்டிகள், வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல், சைக்கிள் பந்தயம், இசை நாற்காலி, சாக்கு ஓட்டம் என பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்படுவது உண்டு. இதில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி உழவர் திருநாளான வெள்ளிக்கிழமை அன்று உற்சாகத்துடன் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், சோப்பு டப்பா, குடங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் பரிசாக வழங்கப்படும். இதனால் பரிசுப் பொருட்களை கடைவீதி கடைகள் ஆகியவற்றில், விளை யாட்டுப் போட்டி அமைப்பாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதனால் கடைகளில் விற்பனை அமோகமாக இருந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.\nTags பரிசுப் பொருட்கள் விற்பனை gifts with Pongal\nபொங்கல் விளையாட்டுப் போட்டிகளால் களைகட்டிய பரிசுப் பொருட்கள் விற்பனை\nஅடிப்படை வசதி, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு\nபுதுக்கோட்டையில் ஓ���ிய, சிற்பக் கண்காட்சி கலைப் படைப்புகளை காட்சிப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு\nகோவையில் பாலியல் பலத்காரத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nமதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு... அமெரிக்காவில் 5 பேர் பலி\nதிருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி. சாமி காலமானார்\nஅமித்ஷாக்களும் மோடிகளும் இப்படித்தான் உருவாகிறார்கள்.\nஇவர் தமிழகத்தின் பிள்ளை என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது.\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-02-27T16:40:23Z", "digest": "sha1:KYUURDVZG4CFWZ2QVVNRQXVJQVKAWFQ2", "length": 4459, "nlines": 124, "source_domain": "www.thetruthintamil.com", "title": "தற்புகழ் வெறுக்குந் தன்மை! – TheTruthinTamil", "raw_content": "\nநற்செய்தி மாலை: மாற்கு 5:40-43.\n“அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், ‘ தலித்தா கூம் ‘ என்றார். அதற்கு, ‘ சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு ‘ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்மறந்து நின்றார்கள். ‘ இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது ‘ என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.”\nபற்பல படங்கள் காட்டும் நாம்,\nPrevious Previous post: முகநூற் படங்களைப் பார்க்கும்போது…..\nNext Next post: பார் முழுதும் புகழ்ந்தாலும்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/adopt-children-ladha-rajinikanth/", "date_download": "2020-02-27T18:52:10Z", "digest": "sha1:SC7PTP7WQINBISBS6MZLJGR5XB5VJ4AC", "length": 6187, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டும் லதா ரஜினிகாந்த்! – Chennaionline", "raw_content": "\nஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டும் லதா ரஜினிகாந்த்\nலதா ரஜினிகாந்த் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, ‘குழந்தைகள் நலனுக்காக தயா பவுண்டேஷன் அமைப்பை தொடங்கி நலத்திட்ட பணிகள் செய்து வருகிறோம். ரோடு ஓரங்களில் வசிப்பவர்களின் பல குழந்தைகள் காணாமல் போய் இருக்கின்றன. கடத்தப்பட்டு இருக்கலாம். அவர்கள் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. எவ்வளவு குழந்தைகள் காணாமல் போய் உள்ளன என்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.\nதெருவோர சிறார்களுக்கு கல்வி, மருத்துவ வசதிகள் அளிக்கிறோம். ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறோம். குடும்ப பிரச்சினைகளுக்காக பெற்றோர்கள் குழந்தைகளை கொல்வது வேதனை அளிக்கிறது. அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும், குழந்தைகளை நாங்கள் தத்தெடுத்து வளர்க்கவும் தயாராக உள்ளோம்.\nகாணாமல் போன குழந்தைகள் பற்றி கோர்ட்டில் வழக்கு உள்ளது. இனிமேல் குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க அரசும், தொண்டு நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதிலும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதியில் இருந்து 4-ந் தேதி வரை குழந்தைகள் கலை விழாவை சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடத்த உள்ளோம். இது குடும்ப விழாவாக நடைபெறும். குழந்தைகளின் இசை, நடன நிகழ்ச்சிகள், திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். மீ டூ பற்றி பேசுகிறார்கள். எங்குமே தவறு நடக்கக் கூடாது என்பது எனது கருத்து.\nஇவ்வாறு லதா ரஜினிகாந்த் கூறினார்.\n← அதிமுக-வில் இருக்கும் இன்னும் பலர் எங்களுடன் இணைய உள்ளனர் – தங்க தமிழ்ச்செல்வன்\nகன்னட படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய இயக்குநர் முத்தையா\nஷாருக்கானை இயக்கப் போகும் அட்லீ\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/title-card-director-ravi-kumar-sharing-experience", "date_download": "2020-02-27T18:24:02Z", "digest": "sha1:3A2YEI77IFV7GFBRK37TH4PKX2BLAIVN", "length": 6895, "nlines": 173, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 August 2019 - டைட்டில் கார்டு - 8 |Title Card: Director Ravi kumar sharing experience", "raw_content": "\nகாஷ்மீர்: நேற்று இன்று நாளை\nதெருவிளக்கு முதல் தேசத்தின் நாடாளுமன்றம் வரை...\n“நாங்க ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ்\nசினிமா விமர்சனம்: கழுகு - 2\n“நகைச்சுவைப் படங்களில் நடிக்க ஆ���ை\n“இளையராஜா இடம் நோக்கி என் பயணம்\n\"நாங்க மணி சார் உலகத்திலேயே இருந்துட்டோம்\nபுதுமையான எக் வைட் சமையல் போட்டி\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇறையுதிர் காடு - 36\nஆன்லைன்... ஆஃப்லைன் - 13\nடைட்டில் கார்டு - 8\nவாசகர் மேடை: பேயில்லாமல் நானில்லை\nபரிந்துரை: இந்த வாரம்...சிங்கிள் பேரன்ட்டிங்\nஅன்பே தவம் - 41\nசிறுகதை: கிழவியும் கிழவியாகப் போகிறவர்களும்\nடைட்டில் கார்டு - 8\nடைட்டில் கார்டு - 8\nடைட்டில் கார்டு - 20\nடைட்டில் கார்டு - 19\nடைட்டில் கார்டு - 18\nடைட்டில் கார்டு - 17\nடைட்டில் கார்டு - 16\nடைட்டில் கார்டு - 15\nடைட்டில் கார்டு - 14\nடைட்டில் கார்டு - 13\nடைட்டில் கார்டு - 11\nடைட்டில் கார்டு - 10\nடைட்டில் கார்டு - 9\nடைட்டில் கார்டு - 8\nடைட்டில் கார்டு - 7\nடைட்டில் கார்டு - 6\nடைட்டில் கார்டு - 5\nடைட்டில் கார்டு - 4\nடைட்டில் கார்டு - 3\nடைட்டில் கார்டு - 2\nடைட்டில் கார்டு: 1 - புதிய பகுதி\nடைட்டில் கார்டில் தங்கள் பெயரைக் கண்ட இளம் தலைமுறை இயக்குநர்களின் அனுபவத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/388864.html", "date_download": "2020-02-27T18:51:13Z", "digest": "sha1:MDVHMG2FZ4D2ZNTVFIA6SOTPAPZAEA4Y", "length": 7518, "nlines": 149, "source_domain": "eluthu.com", "title": "நீயே விழு நீயே எழுந்திரு - நண்பர்கள் கவிதை", "raw_content": "\nநீயே விழு நீயே எழுந்திரு\nநீயே விழு, நீயே எழுந்திரு\nஉன் வாழ்க்கை உன் கையில்\nஐம்பது வயது கடந்த சில அறிவு ஜீவிகள்,\nவயதுக்கும், அனுபவத்துக்கும் மதிப்பளித்து அனைத்தையும் கேள்.\nமற்றபடி, இடது காதில் வாங்கி வலது காதில் அதை விட்டுவிடு.\nஇந்த உலகில் வேறு யாராக\nஉன்னுடைய பிறப்புக்கு நீயே அர்த்தம் கற்பிக்க வேண்டும்.\nஉனக்கு எது வருமோ அதை சிறப்பாக செய்.\nயார் கரத்தையும் பற்ற நினைக்காதே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n��ிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smartcapture.ta.downloadastro.com/", "date_download": "2020-02-27T17:55:55Z", "digest": "sha1:PPJSU6LZSYTVNAYX6L7E2GL3EHSUTUAW", "length": 10229, "nlines": 105, "source_domain": "smartcapture.ta.downloadastro.com", "title": "SmartCapture - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2020 ⭐⭐⭐⭐⭐", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ படங்களும் வடிவமைப்பும் >‏ திரை பிடிப்பு >‏ SmartCapture\nSmartCapture - உங்கள் சாளர இயங்குதளக் கணினியில் படங்களைப் பிடிக்கும் ஒரு திரைப்பிடிப்பு மென்பொருள்.\nதற்சமயம் எங்களிடம் SmartCapture, பதிப்பு 3.17.0 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nSmartCapture மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nபதிவிறக்கம் செய்க Freshwater Aquarium Source, பதிப்பு 1.0 பதிவிறக்கம் செய்க Grabby, பதிப்பு 3.3 பதிவிறக்கம் செய்க Home Security, பதிப்பு 1.00 பதிவிறக்கம் செய்க Weight Loss, பதிப்பு 1.00\nSmartCapture மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு SmartCapture போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். SmartCapture மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nகூகுள் குரோம் - Google Chrome\nபைபிள் அடிப்படையிலான விளக்கக்காட்சிகளை மிக எளிதாக ஆராய்ந்து உருவாக்குங்கள்.\nஉலகெங்கிலுமுள்ள வானொலி நிலைய நிகழ்ச்சிகளை இரசியுங்கள்.\nவிளக்கக் காட்சிகள்,விரிவுரைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இந்தக் கருவி மூலம் பதிவு செய்யுங்கள்.\nதனிப்பயனாக்கவல்ல பட பிடிப்பு சுயவிவரங்கள்\nஇன்னும் அதிக பயனர் நட்பாக இருக்கலாம்\nமதிப்பீடு: 6 ( 73)\nதரவரிசை எண் திரை பிடிப்பு: 11\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 26/02/2020\nஉரிமம்: இலவசச் சோதனை முயற்சி\nகோப்பின் அளவு: 1.69 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 2003\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 2\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 1,613\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nSmartCapture 3.16.6 (முந்தையப் பதிப்பு)\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nபடைப்பாளி பெ���ர்: : DeskSoft\nDeskSoft நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 2\n2 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nSmartCapture நச்சுநிரல் அற்றது, நாங்கள் SmartCapture மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2020 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/fsecureis", "date_download": "2020-02-27T17:33:02Z", "digest": "sha1:ML5TLSPPQCI56DE2PZ56FQAON2BPMIL4", "length": 11169, "nlines": 136, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க F-Secure Internet Security 17.7 – Vessoft", "raw_content": "Windowsபாதுகாப்புவிரிவான பாதுகாப்புF-Secure Internet Security\nF-பாதுகாப்பான இணைய பாதுகாப்பு – உங்கள் கணினியை பாதுகாக்க மற்றும் பாதுகாப்பான இணைய உலாவல் வழங்க ஒரு வைரஸ் தடுப்பு. இணையத்துடன் இணைக்க மற்றும் கணினியில் ஆபத்தான மாற்றங்களை உள்ளிடுவதற்கு, அங்கீகரிக்கப்படாத முயற்சிகள் தடையாக தடுக்க, நிறுவப்பட்ட பயன்பாடுகளின் நடத்தை மென்பொருள் கண்காணிக்கிறது. தீங்கிழைக்கும் வலைத்தளங்களைத் தடுத்தல் மற்றும் சந்தேகத்திற்குரிய அல்லது தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்துடன் ஆன்லைன்-வளங்களை அணுகுவதன் மூலம் F-Secure Internet Security இணையத்தில் பாதுகாப்பான உலாவுதல் வழங்குகிறது. F-Secure Internet Security இணைய ஆபத்தான கோப்புகளை பதிவிறக்குவதை தடுக்கும் வகையில் பிணைய பாதுகாப்பை மேம்படுத்துகிறது, இது கணினி பாதிப்புகளை சுரண்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. வங்கி வலைத்தளங்களை பார்வையிடும்போது தானாகவே நிதி பரிமா��்றங்களை பாதுகாக்க Antivirus தானாக செயல்படுகிறது, இது நெட்வொர்க்குக்கான எல்லா இணைப்புகளையும் தடுக்கும், தவிர இது பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. F-செக்யூர் இணைய பாதுகாப்பு நேரம் வரம்புகளை அமைக்க மற்றும் இணையத்தில் தேவையற்ற உள்ளடக்கத்தை தடுக்க ஒரு பெற்றோர் கட்டுப்பாடு அமைப்பு ஆதரிக்கிறது.\nதீங்கிழைக்கும் மற்றும் சந்தேகத்திற்குரிய வலைத்தளங்களைத் தடுத்தல்\nதீங்கிழைக்கும் கோப்புகளை பதிவிறக்க தடுப்பதை\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nஎஃப்-செக்யூர் ஆன்டி-வைரஸ் – ஒரு வைரஸ் தடுப்பு தீம்பொருளை திறம்பட நீக்குகிறது மற்றும் இதேபோன்ற படையெடுப்பாளர்களுடன் உங்கள் கணினியின் தொற்றுநோயைத் தடுக்கிறது.\nF-Secure Internet Security தொடர்புடைய மென்பொருள்\nஇது ransomware, வைரஸ்கள், ஸ்பைவேர், தீம்பொருள் மற்றும் பிற ஆன்லைன் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றிற்கு எதிரான மிக உயர்ந்த பாதுகாப்புடன் கூடிய ஒரு விரிவான வைரஸ் ஆகும்.\nESET ஸ்மார்ட் செக்யூரிட்டி பிரீமியம் – நெட்வொர்க் மற்றும் உள்ளூர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அதிகபட்ச பிசி பாதுகாப்பிற்கான வைரஸ் தடுப்பு. உள்ளமைக்கப்பட்ட கடவுச்சொல் நிர்வாகி மற்றும் மறைகுறியாக்கப்பட்ட கோப்பு சேமிப்பிடம் உள்ளன.\nஅவாஸ்ட் பிரீமியர் – வெவ்வேறு வகையான உள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து உங்கள் கணினியின் விரிவான பாதுகாப்பிற்கான பெரிய அளவிலான கருவிகளைக் கொண்ட ஒரு வைரஸ் தடுப்பு.\nஅவிரா இலவச வைரஸ் தடுப்பு – நல்ல ஸ்கேனிங் வேகம் மற்றும் சரியான வைரஸ் கண்டறிதல் கொண்ட வைரஸ் தடுப்பு, இது பயனரின் தரவையும் தனியுரிமையையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.\nஃபோர்டிகிளைண்ட் – வைரஸ் தடுப்பு ஒரு உள்ளமைக்கப்பட்ட வி.பி.என் கிளையன்ட் மற்றும் தீம்பொருளுக்கு எதிராக ஒரு சிறந்த கணினி பாதுகாப்பைக் கொண்டுள்ளது, மேலும் இது ஃபிஷிங்கை திறம்படக் கண்டறிகிறது.\nஇந்த விரிவான வைரஸ் பல்வேறு வகையான வைரஸ்கள், தடுப்பு வலைத்தளங்களை தடுக்கும், WiFi நெட்வொர்க்கை பாதுகாக்கிறது மற்றும் தனிப்பட்ட த��வுகளை குறியாக்குவதைத் தடுக்கும்.\nBartVPN – இணைய இணைப்பின் நம்பகமான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கருவி. இணைய வேகத்தின் குறைந்தபட்ச இழப்புக்கு விரும்பிய சேவையகத்தைத் தேர்வுசெய்ய மென்பொருள் உதவுகிறது.\nஇது கோப்புகளை நிர்வகிக்க மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு கணினியில் அவற்றை வரிசைப்படுத்த அடிப்படை செயல்பாடுகளை ஆதரிக்கும் நான்கு-சாளர கோப்பு நிர்வாகி.\nஇலவச இசை மற்றும் வீடியோ பதிவிறக்குபவர் – பிரபலமான கோப்பு பகிர்வு வளங்கள், சமூக வலைப்பின்னல்கள் மற்றும் மேகக்கணி சேமிப்பகத்திலிருந்து மல்டிமீடியா உள்ளடக்கத்தை எளிதாகப் பதிவிறக்குபவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/driving-license-insurance-on-helmet-to-avoid-hefty-fines-pxm9vj", "date_download": "2020-02-27T18:47:48Z", "digest": "sha1:CNCGAMDGGWTISXMFDO6NYM5E554ITGVB", "length": 9935, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டிராபிக் போலீஸிடம் தண்டம் கட்டாமல் தப்பிக்க வேண்டுமா..? சூப்பர் ஐடியா..!", "raw_content": "\nடிராபிக் போலீஸிடம் தண்டம் கட்டாமல் தப்பிக்க வேண்டுமா..\nகாவலர்கள் விதிக்கும் அபராதத்தில் இருந்து தப்பிக்க குஜராத்தை சேர்ந்த ஷா, ஹெல்மட் ஃபார்முலாவை அறிமுகம் செய்துள்ளார்.\nகாவலர்கள் விதிக்கும் அபராதத்தில் இருந்து தப்பிக்க குஜராத்தை சேர்ந்த ஷா, ஹெல்மட் ஃபார்முலாவை அறிமுகம் செய்துள்ளார்.\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம், 2019 அமல் படுத்தப்பட்டு சாலை விதிகளை மீறுவோருக்கு பல்லாயிரம் ரூபாய் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருவதால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண நினைத்த குஜராத்தை சேர்ந்த ஒருவர் ‘ஹெல்மட் ஃபார்முலா'-வை கண்டுபிடித்துள்ளார்.\nவடோதராவில் வசித்து வரும் ஆர்.ஷா, தனது லைசென்ஸ், வண்டியின் பதிவு நகல், காப்பீட்டு நகல் மற்றும் வாகனம் சார்ந்த பிற ஆவணங்களை தனது ஹெல்மட்டில் ஒட்டிவைத்துள்ளார். அபராதங்கள் விதிப்பதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற நோக்கில் ஷா, இதைச் செய்ததாக கூறுகிறார். ஷா, வண்டியின் ஆவணங்களை தனது தலைக்கவசத்தில் ஒட்டி வைத்திருக்கும் புகைப்படங்கள் சமூகசலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇதுகுறித்து ஷா கூறும்போது, “வண்டி ஓட்டுவதற்கு முன்னர் நான் அணியும் முதல் பொருள் ஹெல்மட்தான். அதனால்தான் அதில் எனது அனைத்து ஆவணங்களையும் ஒட்டினேன். இப்படிச் செய்வதன் மூலம் யாரும் ��னக்கு அபராதம் விதிக்க முடியாது” என்கிறார். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி அபராதங்கள் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சில அபராதங்கள் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.\n“ஹாரன் அடிச்சா சிக்னல்ல ரொம்ப நேரம் வெயிட் பண்ணுங்க”.. ஒலி மாசைக் கட்டுப்படுத்த மும்பை போலீஸார் நடவடிக்கைக்கு சூப்பர் வரவேற்பு\nடாக்ஸிகளில் ஆணுறை இல்லை என்றால் அபராதம்... டெல்லியில் கெடுபிடி..\nகடுமையான எதிர்ப்பில் இருக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தம்.. படிப்படியாக குறையும் அபராத தொகை\nபலமடங்கு குறைந்த அபராத தொகை.. நிம்மதி பெருமூச்சு விட்ட வாகன ஓட்டிகள்\nஅபராதத்தோடு இலவச ஹெல்மெட்.. காவல்துறையின் அசத்தல் நடவடிக்கை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nபழைய நிலைக்கு மெருகேறிய இடுப்பழகி சிம்ரனின் அதகள ஆட்டம்..\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nதேர்தல் அறிக்கையில்தான் மதுவிலக்கு கொண்டு வரப்படுமா.. உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி\nதமிழகத்தில் கலவரம் நடந்தால் எச்.ராஜாதான் காரணம்... போலீஸை எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி\nயாரு��் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வராதீங்க... க.அன்பழகன் உடல்நலன் பாதிப்பால் மு.க. ஸ்டாலின் அப்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/thai-karthigai-viratham-benefits-375932.html", "date_download": "2020-02-27T18:26:09Z", "digest": "sha1:A7NZRDZPANZ2P23HN3LM55Z7SBGWXUEH", "length": 23873, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிள்ளை வரம் தரும் தை கார்த்திகை விரதம் - அனைத்து தடைகளும் நீங்கும் | Thai karthigai viratham benefits - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nமத்திய அரசு தோற்று விட்டது.. ரஜினி ஆவேசம்\nஇந்தியே தெரியாமல் இந்தியில் தேர்வு எழுதி நீட் பாஸ்.. சென்னை மாணவர், தந்தையுடன் கைது\nடெல்லி கலவரம்..கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சு.. எந்த பதிலும் அளிக்காமல் வெளியேறிய மத்திய அமைச்சர்\nடெல்லி வன்முறை.. பிரெஸ்மீட்டில் எந்த கேள்விக்கும் பதில் அளித்காத டெல்லி போலீஸ்.. இதுதான் பதில்\nடெல்லி வன்முறை.. போலீஸ் பார்க்க நீதிமன்றம் ஒளிபரப்பிய பாஜக தலைவர்கள் 4 பேரின் வீடியோக்கள்\nடெல்லி கலவரம் பற்றி ரஜினிகாந்த் பேட்டி.. கமல்ஹாசன் செம கமெண்ட்\nஇதை சொல்வதால் உடனே என்னை பாஜக ஆள் என்று சொல்லாதீங்க.. ரஜினி வேதனை\nFinance தரை தட்டிய 251 பங்குகள்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nSports யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிள்ளை வரம் தரும் தை கார்த்திகை விரதம் - அனைத்து தடைகளும் நீங்கும்\nசென்னை: நாம் நினைத்த காரியம் தடையின்றி நடக்க வேண்டும் என்றால் அதற்கு இறைவன் அருள் தேவை. சிவனின் மைந்தன் முருகப்பெருமானை கார்த்திகை நாளில் விரதம் இருந்து வணங்கினால் நமக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேறும். குழந்தை செல்வம் வேண்டுபவர்கள் தை கிருத்திகையில் அழகன் முருகனை மனமார நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்கள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை மனமார நினைத்து ஏறக்குறைய ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களுக்கு கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. திருமண தடைகள், நிலப்பிரச்சினைகள் தீரும்\nசஷ்டி திதி முருகனுக்கு உகந்தது. சஷ்டி விரதம் சக்தி வாய்ந்தது. அதுபோல 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. சரவணப் பொய்கையில் தாமரை மலரில் மிதத்து வந்த முருகனை ஆறு கார்த்திகைப்பெண்கள் எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றதாக கூறுகிறது ஸ்கந்த புராணம். கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.\nஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன். ஞாயிறு இரவு 8.50 முதல் திங்கட்கிழமை இரவு 10.14 வரை கார்த்திகை நட்சத்திரம் உள்ளது.\nஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டுக்கு மூன்று கிருத்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன. அவை, உத்தராயண துவக்கமான தை மாத தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கிருத்திகை, தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்று கிருத்திகை முருகனுக்கு மிக உகந்த நாட்கள் ஆகும்.\nகிருத்திகை விரதம் இருப்ப���ர்கள் பரணியில் இருந்தே விரதம் தொடங்குவது நல்லது. கிருத்திகை விரத நாளில் உப்பில்லாமல் உண்டு, பகலில் உறங்காமல் நோன்பிருந்து முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும். அடுத்த நாள் அதிகாலை ரோகிணி நட்சத்திரத்தில் முருகப் பெருமானை எண்ணி வழிபட்டு விரதம் முடிக்கலாம். மூன்று நாள்களும் விரதம் இருக்க முடியாவிட்டாலும், குறைந்தது கிருத்திகை நாளிலாவது விரதமிருப்பது நல்லது.\nகிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். இரவில் உறங்காமல் செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை படித்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகனின் அருளை பெறலாம்.\nதை மாத கிருத்திகை அன்று பல முருகன் தலங்களில் மக்கள் தங்களின் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தி வருகின்றனர்.\nதை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும். தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள். பிள்ளைச் செல்வம் வேண்டுபவர்கள், தை கிருத்திகையில் அழகன் முருகனை மனமார நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.\nஜோதிட சாஸ்திரத்தின்படி செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் என்பதால் தை கிருத்திகை நாளில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசித்து செவ்வாய் பகவானின் அருளைப் பெறலாம். செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்��� தைக் கிருத்திகை தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகளும் பிரச்சினைகள் நீங்குவதோடு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரிந்துரை மட்டுமே செஞ்சோம்.. எழுவரை விடுதலை செய்து உத்தரவிட அதிகாரம் இல்லை.. தமிழக அரசு பதில்\nஒரு கிலோ நகையை போலீஸே எடுத்துக்கிச்சு.. கோர்ட்டில் வைத்து பரபரப்பை ஏற்படுத்திய திருட்டு சுரேஷ்\n\\\"பொட்டு தங்கம் இல்லை.. எல்லாத்தையும்தான் தந்துட்டேனே\\\"... கையை விரித்த முருகன்.. விசாரணையில் ஷாக்\nபடம் தயாரிக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளையடிக்க ஆரம்பித்தேன்.. கொள்ளையன் முருகன் வாக்குமூலம்\nஎனக்கு நிறைய திறமை இருக்கு சார்.. ஜெயில் அனுபவம் இருக்கு.. திருட்டு முருகன் தில் பேச்சு\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசிறையில் உள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு ஹைகோர்ட் உத்தரவு\nபோகர் உருவாக்கிய நவபாஷாண பழனியாண்டவர் - நோய் தீர்க்கும் பிரசாதங்கள்\nகொள்ளையடிக்கப்பட்ட பணம்.. நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கியதாக சுரேஷ் தகவல்.. விரைந்தது தனிப்படை\nஎஞ்சாமிய்யா ராமு.. எப்படியாவது கண்டுபுடிங்க.. வினோத அறிவிப்புடன் ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிய முருகன்\nஜெயிலிலேயே இறந்துவிட்டால்.. ஒரு பக்கம் குளுக்கோஸ்.. மறு பக்கம் உருக்கம்.. போராடும் நளினி, முருகன்\nதாமதம்தான்.. ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சியே- முருகனின் மனைவி சுஜா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/22070731/Karti-Chidambaram-Arrest-is-being-done-just-to-divert.vpf", "date_download": "2020-02-27T17:41:33Z", "digest": "sha1:ZCKXTWMBJFFJAEFCVEMSITXIUDSFOF53", "length": 17930, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karti Chidambaram: Arrest is being done just to divert attention from the Article 370 issue || காஷ்மீர் விவகாரத்தினை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை; கார்த்தி சிதம்பரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீர் விவகாரத்தினை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை; கார்த்தி சிதம்பரம்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பற்றிய விவகாரத்தினை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு உள்ளார் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.\nஐ.என்.எ���்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.\nஇதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்காக டெல்லி ஜோர் பாக் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.\nஇந்த நிலையில், தேடப்படும் நபர் என்ற வகையில் ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. சார்பிலும், அமலாக்கப்பிரிவு சார்பிலும் ‘லுக் அவுட்’ எனப்படும் தேடுதல் நோட்டீஸ் நேற்று பிறப்பிக்கப்பட்டது.\nஇதற்கிடையே, ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி அவரது வக்கீல்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். ஆனால் நீதிபதி அதை ஏற்க மறுத்துவிட்டார். முன்ஜாமீன் மனு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\n என்று தெரியாமல் இருந்த நிலையில், நேற்று இரவு 8.30 மணி அளவில் அவர் திடீரென்று டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் கபில் சிபல் உள்ளிட்ட அவரது வக்கீல்களும் வந்து இருந்தனர்.\nப.சிதம்பரம் திடீரென்று பேட்டி அளிப்பதை அறிந்ததும், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அங்கு வந்து, காங்கிரஸ் அலுவலகத்துக்கு வெளியே காத்து இருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் உள்ளே செல்லவில்லை.\nபேட்டி முடிந்ததும், ப.சிதம்பரம் தனது வக்கீல்களுடன் ஜோர் பாக் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றார்.\nஅதன்பிறகு சி.பி.ஐ. அதிகாரிகள் கார்களில் ப.சிதம்பரத்தின் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் சென்ற போது வீட்டின் வெளிப்புற கதவு பூட்டி இருந்தது. கதவை திறக்குமாறு கூறியும், நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால், இனி காத்து இருப்பதில் அர்த்தம் இல்லை என்று கருதிய சி.பி.ஐ. அதிகாரிகள் காம்பவுண்டு சுவரில் ஏறி உள்ளே குதித்து வீட்டுக்குள் சென்றனர்.\nஉள்ளே சென்ற அதிகாரிகள் ப.சிதம்பரத்துடன் சுமார் 30 நிமிடம் பேசினார்கள். அதன்பிறகு அவரை கைது செய்து வெளியே அழைத்து வந்தனர். அப்போது அங்கு கூடி இருந்தவர்��ள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட தகவலை சி.பி.ஐ. மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.\nஇதுபற்றி ப. சிதம்பரத்தின் மகன் மற்றும் மக்களவை எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மேல்மட்டத்தினருக்கு வளைந்து கொடுக்கும் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட முற்றிலும் பழிவாங்கும் மற்றும் கீழ்த்தர செயல்.\nஅரசியல் பழிவாங்கும் செயலாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு எந்த அவசியமும் கிடையாது. காங்கிரஸ் கட்சி மற்றும் முன்னாள் நிதி மற்றும் உள்துறை மந்திரியின் தோற்றத்தினை சீர்குலைக்கவும் மற்றும் தொலைக்காட்சியில் பரபரப்பு ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nஇந்த வழக்கில் அவருக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. அரசியல் ரீதியாக மற்றும் சட்டபூர்வ முறையில் இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம் என்று கூறியுள்ளார்.\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கம் பற்றிய விவகாரத்தினை திசை திருப்பவே கைது நடவடிக்கை நடந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\n1. பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ‘திடீர்’ கைது\nசேலத்தில் வாடகை வீட்டை காலி செய்ய மறுத்து, பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுசை போலீசார் நேற்று திடீரென கைது செய்தனர்.\n2. சுங்கச்சாவடியில் வேன் டிரைவர், கிளீனர் மீது சரமாரி தாக்குதல் ஊழியர்கள் 6 பேர் கைது\nஓசூர் அருகே சுங்கச்சாவடியில் வேன் டிரைவர், கிளீனர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய ஊழியர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.37 லட்சம் மோசடி வக்கீல் கைது\nசென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்த வழக்கில் வக்கீலை போலீசார் கைது செய்தனர்.\n4. கார் டிரைவரை ஜாமீனில் விடுவிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது\nகார் டிரைவரை ஜாமீனில் விடுவிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டுவை போலீசார் கைது செய்தனர்.\n5. கவர்ச்சிகரமான திட்டத்தை கூறி ஏமாற்றியதாக புகார்: எல்பின் நிறுவனத்தை சேர்ந்த மேலும் ஒரு நிர்வாகி கைது\nகவர்ச்சிகரமான திட்டத்தை கூறி ஏம���ற்றியதாக வந்த புகாரின் பேரில் எல்பின் நிறுவனத்தை சேர்ந்த மேலும் ஒரு நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. குடியுரிமை திருத்த சட்டம்: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் - டிரம்ப் பரபரப்பு பேட்டி\n2. டிரம்ப் - சி.என்.என். செய்தியாளர் கடும் வாக்குவாதம்\n3. டெல்லி வன்முறை திட்டமிட்டே நடத்தப்பட்டது: மத்திய மந்திரி குற்றச்சாட்டு\n4. டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை\n5. ஓய்வூதிய தொகையில் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2019/nov/20/dinamami-kavithaimani-poems-3284369.html", "date_download": "2020-02-27T16:44:18Z", "digest": "sha1:AGZUPPP5JTOB46GLMM5CJWV76D2XLIQ7", "length": 35736, "nlines": 487, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "dinamani kavithaimani poem | வாசகர் கவிதை தூரத்து உறவுகள் பகுதி 2- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nவாசகர் கவிதை தூரத்து உறவுகள் பகுதி 2\nBy கவிதைமணி | Published on : 20th November 2019 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமறவாமல் ஒளிந்திருக்கும் மனத்துள் உண்மை\n……….மறந்துவிட நினைத்தாலும் மாறாத் தன்மை.\nஉறவாடும் உள்ளமதை உணர்ந்தே ஓடும்\n……….உத்தமரின் நிலையான உறவை நாடும்.\nஉறவுகளும் பாலமாக உள்ளம் தன்னில்\n……….உள்வாங்கிப் புரிதலானால் உறவு வெல்லும்.\nஇறவாத நல்லுறவாய் இன்றும் என்றும்\n……….இருப்பதுவே பெற்றோரின் இயல்பு ஒன்றே.\nமுந்தைநாளில் அயல்நாட்டு மோகந் தன்னில்\n……….மேற்படிப்பு படிப்பதற்கே முனைந்த போது\nஎந்தையவர் விமானத்தில் ஏற்றி விட்டார்\n……….எ��க்காகச் சொத்தையெல்லாம் விற்று விட்டார்.\nபந்தமதை மறந்துவிட்டுப் பிழைக்கப் போனேன்\n……….பாசத்தைத் தொலைத்திட்டுப் பித்த னானேன்.\nதந்தைதாயை இன்றுவரைத் தாங்க வில்லை\n……….தற்போது நினைத்தாலும் தூக்க மில்லை.\nதூரத்தே உறவுகளாய்த் தந்தை தாயும்\n……….தோலாத நெஞ்சத்தைத் துளைத்துப் பாய..\nபாரமாகிப் போனதெல்லாம் பாழும் நெஞ்சே\n……….பக்கத்தில் இருப்போரும் பழகும் நஞ்சே.\nவீரமாகிப் போனதெலாம் வினையாய்ப் போக\n……….வியனுலகில் உறவெல்லாம் விந்தை ஆக.\nஈரமில்லா உறவுகளே எங்கும் காண\n……….ஈந்ததாயை நினைவூட்டும் என்றும் பேண.\n- கவிஞர் பெருவை பார்த்தசாரதி\nவேடந்தாங்கலில் பலர் தவிப்பரோ என்று\nதுடிக்கும் சில ஆஸ்திரேலிய பெலிகன்ஸ் \nபூக்களின் அழைப்பில்லையே – இருந்தும்\n- கவிஞர். டாக்டர் எஸ். பார்த்தசாரதி\nநாடு, மொழி, இனம் எல்லகைகளைக் கடந்து\nநட்பாய் இங்கு வந்து கலந்தவர் வீரமாமுனிவர்\nதேடாமல் நமக்குக்கிடைத்த தானாக கனிந்த உறவு\nதமிழுக்கு மெய் எழுத்தை தந்த தூரத்து உறவு\nதேடிவந்து தொண்டு செய்தார் ஜி.யு.போப் தன்னை\nதமிழ் மாணவன் என கல்லரையில் எழுதச் சொன்னார்\nதேடாமல்நமக்குக் கிடைத்ததிரவியம் தான் கால்டுவெல்\nதந்திட்டார் ஒப்பிலக்கணம் தமிழுக்குதூரத்து உறவுதான்\nமதம்பரப்ப வந்தமகான்கள் தமிழ் ஆய்ந்து மகிழ்ந்தார்கள்\nஇன்றைய தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணை யானார்கள்\nஉரை நடைதமிழுக்கு உண்டாக்கியவர் வீரமுனிவர்\nசுவடிதேடிய சாமியாரான வீரமானமுனிவர் புகழ்வாழ்க.\nஉலகத்தவர்தமிழ்கற்க உதவியாக லதின்-ஆங்கில அகராதி\nஉண்டாக்கியுள்ளார் உத்தமர் புகழ் பரப்புவோம், தமிழ்\nஉலகத்தின் முதல்மொழிதான் என்று கண்டறிந்தவர்\nகால்டுவெல் என்னும் மொழி வல்லுநர் அவரேதான்\nஆய்ந்து அறிந்து நிறுபித்துள்ளார் தூரத்து உறவானார்\nஇன்னொரு அறிஞர் ஜி,யு.போப் குறளை ஆங்ககிலத்தில்\nமுதலில் மொழிபெயர்தவர் உலகப்புகழ் தூரத்துஉறவு\nஉன்னத உறவுகளை நினைவுகொள்வோம் போற்றுவோம்\nதமிழ் காக்க நாம் உறுதிஏற்போம் தமிழ் வாழ்க\n- கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், இராஜபாளையம்\nதுரத்தும் பல எண்ணம் இங்கு\nகரம் நீட்டி சிரம் தொட்டு\nசுற்றம் அது பார்க்க ஓர்\nபாரமா - பாசமா என\nதூரத்து உறவுகளே என்றும் நம்மை\nசுகமான நினைவுகளில் ஆழ்த்தும் என்று\nஅனுபவித்த அனைவருமே கூறிச் சென்றார்\nஅதனையே எல்லோரும் ஏற்றுக் கொண்டார்\nகல்யாணம் காதுகுத்தல் பிறந்த நாளென்று\nகளிப்பான தினங்களிலே கூடிப் பேசி\nதுயரான நேரங்களில் உடன் இருந்து\nதுயர் குறைக்கும் பணிசெய்யும் தூரத்துறவு\nஎப்பொழுதோ கூடுவதால் இன்பம் கொண்டு\nஇடையினிலே நடந்தவற்றை எடுத்துக் கூறி\nபண்புடனே பழகச் செய்யும் தூரத்துறவு\nபழிகூறும் பழக்கமெல்லாம் அதனில் இல்லை\nதற்கால நடைமுறையில் பெற்றோர் பிள்ளை\nதனித்தனியாய் பணிநிமித்தம் வேற்று நாட்டில்\nவாழுகின்ற நிலை வந்து வாய்த்ததாலே\nவதிகின்றார் அவருந்தான் தூரத்து உறவாய்\nபழகி விட்டாலே பாலும் புளிப்பதுபோல்\nஅருகிருக்கும் உறவுகளில் அன்புக்குப் பஞ்சமாகி\nகுறைகூறி குற்றங்கண்டு குறுகிய மனத்துடனே\nவாழும் நிலையில்லை வழுவாத தூரத்துறவில்\nவந்த பேரூந்தில் நினைத்த நேரத்திலேறி\nஎங்கள் ஊருக்கு வருவார ம்மம்மா\nதூரத்தில் கண்ட அவரை ஓடிச் சென்று\nவாசல் வரை கூட்டி வந்து வரவேற்க\nஇடுப்பில் சொருகிய முந்தானையை அவிழ்த்து\nசிறு மிட்டாய் சரையை கொத்தாக கொடுப்பாள்\nசிறு தூரத்திலிருந்து திடீர் திடீர் வாசம் செய்யுமென் பாட்டி\nஅம்மாவின் முகம் பூரிப்பில் பூத்துக் குலுங்குமன்று\nதூரமென்பது சிறு தூரமல்ல பெரு நாடாகியது\nபேரனும் பேத்தியும் பேசாமலே இருந்துவிட்டு\nபேருக்கு நாலு நாள் பேரனிடம் வருவது\nபேச்சாகிப் போனது பெரு நாட்டு வாசம்\nஐரோப்பா, அமெரிக்கா வென்று தூரதேச உறவுகள்\nகாசனுப்பி வைக்கும் இயந்திர மனிதர்தானென்றானது\nதொலைபேசியிலே தொலைந்து போனது இன்று\nஇல்லம் தேடி ஒருவர் எந்தை பெயரை கேட்டார்\nநல்ல முதிர்ந்த அவரை நாடி வீட்டுள் அழைத்தேன் \nசொல்லும் அவரின் முகமோ சுடராய் ஒளிரக் கண்டேன் \nவல்ல எந்தை பற்றி வான மழையாய்ப் பொழிந்தார் \nஅல்லும் பகலும் பலர்க்கும் ஆன உதவி செய்தார் \nவெல்லும் வழிகள் காட்டி வெற்றி காண வைத்தார் \nகல்லும் கரைய வைக்கும் கடமை உணர்வை தந்தார் \nநல்லார் அவர்போல் நாட்டில் நவில எவரே என்றார் \nஎல்லார் மனத்தும் வாழும் எந்தை ஏற்றம் யாவும்\nசொல்லக் கேட்ட யானே சுண்டி இழுக்க லானேன் \nகல்வி கேள்வி அறிவில் காலம் போற்றும் வகையில்\nசொல்லும் வண்ணம் வாழ்ந்த தோன்றல் அவர்தம் மகன்யான் \nவந்தார் தூர உறவு வகையைக் கூறி விதந்தார்\nஇந்நாள் எந்தை போலே இல்லை என்றே மகிழ்ந்தார் \nசொந்தம் இல்லை எனினும் சொந்தம் என்றே நினைந்தார் \nச���ந்தை சிறகை விரிக்க செய்த செயலால் மலர்ந்தார் \nஎந்தை போலே வாழ என்னை புதுக்கி விட்டார் \nசிந்தை ஏற்றே அவர்போல் சிறக்க உறுதி பூண்டேன் \nவந்தார் வாழ்த்தி, இல்லம் வரவே அன்பாய் அழைத்தார் \nஎந்த நாளும் வாழும் இனிய சொந்தம் ஆனார் \n-து ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி).\nஅம்மா இங்கே வா வா,\nஆசை முத்தம் தா தா\nஇப்படி பாட்டுப்பாடி சோறு ஊட்டியது,\nஅது பாசத்திற்கும் நேசத்திற்கும் தான்\nபலநூறு மைல் தொலைவில் வாழ்ந்தாலும்;\nஎந்த கூச்சநாச்சமும் இல்லாமல்; சுரண்டவும்,களவாடவும் நினைக்கிறது தற்கால உலகம்.\nஉள்ளபடியே எல்லாம் தூரத்து உறவு தான்\nகணிப்பொறி வல்லுநராகி கனவு தேசத்தில்\nகருப்பு பணத்தை ஒழிக்கும் கதை சொல்லி\nவெள்ளை பணத்தையும் பதிப்பிழக்க செய்ததுபோல்\nநம்மை உறவாட வைக்க வந்த\nஊரு விளைவிக்கும் காலமும் மாறும்\nநடைமுறையில் இன்று பேரன் பேத்திகள்\nதாத்தா பாட்டி பக்கத்திலா உள்ளார்கள் \nசொந்த தாத்தா பாட்டியே இன்று தூரத்து\nசொந்தம் என்று மாறும் நிலைமை \nஇனி வரும் நாளில் பக்கத்து சொந்தம்\nதூரத்து சொந்தம் இரண்டுக்கும் ஒரு\nபுது அர்த்தம் தேட வேண்டிய கட்டாயம்\nபக்கத்தில் இருந்தால் மட்டும் சொந்தம் என்று\nபாட்டி தூரத்து சொந்தம் இல்லை என்று\nபிள்ளைகளுக்கு சொல்லும் ஓர் காலம் வரும்\nகூட்டாக ஒருகூட்டுள் வாழ்ந்த வர்கள்\nகூறுகூறுயாய்ப் பிரிந்தின்று வாழு கின்றார்\nபாட்டியொடு தாத்தாவும் அத்தை மாமா\nபாசமுடன் பெரியப்பா சித்தி என்றே\nநாட்முடன் ஒருவருக்குள் ஒருவ ராக\nநல்லன்பு காட்டியொன்றாய் வாழ்ந்த வர்கள்\nவேட்டுவைத்த மலைபிளந்து சிதறி னாற்போல்\nவேறுவேறு இடங்களுக்குப் பெயர்ந்து போனார் \nசின்னசின்ன கதைகளினைப் பாட்டி சொல்லிச்\nசிதையாமல் பண்பாட்டை மனத்துள் ஊட்டப்\nபின்னிபின்னித் தாத்தாவும் கைகள் கோத்துப்\nபிறரோடு இணைந்துவாழும் நெறிகள் கூறத்\nதன்னலமே இல்லாமல் அண்ணன் தம்பி\nதங்கையக்கா அனைவருமே நேசத் தோடே\nஇன்பதுன்பில் பங்குகொண்டு வாழ்ந்த வர்கள்\nஇன்றுபல காரணத்தால் பிரிந்து சென்றார் \nகல்வியிலே முன்னேறிப் பணிகள் பெற்றுக்\nகனவுகளை நனவாக்க நகரம் சென்றார்\nநல்லதொரு குடும்பமாக வாழ்ந்த வர்கள்\nநல்வாழ்வு வசதிக்காய் தூரம் சென்றார் \nபொல்லாதப் பணந்தன்னை ஈட்டு தற்குப்\nபொழுதெல்லாம் எந்திரமாய் மாறிப் போனார்\nஅல்லல்கள் வந்தபோது அணைப்ப தற்கோ\nஅருகினிலே இல்லாமல் தனிமை யானார் \nஎன்னை உறங்க வைக்கிறது நிலா\nஉலகின் எல்லா பாகங்களில் இருந்தும்\nஉறவுகளால் செதுக்கப்பட்ட கண்ணாடி பேழைக்கு,\nமுதுமை தவழும் முதியோர் வரை\nஈருடல் ஓருயிருள் உருவாகும் சிசுவுக்கு\nதொப்புள் கொடியே உறவின் பாலமாக,\nஅன்னை உணர்த்துவாளே உறவின் மகிமை \nஒன்றிணைந்த மூன்று தலைமுறை உறவுகள்\nஇன்றோ தாம் கடந்த பாதைகளின் நினைவலைகளுடன் திருப்பப்பட்ட\nஅன்று தூரத்து உறவுகளும் மனதால் நெருங்கி இருக்க,\nஇன்றோ தொப்புள் கொடி உறவே\nகையளவு இதயத்தில் முள் தைக்க\nதொழில்நுட்ப வளர்ச்சியின் தொலைநோக்கு பார்வையில்,\nபண்பாடுகள் தடுமாற தொலைதூரத்தில் உறவுகள்,\nநாள்தோறும் வீடுதேடி வந்து செய்தி\nநமக்களிக்கும் நாளிதழும், அறிஞர் சான்றோர்\nவாள்கூர்மை கருத்துநிறை அறத்தைக் கூறும்\nநூல்களுந்தான், பள்ளிநாடி வந்து பாடம்\nநீள்வாழ்வை நிமிர்த்திடவே கற்பிக் கும்சீர்\nநல்லாசி ரியர்களும்,நல் மனத்து நட்பால்\nதோள்கொடுக்கும் நண்பர்கள் யாவ ருந்தாம்\nதூரத்து உறவுகளே என்று ணர்வோம்\nஉணவீயும் உழவர்கள், உழைப்பை நல்கும்\nஉழைப்பாளர், நல்லாட்சி ஆளு வோர்கள்,\nகுணமிகுந்து உதவிடுவோர், நலத்தைக் காக்கும்\nகுன்றுநிகர் மருத்துவர்கள், பணியில் கூட\nசுணக்கமற்றச் செவிலியர்கள், நயன்மை வெல்ல\nசட்டத்தை நிலைநிறுத்தும் காவ லர்கள்,\nபணத்திற்காய் விலைப்போகா வழக்கு ரைஞர்கள்,\nபலரிவர்போல் தூரத்து உறவு கள்தாம்\n- கவிக்கடல், கவிதைக்கோமான், பெங்களூரு.\nதூரத்து உறவுகளாய் மண்ணைத் தேடித்\nதுளித்துளியாய்ப் பொழிகின்ற மழையு ணர்வோம்;\nதூரத்து உறவுகளாய் வையந் தன்னில்\nதூயஒளி வீசியேதான் பாடம் சொல்லும்\nஆரமுதாம் நிலவுகதிர் பாங்கு ணர்வோம்\nஅன்பாலே தூரத்தை விரட்ட டிப்போம்;\nதூரத்து உறவுகளாய் வேடந் தாங்கல்\nதேடிவரும் பறவையிடம் பாடம் கற்போம்\nதூரத்து உறவுகளாய்க் கான்நி றைந்த\nசெடிகொடிகள் மரங்களைப்போல் உதவ வேண்டும்\nதூரத்து உறவுகளாய்க் கனிகள் காய்கள்\nதீராத பசிக்குதவும் உயிர்க ளுக்கு;\nதூரத்து உறவுகளாய் விளையும் யாவும்\nதரைவாழும் மாந்தருக்கு உணவாய் மாறும்;\nதூரத்து உறவுகளாய் வாழ்ந்த போதும்\nதுயர்துடைக்கும் பாங்குடனே வாழ வேண்டும்\n- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/12/04/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-27T18:46:03Z", "digest": "sha1:BIDZDYZMBW57EGMQKV3PRRAIMIRTYOUI", "length": 6686, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "தலைமன்னாரில் ஆணின் சடலம்: கையில் எச். ருபினா என பச்சை குத்தப்பட்டுள்ளது", "raw_content": "\nதலைமன்னாரில் ஆணின் சடலம்: கையில் எச். ருபினா என பச்சை குத்தப்பட்டுள்ளது\nதலைமன்னாரில் ஆணின் சடலம்: கையில் எச். ருபினா என பச்சை குத்தப்பட்டுள்ளது\nதலைமன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.\nஅடையாளம் காண முடியாதவாறு இந்த சடலம் உருக்குலைந்து காணப்படுவதாக நியூஸ்பெஸ்ட்டின் யூ ரிப்போர்ட்டர் குறிப்பிட்டார்.\nசடலத்தின் கையில் எச். ருபினா என பச்சை குத்தப்பட்டிருப்பதாகவும் எமது யூரிப்போர்ட்டர் சுட்டிக்காட்டினார்.\nஇந்த சடலம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nஒரு தொகை சங்குகளுடன் ஒருவர் கைது\nதலைமன்னார் கடற்பிராந்தியத்தில் 80 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றல்\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஐவர் தலைமன்னார் பியர் இறங்குதுறையில் கைது\nதலைமன்னாரில் 70 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவெல்லாவௌியில் 2 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nதலைமன்னாரிலிருந்து இந்தியா செல்ல முயன்ற நைஜீரியர்கள் நால்வருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை\nஒரு தொகை சங்குகளுடன் ஒருவர் கைது\nதலைமன்னாரில் 80 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றல்\nஇந்திய பிரஜைகள் ஐவர் தலைமன்னாரில் கைது\nதலைமன்னாரில் 70 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவெல்லாவௌியில் 2 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nநைஜீரியர்கள் நால்வருக்கு ஒரு வருட கடூழிய சிறை\nமாறுபட்ட அணுகுமுறை குறித்து கவலையடைகின்றேன்\nமுறிகள் மோசடி இடம்பெற்று 5 ஆண்டுகள் பூர்த்தி\nசஜின் டி வாஸூக்கு விளக்கமறியல்\nCCTV கெமராக்கள் சேதம்: 16 மாணவர்கள் கைது\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்\nஊழலை அம்பலப்படுத்தியதால் சீற்றமடைந்த SLC தலைவர்\nமுள்ளுத்தேங்காய் செய்கையை நிறுத்துமாறு பணிப்புரை\nரஜினியின் அடுத்த படம் அண்ணாத்த\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-02-27T16:46:06Z", "digest": "sha1:GUE5JRAEHB33C5ICN4CFHLE5JVASIZ3C", "length": 4322, "nlines": 124, "source_domain": "www.thetruthintamil.com", "title": "பார் முழுதும் புகழ்ந்தாலும்….. – TheTruthinTamil", "raw_content": "\nநற்செய்தி மாலை: மாற்கு 6:1-3.\n“அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ‘ இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம் என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம் என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள் என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள் இவர் தச்சர் அல்லவா யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.”\nPrevious Previous post: தற்புகழ் வெறு��்குந் தன்மை\nNext Next post: இறைவாக்கினர் போன்றே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/231761.html", "date_download": "2020-02-27T18:53:01Z", "digest": "sha1:G6VKRU222Y2NYMZOXTX2HWLEN42HIVFH", "length": 8775, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "நோக்கத்தில் தெளிவு, மனதில் அமைதி - பாட்டி சொன்ன கதைகள்", "raw_content": "\nபுதிய பாட்டி சொன்ன கதைகள்\nநோக்கத்தில் தெளிவு, மனதில் அமைதி\nநோக்கத்தில் தெளிவு, மனதில் அமைதி..\nஉற்சாகமாக விரைந்து செல்லும் எறும்புகளைக் கவனியுங்கள். அதில் ஒரு எறும்பின் பாதையில் சும்மா விரலை வைத்து மறித்துப் பாருங்கள். அது நின்று விடாது.\nவிறலைச் சுற்றி வரும். எங்கே வழி இருக்கிறது என்று நாலா பக்கமும் தேடும். எத்தனை தடைகள் போட்டாலும் எப்படியாவத தன் பயணத்தைத் தொடரும்.\nசெத்து விழும் வரை அது தன் உற்சாகத்தை இழப்பதும் இல்லை;\nநம்பிக்கையை விட்டுக் கொடுப்பதும் இல்லை.\nசிறு புல்லைப் பறித்து அதன் வேர்களைப் பாருங்கள்.\nஎன்னவொரு உற்சாகத்துடன் பூமியில் உள்ளே ஆழமாக கிளைவிட்டு அவை ஊன்றிக் கொண்டு இருக்கின்றன என்று புரியும்.\nஉலகில் வாழும் எல்லா உயிர்ச் சக்திக்கும் சலிப்பு என்பதே இல்லை.மனிதராகிய நம் குறுகிய மனதில் தான் சலிப்பும், எரிச்சலும், அவநம்பிக்கையின்மையும் ஊற்று எடுக்கின்றன.\nவாழ்க்கை என்பதே உற்சாகமாய் வாழத்தானே..\nஎந்த முடிவைக் கண்டும் தோல்வி என எதற்காக எரிச்சல் கொள்ள வேண்டும். முதலில் நாம் சந்தித்தது தோல்வி அல்ல.\nஅதை நினைத்து உற்சாகமின்றி வேதனயும், எரிச்சலுமாக வெற்றிக்காகப் பாடுபடுகின்றேமே, அதுதான் நம்மை நாமே தோற்கடித்துக் கொள்ள வழி வகுக்கும்.,\nமனதில் அமைதியும் கொண்டு செயல்படும்போது தான்\nநாம் விரும்பும் இலக்கை அடைய முடியும்..\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : படித்ததில் பிடித்தது (3-Feb-15, 4:39 pm)\nசேர்த்தது : மணிவாசன் வாசன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிர��்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/raai-laxmi-hot-gym-photos-goes-viral", "date_download": "2020-02-27T17:58:10Z", "digest": "sha1:WNYAJO6J5FIFA5OY3O6TXTD5FAMJSTAP", "length": 21743, "nlines": 340, "source_domain": "pirapalam.com", "title": "வைரலாகும் ராய் லக்‌ஷ்மியின் ஜிம் புகைப்படம்! - Pirapalam.Com", "raw_content": "\nமாஸ்டர் படத்தின் தற்போதைய நிலை\nஎனது காதலில் மறைக்க எதுவுமில்லை - பிரியா பவானி...\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கோப்ரா படத்தின்...\nஇந்த மாதிரி கதாபாத்திரம் விஜய் பண்ணதில்லை, மாஸ்டர்...\nபடப்பிடிப்புக்கு என்னால் வர முடியாது, நடிகை காஜல்...\nதளபதி 65 படத்தின் கதாநாயகி பாலிவுட் நடிகையா\nஉறுதியானது ஹரி, சூர்யா கூட்டணி\nஎனக்கு அஜித் 2வது, ஆனால் விஜய்\nஅவமதித்த ஊடகம் - மனவேதனையுடன் நடிகை அதிதி ராவ்\nமுதன்முறையாக ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டார்...\nபிகில் பட நடிகையின் லேட்டஸ் லுக்\nநயன்தாரா இத்தனை கண்டிஷன் போடுகின்றாரா\nவருத்தபடாதிங்க.. நான் விக் வெச்சிக்கிறேன்\nதனது காதலை சொல்லாமல் சொன்ன அனுபமா பரமேஸ்வரன்..\nபிக் பாஸ் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கும் படத்தில்...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nவைரலாகும் ராய் லக்‌ஷ்மியின் ஜிம் புகைப்படம்\nவைரலாகும் ராய் லக்‌ஷ்மியின் ஜிம் புகைப்படம்\nதாராளமாக கவர்ச்சி காட்டி சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகை ராய் லக்‌ஷ்மி.\nதற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜிம் ஒர்க்கவுட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பயங்கரமாக ஜொள்ளு விட்டு ஹார்ட்டின்களை பறக்க விடுகின்றனர்.\nகன்னட படமான ஜான்சி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் ராய் லக்‌ஷ்மி, அதற்காக தீவிரமாக ஜிம் பயிற்சியும் செய்து வருகிறார்.\nகோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் மற்றும் பாலிவுட் என இந்தியா முழுவதும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வரும் நடிகை ராய் லக்‌ஷ்மி தற்போது ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.\nமேலும், ஜிம் செய்யும் இடத்தில் கண்ணாடி முன்பு நின்றுக் கொண்டு என்ன செய்யலாம் என தான் பகல் கனவு காண்பதாக பதிவிட்டுள்ள புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.\nஎங்களுக்கு இந்த மாதிரி பிகினி போஸ் தான் வேண்டும் என ராய் லக்‌ஷ்மியின் தீவிர ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.\nபொன்னியின் செல்வன் படத்துக்காக தயாராகும் த்ரிஷா\nமாஸ்டர் படத்துக்காக விஜய்க்கு இவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளதா\nகாஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nஅந்த போதை எனக்கு வேண்டும் கீர்த்தி சுரேஷின் மனம் திறந்த...\nநீச்சல் உடையில் நடிகை ஆண்ட்ரியா\nகவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா\nஎன்னுடைய முதல் காதலர் இதை கூறினார், உடனே பிரேக்கப் செய்துவிட்டேன்.....\nஅப்போது எனக்கு 16 வயது தான்.. நடிகை வேதிகா\nமாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் போஸ்டர் லீக்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nசென்னையை சுற்றி சுற்றியே ஏன் விஜய் 63வது படப்பிடிப்பு நடக்கிறது\nவிஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்புகள் சென்னையை சுற்றி சுற்றி நடக்கிறது. இதுவரை...\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\nவிஜய் மற்றும் அட்லீ கூட்டணி ஏற்கனவே இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளதால் அவர்கள்...\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா\nநட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் செய்த ராகுல் ப்ரீத் சிங்\nராகுல் ப்ரீத்சிங் தென்னிந்திய சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் நடிப்பில்...\nஎன்னது கீர்த்தி சுரேஷா இது உடல் எடையை முழுவதும் குறைத்து...\nகீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த சில வருடங்களிலேயே முன்னணி நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில்...\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்:...\nநடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என குறிப்பிடும் அளவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய...\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nரஜினி தனது 168வது படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டார். அண்மையில் படத்தில் யார் யார்...\nகர்ப்பமாக இருப்பது எனக்கே இவ்வளவு நாள் தெரியாது\nநடிகை எமி ஜாக்ஸன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருப்பதாக சென்ற வருடம்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்திற்கு வரும்...\nகீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகின்றார். தெலுங்கில்...\nகீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் லுக் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nகீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழ் தாண்டி தெலுங்கிலும் கலக்கி...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nதளபதி-63ல் இவரும் உள்ளார், வெளிவந்தது அதிகாரப்பூர்வ ஹாட்...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் 63 ல் யார் யாரெல்லாம் பணியாற்ற உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/winbubble", "date_download": "2020-02-27T18:46:53Z", "digest": "sha1:FFMX6SAJHJZNHF4Z6342ZHSDAWK6JSMU", "length": 9516, "nlines": 132, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க WinBubble 2.0.3.7 – Vessoft", "raw_content": "\nவகை: சுத்தம் & உகப்பாக்கம்\nWinBubble – ஒரு மென்பொருள் இயக்க அமைப்பு அமைப்புகளை சரிசெய்ய வேண்டும். WinBubble சூழல் மெனு அமைப்புகளை, டெஸ்க்டாப் சின்னங்கள் மாற்றம், மறைக்கப்பட்ட பயன்பாடுகள் மற்றும் அம்சங்கள் மேலாண்மை, உற்பத்தியாளர் பற்றிய தகவல்களை தொகு உள்ளிட்ட அமைப்பின் பல்வேறு சேவைகள், அமைப்புகளை மாற்ற வேண்டுமா கருவிகள் பெரிய அளவில் உள்ளது முதலியன மென்பொருள் நீங்கள் அனுமதிக்கிறது, இடைமுகத்தை கட்டமைக்க பாதுகாப்பு அமைப்புகளை மாற்ற, மற்றும் அமைப்பின் வேலை மேம்படுத்துங்கள். மேலும் WinBubble தேவையான இயல்புநிலை அமைப்புகளை நிறுவ இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அமைப்புகளை மாற்ற வேண்டுமா செயல்படுத்துகிறது.\nகணினி கட்டமைப்பு கருவிகள் தொகுப்பு\nஇடைமுகம் மற்றும் இயங்கு பாதுகாப்பு அமைப்புகள்\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அமைப்புகள் மாற்றம்\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nமென்பொருள் கோப்பு குப்பைத் தொட்டியில் கணினியில் பதிவு சுத்தம் செய்ய. மென்பொருள் வன் மீது இல்லாத பயன்பாடுகள் கண்டறிந்து நீங்கள் பதிவேட்டில் இருந்து தங்கள் விசைகளை நீக்க அனுமதிக்கிறது.\nசுத்தமான மாஸ்டர் – மீதமுள்ள மற்றும் தற்காலிக கோப்புகளிலிருந்து கணினியை சுத்தம் செய்வதற்கான ஒரு மென்பொருள். மேலும், மென்பொருளானது வெவ்வேறு செருகுநிரல்களையும் பயன்பாடுகளையும் நீக்க உதவுகிறது.\nCCleaner – கணினியை சுத்தம் செய்து மேம்படுத்த ஒரு பிரபலமான மென்பொருள். பதிவக தரவை அகற்றவும் இணைய செயல்பாட்டின் வரலாற்றை சுத்தம் செய்யவும் மென்பொருள் உங்களை அனுமதிக்கிறது.\nஇது ஒரு சிறந்த ���ையடக்கத் துவக்க மெனு ஆகும், இது வகையான கோப்புகள், கோப்புறைகள், பயன்பாடுகள் மற்றும் வசதிக்காக தங்கள் சொந்த படிநிலையை உருவாக்குகிறது.\nஆஸ்லோஜிக்ஸ் கோப்பு மீட்பு – தற்செயலாக நீக்கப்பட்ட அல்லது இழந்த கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருள். மென்பொருளில் ஒரு நெகிழ்வான தேடல் அமைப்பு உள்ளது, இது தேவையான தகவல்களைத் தேடுவதில் நேரத்தை கணிசமாக மிச்சப்படுத்துகிறது.\nஇது பாண்டா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பொருட்களின் ஒரு நிறுவல் நீக்கம். நிறுவப்பட்ட நிரல்களின் பட்டியலில் இல்லாவிட்டாலும், இந்த பயன்பாடானது கணினியிலிருந்து ஒரு வைரஸ் நீக்கத்தை முழுமையாக நீக்குகிறது.\nகருவி சுற்றுகள் வடிவம் வேறுபட்ட கருத்துக்கள் அல்லது பணிகளை இனப்பெருக்கம். மென்பொருள் ஒரு கடவுச்சொல்லை ஒரு அங்கீகரிக்கப்படாத அணுகல் எதிராக சுற்றமைப்புகள் செயல்படுத்துகிறது.\nஹேண்ட்பிரேக் – வீடியோ கோப்புகளுடன் வேலை செய்வதற்கும் அவற்றை பல்வேறு வடிவங்களுக்கு மாற்றுவதற்கும் ஒரு கருவி. மென்பொருள் வசனங்களுடன் இயங்குகிறது மற்றும் மாற்றும்போது வடிப்பான்கள் அல்லது கோடெக்குகளைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது.\nமென்பொருள் மாறுபட்ட நெறிமுறைகள் மூலம் ஒரு தொலை சர்வர் அல்லது கணினி இணைக்க. மேலும் மென்பொருள் SSH விசைகளில் மற்றும் அங்கீகார உருவாக்க பயன்பாடுகள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-tweets-that-an-elderly-man-dies-in-old-washermenpet-protest-is-not-a-true-news-377173.html", "date_download": "2020-02-27T18:27:11Z", "digest": "sha1:NIR45F4X44O74JP6AEEMBPOX3GF2HUCI", "length": 17364, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டத்தில் முதியவர் உயிரிழந்ததாக கூறுவது பொய்யான செய்தி.. காவல்துறை | Chennai police tweets that an elderly man dies in Old Washermenpet protest is not a true news - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஎமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nFinance மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டத்தில் முதியவர் உயிரிழந்ததாக கூறுவது பொய்யான செய்தி.. காவல்துறை\nதமிழகம் முழுவதும் போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமியர்கள் | Protests spread all over Tamilnadu\nசென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டத்தில் முதியவர் உயிரிழந்ததாக கூறப்படுவது பொய்யான செய்தி என சென்னை காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. டெல்லியில் இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.\nகுடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று மாலை முதல் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தை தொடங்கின.\nஇதில் டெல்லி ஷாகீன்பாக் போல பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் எச்சரித்தனர்.\nவிஸ்வரூபம் எடுக்கும் சிஏஏ.. வண்ணாரபேட்டையில் தடியடியை கண்டித்து இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டம்\nஇதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி ந���த்தினர். இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் உயிரிழந்ததாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவியது.\nஇது ஒரு பொய்யான செய்தி:\nஇந்தப் பெரியவர் இறந்ததற்கும், CAA போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. pic.twitter.com/DklNuRnGZH\nஇதையடுத்து சென்னை காவல்துறை ட்விட்டரில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் 70 வயது மதிக்கத்தக்க இந்த பெரியவர் இயற்கையாக மரணமடைந்ததை நேற்று வண்ணாரப்பேட்டையில் சிஏஏ போராட்டத்தின் போது இறந்துவிட்டதாக சிலர் தவறுதலாக, வேண்டுமென்றே பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.\nஎனவே இது ஒரு பொய்யான செய்தி. இந்தப் பெரியவர் இறந்ததற்கும், CAA போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nடாஸ்மாக் வேண்டாம்.. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது ஏன்\nமக்களே உஷாரா இருங்க.. தொடங்கியது மீண்டும் ஒரு ஸ்டிரைக்... வீட்டில் கேன் வாட்டர் இருக்கா\nஅடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்\nஜெயலலிதா படம்.. தீபாவுக்கு வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை.. கௌதம் வாசுதேவ் மேனன் பதில்\n\"அவ்வளவுதானா\".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.. ரஜினி பேட்டிக்கு கஸ்தூரி பொளேர் கேள்வி\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடவேண்டும்.. ஆட்சியர்களுக்கு சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை\nமுடிவுக்கு வருகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி... விரிசலை அதிகப்படுத்திய முதல்வரின் பதில்\nமலிவான அரசியல் செய்கிறார்.. எதிர்காலத்துக்கு நல்லதல்ல.. ரஜினிக்கு தமிழக பாஜக கடும் வார்னிங்\nநல்லகண்ணு அய்யாவுக்கு ஒரு வீடு.. ஒரு வழியாக வந்தது புது வீடு.. ஒதுக்கியது தமிழக அரசு\nஅச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்\nஅழகியலையும்.. அறிவியலையும் குழைத்து.. எழுத்தில் அள்ளி தெளித்த சுஜாதா.. மிஸ் பண்றோம் சார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai police twitter சென்னை போல���ஸ் ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.com/2014/08/2353-10698-1649-14700-822-14700-7.html", "date_download": "2020-02-27T18:07:33Z", "digest": "sha1:5QN4M3A52IMPJLC6B37GRJCG24FMR5KX", "length": 19863, "nlines": 538, "source_domain": "www.kalvisolai.com", "title": "தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,353 முதுகலை ஆசிரியர்கள், 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள், என மொத்தம் 14,700 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 822 ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். 14,700 ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று வழங்கினார்கள்.", "raw_content": "\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,353 முதுகலை ஆசிரியர்கள், 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள், என மொத்தம் 14,700 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 822 ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். 14,700 ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று வழங்கினார்கள்.\nகணினி ஆசிரியர் பணியிடம் நிலை என்ன\nWhat's New Today>>> KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...>>> TRB ANNUAL PLANNER 2020 | 2020 - 21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் த…\nKALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nKALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்... | DOWNLOAD\nKALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nKALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்... | DOWNLOAD\nTN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020 | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்ப�� அறிவிப்பு.பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் .விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.\nTN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020 | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்.மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 80.விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.இணைய முகவரி : http://kpmdrb.in முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள் LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\nPG TEACHER APPOINTMENT COUNSELLING 2020 | முதுகலைப் பட்டதாரிக்களுக்கான கலந்தாய்வு வருகிற 9, 10ஆம் தேதியன்று அந்தந்த மாவட்டத்தில் நடைபெறயுள்ளது - பள்ளிக்கல்வித்துறை\nஅரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பணிநாடுநர் பட்டியல் பெறப்பட்டது. அவர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 09-02-2020 மற்றும் 10-02-2020 ஆகிய இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது. தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், அரசியல் அறிவியல், மனையியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -1 கலந்தாய்வு நடைபெறும் நாள் : 9-2-2020, காலை 10.00 காலை 10.00 மணி. கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிர்வேதியியல் கலந்தாய்வு நடைபெறும் நாள் : 10.02.2020, காலை 10.00 மணி.பணிநாடுநர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து கொண்டு உரிய பணியிட ஒதுக்கீடு ஆணை பெற்றுக் கொள்ள உரிய அத்தாட்சி சான்றுடன் வருகைப் புரியுமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள். பள்ளிக் கல்வி இயக்குநர். கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/71535-0-25-reduction-in-repo-interest-rate.html", "date_download": "2020-02-27T16:57:59Z", "digest": "sha1:25KXBWT33C6XFMYYTGOV4L2WLBWMXIHE", "length": 10207, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு | 0.25% reduction in repo interest rate", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு\nவங்கிகளுக்கான ரெப்போ கடன் வட்டி விகிதத்தை 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nமும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தலைமையில் இன்று நிதிக்கொள்கை கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில், வங்கிகளுக்கான ரெப்போ கடன் வட்டி விகிதத்தை 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை 5.40% லிருந்து 5.15 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே நான்கு முறை 1.10% ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்த நிலையில், தொடர்ந்து 5ஆவது முறையாக ரெப்போ கடன் வட்டி விகிதத்தை குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும், 2019-20இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.9%-க்கும் பதில் 6.1%ஆக குறையும் என்றும், 2020-21-இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nலிங்கத்தின் மீது நெய் வைத்தால், வெண்ணெயாக மாறும் அதிசய தலம்\nஉங்கள் வாழ்க்கையில் சுக்ர திசை அள்ளிக்கொடுக்க இதை செய்யுங்கள்\nதாம்பூலம் வழங்குவதில் இவ்வளவு பலன்களா\nபகவத் கீதை எல்லா மதத்தினருக்கும் பொதுவானது: ஆளுநர் கிரண்பேடி\n1. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n2. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\n3. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n4. மெரினா கடற்கரையில் குளித்த போது சோகம் குடும்பத்தினர் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்\n5. காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்\n6. கமல் என் அனுமதி இல்லாமலேயே முத்தம் கொடுத்துட்டார்\n7. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமார்ச் முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30.. மூலிகை ராமர் பிள்ளை அதிரடி\n செல்போன் நம்பர் வெச்சு 48 லட்சம் மோசடி\nதர்பார் வசூலை மிஞ்சிய தமிழக அரசு\nதெலங்கானா பாலியல் கொலை விவகாரம்.. மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவு\n1. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n2. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\n3. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n4. மெரினா கடற்கரையில் குளித்த போது சோகம் குடும்பத்தினர் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்\n5. காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்\n6. கமல் என் அனுமதி இல்லாமலேயே முத்தம் கொடுத்துட்டார்\n7. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2020-02-27T18:40:37Z", "digest": "sha1:GNBJKM5GEOZSLZWOANIZKJMXME5CZGJC", "length": 29068, "nlines": 370, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: வாரணம் ஆயிரம் போட்ட மாலை", "raw_content": "\nவாரணம் ஆயிரம் போட்ட மாலை\nஅந்த ஐந்து நட்சித்திர ஓட்டலில் நுழைந்து தன் வண்டியை மிகவும் சந்தோஷத்துடன் பார்க் செய்தான் குமார். அப்போதுதான் பக்கவாட்டில் அந்த யானையைப் பார்த்தான்.பார்க்க சகிக்கவில்லை.சே...\nயானைக்கு மக்கிப் போன பித்தளை முக அங்கியை புளி போட்டுத் தேய்த்து கழுவி அதன் முகத்தில் மாட்டியிருந்தான் மாவுத்தன்.சாயம் போன சிவப்பு கம்பளமா அல்லது சாதாரண ஷாமியான துணியா புரியவில்லை.முதுகில் ஏற்றலும் குறைச்சலுமாக தொங்கிக்கொண்டிருந்தது.\nகழுத்தில் துருபிடித்த சங்கிலியால் இணைத்த மணி.கண்ணில் வழக்கத்திற்கு மீறிய புளிச்சை.தந்தமும் பழுப்பாகி மொக்கை.உடம்பில் நான்கு இடங்களில் புண் ஏற்பட்டு சிழ் கோர்ப்பு.அதை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது.உடம்பு தொள தொளத்துத் தொங்கிப்போயிருந்தது\nபார்க்க பார்க்க அலுக்காத வஸ்துவில் ஒன்றா இது\nயானை ஐடியா உதித்தபொழுது சத்தியமாக இந்த மாதிரி யானையை கற்பனை செய்யவில்லை குமார்.அட்வான்ஸ் கொடுக்க ரூபாய் நோட்டுக்களை எண்ணும்போது கூட திரிச்சூர் பூரம் விழாவின் யானையின் அணிவகுப்பு தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு படத்தில் “நடராஜா....நடராஜா...” என்ற பாட்டில் சைடு கண்ணால் பார்த்துக்கொண்டு துள்ளிக்கொண்டு வரும்.\nஇந்த யானைக்கு சுத்தமாக எந்த லட்சணமும் இல்லையே\nஏமாற்றம் தாங்க முடியவில்லை.பெண்டாட்டி அமைவது போல யானை அமைவதற்கு கூட அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.மானம் போய்விடும் கம்பெனியில்.எவ்வளவு பெரிய எம்.என்.சி.\nஅகில உலக தலைமை அதிகாரி ஸ்டாலின் வால்கேர் முதன் முறையாக இந்தியாவிற்கு அதுவும் சென்னைக்கு வருகிறார். ஸ்டாலின் வால்கேர் சென்னை வரவேற்பை மறக்கக் கூடாது. தமிழ்நாடு பண்பாடுப்படி மாலை போட்டு சிறப்பு வரவேற்பு கொடுக்கத்தான் இந்த யானை. எவ்வளவு தடவை அந்த காட்சியை ஒத்திகை பார்த்திருக்கிறான். சே...\nஇந்த மாலை போட்டு வரவேற்கும் ஐடியா ரொம்ப ரகசியமாக தீட்டப்பட்டது. அவர் வரும் வரை யானையை ஒளித்து வைத்து இருக்க வேண்டும்.கண்டிப்பாக பிளிறக்கூடாது.லத்திப் போட கூடாது.திடீரென்று முன் நிறுத்தி ஆள் உயர மாலையை போட்டுப் புல்லரிக்க வைக்க வேண்டும் இதுதான் மில்லியன் டாலர் ஐடியா.\nஇந்த மில்லியன் டாலர் ஐடியா இப்பொழுது பைசா ப்ரயோஜனமில்லாமல் போய்விடுமா\n\"என்னய்யா யானை இது...எங்க CEOவுக்கு மால போட்டு ஆசிர்வாதம் பண்ணும்போது நுரைத் தள்ளி,எச்சில் பட்டு,யானைக்கால் வந்துடும் போல இருக்கு”\n\"இன்ன சார் இப்படி பேசற.லாஸ்ட் டைமு பிரிட்டிஷ் துரைசானி வந்தப்போ இதுதான் ஆசிர்வாதம் செஞ்சுது. துரைசானி நம்ம தமிழ்நாடு சிஸ்டெம் தெரிஞ்சு அது கைல நூறு டாலர் பணம் வச்சாங்க.கல்யாணி எவ்வளவு பேரை தொட்டு ஆசிர்வாதம் பண்ணியிருக்கு தெரியுமா. அவங்கெல்லாம் ஓகோன்னு இருக்காங்க.”\n\"பாரதியார் போய்ட்டாரே \"சொன்னான்.மாவுத்தனுக்கு புரியவில்லை.\n\"வர போற தொர இது கைல டாலர் வப்பார... வச்சார்ன டபுள் ஆசிர்வாதம் பண்ணும்”\n\"வைப்பாறு... .புடிச்சுப்போச்சுன்ன அமெரிக்கா வெள்ளை மாளிகைக்கே அழைச்சிட்டுப்போய் அங்க செக்யுரிட்டிய போட்டிருவரு. அங்க இருக்கிற் வெள்ள யானையோட டூயட் பாடலாம்.”\nயானை எதுவும் புரியாமல் இரண்டு பேரையும் பார்த்துக்கொண்டிருந்தது.\nஅவருக்கு கொடுத்து வைக்கவில்லை.குமார் நொந்துக்கொண்டே போனான்.\n டைம் ஆகி விட்டது.வாசலுக்கு ஓடினான். தன்னுடைய இரண்டு ஆபீஸ்காரர்களை யானையின் பக்கத்தில் இருக்க செய்தான்.ரிசப்ஷனில் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தார்கள்.\nஸ்டாலின் வால்கேர் கொடுத்து வைத்தவர்தான்.ஆள் உயர மாலை மணக்க மணக்க கம்பிரமாக ஒரு ஓரம் இருந்தது.ஆனால் யானை\nஇருபது நிமிடங்களுக்கு பிறகு ஸ்டாலின் வால்கேர் பள பள காரில் வர அவர் பின்னால் பத்து கார்கள்.எல்லோரும் ஸ்டாலின் வால்கேரை புடை சுழ்ந்துக்கொண்டு ரிச்ப்ஷனுக்குள் நுழைந்தார்கள்.\nஸ்டாலின் வால்கேர் வாட்ட சாட்டமாக நல்ல உயரத்துடன் இருந்தார். மாலையைப் போட்டால் மாப்பிள்ளைதான்.\nகை காட்டினேன் யானையை கொண்டு வரச் சொல்லி. ரமேஷ் கலவரத்துடன் ஓடி வந்து காதில் சொன்னான்.அதிர்ச்சியானேன். ஓடி போய் பார்த்தேன்.நிஜம்தான்.\nமற்ற அதிகாரிகளிடம் சொன்னேன்.எல்லோரும் அரண்டு போய் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து விழித்துக்கொண்டு இருந்தார்கள்.என்ன செய்வது\nமாலைப் போட்டு ஆசிர்வதிக்க வேண்டுமே\n” ஸ்டாலின் வால்கேர் .\nஎல்லா விஷயத்தையும் சொன்னேன்.யானை இருந்த இடத்திற்கு வந்தார்.முகத்தில் சொல்ல முடியாத சோகம்.\nவாங்கி வைத்திருந்த மாலையை யானைக்குப் போட்டார்.\nநல்லா இருந்தது. ஆனா கதையில என்னவோ மிஸ் ஆன மாதிரி தெரியுது.\nநன்றி தமிழ் பறவை வேகமான பதிலுக்கு,அதில் எல்லாமே Mr.தான்\nஅதில் மிஸ் யாரு தெரியுமா\nஉங்கள் “பட” போஸை (ration card pose)மாற்றிவிட்டிர்கள். முதலில் ஒரு\nஜன்னலில் சாய்ந்துக்கொண்டு(mani ratnam, moodlighting movie style) அதில் ஒரு கவிதை இருந்தது.\n மதியமே ரீடர்ல படிச்சிட்டேன் எல்லாம். இப்போ கமெண்ட் போடத்தான் தாமதமாச்சு.\n//அதில் மிஸ் யாரு தெரியுமா\nஆஹா இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா...\n//உங்கள் “பட” போஸை (ration card pose)மாற்றிவிட்டிர்கள். முதலில் ஒரு\nஜன்னலில் சாய்ந்துக்கொண்டு(mani ratnam, moodlighting movie style) அதில் ஒரு கவிதை இருந்தது. //\nதம்மாத்துண்டு படத்துல எனக்கே தெரியாம கவிதையா...இல்லை முகம் பார்த்து பயந்து பழசையே போடச் சொல்றீங்களா...\nசரி நேயர் விருப்பம். இரவுக்குள் மாற்றி விடுகிறேன்.\nகதை படிக்க சுவாரசியமாத்தான் இருக்கு :)\nஎழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன. முடிந்தால் சரி செய்யவும்.\nஎன் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி\nநல்லா இருக்கு ரவி. நான் எதிர்பார்க்காத முடிவு. சுவாரஸ்யம். இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், ஒரு பக்கக் கதையிலிருந்து சிறுகதை அந்தஸ்து பெற்றிருக்கும்.\nரவி சார் தங்கள் பக்கத்தின் செய்தியோடையில் ஏதோ பிழை இருக்கிறதோ என்னவொ.. தங்கள் பக்கம் எனது ப்ளாக்கர் டாஷ்போர்டில் புதுப்பிக்கப் படமாட்டேன் என்கிறது. (ஆர்.எஸ்.எஸ் ஃபீட் ஐச் சோதிக்கவும்)\n//டாஷ்போர்டில் புதுப்பிக்கப் படமாட்டேன் என்கிறது. (ஆர்.எஸ்.எஸ் ஃபீட் ஐச் சோதிக்கவும்)//\nநான் சொல்ல வந்தது என்னவெனில், நான் உங்கள் வலைப்பூவில் ஃபாலோயர் ஆக இருப்பதால், நீங்கள் எப்பதிவு போட்டாலும், உங்கள் வலைப்பக்கம் வந்து பார்க்கும்முன்பே, உங்கள் பதிவு எனது ப்ளாக்கர் டாஷ்போர்டில் தெரிந்துவிடும். கூகிள் ரீடரிலும் வந்துவிடும். எனது வலைப்பூவில் உங்கள் பதிவின் இணைப்பை வைத்திருப்பதனால் அதிலேயே உங்களின் பக்கம் அப்டேட் செய்யப்பட்டுவிடும்.\nதற்போது நீங்கள் என் வலைப்பூவில் சென்று பார்த்தால், உங்கள் வலைப்பூ பெயரின் கீழே ,பழைய பதிவான 'முதல் முத்தம் யார் கொடுத்தது \\5 வாரங்களுக்கு முன்' என்றுதான் காணப்படுகிறது. இதனால் நீங்கள் புதுப்பதிவு போட்டாலும் எனக்குத் தெரியவராது(எனக்கு மட்டுமல்ல உங்களின் எல்லா ஃபாலொயர்களுக்குமென நினைக்கிறேன்).\nஇப்படி இருந்தால் 'தமிழ்மணத்தில்' உங்கள் பதிவை இணைப்பதில் கூட சிக்கல் இருக்கலாமென நினைக்கிறேன்.எனக்கும் இது போன்ற டெக்னிகல் விஷயங்கள் அவ்வளவாகத் தெரியாது.தெரிந்தவரை சொல்கிறேன்.\nஅத‌ற்குமுன் முத‌லில் ஒரு சோத‌னைப் ப‌திவு போட்டு 'த‌மிழ்ம‌ண‌த்'தில் வ‌ருகிறாதா என‌ப் பாருங்க‌ள். இருந்தால் விட்டுவிடுங்க‌ள்.\nஇல்லையேல், த‌ங்க‌ள் ப்ளாக்க‌ர் அக்க‌வுண்டுக்குச் சென்று,\nப‌திவு புதுப்பிக்க‌ப் படாத‌து உங்க‌ளுக்கு ஒன்றும் பிர‌ச்சினையில்லை. இது உங்க‌ள் வ‌லைப்பூவை அடிக்க‌டி வ‌ருப‌வ‌ர்க‌ளுக்குத்தான் பிர‌ச்சினை. அப்ப‌டியில்லைஎன்றாலும் வ‌ருவோம். இப்ப‌டிப் ப‌ண்ணினால் இன்னும் எளிதாக‌ இருக்குமென்ப‌து என் எண்ண‌ம்.\nஇன்னும் சுருக்க‌மாக‌ச் சொன்னால் நீங்க‌ள் புத்த‌க‌ம் அச்சிட்டுவிடுவீர்க‌ள். உங்க‌ள் இட‌ம் தேடி வ‌ருப‌வ‌ர்க‌ள் ப‌டிக்க‌லாம். என்னை மாதிரி சோம்பேறிக‌ள் ' அடடா.. இன்னும் ர‌விசார் புத்த‌க‌ம் வீடு தேடி வ‌ர‌லையே.. ஒரு எட்டு சைக்கிள் எடுத்துப்போய் பார்த்தாலென்ன‌..அஹ்.. இப்போதான் சாப்பிட்டோம். தூங்கி எழுந்து அப்புற‌ம் போய்க்கலாம்' ந்னு விட்டு விடுவோம். ந‌ஷ்ட‌ம் எங்க‌ளுக்குத்தான்.\nமேலே சொன்ன‌முறைக‌ள் தெளிவில்லையெனில், த‌ங்க‌ள் மெயில் ஐ.டியிலிந்து என‌து மின்ன‌ஞ்ச‌லுக்கு ஒரு சோத‌னை மெயில் அனுப்ப‌வும்.\n'ஸ்கிரீன்ஷாட்டில்' விள‌க்க‌ வ‌ச‌தியாயிருக்கும்.. அதில் அழ‌காக‌ இட‌ம் சுட்டிப் பொருள் விள‌க்க‌லாம்.\nவெள்ளையருடைய ஸ்டைல் அருமை... இறந்தவருக்கு உரிய கவுரவம் தரப்படவேண்டும் அது மனிதன், மிருகம் எல்லாரும் மதிப்புகுருயவைதான்.\nகதை நல்ல நடை. யானையைக் குறித்து கவலையடைந்தேன்.\nநாவல் நடை உங்கள் சிறுகதையில்..ஆரம்பமும் எழுதும் நேர்த்தியும் வெகு பிரமாதம்..ஆனால் ஏதோ ஒரு குறை....திடீரென்று முடிக்க வேண்டுமே என்று முடித்தது போல இருந்தது....நாவல் எழுதியுள்ளீர்களா..\n// நாவல் நடை உங்கள் சிறுகதையில்..ஆரம்பமும் எழுதும் நேர்த்தியும் வெகு பிரமாதம்..//\n//ஆனால் ஏதோ ஒரு குறை....திடீரென்று முடிக்க வேண்டுமே என்று முடித்தது போல இருந்தது...//\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\n”சார்...கொஞ்சம் பாத்துக்குங்க” - அனுபவம்\nஇளையராஜா - மயக்கும் Counterpoint\nபேன்சி பனியனும் நானும் ...மொக்கை\nபேய் வீட்டில் விழுந்த செல்போன் -திகில் கதை\nஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டி...\nநான் சொன்ன விக்னேஸ்வரி கதை\nஎன்னைக் கடந்து போகும் பிணங்கள்\nசெம்மொழி மாநாடு-தீம் சாங்க்- ஏ.ஆர்.ரஹ்மான்\n”பூக்கள் ”- எவ்வளவு சினிமா டைட்டில்கள்\nவாரணம் ஆயிரம் போட்ட மாலை\nமீண்டும் ஒரு காதல் கதை\nபில்ட் அப் இல்லாத சூப்பர் ஸ்டார்\nலட்டை லவுட்டியவன் ....ரசித்த கதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2010/04/blog-post_24.html", "date_download": "2020-02-27T18:30:22Z", "digest": "sha1:YK5EEI5OC2AJJ6MLKTBH5UK73HDZRSHF", "length": 21264, "nlines": 352, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: எதுவோ...ஓ ..மோ.ஓ..கம் -வீணை-ராஜேஷ் வைத்யா", "raw_content": "\nஎதுவோ...ஓ ..மோ.ஓ..கம் -வீணை-ராஜேஷ் வைத்யா\nசிருங்கார ரசம் சொட்டும் கிடார் தீற்றல்களோடு ஆரம்பிக்கும் பாட்டு “என்னுள்ளே... என்னுள்ளே..பல மின்னல் ”. It is mind blowing & mesmerizing music.(படம்: வள்ளி-(1993).மயக்கும் பெண் குரல் ஹம்மிங்குகள்..வெஸ்டர்ன் கிளாசிகல் பின்னணியில் கீரவாணி ராகம் பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ.\nகாற்றில் அலைப்பாயும் ”காமத்தீ”க்கு ஏற்றர்போல் கிடார் தீற்றல்களோ\n0.56 -1.01க்கு இடையில் வருகிறது ”எதுவோ மோகம்” வரிகள்.இதை மேஸ்ட்ரோ மூன்று ஸ்வரங்களாக பிரித்து அழகுப்படுத்தி,ஸ்வர்ணலதாவை பாட வைத்துள்ளார். மொன்னையாக ”எதுவோ மோகம்” என்று பாடாமல் கற்பனை வளம் சேர்த்துள்ளார்.\nஇந்தப் பாட்டைப் பற்றி தனி பதிவே போடலாம்.சரி விஷயத்திற்கு வருவோம்.\nஇதே பாட்டு வீணையில் மீட்டப்படும்போது எப்படி இன்னும் கிறங்கடிக்கிறது என்பதைப் பார்ப்போம்.\n( படத்தில் இருப்பவ���் ராஜேஷ் வைத்யா.வீணை கலைஞர்)\nராஜேஷ் வைத்யா என்ற வீணை கலைஞர் .இவர்தான் மெய் சிலிர்க்க வீணையில் வாசித்துள்ளார் பாட்டின் ஸ்வரங்களை அழமாக உள் வாங்கி உருக்க மீட்டியுள்ளார்.\n”என்னுள்ளே “என்ற பல்லவியில் ஆரம்பிக்காமல் ”கண்ணிரெண்டில் நூறு”சரணத்தின் வரிகளிலேயே மீட்டி எடுப்பது அட்டகாசம்.பின்னால் பல்லவிக்கு வருகிறார்.பாட்டின் வரிகள் கடைசியில் பார்க்க.\n”என்னுள்ளே” வீணையில் மீட்டும்போது பாட்டில் இருந்த ரொமாண்டிக் உணர்ச்சிகள் போய் ஒரு வித உருக்கம் வருகிறது.\nகிழ் வரும் வரிகளை மீட்டும்போது It is soul stirring\nநாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்\nமெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்ததென்ன\nதூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன\nபல மின்னல் எழும் நேரம்\nஎன் எண்ணம் போகும் தூரம்\nநான் மெய் மறந்து மாற\nஒரு வார்த்தை இல்லை கூற\nகூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது\nஊன் கலந்து ஊனும் ஒன்று பட த்யானம்\nகாலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு\nஇக்கணத்தை போலே இன்பம் ஏது சொல்லு\nகாண்பவை யாவும் சொர்கமே தான்\nஇந்த லிங்கில் 1.என்னுள்ளே பாட்டு 2.என்னுள்ளே instrumental இரண்டும் இருக்கிறது.\nபாட்டுக்கும் instrumentalக்கும் ஆரம்ப கிடார் தீற்றல் வேறுபடுகிறது.instrumentalல் வரும் ஹம்மிங்கைக் (0.23 - 0.33) கேளுங்கள் சிலிர்க்க வைக்கிறார்.Heavenly humming\nஇதில் வரும் ”என்ன என்ன கனவு கண்டாயோ” என்ற பாட்டும் அருமை.\nஜெயா டீவில ராஜேஷ் வைத்தியா ராஜா பாடல்களை வாசிச்சார் . அப்படியே உக்காந்துட்டேன் . அவ்வளவு அருமை\nஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் April 24, 2010 at 11:13 PM\n இப்போதுதான் முதல் முறையாகக் கேட்கிறேன். நன்றி ரவி.\n//ஜெயா டீவில ராஜேஷ் வைத்தியா ராஜா பாடல்களை வாசிச்சார் . அப்படியே உக்காந்துட்டேன். அவ்வளவு அருமை//\nபழைய மற்றும் புது பாடல்களையும் வாசித்தார்.அருமை.\n இப்போதுதான் முதல் முறையாகக் கேட்கிறேன். நன்றி ரவி//\nஎனக்கும் அதே பீலிங் ஹேமந்த்.\nகருத்துக்கும் நன்றி.என்னுடைய ராஜாவின் மற்ற பதிவுகளும் முடிந்தால் பார்க்கவும்.\n\"Mind Blowing\" முதல் முறை கேட்கிறேன் எஙகிருந்து பிடிக்கிறாய் உட்கார்ந்து யோசிப்பீர்களோ ஆமாம் இந்த ராஜா இப்ப எங்க இப்ப கானோம்\n//\"Mind Blowing\" முதல் முறை கேட்கிறேன் எஙகிருந்து பிடிக்கிறாய் உட்கார்ந்து யோசிப்பீர்களோ\nராஜாவின் கலெக்‌ஷன் நெட்டில் ரொம்ப வருடமாக வைத்திருக்கிறேன்.கேட்க கேட்க நிறைய வ���ஷயம் பிடிபடுகிறது.\n// ஆமாம் இந்த ராஜா இப்ப எங்க இப்ப கானோம்\nஎல்லா விதமான இசைகளும் போட்டு முடிச்சாச்சு.டிரெண்டு வேற மாறிப் போச்சு.\nஒவ்வொரு வெர்ஷனும் ஒவ்வொரு அழகு...\n//”என்னுள்ளே” வீணையில் மீட்டும்போது பாட்டில் இருந்த ரொமாண்டிக் உணர்ச்சிகள் போய் ஒரு வித உருக்கம் வருகிறது.//\nமிகச் சரி.அது ஸ்வர்ணக் குரலால் வந்திருக்கலாம்...இடை இசைகள் ஹைக்கூ சிம்ஃபொனிக்கள்.\nராஜேஷ் வைத்யாவைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி... கலக்கி எடுத்திருக்கிறார்...அதிலும் ‘காலமென்னும் தேரே ஆடிடாமல் நில்லு’- வரிகளில் வீணை அழகாகப் பாடுகிறது...\nஇன்னும் பத்து நாட்களுக்கு ‘என்னுள்ளே’ ரீங்காரம் சுற்றிக் கொண்டுதானிருக்கும் என்னுள்ளே...\nஒவ்வொரு வெர்ஷனும் ஒவ்வொரு அழகு...//\n// மிகச் சரி.அது ஸ்வர்ணக் குரலால் வந்திருக்கலாம்...//\nமிகச் சரி.பெண் வந்தாலே ரொமான்ஸ்தான்\n//இடை இசைகள் ஹைக்கூ சிம்ஃபொனிக்கள்.//\n// ராஜேஷ் வைத்யாவைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி... கலக்கி எடுத்திருக்கிறார்...அதிலும் ‘காலமென்னும் தேரே ஆடிடாமல் நில்லு’- வரிகளில் வீணை அழகாகப் பாடுகிறது...//\nமேல் Heam கொடுத்திருக்கும் லிங்கை பாருங்கள்.நான் ஜெயா டிவியில் நேரடியாக பார்த்தது.மற்றப் பாடல்களையும் வீணையில் கேட்கலாம்.ராஜபார்வை(அழகே) அட்டகாசம்.\n//கண்ணிரெண்டில் நூறு // இந்த இடத்தை நானே ஏதோ யூகித்து எழுதினேன்.ஏன் ஸ்.லதா பாடும்போது சரி இல்லை.\nமேஸ்ட்ரோவும்கண்டுக்கொள்ளவில்லை.சரி பார்த்துச்சொல்லவும் என்ன பாடுகிறார் என்று.\nநான் ஜெயாவில் பார்த்தேன்.மீண்டும் ஒரு முறைப் பார்த்து ரசித்தேன். மிகவும் நன்றி.\nசில பாடல் சைட்டுகளில் மிருதங்கம் இல்லை.\nஉண்மையிலேயே 'என்னுள்ளே' பாட்டு மிக மிக அருமையான பாட்டு, எனக்கு மிகவிம் பிடித்தது.\n//”என்னுள்ளே” வீணையில் மீட்டும்போது பாட்டில் இருந்த ரொமாண்டிக் உணர்ச்சிகள் போய் ஒரு வித உருக்கம் வருகிறது.//.... ஆமாங்க.\n// உண்மையிலேயே 'என்னுள்ளே' பாட்டு மிக மிக அருமையான பாட்டு, எனக்கு மிகவிம் பிடித்தது//\n) வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nரகசிய தோழி தீபாவுக்கு ...\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் சிங்கிள் சிங்ம்டா..\nஎதுவோ...ஓ ..மோ.ஓ..கம் -வீணை-ராஜேஷ் வைத்யா\nஅங்காடித் தெரு - விமர்சனம்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாய��� ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2010/05/blog-post_25.html", "date_download": "2020-02-27T17:37:13Z", "digest": "sha1:FQ7CJPNHDVLTKE3HWDSUSJSPGDXDVUY2", "length": 13331, "nlines": 210, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: நான் சொன்ன விக்னேஸ்வரி கதை", "raw_content": "\nநான் சொன்ன விக்னேஸ்வரி கதை\nவேற யாரும் இந்த கதய சொல்லக்கூடாது.நான் விக்னேஸ்வரிதான் இந்த கதய சொல்லுவேன்.எந்த விசயமும் விட்டுப்போவாது.இண்ட்ரெஸ்டிங்கா சொல்லுவேன்.\nஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பா இருந்தாங்க.அந்த ஊர் ஏழு கெணறுன்னு வச்சுக்குவோம்.சிட்டிலதான் இருக்கு.நார்த் மெட்ராஸ்.வொர்க்கர்ஸ் ஏரியான்னு சொல்லுவாங்க.வள்ளலார் கூட அங்கதான் அடிக்கடி ரவுண்டிங் வந்தார்னு சொல்லுவாங்க.\nஇங்க பேசற லாங்குவேஜ்ஜூ மெட்ராஸ் லாங்குவேஜ்ஜூ.ஒரு தடவ “கத்தொந்துக்குது பாரு”ன்னு சித்திப் பொண்ணு ரம்யா கைல சொன்னப்போ திருதிருன்னு முழிச்சா.அவ கொயம்புத்தூர்காரி.”கதவு தொறந்திருக்குன்னு” விளக்கி சொன்னப்போ விழுந்து விழுந்து சிரிச்சா.\nஅவ ஊருக்கு கிளம்பசொல “நீ வரசொல....குமுதினியும் இட்டாந்துரு”ன்னு கலாச்சிட்டுப் போனா.\nஅவங்களுக்கு விக்னேஸ்வரின்னு ஒரு பொண்ணு அவ கூட பொறந்த ரெண்டு தங்கச்சி ரெண்டு அண்ணன்.சண்முகம் கவர்மெண்ட் காலேஜ்ல கிராசுவேசன் முடிச்சவ.(அது கம்ம நாயக்கருங்க மேனஜமெண்ட்.நாங்களும் கம்ம நாயக்கருங்க)\nகிராசுவேசன் முடிச்ச வுடனே கிரேட் பேசன்ஸ் ரெடிமேட் கடைல சூப்பருவைசரா ஆயிட்டா.\nஅவ ஒரு நாளு யோசிச்சா.பொறக்கனும்,தவழனும்,நடக்கனும் அப்பால ஸ்கூலுக்குப் போவனும்.அதுக்குப்பிறவு காலேஜ் போவனும்.அது முடிஞ்சி வேல.அப்பால கல்யாணம்,\nகொளந்தன்னு லைப்பு.டிபரெண்டா ஒண்ணும் இல்ல.\nமறுபடியும் யோசிச்சா.ரொம்ப பெசலான யோசன.வாழப்போற 70 வருசத்த அஞ்சஞ்சு வருசமா பிரிச்சுக்கிட்டா.14 பார்ட்டா ஆயிடிச்சி. ஒவ்வொரு அஞ்சு வருசத்துக்கும் ஒரு ஆளா வாழனும்.\nஆனா இதுல பொறக்கனும்,தவழனும்,நடக்கனும் அப்பால ஸ்கூலுக்குப் போவனும்ன்ரது கெடையாது.டேரக்டா பிடிச்ச பெர்சனா மாறி வாழனும்.\nமுதல் அஞ்சு வருசம் Customer Relations Manager, ICICI Bankங்கல வாழ்ந்தா.அவ பிரெண்டுகெல்லாம் லோன் கொடுத்தா.ஸ்டைல தப்பர்வேர்ல டிபன் எடுத்துட்டுப் போன.ரெண்டு செல்போனு.அடுத்த அஞ்சு வருஷம் நடிகை நயந்தாராவா ஜட்டி பிரா டிரஸ் போட்டு “பச்சக்குன��னு” ஸ்விம்மிங் பூல் தண்ணீர் தெறிக்க எழுந்து நடந்தா.கோவால ரூம் போட்டு சல்மான்கான\nஎன்ஜாய் பண்ணினா.அஞ்சு வருசம் முடிஞ்சுப்போச்சு\nஅதுக்கு அடுத்த பார்டல ஏகே பார்டிசெவன் கன்னு வாங்கி தமிழ்நாட்ல இருக்கிற பிராடுங்ககெல்லாத்தையும் சுட்டு தள்ளினா.ஐய்யோ அம்மான்னு எல்லாம் சவுண்டு வுட்டு செத்து போச்சு.எவ்வளவு பேரு. நாலர வருசம் ஆயி தமிழ்நாடு கிளினா ஆச்சு. ஒரு பார்டல பூக்காரியா இருந்து படிச்சு ஐஏஎஸ் எழுதி\nமுன்னேற்னா.சுனாமியப்போ எல்லாரையும் காப்பாத்தினா. குழந்தைகளா தத்து எடுத்துகிட்ட.\nஒரு அஞ்சு வருசம் டீச்சரா இருந்தா. அடுத்து திருநங்கையா இருந்தா.ஜெயலலிதா மேடம்.ஒரு பார்டல ரஞ்சிதாவுக்கு லாயார இருந்து பத்திரிக்கை டிவியெல்லாம் கிழிச்சு தொங்கவிட்டா.ஒரு தடவை ஏர்டெல் சூப்பர் சிங்கர்ல பர்ஸ்ட் வந்து விஜய் ஆண்டனி மியூசிக்ல பாடினா.\nஇப்படியே மொத்தம் 45(9*5) வருசம் ஓடிப்போச்சி. யோசனய நிறுத்தி்ன எடைல அவளுக்கு அதான் நம்ம விக்னேஸ்வரிக்கு ஒரு லவ் செட்டாயிடுச்சி.ஆனா வீட்ல ஒத்துகிடல.அந்த பையன் இருபத்திநாலு மன தெலுங்கு செட்டியாரு.இவங்க கம்ம நாயக்கருங்க.செட் ஆவாதுன்னுட்டாங்க.\nரெண்டுபேரும் வீட்ட விட்டு ஓடி மேரேஜ் பண்ணீட்டாங்க.அதே நார்த் மெட்ராஸ்ல கர்ணா முதலியார் தெருவுலதான் குடுத்தனம்.\nஅவ யோசிச்சதுல அஞ்சுபார்ட் இன்னும் பெண்டிங்கலதான் இருக்கு.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\n”சார்...கொஞ்சம் பாத்துக்குங்க” - அனுபவம்\nஇளையராஜா - மயக்கும் Counterpoint\nபேன்சி பனியனும் நானும் ...மொக்கை\nபேய் வீட்டில் விழுந்த செல்போன் -திகில் கதை\nஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டி...\nநான் சொன்ன விக்னேஸ்வரி கதை\nஎன்னைக் கடந்து போகும் பிணங்கள்\nசெம்மொழி மாநாடு-தீம் சாங்க்- ஏ.ஆர்.ரஹ்மான்\n”பூக்கள் ”- எவ்வளவு சினிமா டைட்டில்கள்\nவாரணம் ஆயிரம் போட்ட மாலை\nமீண்டும் ஒரு காதல் கதை\nபில்ட் அப் இல்லாத சூப்பர் ஸ்டார்\nலட்டை லவுட்டியவன் ....ரசித்த கதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2010/06/blog-post_26.html", "date_download": "2020-02-27T18:38:22Z", "digest": "sha1:DZOFOVIMRFA5XNWC6WLEA6HDAUMTVFT3", "length": 16446, "nlines": 257, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: ”அவதார்” ராவணன் -விமர்சனம்", "raw_content": "\n”நீ��்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் ” என்ற தகவல் தொடர்பு சம்பந்தமான ஆட்டோமேடிக் குரல் ஒன்றை செல்லில் அடிக்கடி கேட்கலாம்.இந்தப் படத்தை பார்த்துக்\nகொண்டிருந்த போது அப்படித்தான் தொடர்பு எல்லைக்கு வெளியே 2000 கி.மி. தூரத்தில் சுத்தமாக ஒட்டாமல் இருந்தேன்.\nஇத்தனைக்கும் இப்படத்தில் தமிழ்நாடு சம்பந்தமான திருநெல்வேலி,பிரபு,கார்த்திக்,ப்ரியா மணி,விக்ரம்,வையாபுரி,பரிசல்,காடு,அருவி,மலை கிராமம்,குகை, இருட்டு( மணிரதனம் அல்ல)தாவணி,மல்லிகைப்பூ,மணிரத்னம்,சுஹாசனிஎல்லாம் போட்டு அடைத்து இருக்கிறார்கள்.\nஆனால் ”அவதார்” பட கிரகவாசிகளைப் போல் படு அந்நியமாக இருக்கிறார்கள்.பேசுகிறார்கள்.கம்புயூட்டர் வடிவமைத்த டான்ஸ்ஆடுகிறார்கள்.கோனாரக் கோவில் அருகே கல்யாணம் நடக்கிறது.சுத்தமாக வட்டரத்தன்மை காணவில்லை.காட்டும் வட்டாரத் தன்மையிலும் ஒரு Hi-Fiத் தனம்.\nராமாயணத்தின் கதைதான் ஒன் லைன் ஸ்டோரியாக பெரிய கேன்வாசில் வழக்கமான மணியின் non-linearல் சொல்லப்பட்டிருக்கிறது.ஆழம் இல்லை.ஏன் எதற்கு என்ற அடிப்படையில்லாத சம்பவங்கள் non-linear narration ல் நீர்த்துப் போகிறது.\nபழங்குடி மக்களின் தலைவன் தங்களுக்கு போலீஸ் இழைக்கும்/இழைத்த அநீதிக்கு எதிராக பழி வாங்கும் நோக்குடன் SPயின் மனைவியை (ராகினி) கடத்தி காட்டிற்கு கொண்டு சென்று 14 நாட்கள் வன வாசம் வைத்துவிட்டு திருப்பி அனுப்புகிறான்.இடையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. கடைசியில் என்ன ஆகிறது\nவனவாசத்தில் ராகினிக்கும் வீராவுக்கும் ஏதாவது கெமிஸ்டரி,பிசிக்ஸ்,ட்ரிக்னாமெண்டரி எப்படி இருக்கிறது என்பதை பிரேமுக்கு பிரேம் காவியத்தன்மையுடன் சொல்ல விழைகிறார்கள்.\nபடத்தில் சுத்தமாக ஜீவனே இல்லை. Soul is dead.படு செயற்கையான டப்பிங் பட mismatch வசனங்கள் அண்ட் mismatch உணர்ச்சிகள்.மெயின் கதைக்கு அணைந்து வராத காட்சிகள்.மெயின் கதாபாத்திரங்களும் அவர்கள் உணர்ச்சிகளும் வெறும் பில்ட அப்தான்.சுத்தமாக ஒட்டவே இல்லை.\nசாதாரண வசனங்களை ரொம்ப படுத்தி எடுத்து ஹாலிவுட் ஸ்டைல் ஆக்கி.....வசனங்களுக்கு சுஹாசினி கோனார் நோட்ஸ் போட்டால் நல்லது.காட்சிகளை ஆழமாக உள் வாங்காமல் அசட்டுத்தனமான அச்சு பிச்சு வசனங்கள்.\nஅருமையான பின்னணிதான் நம்மை பரிதாமாக கெஞ்சி ஒரளவுக்கு ஒட்ட வைக்கிறது.\nமூன்��ு மொழியில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டு, தமிழ்+ஹிந்தி+தெலுங்கு மூன்றையும் கூட்டி காட்சி அமைப்பு+எமோஷன்+கதாபாத்திரங்கள்+லோகேஷன்+வசனம்+உடை போன்றவைகளுக்கு ஒரு ஆவரேஜ் எடுத்து குழம்பி,குதறி ரெண்டுங்(மூன்று) கெட்டானாக படம் பல் இளிக்கிறது.\nஆனால் ஓவர் பிலட் அப்போடு இளிக்கிறது.\nபாடலகள் ஆவரேஜ்தான். வழக்கமாகவே ரஹ்மான தமிழ்+இந்தி+குளோபல்= ஆவேரஜ் எடுத்து பாட்டைக் கம்போஸ் செய்வார்.இதிலும் அதே.அதே ரெண்டுங்கெட்டான் தனம். ”உசிரே போகுது” ”கெடக்காரி”பாடல்கள் ஓகே. “கள்வரே” பழைய எம் எஸ் விஸ்வநாதனின் பாடலை பாலிஷ் செய்து போடப்பட்டது பின்னணி நிறைய இடங்களில் அமைதியாகவே இருக்கிறது.”கோடுபோட்டா” பாடல் அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது..\nஅசோகவனத்து Lux Supreme சீதாவாக ஐஸ் வருகிறார்.நடிப்பு விக்ரம் அச்சு அசலாக வீராவாக வருகிறார். பாராட்டுக்கள்.உழைப்பு எல்லாம் வீண்.\nபிருதிவிராஜ் நல்ல நடிப்பு. தலையில் கொண்டைப் போட்டு கையில் வில் கொடுத்தால் அப்படியே சாட்சாத் ராமர்பிரான்தான். மழுங்க மழித்த சாந்தமான ராமன் முகம்.\nஅனுமான் கார்த்திக் காமெடி தெலுங்கு டப்பிங் டைப் ஹிம்சை.\nதியேட்டரில் எல்லோரையும் கலகலக்க வைத்தது ”கதவைத் திற காற்று வரட்டும்” ஹிரோயின் ரஞ்சிதா. முகம் காட்டும் போதெல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. ப்ரியா மணியும் பிரபுவும் குறுக்கும் நெடுக்கும் வந்து போகிறார்கள்.\nஅருமையான லோகேஷன்.அருமையான கேமரா, விக்ரம் நடிப்பு.\nமொத்தத்தில் மணிரத்னம் “பிலிம்” காட்டி வா(லி)ட்டி வதம் செய்துவிட்டார்.\nஇந்த படத்தோட கான்செப்டே தப்பு நண்பா, சீதை ராவணன் மீது ஆசை படுவது போல் காட்டி இருக்கிறார்கள்\n//இந்த படத்தோட கான்செப்டே தப்பு நண்பா, சீதை ராவணன் மீது ஆசை படுவது போல் காட்டி இருக்கிறார்கள்//\nநண்பரே நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்.சினிமாவில் எல்லாம் நடக்கும்.\nவருகைக்கு நன்றி அட... கொய்யால.\nதங்கள் சுவாரஸ்யமான விமரிசனம் படத்தை உடனே பார்க்கத் தூண்டுவதாக இருக்கிறது - டிவிடியில்.\n//தங்கள் சுவாரஸ்யமான விமரிசனம் படத்தை உடனே பார்க்கத் தூண்டுவதாக இருக்கிறது - டிவிடியில்//\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஅவள் அப்படி ஒன்றும் புதுசு இல்லை..\nஎம்.எஸ்.விஸ்வநாதன் - அனுபவம் புதுசு\nSpam mail - எனக்கு ஓவராகத் தெரியவில்லை.\nவிழுந்த கண்ணாடியில் டீச்சரின் தூரப் பார்வை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/09/24-2017.html", "date_download": "2020-02-27T18:37:05Z", "digest": "sha1:IWU522B6IS477UVQL2GMRVOM64W35LJ2", "length": 10701, "nlines": 161, "source_domain": "twit.neechalkaran.com", "title": "24-செப்டம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nபேட்ஸ்மேன்க்கு வணக்கம் வச்சிட்டு பால் போடும் வித்தையை கண்டறிந்தவர் நம்ம தலைவர் நெஹ்ரா http://pbs.twimg.com/media/DKYomICV4AE7ZpA.jpg\n37வருடாக நன்கொடை வாங்காமல் 30கோடி வரைக்கும் நற்பணி செய்துள்ளோம் அதில் 90% பணம் எனது ரசிகர்களின் வியர்வையில் இருந்… https://twitter.com/i/web/status/911494926579335168\nஅரசியல்வாதிகளையும் விமர்சனம் செய்யகூடாது. நீதிமன்றத்தையும் விமர்சனம் செய்யகூடாது. மீறி செய்தால் சிறை தண்டனை. இதை கேட்டால் U r an Anti Indian\n அட்லி சமையல் தான் புரியல பழைய சோறு தான்.ஆனா டேஸ்ட்டா தாளிச்சு பிரியாணி மாதிரி பரிமாறுவேன்\nமோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளே இருக்காது: வானதி சீனிவாசன் # இந்தியாவே இருக்காது.. போவீயா..\n18 வருடங்களாக ஆட்டோ பணி செய்து அதில் வரும் வருமானத்தின் பாதியை தினமும் ஆதரவற்றோருக்கு செலவிடும் தாம்பரத்தை சேர்ந்த… https://twitter.com/i/web/status/911511458202009600\nநடிகர் என்பதை பார்த்து நாம் கமல் அவர்களுக்கு ஆதரவுதரவில்லை அனைத்து வகையிலும் தகுதியுள்ளவர் என்பதை ஆராய்ந்தே நமது ஆதரவு தெரிவிக்கபட்டுள்ளது\nஅது எங்களுக்கே தெரியும்டா சிப்சு..அப்டியே வரிசையா இன்னும் என்னென்ன பொய் சொன்னீங்கனு சொல்லுங்க பாப்போம்\nஆரியக் கோழைகள் வீரத்தமிழர்களை என்றுமே வெற்றி பெற முடியாது.... கடைசியா அந்த மீசைய முறுக்குவார் பாருங்க...கெத்துடா..… https://twitter.com/i/web/status/911378293403897856\nகடைசில, அப்பலோ ஆஸ்பத்திரியே நாங்க அம்மாவ பார்க்கலன்னு சொல்ல போறாங்க\nலஞ்சம் வாங்க மாட்டேன் என வாசகத்துடன் கிராம நிர்வாக அதிகாரி http://pbs.twimg.com/media/DKUmLsDUEAAt9AK.jpg\nமலையாள நடிகர் டோவினோ தாமஸ் 'மாரி 2' படத்தில் வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது \nதாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்துவிடலாம் ஆனால் தந்தை கஷ்டப்படுவதை பிற்காலத்தில் பிறர் சொல்லிதான் நமக்கே தெரியவரும்\nஒருவரை கண்மூடிதனமாக நம்பியதால் தான்.. பல இரவுகள் கண் மூட முடியாமல் போகிறது....\nஒரு மிகப்பெரிய சதிகார கிரிமினல்தனத்தை அதிமுக என்பதனால் லொள்ளுசபா ரேஞ்சில் ���ீல் செய்துக்கொண்டிருக்கிறது தமிழகம்.\nஎவ்ளோதான் பழக்கமா இருந்தாலும் கை தவறி பட்டா பிளேடு கிழிக்கத்தான் செய்யும். ஏன்னா அதோட வேலையே அதுதான். பிளேடை குறை சொல்லாமல் நீ கவனமாய் இரு.\nமுனிவர் மணைவியை கற்பழித்த இந்திரனா.. கவர்ந்து சென்ற மாற்றான் மணைவியை கற்போடு விட்ட இராவணனா. கவர்ந்து சென்ற மாற்றான் மணைவியை கற்போடு விட்ட இராவணனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/other-topics/aims-education", "date_download": "2020-02-27T18:27:16Z", "digest": "sha1:VOE2GWQ2C4ZCGAUT3ZIRD6555OAMHZD2", "length": 8882, "nlines": 90, "source_domain": "www.teachersofindia.org", "title": "கல்வியின் நோக்கங்கள் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » பிற தலைப்புகள்\nவகுப்பறைகளில் குழந்தைகள் பேச வாய்ப்பளிக்கிறோமா விவாதங்கள் நடைபெறுகிறதா அத்தகைய விவாதங்களுக்கு ஆசிரியராகிய நாம் எத்தகைய வகுப்பறைச்சூழலை உருவாக்க வேண்டும்\nRead more about வகுப்பறையில் விவாதங்கள்\nடாக்டர். ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள், ஆசிரியர்களாகிய நம்மை எவ்வாறு ஈர்த்துள்ளார் அவர் நம் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன அவர் நம் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன குறிப்பாக, ஆசிரியர் வாழ்வில் நாம் அவரை பின்பற்றக்கூடியவற்றை இங்கே பகிர்ந்துகொள்ளலாமே\nRead more about அப்துல் கலாமிடமிருந்த கற்றது\n குழந்தைகள் கற்கும் திறனை மதிப்பிடுவதற்காகவா அல்லது ஆசிரியர்களாகிய நாம் நமது கற்பிக்கும் முறையை மாற்றிக்கொள்ளவா அல்லது ஆசிரியர்களாகிய நாம் நமது கற்பிக்கும் முறையை மாற்றிக்கொள்ளவா தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள் .\nRead more about மதிப்பிடுதல்\n தங்களுடைய அனுபவத்திலிருந்து, ஒரு சில கருத்துக்களை இங்கு பகிர்ந்துகொள்ளவும்.\nRead more about வீட்டுப்பாடம்\nஆசிரியர்களாகிய நமக்கு கற்றல்-கற்பித்தலில் சுதந்திரம் உள்ளதா வேண்டுமா அவ்வாறு சுதந்திரம் இருந்திருந்தால், எவ்வகையான மாற்றங்களை நாம் கொண்டு வந்துள்ளோம் எவ்வகையான மாற்றங்களை, எவ்வாறு கொண்டுவரலாம் எவ்வகையான மாற்றங்களை, எவ்வாறு கொண்டுவரலாம் சில அனுபவங்களை/கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே\nRead more about கற்றல்-கற்பித்தல் சுதந்திரம்\nபள்ளியில் சமூக அறிவியலை எவ்வாறெல்லாம் கற்கலாம் உதாரணமாக, எனது பள்ளி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள விழைகிறேன். எனது பள்ளி உயி்ர் நிலைப்பள்ளி. அதில் 600 க்கும் மேற்பட்ட மாணவமணிகள் இருந்தோம். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சிலர்(விருப்பபட்டோர்) தேரத்தல் வேட்பாளர்களாக நின்றனர். காலை நேர கூட்டத்தின் பொழுது ஒவ்வொருவரும் தனது வாக்குறுதிகளை மற்ற மாணவர்களிடம்(வாக்காளர்களிடம்) முன்வைப்பர். பின்பு, உணவு இடைவேளையின் போது ஒவ்வொரு வேட்பாளரும் தனது நணபர்களுடன் ஒவ்வொரு வகுப்பாக சென்று பிரச்சாரம் செய்வர். மறுநாள் மதியம் வாக்காளர்கள் தத்தமது வகுப்பறையில் வாக்களிப்பர்.(சிறார்களை கைத்தூக்கி வாக்களிப்பர்.\nRead more about சமூக அறிவியலைக் கற்றல்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/204101?ref=archive-feed", "date_download": "2020-02-27T18:25:32Z", "digest": "sha1:6TIXSMK63EZMZBE7FXTODBTEWLHCFADI", "length": 7392, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "மீன் பிடிக்க சென்ற இடத்தில் சகோதரனின் கண்முன்னே முதலைக்கு இரையான மீனவர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீன் பிடிக்க சென்ற இடத்தில் சகோதரனின் கண்முன்னே முதலைக்கு இரையான மீனவர்\nஜிம்பாப்வே நாட்டில் சகோதரருடன் மீன் பிடிக்க சென்ற மீனவரை முதலை கடித்து கொன்றுள்ளது.\nஜிம்பாப்வே நாட்டில் பால் நியாஹான்ஸா (27) என்பவர் தன்னுடைய சகோதரன் ஜெரிமியா (19) உடன் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளார்.\nஅப்போது திடீரென ஒரு முதலை பால் நியாஹான்ஸாவை தாக்கியுள்ளது. உடனே அங்கிருந்து தப்பி ஓடிய ஜெரிமியா, வனத்துறை அதிகாரிகளை அழைத்து வந்துள்ளார்.\nஆனால் அதற்குள் பால் நியாஹான்ஸா இறந்த நிலையில் க���டந்துள்ளார். அவருடைய உடலை கைப்பற்றிய அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nபின்னர் இதுகுறித்து பேசிய பொலிஸார், பீட்ரைஸ் அணைக்கட்டு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது முதலை ஒன்று பால் நியாஹான்ஸாவின் ஆணுறுப்பை துண்டாக கடித்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?filter=solved&tagged=statuspanelontop&order=votes&show=done", "date_download": "2020-02-27T18:16:22Z", "digest": "sha1:2LMFE25WTGQLMU5DHC4H6M36GMLYRQ55", "length": 3862, "nlines": 92, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by M4tz5 1 வருடத்திற்கு முன்பு\nanswered by cor-el 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/NeechalBOT", "date_download": "2020-02-27T17:36:50Z", "digest": "sha1:O5SL4P3V5CZV73HF4SWSMNO3EQ35UMXZ", "length": 16204, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது சுற்றுக்காவல் தவிர்ந்த அனைத்துப் பதிகைகளினதும் இணைந்த பதிகை ஆகும்:\n – \"செயல்படுபவர்\" என்பதில் முன்னொட்டு இன்றிப் பயனர் பெயரை உள்ளிடவும்.\nஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் – பக்கத்தின் பெயரை அல்லது பயனர் பெயரை (\"பயனர்:\" என்ற முன்னொட்டுடன்) \"இலக்கு\" என்பதில் உள்ளிடவும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n15:00, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:ஞா. ஸ்ரீதர் (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n15:00, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Z thomas (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:59, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Wim b (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:59, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Walk Like an Egyptian (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:59, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Vysotsky (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:59, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:UY Scuti (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:59, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Undefined (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:59, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Túrelio (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:59, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Tpksarathy (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:59, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Tinamariyam1990 (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:58, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Shadowxfox (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:58, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Sarang (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:58, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Rachmat04 (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:58, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page ���யனர் பேச்சு:Prasannapugazh (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:58, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Pradyumnan thoniyath (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:58, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:PJeganathan (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:58, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Petchimuthusudalaimuthu (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:57, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:MPF (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:57, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Moheen (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:57, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Leiem (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:54, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Hemant Dabral (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:54, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Gereon K. (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:54, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:FocalPoint (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:54, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Flix11 (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:54, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Dsesringp (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:52, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:BukhariSaeed (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n14:52, 15 அக்டோபர் 2019 NeechalBOT பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Born2bgratis (வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு: புதிய பகுதி)\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/21024302/To-the-women-on-the-running-bus-2-persons-arrested.vpf", "date_download": "2020-02-27T17:38:31Z", "digest": "sha1:4U3VZJQSMAPZH45NQMHXMTVZSNA5MMXA", "length": 14804, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "To the women on the running bus 2 persons arrested for jewelery abuse || பண்ருட்டியில், ஓடும் பஸ்சில் பெண்களிடம் நகை அபேஸ் செய்த 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புத���ச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபண்ருட்டியில், ஓடும் பஸ்சில் பெண்களிடம் நகை அபேஸ் செய்த 2 பேர் கைது\nபண்ருட்டியில் ஓடும் பஸ்சில் பெண்களிடம் நகை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இருவரும் நகைக்கடையில் திருடியபோது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்.\nபண்ருட்டி வி.எஸ்.பி. நகரை சேர்ந்தவர் ஜோஷிடாய். இவருடைய மனைவி ஜீவக்கொடி(வயது 55). இவர், திருக்கோவிலூரில் இருந்து பண்ருட்டிக்கு தனியார் பஸ்சில் வந்தார். பஸ் நிலையத்தை வந்தடைந்ததும், ஜீவக்கொடி தனது கைப்பையை பார்த்தார். அப்போது அதில் இருந்த 3 பவுன் நகையை காணவில்லை. இதேபோல் கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு வந்த பஸ்சில் பயணித்த கடலூர் சாவடியை சேர்ந்த சீனிவாசன் மனைவி சுகன்யா என்பவரிடம் இருந்து 5 பவுன் நகையை மர்மநபர்கள் அபேஸ் செய்து சென்றனர். இதேபோல் பண்ருட்டி வ.உ.சி. வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் 2 பெண்கள், நகை வாங்குவதுபோல் நடித்து 4¾ பவுன் நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்த தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஓடும் பஸ் மற்றும் நகைக்கடையில் கைவரிசை காட்டியவர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் தனவள்ளி, தேன்மொழி, பிரசாந்த், ஆனந்தன், மணிகண்டன், சபரிநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.\nஇந்த தனிப்படையினர் முதற்கட்டமாக நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது நகை திருடிய 2 பெண்கள் அடையாளம் தெரிந்தது. விசாரணையில் அவர்கள், திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த பழனிசாமி மனைவி செல்வி(45), பெருமாள் மனைவி ரத்னா என்கிற ரத்தினம்(45) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\nபின்னர் நடத்திய விசாரணையில் நகைக்கடையில் மட்டுமின்றி ஜீவக்கொடி, சுகன்யா ஆகியோரிடம் நகையை அபேஸ் செய்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரிடம் இருந்த 12¾ பவுன் நகை மீட்கப்பட்டது. இதேபோல் பல ஊர்களில் இதேபோல் நகை திருடி இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரியவ��்தது. மேலும் இவர்கள் மீது வேலூர், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் நகை திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n1. பெருமாநல்லூர் அருகே, வாலிபரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது\nபெருமாநல்லூர் அருகே வாலிபரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n2. மன்னார்குடியில், பெண்ணிடம் நகை திருடிய 2 பேர் கைது - 7 பவுன் மீட்பு\nமன்னார்குடியில் பெண்ணிடம் நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 7 பவுன் நகையை மீட்டனர்.\n3. கோபியில் நிதிநிறுவன ஊழியரை கொலை செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nகோபியில் நிதி நிறுவன ஊழியரை கொலை செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள்.\n4. மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் 2 பேர் கைது\nமயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. கோவை பஸ் நிலையத்தில், போதை ஆசாமியிடம் போலீஸ் என்று கூறி பணம் பறிப்பு - 2 பேர் கைது\nகோவை பஸ்நிலையத்தில் போதை ஆசாமியிடம் போலீஸ் என்று கூறி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n2. பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள்\n3. விளைச்சல்-வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது பழங்களின் விலையும் சரிவு\n4. பிரம்மாகுமாரிகள் சார்பில் நடந்த அமர்நாத் பனிலிங்கம், ஜோதிர்லிங்கத்தை 70 ஆயிரம் பேர் தரிசனம்\n5. 13-வது நாளாக தொடரும் வண்ணாரப்பேட்டை போராட்டம்: இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முஸ்லிம்கள் ‘குடியு��ிமை சட்டம் வேண்டாம்’ என தாம்பூலம் பையில் வாசகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/26022642/Trying-to-snatch-jewelry-by-accident-hitting-robbersTeacherdaughter.vpf", "date_download": "2020-02-27T16:47:19Z", "digest": "sha1:6VVAZSFN2XY3SJNJCXULH3M6GOVAAZ6H", "length": 16718, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trying to snatch jewelry by accident: hitting robbers Teacher-daughter injury || விபத்தை ஏற்படுத்தி நகை பறிக்க முயற்சி: கொள்ளையர்கள் தாக்கியதில் ஆசிரியை-மகள் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிபத்தை ஏற்படுத்தி நகை பறிக்க முயற்சி: கொள்ளையர்கள் தாக்கியதில் ஆசிரியை-மகள் படுகாயம் + \"||\" + Trying to snatch jewelry by accident: hitting robbers Teacher-daughter injury\nவிபத்தை ஏற்படுத்தி நகை பறிக்க முயற்சி: கொள்ளையர்கள் தாக்கியதில் ஆசிரியை-மகள் படுகாயம்\nபுதுக்கடை அருகே விபத்தை ஏற்படுத்தி நகை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களால் ஆசிரியை-மகள் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் இருவரும் படுகாயமடைந்தனர்.\nகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் எட்வின் ஜான் (வயது 44). இவருடைய மனைவி லிபின் கிரீன் ரோஸ் (42). இவர்களுக்கு ஒரு மகனும், ஜிஷா (16) என்ற மகளும் உள்ளனர். லிபின் கிரீன் ரோஸ் அருமனை அருகே அண்டுகோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். எட்வின் ஜான் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருவதால், லிபின் கிரீன்ரோஸ் தனது மகன், மகளுடன் வசித்து வந்தார்.\nநேற்று முன்தினம் இரவு லிபின் கிரீன் ரோஸ் தனது மகளை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் நெல்லிக்காவிளைக்கு சென்று அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்டார். பின்னர், ஓச்சவிளையில் உள்ள தனது தாயார் வீடு நோக்கி புறப்பட்டார்.\nபண்டாரபரம்பு பகுதியில் சென்ற போது, அவர்களின் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 மர்மநபர்கள் இருந்தனர். இந்தநிலையில் மர்ம நபர்கள் திடீரென ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிளால் மோதினர். இதில் நிலைதடுமாறிய லிபின் கிரீன் ரோசும் அவருடைய மகளும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ஏதோ விபத்து தான் நடந்து விட்டது என லிபின் கிரீன் ரோஸ் நினைத்தார். ஆனால், கீழே விழுந்த அவரை தாக்கி மர்ம நபர்கள் 16 பவுன் நகையை பறிக்க முயன்றனர். அப்போது தான் இது விபத்து இல்லை, இருவரும் வழிப்பறி கொள்ளையர்கள் என சுதாரித்து கொண்டார்.\nநகையை பறிக்க விடாமல் கொள்ளையர்களுடன் போராடினார். அவருக்கு உறுதுணையாக மகளும் செயல்பட்டார். இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை கவனித்த கொள்ளையர்கள், நகையை பறிக்கும் முயற்சியை கைவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர். இந்த நிலையில் கொள்ளையர்கள் தாக்கியதில் லிபின் கிரீன் ரோஸ் மயங்கினார்.\nஉடனே பொதுமக்கள் தாய், மகள் இருவரையும் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, கொள்ளையர்கள் தாக்கியதில் லிபின் கிரீன் ரோஸ் சுயநினைவு இல்லாமல் இருப்பது தெரிய வந்தது. உடனே, டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்ததை தொடர்ந்து நினைவு திரும்பியது. அங்கு அவருக்கும், மகள் ஜிஷாவுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், நகை பறிக்க முயன்ற சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் வழிப்பறி கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொள்ளையர்கள் தாக்கியதில் மகளுடன் ஆசிரியை படுகாயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. நகை கடைகளில் கொள்ளை: தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. பிரமுகர் கைது\nமார்த்தாண்டம் பகுதியில் நகை கடைகளில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.\n2. கோவில் விழாவில் நகை திருடிய இளம்பெண் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு\nகோவில்விழாவில்பெண்களிடம் நகை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n3. நாமக்கல்லில் பரபரப்பு: மோட்டார்சைக்கிளால் மோதி பெண்ணிடம் தாலியை பறிக்க முயற்சி\nநாமக்கல்லில் சாலையோரம் நடந்து சென்ற பெண்ணின் மீது மோட்டார்சைக்கிளால் மோதி தாலியை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n4. குலசேகரம் அருக�� துணிகரம் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு வாலிபருக்கு வலைவீச்சு\nகுலசேகரம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n5. கடலூரில், உதவி பேராசிரியர் காரில் இருந்த ரூ.1½ லட்சம் நகை, பணம் திருட்டு - போலீசார் விசாரணை\nகடலூரில் உதவி பேராசிரியர் காரில் இருந்த ரூ.1½ லட்சம் நகை, பணத்தை திருடிச்சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n2. பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள்\n3. விளைச்சல்-வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது பழங்களின் விலையும் சரிவு\n4. பிரம்மாகுமாரிகள் சார்பில் நடந்த அமர்நாத் பனிலிங்கம், ஜோதிர்லிங்கத்தை 70 ஆயிரம் பேர் தரிசனம்\n5. 13-வது நாளாக தொடரும் வண்ணாரப்பேட்டை போராட்டம்: இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முஸ்லிம்கள் ‘குடியுரிமை சட்டம் வேண்டாம்’ என தாம்பூலம் பையில் வாசகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2020-02-27T16:37:34Z", "digest": "sha1:SFEN3D2YNJEUJ6MNZTJ36LBGKN23MAVH", "length": 17028, "nlines": 344, "source_domain": "www.tntj.net", "title": "தெருமுனைப் பிரச்சாரம் – Page 3 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம��\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"தெருமுனைப் பிரச்சாரம்\" (Page 3)\nதெருமுனைப் பிரச்சாரம் – சாரமேடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 21/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: திக்ருகள் உரையாற்றியவர்: ஜான்ஷா...\nதெருமுனைப் பிரச்சாரம் – முக்கணாமலைப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 19/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: மதுபானம் மற்றும் புகை...\nதெருமுனைப் பிரச்சாரம் – முக்கணாமலைப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 12/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: மதுபானத்தின் தீமைகள் உரையாற்றியவர்:...\nதெருமுனைப் பிரச்சாரம் – முக்கணாமலைப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 12/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: மதுபானத்தின் தீமைகள் உரையாற்றியவர்:...\nதெருமுனைப் பிரச்சாரம் – முக்கணாமலைப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 13/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: மதுபானத்தின் தீமை உரையாற்றியவர்:...\nதெருமுனைப் பிரச்சாரம் – திருமறைநகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் திருமறைநகர் கிளை சார்பாக கடந்த 08/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: மரணத்தில் மனிதனின் நிலை...\nதெருமுனைப் பிரச்சாரம் – திருமறைநகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் திருமறைநகர் கிளை சார்பாக கடந்த 09/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: மரணத்தை நினைவு கூறுவோம்...\nதெருமுனைப் பிரச்சாரம் – திருமறைநகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் திருமறைநகர் கிளை சார்பாக கடந்த 10/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: காதலர்தினம்ஒருகலாச்சாரசீர்கேடு உரையாற்றியவர்: யஹ்யா...\nதெருமுனைப் பிரச்சாரம் – சாரமேடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 10/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: திக்ருசெய்தல் உரையாற்றியவர்: ஜான்ஷா...\nதெருமுனைப் பிரச்சாரம் – முக்கணாமலைப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 02/05/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: மதுவின் தீமைகள் உரையாற்றியவர்:...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/vidhii/146287", "date_download": "2020-02-27T16:31:39Z", "digest": "sha1:I3WRELQOWQJ7TUCRK5GNSSAX3LSQIDNU", "length": 4822, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Vidhii - 11-09-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் திடீரென மாயமான இந்திய வம்சாவளி பெண்... கண்ணீர் விட்டு கதறும் பிள்ளைகள்\nமகன் பட்ட துயரம் யாருக்கும் வேண்டாம்... குவிந்த ரூ.34 கோடி நிதியை தொண்டு நிறுவனத்துக்கு அளித்த தாயார்\n“சம்பளமும் கிடையாது, சாப்பாடும் கிடையாது என்னை அடிமையாக வைத்துள்ளார்” - நடிகர் நகுலின் தற்போதைய நிலை...\nசுவிஸில் 13 வயது சிறுமியின் தற்கொலைக்கு காரணமான நபருக்கு கிடைத்த தண்டனை: முழு தகவல்\n கோட்டாபய அரசாங்கம் எடுத்துக் கொண்டது சபதம்\nஇத்தாலியை நெருக்கும் கொரோனா வைரஸ்... போப் பிரான்சிஸ் திடீர் சுகவீனம்: வழிபாடுகள் ரத்தானதால் பரபரப்பு\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா\nஅஜித் எனக்கு இதை நிறைய பண்ணார், முன்னணி நடிகர் வெளிப்படை பேச்சு\nகாதலியின் இறுதிச்சடங்குக்கு வந்த காதலன்... படுகொலை செய்யப்பட்ட பரிதாபம்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\n புதிய அப்டேட்டை வெளியிட்ட செல்வராகவன்\n5ஆம் நாள் இறுதியில் மாஃபியா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம், இவ்வளவு கோடியா\n'ஒரு குட்டி ஸ்டோரி' பாடலின் தமிழ் Version கேட்டுள்ளீர்களா, விடியோவுடன் இதோ\nஉங்க கைரேகையில் இப்படி இருக்கா கோடீஸ்வர யோகம் யாருக்கு அமையும் தெரியுமா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த அதிரடி வீடியோவை வெளியிட்ட டிவி சானல்\nதிரிஷா படத்திற்கு வந்த சோதனை.. கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிப்போனது\n... தந்தையை எட்டி உதைத்த பொலிஸ்- பதறவைத்த வீடியோ காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/tag/court-justice-trincomalee/", "date_download": "2020-02-27T16:26:37Z", "digest": "sha1:PGVEURLW4UJZRBSU2Y3RZHREJTYJZVVZ", "length": 3731, "nlines": 53, "source_domain": "uk.tamilnews.com", "title": "court justice Trincomalee Archives - UK TAMIL NEWS", "raw_content": "\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\n43 43Shares (Judge Ilanchaliyan jaffna service transferred court justice Trincomalee) யாழ். மண்ணுக்கு மூன்று மெய்க்பாதுகாவலர்களுடன் வந்தேன், இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்கின்ற துர்ப்பாக்கிய நிலை தனக்கு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கண்ணீருடன் கவலை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மண் உணர்வுபூர்வமான மண், ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/1731-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88?s=ea670cee9919b6105481e3c99e772471", "date_download": "2020-02-27T17:04:34Z", "digest": "sha1:FSYC7RPLIVZCKC2KHI7ZLO6YI7OQBK2E", "length": 10387, "nlines": 266, "source_domain": "www.brahminsnet.com", "title": "தத்துவார்த்த சிந்தனை", "raw_content": "\nஆண்கள் நட்பை கால்பந்து மாதிரி உதைக்கிறார்கள் ஆனாலும் அதிலே சின்ன கீறல் கூட விழுவதில்லை\nபெண்கள் நட்பை ஒரு கண்ணாடி ஜாடி போன்று கையாளுகிறார்கள்\nஆனால் அது விரைவிலேயே சுக்கு நூறாகிவிடுகிறது\nஒவ்வொரு தழும்புக்கு பின்னாலும் ஒரு காயம் இருக்கிறது\nஒவ்வொரு காயத்திற்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது\nஆண்கள் பெண்களின் முதல் காதலனாக ஆசைபடுகிறார்கள்\nபெண்கள் ஆண்களின் கடைசி காதலியாக ஆசைபடுகிறார்கள்\nஇருட்டை கண்டு பயம் கொள்ள வேண்டாம்\nஅருகில் எங்கோ ஓரிடத்தில் வெளிச்சம் உள்ளது என்று\nமிகவும் சிறந்ததாக இருப்பது மிக பெரியது\nஆனால் மிகவும் தனித்தன்மையுடன் இருப்பது\nஆனால் நீங்கள் முயற்சிக்க தயாரில்லை என்பது\nஉங்களுக்கு நீச்சல் கற்றுக்கொள்ள ஆசை\nஆனால் நீங்கள் நீரில் நனைய தயாரில்லை என்பதை போன்றது\nசொந்தங்கள் என்பது கண்ணாடி போன்றது\nஒருவேளை உடைந்து விட்டால் அதை விட்டு விட வேண்டும்\nஇல்லையேல் கைகளை காயப்படுத்தி விடும்\nஒரு முதியவரின் ஆனந்த கண்ணீரையும் விட\nவிலைமதிக்க முடியாதது ஒன்று மில்லை\nஎல்லா பொருள்களும் அழகாகத்தான் இருக்கின்றன\nஆனால் எல்லோருடைய கண்களுக்கும் அது தெரிவதில்லை\nஉங்கள் கண்ணீருக்கு ஒருவராலும் விலைகொடுக்க முடியாது\nஉங்களுக்கு ஒருபோதும் கண்ணீர் உண்டாக்க மாட்டார்\nகாதலித்த ஒருவரை காதலிப்பதை யாராலும் நிறுத்த முடியாது\nஅவர் இல்லாமல் வாழ்வதை மட்டும் நாம் கற்றுகொள்கிறோம்\nசில நேரங்களில் யார் நமக்காக கஷ்டபடுகிறார்கள்\nஎன்பதை தெரிந்து கொள்ள நாமாகவே துன்பங்களை\nஇரண்டு பேருமே வெற்றி பெரும் விளையாட்டு\nஎதோ ஒரு விசயத்துக்காக நான் உயிரை கூட தருவேன்\nஎன்னுமளவுக்கு ஒரு விசயத்தை நேசிக்காதவன்\nநல்ல செயல்களின் முடிவில் எல்லாமே\nஅப்படி எல்லாமே சரியாக இல்லை என்றால்\nஇதற்காக சாக கூட செய்யலாம் என்ற\nபின்பு அதற்காக மட்டுமே வாழ்ந்து பார்\nஉன்னை பார்த்து அதிகம் சிரிக்கும்\nஉனது உற்ற நண்பர்கள் மட்டுமே\n( அனைத்திற்கும் எழுதியவர் பெயர் தெரியவில்லை )\n« ரசித்த சில சிலேடைகள் | அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது ....\nஆசை, இல்லை, கண்ணீர், குழந்தை, சிந்தனை, தத்துவம், பாராட்டு, பெண்கள், color, com, font, for, groups, http, join, only, tamil, yahoo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=281", "date_download": "2020-02-27T16:34:03Z", "digest": "sha1:BLYURSPPVVKWCRFVOWTS4TJCOGGAO44H", "length": 9063, "nlines": 463, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nரசிகர்களை மட்டையாக்கும் சிம்பு- ஓவியா\nசிம்பு நடிகர் மட்டுமில்லாமல், இசையமைப்பாளராக முத்திரை பதித்துள்ளார். இவரது இசையில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘சக்க ...\nநடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் காலமானார்\nநடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ். இவருக்கு வயது 80. முன்னாள் இந்திய ராணுவ வீரரான இவர், பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி...\nரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவைக்கும் அருள்நிதி\nதிரில்லர் ஜானர் என்பது சரியான முறையில் உருவாக்கப்படும் போது ரசி��ர்களுக்கு ஒரு தலைசிறந்த அனுபவமாக அமையும். அந்த வகையில் ஒரு...\nஏப்ரல் 14-ல் ‘2.O’ ரிலீஸ்: ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ தகவல்\nரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ ரூ.450 கோடி வரை செலவிடப்பட்டு...\n100 படங்களுக்கு இசையமைத்து புதிய மைல்கல்லை தொட்ட டி.இமான்\n`கிருஷண்தாஷி' என்ற சின்னத்திரை சீரியல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். தொடர்ந்து பல தொலைக்காட்சி சீரியல...\nஜனவரி 12-ம் தேதி சென்னையில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி\nரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந...\n26 வெட்டுகளுடன் தப்பிப் பிழைத்த பத்மாவதி\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம் ‘பத்மாவதி’. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை...\nமீண்டும் காக்கி சட்டை போடும் ஜெயம் ரவி\nஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டிக் டிக் டிக்’. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் ...\nசிம்புவுக்கு கைகொடுக்கும் மோகன் ராஜா\nமோகன் ராஜா இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயன், பகத் பாசில், நயன...\nஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் - பிரியங்கா சோப்ரா\nபாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அனுசரித்து போகாததால் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இ...\nநானே இயக்கி நடிக்கும் தனுஷ்\nவெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என நடிகர்...\n`கொரில்லா' படத்தில் நடிக்கும் ஜீவா\nகலகலப்பு-2' படத்தை முடித்த ஜீவா தற்போது காலீஸ் இயக்கத்தில் `கீ' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில்...\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அட்லி தனது அடுத்த...\nநடிகை பார்வதிக்கு சசிதரூர் எம்.பி. ஆதரவு\nதிருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவையொட்டி நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் நடிகை பார்வதி பங்கேற்றார். அப்போது...\n2017ம் ஆண்டிற்கான பிலிம்டுடே விருது விழா சென்னை வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நாளை (வெள்ளி) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/07/blog-post_05.html", "date_download": "2020-02-27T17:43:14Z", "digest": "sha1:27IXOJPUYMN6QONK7TI3K2T5NFUFNK7F", "length": 40748, "nlines": 276, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால்\nஉங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால் முதல் மந்திரம் இதுதான். எல்லோரையும் நேசியுங்கள். உங்களிடமிருந்து அன்பை மற்றவருக்கு அனுப்புங்கள். கோபம், வெறுப்பு, கடுமை என எல்லாம் மற்றவரை என்ன செய்கிறதோ இல்லையோ உங்களை, உங்கள் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும். எதற்கு மற்றவர் மேல் கோபப்பட்டு உங்கள் ஆரோக்கியத்தைப் பலி கொடுக்க வேண்டும் பதிலாக ஒவ்வொருவரையும் நேசியுங்கள். அன்பு காட்டுங்கள். எதிரில் இருக்கிறவர் கையில் இருக்கும் ஆயுதங்களை அழிக்கும் சக்தி அன்புக்கு உண்டு. அன்பு ஒரு டிரான்குவிலைசர். அன்பை உங்களுக் காக, உங்கள் மனம் மற்றும் உடல் நல னுக்காகப் பயன் படுத்துங்கள்.\nமனதில் எந்தப் பதட்டமும் ஏற்படாதிருக்க திரும்பத் திரும்ப இதை உங்கள் மனதிற்குச் சொல்லுங்கள். நம்மைப் பொறுத்தவரை யாரும் கெடுதல் செய்பவர்கள் இல்லை. எங்கோ, என்றோ ஒரு கெட்ட விஷயத்தை ஒருவர் செய்துவிடுவார் என்ற எண்ணத்தில் எப்போதும் நாம் கெட்டவர்களைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். வேண்டாம். யாரும் கெட்டவர்கள் இல்லை என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டு நாளைத் தொடங்கிப் பாருங்கள். நாள் எவ்வளவு மகிழ்ச்சியாக நகருகிறது என்று\nநாம் இந்த விஷயத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. நமக்காக நம் மனம் கவலைப்பட்டு முன்பாகவே சில செய்திகள் சொல்கிறது. நாம்தான் அலட்சியப் படுத்துகிறோம். ‘‘அடடா... அப்பவே நினைச்சேன்...’’ என்று நாம் கை உதறும் சந்தர்ப்பங்கள் நமக்காக நம் மனம் பேசியதைக் கேட்கத் தவறிய சந்தர்ப்பங்கள்தான். எந்த விஷயத்தையும் முடிவெடுக்கும் முன் இரண்டு நிமிடம் மனம் பக்கம் தள்ளி வையுங்கள். பின் கேளுங்கள். பின் முடிவெடுங்கள். உங்கள் மனம் உங்களைவிட உங்களுக்காக கவலைப்படுகிறது.\nநன்றாக இருக்கிறோம் என்று நம்புங்கள். நல்லது ��டக்கிறது என்று நம்புங்கள். நல்ல வழியில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று நம்புங்கள். நடந்த சில கசப்பான சம்பவங்களும் நல்லவற்றை அடையாளம் காட்டவே நடந்தன என்று நம்புங்கள். நம்புவது என்பது மகிழ்ச்சியின் கதவைத் திறக்க உதவும் சாவி. சந்தோஷத்தின் கதவைத் தட்டி தட்டிச் சோர்ந்து போய்விட்டதாக நினைக்கிறீர்களா சுலபமாக கதவைத் திறந்து சந்தோஷத்தை அடைய முடியும்.\nசில நேரம் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்துவிடுகிறோம். அந்தத் தவறுகளை மறப்பது, வெட்கப்படுவது, அவமானப்படுவது என்று மூன்று வழிகளில் எதிர்கொள்ளலாம். மறப்பதால் திரும்ப தவறு நடக்க வாய்ப்புகள் ஏற்படும். அவமானப்பட்டால் மனம் பாதிக்கும். கோபம், வெறுப்பு, சோகம் என அந்த வழி மனிதனை அழுத்தும். மூன்றாவதாக இருக்கிற வெட்கப்படுவதுதான் நல்ல வழி. நம்மையும் அழிக்காமல், திரும்பவும் நடக்கவிடாமல் தடுக்கும் சக்தி அதற்கு உண்டு.\nஉங்களுக்கு தியானத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அல்லது மிகப் பொறுமையாக அதன் சக்தியை அடைய முடியாமல் இருக்கலாம். பரவாயில்லை. தியானம் வேண்டாம். ஜஸ்ட் கண்களை மூடுங்கள். மனம் வழி உங்கள் காயங்கள் ஆறுவதாக நினைக்கத் தொடங்குங்கள். ஒரு இரண்டு மூன்று நிமிடம் போதும். எந்த தோல்வியின் காயத்தையும் இது ஆற்றத் தொடங்கும். உடல் காயத்தை உங்கள் மருத்துவர் பார்த்துக் கொள்வார்.\nபிறக்கும்போதே எப்படி உங்களுக்குச் சில உரிமைகள் வந்துவிடுகிறதோ அப்படியே சந்தோஷமாக இருப்பதும் வந்துவிடுகிறது. எதற்காகவும் உங்கள் உரிமைகளில் எந்த ஒன்றையும் இழக்காதீர்கள். அதுவும் சந்தோஷமாக இருக்கிற உரிமை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிற உரிமை. அதை இழப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை இழக்க வேண்டுமா என்று யோசியுங்கள்.\nஎந்தத்தவறுக்காகவும் எவரையும் ஒருமுறை மன்னித்துப் பாருங்கள். மன்னிப்பு என்பது அன்பைத் திறந்து வைக்கிற சாவி. மன்னிப்பு என்பது மற்றவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தேவைப்படுவது. மற்றவை மன்னிப்பது போலவே உங்களையும் நீங்கள் மன்னித்துக் கொள்ள முடியும். இது உங்கள் உடலுக்குக் கேடு தரும் எல்லா உணர்வுகளுக்கும் எதிரி.\nஆம். இது ஒரு விதத்தில் ஸ்பிருச்சுவல் தன்மையை நோக்கி நகருகிற நிலை. மனதை நோக்கிப் பாருங்கள். எல்லாமே சரியாக இருக்கும் என்கிற அபிப்ராயம். நம் எண்ணமே நல்லதையும், கெட்டதையும் தீர்மானிக்கிறது என்று ஷேக்ஸ்பியர் சொன்னது இதுதான். நீங்கள் உங்கள் இதயத்தில் என்னவாக இருக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள் என்று ஜீனஸ் சொன்னது.\nஇந்தச் சக்தியை கடவுள் என்று நம்புகிறவர் கடவுளை நோக்கி நகரலாம். ஒரு இயற்கை சக்தி என்று நம்புகிறவர் அதை நோக்கி நகரலாம். பாவம், நோய், மரணம் என எல்லாம் பயம், தயக்கம், கொடுமை என அதன் நண்பர்களையே துணையிருக்க அழைக்கும். ஆனால் இயற்கையின் ஒளியின் முன் நாம் அதிலிருந்து விடுபட்டு அமைதி அடைய முடியும்.\nஉங்கள்துயரம் எவ்வளவு அதிகமானது அல்லது உங்கள் தோல்வி எவ்வளவு பின்னோக்கி, தள்ளியிருக்கிறது என்பது முக்கியமானது அல்ல. அதிலிருந்து விடுபட்டு உங்கள் நாளுக்காக திடமுடன் காத்திருப்பதுதான் முக்கியமானது. உங்கள் நாள் வருகிறது என்று நம்புங்கள். அதற்காக காத்திருங்கள்.\nபயம்என்பது எதிர்மறை சக்தி. கெட்ட தேவதைகளின் கூடாரம். உங்கள் உடலையும், எதிர்காலத்தையும் அரிக்கக்கூடிய சக்தி பயத்திற்கு உண்டு. பயப்படாமல் எப்படி இருப்பது என்று நீங்கள் கேட்கலாம். சுலபமான வழி ஒன்று இருக்கிறது. பயத்தைவிட்டு சற்றுத் தள்ளி நில்லுங்கள். உங்களைத் தொட்டால்தான் ஆரோக்கியக் கேடு. பக்கத்தில் பயத்தை வைத்துவிட்டு அது கொடுக்கிற உத்வேகத்தில் வேலை செய்யுங்கள்.\nஉங்களுக்குச் சில இடங்களில் சுதந்திரம் கிடைக்கும். சில இடங்களில் கிடைக்காது. கிடைக்காத இடத்தைப் பற்றிய அணுகுமுறை வேறானது. ஆனால் கிடைக்கிற இடத்தின் அருமையை நீங்கள் உணர வேண்டும். அந்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் சரியான வழி. இந்த வழி வெற்றிகளைத் தருவதைவிட, வெற்றிகளை மேலும் அதிகமாக்க உதவும் என்பதே முக்கியமானது.\nநாம் என்ன இப்படி இருக்கிறோம் நாம் எதற்குமே லாயக்கில்லை நாம் போதுமான தகுதியுடன் இல்லையே இப்படி எல்லாம் உங்களையே நீங்கள் எதிர்ப்பதைக் கைவிடுங்கள். ஏன் உங்களுக்கு நீங்களே எதிரியாக இருக்க வேண்டும் இப்படி எல்லாம் உங்களையே நீங்கள் எதிர்ப்பதைக் கைவிடுங்கள். ஏன் உங்களுக்கு நீங்களே எதிரியாக இருக்க வேண்டும் எதிர்ப்பதை நிறுத்துங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ எதிர்ப்பதை நிறுத்துங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ எவ்வளவு திறமை இருக்கிறதோ அப்படியே உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்வின் மகிழ்ச்சிகரமான நாளின் முதல் பெரிய அடியை எடுத்து வையுங்கள்.\nநீங்கள் அதிகபட்ச உயரத்தை அடைய வேண்டுமா இந்த ஒன்றை மட்டும் பின்பற்றினால் போதும். நீங்கள்\nசெய்ய முடிந்ததைச் சொல்லி அதைச் செய்வதற்காக முயற்சி செய்யும்போது உலகத்தின் மிக நேரான பாதை ஒன்றில் நடக்கத் தொடங்குகிறீர்கள். இதனால் பதட்டம் இல்லை. கவலை இல்லை. தேவையற்ற எதிர்பார்ப்பு இல்லை. உங்கள் வெற்றி உங்கள் தேர்வின் அளவில் பிரதிபலிக்கும்.\nஇதற்குச் சுலபமான வழி மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யாமல் இருப்பது. வாய்ப்பு இருக்கும்போது நல்லது செய்வது. ஆசிர்வாதங்கள் உங்கள் வாழ்வின் உறுதியான மகிழ்ச்சிக்கு அடித்தளம். மனமறிந்து கெடுதல் செய்யாதீர்கள்.\nஇதன்மூலம் எதிராளியின் மனதை உங்களால் மதிப்பிட முடியும். மற்றவர் நிலையில் நின்று பார்ப்பது ஒரு கலை. தேவையற்ற வெறுப்பை இது தடுக்கும். அப்படி நின்று பார்க்கும்போது, அவர் சுயநலமாக இருக்கிறாரா அதனால் உங்களுக்கு பாதிப்பு இருக்கிறதா அதனால் உங்களுக்கு பாதிப்பு இருக்கிறதா என்று யோசியுங்கள். பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்தால் விலகிவிடுங்கள். அவ்வளவுதான். இதனால் உடல், மனம் இரண்டுக்குமான தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும்.\nபெருந்தன்மையை மற்றவரிடம் எதிர்பார்த்துவிட்டு ஒவ்வொரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியை உங்களுக்குக் கொண்டுவராது. இப்படி ஒவ்வொரு குணம், செயல் என எல்லாவற்றிலும் மற்றவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை யோசியுங்கள். நீங்கள் விரும்புகிற அந்த குணம் உங்களிடம் இருக்கிறதா என்று கவனியுங்கள்.\nஆம். உலகம் ஒரு விதத்தில் கண்ணாடி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிரதிபலிப்பை உங்கள் செயல்பாடுகளே தீர்மானிக்கிறது. உங்கள் எதிரே இருக்கிற இந்தக் கண்ணாடியில் நீங்கள் எப்படித் தெரியவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.\nபேச்சுபணம் என்றால் அமைதி என்பது தங்கம். பணத்தைவிட தங்கத்திற்கு மதிப்பும், கௌரவமும் அதிகம். அமைதி காப்பதால் வெளியிலிருந்து வரும் பிரச்னைகள் தவிர்க்கப்படுவதோடு, உடல், மனம் இரண்டும் தணியத் தொடங்குகிறது. ஒரு தியானத்தின் மிக ஆரம்ப நிலைக்கு உங்கள் உடலும், மனமும் பழகத் தொடங்க���ம்.\nநீங்கள்‘சரி’ என்பதை அடைய விரும்புகிறீர்களா அல்லது அமைதியை அடைய விரும்புகிறீர்களா அல்லது அமைதியை அடைய விரும்புகிறீர்களா\nதவறுகளை ஒப்புக் கொள்வது சற்று சங்கடமாக இருந்தாலும் அது அமைதியையும், சந்தோஷத்தையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.\nகூடவே பெருந்தன்மையானவர் என்ற எண்ணத்தையும் உருவாக்கும். தவிர, செய்த தவறுகளை ஒப்புக் கொள்வதில் மனம் விசாலமடையும்.\nதனிமையில் ஒரு நிமிடம் நின்று நாம் ஏதேனும் சேவை செய்கிறோமா என்று யோசியுங்கள். கடவுள் படைப்பில் நம்மால் அமைதியை உருவாக்க முடியும். சேவையில் பல விதங்கள் இருக்கின்றன. ஒரு நிமிடம் யோசியுங்கள். நாம் சந்தோஷத்தை நோக்கி நகருகிறோமா\nங்கள்கனவுகள், அதன் உயரம், அதை அடைய உங்களுக்கு இருக்கும் சக்தி என எல்லாம் உங்களுக்கு மட்டுமே தெரியும். அதனைச் சரியாக மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. தவிர, நீங்கள் அதை அடைய முடியாத நேரங்களில் மற்றவர்களின் ‘அச்சச்சோ, அப்பவே நினைச்சேன், இது தேவையா’ போன்றவற்றை தவிர்க்கலாம். ‘கனவுகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளலாம்’ என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் அதை நோக்கி நகருங்கள்.\nஆம். ஒவ்வொருவரிடமும் ஒரு எதிரி இருக்கிறான். மற்றவர் கண்டுபிடிப்பதைவிட நமக்கு நாமே கண்டுபிடிப்பதன் மூலம்தான் அவனை வெளியேற்றி வெற்றியைப் பெறமுடியும். அது கோபமா ஈகோவா\nஇதுமற்றவற்றைவிட உடலையும், மனதையும் அதிகம் பாதிக்கக்கூடியது. எதற்கு பயம் உங்களுக்கு கிடைத்திருக்கும் எதுவும் உங்கள் பயத்தால் கிடைத்தது அல்ல. உங்கள் திறமையால் கிடைத்தது. ஆனால், உங்களை விட்டுப் போகும் எதற்கும் உங்கள் பயம் காரணமாக இருக்கலாம். பயம் பலவிதங்களில் வெளிப்படலாம். கோபம், அத்துமீறல், அராஜகம், நோய், வலி, துயரம், மீளமுடியாமை, சுயலாபம்,\nவிட்டொழிக்க முடியாத நிலை, கடைசியாக வன்முறை. எதற்கு இதெல்லாம் இதில் ஒன்றில் கூட மகிழ்ச்சி இல்லை.\nநல்ல மரத்தில் மோசமான பழங்கள் பழுப்பதில்லை. கெட்ட மரத்தில் நல்ல பழங்கள் கிடைக்காது. இது பைபிள் வரி. நல்ல எண்ணத்தின் மூலமே நீங்கள் நல்ல பழங்களைக் கொடுக்க முடியும். உங்கள் எண்ணத்தில் அன்பு இருந்தால், உங்கள் எண்ணத்தில் கொடுக்கும் ஆசை இருந்தால், உங்கள் எண்ணத்தில் நேர்மை இருந்தால் உங்கள் விளைவுகள் சந்தோஷத்தின் கனிகளாகத்தான் இருக்கும்.\nஉங்களுக்கு கிடைத்த வாய்ப்பு சிறியதாக இருக்கலாம். ஆனால், அதில் நீங்கள் செய்யும் செயல் சிறியதாக இருக்கக் கூடாது. நீங்கள் எவ்வளவு சிறப்பாக அதைச் செய்ய முடியுமோ, அவ்வளவு சிறப்பாகச் செய்யுங்கள். மனதில் சின்ன குற்ற உணர்வு கூட இல்லாமல் செய்யுங்கள். அது பல வெற்றிகளின் திறவுகோல்.\nஉதவிசெய்வதன் மூலமே உங்கள் இதயத்தின் சுவர் மெத்தென்ற மலர்களால் பொத்தி வைக்கப்படும். ஒரு கண்ணீர்த் துளியை ஏந்திக் கொள்ளுங்கள். ஒரு ஆதரவற்று அலையும் கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். ஒரு ஜோடி பதறும் கண்களுக்கு ஆறுதலாக நில்லுங்கள்.\nஒவ்வொரு செயலுக்கும் நாம் வெற்றி, தோல்வி என்கிற இருபக்க நாணயத்தை வைக்கிறோம். வாழ்வில் இந்த நாணயம் வைத்தே ஒவ்வொன்றையும் எடை போட்டால் நாம் செல்லாக் காசாகி விடுவோம். ஏனென்றால், எல்லோருக்குமே சறுக்கல் உண்டு. ஒரு செயலுக்கு நிறைவும் மறைவுமே உண்டு. நிறைவு இல்லாத போது தெரிகிற மறைவில் நிறைவு மறைந்து இருக்கிறது. மறைந்து இருப்பதை வெளியே கொண்டு வர மேலும் சற்று காலம் ஆகும். காத்திருந்து திரும்ப நிறைவை அடையுங்கள்.\nஒவ்வொருவருமே ஏதோ ஒரு செயல் முடிந்த உடன்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தேவை ஏதோ ஒரு வெற்றி. அவர்கள் கணக்கில் ஒரு வெற்றி. இதையெல்லாம் தள்ளி வையுங்கள். இருக்கிற ஒவ்வொரு கணமும் வாழுங்கள். வாழும் சந்தோஷத்தை அடையுங்கள். ஒரு நிமிடம் கூட திரும்ப வராத இந்த வாழ்வை ஒவ்வொரு நிமிடமும் வாழுங்கள்.\nஇதை நாம் சட்டென்று உணர முடியாமல், கேட்டது கிடைக்க வில்லையே என்று வருத்தப்படு வோம். ஆனால், ஒவ்வொரு பிரார்த் தனையுமே ஒவ்வொரு பதிலோடு தான் திரும்ப வருகிறது என்பதே நிஜம். அந்தப் பதில் எந்த வடிவத்தில் எந்த விதத்தில், எந்த நேரத்தில் வந்து சேருகிறது என்பதை உணர முயற்சியுங்கள்.\nஎதுதேவை என்பதைப் போலவே எது தேவை இல்லை என்பதும் மிக முக்கியமானது. இல்லைகளை சுலபத்தில் நீக்க முடியும். தேவைகள் என்று சிலவே நிற்கும். அதில் ஒன்றை\nபகிர்ந்துகொள்ளுவதன் மூலமே வாழ்வின் சுவை அதிகரிக்கும். உணர்வில், உடலில் பகிர்ந்து கொள்கிற எல்லாமே சுவையுடையது என்பதை நினைத்துப் பாருங்கள். பகிர்வில் ஆன்மா ஈடுபடுகிறது. இது ஒரு விதத்தில் ஆன்மாவிற்கான லோகா.\nஇதுஎதிர்பார்ப்பின் மூலம் வருகிற பொருளைவிட அதிக நிம்மதியைத் த��ும். உங்கள் மனம் சலனமின்றி செயல்படும். கண்களில் கடவுளின் ஈரம் படிந்துவிடும். ஒரு கோயிலின் கதவைப் போல மனம் திறந்து கொள்ளும்.\nசெய்ததையே செய்யாதீர்கள். நீங்கள் இப்போது இருக்கும் நிலைக்கு நீங்கள் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்தது ஒரு காரணமாக இருக்கலாம். தொடங்குங்கள் புதிதாக. உங்கள் எண்ணத்தை, உங்கள் செயலை,உங்கள் வாழ்வை.\nமறதியை மழுங்கடிக்க சில வழிகள்\nவீடடு உபயோகப் பொருட்கள் பார்த்து வாங்க... பக்குவமா...\nதேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். சில `டிப்ஸ்'\nஉங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை க...\nஉங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பின...\nஅஜினமோட்டோ உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்...\nகுட்டீஸ்க்கு போடுற டயாபர் பற்றி பெற்றோர்களுக்கு தெ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nமாணவரொருவருக்கு ஆசிரியர் செய்த உபதேசம், எம் எல்லோருக்குமான உபதேசமாக இருக்கட்டும்\n இமாம் ஷா f பிஈ ( ரஹிமஹுல்லாஹ் ) அவர்கள் , தனது மாணவர் ' அல்முஸனீ ' ( ரஹிமஹுல்லாஹ் ) என்பவருக்க��� இவ்வாறு உபதேசித்தார்கள் :- ...\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள். ...\nஇப்படியும் சில பழமொழிகள் எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வ...\nகாதுக் குடுமியை அகற்றுதல் அவசியமா\nகண்களிலிருந்து நீர் வழிய , வேதனையில் முகம் சோர்ந்து கிடக்க காதைப் பொத்திக் கொண்டு வந்தான் பையன். அமைதி காக்க வந்தவர்கள் வன்முறை பிரயோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/01/21/120702.html", "date_download": "2020-02-27T16:10:53Z", "digest": "sha1:LNZJVQU3BIIUGNAFMYPHVWZY6JV7YWAO", "length": 15983, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "65 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி மரணத்திலும் இணைந்தனர்", "raw_content": "\nவியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஜனாதிபதியிடம் காங்கிரஸ் மனு\nநீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்\n65 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி மரணத்திலும் இணைந்தனர்\nசெவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020 உலகம்\nவாஷிங்டன் : அமெரிக்காவில் 65 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n86 வயதான ஜாக்கும், 83 வயதான ஹாரியட்டும் 65 வருடங்களாக இணை பிரியா தம்பதியாக வாழ்ந்து வந்தனர். 1955-ம் ஆண்டில் முதன்முதலில் சந்தித்த இவர்கள், அடுத்த ஆறு மாதத்தில் திருமண வாழ்க்கையைத் தொடர்ந்தனர். சில மாதங்களுக்கு முன்னர் ஹாரியட் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹாரியட் இல்லத்தில் இல்லாததால், ஜாக் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். இந்த நிலையில் அவரும் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் செயின்ட் லுயிஸில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஜனவரி 11-ம் தேதி ஜாக் இறக்க, ஒரு சில மணி நேரத்தில் ஹாரியட்டும் இறந்தார். இறுதித் தருணத்தில் இருவரும் கைகளைப் பிடித்தபடி உயிரிழந்தனர். ஜாக், ஹாரியட்டின் மரணம் குறித்து அவர்களின் உறவினர் ஒருவர் கூறும்போது,\nநான் சோகமாக இருக்கிறேன். ஆனால். அவர்கள் அமைதியை அடைந்துள்ளார்கள். அவர்கள் மீண்டும் இணைந்துள்ளார்கள். இது புத்தகங்களுக்கான உண்மையான காதல் கதை என்றார். 65 ஆண்டுகள் இணை பிரியாமல் வாழ்ந்த இந்த இணை மரணத்திலும் ஒன்றாக பயணித்துள்ளது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதம்பதி மரணம் couple Dead\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் வின்மைன்ட் சந்திப்பு: 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nடெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம் - பிரியங்கா காந்தி கண்டனம்\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மியினர் தவறு செய்திருந்தால் இரட்டிப்பு தண்டனை: முதல்வர் கெஜ்ரிவால் திட்டவட்டம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஅரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம்: தமிழக அரசு\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு - ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நிராகரிப்பு\nடெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிர் பலி - ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 22 பேர் பலி\nஇந்தியா - நியூசி. மோதும் 2 வது டெஸ்டில் தொடக்க வீரர் பிரித்வி ஷா விளையாடுவாரா\nஐ.பி.எல். 2020 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் மீண்டும் கேப்டனாக நியமனம்\nடெல்லி வன்முறை ; கிரிக்கெட் வீரர்கள் சேவாக், யுவரா��் கண்டனம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nஇந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\nவா‌ஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பயணம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில் சில கருத்துகளை ...\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nடோக்கியோ : உலகிலேயே மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த சிடேட்சு வடானபி உடல் நலக்குறைவால் ...\nடெல்லி கலவரம் எதிரொலி: பாக். மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nஇஸ்லாமாபாத் : டெல்லி கலவரம் எதிரொலியாக, பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.குடியுரிமை ...\nபூமி கண்காணிப்புக்கான செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 5-ம் தேதி ஏவப்படுகிறது\nபூமி கண்காணிப்புக்கான ஜிசாட்-1 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் மூலம் வரும் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ...\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ...\nவியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020\n1நியூசிலாந்து எதிரான தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி அற...\n2டெல்லி வன்முறையில் பலி 23-ஆக உயர்வு - கார்கள் எரிப்பு - பொது சொத்துக்கள் ச...\n3கொரோனா வைரஸ் எதிரொலி - டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு \n4சென்னை சேப்பாக்கத்தில் வரும் 2 - ம் தேதி பயிற்சியை தொடங்கும் மகேந்திர சிங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://24x7tamil.com/2020/02/14/meera-mithun-travel-with-unknown-guy-image/", "date_download": "2020-02-27T16:14:37Z", "digest": "sha1:SG54TYKXWHKFUJJLNGUHWPCMSGN2K55Q", "length": 7322, "nlines": 91, "source_domain": "24x7tamil.com", "title": "மிகவும் மோசமாக திட்டிய நெட்டிசன்...! இரவில் அரைகுறை ஆடையோடு ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மீரா மிதுன்...! புகைப்படம் உள்ளே...! - 24x7tamil", "raw_content": "\nHome Cinema மிகவும் மோசமாக திட்டிய நெட்டிசன்… இரவில் அரைகுறை ஆடையோடு ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மீரா...\nமிகவும் மோசமாக திட்டிய நெட்டிசன்… இரவில் அரைகுறை ஆடையோடு ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மீ��ா மிதுன்… இரவில் அரைகுறை ஆடையோடு ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மீரா மிதுன்…\nஎப்போதும் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவர்கள் ஒரு ரகம். ஆனால் சர்ச்சையை தானே உருவாக்குபவர்கள் ஒருரகம். இதில் மீரா மிதுன் இரண்டாம் ரகம். தன்னை பற்றி ஏதாவது சர்ச்சையை தானே கிளப்புவது இவருடைய பழக்கம். பிக்பாஸ் சீசன் 3 ல் பங்குபெறுவதற்கு முன்பே இவர் மிகவும் சர்ச்சைகளில் பிரபலம்.\nபிக்பாஸ் சீசன் 3 ல் பங்குபெற்ற இவர் ஆரம்பத்தில் பலரின் கருணையை பெற்றார். ஆனால் சேரன் மீது கூறிய பொய் புகாரின் காரணமாக மக்களின் வெறுப்பை பெற்று அந்த நிகச்சியில் இருந்த்து மக்களால் வெளியேற்றப்பட்டார். அதற்கு பின்பு தமிழ் சினிமாவே வேண்டாம் என்று பாலிவுட் பக்கம் திரும்பிய இவர் அங்கேயும் ஒன்றும் சாதிக்க முடியாமல் திரும்பிவிட்டார்.\nதற்போது இரவில் ஒரு ஆண் நபருடன் பைக்கில் அரைகுறை ஆடையோடு வெளியே சென்றுள்ளார். இதை பார்த்த நெட்டிசன் ஒருவன் முடிந்த பிறகு லிங்க் அனுப்புங்க என்று மிகவும் கொச்சையாக கருத்தை புகைப்படத்தோடு இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nPrevious articleஇன்று காதலர் தினம்… இந்த வருட லேட்டஸ்ட் காதல் ஜோடிகள் இவர்கள் தான்… இந்த வருட லேட்டஸ்ட் காதல் ஜோடிகள் இவர்கள் தான்… இந்த வருடமாச்சும் கல்யாணம் பண்ணிடுவாங்களா…\nNext articleபிரபல சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட விபத்து…\nஏப்ரல் மாதத்தில், ஓர் ரெட்டஜாமத்தில் நிலா நிலா… அச்சு அசல் பழைய சிம்ரனாகவே மாறிய நடன வீடியோ….\nதெருவில் பிச்சை எடுத்து கொண்டிருக்கும் பிரபல துணை இயக்குனர்…. சினிமாவில் சாதிக்க வந்தவரின் கவலை நிலைமை….\nகோமாளி படத்தில் ஜெயம் ரவியை கோமாவிற்கு கொண்டுசென்ற நடிகை…..\nஏப்ரல் மாதத்தில், ஓர் ரெட்டஜாமத்தில் நிலா நிலா… அச்சு அசல் பழைய சிம்ரனாகவே மாறிய நடன வீடியோ….\nதெருவில் பிச்சை எடுத்து கொண்டிருக்கும் பிரபல துணை இயக்குனர்…. சினிமாவில் சாதிக்க வந்தவரின் கவலை நிலைமை….\nகோமாளி படத்தில் ஜெயம் ரவியை கோமாவிற்கு கொண்டுசென்ற நடிகை…..\nஷெரின் உடையை கிழித்து கோபத்தை வெளிப்படுத்தியவரை என வாங்கி கொடுத்த சமாதான படுத்தினார் தெரியுமா….\n இந்த வருட லேட்டஸ்ட் காதல் ஜோடிகள் இவர்கள் தான்…\nபாத் டப், நீச்சல் குளம் போன்ற இடங்களில் விதவிதமாக பிகினி மற்றும் செக்ஸி புகைப்படங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-01-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-02-27T17:32:56Z", "digest": "sha1:7GSQKYV6GWFRIAMG3SQT6BISVJQ6JHHP", "length": 16087, "nlines": 185, "source_domain": "newuthayan.com", "title": "தரம் 01 அனுமதி தொடர்பில் முறைப்பாடுகள்! | NewUthayan", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nயுவனின் 23 வருட இசைப் பயணத்தைக் கொண்டாடத் தயாராகும் ரசிகர்கள்\nஇன் டு த வைல்ட் பியர்கிறிள்ஸுடன் ரஜினி; நிகழ்ச்சி ஒளிபரப்புத்…\nஉடல் எடையைக் குறைத்து அசத்தல் தோற்றத்தில் நடிகர் பிரஷாந்த்\nவிஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார்; முதலில் சொன்ன பிக்பாஸ் பிரபலம்\nஅஜித்தின் வலிமையில் இணையும் தொலைக்காட்சி நடிகை\nமாதவன் படத்தில் சர்வதேச பாடகி\nதரம் 01 அனுமதி தொடர்பில் முறைப்பாடுகள்\nதரம் 01 அனுமதி தொடர்பில் முறைப்பாடுகள்\n2020ஆம் ஆண்டிற்கான தரம் (1) ஒன்றுக்கான அனுமதி தொடர்பாக கடந்த மூன்று தினங்களாக பலர் எமக்கு முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.\nஇவர்களில் 10 அல்லது 11 பேர்வரை கல்வித்திணைக்களம், 2019 டிசம்பர் மாத ஆரம்பத்தில் வெளியிட்ட அனுமதிப் பட்டியலில் தமது பிள்ளைகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் 2019.12.31ஆம் திகதி இரண்டாவது பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டபோது தங்களது பிள்ளைகளது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nமேலும் மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி தாங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடசாலைக்குச் சென்று அனுமதியை உறுதி செய்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.\nசிலர் தமது விண்ணப்பத்தில் தெரிவுசெய்த இரண்டு பாடசாலைகளின் பட்டியல்களிலும் தமது பிள்ளையின் பெயர் காணப்பட்டபோது அதில் ஒன்றினைக் கைவிடுவதாக அறிவித்தும் உள்ளனர். அப்படியானவர்கள் இரண்டு பாடசாலைகளையும் இழந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.\nமுதலாவது பட்டியலில் அனுமதி வழங்கப்பட்டபோது அந்தந்த விண்ணப்பங்கள் முறையானவை என்று ஏற்றுக்கொண்டு அனுமதியளித்த கல்வித் திணைக்களம், வருடக் கடைசியில் ஏதோ காரணத்துக்காக அந்��ப்பெயர்களை நீக்குவதானது எங்கேயோ தவறு நடந்துள்ளமையைக் காட்டுகின்றது.\nகுறித்த பாடசாலைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தமது பிள்ளைகளுக்குத் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகள் செய்து முடித்தபின்பு அதனை நிராகரிப்பது அந்தப் பிஞ்சு உள்ளங்களில் ஆழமான ஏமாற்றத்தைப் பதிவு செய்வதாகவும், அவர்களது மனோநிலையைப் பாதிப்பதாகவும் அமையும். இவை எமது சமூக வளர்ச்சிக்குக் குந்தகமாகவே காணப்படும்.\nஏதோ காரணங்களுக்காக சிலரின் பெயர்களை உள்ளடக்கவேண்டிய தேவை பின்னர் ஏற்பட்டிருப்பின், ஏற்கனவே பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை நீக்காமல் நடவடிக்கை\nஎடுத்திருக்க வேண்டும். அவர்கள் கோராத பாசாலைக்கு சேர்க்கிறோம் என்றால் விண்ணப்ப முறைமையே கேள்விக் குறியாகி விடுகின்றது.\nதற்போதைய சூழ்நிலையில் எவரையும் பாதிக்காத வகையில் தீர்மானம் அவசியமாகின்றது. அந்த வகையில் முதலாவது பட்டியலில் அனுமதி வழங்கப்பட்டவர்களை அப்படியே தொடரவிட்டு, புதிதாக உள்ளடக்கப்பட்டவர்களை ஒரு விசேட காரணியாக மேலதிக அனுமதியாக வழங்கி பிரச்சனைக்குத் தீர்வ காணமுடியும் எனக் கருதப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் பாதிக்கப்பட்டவர்களின் மிகவும் வலுவான குறைபாடு உடனடியாக நிவர்த்தி செய்யப்படுதல் வலியுறுத்தப்படுகின்றது.\nஇலங்கையை சாதகமாக பார்க்குமாறு ஜனாதிபதி ஜரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவிப்பு\nஓமந்தையில் விபத்து; இராணுவ வீரர் பலி\nஆவரங்கால் மத்திய முன்பள்ளியின் 45வது ஆண்டு விழா\nபொலிஸார் குறித்து தவறான பிரச்சாரம்; மறுக்கிறார் பொலிஸ் பேச்சாளர்\nசவேந்திர சில்வாவை குடும்பத்துடன் தடை செய்தது அமெரிக்கா\nஎல்லை தாண்டிய 5 இலங்கை மீனவர்கள் படகுடன் கைது\nகாணாமலாக்கப்பட்ட பேரப்பிள்ளைக்கு நீதி கோரிய தாய் மரணம்\nநான்கு மணி நேரம் நீடித்த பதற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nயுவனின் 23 வருட இசைப் பயணத்தைக் கொண்டாடத் தயாராகும் ரசிகர்கள்\nமீண்டும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அவுஸ்திரேலிய சிறுவன்\nஎல்லை தாண்டிய 5 இலங்கை மீனவர்கள் படகுடன் கைது\nகாணாமலாக்கப்பட்ட பேரப்பிள்ளைக்கு நீதி கோரிய தாய் மரணம்\nநான்கு மணி நேரம் நீடித்த பதற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nயுவனின் 23 வருட இசைப் பயணத்தைக் கொண்டாடத் தயாராகும் ரசிகர்கள்\nமீண்டும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்த���ய அவுஸ்திரேலிய சிறுவன்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nகார்டூன் கதை – (இடமாற்றம்)\nகார்டூன் கதை – (வாழ்க்கை செலவுச் சிறை)\nகார்டூன் கதை – (இயந்திரமாக மாறிய அரச துறை)\nஎல்லை தாண்டிய 5 இலங்கை மீனவர்கள் படகுடன் கைது\nகாணாமலாக்கப்பட்ட பேரப்பிள்ளைக்கு நீதி கோரிய தாய் மரணம்\nநான்கு மணி நேரம் நீடித்த பதற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ttv-dhinakaran-express-his-condolences-over-the-death-of-arun-jaitley-361066.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-27T18:21:21Z", "digest": "sha1:OBI35GPS2GCBJNZNP45C2WDQEDBBNQ4N", "length": 16683, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல் | TTV Dhinakaran express his condolences over the death of Arun Jaitley - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஎமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nFinance மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nசென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கட்சி பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவுமான டிடிவி தினகரன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.\nஉடல்நலக்குறைவால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி, இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ட்வீட்டர் மூலமாக, தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் திரு. அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் திரு. அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.\nபல்வேறு காலகட்டங்களில் மத்திய அரசின் நிதி, சட்டம் உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பதவி வகித்த அவர், சிறந்த சட்ட நிபுணராகவும் திகழ்ந்தவர். திரு.அருண் ஜெட்லியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபல்வேறு காலகட்டங்களில் மத்திய அரசின் நிதி, சட்டம் உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பதவி வகித்த அவர், சிறந்த சட்ட நிபுணராகவும் திகழ்ந்தவர். திரு.அருண் ஜெட்லியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு டிடிவி தினகரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nடாஸ்மாக் வேண்டாம்.. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது ஏன்\nமக்களே உஷாரா இருங்க.. தொடங்கியது மீண்டும் ஒரு ஸ்டிரைக்... வீட்டில் கேன் வாட்டர் இருக்கா\nஅடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்\nஜெயலலிதா படம்.. தீபாவுக்கு வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை.. கௌதம் வாசுதேவ் மேனன் பதில்\n\"அவ்வளவுதானா\".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.. ரஜினி பேட்டிக்கு கஸ்தூரி பொளேர் கேள்வி\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடவேண்டும்.. ஆட்சியர்களுக்கு சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை\nமுடிவுக்கு வருகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி... விரிசலை அதிகப்படுத்திய முதல்வரின் பதில்\nமலிவான அரசியல் செய்கிறார்.. எதிர்காலத்துக்கு நல்லதல்ல.. ரஜினிக்கு தமிழக பாஜக கடும் வார்னிங்\nநல்லகண்ணு அய்யாவுக்கு ஒரு வீடு.. ஒரு வழியாக வந்தது புது வீடு.. ஒதுக்கியது தமிழக அரசு\nஅச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்\nஅழகியலையும்.. அறிவியலையும் குழைத்து.. எழுத்தில் அள்ளி தெளித்த சுஜாதா.. மிஸ் பண்றோம் சார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narun jaitley ttv dhinakaran அருண் ஜெட்லி டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/514923-dengue-in-cuddalore.html", "date_download": "2020-02-27T17:07:46Z", "digest": "sha1:2CJMIWSFPAJS53YRXLDOECWHBZGPGW5L", "length": 15279, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "கடலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு டெங்கு பாதிப்பு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை | dengue in cuddalore", "raw_content": "வியாழன், பிப்ரவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகடலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு டெங்கு பாதிப்பு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nடெங்குவால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கும் கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nடெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு கடலூர் அரசு தலைமை மருத்து��� மனையில் சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.\nகடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழையால் மக்கள் சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த சிலருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஹரிஹரன் (19), நெல்லிக்குப்பம் துரைசாமி மகன் நவீன் (17), அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மகன் காந்திராஜ் (17), சிதம்பரம் அருகே சி.வாக்காரமாரி கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மனைவி கல்யாணி (53), பண்ருட்டி மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பார்த்திபன் (17), பண்ருட்டி அக்கடவல்லி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் கோபிநாத் (14), நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த ராமானுஜம் மகன் மோகன்தாஸ் (31) ஆகிய 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதில் இருவர் நலமடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து 7 பேருக்கும் டெங்கு சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுதொடர்பாக கடலூர் இணை இயக்குநர் (குடும்ப நலப் பணிகள்) ரமேஷ்பாபு கூறுகையில், டெங்கு பாதிப்பில் உள்ள 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர் என்றார்.\nடெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) கீதா தெரிவித்தார்.\nகடலூர் மாவட்டம்7 பேருக்கு டெங்குடெங்கு பாதிப்புDengue in cuddalore\nடெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வி: மத்திய அரசை...\nகுடியுரிமை கோருபவர்கள்தான் தங்களை நிரூபிக்க வேண்டும்: கவுஹாத்தி...\nசிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை திமுக, காங்கிரஸ் தூண்டிவிடுகின்றன:...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nடெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் 3 பேர்...\nகபில் மிஸ்ரா ட்வீட்டுக்குப் பின் எச்சரித்த டெல்லி...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nபாகிஸ்தானில் 49,000 பேருக்கு டெங்கு காய்ச்சல்: வரலாறு காணாத பாதிப்பு\nதனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்து: 25 மாணவிகள் படுகாயம்\nதமிழகத்தில் மீண்டும் பரவுகிறது டெங்கு காய்ச்சல்: தடுப்���ு நடவடிக்கைகள் தீவிரம்\nகடலூர் மாவட்டத்தில் பெண்களின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் ஊழியர்கள் ஒத்துழைப்புடன் மீண்டும் திறக்கப்படும்...\n18 வயதுக்கு உட்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாதா - வழக்குத் தொடுத்தவரே விளக்கம்...\nதிருநங்கைகளே நடத்தும் ஆவின் பாலகம்: தமிழகத்திலேயே முதன் முறையாக உதகையில் திறப்பு\nசிக்கனில் கரோனா வைரஸ் என்று வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய சிறுவன் கைது\nஅன்பழகன் உடல்நிலை; பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை: தொண்டர்கள் வாழ்த்து கூற வரவேண்டாம்-...\n18 வயதுக்கு உட்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாதா - வழக்குத் தொடுத்தவரே விளக்கம்...\nஅன்பழகன் உடல்நிலை; பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை: தொண்டர்கள் வாழ்த்து கூற வரவேண்டாம்-...\nஇணையத்தில் தொடர்ந்த கிண்டல்: ஸ்ருதிஹாசன் உருக்கம்\nதிட்டமிட்டபடி 'மாஸ்டர்' வெளியீடு: படக்குழு தகவல்\nவாலாஜா மணமக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்\nமனதைக் கெடுக்கிறதா சமூக வலைத்தளம்\nமறக்கமுடியுமா இந்த நாளை: சச்சினுக்கு போட்டியான ஸ்ட்ராஸ்: திருப்புமுனை ஜாகீர்கான் பந்துவீச்சு, சமனில் முடிந்த உலகக்கோப்பை ஆட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-02-27T18:00:37Z", "digest": "sha1:2EB5RPLWS5AMSSPTTQGVLDUONXJJBWZN", "length": 20401, "nlines": 359, "source_domain": "www.tamilscandals.com", "title": "செக்ஸ்ய் பாபிய் Archives - TAMILSCANDALS செக்ஸ்ய் பாபிய் Archives - TAMILSCANDALS", "raw_content": "\nஆண் ஓரின சேர்கை 3\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 4\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nஜாக்கெட் திறந்து காய்யை கடிக்க வைக்கும் செக்ஸ்ய் ஆன்டி\nஇரவு நேரம் ஆகிய உடன் கணவனுக்கு காம பசி வந்து விடும் அப்போது என்னுடைய ஜக்க்க்கட்யை திரிந்து என்னுடைய முலை பால் எடுத்து நான் கடிக்க கொடுப்பேன்.\nகிராமத்து இளம் சவிதா கணவன் பூல் உடன் விளையாட்டு\nசிறிய வீட்டில் இந்த கிராமத்து பெண் இருந்தாலும் இவள் மிக்சவும் சந்தோஷமாக இருப்பதை உணர முட்கிறது. நல்ல அருமையான காம காதலியின் செக்ஸ்யை பாருங்கள்.\nஆபீசில் மங்கை சோபனா முலைகள் நடுவே அழைத்தால்\nஐயோ நீங்கள் இவளது மார்புகள் பார்க்க விரும்பி நீங்கள் உங்களது சொத்தையே இவளுக்கு நீங்கள் எழுதி விக்கலாம் அந்த அளவிற்கு அருமையான முலைகள்.\nடீன் பொண்ணு வாட்ஸ்ஆப்யில் செய்து காட்டும் கில்மா\nகல்யாணத்திற்கு முன்னாடி சும்மா தப்பு செய்ய கூடாது என்று சொன்னதும். இந்த டீன் மங்கையின் காதலன் மிகவும் நொந்து பொய் விட்டான். அப்போது நடந்ததை பாருங்கள்.\nமாம்பழம் நிறத்து சூதினில் சொருகி செக்ஸ் வெறித்தனம்\nவீடிற்கு வெளியே பயங்கரமான குளிர் காற்று வீசுகிறது அப்போது சூடு ஏறுவதற்காக இந்த காதல் ஜோடிகள் எந்த அளவிற்கு செக்ஸ் வெறித்தனம் செய்கிறார்கள் என்று பாருங்கள்.\nNRI ஆட்டக்காரி புண்டையில் விரல் போட்டு தடவினால்\nபகல் நேரங்களில் இந்த ஹாட் மங்கை அவளது முகத்தினை தவிர எல்லாத்தையும் மறைத்து கொண்டு போவாள் வெளியே. ஆனால் இரவு நேரம் வந்து விட்டால்.\nகோவை சம்சாரம் குதித்து குதித்து விளையாடும் செக்ஸ் விளையாட்டு\nஆபீஸ் வேலைகளை எல்லாம் காட்சிதமான இந்த கல்யாணம் ஆனா தம்பதிகள் அவ முடித்து விட்டு சரியாக இரவு தூங்க போவதற்கு முன்பாக இந்த தம்பதிகள் எப்படி ஒத்து கொள்கிறார்கள் பாருங்கள்.\nமல்லு சவிதா சாரியை கழட்டி போட்டு சாமான்களை தடவினால்\nபாருங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக இந்த தேசி மல்லு பாபிய் அவளது சாரி யை கலட்டி போட்டு அவளது அரிப்பு ஆனா கூதியின் மீது தடவி தடவி பார்த்து செய்யும் செக்ஸ் முயற்சியை.\nஅத்தை பெண்ணின் கூதியை ஒரு கை பார்த்து விட்டாச்சு\nகல்யாணம் ஆனதற்கு பிறகும் கூட என்னுடன் கள்ள காதல் தொடர்பில் இருந்த என்னுடைய அத்தை பெண்ணின் மெய் சிலிர்க்கும் உடலை நான் ரகசிய மாக வைத்து வேட்டை ஆடியதை பாருங்கள்.\nகணவன் படுத்து இருக்க மனைவி பூலிற்கு மசாஜ் செய்து விட்டால்\nஎனக்கு வீட்டில் உடல் வழி என்றால் என்னுடைய மனைவி என்ன செய்வாள் தெரியுமா. என்னுடைய பூலின் மீது அவள் மெல்ல எண்ணெய்யை எடுத்து ஊத்தி.\nவீட்டில் இருந்த படியே காம கன்னி அஞ்சனா செய்யும் உடல்பயிற்சி\nகணவன் வேலையிர்க்கு சென்ற உடன் சும்மா இருக்கும் இந்த வீட்டு மனைவி என்ன செய்வது என்று தெரியாமல் அவளது ஆடைகளை அவுத்து விட்டு காம லீலைகள் செய்கிறாள்.\n19 வயது காலேஜ் மங்கை அவளது முலைகள் மீது மருதாணி வரைதாள்\nஇந்த மங்கையிர்க்கு மருதாணி வரைவது என்றால் மிகவும் பிரியம். வழக்க மாக கைகளில் போட்டு பழகியவள் இப்போது அவளது முலைகள் மீது போட்டால் ரசித்தால்.\nஇந்த மேனேஜர் புதுசாக வந்த பெண்களை விடவே மாட்டார்\nஇந்த அரிப்பு எடுத்த மேனேஜர் மட்டும் அவனது பூலை சுவை பார்க்காமல் எந்த பெண்களையும் அவனது ஆபீசில் விட்டு வேய்ததே இல்லை. அப்போது எடுத்த ரகசிய படங்களை பாருங்கள்.\nஎன்னுடைய மனைவி படுக்கும் பொழுது எடுத்த ரகசிய படம்\nஒரு வேலை விசியமாக நான் ஊருக்கு செல்கிறேன் எப்படியும் வருவதற்கு நாலு மாதம் ஆகி விடும் . அது வரைக்கும் நான் காம கழித்து பார்பதற்கு ஒரு செக்ஸ் வீடியோவை எதிர் பார்த்தேன்.\nகாய்யை பிடித்து நல்ல கசக்கி கொண்டே இருக்கலாம் | செக்ஸ்ய் முலை\nகாமெராவின் முன்பு என்னுடைய மனைவியின் சூப்பர் காட்சித மான முலைகளை பிடித்து அதன் மீது வாயை வைத்து இருக்க மாக பிடித்து கடித்தேன்.\nவேலைகாரி ஆன்டி முகத்தை மூடி கொண்ட மற்றதை காட்டினால்\nவேலைகாரி யாக பணி செய்யும் இந்த சவுத் இந்தியன் ஆன்டி அவளது ரகசிய காதலனுக்கு எப்படி அவளது ஆடைகளை கழட்டி அவளது நிர்வாண கோலத்தை காட்டுகிறாள் என்று பாருங்கள்.\nவீட்டில் யாருக்கும் தெரியாமல் ஆடைகளை கழட்டி சுய வீடியோ காட்சி\nஇந்த பிரிய மான செக்ஸ்ய் மங்கை காதலி பது இவளது வீடிற்கு தெரியாது. அத நால் இவள் யாருக்கும் தெரியாமல் இவளது தனி அறையில் ஆபாச மான படம் எடுத்து அனுப்புகிறாள்.\nமல்லு ஆன்டியின் புண்டையில் அனுபவிக்கும் முரட்டு செக்ஸ்\nஎன்னுடைய மல்லு மனைவி உடன் நான் மேட்டர் போட்டு அவளை ஒப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் அவளது கூதியை நான் நன்கு போலந்து விரித்து வெய்து அதில் சர சர மாக இறக்குவதை காணுங்கள்\nமேட்டர் கசமுசா இதற்க்கு மட்டும் தான் இந்த தோழி பாபிய்\nஉங்களது நெருங்கிய தோழியின் செக்ஸ்ய் ஹாட் முலைகளை நீங்கள் பார்த்தல் என்ன செய்வீர்கள். அப்போது அவளது காம உணர்சிகள் எப்படி இருக்கும் என்று பாருங்கள்.\nசுகமான செக்ஸ் இற்கு பிறகு ஆடைகள் அணியும் பாபிய் ஆன்டி\nஆண்டிகளை நீங்கள் செக்ஸ் செய்யும் பொழுது நீங்கள் பார்த்து இருந்து இருப்பீர்கள். ஆனால் செக்ஸ் முடிந்த பிறகு அவர்கள் ஆடைகளை அணிந்து கொள்வதும் ஒரு அழகு தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2011/02/bus-day.html", "date_download": "2020-02-27T18:40:26Z", "digest": "sha1:Z6WGAY73QYJTCEFGKPP545VMTF3F7H6Q", "length": 9852, "nlines": 203, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: பி.ஏ.எகானமிக்ஸ்ஸும் Bus Dayயும்", "raw_content": "\n”இவனுங்க பி.ஏ.எகானமிக்ஸ் இல்லேன்னா பி.ஏ.ஹிஸ்ட்ரி படிக்கிற வெட்டிப்பசங்க.அதான் பொறுப்பே இல���லாம பஸ் டேன்ற பேர்ல பொறுக்கித்தனம் பண்றாங்க” என்று படித்த பொதுமக்கள் அந்தக் காலத்தில் எரிச்சலடிப்பார்கள்.\nபி.ஏ.எகா அண்ட் ஹிஸ் மாணவர்கள் கையில் சின்ன நோட்புக் வசதியாக பஸ்ஸில் தொங்குவதற்கு.இப்படித்தான் கல்லூரிக்கு வருவார்கள்.படித்து முடித்ததும் கிளார்க் வேலைக்கு போக வசதி.\nமருத்துவமோ பொறியியலோ அல்லது மேற்ப்படிப்பு படிப்பவர்கள் சற்றுப் பொறுப்பாக நடந்துக்கொள்வார்கள் என்று ஒரு நம்பிக்கை. அப்படித்தான் இருந்தது அப்போது.\nசென்னையில் இருக்கும் மூன்று கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு பெண் கொடுக்கவே பயப்படுவார்கள் அப்போது.\nநடத்துனர்/ஓட்டுனர்- மாணவர்கள் இடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்டது இது.ஆனால் தலையில் கர்சீப் கட்டி பஸ்ஸின் தலையில் ஏறி விசிலடித்து,ஆணுறையை பலூன் போல் ஊதி பறக்கவிட்டு,லேட்டஸ்ட் குத்துப்பாடலைப் பாடியபடி,உலகத்திலுள்ள எல்லா சேனல்களிலும் தன் முக தெரியவேண்டும் ,பொதுமக்களுக்கு தொந்திரவு கொடுப்பது என்றாகிவிட்டது. கடைசியில் போலீஸ்-மாணவர் மோதலில் முடிவடையும்.\nபஸ் டே குஸ்ஸூ டே ஆகி நாறுகிறது.\nபல மாணவர்கள் சாமர்த்தியமாக முதலிலேயே நழுவிக்கொண்டு விடுவார்கள்.(கண்ணால் பார்த்தேன்.சினிமா தியேட்டரில்)அடிப்படையில் இவர்களுக்கு ரவுடித்தனம் அருவருப்பாக இருக்கிறது.\nஇப்போது இந்த இழவை நிறுத்தப்போவது மகா சந்தோஷம்.அடைப்படையில் சென்னையில் உள்ள சில கல்லூரிகளை சீர்திருத்த வேண்டும்.அதில் வழங்கப்படும் பட்டப் படிப்புக்களும் மாற வேண்டும்.\nகல்லூரிகள் தான் இவற்றுக்கு முக்கிய காரணம்.பேருந்தி தினம் கொண்டாடும் மாணவர்களை கடுமையாகத் தண்டிக்க்கத் தவறியது அவர்களினால் தான் ......... அதே போல சமூகப் பொறுப்பினை எந்தப் பள்ளியில் சொல்லிக் கொடுக்கிறார்கள்... காசுக்கு சீட்டு மார்க் - இப்படித்தானே கல்வி நிலையங்கள் இருக்கின்றன\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nநடுநிசி நாய்கள் படமும் உண்மைத்தமிழனும்\nநடுநிசி நாய்கள் - சினிமா விமர்சனம்\nகடைசியாக followerதான் கதவைத் திறந்தார்\nஒரு இறகைக் கொன்றுவிட்டேன் -கவிதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/09/blog-post_17.html", "date_download": "2020-02-27T17:47:41Z", "digest": "sha1:M2CGOBOEBMNWYNVBAQHLAJBGBJ2Q4ULV", "length": 23970, "nlines": 223, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: முத்து (பற்கள்) நம் சொத்து!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nசிறிய வயதில்தான் சொத்தைப் பற்கள் வர அதிக வாய்ப்புண்டு. எனவே அதிக கவனம் சிறிய வயது குழந்தைகளிடம் தான் தேவை. முக்கியமாக தாய்ப்பால் மற்றும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் வாயில் பாட்டிலை கடித்துக் கொண்டே தூங்கி விடுவதுண்டு.\nதாய்ப்பாலில் சர்க்கரை கிடையாது. தாய்ப்பாலுக்குப் பதிலாக நாம் கொடுக்கும் பசும்பால், புட்டிப் பால் முதலியவற்றில் நாம் சர்க்கரையை சேர்த்துதான் கொடுக்கிறோம். இது சரியல்ல. சர்க்கரை சேர்க்காமல் அப்படியே தான் கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகள் பாட்டிலைக் கடித்துக் கொண்டே தூங்கும்போது பால் மற்றும் பழச்சாற்றில் இருக்கும் சர்க்கரை நீண்ட நேரமாக வாயிலேயே இருக்கிறது இதுதான் சொத்தைப் பல்லையும், பல்லில் துவாரத்தையும் உண்டாக்கும்.\nதாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறை பால் கொடுத்து முடித்த பின்பும் ஒரு சுத்தமான மெல்லிய ஈரத் துணியை ஆட்காட்டி விரலில் சுற்றிக்கொண்டு குழந்தையின் ஈறுகளை நன்கு சுத்தம் பண்ணிவிட வேண்டும்.\nஎன்றைக்கு குழந்தையின் வாயில் பற்கள் தெரிய ஆரம்பிக்கிறதோ அன்றைய தேதியிலிருந்தே குழந்தைகளுக்கு பிரஷ் பண்ண ஆரம்பித்து விட வேண்டும். பிரஷ் கொண்டு அல்ல, நான் ஏற்கனவே சொல்லியபடி மெல்லிய சுத்தமான ஈரத்துணியை வைத்துதான். இவ்வாறு சுத்தம் பண்ணும்போது குழந்தை நமது விரலை கடிக்கவும் கூடும். தப்பல்ல. அதிலும் ஒரு சந்தோஷம் கிடைக்குமல்லவா எல்லா பற்களும் முளைத்தபிறகு பல் துலக்கலாம் என்று நினைக்காதீர்கள்.\nநிறைய குழந்தைகள் கை சப்புவதை நாம் பார்த்திருப்போம். குழந்தைகள் கை சப்புவது ஒரு இயற்கையான காரியம் தான். குழந்தைகளுக்கு நிரந்தர பற்கள் முளைப்பதற்கு முன்பு இந்த கை சூப்பும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். சில குழந்தைகள் மூன்று அல்லது நான்கு வயதிற்குள் தானாகவே நிறுத்திவிடும்.\nசில குழந்தைகள் பத்து வயதை தாண்டிய பின் கூட விரல் சூப்பும் பழக்கத்தை விடாது. விரல் சூப்பும் பழக்கம் நிறுத்தப்பட வில்லையென்றால் பால் பற்கள் விழுந்து ந���ரந்தர பற்கள் முளைக்கும்போது பல் சீராக வரிசையாக வளராமல் இடுக்குப்பல் மற்றும் தெத்துப்பல் என்று பற்கள் தாறுமாறாக வளர ஆரம்பித்துவிடும். இதனால் பற்களில் நிறைய பிரச்சினைகள் பின்னாளில் வர வாய்ப்புண்டு.\nநாம் சொல்வதை புரிந்துகொள்ளும் பக்குவம் வந்த நாளிலிருந்தே குழந்தைகளுக்கு பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என்று கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுக்க வேண்டும். பல் டாக்டரைச் சந்தித்து பற்களை பிரஷ் கொண்டு எப்படி துலக்க வேண்டும் என்பதை நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.\nநாம் தினமும் பல் துலக்குகிறோம். ஆனால் நாம் பல் துலக்குகிற முறை சரியானதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சராசரியாக நூறு பேரில் சுமார் பத்துப் பேர்தான் சரியான முறையோடு பல் துலக்குகிறார்கள். மீதி தொண்ணூறு பேரும் பல் துலக்கியாக வேண்டுமே என்ற கடமைக்காக தினமும் பல் துலக்குகிறார்களே தவிர, சரியாக முறையாக ஒழுங்காக பல் துலக்குவதில்லை.\nகுழந்தைகளுக்கு உறுதியான நல்ல பற்கள் வளர சத்தான உணவு மிகமிக முக்கியம். கால்சியம், புரோட்டின், வைட்டமின் சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் பற்களுக்கு கண்டிப்பாக தேவை.\nதொண்ணூறு சதவீத நோய்கள் பற்களுக்கு இடையில் தங்கும் உணவுத் துண்டுகளாலும், பிரஷ்ஷின் முனை உள்ளே நுழைய முடியாத இடங்களில் தேங்கும் பாக்டீரியா கிருமிகளாலும்தான் ஏற்படுகின்றன.\nநான்கில் மூன்று பேருக்கு ஏதாவதொரு கால கட்டத்தில் பற்களை சுற்றியுள்ள ஈறுகளில் நோய் ஏற்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே சரிவர கவனிக்காவிட்டால் பல்லுக்கு சரியான பலம் கிடைக்காமல் பல் விழுந்துவிட வாய்ப்புண்டு.\nபல் ஈறு வீங்கியிருந்தாலோ, ஒரு பக்க கன்னம் வீங்கியிருந்தாலோ வாய் நாற்றம் அடித்தாலோ பல் ஈறுகளின் இயற்கையான நிறம் மாறியிருந்தாலோ பற்களின் அடிப்பகுதியிலுள்ள ஈறு பல்லை விட்டு விலகியிருந்தாலோ, ஒரு பல்லுக்கும் அடுத்த பல்லுக்கும் இடையிலுள்ள இடைவெளி அதிகமாகியிருந்தாலோ, பற்கள் ஆட்டம் கொடுத்தாலோ, பல்லைக் கடிக்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஈறுகளில் நோய் இருக்கிறதென்று கண்டுபிடித்து விடலாம்.\nபற்களைச் சிதைக்கும் பாக்டீரியா கிருமிகள் எல்லோருடைய வாயிலும் இருக்கும். வாயிலுள்ள எல்லாப் பற்களின் மேலும் கண்ணுக்குத் தெரியாத மெல்லிய திரை போன்ற ஒரு படலம் உண்டாகும். இந்தப் படலத்தோடு பாக்டீரியா கிருமிகளும், வாயில் தங்கியிருக்கும் உணவுத் துகள்களும் சேரும். இதற்கு `பிளாக்’ என்று பெயர்.\nஒழுங்காக பல் துலக்கிக் கொண்டும், வாய் கொப்பளித்துக் கொண்டும் இருந்தால் பிளாக் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். பிளாக் சொத்தைப் பற்களையும், ஈறு நோய்களையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.\nபல் ஈறுகளில், ஏற்படும் நோயை முதலிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால் இந்த பல் இடுக்குகளில் தங்கும் அழுக்கும், கறையும், கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பல்லும், ஈறும், சேரும் பகுதியில் அதிகமாக சேர்ந்து கடினமாகி காறை என்று சொல்வோமே, அது சேர ஆரம்பித்துவிடும். அதிலும் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இந்தக் காறை மற்றவர்களைவிட சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மிக வேகமாக படிந்து பற்களை வலுவிழக்கச் செய்துவிடும்.\nசில பேருக்கு இந்தக் காறை கல் மாதிரி ஆகி பல்லோடு சேர்ந்து பதிந்து விடும். இது பார்ப்பதற்கு பல் அழகையே கெடுத்துவிடும். மிகப்பெரிய படிப்பு படித்தவர்கள் மிகப்பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள், மிகப்பெரிய பணக்காரர்கள் இவர்கள் எல்லோருமே தினமும் பல் துலக்குவார்கள். நல்ல சத்தான உணவை தினமும் சாப்பிடுவார்கள். எல்லாம் ஒழுங்காக தினமும் நடக்கும். ஆனால் அவர்கள் வாயின் உள்பகுதியை கண்ணாடி மூலம் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படிப் பார்த்தால்தான் பற்களின் உள்புறத்தில் லேசான மஞ்சள் கலரில் பற்களின் அழகையே கெடுத்து காறை படிந்திருப்பது தெரியும். அவர்கள் எவ்வளவு பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும் இந்தக் காறையைப் பார்த்தபின் அவர்கள் பற்களை நன்றாக பராமரிக்கவில்லை என்பது தெரிந்துவிடும்.\nபற்களின் உட்பக்கத்தை கண்ணாடி மூலம் பார்க்க இவர்களுக்கு வாய்ப்பும் இல்லை. நேரமும் இல்லை. சில பேருக்கு பற்களின் வெளிப் பக்கத்திலேயே கூட இந்தக்காறை படிந்து பார்ப்பதற்கு மிகமிக அசிங்கமான ஒரு தோற்றத்தை உண்டுபண்ணும். பல் டாக்டரிடம் போய்தான் இதை சுத்தம் செய்ய வேண்டும்.\nஆன்லைனில் ரெயில்வே டிக்கெட் புக் செய்யும் வழிமுறைக...\nமருத்துவ உலகின் ராணி - சோற்றுக் கற்றாழை..\nஎலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nஉள்ளச���சத்தோடு நமது தொழுகை அமைய\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nதேனும்,பட்டையும்(Honey+Cinnamaon Powder) உண்பதால் ...\nBP - இரத்த அழுத்தம் என்றால் என்ன\nஃப்ரிட்ஜ் - இயங்குவது எப்படி\nஇணையதளம் – காப்பி அடிப்பது எப்படி\nFaceBook பயன்படுத்துவோர்களுக்கு சில பாதுகாப்பு வழி...\nஅண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்\nயூத மதகுருவின் கேள்விக்கு இஸ்லாமிய அறிஞரின் சாதுரி...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nமாணவரொருவருக்கு ஆசிரியர் செய்த உபதேசம், எம் எல்லோருக்குமான உபதேசமாக இருக்கட்டும்\n இமாம் ஷா f பிஈ ( ரஹிமஹுல்லாஹ் ) அவர்கள் , தனது மாணவர் ' அல்முஸனீ ' ( ரஹிமஹுல்லாஹ் ) என்பவருக்கு இவ்வாறு உபதேசித்தார்கள் :- ...\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள். ...\nஇப்படியும் சில பழமொழிகள் எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வ...\nகாதுக் குடுமியை அகற்றுதல் அவசியமா\nகண்களிலிருந்து நீர் வழிய , வேதனையில் முகம் சோர்ந்து கிடக்க காதைப் பொத்திக் கொண்டு வந்தான் பையன். அமைதி காக்க வந்தவர்கள் வன்முறை பிரயோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/01/21/120712.html", "date_download": "2020-02-27T16:15:37Z", "digest": "sha1:KXOT76Q4GDXPLOVKYXKSFKCZJ75Z5IGT", "length": 22188, "nlines": 192, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு நினைவு மண்டபம் - படத்திறப்பு விழாவில் துணை முதல்வர் உறுதி", "raw_content": "\nவியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஜனாதிபதியிடம் காங்கிரஸ் மனு\nநீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்\nதமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு நினைவு மண்டபம் - படத்திறப்பு விழாவில் துணை முதல்வர் உறுதி\nசெவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020 தமிழகம்\nநெல்லை : தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனுக்கு சேரன்மகாதேவியில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அவரது படத்திறப்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nதிருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில் பி.எச். பாண்டியன் படத்திறப்பு விழா நேற்று நடைபெற்றது. படத்தைத் திறந்து வைத்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது:\nதர்மத்தின்பால் நின்று பணிகளை ஆற்றியவர் பி.எச் பாண்டியன். அ.தி.மு.க.வுக்கு சோதனைகள் வந்தபோதெல்லாம் தனது சட்ட நுணுக்கங்கள் மூலம் அவற்றை வென்று காட்ட உதவிபுரிந்தார். சட்டசபைக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதை நிரூபித்தவர். இதற்காக சட்டசபை சபாநாயகர்கள் மாநாட்டில் பாராட்டப்பட்டிருக்கிறார். 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற குழுத் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். சேரன்மகாதேவியிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் அவரது பெருமை பரவியிருக்கிறது. கருப்பசாமிபாண்டியன் வேற்று முகாமில் இருந்த போது எனக்கிருந்த மனக்கவலை இப்போது இல்லை. அவர் இணைந்திருப்பது போல் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் வரவேண்டும். தொண்டர்களால் நடத்தப்ப��ும் அ.தி.மு.க.வின் தூண்களில் ஒருவராக பி.எச். பாண்டியன் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.க. ஒரு குடும்பத்திடம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக முதன்முதலில் குரல் கொடுத்தார். அவருக்கு சேரன்மகாதேவியில் நினைவு மண்டபம் அமைக்கப்படும். அதை நானே முன்னிட்டு கட்டி முடிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஅ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேசும் போது, பதவி போனால் பலர் கட்சி தலைமையை விமர்சிப்பார்கள். அவ்வாறில்லாமல் தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாக பி.எச்.பாண்டியன் இருந்தார். கல்வியை வியாபாரமாக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார் என்று குறிப்பிட்டார். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசும் போது, சட்ட நுணுக்கங்கள் மூலம் சாமானியர்களுக்கு பாதுகாப்பை வழங்க முடியும் என்பதை பி.எச். பாண்டியன் செயல்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் புதியபுதிய செய்திகளை அவர் சொல்வார். சட்டப் பேரவை தலைவருக்குள்ள அதிகாரத்தை அவர் நிரூபித்திருக்கிறார் என்று தெரிவித்தார். தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேசும் போது, மக்களின் அன்பைப் பெற்ற பி.எச். பாண்டியன், எங்களைப் போன்றவர்கள் தேர்தலை சந்திக்க முன்மாதிரியாக இருந்தார் என்று குறிப்பிட்டார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி ஆகியோர் பேசும்போது, சட்டசபை சபாநாயகர் பதவிக்கு பெருமை சேர்ந்த பி.எச்.பாண்டியனை போல் அ.தி.மு.க.வுக்கு தொண்டர்கள் அனைவரும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர் முருகையாபாண்டியன், அ.தி.மு.க. முன்னாள் அமைப்பு செயலாளர் வீ. கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்திப் பேசினர். பி.எச்.பாண்டியனின் மகனும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான பால் மனோஜ்பாண்டியன் வரவேற்றார்.\nநிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மனோகரன், வி.நாராயணன், ஐ.எஸ். இன்பதுரை, செல்வ மோகன்தாஸ் பாண்டியன், சின்னப்பன், சரவணன், மாணிக்கம், எஸ்.பி. சண்முகநாதன், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கணேசராஜா, கே.ஆர்.பி. பிரபாகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சி.எஸ்.ஐ. பேராயர் கிறிஸ்துதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும் இதில் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர்.பி. பிரபாகரன்,மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ்ராஜா, முத்துகருப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nபி.எச்.பாண்டியன் துணை முதல்வர்.BH Pandian Deputy CM\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் வின்மைன்ட் சந்திப்பு: 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nடெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம் - பிரியங்கா காந்தி கண்டனம்\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மியினர் தவறு செய்திருந்தால் இரட்டிப்பு தண்டனை: முதல்வர் கெஜ்ரிவால் திட்டவட்டம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஅரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம்: தமிழக அரசு\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு - ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நிராகரிப்பு\nடெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிர் பலி - ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 22 பேர் பலி\nஇந்தியா - நியூசி. மோதும் 2 வது டெஸ்டில் தொடக்க வீரர் பிரித்வி ஷா விளையாடுவாரா\nஐ.பி.எல். 2020 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் மீண்டும் கேப்டனாக ���ியமனம்\nடெல்லி வன்முறை ; கிரிக்கெட் வீரர்கள் சேவாக், யுவராஜ் கண்டனம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nஇந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\nவா‌ஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பயணம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில் சில கருத்துகளை ...\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nடோக்கியோ : உலகிலேயே மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த சிடேட்சு வடானபி உடல் நலக்குறைவால் ...\nடெல்லி கலவரம் எதிரொலி: பாக். மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nஇஸ்லாமாபாத் : டெல்லி கலவரம் எதிரொலியாக, பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.குடியுரிமை ...\nபூமி கண்காணிப்புக்கான செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 5-ம் தேதி ஏவப்படுகிறது\nபூமி கண்காணிப்புக்கான ஜிசாட்-1 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் மூலம் வரும் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ...\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ...\nவியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020\n1நியூசிலாந்து எதிரான தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி அற...\n2டெல்லி வன்முறையில் பலி 23-ஆக உயர்வு - கார்கள் எரிப்பு - பொது சொத்துக்கள் ச...\n3கொரோனா வைரஸ் எதிரொலி - டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு \n4சென்னை சேப்பாக்கத்தில் வரும் 2 - ம் தேதி பயிற்சியை தொடங்கும் மகேந்திர சிங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/ar-murugadoss/", "date_download": "2020-02-27T18:15:45Z", "digest": "sha1:O7S6TWTYA4T5VFJU4HC2BI7CPG4FRJ4B", "length": 6003, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "AR Murugadoss – Chennaionline", "raw_content": "\nரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி\nரஜினிகாந்தும் ஏ.ஆர்.முருகதாசும் இணைவது கடந்த சில ஆண்டுகளாக தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இப்போது ஒரு வழியாக இருவரும் கைகோர்த்திருப்பதால் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. ரஜினி படத்தின் படப்பிடிப்பு\nஏ.ஆர்.முருகதாஸுக்கு 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்த ரஜினிகாந்த்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. இதன் படப்பிடிப்பு எப்போது என்பதில் பல்வேறு செய்திகள் வெளியாகின. தற்போது மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு.\n”எனது அடுத்த படம் ரஜினியுடன் தான்” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிறது. படத்தின் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியிருந்த நிலையில், விரைவில்\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 வழக்குகள் பதிவு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா\nசர்கார் கொண்டாட்டத்திலும் மிக்ஸி, கிரைண்டர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் `சர்கார்’. படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும்\nஅதிமுக-வினர் போராட்டம் எதிரொலி – முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\nநடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஆளும் அதிமுக அரசை தாக்குவதுபோல் அமைந்து இருப்பதாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/fitness/03/210593?_reff=fb", "date_download": "2020-02-27T16:06:13Z", "digest": "sha1:4SGDBSOSLIGKGY5HG55J6AB3NSVDP7GS", "length": 9026, "nlines": 150, "source_domain": "news.lankasri.com", "title": "கர்ப்பப்பையை வலுவாக்கும் வேண்டுமா? இந்த பயிற்சியை செய்திடுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகாசனமும் முக்கிய பங்கு வகிக்கின்றது.\nஅந்தகையில் உத்தான பாதாசனம் என அழைக்கப்படும் யோகாசனம் கர்ப்பப்பைக்கு வலுக்கொடுக்க உதவி புரிகின்றது.\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் அடி வயிற்றில் அதிகமாக இருக்கும் தசைகள் குறையும்.\nதற்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.\nமுதலில் விரிப்பில் மல்லாந்து படுக்கவும். கால்களை ஒட்டி வைத்துக்கொண்டு கைகளையும் உடலோடு சேர்த்து வைத்துக்கொள்ளவும்.\nஇப்போது மெல்ல மெல்ல முழங்கால்களை மடிக்காமல் பாதங்களை மட்டும் தரையில் இருந்து ஓரடி உயரத்துக்குத் தூக்கவும்.\nநன்கு செங்குத்தாக 90* கோணத்தில் தூக்குவது எளிது. ஆகையால் அவ்வாறு தூக்காமல் தரையிலிருந்து ஒன்றரை அடிக்கு மேல் தூக்காமல் பார்த்துக்கொள்ளவும்.\nஅதிக நேரம் இவ்வாறு இருப்பது கஷ்டமானது. அடி வயிற்றில் நடுக்கம் போல் உணர ஆரம்பிப்போம். அப்போது மெல்ல மெல்லப் பாதங்களைக் கீழே இறக்கவும்.\nபாதங்களை மேலே தூக்குகையில் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு பாதங்களைக் கீழே இறக்குகையில் மெல்ல மெல்ல மூச்சை விட வேண்டும்.\nபின்னர் சற்று ஆசுவாசம் செய்து கொண்டு மீண்டும் முயல வேண்டும்.\nஇம்முறை கொஞ்சம் அதிக நேரம் பாதங்களை உயரத் தூக்கி வைக்கப் பழகலாம். இந்த ஆசனம் செய்வது உண்மையில் கடினமான ஒன்று.\nஅடி வயிற்றில் அதிகம் இருக்கும் தசைகள் குறையும்.\nசிறுநீர்ப்பை தூண்டப்பட்டு தொந்தி இருந்தால் குறையும்.\nஇளம் மாணாக்கர்களுக்கு இது நல்லதொரு பயிற்சி. நினைவாற்றல் தூண்டப்படும்.\nமேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2014/04/1812-1883.html", "date_download": "2020-02-27T17:27:42Z", "digest": "sha1:RLMRLIITCB3JLEMARE2DR4XOFUMBKDCQ", "length": 26471, "nlines": 65, "source_domain": "www.bibleuncle.net", "title": "கீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மர் (1812-1883) - BibleUncle Evangelical Media", "raw_content": "\nHome மிஷனரிகள் வரலாறு கீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மர் (1812-1883)\nகீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மர் (1812-1883)\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே, ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே, இயேசுவே கிருபாசனப்பதியே, உன்றன��� சுயமதியே நெறியென்றுகந்து சாயாதே... இந்த பாடல்களை அறிந்திராத கிறிஸ்தவர்கள் இலர் என்று சொல்லலாம். இந்த பாடல்களை இயற்றிய கன்னியாகுமரி மாவட்டக் கீர்த்தனைக் கவிஞர்களுள் முதன்மையானவரான ஜான் பால்மர்-ன் வாழ்க்கை வரலாறை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இவர் நாகர்கோவிலிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடி என்னும் ஊரில் 1812 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். இவ்வூரில் தான் தென் திருவிதாங்கூரின் முதல் சீர்திருத்த ஆலயம் 1809 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இச்சபை குமரி மாவட்டம் மற்றும் தென்கேரளத் திருச்சபைகளுக்குத் தாய்ச்சபையாக விளங்குகிறது. ஜான் பால்மரின் தந்தையார் ஞானப்பிரகாசம், தென்திருவிதாங்கூரின் முதல் கிறிஸ்தவரான மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் நெருங்கிய உறவினர். ஆனால் வேதமாணிக்கம் தேசிகரைப் போல் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர். வேதமாணிக்கம் தேசிகர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கிறிஸ்தவர் எனும் பெருமைக்குரியவர். இவருடைய அழைப்பின் பேரிலேயே தரங்கம்பாடியிலிருந்த ஜெர்மன் நாட்டு மிஷனெரி அருள்திரு. ரிங்கல்தௌபே மயிலாடிக்கு வந்து திருப்பணியாற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. வேதமாணிக்கம் தேசிகரின் மரபில் வந்த பலரும் மிக உயர்வான நிலையை அடைந்ததுடன் இறைப்பணியுடன் கிறிஸ்தவ இலக்கியப் பணிகளும் செய்துள்ளனர். இவர்களுள் ஜான் பால்மர், தேவவரம் முன்ஷியார், அருள்திரு. சி. மாசிலாமணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வேதமாணிக்கம் தேசிகர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியதால் அவரை வெறுத் ஞானப்பிரகாசம் ஆத்திரமடைந்து வேதமாணிக்கம் தேசிகரைச் சாபமிட்டு அவருக்கு எட்டு நாட்களுக்குள் நல்லதொரு பாடம் கற்பிப்பதாகக் கூறினார்.\nஎட்டு நாட்களுக்குப் பின்பும் தனது சாபம் மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரை நெருங்காததால் ஆத்திரம் அடைந்த ஞானப்பிரகாசம் முப்பது நாட்களுக்குள்ளாக வேதமாணிக்கம் இவ்வுலகில் உயிருடன் இருக்கமாட்டார் என மீண்டும் சாபமிட்டார். முப்பது நாட்கள் கழிந்த பின்னரும் எதுவும் நடை பெறவில்லை. வேதமாணிக்கம் தேசிகரின் பின்னிலைமையானது முன்னிலைமையைக் காட்டிலும் ஆன்மீக உற்சாகத்துடன் சிறப்பாகவே அமைந்தது. எனவே, தம் தோல்வியை ஞானப்பிரகாசம் ஒப்புக்கொண்டார். மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் தெய்வமே உண்மையான தெய்வம் என்பதை உணர்ந்து இயேசு கிறிஸ்துவைத் தம் சொந்த மீட்பராக ஏற்றுக் கொண்டார். ஞானப்பிரகாசத்திற்குப் பால்மர் எனவும், அவரது மகனுக்கு ஜான் பால்மர் எனவும் அருள்திரு. ரிங்கல்தௌபேயால் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டது. ஜான் பால்மரின் தந்தையார் மிஷன் வயல்களுக்கு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். இன்றும் இவரது குடும்பத்தினர் அனைவரும் தங்கள் பெயருடன் பால்மர் என்னும் பெயரை இணைத்துள்ளனர்.\nதமிழிலக்கியத்தில் தேர்ச்சி பெறத் தமிழ்ப் பண்டிதர் திருவம்பலத் திண்ணமுத்தம் பிள்ளையிடம் ஆரம்பக் கல்வியும் தொடர்ந்து நாகர்கோவில் இறையியல் பள்ளியில் திருமறைக் கல்வியும் பயின்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், வடமொழி மற்றும் கிரேக்க மொழி ஆகிய பாடங்கள் அங்கு கற்றுக் கொடுக்கப்பட்டன. ஜான் பால்மர் இறையியலில் அதிக நாட்டம் கொண்டு விளங்கியதால் அவர் தந்தை உயர் கல்விக்காகச் சென்னைக்கும் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்த வேதசாஸ்திரக் கல்லூரிக்கும் அனுப்பி வைத்தார். உயர் கல்வியை முடித்து மயிலாடிக்குத் திரும்பிய ஜான் பால்மரை மிஷனெரி அருள்திரு. மால்ட் தமக்கு எழுத்தராக நியமித்தார். தொடர்ந்து நாகர் கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட அச்சுக்கூடத்தின் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.\nஜான் பால்மர் 1830 ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் நாள் பேரின்பம் அம்மாளை வாழ்க்கைத் துணைவியாக்கினார். இத்தம்பதியர்க்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். நாகர்கோவிலில் மிஷனெரியாகப் பணி செய்து வந்த அருள்திரு. மால்ட்டுக்கு ஊழியத்தில் துணை செய்யும் பொருட்டு அருள்திரு. ஆடிஸ் அனுப்பப்பட்டபோது அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். பின்னர் அருள்திரு. ஆடிஸ் அவர்களுடன் கோயம்புத்தூர் பகுதியில் நற்செய்தி ஊழியத்தை செய்து, ஓராண்டு நற்செய்தி ஊழியத்திற்குப் பின் குடும்பத்துடன் நாகர்கோவிலுக்குத் திரும்பினார். 1845 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் இலண்டன் மிஷன் சங்கத்தின் 50ஆவது ஆண்டு விழா மயிலாடியில் நடைபெற்றது. அச்சிறப்புத் திருநாளில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஊழியம் செய்வதற்காகக் \"கெம்பீர சத்தம்\"என்னும் குழு அமைக்கப் பட்டது. அக்குழுவில் ஜான் ��ால்மரும் உறுப்பினராய் இருந்தார். அக்குழுவின் முயற்சியினால் நாகர்கோவில் சேகரத்தின் வடபாகத்திலுள்ள புளிக்குடி, காட்டுப்புதூர்,ஞாலம், அரசன்குழி, தாழக்குடி என்னும் கிராமங்களில் சபைகள் நிறுவப் பட்டன. ஜான் பால்மர் கவிபாடுவதுடன் புதிய சபைகளை நிறுவி ஊழியமும் செய்து வந்தார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதிலும் குறிப்பாகத் தென்திருவிதாங்கூர் பகுதியில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. இதன் காரணமாக ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தனர். உயர்சாதிக்காரர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டிருந்தவர்கள், ஏழை மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்வதைப் பேரிழப்பாகக் கருதினர். இச்சூழலில், நாகர்கோவிலிலுள்ள கிருஷ்ணன் கோவில் என்னுமிடத்திற்கு நற்செய்தியைச் சொல்ல ஜான் பால்மர் சென்றார். உயர்சாதி எனத் தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்ட இந்துக்கள் அப்பகுதியில் அதிகமாக வாழ்ந்து வந்தனர். விக்கிரகங்கள் யாவும் கல், பித்தளை என்று ஜான் பால்மர் சொல்வதைக் கேட்ட அங்குள்ள பூசாரிக்குக் கோபம் ஏற்பட்டு இருவருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. எங்கள் தெய்வங்கள் உண்மையானவை என்பதை அறிந்து கொள்வாய் எனச் சூளுரைத்துச் சபித்தார். ஜான் பால்மர் பூசாரியின் சவாலை ஏற்றுக் கொண்டு வீடு திரும்பினார். பூசாரியின் கூற்றுப்படியே அன்றிரவு பேய் ஒன்று பயங்கரத் தோற்றத்துடன் ஜான் பால்மர் முன் தோன்றி \"எங்கள் தெய்வங்களைப் பழித்தவன் நீ தானே\" என்று அவரது கழுத்தில் தன் பத்து விரல்களையும் பதித்துக் கொல்ல முயன்றது. கவிஞர் உடனே பத்துக் கற்பனைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்ல, ஒரு கற்பனைக்கொரு விரலாக பேயின் விரல்கள் அகன்றதாம்.\nகீர்த்தனைகளை இயற்றுவதிலும், இராகங்களைக் கற்றுக் கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜான் பால்மர் பக்திப் பரவசம் ஊட்டும் பாடல்களால் இறைவனை மகிமைப்படுத்தி வந்தார். திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சுவாமி கோவிலில் அதிகாலை நடக்கும் வழிபாட்டின்போது நாதசுர இசை ஒலிக்கும். அக்காலத்தில் சாதிக் கட்டுப்பாடும் மதவைராக்கியமும் உச்சகட்டத்தில் இருந்தன. ஜான்பால்மர் அக்கால இந்துமத ஆலய ஒழுங்குமுறையின்படி இந்துக் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாத குலத்தைச் சார்ந்தவர். கீர்த்தனைக���ை இயற்ற இராகம் மிகவும் இன்றியமையாதது. இராகங்களைக் கற்றுக் கொள்ள அதிகாலை வேளையில் தன் தலையைத் துணியால் மறைத்துக் கொண்டு கோயிலினுட் சென்று, பல புதிய இராகங்களைக் கற்று வந்து அதன் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய கீர்த்தனைகளை இயற்றுவது இவரது வழக்கம். தம் உயிரையும் பொருட்படுத்தாது இறைமகன் இயேசு கிறிஸ்துவின் புகழ்பாட புதிய இராகங்களைக் கற்றுவந்த ஜான்பால்மரின் துணிச்சல் பாராட்டுக்குரியது.\nஇத்தகைய இனிய படைப்புகளைக் கிறிஸ்தவத் தமிழ் உலகிற்குப் படைத்துத் தந்த ஜான் பால்மரின் முன்னோர்கள் பக்தி வைராக்கியம் மிகுந்த இந்துக்களாய் வாழ்ந்தவர்கள். சோதிடம்,மருத்துவம், இலக்கியம் போன்ற கலைகளில் ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் உடையவர்கள். இவர்கள் தொன்மை வாய்ந்த ஒடுக்கப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பல தலைமுறைகளுக்கு முன்னரே காவிரி பாயும் தஞ்சை பகுதியிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வல்ல நாட்டுப் பகுதியில் சென்று குடியேறியவர்கள். பின்னர் அங்கிருந்து நாஞ்சில் நாட்டுப் பகுதியான மயிலாடிக்குக் குடிபெயர்ந்தனர். வைதீக இந்துக் குடும்பத்தில் பிறந்த ஜான் பால்மரை மகத்துவம் மிக்கக் கீர்த்தனைக் கவிஞராக மாற்றியது மயிலாடி மண்.. எளிய இனிய கிறிஸ்தவக் கீர்த்தனைகளை எழுதிக் கொண்டும், கர்த்தரின் புகழ் பாடிக் கொண்டும் இருந்த கவிஞர் 1883 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 2 ஆம் நாள் தன்னுடைய 71 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்துக் கட்டளைகள் திரைப்படம் (Ten Commandments Movie Online)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/dhilluku-dhuddu-2-review-tamilfont-movie-review-22301", "date_download": "2020-02-27T17:45:34Z", "digest": "sha1:GY22XUFL5HLPHCEWAEQEE4WUKY5UUBFR", "length": 10615, "nlines": 133, "source_domain": "www.indiaglitz.com", "title": "Dhilluku Dhuddu 2 review. Dhilluku Dhuddu 2 தமிழ் movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\nதில்லுக்கு துட்டு 2 : நான்ஸ்டாப் காமெடி\nசந்தானம் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதே டீம் மீண்டும் இணைந்து உருவாக்கிய இந்த 'தில்லுக்கு துட்டு 2' படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்\nமருத்துவமனையில் வேலை செய்யும் மாயாவிடம் (ஷராதா ஷிவதாஸ்} யாராவது 'ஐ லவ் யூ' சொன்னால் உடனே அவரை காவல் காக்கும் பேய் அடிச்சு தூக்கிவிடும். மாயா வேலை பார்க்கும் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் அவரிடம் ஐ லவ் யூ சொல்லிவிட்டு பேயிடம் அடிவாங்குகிறார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான வெள்ளை விஜி (சந்தானம்) மீது கடுப்பில் இருக்கும் அந்த டாக்டர், விஜியை பழிவாங்க மாயாவிடம் லவ் வர செய்கிறார். மாயாவில் காதலில் விழும் விஜி, ஐ லவ் யூ சொல்ல, மாயாவை காவல் காக்கும் பேய்க்கும், சந்தானத்திற்கும் இடையே நடக்கும் பிரச்சனைகள் என்ன அதன் முடிவு என்ன என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை\nஅய்யப்ப பக்தராக அறிமுகமாகும் காட்சியில் இருந்து, 'என்னை ஒழிச்சிடலாம் நினைச்சிங்க, அது முடியாது, நான் ஜெயிச்சிட்டேன்' என்று கிளைமாக்ஸ் முடிந்ததும் பேசும் வசனம் வரை சந்தானம் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு காமெடியும் கவுண்ட்டரும் செம காமெடி. ஒரு காமெடிக்கு சிரித்து முடிவதற்குள் இன்னொரு காமெடி, அதையடுத்து மற்றொரு காமெடி என நான்ஸ்டாப் காமெடி வெர்ஷன் சந்தானத்திற்கு கிளிக் ஆகிவிட்டது. மொத்த படத்தையும் சந்தானம் தனது காமெடி நடிப்பால் தோளில் சுமந்து சென்று படத்தை கரையேற்றுகிறார்.\nநாயகி ஷராதா ஷிவதாஸ் கேரக்டருக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்றாலும் அவருடைய ஃபேமிலி லுக், அவருக்கு இன்னும் வாய்ப்புகளை பெற்று தரும்\nஹீரோவுக்கு இணையான காமெடி நடிகராக கடந்த பல ஆண்டுகளாக சந்தானம் நடித்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் ஹீரோவாகிவிட்டதால் மொட்டை ராஜேந்திரன் அந்த இடத்தை பிடித்துவிட்டார். சந்தானம் காமெடிக்கு இணையாக சிரிப்பை வரவழைக்கும் மொட்டை ராஜேந்திரனுக்கு இந்த படம் மறக்க முடியாத படமாக இருக்கும். குறிப்பாக கிளைமாக்ஸில் மந்திரவாதியும் மொட்டை ராஜேந்திரனும் மாறி மாறி கதவை திறக்கும் காட்சிக்கு யாராவது சிரிக்காமல் இருந்தால் அவர்களது மனநிலையில் தான் சந்தேகம் வரும்\nபெண் சாமியாராக வரும் ஊர்வசிக்கு சின்ன கேரக்டர் என்றாலும் அவருடைய காமெடியும் செமயாக அமைந்துள்ளது. மூன்று பேய்களுடன் நடந்து செல்லும்போது அவரது நடிப்பில் அனுபவம் தெரிகிறது.\nஷபீரின் இசையில் 'மவனே யாருகிட்ட' பாடல் மட்டுமே ஓகே ரகம். ஒரு காமெடி படத்திற்கு தேவையான பின்னணி இசை. தீபக் குமாரின் ஒளிப்பதிவு, மாதவன் மதுவின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கின்றது.\nஇயக்குனர் ராம்பாலா லாஜிக் பார்க்காமல் படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் திரைக்கதை அமைத்துள்ளார். ஹீரோவின் பில்டப் அறிமுக காட்சி, ஹீரோவுக்கு அறிமுக பாடல், தேவையில்லாத சண்டைக்காட்சி என படத்தை இழுக்காமல் காமெடியை மனதில் வைத்து படத்தை இயக்கியுள்ளார். முதல் பாதி காமெடி எக்ஸ்பிரஸ் ஆகவும், இரண்டாம் பாதி கொஞ்சம் ஸ்லோவாக சென்றாலும் கிளைமாக்ஸ் பேய் பங்களா காட்சி வந்தவுடன் படம் வேகமெடுக்கின்றது. ஆலுமா டோலுமா, பாகுபலி, எந்திரன், என ஆங்காங்கே பல படங்களின் ரெஃப்ரன்ஸ்களும் உண்டு. பொதுவாக தமிழில் வெளிவந்த பெரும்பாலான இரண்டாம் பாக படங்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்த படம் அந்த பட்டியலில் சேராமல் நிச்சயம் வெற்றி அடையும் வகையில் இயக்குனரின் உழைப்பு உள்ளது.\nமொத்தத்தில் கவலையை மறந்து மனம்விட்டு விழுந்து விழுந்து சிரிக்க வேண்டுமென விரும்புபவர்கள் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20191013-34994.html", "date_download": "2020-02-27T17:52:57Z", "digest": "sha1:AWWS7UZJJOUATMJUSXKDEN3LR4XW5FAN", "length": 9675, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மனைவி, குழந்தைகளைக் கொன்று தலைமறைவான பிரெஞ்சு ஆடவர் சிக்கினார், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமனைவி, குழந்தைகளைக் கொன்று தலைமறைவான பிரெஞ்சு ஆடவர் சிக்கினார்\nமனைவி, குழந்தைகளைக் கொன்று தலைமறைவான பிரெஞ்சு ஆடவர் சிக்கினார்\nபாரிஸ்: மனைவியையும் நான்கு குழந்தைகளையும் கொன்றுவிட்டு எட்டு ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த பிரெஞ்சு ஆடவர் ஸ்காட்லாந்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.\n2011ஆம் ஆண்டில் நடந்த விசித்திரமான கொலை வழக்கில் சேவியர் டுபோன்ட் டெ லிகனோஸ் என்பவருக்கு எதிராக அனைத்துலக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. சென்ற வெள்ளிக்கிழமை பாரிஸ் நகரிலிருந்து ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ விமான நிலையத்துக்கு வந்த அவரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.\nகைவிரல் ரேகை அவருடன் ஒத்துப்போனாலும் மரபணு சோதனையில்தான் அவர்தான் என உறுதிபடுத்தப்படும் என்று அவர் கூறினார். போலி கடவுச்சீட்டின் மூலம் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்த 58 வயது டுபோன்ட் டெ லிகனோஸ், தமது பெரும்பாலான வாழ்க்கையை பிரிட்டனில் கழித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\n2011ஆம் ஆண்டில் 58 வயது டுபோன்ட் டெ லிகனோஸ் தனது வீட்டில் குடும்பத்தினரை துப்பாக்கி யால் சுட்டு மொட்டை மாடியில் புதைத்துவிட்டார்.\nமூன்று வாரத்திற்குப் பிறகு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\n‘பிரதமராக யாருக்கும் பெரும்பான்மை இல்லை'\n'ரஜினி விட்டுச்செல்லும் முதலிடத்தை விஜய் உடனே நிரப்புவார்'\n‘சிவசேனா கூட்டணியில் பிளவு இல்லை’\nகுணமடைந்தவர்களில் 14 விழுக்காட்டினருக்கு மீண்டும் கிருமி தொற்றியதால் அதிர்ச்சி\nமுரசொலி: கிருமியில் இருந்து காக்கும் கேடயம்; வளர்ச்சியை மீட்கும் ஆயுதம்\nகொரோனா எதிர்ப்புப் போர்: சிங்கப்பூரர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nமுரசொலி: கொரோனா மிரட்டல் போதாதா, வெறுப்புணர்வு வேறு தேவையா...\nவூஹான் கொரோனா: பயம் வேண்டாம்; சுத்தமே காக்கும் கவசம்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\nமாறுபட்ட ஆர்வங்கள் மற்றும் பொழுதுபோக்குகளைக் கொண்டவர்கள், துன்பங்களைக் கடந்து வெற்றியடைந்தவர்கள், தீய வழியிலிருந்து விலகி மனம் திருந்தியவர்கள் போன்றோரின் உருக்கமான கதைகளைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் எழுதி ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டகிராமிலும் ஸ்டேசி வெளியிடுகிறார். படம்: ஸ்டேசி\nஸ்டேசியின் ‘இந்தியன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்’ சமூக ஊடகத் தளம்\nப�ோ ட்டிகளில் விளையாடும் போது உற்சாக ம் பெ ருக்கெ டுக்கும். ஓர் இலக்கை அடை ய பாடுபட்டு பின்ன ர் அடை யும் வெ ற்றியால் ஏற்படும் மகிழ்ச்சி ஈடு இணை யில்லாதது என்கிறார் 18 வயது ரி‌ஷிகா ஞானமூர்த்தி. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி.\nவலைப்பந்தில் ஈடுபாடு, கற்றல் அனுபவத்தில் இன்பம்\nசிங்கப்பூர் வென் யோங் கடல்நாக, சிங்க நடனக்குழு உறுப்பினராகவும் குழுவில் உள்ள இளையர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் கவி திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்க நடனத்தில் அசத்தும் தமிழர்\nசிங்கப்பூர் குடியரசு கடற்படையின் தலைவர் ரியர் அட்மிரல் லியு சுவென் ஹோங்கிடமிருந்து சடங்குபூர்வ வாள் பெற்று மூத்த ராணுவ வல்லுநராக நியமிக்கப்பட்டார் ஜீவனேஸ்வரன் முரளிதரன். படம்: தற்காப்பு அமைச்சு\nகடல் துறையில் ஆர்வம்; தலைமைத்துவப��� பொறுப்பில் விருப்பம்\nதாயார் நாகஜோதி மாரிமுத்துவுடன் கிரண் ராஜ் வேணு (25 வயது). படம்: நாகஜோதி\nநம்பிக்கையையே உரமாகக் கொண்டு சாதிக்கும் கிரண்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/1147-1610-sp-703/9927-2010-07-12-17-52-21", "date_download": "2020-02-27T17:23:35Z", "digest": "sha1:HMIXWGF5NZ4BF3ZKMBBRQXPNZ7BB2FHY", "length": 31667, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "தமிழர்களே! தமிழில் கையெழுத்திடுங்கள்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 16, 2010\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nசென்னையில் மொழி உரிமை மாநாடு\nஇந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்\nதாய்மொழிக் கல்வியை மறுக்கும் தமிழன் உருப்படுவானா\nபார்ப்பனர் தமிழை அழிக்க முயன்றது எவ்வாறு\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 11\nபழையத் துறவியும் ஜானி வாக்கரும்\nபூகோள அரசியலில் இந்தியா, ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவம்\nடெல்லி கலவரம் - மோடி டிரம்புக்கு அளித்த பரிசு\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nசாதியின் தோற்றமும் சங்க காலத்தில் சாதியும்\nபெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பும் செயல்பாடுகளும்\nசம்மத வயது விசாரணையின் அதிசயம்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 16, 2010\nவெளியிடப்பட்டது: 12 ஜூலை 2010\nகோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், 27.06.2010 அன்று காலை, வித்தாக விளங்கும் மொழி என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கைத் தொடக்கிவைத்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி :\nஒரு மொழிக்கு இத்தனை பெரிய மாநாடா, இத்தனை நாள் மாநாடா, மொழி வெறும் கருவிதானே என்று கருதுவோருக்குத் தக்க விடையாக இக்கருத்தரங்கின் தலைப்பு அமைந்துள்ளது. மொழி என்பது வெறும் கருவி அன்று. அது வித்தாக அதாவது விதையாக அமைந்து அம்மொழி பேசும் மக்களின் பண்பாட்டைக் கட்டமைக்கிறது. மொழியையும் பண்பாட்டையும் ஒருநாளும் பிரிக்க முடியாது.\nநம் தாய்மொழியான தமிழ்ச்செம்மொழி எத்தனை பண்பாட்டுக் கூறுகளை நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது என்று எண்ணிப் பார்க்கலாம். அறஞ்செய விரும்பு, தந்தை தாய்ப் பேண் போன்ற தனிமனிதப் பண்பாடுகளையும், செல்வத்துப் பயனே ஈதல், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக முதலான சமூகப் பண்பாடுகளையும், பாரடங்கலும் பசிப்பிணி அறவேண்டும், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற உலகப் பண்பாடுகளையும் நமக்கு வழங்கியுள்ள மொழி நம் தமிழ். எல்லாப் பண்பு அறங்களிலும் போற்றத்தக்கதும், தலையாயதும் சமத்துவப் பண்பாடுதான். அதனைத்தான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது வள்ளுவம். அந்த வள்ளுவத்தின் வாய்மொழியே இம்மாநாட்டின் மையக் கூற்றாய் ஆளப்பட்டுள்ளது.\nஉலகின் போராட்டங்கள் எல்லாம் சமத்துவத்திற்கான போராட்டங்களாகவே இருப்பதை நாம் அறிவோம். சாதி, மத, பால் அடிப்படையில் ஆதிக்கங்கள் எழும்போதெல்லாம் அதை உடைக்கும் போராட்டங்களும் எழுகின்றன. குறிப்பாகத் தாய்மொழி சிறுமைப்படுத்தப்படும்போது சினந்து எழுகின்றனர், அம்மொழிக்குரிய மக்கள். இதனை உலக வரலாறு முழுவதும் நமக்கு எடுத்துச் சொல்கிறது.\n20 ஆம் நூற்றாண்டின் இறுதியில், 1991 ஆம் ஆண்டில், எரித்திரியா என்னும் நாடு விடுதலை பெற்றது. அரைநூற்றாண்டுக்கும் மேலாக இத்தாலிக்கு அடிமைப்பட்டுப், பின்பு பத்தாண்டுகள் இங்கிலாந்தின் பிடியில் சிக்கி, 1952 இல் எத்தியோப்பியப் பெருந்தேசத்தின் 14 ஆவது மாநிலமாக இணைக்கப்பட்டது எரித்திரியா. அந்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய எரித்திரிய விடுதலை முன்னணியும், எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியும் எப்போது எழுச்சி பெற்றன என்பதை நாம் பார்க்க வேண்டும். அந்த நாட்டில் இசுலாமிய மக்களும், கிறித்துவப் பழங்குடி மக்களும் சரிபாதியாக இருந்தனர். அவர்களின் தாய்மொழிகளான அரபு மொழியும், டிக்ரின்யா மொழியும் பள்ளிக் கூடங்களிலே பாட மொழியாகக் கூட இல்லாமல் தடைசெய்யப்பட்டன. அது மட்டு மல்லாமல், டிக்ரின்யா மொழியிலே எழுதப்பட்ட 54 ஆயிரம் நூல்கள், எத்தியோப்பிய ஆதிக்கவாதிகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அப்போதுதான் அந்த மக்களின் விடுதலை வேட்கை மேலும் கிளர்ந்தெழுந்தது. மொழிக்கு வைத்த நெருப்பு, விடுதலை நெருப்பாய் வீறுகொண்டு எழுந்தது.\nஇந்த வலி நமக்கு ஏற்கனவே அறிமுகமான வலிதான். 1981 இல் யாழ்பாண நூலகத்தைக் கொளுத்தினார்களே, அன்றைக்கே அந்த வலியை, வேதனையை உலகத் தமிழினம் உணர்ந்து கொண்டது. 97 ஆயிரம் நூல்களும், அறிஞர் ஆனந்த குமாரசாமி ப��துகாத்து வைத்திருந்த ஓலைச்சுவடிகளும் அன்று எரிந்து சாம்பலாயின. அந்தச் சாம்பலின் மிச்சம் இன்றும் நம் கண்களில் தெரிகிறது. எரிக்கப் பட்டாலும், ஒடுக்கப்பட்டாலும் அந்த இனம் மீண்டும் எழும் என்பது அழிக்கமுடியாத வரலாற்று உண்மை. அந்த இனம் மட்டுமல்ல, ஒடுக்கப்படுகிற எந்த இனமும் மீண்டும் எழும் என்பது இயற்கையின் நியதி.\nஇப்போது சென்னைக் கோட்டூர்புரத்தில் எழுந்து கொண்டிருக்கிறதே எட்டுமாடி நூலகக் கட்டிடம், அதை என்னவென்று நினைக்கிறீர்கள் எரிந்து போன யாழ்ப்பாண நூலகத்தைத்தான் நம் தலைவர் கலைஞர் கோட்டூர் புரத்தில் கோபுரமாய் எழுப்பிக் கொண்டிருக்கிறார்.\n 1947 வரையில் இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேசம் எல்லாம் ஒரே நாடுதான். என்றாலும், நிலவழித் தொடர்ச்சியை மதம் ஏற்கவில்லை. இந்துக்களின் தேசம் வேறு, இசுலாமியரின் தேசம் வேறு என்று நாடு இரண்டாய்ப் பிரிந்தது. சரியாய்ச் சொன்னால், நிலவழித் தேசியத்தை அங்கு மத வழித் தேசியம் வென்றது. அந்த வெற்றி, கால்நூற்றாண்டைக் கூடக் கடக்கவில்லை. மதத்தால் அனைவரும் இசுலாமியர்கள் என்றாலும், உங்கள் மொழி உருது, எங்கள் மொழி வங்கம் என்று கூறி, முஜிபூர் ரகுமான் தலைமையில் எழுந்தனர் வங்கதேசத்து இளைஞர்கள். பங்களாதேசம் என்று ஒரு நாடு 1971 இல் உருவானது. இங்கே மதவழி தேசியத்தை மொழிவழி தேசியம் வென்றது. விடுதலை உணர்வுக்கு மொழியே வித்தாக விளங்கியது.\nதுருக்கி, ஈரான், ஈராக், சிரியா ஆகிய நான்கு நாடுகளில் வாழ்ந்தாலும், குர்திஷ் மொழி பேசும் மக்கள் தங்களைத் துருக்கியர் என்றோ, ஈரானியர் என்றோ கூறிக்கொள்வ தில்லை. குர்து மக்கள் என்றே உரத்துச் சொல்கின்றனர்.\nஇந்த எடுத்துக்காட்டுகள் எல்லாம், மொழி வெறும் கருவியன்று என்பதை நமக்கு விளக்குகின்றன. கருவிகள் உற்பத்தி செய்யப்படுபவை. குண்டூசி முதல் குத்தீட்டி வரை எல்லாக் கருவிகளையும் நாம் உருவாக்கி கொள்ளலாம். மொழியை நம்மால் உற்பத்தி செய்ய முடியுமா அது சமுதாயத்தின் விளை பொருள் இல்லையா\nஅந்த முயற்சியும் கூட உலகில் சில முறை நடந்தது. பன்னாட்டு மொழி அறிஞர்கள் சேர்ந்து அமர்ந்து சில செயற்கை மொழிகளை உருவாக்க முயன்றனர். இன்டர் லிங்குவா என்று ஒரு மொழி, யுனிவர்சேல் என்று ஒரு மொழி உருவாக்கமெல்லாம் கருவிலேயே முடிவடைந்து விட்டது. ஆனாலும், 1887 இல் போலந்து நாட்��ைச் சேர்ந்த ஜாமென் ஹாஃப் என்னும் அறிஞர் செய்த முயற்சி ஒரு வெற்றியைப் பெற்றது என்பதை மறுக்க முடியாது. மேலை நாட்டு மொழிகளிலிருந்தும், கீழை நாட்டு மொழிகளிலிருந்தும் பல வேர்ச் சொற்களைத் தேர்ந்தெடுத்து, பல்வேறு மொழிகளின் வேற்றுமைகளைக் குழைத்துப் பூசி, இலக்கணச் செப்பத்துடன் எஸ்பெரன்டோ என்னும் செயற்கை மொழியை உருவாக்கினார். வியக்கத்தக்க வகையில் அந்த மொழியைச் சீனா உள்ளிட்ட பல நாடுகள், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்றுக்கொண்டன. அம்மொழியில் 600க்கும் மேற்பட்ட நூல்கள் பத்தாண்டுகளுக்குள் வெளிவந்தன. இனிமேல் எஸ்பெரன் டோதான் உலக மொழி என்னும் மனநிறை வோடு ஜாமென் ஹாஃப் மரணமடைந்தார்.\nஉண்மை வேறுவிதமாக இருந்தது. தொடக்கத்தில் இலட்சக்கணக்கான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அம்மொழி, மெல்ல மெல்லத் தன் செல்வாக்கை இழந்தது. 1996 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நமக்கு ஒரு செய்தியைச் சொல்கிறது. எஸ்பெரன்டோ மொழி பேசுகின்றவர்களின் எண்ணிக்கை 200 முதல் 1000 வரை தான் என்பது அந்தச் செய்தி.\nஎஸ்பெரன்டோ மங்கி மறைவதற்கு என்ன காரணம் என்று, உலகத்தின் மொழியியல் வல்லுனர்கள் ஆராய்ந்து சலித்தனர். இறுதியில் அவர்கள் சொன்ன காரணம் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. அந்த செயற்கை மொழி எந்த ஒரு இனத்தின் பண்பாட்டையும், நாகரிகத்தையும் எதிரொலிக்கவில்லை என்பதனாலும், எந்த ஒரு பண்பாட்டையும் கட்டமைக்கவில்லை என்பதனாலும் அதன் சரிவை யாராலும் தடுக்க முடியவில்லை என்கின்றனர்.\nபண்பாட்டைக் கட்டமைக்காத, பண்பாட்டின் விழுமியங்களுக்கு வித்தாக அமையாத எந்த ஒரு மொழியும் நிலைத்து வாழாது என்பதைத்தான் எஸ்பெரன்டோ நமக்கு எடுத்துச் சொல்கிறது.\nஎன் உரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டதைப் போல, தனிமனிதர்களுக்கு, சமூகத்திற்கு, உலகத்திற்கு என்று பல்வேறு பண்பாட்டு அறங்களைக் கட்டமைத்திருக்கிற நம் தாய்மொழியான தமிழை, உலகச் செம்மொழிகளில் ஒன்றான தமிழை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டாமா என் தமிழ் உறவுகளே, உங்கள் அனைவருக்கும் இம்மா நாட்டில் ஓர் அன்பான வேண்டுகோள். நேற்று வரை எப்படியோ போகட்டும். இன்றுமுதல் அனைவரும் தமிழிலேயே கையெழுத்திடுவோம் என்று உறுதி ஏற்போம். தமிழில் பேசுக, தமிழில் பெயரிடுக என்றெல்லாம் உரைப்பதற்கு முன், தமிழில் கையெழுத்திடுக என்று நான் ���ூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. தொல்காப்பியம் கூட எழுத்ததிகாரத்தில்தான் தொடங்குகிறது. எழுத்தில் தமிழாய், பிறகு சொல் தமிழாய், அதன்பின் நம் வாழ்வே தமிழாய் அமைத்துக்கொள்வோம். தமிழில் கையெழுத்திடுவதற்குச் செலவும் இல்லை சிரமும் இல்லை. இந்தச் செம்மொழி மாநாட்டில் பெற்ற வரவாய், ஏற்ற உணர்வாய்த் தமிழில் கையெழுத்திடுங்கள் தமிழர்களே.\n“தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை. தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை” என்னும் அறிஞர் முத்துச்சிவனாரின் பொன்மொழியை முன்னிறுத்தி விடைபெறுகிறேன்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் மதிப்பமை துணைவேந்தர் திருவாசகம், தமிழினம் போற்றி வரவேற்கத்தக்க ஓர் ஆணையை வெளியிட்டுள்ளார். 05.07.2010 முதல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள், நிர்வாகத் துறையினர், மாணவர்கள் அனைவரும் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்றும், தமிழில் கையெழுத்திடப்பட்ட கோப்புகளை மட்டுமே தான் பார்வையிடுவேன் என்றும் அவ்வாணையில் கூறியுள்ளார். துணைவேந்தரின் இச்செயல், மிகுந்த வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியதாகும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும், கல்விநிலையங்களும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாக அவ்வாணையை நாம் மதிக்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகோட்டூர்புரத்தி ல் கோபுரமாய் நூலகம் கட்டும் செய்தி சரி.கட்டும்கலைஞ ர் தமிழனுக்கு இந்நாள் வரை என்ன செய்துள்ளார் ஈன்றெடுத்த தாயை அழைத்து நீ பெற்றெடுத்த சேய்க்குத் தாய்ப்பால் கொடு என அறிவுறுத்த வேண்டுமா ஈன்றெடுத்த தாயை அழைத்து நீ பெற்றெடுத்த சேய்க்குத் தாய்ப்பால் கொடு என அறிவுறுத்த வேண்டுமாஅவனவன் மொழியை உணர்ந்து செயபடாதவனைக் கூப்பிட்டு உணர்த்தும் நிலையில் உள்ள பேராசிரியர்கள் முதல் ஏனையோர் வரை பல்கலைக்கழகத்து ள் என்ன வேலைஅவனவன் மொழியை உணர்ந்து செயபடாதவனைக் கூப்பிட்டு உணர்த்தும் நிலையில் உள்ள பேராசிரியர்கள் முதல் ஏனையோர் வரை பல்கலைக்கழகத்து ள் என்ன வேலை செம்மொழி மாநாட்டில் அடிவருடிகளும் குடும்ப உறவுகளும் தானே முன்னிலையில் மேடையை அடைத்துக்கொண்ட காட்சியைக் காணமுடிந்தது.கல ைஞரின் தாய்மொழி தமிழ்தானா செம்மொழி மாநாட்டில் அடிவருடிகளும் குடும்ப உறவுகளும் தானே முன்னிலையில் மேடையை அடைத்துக்கொண்ட காட்சியைக் காணமுடிந்தது.கல ைஞரின் தாய்மொழி தமிழ்தானா அவர் தெலுங்கர் அல்லவாதமிழின் மேல் கொண்ட காதலைத் தமிழர்களிடம் கொண்டாரா கவலைப்பட்டாராக ண் துடைப்புவேலை காட்டும் நடிப்புதானே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/02/twitter-stops-apple-users/", "date_download": "2020-02-27T16:39:14Z", "digest": "sha1:KGQ6DY65DM7B5FQ2IEYK4VRMCSXJWRUF", "length": 26422, "nlines": 229, "source_domain": "www.joymusichd.com", "title": "ஆப்பிள் பயனர்களுக்கு ஆப்படித்த ருவிட்டர் - JoyMusicHD", "raw_content": "\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்கு \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்���ுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome தொழில்நுட்பம் ஆப்பிள் பயனர்களுக்கு ஆப்படித்த ருவிட்டர்\nஆப்பிள் பயனர்களுக்கு ஆப்படித்த ருவிட்டர்\nசமூக வலைதளங்களில் உலகின் மிகப் பிரபலமான ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தகவலில், ‘இனி மேக் கணினிகளில் ட்விட்டர் டெஸ்க் டாப் அப்ளிகேஷன் பயன்படுத்த முடியாது’ எனத் தெரிவித்துள்ளது.\nபிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர், அதன் சேவையை அனைத்துவிதமான ஓ.எஸ்களிலும் செயல்படும் வகையில் வெளியிட்டிருந்தனர். ஆனால், ஆப்பிள் கணினிகள் கொண்டுள்ள பயனர்கள் பெரும்பாலும் ட்விட்டர் செயலியைப் பயன்படுத்துவது கிடையாது என்பதாலும், அவர்கள் எதிர்பார்ப்பை இந்த ட்விட்டர் அப்ளிகேஷன் நிறைவேற்றவில்லை என்பதாலும் இனி மேக் பயனர்கள் அதைப் பயன்படுத்த முடியாது என்ற தகவலை ட்விட்டர் நிறுவனம் அதன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன்படி கடந்த (பிப்ரவரி 16) வெள்ளிக்கிழமை முதல் மேக் பயனர்கள் ட்விட்டர் செயலியை ஆப்பிள் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்ய இயலாது.\nமேலும், மேக் கணினிகளுக்கான ட்விட்டர் சப்போர்ட் 30 நாள்களில் நிறைவுறும் என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.\nஎனவே 30 நாள்களுக்கு பின்னர் மீண்டும் மேக் பயனர்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடியுமா அல்லது புதிய அப்ளிகேஷன் வெளிவருமா எனப் பயனர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nPrevious articleகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nNext articleவடிவேலு மீது குவியும் புகார்களால் திரையுலகில் மீண்டும் பரபரப்பு \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு \nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர��களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் போனுக்குள் ஓர் உளவாளி\nஇணையத்தில் ஃபேஸ்புக்கிற்கு வலுக்கும் #DeleteFacebook எதிர்ப்பு அதிர்ச்சியில் பேஸ்புக் நிறுவனர் மார்க் \nதிருடியது உண்மையே: மன்னிப்புக் கேட்டார் மார்க்\nகூகுள் அதிபரின் புதிய விமானம் சோதனைப் பறப்பில் \nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட் மகிழ்ச்சியில் ரசிகர்கள் \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்கு \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை ம��ா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்கு \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்கு \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வ��ளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/09/blog-post_27.html", "date_download": "2020-02-27T16:57:36Z", "digest": "sha1:4BTWZVKGVXLTEYLUPRAIGPLLLSQBTC6U", "length": 19803, "nlines": 237, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஆன்லைனில் ரெயில்வே டிக்கெட் புக் செய்யும் வழிமுறைகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஆன்லைனில் ரெயில்வே டிக்கெட் புக் செய்யும் வழிமுறைகள்\nநீண்ட நெடுந்தூரப் பயணத்திற்கு பெரும்பாலும் நம் இந்திய நாட்டில் நாம் ரயில் பயணங்களையே நம்பியிருக்கிறோம். ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்வது அவசியம். அப்போதுதான் இருக்கை வசதி கிடைக்கப்பெற்று பயணமும் இனிமையாக அமையும். அவ்வாறு பயணம் செய்ய ரய��ல் டிக்கெட் பதிவு செய்யும் முறைகளைக் காண்போம். இப்பதிவில் இணையம் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்வது எப்படி மொபைல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் முறை, மற்றும் PNR நிலைமையைத் தெரிந்துகொள்ளும் முறை ஆகியவைகளைப் பற்றிப் பார்ப்போம்.\nமுதலில் ரயில் டிக்கெட்டை பதிவு செய்யும் முறைகளை பார்ப்போம்.\nஇணையத்தில் பதிவு செய்யும் முறை(Online ticket Booking)\nஇணையத்தில் ரயில் டிக்கெட் பதிவு செய்ய சில தளங்கள் நமக்கு உதவுகின்றன. அவற்றில் ரயில்வே இணையதளமான IRCTC ஆகும். IRCTC தளத்தின் மூலம் நிறைய பயணிகள் ஆன்லைன் மூலம் தங்களது பயணத்திற்கான டிக்கெட்டை முன் பதிவு செய்கின்றனர். இத்தளத்தில் அணுகுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தளம் எப்போதும் மெதுவாகவே இயங்கும். அல்லது சில சமயம் இயங்காமல் ஸ்தம்பித்துவிடும்.\nஇக்குறையைப் போக்க சில தனியார் இணையதளங்களும் உள்ளன. அவற்றில் முதன்மையானவையாக கருதப்படுவது ClearTrip தளம். இதில் எளிய முறையில் டிக்கெட் புக் செய்யும் முறையை அமைத்துக்கொடுத்திருக்கிறார்கள். மேலும் சில தளங்கள் இருக்கின்றன. அவை: .\n6. ERail.in தளத்தின் மூலம் மிக விரைவாக ரயில்களின் நேரம்(time), தொலைவு(Distance), கட்டணம்(), பயணிக்கும் ஸ்டேசன்கள், சீட் இருக்கிறதா (Seat Availablity) போன்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். உங்களின் PNR Status மிக விரைவாக அறிய முடியும்.\nமுன் பதிவு செய்தபின் நமக்கு இருக்கை வசதியிருந்தால் உடனே தெரிந்துவிடும். பெரும்பாலும் இவ்வாறு உடனே இருக்கை வசதி கிடைக்காது. சில சமயங்களில் காத்திருப்போர் பட்டியலில் நம் பெயர் (waiting list)இருக்கும். அவ்வாறு காத்திருப்போர் பட்டியலில் இருக்கும்போது நமக்கு இடம் கிடைத்திருக்கிறதா என மீண்டும் தெரிந்துகொள்ள இணையத்தையே நாட வேண்டும். இதை PNR status என்று சொல்வார்கள்.\nஒவ்வொரு முறையும் PNR status ஐ அறிந்துகொள்ள இணையத்தையே நாட வேண்டும். இவ்வாறு இணையம் செல்லாமல் உங்களுடைய மொபைலிலேயே PNR status -ஐ SMS ஆக பெற முடியும். இத்தளத்தில் சென்று உங்களுடைய PNR நம்பரையும், தகவல் பெற விரும்பும் மொபைல் எண்ணையும் பதிவு செய்தால் போதுமானது. www.mypnrstatus.com\nஇனி பயண சீட்டில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் உங்கள் மொபைலுக்கே SMS ஆக தகவல் அனுப்பபடும்.\nமொபைல் மூலமாகவும் இவ்வசதியைப் பெற முடியும். அதற்கு உங்கள் மொபைலில் MYPNR என தட்டச்சிட்டு ஒரு இடைவெளி விட்டு ���ிறகு உங்களுடைய பத்து இலக்க PNR எண்ணை டைப் செய்யவும். இந்த தகவலை 92200 92200 என்ற எண்ணிற்கு SMS அனுப்புங்கள்.\nஇனி நீங்கள் பயணசீட்டை பதிவு செய்துவிட்டு, ஒவ்வொரு முறையும் பயணசீட்டின் நிலவரத்தை தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பயணச்சீட்டின் நிலவரங்கள் உங்களைத் தேடி உங்கள் மொபைலுக்கே வந்து சேரும்.\nமொபைல் மூலம் பதிவு செய்யும் முறை:\nதற்போது மொபைல் மூலமும் ரயில் டிக்கெட்டை பதிவு செய்யலாம். ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய வசதியாக தற்போது மொபைலைப் பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்யும் முறையும் சமீபத்தில் ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதற்கு உங்கள் மொபைலில் GPRS உடன் இணைய இணைப்பையும் நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.\nஉங்கள் மொபைலில் ரயில்வேயில் புதிய தளமான https://www.irctc.co.in/mobile தளத்திற்கு செல்லவும். தளத்தில் முதலில் பதிவு செய்துகொண்டு பிறகு தேவையான வழிமுறைகளைப் பின்பற்றவும். ஒவ்வொரு முறையும் டிக்கெட் பதிவு செய்யும்போது உங்களுடைய யூசர்நேம், பாஸ்வேர்ட் பயன்படுத்தி நீங்கள் உள்நுழைய (login) செய்துகொள்ள வேண்டும்.\nகணினியில் E-Ticket பதிவு செய்வதைப் போன்றே மொபைலிலும் கிரடிட் கார்டு, டெபிட் கார்ட் பயன்படுத்தி மொபைலிலும் டிக்கெட்டை புக் செய்துகொள்ளலாம்.\nதொழில்நுட்ப வசதிகள் பெருக பெருக பயனாளர்களுக்கு நேரமும், மன உளைச்சலும் குறைகிறது. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) அறிமுகப்படுத்தியுள்ள Onetime REGISTERATION மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நன்றி நண்பர்களே...\nஆன்லைனில் ரெயில்வே டிக்கெட் புக் செய்யும் வழிமுறைக...\nமருத்துவ உலகின் ராணி - சோற்றுக் கற்றாழை..\nஎலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nஉள்ளச்சத்தோடு நமது தொழுகை அமைய\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nதேனும்,பட்டையும்(Honey+Cinnamaon Powder) உண்பதால் ...\nBP - இரத்த அழுத்தம் என்றால் என்ன\nஃப்ரிட்ஜ் - இயங்குவது எப்படி\nஇணையதளம் – காப்பி அடிப்பது எப்படி\nFaceBook பயன்படுத்துவோர்களுக்கு சில பாதுகாப்பு வழி...\nஅண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்\nயூத மதகுருவின் கேள்விக்கு இஸ்லாமிய அறிஞரின் சாதுரி...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த ��ண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nமாணவரொருவருக்கு ஆசிரியர் செய்த உபதேசம், எம் எல்லோருக்குமான உபதேசமாக இருக்கட்டும்\n இமாம் ஷா f பிஈ ( ரஹிமஹுல்லாஹ் ) அவர்கள் , தனது மாணவர் ' அல்முஸனீ ' ( ரஹிமஹுல்லாஹ் ) என்பவருக்கு இவ்வாறு உபதேசித்தார்கள் :- ...\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள். ...\nஇப்படியும் சில பழமொழிகள் எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வ...\nகாதுக் குடுமியை அகற்றுதல் அவசியமா\nகண்களிலிருந்து நீர் வழிய , வேதனையில் முகம் சோர்ந்து கிடக்க காதைப் பொத்திக் கொண்டு வந்தான் பையன். அமைதி காக்க வந்தவர்கள் வன்முறை பிரயோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/982600", "date_download": "2020-02-27T18:18:11Z", "digest": "sha1:JQWGQKSOBI4CO3QVGGFHYQWG3EYBJ36X", "length": 10666, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "மாமல்லபுரத்துக்கு பாராளுமன்ற பழங்குடியின ஆதிதிராவிடர் நல கமிட்டி உறுப்பினர்கள் வருகை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாமல்லபுரத்துக்கு பாராளுமன்ற பழங்குடியின ஆதிதிராவிடர் நல கமிட்டி உறுப்பினர்கள் வருகை\nமாமல்லபுரம், ஜன.22: வட மாநிலத்தை சேர்ந்த பாராளுமன்ற பழங்குடியின, ஆதிதிராவிடர் நலக் கமிட்டி உறுப்பினர்கள் 15 பேர் நேற்று மாமல்லபுரம் வந்தனர். அவர்கள், பல்லவர் கால சிற்பங்களை கண்டு ரசித்தனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத், பீகார், உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட வட மாநிலங்களை சேர்ந்த பாராளுமன்ற பழங்குடியின, ஆதி திராவிடர் நல கமிட்டி உறுப்பினர்கள் 15 பேர் நேற்று தனித்தனியாக மாமல்லபுரம் வந்தனர். கடற்கரை கோயில் நுழைவாயில் முன்பு பாராளுமன்ற கமிட்டி உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு சார்பில், செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ், ஆர்டிஓ செல்வம், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர்கள், கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம் உள்பட பல்வேறு புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். அப்போது, அவர்களுக்கு சுற்றுலா வழி காட்டிகள் குமார், லட்சுமணன் உள்ளிட்டோர் பல்லவர் கால சிற்பங��கள் குறித்து தெளிவாக விளக்கினர்.\nபின்னர் அவர்கள், சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கடற்கரை கோயில் அருகே நின்று பாராளுமன்ற கமிட்டி உறுப்பினர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக, கடற்கரை கோயில் நுழைவாயில் முன்பு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் தங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாய் கிருஷ்ணன், உமா, பேரூராட்சி செயல் அலுவலர் லதா, சென்னை சுற்றுலா அலுவலர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். வட மாநில பாராளுமன்ற பழங்குடியின, ஆதிதிராவிடர் நலக் கமிட்டி உறுப்பினர்கள் வருகையை முன்னிட்டு செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் தலைமையில், மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nமாமல்லபுரம் - கோவளம் சாலையில் முறிந்து விழும் அபாய நிலையில் பட்டுப்போன மரம்: சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சம்\nகாவல் நிலையத்தை பெண்கள் முற்றுகை\nசென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது சொகுசு பஸ் மோதி 2 பேர் பலி\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டிரான்ஸ்பர்: கலெக்டர் உத்தரவு\nமதுபான ஆலை கழிவுகளால் கடும் பாதிப்பு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்: செங்கல்பட்டில் பரபரப்பு\nஒரு மாதத்துக்குப்பின் இன்று முதல் செயல்பட உள்ள பரனூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும்\nகோடை காலத்திற்கு முன்பே சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சும் டேங்கர் லாரிகள்\nஆலந்தூர், மீனம்பாக்கம் பகுதிகளில் கிடப்பில் சுரங்கப்பாதை பணிகள்\nஉத்திரமேரூர் ஒன்றியத்தில் அவலம் செயல்படாத திடக்கழிவு மேலாண்மை திட்டம்\nநகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து\n× RELATED சீன நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/984201/amp", "date_download": "2020-02-27T18:23:15Z", "digest": "sha1:M7QHS5HBIZX5TFQVHQVMJHR5LDYWSQFT", "length": 8463, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "குளத்தூர் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி | Dinakaran", "raw_content": "\nகுளத்தூர் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி\nகுளத்தூர்,ஜன.29: குளத்தூர் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார். சாயர்புரம் செவத்தையாபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகன் தர்மராஜ்(52) போர்வெல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் சூரங்குடியில் உள்ள தனது உறவினரை பார்த்துவிட்டு குளத்தூர் அருகே உள்ள புளியங்குளத்தில் போர்வெல் பணிக்கு செல்வதற்காக நேற்று அதிகாலை 5மணிக்கு பைக்கில் சென்றார் இ.வேலாயுதபுரம் கிழக்கு கடற்கரைசாலையில் சென்ற போது பைக்கிலிருந்து நிலை தடுமாறி தவறி விழுந்து தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த சூரங்குடி போலீசார், தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.\nசாயர்புரத்தில் தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்\nதிமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூரில் அகில இந்திய அளவில் ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அறிவிப்பு\nநாசரேத்தில் கட்டி முடித்து 6 மாதமாகியும் திறக்கப்படாத துணை வேளாண்மை விரிவாக்க மையம்\nஜெயலலிதா பிறந்த நாள் விழா திருச்செந்தூர் ஜிஹெச்சில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் வழங்கினார்\nதூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் கரும்புகையை வெளியிடும் கண்டமான வாகனங்கள் மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி\nபோக்குவரத்துக்கு லாயக்கற்ற கழுகுமலை -வேலாயுதபுரம் சாலை சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்\nநெல்லை பேட்டை அரசு ஐடிஐயில் மார்ச் 4ல் தொழில்பழகுநர் பயிற்சி தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் பங்கேற்கலாம்\nவிவசாயியிடம் பணம் கேட்டு மிரட்டிய இருவர் கைது\nவிளாத்திகுளத்தில் மருத்துவ முகாம் குழந்தைகளுக்கு நல்ல உணவு பழக்க வழக்கங்களை எடுத்துக் கூறவேண்டும்\nமெஞ்ஞானபுரம் அருகே காதல் தோல்வியால் பட்டதாரி பெண் தற்கொலை\nபோலையர்புரத்தில் கட்டி முடித்து 5 ஆண்டுகளாகியும் காட்சி பொருளாக இருக்கும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க கோரிக்கை\nசாத்தான்குளத்தில் சர்வர் கோளாறு கிசான் கிரடிட் கார்டு விண்ணப்பிக்க முடியாமல் விவசாயிகள் பாதிப்பு தேதி நீட்டிக்க வலியுறுத்தல்\nகாரைக்கால் அம்மையார் கலையரங்கில் சங்கீத மும்மூர்��்திகள் ஆராதனை விழா\nபழைய - புதிய பஸ் நிலையம் இடையே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை இயக்க வேண்டும்\nகோவில்பட்டி பள்ளியில் மேற்படிப்பு வழிகாட்டி வகுப்பு\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தூத்துக்குடியில் பாஜ மறியல் முயற்சி\nகுலசேகரன்பட்டினம் தர்ஹா கந்தூரி விழா\nஉடன்குடி பகுதி பள்ளிகளில் இலவச சைக்கிள் வழங்கல்\nமுதல்வர் எடப்பாடி அறிவித்த ஆலந்தலை தூண்டில் வளைவுக்கான ஆயத்த பணிகள் விரைவில் துவங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ltool.net/chinese-traditional-characters-to-simplified-converter-in-tamil.php?at=", "date_download": "2020-02-27T16:54:40Z", "digest": "sha1:UWIEZHRRDJ2MC7JQLX336VQKA6SKPRAX", "length": 14548, "nlines": 217, "source_domain": "www.ltool.net", "title": "எளிய மாற்றி பாரம்பரியமான சீன எழுத்துக்கள்", "raw_content": "\nஎன் IP முகவரி என்ன\nஜப்பனீஸ் கஞ்சி பெயர் அகராதி (ஜப்பனீஸ் பெயர் எப்படி படிக்க)\nஜப்பான் தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்\nஹிரகனா / கட்டகனா மாற்றி ஹங்குவலை எழுத்துகள்\nஹிரகனா / கட்டகனா மாற்றி ரோமன் எழுத்துக்களும்\nமுழு அளவு கட்டகனா பாதி அளவு கட்டகனா மாற்றி\nபாதி அளவு கட்டகனா முழு அளவு கட்டகனா மாற்றி\nபழைய ஜப்பனீஸ் புதிய ஜப்பனீஸ் கஞ்சி மாற்றி கஞ்சி\nபுதிய ஜப்பனீஸ் பழைய ஜப்பனீஸ் கஞ்சி மாற்றி கஞ்சி\nஜப்பனீஸ் மொழி ஆய்வு வளங்கள் மற்றும் இணையதளங்கள்\nடோன் பின்யின் சீன எழுத்துகள் மாற்றி குறிக்கிறது\nசீன எழுத்துக்கள் பின்யின் கங்குல் படித்தல் மாற்றி\nசீன எழுத்துக்கள் பின்யின் கட்டகனா படித்தல் மாற்றி\nபின்யின் உள்ளீட்டு முறை - தொனியில் பின்யின் குறிக்கிறது\nபாரம்பரிய மாற்றி எளிமைப்படுத்தப்பட்ட சீன எழுத்துக்கள்\nஎளிய மாற்றி பாரம்பரியமான சீன எழுத்துக்கள்\nகங்குல் படித்தல் மாற்றி சீன எழுத்துகள்\nகொரியா தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்\nகொரிய பெயர்கள் ரோமனைசேஷன் மாற்றி\nகங்குல் படித்தல் மாற்றி சீன எழுத்துகள்\nசீன மொழி பாடசாலைகள் மற்றும் வலைப்பதிவுகள்\nகொரிய உச்சரிப்பு மாற்றி ஆங்கிலம் ஒலிப்பியல்\nபெரெழுத்து / கீழ்த்தட்டு மாற்றி\nசொற்றொடர்கள் பேரெழுத்தாக்கும் / ஒவ்வொரு சொற்கள்\nஆங்கில மொழி ஆய்வு வளங்கள் மற்றும் இணையதளங்கள்\nCountry குறியீடுகள் பட்டியலில் அழைப்பு\nGlobal தொலைபேசி எண் மாற்றி\nCountry குறியீடு மேல் நிலை டொமைன் (CcTLD) பட்டியலில்\nபெரெழுத்து / கீழ்த்தட்டு மாற்றி\nசொற்றொடர்கள் பேரெழுத்தாக்கும் / ஒவ்வொரு சொற்கள்\nசொற்கள் / எழுத்துகள் தேடல் மற்றும் மாற்றவும்\nவாசிக்கக்கூடிய தேதி / நேரம் மாற்றி யுனிக்ஸ் நேரம் முத்திரை\nவாசிக்கக்கூடிய தேதி / யுனிக்ஸ் நேரம் முத்திரை மாற்றி நேரம்\nபதிவாளர் / min / ஹவர் / நாள் மாற்றி\nமுதல் நாள் கால்குலேட்டர் நாட்கள்\n, CSS ஆர்ஜிபி வலை கலர் வரைவு\nஅழகான CSS அட்டவணை டெம்ப்ளேட்கள்\nASCII Art / ஏஏ சேகரிப்பு\nURL ஐ குறியாக்கி / குறியீட்டுநீக்கி\nBase64 குறியாக்கி / குறியீட்டுநீக்கி\nஇரும / எண்ம / தசம / பதின்அறுமம் மாற்றி\nஎளிய மாற்றி பாரம்பரியமான சீன எழுத்துக்கள்\nஎளிய ஆன்லைன் மாற்றி பாரம்பரியமான சீன எழுத்துக்கள்\nநீங்கள் 'பாரம்பரியமான சீன எழுத்துக்கள்' மாற்ற முடியும் 'எளிய சீன எழுத்துக்கள்'.\nஎளிய மாற்றி பாரம்பரியமான சீன எழுத்துக்கள்\nடோன் பின்யின் சீன எழுத்துகள் மாற்றி குறிக்கிறது\nஇந்த திட்டம் 'பின்யின் (ஹன்யு பின்யின்)' என்று 'பாரம்பரிய மற்றும் எளிமையாக்கப்பட்ட சீனம் எழுத்துக்கள் அனைத்து வகையான' மாற்றுகிறது.\nநீங்கள் பின்யின் மாற்றம் மற்றும் சீன பாடல் வரிகள் கூட பின்யின் மாற்றம் செய்ய சீன பெயர் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும்.\nசீன எழுத்துக்கள் பின்யின் கங்குல் படித்தல் மாற்றி\nஇந்த திட்டம் 'பாரம்பரிய மற்றும் எளிமையாக்கப்பட்ட சீனம் எழுத்துக்கள் அனைத்து வகையான' மாற்றுகிறது 'கங்குல் - கொரிய மதிப்பீடு (கொரிய உச்சரிப்பு)'.\nகொரிய மதிப்பீடு (கொரிய உச்சரிப்பு) மாற்று மேலும் - நீங்கள் பின்யின் மாற்றம் மற்றும் கங்குல் சீன பாடல் வரிகள் சீன பெயர் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும்.\nசீன எழுத்துக்கள் பின்யின் கட்டகனா படித்தல் மாற்றி\nஇந்த திட்டம் மாறியவர்களும் submit 'பாரம்பரிய மற்றும் எளிமையாக்கப்பட்ட சீனம் எழுத்துக்கள் அனைத்து வகையான' 'கட்டகனா - ஜப்பனீஸ் மதிப்பீடு (ஜப்பனீஸ் உச்சரிப்பு)'.\nமேலும் ஜப்பனீஸ் மதிப்பீடு (ஜப்பனீஸ் உச்சரிப்பு) மாற்றம் - நீங்கள் பின்யின் மாற்றம் மற்றும் கடகனா சீன பாடல் வரிகள் சீன பெயர் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும்.\nபின்யின் உள்ளீட்டு முறை - தொனியில் பின்யின் குறிக்கிறது\nஇந்த நிகழ்நேர பின்யின் ஆசிரியர் திட்டம் (தொனியில் மதிப்பெண்களுடன் ஆன்லைன் பின்யின் உள்ளீட்டு முறை) பயன்படுத்தி எந்த மென்பொருள் நிறுவும் இல்லாமல் உங்க���் கணினியில் தொனியில் சீன பின்யின் எழுத முடியும்.\nபாரம்பரிய மாற்றி எளிமைப்படுத்தப்பட்ட சீன எழுத்துக்கள்\nபாரம்பரிய ஆன்லைன் மாற்றி சீன எழுத்துகள் எளிய\nநீங்கள் 'எளிய சீன எழுத்துகள்' மாற்ற முடியும் 'பாரம்பரியமான சீன எழுத்துக்கள்'.\nஎளிய மாற்றி பாரம்பரியமான சீன எழுத்துக்கள்\nஎளிய ஆன்லைன் மாற்றி பாரம்பரியமான சீன எழுத்துக்கள்\nநீங்கள் 'பாரம்பரியமான சீன எழுத்துக்கள்' மாற்ற முடியும் 'எளிய சீன எழுத்துக்கள்'.\nகங்குல் படித்தல் மாற்றி சீன எழுத்துகள்\nகங்குல் சீன எழுத்துகள் படித்தல் ஆன்லைன் மாற்றி\nநீங்கள் கொரிய மதிப்பீடு (கொரிய உச்சரிப்பு) சீன எழுத்துக்கள் (உட்பட ஜப்பனீஸ், கொரிய சீன எழுத்துக்கள்) அனைத்து வகையான மாற்ற முடியும்.\nமாண்டரின் சீன பாரம்பரிய எளிய சீனம் மாற்றம் மாற்றி காண்டோனீஸ் சீன எழுத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-02-27T17:27:45Z", "digest": "sha1:NFXTALVQLQGIVMSEBMVZVG472OK2WFCH", "length": 18234, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்ப கால பிரச்சனை News in Tamil - கர்ப்ப கால பிரச்சனை Latest news on maalaimalar.com", "raw_content": "\nகர்ப்ப கால பிரச்சனை செய்திகள்\nகர்ப்பிணிகள் உடல் எடை அதிகரித்தால் உணவை குறைக்கலாமா\nகர்ப்பிணிகள் உடல் எடை அதிகரித்தால் உணவை குறைக்கலாமா\nகர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமாக எடை கூடிவிட்டது எனக் கருதி ஒருபோதும் உணவை குறைக்கவே கூடாது. குழந்தைப் பிறக்கும் வரை எடை அதிகரிப்பதில் எந்த பிரச்சனையும் கிடையாது.\nகருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஎந்த வகையான உணவுகளைத் தாய் எடுத்துக்கொண்டால், சரியான உடல் எடையுடன் குழந்தை பிறக்கும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.\nசிசுவின் ஆரோக்கியத்திற்கு கர்ப்பிணிகள் எதையெல்லாம் செய்யக் கூடாது\nகர்ப்பக் கால விதிகள் என சில விதிகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டால் உங்களது கர்ப்பக் கால பயணம் இன்னும் சிறப்புடையதாக அமையும்.\nகர்ப்ப காலத்தில் பெண்கள் தூக்கமில்லாமல் அவதிப்படுவது ஏன்\nர்ப்ப காலத்தில் பெண்களால் நிம்மதியாக தூங்க கூட முடியாது. முழு நேரமும் அவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டியதிருக்கும்.\nகர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்வது எப்படி\nமுடிந்த வரை மருந்துகளைத் தவிர்த்து, இயற்கையாக இரும்புச் சத்து நிறைந்த உணவை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க எடுத்துக் கொள்வதால், தாய் மற்றும் சேய் இருவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்கள்.\nகர்ப்ப காலத்தில் வரும் மூலநோய் தற்காலிகமானதா\nசில கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக்காலத்தில் மூல நோய் (Piles) வரும். இது தற்காலிகமானதுதான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவு ஏன் குறைகின்றது\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு, மிகப் பெரிய வகையில் ஹீமோகுளோபின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படக் கூடும். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தைக்காக திட்டமிடும் பெண்களுக்கான பயனுள்ள ரகசியங்கள்...\nதாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் (Planning for Pregnancy) இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். அதற்கான டிப்ஸை இந்தப் பதிவில் பார்க்கலாம்.\nகர்ப்பிணி பெண்களுக்கு உறவினர்களும், நண்பர்களும் ஏராளமான ஆலோசனைகளை வழங்குவார்கள். அவற்றுள் சில ஆலோசனைகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும்.\nஆஸ்துமா பிரச்சனையுள்ள கர்ப்பிணிகளுக்கான அறிவுரைகள்\nஆஸ்துமா பிரச்சனையுள்ள கர்ப்பிணிகள், மழைக்காலத்தில் தங்களையும் தங்களின் கருவையும் ஆரோக்கியமாக கவனித்துக்கொள்வது எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nகர்ப்பகாலத்தின் 7-9 மாதங்களில் ஏற்படும் மாற்றங்கள்..\nஒரு பெண்ணின் கர்ப்பத்தின் மூன்றாம் பருவ காலமான ஏழு முதல் ஒன்பது மாதங்கள் வரை ஏற்படும் ஆச்சரியமூட்டும் சில மாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பகுதியில் காணலாம்.\nகுறைப்பிரசவம் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது எப்படி\nஎடை மிகக் குறைந்த அல்லது உடல்பருமனாக உள்ள கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவக் குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.\nஅதிக எடையுடன் குழந்தை பிறக்க காரணங்கள்\nகர்ப்பிணிகள் நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு குழந்தையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். ஒருவேளை குழந்தையின் வளர்ச்சி நினைத்ததை விட பல மடங்கு பெருகி காணப்பட்டால் என்ன செய்வது என்று பார்க்கலாம்.\nகர்ப்பகாலத்தில் கருவில் குழந்தைக்கு பெருமூளை வாதம் ஏற்பட காரணங்கள்\nகர்ப்பகாலத்தில் குழந்தை கருவில் வளரும் போது, பெருமூளை வாதம் ஏற்படலாம���.. அதற்கு காரணமாக விளங்குபவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகர்ப்பிணிகளை பாதிப்பவை வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்குமா\nதாய்க்கு ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தையிடமும் மாற்றத்தை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளை பாதிக்கும் எந்த செயல்கள் குழந்தையை பாதிக்கும் என்று பார்க்கலாம்.\nநஞ்சுக்கொடி கருப்பை சுவற்றில் வளர்ந்திருந்தால் என்ன செய்வார்கள்\nகர்ப்பிணிகளுக்கு காணப்படும் பிரச்சனைகளுள் ஒன்று நஞ்சுக்கொடி கருப்பை சுவர் நோக்கி வளர்வதாகும். இந்த பிரச்சனையை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nமுறையான ஆல்-ரவுண்டராக மாற வேண்டும் என்பதே விருப்பம் என்கிறார் கைல் ஜாமிசன்\nடி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த பிளாட்ஃபார்ம் என்கிறார் ஜோஸ் பட்லர்\nசினிமாவில் ரஜினி - கமல் கூட்டணி\nஇந்தியன் 2 பட விபத்து - இயக்குனர் ‌ஷங்கரிடம் போலீஸ் விசாரணை\nஐபிஎல் 2020: டேவிட் வார்னரை மீண்டும் கேப்டனாக நியமித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n‘மேன் வெர்சஸ் வைல்டு’ டீசரில் மாஸ் காட்டும் ரஜினி\nடெல்லி துப்பாக்கி சூடு- கோவையில் போராட்டம் நடத்திய 726 பேர் மீது வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-08/myanmar-cardinal-reflections-from-the-periphery.html", "date_download": "2020-02-27T18:44:59Z", "digest": "sha1:LU22CBUBCJ225LHZSLFHHGXAAU4DRJ6G", "length": 11793, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "கர்தினால் போ: சமுதாயத்தின் விளிம்பிலிருந்து சிந்தனைகள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (27/02/2020 15:49)\nமியான்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலம்பெயர்ந்தோ��் (ANSA)\nகர்தினால் போ: சமுதாயத்தின் விளிம்பிலிருந்து சிந்தனைகள்\nமியான்மார் இராணுவம், நாட்டை ஆள்வதற்காக அமைக்கப்பட்டது அல்ல, மாறாக, நாட்டைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது என்ற தனது பணியை, புரிந்துகொள்ள வேண்டும் - கர்தினால் போ\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\n“ஆசிய நாடுகள் மற்றும், மக்கள் மீது இறைவன் வைத்துள்ள அன்பு: சமுதாயத்தின் விளிம்புநிலையிலிருந்து சிந்தனைகள்” என்ற தலைப்பில், அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், நீண்ட மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமியான்மார் நாடு, 2020ம் ஆண்டில் பொதுத் தேர்தலுக்காகத் தயாரித்துவரும் இவ்வேளையில், அந்நாட்டு மக்கள், எதிர்நோக்கும் சவால்கள் குறித்து திருஅவை கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்று, இம்மடலில் குறிப்பிட்டுள்ளார், கர்தினால் போ.\nமியான்மாரில், ஏழு ஆண்டுகளுக்குமுன் மலர்ந்த மக்களாட்சியில் கொண்டிருந்த நம்பிக்கை, இன்னும் உயிரூட்டம்பெறவில்லை, மாறாக, நாடு காயமடைந்துள்ளது மற்றும், இரத்தம் சிந்துகிறது என, கவலை தெரிவித்துள்ளார், கர்தினால் போ.\nஅரசியல் கைதிகள் விடுதலையடைந்தது, போர்நிறுத்தம் கையெழுத்திடப்பட்டது, பொதுமக்கள் சமுதாயத்திற்கு அதிக இடமளிக்கப்பட்டது, ஊடகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, அரசியல் தலைவர்களுக்கிடையே உரையாடல் இடம்பெற்றது, கால் நூற்றாண்டுக்குப் பின், நம்பிக்கைக்குரிய முதல் தேர்தல் நடந்தது, 2015ம் ஆண்டில் பொது மக்களால் நடத்தப்பட்ட அரசு ஆட்சிக்கு வந்தது போன்ற நடவடிக்கைகளால், மியான்மாரில் புதிய விடியல் ஆரம்பமாகியுள்ளது என எண்ணியிருந்தோம், ஆனால், அண்மை ஆண்டுகளாக நாட்டில் இருள் மேகங்கள் சூழ்ந்துள்ளன என்று கூறியுள்ளார், கர்தினால் போ.\nஇந்த தனது செய்திக்கு மியான்மார் மக்கள் அதிகமாகச் செவிசாய்க்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள, கர்தினால் போ அவர்கள், மிகவும் சோர்வுற்ற நிலையில், மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு வழிகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்கின்ற கச்சின், ஷான் மற்றும், ராக்கெய்ன் மாநில மக்களின் வேதனைகள் கேட்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமியான்மார் நாடு, அமைதி, மக்களாட்சி மற்றும், வளமையை பாதுகாக்க வேண்டுமெனில், நாட்டில் மாற்றம் அவசியம் எனவும், நாட்டை ஆள்வதற்காக அமைக்கப்பட்டது அல்ல, மாறாக, நாட்டைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது என்ற தனது பணியை, இராணுவம் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளார், கர்தினால் போ.\nதுன்பம்நிறைந்த இன்றைய உலகில், தனது தாய் நாடோ அல்லது வேறு பகுதிகளோ எதிர்கொள்ளும் பெரிய சவால்களைத் தட்டிக்கழிப்பதாக இல்லாமல், அமைதியான வழியில் நாடுகள் செல்வதற்குத் தேவையான வழிமுறைகளை, கர்தினால் போ அவர்கள் இம்மடலில் பரிந்துரைத்துள்ளார்.\nநீண்ட முன்னுரையுடன், ஆகஸ்ட் 15, இவ்வியாழனன்று, 7,000த்திற்கு அதிகமான வார்த்தைகளுடன் இம்மடலை வெளியிட்டுள்ள யாங்கூன் பேராயரான, கர்தினால் போ அவர்கள், மக்களின் உரிமைகள், கடமைகள், அமைதிக்காக மக்களின் தாகம், மத சுதந்திரத்தின் முக்கியத்துவம், படைப்பைப் பாதுகாத்தல், நாட்டைப் பாதுகாக்கவேண்டிய கடமை போன்ற தலைப்புகளில், தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். (ICN)\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/technology/indian-space-scientists-set-ready-tot-build-rocket-launch-pad-in-tamil-nadu-s-tuticorin-320944", "date_download": "2020-02-27T18:38:17Z", "digest": "sha1:LBGMQ765LC6HEZONRQCXRBYNFRHZAPK3", "length": 15090, "nlines": 80, "source_domain": "zeenews.india.com", "title": "தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தீவிரம்... | Technology News in Tamil", "raw_content": "\nதூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தீவிரம்...\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டிண பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில அளவீடுகள் செய்யும் பணியினை வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டிண பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில அளவீடுகள் செய்யும் பணியினை வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர்.\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவதாக புதிய ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணியினை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் குலசேகரன்பட்���ினம், கூடல்நகர், அமராபுரம் பகுதிகளில் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. பூமத்திய ரேகை அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்தால் பெரும் பயன் கிடைக்கும் என அரசியல் பிரபலங்கள் பலரும் இந்த செயல்திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது ஏவுதளம் அமைப்பதற்காக திருச்செந்தூர் வட்டாட்சியர் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் , கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் தலையாரிகள் அப்பகுதிகளிலுள்ள நில அளவீடூகள் மற்றும் மரங்கள் கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை நிலமதிப்பீடு பணி முடிந்தபிறகு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூர்வாங்கும் பணிகள் நடைபெறும் என கூறப்படுகிறது.\nஜூலை 15 ஆம் தேதி விண்ணில் பாயும் சந்திராயன்-2 விண்கலம்..\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSeePic: இணையத்தில் வைரலாகும் நிர்வாண மகப்பேறு புகைப்படம்..\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\nதந்தை இறப்புக்கு செல்லாமல் பட்ஜெட் பணியில் ஈடுபட்ட அதிகாரி\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவிகாரமான ‘மனித’ முகத்துடன் பிறந்த ஆடு; கடவுளாக வழிபடும் மக்கள்\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=71098", "date_download": "2020-02-27T17:12:39Z", "digest": "sha1:6QHZSYBVDD5WZUNMMVWGF4423QDJAR5P", "length": 3979, "nlines": 44, "source_domain": "karudannews.com", "title": "பங்களாதேஷ் அணி 2 விக்கட்களால் அபார வெற்றி!! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > பங்களாதேஷ் அணி 2 விக்கட்களால் அபார வெற்றி\nபங்களாதேஷ் அணி 2 விக்கட்களால் அபார வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற ஆறாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக��கட்களால் வெற்றி பெற்றுள்ளது.\nநேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.\nஇதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.\n160 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்களில் 8 விக்கட்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.\nபங்களாதேஷ் அணி இந்த போட்டியில் வெற்றியீட்டியதை தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.\nகொட்டகலை வைத்திசாலையில் வைத்தியர்களும் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்\nபெரண்டினா நிறுவனத்தில் ஏற்பாடு செய்யபட்ட மகளிர் தின நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2008/12/blog-post_02.html", "date_download": "2020-02-27T18:18:09Z", "digest": "sha1:XCZCHJFCZZ2MBK23M56PG6NVJA44U72D", "length": 11736, "nlines": 238, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: திக் திக் திகில்.. அறிவியல் புனைக் கதை", "raw_content": "\nதிக் திக் திகில்.. அறிவியல் புனைக் கதை\nகுமார் காலையில் எழுந்தான். பால் பையில் பால் இல்லை. பேப்பர் வரவில்லை.பல் தேய்த்து முடித்து கிழ் வந்து பார்த்தான். கிழே பிளாட் ஆட்கள் காணவில்லை. ரோடிலும் ஆட்கள் இல்லை. நிசப்தமாக இருந்தது. மயான அமைதி என்று சொல்லலாம். பக்கத்து பிளாட் எதிர் பிளாட் எங்குமே யாருமே இல்லை. போன் யாரும் எடுக்கவில்லை.அவன் நண்பர்கள் /உறவினர்கள் எல்லோருக்கும் போன் செய்தான். ஒரு பதிலும் இல்லை. குமார் கனவும் காணவில்லை. உறுதி செய்துக்கொண்டான்.என்ன ஆச்சு முகம் வாட்டமிழந்து ஒரு மாதிரி திகில் பிடித்துக்கொண்டது. திகிலுடன் பசியும் சேர்ந்து கொண்டது.\nவண்டியை எடுத்தான். ஒரு ஹோட்டலுக்கு சென்றான்.அங்கும் யாரும் இல்லை.மாவாட்டும் இடம் வரை கூட சென்று பார்த்தாகி விட்டது.யாரும் இல்லை.எல்லாம் இளம் சூட்டில்தான் இருந்தது. தானே எடுத்து போட்டுக்கொண்டு ஒரு வித கலக்கத்துடன் சாப்பிட்டான். பெட்ரோல் பங்க் வந்தான். அங்கும் யாரும் இல்லை. போலீஸ் ஸ்டேஷன்.இல்லை.\nமறுபடியும் உறுதி செய்தான். தான் மட்டும்தான் இந்த உலகில் இருப்பதாக நிச்சியம் செய்து கொண்டான். தனககு பைத்தியம் பிடித்து விட்டதா ஏன�� நான் மட்டும் இருக்கிறேன் ஏன் நான் மட்டும் இருக்கிறேன் ஏன்\nபூகம்பம் /சுனாமி ஒன்றும் இல்லையே இரண்டு நாள் காத்திருந்தான் ஏதாவது தெரியும் என்று. மூன்றாவது நாள் நொந்து போனான்.வாழ்க்கை போரடித்தது.\nதான் வாழ்வது அர்த்தமில்லை என்று முடிவு எடுத்தான். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தான். தூக்கில் தொங்கி முழி பிதுங்கி செத்தான்.\nஅடுதத வினாடி பூமி சுற்றுவது நின்றது. பிரபஞ்சத்தில் உள்ள எல்லா கோள்களும் ஒன்றன் பின் ஒன்றாக நிற்க இயக்கம் ஸ்தம்பித்தது. இருட்டு.\nஆக்‌ஷுவலா இதற்கு மூன்று முடிவுகள் வைத்திருந்தேன்.\nஎல்லாம் சரி. இதை விவரிப்பது யாரு ஒருவேளை நாம் வேறு கிரகத்தில் இருக்கிறோமா\nthe last man on earth , I am Legend மற்றும் the omega man படத்தின் ஆரம்பக்காட்சிகள் இப்படித்தான் இருக்கும்..\n அல்லது பிரபஞ்சத்தின் கடைசி உயிரா\nஅப்படித்தான் நான் புரிந்து கொண்டேன்...\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nதொலைந்து போனவர்கள் - 2\nசாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு - சிறுகதை\nவைஷ்ணவியின் அம்மா ஒரு ஹோம் மேக்கர்\nஜெயந்திக்கு பாட்டி கழித்த திருஷ்டி - கவிதை\nமீண்டும் ஒரு காதல் கவிதை\nநந்தா நீ என் நிலா..SPB...இனிமையான குரல்\nஇரட்டை அர்த்த பாடல்கள்-காள மேக புலவர்\nசிறு கதை எழுதுவது எப்படி\nகுழந்தைகளுக்கு “பெயர்” வைக்கும் விஷயம்.\nமேஜிக்கில் தொப்பிக்குள் ஒரு காதல்\nதிக் திக் திகில்.. அறிவியல் புனைக் கதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/03/blog-post_25.html", "date_download": "2020-02-27T18:37:45Z", "digest": "sha1:3RXQPYK3HTRJWL2LNSJPP3HTDRWPLTVY", "length": 46045, "nlines": 718, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: பதிவர்களே “ஹைக்கூ” எழுதலாம்", "raw_content": "\nநான் முதலில் ஹைக்கூ எழுதாமல் பொய்க்கூ எழுதினேன். இப்போது ஹைக்கூ\nமாதிரி எழுதுகிறேன். எழுதி எழுதி பழகினால வந்து விடும்.\nதினசரிவாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightningஅனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப் படுத்துவதுதான் ஹைகூ.ஒரு நேரடி அனுபவம்.\nஇதில் உருவகம்/உவமை/மிகை/வருணனை/பிரசாரம்/போதனை இருக்கக் கூடாது.சமூகச் சாடல்கள் இருக்கக் கூடாது.காட்சிகளை விளக்கக்கூடாது. அனுபவத்தின் பின��� விளைவுகளைப் பற்றிச்சொல்லக் கூடாது.சுட்டிக் காட்டக் கூடாது.\nஅட.... அப்ப என்னத்ததான் சொல்றது\nஒரு மின்னல் போல் காட்டி மறையும் ஒரு “சடக்’ என்ற அனுபவ உணர்ச்சி மூன்று வரிகளில் வெளிப்படுவது.\n(ரொம்ப வருடம் முன்பு தாம்பரம் ஸ்டேஷனில் கிளம்பிவிட்ட வண்டியில் காலியான “vendors compartment\" மூச்சிறைக்க ஓடி ஏறினேன். உள்ளே மூன்று ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ஸிடெண்ட் பிணங்கள்.வேறு யாரும் இல்லை. போஸ்மர்ட்டத்திற்க்கு போகிறது.அந்த வய்தில் அந்த திகில் நிமிடங்கள் snapshot)\n(பதிவு போட்டு த.மணத்தில் இணைக்க, பதிவின் தலைபை கிளிக் செய்தால் “அனுப்பு”.“அனுப்பு” வை கிளிக் செய்தால் ”ஜன்னலை மூடு”.server down ஆகி\n/சமூகச் சாடல்கள் இருக்கக் கூடாது/\nநீங்க சொல்றதெல்லாம் சுஜாதாவோட definitions.\nநீங்க சுஜாதா தவிர வேற யாரையாச்சும் படிச்சிருக்கீங்களா\nநான் எழுதிய ஓர் ஹைக்கூவும் வேறு எங்கோ படித்த சில ஹைக்கூக்களும் கீழே:\n' பசுமைப் புரட்சி '\nமரம் வெட்டும் தொழிலாளி ஒதுங்கினான் லாரி நிழலில்.\nமுதலாளி சொன்னார் “இந்தாப்பா கூலி , கடைசி மரத்துக்கு”\n(சமீபத்தில் வெப்துனியா தமிழில் வெளி வந்தது)\nஎங்கோ படித்த சில கவிதைகள் (ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை)\nஉன் பெயர் எழுதி அனுப்பு ஒரு மெயிலே\nவட்டத் தொட்டியில் குட்டை ஆலமரம்;\nவாரிய வீடுகளிலும் ஜாதி குணங்கள்\nஇலங்கைச் சூழல் பற்றிய தொகுப்பான ”வலி”யில் படித்த கவிதை.ஹைகுவா இல்லையா.தெரியாது.எழுதியிருக்கும் வரிகளும் சரியாக நினைவுபடுத்தி எழுதிவிட்டேனா தெரியவில்லை.\nஆனாலும் இக்கவிதை வலிக்கிறது அல்லவா.ஒரு பகிர்வுக்காக இதை, இங்கே எழுதுகிறேன்.\nஉங்கள் பதிவும், அதன் நோக்கமும் நன்றாக உள்ளது.\n(2000ஆம் ஆண்டு காலப் பகுதியில் எழுதப்பட்டது)\n ரொம்ப அழகா இருக்கே ஹைக்கூக்கள்\nஅண்மையில், கொடுக்கப்பட்ட படத்துக்கு நான் எழுதிய ஒரு ஹைகூ.\nஎன் புதுவை நண்பர் (தமிழ் நெஞ்சனா, தமிழ்மணியா என்று நினைவில்லை இருவரில் ஒருவர்) எழுதிய - நினைவிலுள்ள - ஒரு'துளிப்பா'(ஐக்கூ):\nநிறைய படித்திருக்கிறேன்.கல்லூரி பருவத்திலிருந்து ஒரு ஈடுபாடு.ஆனால் எழுதினேன்.பொய்க்கூ.\nஎன்பவர் கட்டுரை இருக்கிறது.மரத்தடி,தமிழ் புனல்.. என்று பல பல.\nஒரிஜனல் விதிகளின் படி எழுத முடியுமா\nஇதிலும் ஹைபூன்,ஹோக்கு,சென்ரீயூ என்ற வடிவங்கள் வேறு. முக்கால்வாசி பருவங்களைப் பற்றி இருக்கிற்து.சில புரிவது கஷ்டம்.\n//நீங்க சொல்றதெல்லாம் சுஜாதாவோட definitions.//\nஏன் இந்த மைண்ட் செட் சார்பழைய கணையாழி,வேறு இலக்கிய இதழ்களில் இவரும்\nவந்தள்ளது.மெய்க்கூ விதிகள்.அது நல்லா இருக்கு.அது தீண்டாப்படாதது இல்லை.நீங்கள்\n//சமூகச் சாடல்கள் இருக்கக் கூடாது//\nநான் எல்லாவற்றையும் படித்து,இப்படி இருக்க வேண்டும் என்று பதித்தேன்.அது சுஜாதா நடையில் தோன்றியிருக்கலாம்.\nவிதி பற்றி எழுத நெட்டில் எடுத்தது.\nகவிதைகளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லயே\nஉங்கள்(மதன்) பதிவிலும் என்னுடைய பழைய\nஹைக்கூப் பற்றிக் கேட்டிருந்தேன்.பதில் கிடைக்காமல் ஏமாந்தேன்.\nவருகை மற்றும் கருத்துக்கு நன்றி.\n வருகை மற்றும் கருத்துக்கு நன்றி.\nநண்பரே உங்கள் கவிதைகளிலும் “சமுதாய சாடல்” “காமெடி””சுட்டி காட்டுதல்” இருக்கிறது.\nஹைக்கூ விதிகளுக்கு உட்படவில்லை என்பதை வருத்தத்துடன் சொல்கிறேன்.தயவு செய்து விதிகளை சரி பார்க்கவும்.\nச.முத்துவேல்.வருகை மற்றும் கருத்துக்கு நன்றி.\nவலசு - வேலணை.வருகை மற்றும் கருத்துக்கு நன்றி.\nபுது கவிதை.நன்றாக இருக்கிற்து.ஹைக்கூ இல்லை என்று படுகிற்து.\nவருகை மற்றும் கருத்துக்கு நன்றி.\nவருகை மற்றும் கருத்துக்கு நன்றி.\nவருகை மற்றும் கருத்துக்கு நன்றி.\nபுது கவிதையா சூப்பரா இருக்கு.ஹைக்கூ இல்லை.சமுதாயத்தை திட்டிச் சுட்டிக்காட்டிகிறீகள். என்று படுகிற்து.\nநான் முன்பு சில எழுதினேன்,\nகள்ளுக் கடைக்குள் சென்றார் காந்திஜி\nமார்கழியில் தன் கோலத்தை போட்டால் விதவைத் தாய் \nதந்தம் அறுந்த வெள்ளை யானை\nமழைவரும் முன் மெல்லிய காற்றில்\nஇன்னும் சில நினவுக்கு சட்டென்று வரவில்லை\nதமிழில் (மற்றும் பல மொழிகளிலும்) புதுக்கவிதை இயக்கம் ஆரம்பித்ததே இந்த விதிகளை மீறத்தான். இப்போது மீண்டும் மீண்டும் இப்படி இருக்கக்கூடாது, அப்படி இருக்கக்கூடாது எனப் புதுப் புது விதிகளை ஹைகூ என்ற பெயரில் வைத்தால்...\nஜென்னிற்கும் அவர்களது ஹைகூவிற்குமான தொடர்பு உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.\nநீங்களே சொன்ன மாதிரி அவங்களே இப்பல்லாம் இந்த 5, 7, 5 மாதிரியான விஷயங்களை விட்டுட்டாங்க. நாம மட்டும் ஏன் ஒரு flash மட்டும்தான் இருக்கணும், சமூகச் சாடல் கூடாதுன்னு நிறைய சட்டகங்களை வச்சுக்கிட்டு மன்றாடணும்.\nஅது ஹைகூவோ அல்லது வேற என்னவோ... கவிதைகளில் முக்கியமானது economy. இப்ப இந்தக் கவிதையைப் பாருங்க :\nஅதுதான் குழாயடிச் சண்டைன்னு சொல்லியாச்சே... அப்புறம் எதுக்கு ‘கெட்ட' என்ற சொல்\nநீங்க கவிதைகளை இந்த மாதிரி சட்டகங்களாச் சுருக்கறீங்க... கவிதையின் தொழில் நுட்பமும் உண்டு என்றாலும், மன எழுச்சி சார்ந்த ஒரு விஷயமும்கூடத்தானே... அதை உங்கள் ஹைகூக்கள் / அதைப் பற்றிய பதிவுகள், பின்னூட்டங்கள் நிராகரிக்கின்றன. உங்கள் பதிவுகளில் எனக்குப் பிரதானமாய்த் தெரியும் சிக்கல் இதுதான்.\nநன்றி கோவி.கண்ணன். ஒண்ணுக்கு மூணா போட்டு புல்லரிக்க விட்டீங்க.\nநீங்க மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜக்ட்ஸ் ஆச்சே\nஇதுலயும் கலக்கிரீங்க.கவிதைகள் நல்லா இருக்கு.ஆனால் புது கவிதை டைப்பில் இருக்கு சார்\nகள்ளுக் கடைக்குள் சென்றார் காந்திஜி\nதந்தம் அறுந்த வெள்ளை யானை\nசோகேசிலும் அப்படியே நின்றது //\n//அப்படி இருக்கக்கூடாது எனப் புதுப் புது விதிகளை ஹைகூ என்ற பெயரில் வைத்தால்...\n//நீங்க கவிதைகளை இந்த மாதிரி சட்டகங்களாச் சுருக்கறீங்க... //\nநா எங்க வச்சேன் சார் படித்து தெரிந்து கொண்டதில் ஜப்பான் ஹைக்கூக்களில் season பற்றி நிச்சயமாக வருகிறது.அடுத்து நேரடிக்காட்சிப் படுத்துதல்.அப்புறம் ”அதுவாகவே ஆகி”விடுதல்.\nஅடுத்து அந்த 5,7,5(இது கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது.)\nகவிதையின் அழகுணர்ச்சியை மீறி விட்டார்கள்.\nவிதிகள் இருப்பதால்தான் எங்கள் வாழ்வின் எல்லா\nசெயல்களிலும் அழகுணர்ச்சி மிளிர்கிறது.அது போலத்தான் “ஹைக்கூவும்” என சொல்கிறார்கள்.\nஇது உண்மை.இதற்க்கு என்ன சொல்கிறீர்கள்\nநீங்களே ஒரு பின்னூட்டத்தில்(என் கவிதைகளை) இது “பொய்க்கூ” என்று சொன்னீர்கள்.இந்த சொல் உங்களிடமிருந்துதான்\nஎனக்கு வந்தது.”ஓகோ நான் விதியை மீறி விட்டேனோ” என்ற் எண்ணம் தோன்றியது.\nஇது சற்று சமுதாயம் பற்றி வருகிறது.உரத்த குரல் இல்லை.\nஇதே சாயலில் மு.மேத்தாவின் ஒரு புதுகவிதை:-\nமேல் பின்னூட்டங்களில் உள்ள கவிதைகளை எதில் வகைப் படுத்தலாம்\n//அதுதான் குழாயடிச் சண்டைன்னு சொல்லியாச்சே... அப்புறம் எதுக்கு ‘கெட்ட' என்ற சொல்\nரவி, இத ஹைக்கூன்னு ஒத்துகுங்கன்னு எல்லாம் மிரட்ட மாட்டேன். :)\nஉங்க பதிவை பாத்ததும் தோணியது. மறுபடியும் நன்றி.\nஹைக்கூ பத்தி எழுதி இருக்கீங்க, இந்த பதிவுலயும் அடிதடி நடக்குமா நடந்தா சொல்லி விடுங்க, பாக்க வரேன். :p\n//ஹைக்கூ பத்தி எழுதி இருக்கீங்க, ���ந்த பதிவுலயும் அடிதடி நடக்குமா நடந்தா சொல்லி விடுங்க, பாக்க வரேன்//\nகிளம்பிட்டாங்கய்யா.... இதெல்லாம் சும்மா ஒரு\nநான் பொய்க்கூன்னு சொன்னது (அதுவும் சுஜாதா பாணியில் சொல்வதென்றால் எனச் சேர்த்திருந்திருப்பேன்), சும்மா ஜாலிக்கு. ஹைகூவோ பொய்க்கூவோ கவிதையா இருந்தா சரி :)\nகவிதையின் அழகுணர்ச்சியை மீறி விட்டார்கள்.\nவிதிகள் இருப்பதால்தான் எங்கள் வாழ்வின் எல்லா\nசெயல்களிலும் அழகுணர்ச்சி மிளிர்கிறது.அது போலத்தான் “ஹைக்கூவும்” என சொல்கிறார்கள்./\nபாருங்க, இதே மாதிரி யாப்பிலக்கணம்தான் முக்கியம்னு இங்கயும் ஒரு அரை நூற்றாண்டு முன்னாடி வரைக்கும் சொல்லிகிட்டிருந்தாங்க. அதனால அவ்வளவு தூரம் ஜப்பானுக்கெல்லாம் போக வேண்டியதில்லை :)\nஇதுதாங்க நான் சொல்ல வர்ரது... ஒரு broad outline இருக்கலாம், ஆனால் இப்படி இப்படி இருந்தால்தான் ஹைகூ என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அவர்கள் எழுதியது அவர்களது (ஜென் தொடர்பை அதற்குத்தான் சுட்டியிருந்தேன்) ஹைகூ.\nநாவல், சிறுகதை என அத்தனை வடிவங்களும் மாறிக் கொண்டே வருகின்றன. ஹைகூவில் மட்டும் இப்படிப் பிடிவாத விதிகள் இருப்பது என்னளவில் ஒப்பவில்லை. அவ்வளவே.\nதங்களின் கூற்றுப்படி முயற்சிகள் செய்கிறேன். நன்றி\nசேரலாதன் பாலசுப்பிரமணியன் March 28, 2009 at 11:45 AM\nஅழகாக இருக்கின்றன. நான் ரசித்தவை,\nஹைக்கூ பற்றி சில விஷயங்களை இந்த பதிவில் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்தலுக்கு நன்றிங்க. இது உங்க ஹைக்கூ மரபை சார்ந்து இருக்கிறதா என்று கொஞ்சம் சொல்லுங்க...\nவாங்க ஸ்ரீராம்.முதல் வருகைக்கு நன்றி.\nநண்பா ஹைக்கூக்கு பொருந்தி வரல.புது கவிதைக்கு நல்லா இருக்கு.\nஒரு போதனை இருக்கு.சமூக கிண்டல் இருக்கு.காட்சிப் படுத்துதல் முக்கியம்.அடுத்த இரண்டு வரிகளில் காட்சி இருக்கிறது.\n(பிண்டத்திற்குப் பதிலாக ”படையல் சோறு”\nஇரண்டு காட்சியும் visualise செய்யுங்கள்.\nகவிதைகள் நன்று..குழாயடி நன்றாக இருந்தது..\nமற்றபடி சுந்தர் போலவே கவிதைகளுக்குப் பிடிவாத விதிகள் என்பதில் எனக்கும் உடன்பாடில்லைதான்...ஆனால் கருத்துகள் வித்தியாசப்படுமல்லாவா...சில வடிவமைப்புகள் சிலருக்குப் பிடிக்கும் அவ்வளவுதானே..\nஎன்னைப் பொறுத்தவரையில் போதனை/மிகை/தத்துவம்/வருணனை தவிர்க்கிறேன்.அதற்க்கு வேறு கவிதைகள் எழுதலாம்.\nஅந்த கண காட்சிப் படுத்தலை கடைப்பிடிக்கிறேன்.\n100% சதவீதம் அவர்கள் டைப் இன்னும் வரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.\nநீங்கள் எழுதிய விதிகளின்படியே பார்த்தாலும் கூட கீழ்க் கண்டதுதானே சரியானது (சுவையும் அதிகம் ) \nஒரு போதனை இருக்கு.சமூக கிண்டல் இருக்கு.காட்சிப் படுத்துதல் முக்கியம்.அடுத்த இரண்டு வரிகளில் காட்சி இருக்கிறது.//\n(பிண்டத்திற்குப் பதிலாக ”படையல் சோறு”\nஇரண்டு காட்சியும் visualise செய்யுங்கள்.//\n//நீங்கள் எழுதிய விதிகளின்படியே பார்த்தாலும் கூட கீழ்க் கண்டதுதானே சரியானது (சுவையும் அதிகம்)//\n100% சதவிகிதம் சரி.சுவை கூடுகிறது.ஒரு சஸ்பென்ஸும் இருக்கிறது.மாற்றி விடுகிறேன்.\nகருத்துக்கு நன்றி.அடிக்கடி வாங்க.ஏதாவது வந்து\nஒரு அழுக்குப் பிச்சைக்காரன் செய்திதாள் வாசிக்கும் காட்சி கண்ணில் பட்டது. அந்தப் பக்கத்தில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' பற்றிய செய்தி. இந்தக் காட்சியைத்தான் கவிதைப்படுத்தினேன். இதில் என்ன விதிமீறல் என்று சொல்லுங்க நண்பா.\nஎன்று எழுதினால் ஒத்துக்கொள்வீர்களா :-)))\nவணக்கம் ரவி.. ஹைக்கூ பத்தி நிறைய விவாதம் நடந்துருக்கு.. செய்திப்பூர்வமா உபயோகமா இருந்துது.. நன்றி.. இந்த லிங்க்ல இருக்கறதப் பத்தி நீங்க என்ன நெனக்கறிங்கங்கறத சொல்லுங்களேன்.. நான் ஹைக்கூனு எல்லாம் சொல்லல.. But still உங்க கருத்த கேக்கனும்னு தோணுச்சு..\n ஹைக்கூ பற்றிய உங்க ஆராய்ச்சியை பாராட்டி, டாக்டர்(முனைவர்) பட்டம் வழங்குகிறேன், ஏற்றுக் கொள்கிறேன்.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஇரண்டு வார்த்தை கதைகள் -சுஜாதா-நான் - 2\nஏப்ரல் பூல்(April Fool) - பள்ளி நினைவுகள்\nபதிவர் எப்படி -நட்சத்திரம் ஆவது\nஅபார்ட்மெண்டில் செல்ல நாய் -தொல்லை\nசுமதியின் ராசி பலன் - திகில் கதை\nஇவள் என் மனைவி - ஒரு கவிதை\n”அவர்கள் ”-ஜானகி, எம்.எஸ்.வி, கே.பாலச்சந்தர்,\nஇவள் என் மனைவி - ஒரு கவிதை\nமிடில் கிளாஸ் மொட்டை மாடி- சிறு கதை\nஜோஸ்யமும் ஒரு ஓஷோ கதையும்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/12/blog-post_12.html", "date_download": "2020-02-27T18:36:40Z", "digest": "sha1:UYELHGDXSYT3BLCON6Y6DALM3EAGES5T", "length": 40799, "nlines": 530, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: இளையராஜாவின் தவம்-காற்றில் எந்தன்", "raw_content": "\nThis song is meditation of Maestro Ilayaraja என்று சொல்லலாம். ஜானி திர��ப்படத்தில் “காற்றில் எந்தன் கீதம் காணாத”.ரிலீஸ் வருடம் 15-08-1980.பாடியவர் எஸ்.ஜானகி இந்தப் பாட்டை எழுதியவர் கங்கை அமரன்.டைரக்‌ஷன் மகேந்திரன்.இது ஒரு romantic crime thriller.\nகர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின்(தியாகராஜார்,முத்துசாமி தீட்சிதர்,சியாமா சாஸ்திரி) கீர்த்தனைகள்(பாட்டுக்கள்) என்பது மாதிரி ராஜாவின் இசையின் உச்சக்கட்ட கீர்த்தனை.மேற்கத்திய இநதிய இசைக்கலநத ஒரு இசைமேஜிக்.தனக்காகப் போட்டுக்\nஉலகம் அடங்கிப்போய் நடுநிசியில் இதைக் கேட்டுப்பாருங்கள்.முதலில் வரும் இசைத் தீற்றல்கள் சிலிர்க்க வைக்கும்.கேட்கும் போது நாமும் தியானத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு.பாட்டில் ஒரு அமைதி/ஏக்கம் கவ்விக்கொண்டிருக்கும்.\nபடையப்பா படத்தில் ரம்யா ரஜனியின் கல்யாண கேசட்டை பைத்தியம் பிடித்தாற் போல் தனியாக ரூமில் போட்டு போட்டு பார்ப்பது போல் நான் இந்தப்பாட்டை பல ஆயிரம் முறைக் கேட்டிருக்கிறேன் இந்த 29 வருடத்தில்.ஆனால் ஒரு ரசனையோடு but ஒரு இடைவெளி விட்டு விட்டுத்தான்.\nஎனக்குத் தெரிந்து இந்த பிரபஞ்சத்தில் இது மாதிரி பிரமிக்கத்தக்க orchestration பாட்டின்Prelude,First and Second interludeல் போட்டது கிடையாது.It is awesome,stunning and soul stirring.It is highly magical also.சரஸ்வதி கடாட்சம்.பாட்டின் உணர்ச்சிகளை உள் வாங்கிய பின்னணி இசைக்கோர்ப்புகள்.\nபாமர ரசனை,பண்டித ரசனை,சும்மா ரசனை,சாதா ரசனை எல்லாவற்றிற்கும் ஒத்துப்போகும் பாட்டு.அறிவு பூர்வமாகவும் சரி உணர்வு பூர்வமாகவும் சரி இது ஒரு soul stirring song தான். பண்டித ரசனையை தவிர மற்ற ரசனைக்காரர்கள் சற்று உன்னிப்பாக கவனித்தால் மேஸ்ட்ரோவின் மெடிடேஷன் புரியும்.\nஇந்த பாட்டு கீரவாணி என்ற ராகத்தில் (கேள்வி ஞானம்தான்)\nபோடப்பட்டிருக்கிறதாம்..இதன் கிழ் ஸ்தாயிகள்(minor melody) மேற்கத்திய இசைஒத்துப்போகும் என்று சொல்கிறார்கள்.ரொம்ப ஆழமான ராகம்.தன்னத்தானே நொந்துக்கொள்ளும் உணர்வு(பாவத்தில்) இந்த ராகத்தில் வெளிப்படுமாம.மேல் விவரம் விக்கிப்பீடியாவில்,\nஇந்த நொந்துக்கொள்ளும் ராகத்தில்தான் “கீரவாணி” என்ற பாட்டைப் போட்டிருக்கிறார் மேஸ்ட்ரோ. படம்: பாடும் பறவைகள். இதில் வயலினில் சிலம்பாட்டம் ஆடுவார் மேஸ்ட்ரோ.இன்னும் நிறைய பாட்டுக்கள் உள்ளன.இது கல்யாணிக்குப் பிறகு ராஜாவின் குதூகலம்(delight) என்று சொல்லலாம்.\nகாட்சி: சற்று லாஜிக் உதைத்தாலும் சினிமாவாச்சே பொறுத��துக்\nகொள்ளலாம்..பிரபல பாடகியின் இசைகச்சேரிக்கு ஒரு கிரிமினல் குற்றவாளி(இவன் இவளின் ரசிகன் கம் காதலன்)எப்படியும் வருவான் என்று போலீஸ் பிடிக்கக் காத்திருக்கிறது.மழை கொட்டோ கொட்டன கொட்டுகிறது. ஆனாலும் அவன் கட்டாயம் வருவான் என்று இவள் பாடுகிறாள். ஒரு பக்கம் வரக்கூடாது இன்னோருப் பக்கம் வர வேண்டும் என்ற மன நிலை.வேறு யாரும் இல்லை கூட்டத்தில்.இவன் ஒருத்தனுக்காகப் பாட்டு பாடுகிறாள்.\nகங்கைஅமரன்,மகேந்திரன்,அசோக்குமார் எல்லோருமே பாட்டிற்கு உணர்வு சேர்த்திருக்கிறார்கள்.இதில் துணை நடிகையாக வரும் பிரேமியும் கவிதைதான்.ஜானகி 31 அடி பாய்ந்தால் ஸ்ரீதேவி 32.5அடி பாய்ந்து இருக்கிறார் தன் முகபாவங்களில்.\nMaster Blaster மேஸ்ட்ரோவிற்கு செம்ம....செம்ம... team work.\nதியானம்: 4.24 நிமிடங்கள்.இந்த 4.24 நிமிடங்களில் வேறு ஒரு கிரகத்திற்கு கொண்டுபோவார்.\nசின்னச் சின்ன கம்பி ஊசி மழைத் தூறலாக (புது இசைக்கருவிஅல்லது கிடார்) இசைத் தீற்றல்கள் leadல் ஆரம்பிக்க 0.05 ல் ஜானகி ஒரு கிடார் “திடுக்”கில் உள்ளே வந்து மனதை வருடும் கீரவாணி ஹம்மிங்கை ஆரம்பித்து 0.27ல் மேல் சுருதிக்குப் போய் 0.32 ல் “காற்றில் எந்தன் கீதம் ” என்று பல்லவி ஆரம்பித்து பிறகு நிறுத்தி “காணாத ஒன்றைத் தேடுதே” என்று ஆரம்பிக்க 0.41ல் தபலாவின் தாளக் கட்டுகள் தாலாட்ட ,0.43ல் மீண்டும் ஒரு “காற்றில்”இறகு பறப்பது போல் ஒரு மெல்லிய உச்சரிப்பு. பின்னணியில் கம்பி ஊசி மழைத் தீற்றலகள் ஜோடியாக 1.12 வரை ஏகாந்தமான heavenly ecstasy\n1.12ல் மீண்டும் அந்த கம்பி ஊசி மழைத் தீற்றலகள் லீடுக்கு வர கருமேகங்கள் சுழ்வது போல் இடையில் ஒரு புல்லாங்குழல். இதைத்தொடர்வது மிதமான இசை.1.37 to 1.45l மயில் தோகை விரிப்பதுப் போல் வித விதமான வர்ண இசைக்கோர்ப்புகள். 1.46ல் முதல் 1.57 வரைஅலை அலையான அமானுஷ்யமான வயிலின் ஓலங்கள் முடிய ஜானகியின் ஏக்க தொனியோடு கங்கை அமரனின் அற்புதமான வரிகளில் முதல் சரணம்.இசையின் உச்சம்.\n2.38 முதல் 3.08 வரை தியானத்தின் அடுத்த கட்டம்.2.47 to 3.16 வரை இசை தேவதைகளின்,ரீங்காரங்கள், புன்னகைகள்,பாலே நடனங்கள்,தியானங்கள் (அதுவும் 2.47 to 2.58 பிறகு 3.01 to 3.07 ராஜாவின் அசாத்திய மேதமை..stunning) etc., etc., முடிய மீண்டும் ஜானகி தன் மதுரமான குரலில் இரண்டாவது சரணம்.\nபின்னணி இசை (அதுவும் 2.47 to 2.58 பிறகு 3.01 to 3.07 )ஒரு மெலடியிலிருந்து இன்னோரு மெலடிக்கு ஸ்கேட்டிங் போல் வழக்கிக்கொ���்டு போகிறது. இந்த transition பிரமிக்க வைக்கிறது.\nஇதில் பங்குகொண்ட எல்லா இசைக்கலைஞர்களுக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்கள்.வருடம் 29 ஆனாலும் இன்னும் இந்த பாட்டு freshஆக இருக்கிறது.ஒபேரா,சிம்போனி என்றால் மேலை நாட்டில் எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டுவார்கள்.\nஇசை இருக்கும் வரை இந்தப் பாடல் இருக்கும்.\nLink: காற்றில் எந்தன் கீதம்\nஇந்த‌ பாட்டில் இவ்வ‌ள‌வு விச‌ய‌ங்க‌ளா\n//இந்த‌ பாட்டில் இவ்வ‌ள‌வு விச‌ய‌ங்க‌ளா\nவருகைக்கு நன்றி.இது மட்டும் இல்ல கரிசல்காரன் இளையாராஜா எல்லாப் பாட்டிலும் விஷயம் இருக்கு. கருத்துக்கு நன்றி.\nதங்கள் கருத்து நன்றாக உள்ளது\nவருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி. பாலாஜி நான்\nநல்ல பாட்டுதான்.அந்த படத்தின் எல்லா பாடல்களும் எனக்குப் பிடித்தவை.\nஆமாம ஸ்ரீ.ஆனால் இந்தப் பாட்டு உச்சம்.\nராஜாவின் மகுடத்தில் மின்னும் மரகதங்களில் இந்தப் பாடலும் ஒன்று. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். அதிலும் எஸ்.ஜானகியின் ஆரம்ப ஹம்மிங் கை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.\nராஜா என்றைக்கும் ராஜா தான்\nஇசைஞானியை நாம் மறந்து விட்டோம். அதனால் இசைஞானிக்கு எந்த இழப்பும் இல்லை. உங்களை போன்ற, என்னை போன்ற பித்தர்களுக்கு தான் ஈடு செய்ய முடியாத இழப்பு..\nnalla paadal ... உங்களிடம் jaya tv யில் ஒளிபரப்பான இளையராஜா live in concert cd கிடைக்குமா ....\nஅணு அணுவாக ரசித்திருக்கிறீர்கள்.. தகுந்த பாடல்தான்.\nதல யப்பா...எம்புட்டு விஷயம்...கலக்கிட்ங்க ;))\n இந்தப் பாடல்ல ஜானகியோட அந்த குழந்தைத்தனம் இல்லாத மாதிரி எனக்குத் தோன்றும். அதனாலேயே ரொம்பப் பிடிக்கும்.\nஇப்படி எல்லாம் இளையராஜாவை ரசிப்பார்களா சில சமயம் நான் தான் சிறந்த ரசிகன் என்ற எண்ணம் எனக்கு தோன்றுவது உண்டு.\nநீங்கள் ரசனையின் புதியதொரு பரிமாணத்தை காட்டயுளீர்கள்.\nவாழ்க இளையராஜாவின் தொண்டு. அவர் நீடூழி வாழ்க.\nஅதை நீங்கள் விவரித்த விதம் அருமை.\n//1.12ல் மீண்டும் அந்த கம்பி ஊசி மழைத் தீற்றலகள் லீடுக்கு வர கருமேகங்கள் சுழ்வது போல் இடையில் ஒரு புல்லாங்குழல். //\nஇது ஒரு சூப்பர்ப் பாட்டு. என்னவளே அடி என்னவளே பாட்டுல கூட கீரவாணி ராகம் வரும்னு கேள்விப்பட்டு இருக்கேன்.\n//ராஜாவின் மகுடத்தில் மின்னும் மரகதங்களில் இந்தப் பாடலும் ஒன்று. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். அதிலும் எஸ்.ஜானகியின் ஆரம்ப ஹம��மிங் கை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை//\nஉண்மைதான். வேறு ஒரு கிரகத்திற்கு கொண்டுபோகும் இசை.\n//இசைஞானியை நாம் மறந்து விட்டோம்.//\n//nalla paadal ... உங்களிடம் jaya tv யில் ஒளிபரப்பான இளையராஜா live in concert cd கிடைக்குமா//\nவருகைக்கு நன்றி. என்னிடம் இல்லை.யூ டியூப்பில் பார்த்ததோடு சரி.\nதலைவரே.... கலக்கல் ரசனை... அருமையான பாட்டு...இப்படில்லாம் ரசிக்க முடியுமா..\nராஜா படம் அதை விட அருமை...அந்தப் படத்தைப் பார்க்கையிலேயே எனக்கு வாத்திய ஒலிகள் கேட்கின்றன...\nவாரம் ஒரு முறையாவது பாடல் ரசனை வெளியிடுங்கள்...\n//அணு அணுவாக ரசித்திருக்கிறீர்கள்.. தகுந்த பாடல்தான்.//\n// தல யப்பா...எம்புட்டு விஷயம்...கலக்கிட்ங்க ;))\n//தலைவரே.... கலக்கல் ரசனை... அருமையான பாட்டு...இப்படில்லாம் ரசிக்க முடியுமா..\nகல்லூரி ஆண்டு விழாவில் ஒரு ரூமில் கேட்டோம் முதன் முதலாக(கேசட்).ஆடிப்போய் திருதிரு\nவென்று விழித்தோம்.ஒண்ணும் புரியவில்லை.அப்போது பாமர ரசனைக்கு மேல் ரெண்டு கிரேடு தள்ளி இருந்தோம்.\n// ராஜா படம் அதை விட அருமை...அந்தப் படத்தைப் பார்க்கையிலேயே எனக்கு வாத்திய ஒலிகள் கேட்கின்றன...//\n// வாரம் ஒரு முறையாவது பாடல் ரசனை வெளியிடுங்கள்...//\nகூடிய சீக்கிரம் வயலினில் ரங்கோலி....(yes.. I love that idot...)அல்லது புல்லாங்குழலின் romance with வயலின்.\n இந்தப் பாடல்ல ஜானகியோட அந்த குழந்தைத்தனம் இல்லாத மாதிரி எனக்குத் தோன்றும்//\nஆமாம் ஜானகி மேல் ஸ்தாயில் போகும் போது சில(பல) சமயம் குழந்தைத்தனம்அல்லது கீச் வரும். நன்றி.\n// இப்படி எல்லாம் இளையராஜாவை ரசிப்பார்களா சில சமயம் நான் தான் சிறந்த ரசிகன் என்ற எண்ணம் எனக்கு தோன்றுவது உண்டு//\n வெங்கி என்ன இப்படிச் சொல்றீங்க.ராஜாவுக்கு\nஆறு வேளை பூஜை செய்து மணி அடிக்கும் ரசிகர்கள்\nஒருத்தரு R&D பண்றாரு.பிரமித்து விடுவீர்கள்.\nஇநத பதிவில் சிவப்பு எழுத்தில் இருப்பது உங்களுடைய பின்னூட்டம் போட்ட பிறகு எழுதப்பட்டது.முதலில் போடும்போது டைப் அடிக்க மறந்தது.\n//இது ஒரு சூப்பர்ப் பாட்டு. என்னவளே அடி என்னவளே பாட்டுல கூட கீரவாணி ராகம் வரும்னு கேள்விப்பட்டு இருக்கேன்//\n”என்னவளே” சூப்பர் பாட்டு.”காதலின் சுவை கொண்டு போவதும்” என்று உன்னி மேல் ஸ்தாயில் பாடும் இடம் அருமை.கேதாரம் என்று நினைக்கிறேன்.\nபாடும் பறவைகள் படத்தில் வரும் “கீரவாணி” பாட்டில் ஒரு சூப்பர் (எதில்தான் இல்லை) விஷயம் செய்திருப்பார் நம்மாள்\nபல்லவியில் “நினைவிலும்”, “கனவிலும்”, “பாட வா நீ” என்று ஒவ்வொரு வார்தைக்குப் பின்னாலும் கீபோர்டில் நாலு ஸ்வரங்கள் போடுவார் அதில் கூர்ந்து கவனித்தால் “நினைவிலும்”, “கனவிலும்” வார்த்தைகளுக்குப் பிறகு மூன்றரை ஸ்வரங்கள்தான் இருக்கும் அதில் கூர்ந்து கவனித்தால் “நினைவிலும்”, “கனவிலும்” வார்த்தைகளுக்குப் பிறகு மூன்றரை ஸ்வரங்கள்தான் இருக்கும் கிட்டத்தட்ட அரை மாத்திரைக்கு விட்டு வாசிக்கவேண்டியிருக்கும்\nஇதைப் போன்று பல பாடல்களில் தான் யார் என்று நிரூபித்திருக்கிறார் சாமி\nகருத்துக்கு நன்றி. மறப்பதற்கு முன் இதைக் கேட்டு விடுகிறேன்.தெரிந்தால் சொல்லுங்களேன் please\n“காற்றில் எந்தன்” பாட்டின் preludeல் வரும் instrument என்ன அது\nகவுண்ட் 2.47 to 2.58 பிறகு 3.01 to 3.07 )ஒரு மெலடியிலிருந்து இன்னோரு மெலடிக்கு ஸ்கேட்டிங்.\nஇந்த கவுண்டில் பியானோ,கீ போர்ட் தெரிகிற்து.வேறு ஏதாவது\n//பல்லவியில் “நினைவிலும்”, “கனவிலும்”, “பாட வா நீ” என்று ஒவ்வொரு வார்தைக்குப் பின்னாலும் கீபோர்டில் நாலு ஸ்வரங்கள் போடுவார்\nDrill down analysis சூப்பர் தல.இது மாதிரி (நம்மள மாதிரி ஆட்கள்) நெட்ல ஆயிரக்கணக்கல இருக்காங்க.எப்படி ராஜா எல்லாவற்றிருக்கும் நோட்ஸ் எழுதறாரு\nஎனக்குப் பிடித்தது என்னென்ன இவ்வளவு சித்து வேலைகள் செய்தும் அசட்டுத்தனம் இல்லாமல்\nஇசையில் இனிமையும், சித்துவேலையையும் மெயின் மெலடியையும் ஒரு சேர மெயிண்டெய்ன் செய்கிறார். கிங் ஆஃப் கண்ட்ரோல்.\nஉங்க வலையிலும் கமெண்ட் போட்டுருக்கேன்.\nPrelude-இல் வரும் வாத்தியம், கிடாருடன் banjo நீங்கள் குறிப்பிடும் interval-இல் வரும் வாத்தியங்கள், எனக்குத் தெரிந்து: guitar, synthesized violin, tabla,and santoor\nரொம்ப நன்றி ரவிஷா.இதை “நிலா அது வானத்துமேல” பாட்டில் கூட யூஸ் பண்ணியிருக்கிறார்\nஇந்தப் பாடலை நானும் பலமுறைகள் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொல்வது போல தவம்தான் செய்திருக்கிறார். காலங்கள் கடந்தும் அதில் நம்மையும் ஆழ்த்துகிறார். \"இளையராஜாவின் இசையில் எங்கு தொட்டாலும் ஒரு பிரம்மாண்டம் ஒளிந்திருக்கும்\" என்று சுஜாதா சொல்லியதாக ஞாபகம்.\n/-- ஒபேரா,சிம்போனி என்றால் மேலை நாட்டில் எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டுவார்கள். --/\nமேலை நாட்டு இசையை அப்படியே காப்பி அடித்து ஒப்பேத்தும் சிலரைத்தான் இப்போ இருக்கவங்க எழுந்து நின��னு பாராட்டுறாங்க.\nநல்லா எழுதி இருக்கீங்க ரவி...\nநன்றி கிருஷ்ண பிரபு. அடுத்து “காதல் கவிதைகள் எழுதிடும் நேரம்” பாட்டு பற்றிய ஒரு write up கூடிய விரைவில்.\nமிஸ்டர் சுதர்ஸன் வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.உங்களின் excitement தெரிகிறது.\nநீங்கள் குறிப்பிடும் பாட்டெல்லாம் கேட்டிருக்கிறேன்.\n2001. இதில் வரும் தபலா அண்ட் டிரம்ஸ் எத்தனை விதமான permutation & combinationல் போட்டிருக்கிறார்.பாட்டின் க்ளைமாக்ஸ் தாளம் stunning.பாட்டின் பெயர்:Ghana Shyama\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nவாணி ஜெயராம் Vs சாதன சர்க்கம்\nமூக்கின் நுனி மேல் கோபம் - கவிதை\n”அவதார் “ ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nடி.எம்.செளந்தர்ராஜன் - Ctrl + Alt + Del\nதிரைக்கு வந்து சில மாதங்களே ஆன....\nபணம் பர்முடாஸ் வரை பாயும்\nவேட்டைக்காரன் - படம் பிடிச்சுருக்கு\nசர்வேசன் “நச்” போட்டி மீதி 20 கதைகள்\nஇடது புஜம் - ஸ்திரீ சம்போகம் - கவிதை\nசெல் பேச்சு..பத்து குழந்தைகள் போச்சு\nஜஸ்ட் மிஸ்டு திருஷ்டி - கவிதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/982601", "date_download": "2020-02-27T18:16:02Z", "digest": "sha1:JWB3UBMSZQTBCSV56CLERCOVHR64JZG2", "length": 9192, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருப்போரூர், ஜன. 22: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கோவளம் சுன்னத் ஜமாத் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். கோவளம் மதினா இமாம் அபுபக்கர் சித்திக் வரவேற்றார். கோவளம் மசூதி நிர்வாகிகள் ஷேக்தாவூத் சிராஜ், நவ்ஷாத் ரப்பானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகோவளம் பஸ் நிலையம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அடையாறு குராசானி மசூதியின் தலைமை இமாம் சதீதுத்தின் பாகவி, மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, மண்டல செயலாளர் சூ.க.விடுதலைச் செழியன், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், திமுக எம்எல்ஏ இதயவர்மன், மதிமுக மாவட்ட செயலாளர் பார்த்தீபன், ஒன்றிய செயலாளர்கள் லோகு, சுரேஷ், மமக மாநில துணைப் பொதுச் செயலாளர் யாக்கூப், தமுமுக தலைமை கழகப் பேச்சாளர் சலீம் கான், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில் அசேன்பாஷா நன்றி கூறினார்.\nமாமல்லபுரம் - கோவளம் சாலையில் முறிந்து விழும் அபாய நிலையில் பட்டுப்போன மரம்: சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சம்\nகாவல் நிலையத்தை பெண்கள் முற்றுகை\nசென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது சொகுசு பஸ் மோதி 2 பேர் பலி\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டிரான்ஸ்பர்: கலெக்டர் உத்தரவு\nமதுபான ஆலை கழிவுகளால் கடும் பாதிப்பு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்: செங்கல்பட்டில் பரபரப்பு\nஒரு மாதத்துக்குப்பின் இன்று முதல் செயல்பட உள்ள பரனூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும்\nகோடை காலத்திற்கு முன்பே சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சும் டேங்கர் லாரிகள்\nஆலந்தூர், மீனம்பாக்கம் பகுதிகளில் கிடப்பில் சுரங்கப்பாதை பணிகள்\nஉத்திரமேரூர் ஒன்றியத்தில் அவலம் செயல்படாத திடக்கழிவு மேலாண்மை திட்டம்\nநகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து\n× RELATED வாழ்வுரிமை கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/201927?ref=archive-feed", "date_download": "2020-02-27T16:22:18Z", "digest": "sha1:5ZRWYFZYO7P5OFLDYUMMJIOCDZW6PFXS", "length": 8421, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இளம்பெண்கள் கொடூர கொலை: வெளிநாட்டில் கடுமையான தண்டனை பெற்ற சுவிஸ் நபர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளம்பெண்கள் கொடூர கொலை: வெளிநாட்டில் கடுமையான தண்டனை பெற்ற சுவிஸ் நபர்\nமொரோக்கோ நாட்டில் சுற்றுலாப்பயணிகள் இருவரை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் சிக்கிய சுவிஸ் நாட்டவர்கள் இருவரில் ஒருவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nதண்டனை பெற்றுள்ள விவகாரம் அவரது குடும்பத்தாரும் உறுதி செய்துள்ளனர். மேலும், தண்டனை தொடர்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்காண்டிநேவிய சுற்றுலாப்பயணிகள் இருவர் மொரோக்கோ நாட்டில் மத அடிப்படைவாத கும்பலால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.\nஅவர்கள் இருவரின் சடலங்களும் டிசம்பர் 17 ஆம் திகதி உள்ளூர் பொலிசாரால் மீட்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.\nMarrakech பகுதியில் இருந்து நான்கு முக்கிய குற்றவாளிகளையும் பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 20 பேரில் இருவர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.\nஇந்த நிலையில் கைதாகியுள்ள சுவிஸ் நாட்டவர்களில் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎஞ்சிய ஒருவர் விசாரணை கைதியாக சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்பான விசாரணை எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/android/download/speedtest", "date_download": "2020-02-27T16:23:57Z", "digest": "sha1:HXLWREIOUSRO6Q753IGFBUECZURLBZZL", "length": 8898, "nlines": 134, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Speedtest 4.4.32 – Vessoft", "raw_content": "\nவகை: கண்காணித்தல் மற்றும் பகுப்பாய்வு\nSpeedtest – இணைய இணைப்பு உங்கள் வேகம் சரிபார்க்க ஒரு மென்பொருள். Speedtest தானியங்கி முறையில் சோதனைகள் செய்கிறது மற்றும் காசோலை முடிந்த பிறகு உங்கள் சாதனம் இணையத்திலிருந்து ஒலிபரப்பு தரவை வரவேற்பு வேகம் பற்றி விரிவான தகவல்களை காட்டுகிறது. மென்பொருள், பிங் அளவில் பற்றி தகவல் பார்க்க தொலை சர்வர் தேர்வு மற்றும் அளவீட்டு அலகு கட்டமைக்க உதவுகிறது. Speedtest நீங்கள் முந்தைய சோதனைகளுக்கு தரவு ஸ்திரத்தன்மை இணைப்பு வரைபடம் பார்க்க மற்றும் ஒப்பிட்டு அனுமதிக்கிறது. Speedtest சமூக நெட்வொர்க்குகள் சோதனை தரவு பரிமாற்றம் கருவிகளை கொண்டுள்ளன.\nவேக சோதனை அல்லது தரவு வரவேற்பு\nஒரு தொலை சர்வர் தேர்வு\nவேகம் அளவீட்டு அலகு தேர்வு\nகாட்சிகள் உள் மற்றும் வெளி ஐபி முகவரி\nபதிவிறக்கத் தொடங்க பச்சை பொத்தானைத் தட்டவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nGoogle Play வழியாக நிறுவவும்\nநிர்வகிப்பதற்கு மற்றும் இரண்டு திசைகளிலும் கோப்புகளை மாற்ற சிறப்பு பல தொடர்பில் பயன்படுத்தி கணினி மற்றும் தொலை கட்டுப்பாட்டை மென்பொருள்.\nமொபைல் தரவைப் பயன்படுத்த கண்காணிக்க மென்பொருள். மென்பொருள் ஆய்வு மற்றும் நேரம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பல்வேறு பயன்பாடுகளை பயன்படுத்தப்படும் போக்குவரத்து அளவு காட்டுகிறது.\nஹாட்ஸ்பாட் ஷீல்ட் – இணையத்தில் ரகசியத்தன்மையை உறுதிப்படுத்தும் கருவி. பயனரின் ஐபி முகவரியை மறைக்க மற்றும் தடுக்கப்பட்ட தளங்களுக்கான அணுகலைப் பெற மென்பொருள் உங்களை அனுமதிக்கிறது.\nமுழுமையான மென்பொருள் மெய்நிகர் தனியார் பிணையம் நிர்வகிக்க. விண்ணப்ப Wi-Fi பயன்படுத்தி போது தனிப்பட்ட தரவு மற்றும் தகவல் பரிமாற்றமும் சேனல்கள் குறியாக்க பாதுகாப்பை வழங்குகிறது.\nஸ்மார்ட்போன் மூலம் கணினி மற்றும் தொலை கட்டுப்பாட்டை மென்பொருள். மென்பொருள் முழுமையாக சுட்டி மற்றும் விசைப்பலகை செயல்பாடுகளை உருவகப்படுத்த முடியும்.\nதடுக்கப்பட்டது தளங்கள் அணுகலை பிரச்சினைகளை தீர்க்க சிறந்த மென்பொருள். மென்பொருள் தானாகவே உகந்த இணைப்பு பிராந்தியம் சேர்த்து.\nபதிவிறக்க மேலாளர் – உள்ளமைக்கப்பட்ட உலாவியுடன் செயல்பாட்டு பதிவிறக்க மேலாளர். ஒரு கோப்பின் பதிவிறக்கத்தை இடைநிறுத்தி மீண்டும் தொடங்குவதற்கான செயல்பாட்டை மென்பொருள் கொண்டுள்ளது.\nCCleaner – சாதன அமைப்பை சுத்தப்படுத்தவும் மேம்படுத்தவும் பயன்பாட்டைப் பயன்படுத்த எளிதானது. கணினி நிலையை கண்காணிக்கவும் பிழையை சரிசெய்யவும் பல கருவிகளை மென்பொருள் ஆதரிக்கிறது.\nஇணையத்தில் வலைத்தளங்களில் வசதியாக பார்ப்பதற்காக உலாவி. பயனர் உலாவி தரமான வேலை உறுதி பல்வேறு கட்டமைப்புகளில் மற்றும் தொகுதிகள் அனுமதி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhnutpam.wordpress.com/2019/12/15/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2020-02-27T18:08:37Z", "digest": "sha1:S26YUIU55BW4PDJN4TMG3FX6YWTRV3D2", "length": 41141, "nlines": 142, "source_domain": "thamizhnutpam.wordpress.com", "title": "இசைபட வாழ்வோம்- 2 – தமிழ் (தொழில்)நுட்பம்", "raw_content": "\nபுதிய தொழில்நுட்பங்களைத் தமிழில் தெரிந்து கொள்ளலாமே\nசில வாரங்களுக்குப் பின் மீண்டும் அந்த காஃபி ஷாப்பிற்கு சென்ற எனக்கு அந்த மூவரும் அங்கிருப்பது வியப்பளித்தது. விவேக் என்னிடம் வந்து, “சார், கடைசில சொன்ன தடாலடி இசை விஷயத்தை இன்னிக்கி விவாதிக்கலாமா கடந்த இரண்டு வாரங்களாக நீங்க இங்க வருவீங்கன்னு காத்திருந்தோம்.”\n“என்னுடைய செய்திகளைப் படித்து விட்டு கொஞச நேரம் பேசலாமே”\nக: “ஏதோ இசைத்துறையில் ���வறாக பயன்படுத்தலாம்னு சொல்லிட்டு போய்டீங்க. அப்படி என்ன தவறு செய்ய முடியும் இசை வேணும்னா ஒருவருக்கு பிடிக்காம இருக்கலாம். அதனால் என்ன தீங்கு விளைவிக்க முடியும் இசை வேணும்னா ஒருவருக்கு பிடிக்காம இருக்கலாம். அதனால் என்ன தீங்கு விளைவிக்க முடியும்\n“கணேஷ், உங்களுக்கு இளையராஜா இசை ஏன் பிடிக்கும்\nக: “இதென்ன கேள்வி சார் இசை ஏன் பிடிக்கும்னா, எப்படி பதில் சொல்றது இசை ஏன் பிடிக்கும்னா, எப்படி பதில் சொல்றது\n“நீங்க கேள்விக்கு இன்னொரு கேள்வியை பதிலாக சொல்றீங்க.”\nக: “சரி சார், எனக்கு தெரிந்த வரை சொல்றேன். விவேக், கார்த்திக் அவங்களும் ஏன் பிடிக்கிறது என்று சொல்லட்டும். ராஜா பாட்டைக் கேட்டால் அப்படியே மெய் மறந்து போய்விடுகிறது. சில சமயம் திரைக்காட்சிகள் மனதில் வந்து போகின்றன. மற்ற சமயங்களில், பாடலை முதலாக கேட்ட சூழ்நிலை வந்து மறைகிறது. சில சமயம் சோகமாக இருக்கும் பொழுது ராஜாவின் சில பாடல்கள் ஒரு வித ஆறுதலைத் தருகிறது.”\nவி: “என்னைப் பொறுத்த வரை, ரஹ்மானின் இசையில் இருக்கும் ஒழுங்கு எனக்குப் பிடிக்கிறது. எத்தனைதான் மேற்கத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், இந்திய இசை அதில் பின்னோட்டமாய் அவரால் உருவாக்க முடிகிறது. அத்துடன் இளமை துள்ளலும் என்னுள் ஏதோ செய்கிறது.”\nகா: “கண்ணதாசனின் கருத்துள்ள வரிகள் நம்மிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை எம்.எஸ்.வி. எடுத்துக் கொண்டு மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளார். எத்தனையோ இசையமைப்பாளர்களும் கவிஞர்களும் வந்தாலும், மிக எளிமையாக இன்றுவரை காலத்தைத் தாண்டி மனதை இசையும், பாடல் வரிகளும், நம்மை வேறு உலகிற்குக் கொண்டு செல்கின்றன”\n“ஆக, நீங்கள் மூவரும் சொன்னதைச் சுருக்கமாகச் சொன்னால், ஒருவரின் இசை தாலாட்டுகிறது, மெய் மறக்கச் செய்கிறது, இன்னொருவரின் இசை துள்ளலாக இளமையைக் கொண்டாடுகிறது. மற்றொருவர், வரிகளால் சிந்திக்க வைக்கிறார். ஏன் இதை எல்லாம் ஒரே இசையமைப்பாளரால் செய்ய முடியவில்லை\nவி:”இன்னிக்கி நீங்க கேக்கற கேள்வி எதுவுமே சரியாக இல்லை. எப்படி சார் மெய் மறந்தால், சிந்திக்க முடியும் எப்படி இளமைத் துள்ளலில் எளிமையைத் தேடுவது எப்படி இளமைத் துள்ளலில் எளிமையைத் தேடுவது\n“அட, நீங்களும் கேள்விக்கு பதிலளிக்காமல், கேள்வியாகவே கேட்கிறீர்கள். கணேஷ் இதை ஏற்கனவ�� செய்து விட்டார்.”\nவி:”மூன்று இசையமைப்பாளர்களும் வெவ்வேறு உணர்வுகளை நம்மில் உருவாக்கி, வெற்றி பெற்றுள்ளார்கள்.”\n“அப்படிச் சொல்லுங்க. இந்த உணர்வுகள் விஷயத்துக்குப் பிறகு வருவோம். இளையராஜா ஒரு முறை தன்னுடைய பாடல்கள் ஏன் ரசிகர்களுக்கு பிடிக்கிறது என்று தன்னுடைய தியரியைச் சொல்லியுள்ளார்.”\nக: “அது என்ன தியரி சார்\n“ராஜாவின் பார்வையில் ‘ராகங்கள் கோடி எதுவும் புதிதல்ல, பாடல்கள் கோடி எதுவும் புதிதல்ல.’ அதாவது, பிரபஞ்சத்தில் நமக்குப் பிடித்த சில அதிர்வுகள் இருக்கின்றன. அந்த அதிர்வுகளோடு ஒத்து போகும் ஒலிகளே பிரபலமான பாடல்கள். இதை அவர் ஆல்ஃபா ரிதம் என்று சொல்லுவார்.”\nக: “என்ன சார், நீங்களும் ராஜா பாணியில் ஒரே தத்துவமாகப் பேச ஆரம்பிச்சுட்டீங்க\n“இசை என்பது ஒலிகளின் கோர்வை. ஒலி என்பதே அதிர்வுதான் – பெளதிகம் அதைத்தான் சொல்லுகிறது. ராஜா சொல்லுவது போல, நமக்கு பிடித்த அதிர்வுகளை பாடல்களால் உருவாக்க முடிந்தால், பாடலை நமக்கு பிடிக்கிறது. வார்த்தைகள் வேறு விஷயம். ஒலி, கேள்வி சம்பந்தப்பட்டது.”\nகா: “அதிர்வுகள் பற்றிக் கேட்க நன்றாகத்தான் உள்ளது. ஆனால், எப்படி நான் எம்.எஸ்.வி. ரசிகனாக இருக்கிறேன் விவேக் எப்படி ரஹ்மான் ரசிகனாக இருக்கிறான் விவேக் எப்படி ரஹ்மான் ரசிகனாக இருக்கிறான்\n“அருமையான கேள்வி. இசையால் உருவாக்கப்படும் அதிர்வுகள் வெவ்வேறு. உதாரணத்திற்கு, ராஜாவின் ‘ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு’ பாடலைக் கேட்க யானைகள் தேனி மலைப் பகுதியில் உள்ள சின்ன சினிமா தியேட்டருக்கு வருவதைப் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். அந்தப் பாடலின் அதிர்வுகள் அந்த விலங்குகளுக்குப் பிடித்திருந்தது.அதே யானைகளுக்கு வேறு மனித பாடல்கள் பிடிப்பதில்லை.”\nக: “எங்களைப் போலத்தான். எனக்கு ராஜா பாடல்கள் போல மற்றவர்கள் பாடல்கள் பிடிப்பதில்லை. விவேக்கிற்கும், கார்த்திகிற்கும் அப்படித்தான். அதனால் தான் நாங்கள் ரசனையில் வேறுபடுகிறோம்.”\n“முதலில் அதிர்வுகள் என்று சொன்னோம். இப்பொழுது நம்மிடையே வழக்கமான சொல்லான ‘ரசனை’ என்கிறோம். இரண்டும் ஒன்றுதான். ஒரு கர்னாடக இசை ரசிகருக்கு சினிமா பாடல்கள் பிடிக்காமல் இருக்கவும் இதுதான் காரணம். சரி, அடுத்த கேள்விக்கு வருவோம். அந்த ‘ரசனை’ அல்லது அதிர்வுகள் எப்படி உங்களை பாதிக்கிறது விவேக், ���ீங்க அமைதியாகவே இருக்கீங்க…”\nவி: “பிடிக்கிறது என்று சொல்லிட்டோமே. அப்புறம் எப்படி பாதிக்கிறது என்று கேட்டால் என்ன சொல்றது சார்\nகா: “கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், வாழ்க்கைத் தத்துவங்கள் எளிமையான இசையோடு, நம்மை இன்னொரு உலகிற்கு கொண்டு செல்கின்றன.”\nக: “பல ராஜாவின் பாடல்கள், ஒலிகளால் நம்மை அமைதிப்படுத்துகிறது. பதட்டத்தைக் குறைக்கிறது. இன்னும் சில பாடல்கள் ராகங்களை கையாண்ட வித்ததில் நம்மை வியப்பிலாழ்த்தி, தாலாட்டவே செய்யும். இப்படி பல விதமாக நம்மை பாதிக்கும்.”\n“கணேஷ், உங்களது பதில், நம்மை இந்த உரையாடலின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன். நீங்கள் சொன்னபடி, அமைதிப்படுத்துவது, பதட்டத்தைக் குறைப்பது, தாலாட்டுவது என்பதை எப்படி விஞ்ஞான பூர்வமாகச் சொல்வது\nக: “என்ன சார், இப்படி மாட்டி விடறீங்க எனக்கு தெரியல. நீங்களே சொல்லுங்க.”\n“இந்த உணர்வுகள், ரசனை எல்லாமே வெறும் உடலில் ரசாயன மாற்றங்கள். அவ்வளவுதான், இல்லையா உதாரணத்திற்கு, ஒரு கோமா நிலையில் அல்லது முழு மயக்க நிலையில் இருக்கும் மனிதருக்கு இந்த வகை ரசாயன மாற்றங்கள் நேர வாய்ப்பில்லை. இசை இந்நிலையில் உள்ளவர்களை பாதிப்பதில்லை.”\nக: ”நீங்க சொல்றது உண்மைன்னு ஒத்துக் கொண்டாலும், எப்படி இசை ரசனையை வெறும் ரசாயன மாற்றங்கள்னு ஒத்துக்கறது\n“நீங்க ஒண்ணும் ஒத்துக்க வேண்டாம். இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிச்சிருக்காங்க.\nகுறிப்பாக, மனித மூளையில் இசையினால் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.”\nவி: “சரி, ஆராய்ச்சில என்ன தெரிய வந்தது\n“மனித மூளையில் டோபமைன் (dopamine) என்ற ரசாயனம் பல விதங்களிலும் உருவாகிறது. இதை ஒரு நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் ஆகவும் மனித மூளை பயன்படுத்துகிறது. மனித உடலுறவு, போதைப் பொருட்கள் போன்ற விஷயங்களில் இன்ப உணர்ச்சிகள் தோன்றுவதற்கு டோபமைன் காரணம். இதை வேறு விதமாக சொன்னால், ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது’, ‘மெளனமான நேரம் இளமனதில் என்ன பாரம்’, ‘உயிரும் நீயே உறவும் நீயே’, போன்ற பாடல்களை நீங்கள் மூவரும் மணிக் கணக்காக ரசிப்பதற்கும் டோபமைன் காரணம்.”\nகா: “இது கொஞ்சம் ஓவராக இருக்கிறதே. நம்முடைய முன்னோர்கள், நீங்கள் சொல்லும் இசை அல்லாத இன்பங்களைச் சிற்றின்பம் என்றும், இறைவனைப் போற்றி பக்தியை பெருக்கும் இசையை பேரின்பம் என்றும் சொல்லியுள்ளனர். சினிமா இசை என்பது இறை இன்பத்தைக் கொடுக்காவிட்டாலும், அதை ஒரு சிற்றின்பத்தோடு ஒப்பிடுவது சரியில்லை.”\n“உங்களது சிற்றின்பம் டெஃபனஷன் முன்னோர்கள் சொன்னது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், பேரின்பம் என்பது மிகவும் சப்ஜெக்டிவ் விஷயம். பக்தி இசைதான் இதை உருவாக்கும் என்று சொல்வதற்கில்லை. பெரும்பாலும், மத நம்பிக்கை ஏற்கனவே உள்ளவர்களை பரவச நிலைக்கு (அதாவது, உடலில் ரசாயன மாற்றங்கள்) பக்தி இசை கொண்டு செல்கிறது. இன்று இவ்வகை உணர்ச்சிகளை எப்படி மனித மூளையில் உருவாகிறது என்பதைப் புரிந்து கொள்ள, மனித மூளை ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.”\nக: “நீங்க இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்யறீங்களா சார்\n“இது போன்ற பல இசை சார்ந்த விஷயங்கள் என்னுடைய ஆராய்ச்சியில் அடங்கும். அதை விடுங்க, கணேஷ், உங்களைப் பற்றி ஏதோ ஒன்று நினைத்தேன், சிரிப்பாக வந்தது. உங்களை எப்படி டெய்லர் ஸ்விஃப்டின் ரசிகராக மாற்றுவது. அதே போல, விவேக்கை எப்படி கே.பி.சுந்தராம்பாள் ரசிகராக மாற்றுவது, கார்த்திக்கை எப்படி செலின் டியானின் ரசிகராக மாற்றுவது\nக, கா, வி: “என்ன சார் விளையாடறீங்களா அது எப்படி சாத்தியம்\n“அடுத்த வாரம் இதைப் பற்றிப் பேசலாம்.”\nவழக்கமான காஃபி ஷாப்பில் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பு. விவேக் முதலில் ஆரம்பித்தான்.\nவி:”விட்ட இடத்திலிருந்து பிடிக்கலாமா சார் யுடியூப்பில் கே.பி..எஸ்ஸின் இசை கேட்டேன். தலை கீழாக நின்றாலும், என்னை உங்களால் அவரது ரசிகன் ஆக்க முடியாது.”\nக: “எனக்கு டெய்லர் ஸ்விஃப்ட் யாருன்னே தெரியாது. நீங்க சொன்னவுடன் யுடியூப்பில் கேட்டேன். அந்தம்மாவின் பாட்டெல்லாம் ஒரே மாதிரி இருக்கு சார். விட்டா போதும்னு ராஜா பாட்டுக்கே வந்துட்டேன்.”\nகா: “செலின் டியான் – அந்தம்மா ஒல்லியா என்னம்மா உச்சஸ்தாயில பாடறாங்க. ஆனாலும், ஒரு ரெண்டு மூணு பாட்டுக்கு மேல முடியல சார். ‘பொன்னை விரும்பும் பூமியிலே’ –க்கு மாறிட்டேன்.”\n“நான் எங்க உங்களை இவர்களது ரசிகனாக்குவேன்னு சொன்னேன் நினைச்சு பார்த்தேன். அவ்வளவுதான். இதுக்கே இப்படி ரியாக்‌ஷன். உண்மையில நடந்தா என்னவாகும் நினைச்சு பார்த்தேன். அவ்வளவுதான். இதுக்கே இப்படி ரியாக்‌ஷன். உண்மையில நடந்தா என்னவாகும்\nவி: “கொலை விழ��ம் சார். ரஹ்மானை நானே விரும்பி கேட்டேன். அவர் ஒன்னும் எங்கிட்ட வந்து என்னை ரசிகனாகச் சொல்லவில்லை. கார்த்திக்கும், கணெஷும் அப்படிதான். இதென்ன அபத்தமான கற்பனை\n“அபத்தமான கற்பனை அல்ல. சில விஞ்ஞானிகளின் கருத்தில் ஒரு செயற்கை நுண்ணறிவு எதிர்கால சாத்தியம்.”\nக: “என்ன சார் குண்டைத் தூக்கிப் போடறீங்க. இது என்ன சைன்ஸ் ஃபிக்‌ஷன் மாதிரி போகுது இது எப்படி சாத்தியமாம்\n“இன்னும் முழுசாக எப்படி இது நிகழும்னு தெரியாது. ஏராளமான மூளை நரம்பு இயல்பியல் (neuroscience) வளர்ச்சி இதற்கு தேவை. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக நிறைய முதலீடு, செயற்கை நுண்ணறிவுத் துறையில் (artificial intelligence) செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடிப்படை, மூளை நரம்பு இயல்பியல் துறை. அதனால், மூளை நரம்பு இயல்பியல் துறையிலும் நிறைய ஆராய்ச்சிகள் நேர்ந்த வண்ணம் இருக்கிறது. எதிர்காலம் முழுவதும் எப்படி இருக்கும் என்று தெரியாவிட்டாலும், தொழில்நுட்பத் துறைகளில் எதிர்கால போக்கு எப்படி இருக்கும் என்று மதிப்பிடுவது ஒரு பயனுள்ள செயல். சில எதிர்கால மதிப்பீடுகள் இவ்வகை சாத்தியங்களை முன் வைக்கின்றன.”\nகா: “Interesting.முழுவதும் இது எப்படி நிகழும்னு சொல்லுங்க.”\n“அதாவது நான் முன்னமே சொன்னது போல, உன்னுடைய உடல் ரீதியான எம்.எஸ்.வி ரசாயன மாற்றங்களை சற்று மாற்றினால், செலின் டியானின் இசையை ரசித்து மெய் சிலிர்க்க வைக்க முடியும். அதே போல, கணேஷை டெய்லர் ஸ்விஃப்டின் இசையில் மெய் மறக்கச் செய்ய முடியும்.”\nவி: “இதை ஒரு வியாபார உத்தியாக பயன்படுத்தி, நம்முடைய இசையை நீக்கி, இங்குள்ள எல்லோரையும் மேற்கத்திய கலைஞர்களின் ரசிகர்களாக்கி விடுவார்களா\n“அது ஒரு சாத்தியப்பாடு. அதைத்தான் முன்னர் நான் இசைத்துறையில் தவறாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வழி உண்டு என்று சொன்னேன்.”\nக: “எனக்கு என்னவோ இது அசாத்தியம்னே தோன்றுகிறது.”\n“நீங்கள் சொல்வதில் தவறேதும் இல்லை. இந்தத் துறையின் பயன்கள் சற்று மழுப்பலாக இருப்பது உண்மை. ஆனால், இப்படி நிகழக் கூடாது என்று எல்லோருக்கும் சற்று பயம் இருப்பது என்னவோ உண்மை. இது ஒரு சாத்தியக்கூறாகவே இன்று பார்க்கப்படுகிறது. நிறைய மனித மூளை சார்ந்த விஷயங்கள் இன்னும் புதிராகவே இருக்கிறது. ஆனால், ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கணினியால் மனிதனால் உருவாக்கப்பட்ட வண்ணப் படங்களில் உள்ள பொருட்களை கண்டறிய முடியும் என்று நினைக்கவில்லை. 1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு உயிரின் தோலெச்சத்தைக் கொண்டு, அதன் ஜாதகத்தையே சொல்ல முடியும் என்று 20 ஆண்டுகளுக்கு முன் நாம் நினைக்கவில்லை.”\nகா: “இப்படி நிகழ எது உந்துதலாக இருக்க முடியும்\n“வேறென்ன, பணம் தான். இந்தியா, சைனா போன்ற நாடுகளில் உலகின் பாதி மனிதர்கள் வசிக்கிறார்கள். இவர்களைக் கவருவது எல்லா வியாபாரங்களுக்கும் முக்கியம். ஒலியை விற்கும் வியாபாரத்திற்கு இவ்வகை தொழில்நுட்பம் கையில் கிடைத்தால், சிலர், அறம் செய்ய விரும்பாமல், இப்படிச் செய்ய நேரலாம்.”\nவி: “நல்லா இருக்கு சார் இது. தில்லாலங்கடி செய்து கார்த்திக்கை செலின் டியான் ரசிகனாக்கி விட்டால் அப்படி என்ன லாபம் பார்க்க முடியும்\n“இன்று உலகின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சில நாடுகள், சில மொழிகள் என்று ஒரு வட்டத்திற்குள் இயங்குகிறார்கள். டெய்லர் ஸ்விஃப்ட் இந்தியாவில் ஒரு 15 நகரங்களில் இசைக் கச்சேரி நடத்தினால், சிலர் வருவார்கள். இவ்வகை தொழில்நுட்பத்தால், பல கோடி டாலர்கள் ஈட்ட முடியும். ஏனென்றால், ஒரு இந்தியக் கச்சேரிக்கு கூடும் கூட்டம், பல நூறு மேற்கத்திய கச்சேரிகளுக்கு ஈடாகும்.”\nகா: “இது அமெரிக்க தேர்தலில் ரஷ்யா, தலையிடுவதை விட மோசமாக இருக்கிறதே”\n“நீங்க சொல்வது இன்னொரு முக்கிய விஷயம். சமூக வலைத்தளங்கள் மூலம் அமெரிக்க தேர்தலில் ரஷ்யா ஊடுருவியது என்று எல்லா செய்தி ஊடகங்களும், அரசியல்வாதிகளும் கதறுகிறார்கள். என் பார்வையில், நாம் பேசும் இந்தப் புதிய தொழில்நுட்பம், இந்த வகை ஊடுருவல்களை ஒரு குழந்தைச் செயலாக்கி விடும்.”\nக: “புதுசா என்ன குண்டை போடறீங்க சார். இந்த தொழில்நுட்பத்தை எப்படி அரசியலில் பயன்படுத்த முடியும்\n“அரசியல், ராணுவம் எல்லாவற்றிலும் தாராளமாக பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, எதிர்காலத்தில் ஹிட்லர் போன்ற ஒரு திறமையான பேச்சாளன் பதவிக்கு வந்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, அவன் என்ன பேசினாலும் உங்களை மெய்சிலிர்க்க வைக்கலாம். ‘உங்களது வருமான வரியை இரண்டு மடங்காக்குகிறேன்’ என்று சொன்னால், அனைவரையும் தன்னை மறந்து கைதட்ட வைக்கலாம். ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கையான ஃப்ரீ வில் என்பது மழு���்கடிக்க இதைப் பயன்படுத்தலாம். இந்த ரஷ்யா விஷயம் இதற்கு முன் ஒன்றுமே இல்லை. ராணுவங்கள், இதை ஆக்கிரமிக்கும் நாடுகள் மீது தவறான பிரச்சரத்திற்காகப் பயன்படுத்தலாம்.”\nகா: “அப்படி ஏதும் நடக்காது என்று நம்புவோம். குறைந்த பட்சம், நம்முடைய வாழ்நாளில் அப்படி நடக்காது என்று தோன்றுகிறது.”\n“உங்களோடு discuss செய்தது மிக்க மகிழ்ச்சி. இன்னொரு தலைப்பில் சந்திப்போம்னு நினைக்கிறேன்.”\nகா,வி,க: “நன்றி சார். குட் நைட்.”\nசொல்வனம் – டிசம்பர் 2019\nஆசிரியர் ravinatarajanபிரசுரிக்கப்பட்டது திசெம்பர் 15, 2019 ஜனவரி 16, 2020 பிரிவுகள் இசை தொழில்நுட்பம்,செயற்கை நுண்ணறிவுகுறிச்சொற்கள் Artificial Intelligence\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: இசைபட வாழ்வோம் – பகுதி 1\nஇசைபட வாழ்வோம் – பகுதி 1\nநம்ம கையில என்ன இருக்கு\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – புதியதொரு எதிர்காலம் – பகுதி 18\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – எதிர்கால வேலைகள் – பகுதி 17\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – ஒரு Recap மற்றும் HR -ல் AI – பகுதி 15\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – இசைத் துறையில் AI – பகுதி 14\nமாதங்கள் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2019 (1) நவம்பர் 2019 (1) ஒக்ரோபர் 2019 (1) செப்ரெம்பர் 2019 (1) ஓகஸ்ட் 2019 (1) ஏப்ரல் 2019 (2) மார்ச் 2019 (5) பிப்ரவரி 2019 (4) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (4) மே 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) பிப்ரவரி 2018 (2) திசெம்பர் 2017 (1) நவம்பர் 2017 (1) ஒக்ரோபர் 2017 (2) செப்ரெம்பர் 2017 (1) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) மே 2017 (2) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) பிப்ரவரி 2017 (1) ஜனவரி 2017 (2) நவம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2016 (2) ஓகஸ்ட் 2016 (2) ஜூலை 2016 (2) ஜூன் 2016 (1) மே 2016 (1) ஏப்ரல் 2016 (2) மார்ச் 2016 (2) பிப்ரவரி 2016 (1) ஜனவரி 2016 (2) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) ஒக்ரோபர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (3) மார்ச் 2015 (1) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (1) செப்ரெம்பர் 2014 (2) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (1) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (1) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (1) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (4) ஓகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) மார்ச் 2012 (1) பிப்ரவரி 2012 (2) நவம்பர் 2011 (1) ஒக்ரோபர் 2011 (2) மே 2011 (2) ஏப்ரல் 2011 (2) ஜனவரி 2011 (2) நவம்பர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (1) ஓகஸ்ட் 2010 (4) ஜூன் 2010 (1) மே 2010 (3) ஏப்ரல் 2010 (2) மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1)\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனிமேஷன் தொழில்நுட்பம், இசை (11) இசை தொழில்நுட்பம் (3) இணைய அந்தரங்கம் (27) இணைய தொழில்நுட்பம் (38) உச்சக் குளிர் அணு பெளதிகம் (6) உயிரியல் தொழில்நுட்பம் (4) கணினி தொழில்நுட்பம் (46) கருவிகளின் இணையம் (26) சூழலியல் தொழில்நுட்பம் (5) செயற்கை நுண்ணறிவு (37) தகவல் தொழில்நுட்பம் (37) தகவல் விஞ்ஞானம் (3) தானோட்டிக் கார்கள் (15) துல்லிய நேர அளவீட்டுத் தொழில்நுட்பம் (6) நிதித் தொழில்நுட்பம் (6) நுண் துகள் அணு பெளதிகம் (10) புத்தக விமர்சனம் (4) மின் புத்தகங்கள் (2) மின் வியாபார தொழில்நுட்பம் (4) லேசர் தொழில்நுட்பம் (5) விஞ்ஞான கணிமை (18) விஞ்ஞான சிந்தனை (3) விண்வெளி ஆராய்ச்சி (1) Financial technology (1) Uncategorized (5)\nFollow தமிழ் (தொழில்)நுட்பம் on WordPress.com\nவலைப்பூவை மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nஉங்களது மின்னஞ்சலை பதிவு செய்தால், புதிய கட்டுரைகள் வெளிவரும் பொழுது உடனே அறிவீர்கள்\nதமிழ் (தொழில்)நுட்பம் வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/pvt-teachers-not-allowed-for-10-11-and-12-std-public-exams.html", "date_download": "2020-02-27T17:22:34Z", "digest": "sha1:HDPTHJFSGQIJVMV3MLE6OITLAEZWDCTN", "length": 6533, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Pvt teachers not allowed for 10, 11 and 12 std public exams | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘முறைகேடுகளை தவிர்க்க’... ‘டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் 6 முக்கிய மாற்றங்கள்’... விபரங்கள் உள்ளே\n'சின்ன வயசுலயே 'அம்மா' தவறிட்டாங்க, 30 வயசுல 'அவரும்' என்ன விட்டு போய்ட்டாரு...' தடைகளை தாண்டி 105 வயதில் தன் லட்சியத்தை அடைந்த பாட்டி...\n‘5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த வருஷம் கேன்சேல்’.. ‘தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு’\n'... 'குரூப் 4 தேர்வு முறைகேடு நடந்தது இப்படித்தான்\n‘எக்ஸாம் ஹாலில் நூதனமுறையில் காப்பி’.. ‘கையும் களவுமாக’ சிக்கிய இளைஞர்.. கடைசியில் நடந்த சோகம்..\n“முறைகேடு இருக்குற மாதிரி தெரியுதே”.. “முதலிடம் பிடிச்ச 35 பேருக்கு..”.. “டிஎன்பிஎஸ்சி போட்ட அதிரடி உத்தரவு”.. “முதலிடம் பிடிச்ச 35 பேருக்கு..”.. “டிஎன்பிஎஸ்சி போட்ட அதிரடி உத்தரவு\n'1 லட்ச ரூபாய் சம்பளத்தில் ஐடி வேலை'... 'உதறிய என்ஜினீயர்' ... முதல் முயற்சியிலேயே சாதனை\n'அப்பா ரொம்ப கஷ்டப்படுறாரு'...'ஆனா நான்'...'சென்னை மாணவியின் சோக முடிவு'...உருக்கமான கடிதம்\n'இளைஞர்களே'...'வந்தாச்சு '2020' ஆண்டுக்கான 'TNPSC' தேர்வு அட்டவணை'...மொத்தம் 23 எக்ஸாம்\n‘என்ஜினியரிங் மாணவர்கள்’... ‘இதை படித்திருந்தால் போதும்’... ‘டெட் தேர்வெழுதி’... 'ஸ்கூலில் கணக்கு டீச்சர் ஆகலாம்’\n'பரீட்சை'ல வாங்கிய மார்க் பூஜ்ஜியம்'...'சுந்தர் பிச்சை' கொடுத்த சர்ப்ரைஸ்'...இன்ப அதிர்ச்சியில் மாணவி \n'தன்னைப் போலவே உள்ள'.. 8 பெண்களை தேர்வு எழுதவைத்த ஆளுங்கட்சி எம்.பி..'கிடுகிடுக்க வைத்த ஆள்மாறாட்டம்'\n‘இனி பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு’.. ‘ பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு’..\nடிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் அதிரடி மாற்றங்கள்.. வெளியான புதிய அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/514746-fake-doctors-arrested-in-vellore.html", "date_download": "2020-02-27T18:05:44Z", "digest": "sha1:G6RY7RKR4LHLHNBS6CNCCJPKEQRO4R5D", "length": 17757, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "வேலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை: ஒரே நாளில் 20 போலி மருத்துவர்கள் கைது | fake doctors arrested in vellore", "raw_content": "வியாழன், பிப்ரவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவேலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை: ஒரே நாளில் 20 போலி மருத்துவர்கள் கைது\nவேலூர் மாவட்டத்தில் அரக் கோணம், காவேரிப்பாக்கம், பாணா வரம், ஒச்சேரி, நெமிலி, சோளிங்கர், வாலாஜா, ராணிப்பேட்டை, காட் பாடி, வேலூர், குடியாத்தம், பேர ணாம்பட்டு, ஆம்பூர், வாணியம் பாடி மற்றும் திருப்பத்தூர் உள் ளிட்ட பகுதிகளில் போலி மருத்து வர்கள் அதிக அளவில் இருப்ப தாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந் தரத்துக்கு புகார் வந்தது.\nஇதையடுத்து, வேலூர் மாவட் டத்தில் பெருகி வரும் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் சண்முகசுந் தரம், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் யாஸ்மினுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தலைமையில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் யாஸ்மின் மேற்பார்வை யில் போலி மருத்துவர்களை கண்டறியும் சோதனை மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்றது.\nதிருப்பத்தூர் அரசு மருத்துவ மனை தலைமை மருத்துவ அலுவ லர் செல்வகுமார் தலைமையிலான மருத���துவக் குழுவினர் மற்றும் காவல் துறையினர் திருப்பத்தூர் வீட்டு வசதி வாரியம் பகுதி-2 ல் நேற்று காலை சோதனை நடத் தினர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான குல சேகரன் (35) என்பவர் தனது மளி கைக்கடையின் ஒரு பகுதியில் ஆங்கில முறைப்படி பலருக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரது கடைக்கு சென்ற மருத்துவக் குழுவினர் அங்கிருந்த மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து குலசேக ரனை காவல் துறையினர் கைது செய்தனர். அதேபோல், திருப்பத் தூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சுகா தார ஆய்வாளர் சத்யநாராயணன் (65), அச்சுதன் (42), மாது (41)ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் (57) ஆகியோர் மருத்துவம் படிக்கா மல் ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அவர்களை, காவல் துறையினர் கைது செய்தனர்.\nஇதுபோன்று வேலூர் மாவட் டம் முழுவதும் நடத்தப்பட்ட சோத னையில் 20 போலி மருத்துவர்களை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.\nஇதுகுறித்து வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்கு நர் யாஸ்மின் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, “வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் 35 குழு அமைக் கப்பட்டு மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. ஒவ் வொரு குழுவிலும், ஒரு தலைமை மருத்துவர், ஒரு துணை காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் ஆய்வாளர், ஒரு மருந்தாளுநர், 2 காவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஇதில், திருப்பத்தூர், ஆம்பூர், பேரணாம்பட்டு, பரதராமி, குடியாத் தம், ராணிப்பேட்டை, வேலூர் உள் ளிட்ட பகுதிகளில் 20 போலி மருத்து வர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. முழு விவரம் இன்று வெளியிடப்படும்” என்றார்.\nவேலூர் மாவட்டம்அதிரடி சோதனைபோலி மருத்துவர்கள் கைது20 போலி மருத்துவர்கள்\nடெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வி: மத்திய அரசை...\nகுடியுரிமை கோருபவர்கள்தான் தங்களை நிரூபிக்க வேண்டும்: கவுஹாத்தி...\nசிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை திமுக, காங்கிரஸ் தூண்டிவிடுகின்றன:...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nடெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் 3 பேர்...\nகபில் மிஸ்ரா ட்வீட்டுக்��ுப் பின் எச்சரித்த டெல்லி...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nசென்னை பல்கலைக்கழக மாணவர்கள் அகழாய்வில் வேலூர் மாவட்டத்தில் புதிய கற்கால சாம்பல் மேடு...\nஅம்னெஸ்டி அமைப்பின் டெல்லி, பெங்களூரு அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படுவதற்கு மக்கள் வரவேற்பு: 20 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதாக...\nவேலூர் மாவட்டம் 3 ஆகப் பிரிப்பு; ராமதாஸ் வரவேற்பு: அனைத்து மாவட்டங்களையும் மறுவரையறை...\nதிருப்பாச்சேத்தி அருகே விவசாயியைக் கொலை செய்த 16 பேருக்கு ஆயுள் தண்டனை\nமதுரை உசிலம்பட்டி அருகே மாட்டுப் பண்ணையில் தீ விபத்து: 40 பசு மாடுகள்...\nமதுரையில் சிறார் ஆபாசப் படங்களைப் பார்த்துப் பரப்பிய மூவர் கைது\nபோச்சம்பள்ளி அருகே 3 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு: 32 பவுன் நகைகள், ஒரு...\n18 வயதுக்கு உட்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாதா - வழக்குத் தொடுத்தவரே விளக்கம்...\nஅன்பழகன் உடல்நிலை; பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை: தொண்டர்கள் வாழ்த்து கூற வரவேண்டாம்-...\nஇணையத்தில் தொடர்ந்த கிண்டல்: ஸ்ருதிஹாசன் உருக்கம்\nதிட்டமிட்டபடி 'மாஸ்டர்' வெளியீடு: படக்குழு தகவல்\nதிருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் இறங்கிய பேருந்து: பெண்கள் உட்பட 20...\nபாலியல் புகாருக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்:...\nமறக்கமுடியுமா இந்த நாளை: சச்சினுக்கு போட்டியான ஸ்ட்ராஸ்: திருப்புமுனை ஜாகீர்கான் பந்துவீச்சு, சமனில் முடிந்த உலகக்கோப்பை ஆட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/08/vacancies.html", "date_download": "2020-02-27T16:24:41Z", "digest": "sha1:SLEPAA5SHL4H5G4YAF7A77OYO5N45RAV", "length": 3213, "nlines": 86, "source_domain": "www.manavarulagam.net", "title": "Vacancies - இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம்.", "raw_content": "\nVacancies - இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம்.\nஇலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nதிறந்த போட்டிப் பரீட்சை - ஆசிரியர் கல்வியலாளர் சேவை\nகிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் - Rural Development Officer\nவிண்ணப்பப் படிவம் (தமிழ்) - வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை பயிலுனர்களாக நியமித்தல்\nஅலுவலக உதவியாளர் | சாரதி | முகாமைத்துவ உதவியாளர் | தொழில்நுட்ப அதிகாரி | அளவு ���ணக்கெடுப்பாளர் | கணக்காளர் - திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thiruvarur-thirukkuvalai-people-who-stunned-child-stalin-soil-soil", "date_download": "2020-02-27T16:53:13Z", "digest": "sha1:FYG4LGEWBYKOTGKUHJ4AX3G3SJH3FFAW", "length": 16144, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "மண்ணின் மைந்தரின் பிள்ளை ஸ்டாலினை கண்டு நெகிழ்ந்த திருவாரூர், திருக்குவளை மக்கள் | Thiruvarur, Thirukkuvalai people who stunned the child Stalin of the soil of the soil | nakkheeran", "raw_content": "\nமண்ணின் மைந்தரின் பிள்ளை ஸ்டாலினை கண்டு நெகிழ்ந்த திருவாரூர், திருக்குவளை மக்கள்\nகலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கிருந்த வருகை குறிப்பேட்டில் கையொப்பம் இட்டுச்சென்றது அந்தபகுதி மக்களை நெகிழ்சியடைய செய்திருக்கிறது.\nகலைஞர் மறைவுக்குப் பிறகு செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் திமுக தலைவர் ஆனார். அதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்றுவரும் ஸ்டாலின், தலைவரான முதல்பயணமாக திருவாரூருக்கு வந்திருந்தார். காலை திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டபகுதிகளை ஆய்வு செய்தவர். தஞ்சாவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கு வந்தார். போகிற வழி நெடுகிலும் கண்ணில் பட்ட மக்களுக்கு கைக்கூப்பி வணங்கியபடியே சென்றார் ஸ்டாலின்.\nதிருக்குவளைக்கு செல்வதற்கு முன்னாள் எட்டுக்குடி, ஆலங்குடி பகுதிகளில் உள்ள வயற்காட்டில் சுட்டெரிக்கும் வெயிலில் விவசாயப்பணிகளை மேற்கொண்டிருந்த அப்பகுதி மக்களை கண்டதும் ஆனந்த பூரிப்புடன் காரில் இருந்துஇறங்கி நலம்விசாரித்தார். வந்திருப்பது கலைஞரின்பிள்ளைஸ்டாலின் என்பதுதெரிந்து அங்கும்இங்கும் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த பெண்களும் ஓடோடிவந்து கைகூப்பி வணங்கி மகிழ்ந்தனர்.\nதிருக்குவளையில் உள்ள கலைஞரின் வீட்டிற்கு செல்லும் தெரு முனையிலேயே இறங்கி நடந்து சென்றார், அவருக்கு அக்கிராமத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வீட்டிற்கு செல்லும் வழியில் இருந்த அவரது குலதெய்வம் கோயிலில் மேளம் நாதஸ்வரம் முழங்கின, அவர்களை பார்த்து கும்மிட்டப்படியே சென்றார், அந்த வழியில் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிக்குழந்தைகள் பூக்கொத்துகொடுத்து வாழ்த்துக்கூறினர்.\nபிறகு வீட்டிற்கு சென்ற��ர். அங்கிருந்த கலைஞரின் தாயர் அஞ்சுகத்தம்மாள், கலைஞர், முத்துவேலர் உள்ளிட்ட படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். கலைஞரின் திரு உறுவப்படத்தின் அருகில் இருந்த வருகைப்பதிவேட்டில் ’’தலைவரின் பிறந்த ஊரான திருக்குவளைக்கு பலமுறைவந்துள்ளேன். தலைவருடன் வந்துள்ளேன். தனியாகவும் வந்துள்ளேன். இன்று திமுக தலைவராக வந்துள்ளேன். கழகத்தின் தலைவன் ஆனாலும் கூட தலைவர் கருணாநிதியின் தொண்டனாகவே அவரின் வழிபற்றியே என்னுடைய பயணம் தொடரும்’’ என்று எழுதி கையொப்பம் இட்டார்.\nஅங்கு 30 நிமிடங்கள் கட்சிக்காரர்கள் ,உறவினர்களோடு பேசியவர். அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர்க்கு அருகில் உள்ள காட்டூருக்கு சென்றார், அங்கு இருக்கும் கலைஞரின் தாயார் அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மறியாதை செய்தார். அதன் பிறகு தெற்கு வீதியில் சன்னதி தெருவில் உள்ள அவரது அத்தையார் வீட்டிற்கு சென்றார். அங்கு மதிய உணவுவை முடித்துக்கொண்டு , மீண்டும் மன்னார்குடி வழியாக திருச்சிக்கு சென்றுள்ளார்.\nஸ்டாலின் கலைஞரோடும், தனியாகவும், கலைஞர் இறந்த பிறகு ஒரு முறையும் வந்திருக்கிறார், அப்போதெல்லாம் இல்லாத மக்கள் ஆதரவு தலைவரானதும் கூடிவிட்டதை கண்ட மாற்றுக்கடசியினர் என்னதான் இருந்தாலும் அவர் கலைஞரின் பிள்ளை என்பதை நிறுபித்துவிட்டார் என புலம்பியபடியே மலைத்து போய் நிற்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிமுகவின் வெற்றி இவர்களால் தான்... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்... அமித்ஷாவின் அதிரடி திட்டம்\nஆட்சிக்கு வந்ததும் உங்களை விடமாட்டோம் - ஸ்டாலின் எச்சரிக்கை\nஸ்டாலின் முதல்வரானால் என்ன பண்றது... அதிமுகவை விட்டு பாமக போகக் கூடாது... திமுகவிற்கு எதிராக எடப்பாடியின் திட்டம்\nகடும் போட்டியில் இவர்கள் தான்... திமுகவில் யாருக்கு ராஜ்யசபா சீட்\nமாசிமகத் திருவிழா.. ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலைக்கு காகிதப் பூ மாலை கட்டும் பணிகள் தீவிரம்\nகொலை வழக்கில் 16 நபர்களுக்கு ஆயுள் தண்டனை- சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு\nமுன்ஜாமின் கேட்கும் இந்தியன் -2 மேலாளர்\n\"டெல்லி வன்முறையை தடுக்க முதலில் பாஜகவினரை கைது செய்ய வேண்டும்\"- ஆளூர் ஷா நவாஸ் பேட்டி\nபிரபல இசையமைப்பாளருக்கு ஹார்ட் அட்டாக்\n“உங்களுடைய கடிதம் வருவதற்கு முன்பே அனைத்து உதவிகளையும் செய்துவிட்டோம்”- கமலுக்கு லைகா பதில்\nதன்னுடைய அடுத்த படம் குறித்து மிஷ்கின்...\n“பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா”- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி கூத்து\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/100478/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-30-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-27T17:33:11Z", "digest": "sha1:3XFRILJKZF54QF4WF6SRPXH6EN5EGYNI", "length": 7103, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "டாஸ்மாக் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News டாஸ்மாக் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய்..!", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமீண்டும் வேகமெடுக்கும் கொரானா... பல நாடுகளுக்கும் பரவியது\nவெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரச...\n வியக்க வைக்கும் \"தொட்டா சிணுங...\nடெல்லி கலவரம் :அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய குடியரசு தலைவ...\nநோய்கள் போகனுமா..இப்படி தண்ணீர் குடிங்க..\nடாஸ்மாக் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய்..\nமாநிலத்தின் வருவாய் அதிகரிப்பதற்கேற்ப, வளர்ச்சிப் பணிகளுக்காக வாங்கக்கூடிய கடன்களின் அளவு அதிகரிப்பதும் வழக்கமான ஒன்றுதான் என்று நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமாநிலத்தின் மொத்த கடன் நான்கரை லட்சம் கோடி என்பது ந��ர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.\nடாஸ்மாக் மூலம் இந்த ஆண்டு 30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கிருஷ்ணன் தெரிவித்தார்.\nவிரலுக்கு ஏற்ற வீக்கம் போல் மிகத் துல்லியமாக நன்றாக கணக்கிட்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் உட்பட அனைத்திற்கும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கிருஷ்ணன் தெரிவித்தார்.\nபோலி படிப்புகளை கற்பிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை\nமதுக்கடைகள் படிப்படியாக குறைப்பு: மது குடிப்போர் குறைந்துள்ளார்களா\nகண்டம் விட்டு கண்டம் பறந்து தனுஷ்கோடியில் குவிந்த பிளமிங்கோக்கள்...\n18 வயதுக்கு உட்பட்டவர்கள் போராட்டங்களில் பங்கேற்கலாமா\nஅரசு ஊழியர்கள் பணிநேரத்தில் அடையாள அட்டை அணிவது கட்டாயம்\nதஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு தேசிய சிறப்பு அந்தஸ்து\nகீழடி அகழாய்வு : முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு\nதமிழக கிராமங்களில் பெருகும் நீரிழிவு நோய்.. காரணம் இதுதான் ஆய்வில் தகவல்\nஇன்று சாம்பல் புதன்... 40 நாள் தவக்காலம் தொடக்கம்..\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்ட...\nபிளே ஸ்கூல் போல் மாறிய குழந்தைகள் சிகிச்சை பிரிவு..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://attur.in/health/lep.html", "date_download": "2020-02-27T17:24:40Z", "digest": "sha1:OJRKRRM6BNXEKATJPBAPB3PSP6OBSPUS", "length": 8753, "nlines": 43, "source_domain": "attur.in", "title": " தொழுநோய் விழிப்புணர்வு - leprasy awareness", "raw_content": "\nதொழு நோய் ஒரு வகை கிருமியால் வருகிறது. காற்றின் மூலம் பரவுகிறது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் இனப்பெருக்கத்திற்கு பின் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. அது முக்கியமாக தோலையும், நரம்புக்களையும் பாதிக்கிறது. அதனால் மூக்கு சப்பையாகி, காதுமடல் தடித்து, கைவிரல்கள், கால்விரல்கள் மடங்கி போய் குறைந்து போதல் போன்ற ஊனங்கள் ஏற்பட்டு சொரூபிகள், அரூப உருவங்கள் கொண்டவர்களாகி விடுவார்கள். தகுந்த தோல் நோய் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று மருந்து கட்டுப்பாட்டிலேயே குண��்படுத்திவிடலாம்.\nதொழுநோய் வேறு எந்த பெயரால் அழைக்கிறார்கள்\nகுஷ்டநோய், பெருவியாதி, மேகநீர், மேக வியாதி என்றும், லெப்ரசி, ஹேன்சன் (விஞ்ஞானியின் பெயர்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.\nதெழுநோய் வர காணம் என்ன\n\"மைக்கோபேக்டீரிம்\" என்ற கிருமி அல்லது தொழு நோய் கிருமி (இந்தகிருமியைக் கண்டு பிடித்தவர் (ஹேன்சன் என்ற விஞ்ஞனி). காற்றின் மூலம் பரவுகிறது. சிகிச்சை எடுக்காத நோயாளி தும்பும் போதும் இரும்பும் போதும் கோடிக்கணக்கான தொழுநோய் கிருமிகள் காற்றில் பரவுகிறது\nதொழுநோயின் வகைகள், அறிகுறிகள் யாவை\nபுருவ முடிகள் உதிர்ந்து போகுதல்\nஎண்ணெய் பூசியது போன்ற பளபளப்பான மினுமினுப்பான தோல் தோற்றம்\nகாதின் பின் பகுதி (மடல்) லேசாக தடித்து இருத்தல்\nகுதிக்காலில் பரிய வெடிப்பு பின்பக்கமாக கணுக்காலை நோக்கி இருத்தல்\nஅரிப்பு இல்லாத சிவந்த அல்லது சற்று வெளிறிய உணர்ச்சி அற்ற தேமல்கள்\nகை, கால்களில் மதமதப்பு (உணர்ச்சி குறைந்து இருத்தல்)\nதொழுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் யாவர்\nஐந்து தேமலுக்கு மேல் உள்ளவர்களுக்கும், பரவும் வகை பாதிப்புகள் உள்ளவர்களும்\nதொழுநோய் ஊனங்கள் ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட உடல் பாகங்களில் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள் யாவை\nகண் இமைகள் மூடுவதில் சிரமம்\nசெய்யும் வேலைகளில் விரல்களின் பலமிழந்த நிலை\nகாலில் செருப்பு பிடிப்பில்லாமல் தானாக கழன்று விடுதல்\nதொழுநோயால் ஏற்படடும் ஊனங்கள் என்ன\nமுகம்: மூக்கு சப்பையாகுதல், கண் இமைகள் மூடமுடியாத நிலை\nகை: விரல்கள் மடங்கிப்போதல், விரல்கள் குறைந்து போகுதல், மணிக்கட்டு துவண்டுவிடுதல்\nகால்:விரல்கள் மடங்கி போதல், விரல்கள் மழுங்கி விடுதல், பாதம் துவண்டு விடுதல், பாதத்தில் உணர்ச்சி போய் குழிப்புண்கள் ஏற்படுதல்.\nதொழுநோய் ஊனங்கள் சரிசெய்ய இயலுமா\nஆம் எனில் என்ன முறை\nசில ஊனங்கள் பிஸியோதெரப்பி மூலம் சரி செய்யலாம், சில ஊனங்களை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.\nகுணமடையும் (தொழுநோய்க் கிருமிகள் முழுவதும் மருந்தின் மூலம் கொல்லப்படுகிறது, எனவே எந்த நிலையிலும் குணமாகும்)\nதொழுநோய் யார் யாருக்கு வரும்\nதொழுநோய்கிருமிகளை எதிர்க்க கூடிய சக்தி இல்லாத எவருக்கும் தொழுநோய் வரும்.\nதொழுநோய்க்கிருமிகள் காற்றின் மூலம் பரவுகிறது. ��ோய்கிருமிகளை ஒவ்வொருவரும் சுவாசம் மூலம் பெரும் வாய்ப்புள்ளது. இருப்பினும் நோய் எதிர்ப்பு சக்தி 100க்கு 98 பேருக்கு இயற்கையாகவே உள்ளது. தடுப்பு மருந்து இல்லை.\nதொழுநோய்க்கு சிகிச்சை தற்போது அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படுகிறது.\nபரிசோதனை: அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பரிசோதனை செய்யப்படுகிறது.\nநாங்கள் உங்களுக்கு கொடுத்து இருக்கும் இச்செய்தியை நீங்களும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்தி, வந்த பின் வருந்துவதை விட வருமுன் காப்பதே நலம் என்பதை மனதில் கொண்டு \"தொழுநோய் ஒழிப்புத்திட்டத்தை தீவிரமாக்கி தொழுநோய் இல்லாத உலகை உருவாக்குவோம்\" என்று உறுதி பூண்டு செயல்படுவோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2010/07/king-of-musical-stunners-2.html", "date_download": "2020-02-27T18:10:17Z", "digest": "sha1:CBKR6KXRJDUN7VZSTQBH2JFFMEL76CSA", "length": 49702, "nlines": 559, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: இளையராஜா - -King of Musical Stunners-2", "raw_content": "\nஇது (இளையராஜா King of Musical Stunners) பாகம்-2. இங்கே பாகம் -1.\nமேஸ்ட்ரோவின் பாடல்கள் பிரமிப்புக்கள் (stunners) பொதிந்தது.வழக்கமான ”சாதா” பிரமிப்புகளிடையே ஒரு ”ஸ்பெஷல்” இசை பிரமிப்பு ஒன்று பாட்டின் இடையே இசைப்பார். எதிர்பார்க்கவே மாட்டோம்.அப்படியே வாயடைத்து stun ஆகிவிடுவோம.அதைப்பற்றி மேலும் பார்ப்போம்.\nபடங்கள் வெளியான வருடம் கொடுக்கக் காரணம் இதெல்லாம் எப்பவோ செய்துவிட்டார் ஞானி என்பதாக.\nபாடல்: அந்திவரும் நேரம் படம்: முந்தானை முடிச்சு-1983\nஆரம்ப இசை முடிந்து 0.36-0.47 “அந்தி வரும் நேரம்” என ஜானகி பாட்டை (பின்னணியில் மிருதங்கம்) எடுக்கும் இடம் அற்புதம். ராஜாவால் ஆழப்படுத்தப்பட்டு மனதில் தாக்கத்தைக் கொடுக்கிறது.\nபாடல்: உனக்கெனதானே படம்:பொண்ணு ஊருக்குப் புதுசு-1979\n) குரல்கள் காற்றில் அலைந்து அலைந்து (காட்சி அப்படி) வருகிறது.பெண் குரல் வசீகரமாக இருக்கிறது.பாட்டின் பேச்சுத் தமிழ் மெட்டு அருமை.1.02-1.16லும் பி்ரமிப்பு.\nநடுவில் வரும் மாட்டு வண்டி டயலக் அருமை.இதில் சில விஷயங்கள் புதைந்து இருக்கு.கண்டுப் பிடியுங்கள்.\nபாடல்: பாரதி படம்: எதிலும் இங்கு-2000\nதெய்வீக மணம் கமழும் இசை.0.58ல் பாட்டின் போக்கில் ஒத்தப்படும் புல்லாங்குழல் நாதம் பாட்டை ஒரு தூக்கு தூக்குகிறது.ஊதுவத்தி மணம். 2.23 மற்றும் 4.08 ல் கருணை சுரக்கும் வயலின் நாதம் eternal bliss கிளாசிகல் நாதத்தை மெல்லிசையில் இணைப்பது அபாரம்.\nஎத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா\n1.19ல் பாட்டின் தாளம் வேறு ஒரு தாளத்திற்கு கவித்துவமாக நழுவுகிறது.\nவரி வடிவத்தில் குறிப்புக்கள் எழுதினாலும் ஒலி வடிவத்தில் இப்படி இசைக்கப்போகிறது என்று எப்படி விஷுவலைஸ் செய்கிறார்\nபாடல்: நிலா காயுது நேரம் படம்: சகலகலாவல்லவன்-1982\nபாட்டு கிராமிய மணம் என்றுதான் வெளியே தோன்றும்.கிராமிய போர்வையில் வெஸ்டர்ன் கிளாசிகல் 00.00-0.11 & 1.17-1.23 & 1.35-1.40 வாசிக்கப்பட்டு இருக்கிறது.1.23-1.31 வயலின் அருமை.\nகிராமிய மெட்டு+மத்யமாவதி ராகம்+வெஸ்டர்ன் கிளாசிகல் கலவை.\n”நான் ஒரு பொன்னோவியம் ” - கண்ணில் தெரியும் கதைகள் -1980\nபாட்டின் லட்சணமே பிரமிப்பு.அடுத்து பிரமிப்பு .-2.49 - -2.23.இடையில் வரும் இனிமை ஹம்மிங் நீளம்.இது மாதிரி நீள ஹம்மிங் வேறு பாட்டில் உண்டா.\nஇப்படத்திற்கு இசை ஜி.கே.வெங்கடேஷ்,டி.ஆர்.பாப்பா,கே.வி.மகாதேவன்,சங்கர்-கணேஷ் , இளையராஜா என்ற அஞ்சு பேர்.கணேஷ் , இளையராஜா தவிர எல்லோரும் இறந்துவிட்டார்கள்.\nபாடல்: அந்தரங்கம் யாவுமே படம்:ஆயிரம் நிலவே வா-1983\n1.04-1.16ல் மேல் உள்ள drums மற்றும் வட்டவடிமான தட்டுக்களில்(cymbals) ரொம்பவும் நளினமாக அறையப்பட்டு (slapping).நாதம் ரம்யமாக இருக்கிறது. ஒரு மினி பிரமிப்பு 1.07-1.09.மேற்கத்திய இசைதான். வேறு ஒரு மணத்தில் கொடுக்கிறார்.\nபாடல்: கோயில்புறா படம்:அழகே தமிழே -1981\nஆனால் 1.45-1.58ல் முன்னணி மற்றும் பின்னணி என இரண்டு நாதஸ்வரங்கள் இரண்டு வித நாதங்களை இசைக்கிறது.மேற்கத்திய (lead/base) என்ற ரீதியில் இசைத்துள்ளார்.கவுண்டர்பாயிண்ட் டெக்னிக்கும் தெரிகிறது.\nஉள்ளே இவ்வளவு .ஆனால் வெளியே\n“ஹோம்லி”அண்ட்”கிளாசிகல்”.நாதஸ்வரத்தின் மங்களகரத்தையும் மெயிண்டெயின் செய்கிறார்.\nபாடல்: யாரைக் கேட்டு நீர் படம்: என் உயிர் கண்ணம்மா-1988\n1.11 - 1.17. இசை மிகவும் காதல்படுத்தப்படுகிறது(romanticize).அடுத்த பிரமிப்பு சிவரஞ்சனி ராகம் வித்தியாசமான இசைக்கோர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.\nபாடல்: மேகம் கொட்டட்டும் படம்: எனக்குள் ஒருவன்-1984\n1.08 -1.28 அட்டகாசம். 1.08-1.12ஐ கூர்ந்து கவனியுங்கள்.\"பாரதி” பாட்டில் வரும் அதே புல்லாங்குழல்() இங்கு எப்படி இசைக்கப்படுகிறது) இங்கு எப்படி இசைக்கப்படுகிறது\nபாடல்: மலர்களே படம்: கிழக்கே போகும் ரயில்-1978\nபாட்டில் அழகு சொட்டுக���றது.இசைக் கருவிகளின் கலவை பிரமிப்பு.சற்று உற்று கவனித்தால் மலேசியா வாசுதேவன் சில இடங்களில் சுருதி விலகி பாடுவது தெரியும்.\nபாடல்: மாலை சூடும் வேளை படம்: நான் மகான் அல்ல-1984\nஇதெல்லாம் என்ன மாதிரியான இசைஇதையெல்லாம் எதில் வகைப்படுத்த முடியும்இதையெல்லாம் எதில் வகைப்படுத்த முடியும்\nபாடல்:எங்கெங்கோ செல்லும் படம்:பட்டாகத்தி பைரவன்\n31 வருடங்களுக்கு முன்பு கம்போஸ் செய்தது.இதற்கு இணையாக ராஜாவைத் தவிர வேறு பாட்டு இருக்கிறதா\nஜானகியின் மூன்று ஹம்மிங்கும் அதன் எதிரொலியும் 1.39 - 1.46\nமூன்றும் ஒரே மாதிரி ஹம்மவில்லை.பாட்டின் இண்டு இடுக்கெல்லாம் அழகுப் படுத்தி பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ\nபாடலின் காட்சியில் 56 வயது யுவனும் 26 வயது யுவதியும் தோன்றுகிறார்கள்.Real stunner\nபாடல்: ராமனின் மோகனம் படம்: நெற்றிகண்-1981\nஆடியோ “ராமனின் மோக” என்று இடத்தில் நின்று விடுகிறது. இண்டிகேட்டர் வட்டத்தை மவுசால் இழுத்து கேட்க வேண்டிய கவுண்டில் வைத்து ஆன் செய்யவும்.\n0.16-0.29ல் ஊமை மொழியில் ஒரு நாதம் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. என்ன இசைக்கருவிசிந்த் 1.32க்கு பிறகு 1.33-1.43 பாட்டின் emotion அப்படியே தலைகிழாய் மாறுகிறது.பாட்டே அற்புதமான கம்போசிங்.\nபாடல்: மணமாலையும் படம்: வாத்தியார் வீட்டுப் பிள்ளை-1989\nசிவாஜி நடித்த “பாசமலர்” படத்தின் “”மலர்களைப்போல் தங்கை” பாட்டின் 1989 வெர்ஷன் என்று சொல்லலாம்.அண்ணனின் தங்கை பாசத்தை அற்புதமான இசைக்கோர்ப்பில் குழைத்துக் கொடுத்துள்ளார்.1.21-1.47இசையில் அன்பு வழிகிறது.\nபாடல்: என்னுள்ளில் எங்கோ படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி-1979\nராஜாவின் இசை வானில் மினுமினுத்துக்கொண்டே இருக்கும் நட்சத்திரம்.\n2.24 - 2.49 புதுவிதமான இசை.2.50ல் அடுத்த இசைக்கு மாறுவது அபாரம்.\nஇசையின் ஒவ்வொரு துளியும் fully emotion packed.\nவா.....வ்வ்.... கலக்கிட்டீங்க... இளையராஜாவை அடிக்க, அவரே பிறந்துவந்தாத்தான் உண்டு பதிவும், அதில் உங்கள் நுண்ணிய பார்வையும் மிக அருமை\nபாடல்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்..\n ஒரு மணி நேரம் பொழுது போனது..\n//சற்று உற்று கவனித்தால் மலேசியா வாசுதேவன் சில இடங்களில் சுருதி விலகி பாடுவது தெரியும்.\n//சிவாஜி நடித்த “பாசமலர்” படத்தின் “”மலர்களைப்போல் தங்கை” பாட்டின் 1989 வெர்ஷன் என்று சொல்லலாம்.அண்ணனின் தங்கை பாசத்தை அற்புதமான இசைக்கோர்ப்பில் க��ழைத்துக் கொடுத்துள்ளார்.1.21-1.47இசையில் அன்பு வழிகிறது.\n// வா.....வ்வ்.... கலக்கிட்டீங்க... இளையராஜாவை அடிக்க, அவரே பிறந்துவந்தாத்தான் உண்டு பதிவும், அதில் உங்கள் நுண்ணிய பார்வையும் மிக அருமை//\nநன்றி ஆதவா. மத்த ராஜா பதிவு படிச்சீங்களா\n ஒரு மணி நேரம் பொழுது போனது.. இளையராஜா இளையராஜாதான்..\nநம்ம கடைக்கு அடிக்கடி வந்து உற்சாகப்படுத்துங்க.\nபாடல் என்றால் பாடும்போது பாடலில் “ஏற்றம்” ”இறக்கம்””சமம்” இருக்கும்.அப்படிப் பாடினால் இனிமை வரும்.உணர்ச்சிகள்/பாவம் இருக்கும்.\nஇல்லாவிட்டால் “ஒப்பிப்பது”(reciting or chanting\nஅட நிஜமாகவே வித்தியாசமான தொகுப்பு, நல்ல ரசனை. வாழ்த்துக்கள் ரவி.\n// அட நிஜமாகவே வித்தியாசமான தொகுப்பு, நல்ல ரசனை. வாழ்த்துக்கள் ரவி//\nமுதல் வருகைக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி.\nமிக்க நன்றியை முதல்லிலேயே சொல்லிக்கிறேன் ;-))\n\\\\அந்திவரும் நேரம்\\\\ - தொடக்க இசைக்கும் பாடல் வரி தொடங்கும் போது வரும் இசைக்கும்...யப்பா..\n\\\\உனக்கெனதானே\\\\ - இப்போது தான் கேட்கிறேன். அருமையான, அமைதியான ஒரு பயணம் போனது மாதிரி இருக்கு. ஆமாம் இதுல எதை கண்டுபிடிப்பது. என்னை கேட்டிங்கன்னா இந்த பாடலையே நான் இப்பதான் கண்டுபிடித்தேன்னு சொல்லுவேன் ;)))\nபாரதி - அந்த படத்தில் வரும் பாடல்கள் பத்தி என்ன சொல்றது...இசைஞானியை தவிர வேற யாரு அந்த படத்துக்கு அப்படி ஒரு பாடலும் இசையும் தர முடியும்.\n\\\\வரி வடிவத்தில் குறிப்புக்கள் எழுதினாலும் ஒலி வடிவத்தில் இப்படி இசைக்கப்போகிறது என்று எப்படி விஷுவலைஸ் செய்கிறார்\nஇப்படி சொல்லியிருங்க நீங்களே..நடுவுல இப்படி சொல்லியிருக்கிங்க\n\\\\எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா\nஅதான் இறைவான்னு சொல்லிட்டோமே...இறைவனுக்கு தெரியாதா\n\\\\சகலகலாவல்லவன்-1982\\\\ - எனக்கு ஒரு வயசு ;)) கேட்டுக்கிட்டு அமைதியாக போயிடுறேன் ;)\n\\\\அந்தரங்கம் யாவுமே\\\\ - அற்புதம் ;)\n\\\\கோயில்புறா படம்:அழகே தமிழே -1981\\\\\nதல எம்புட்டு நாள் ஆச்சு இந்த பாட்டை கேட்டு..யப்பா...ரொம்ப மகிழ்ச்சி...இந்த பாடல் உங்கிட்ட இருந்தா என்னோட மெயிலுக்கு தயவு செய்து அனுப்பிடுங்க ;))\n‘அந்தி வரும் நேரத்திலும்’,’எதிலும் இங்கு’ பாடலிலும் ஸ்டன்னர்ஸ் பிரமாதம். ரசித்தேன்...\n‘எதிலும் இங்கு’ பாடலில் 2.41ல் ஆரம்பிக்கும் வயலினை விட்டுவிட்டீர்களே...க்ளாஸ்...\n‘உனக்கெனதானே’ பாடல் இன்னொரு முறை தெளிவாகக��� கேட்க வேண்டும்.. கேட்டு விட்டுச் சொல்கிறேன் சார்...\n2 user online காட்டுச்சு... கமெண்ட் வரவும்தான் தெரிஞ்சது இன்னொரு ஆண்line நம்ம மாப்பி கோபிதான்னு...\n’பட்டாக்கத்தி பைரவன்’ பாடல்- ச்சான்ஸ்லெஸ் சாங்...இதைக்கேட்டா தனி உற்சாகம்தான்.. அதே உற்சாகத்தோட யூட்யூப்ல் பார்த்தா....\nநீங்க சொன்ன ‘real stunner'thaan...ஒரு அளவு வேணாம்... ம்ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்\nமற்றப்பாடல்களை விரைவில் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்....\n\\\\யாரைக் கேட்டு நீர்\\\\ - இப்பதான் கேட்கிறேன்..அட்டகாசம் ;)\n\\\\மேகம் கொட்டட்டும்\\\\- தூள்..அனுபவிச்சியிருப்பாரு தனியாக மழையில...எப்படி உணர்ந்து இப்படி ஒரு பாடல் அந்த பாடலை எப்படி காட்சி படுத்த வேண்டும் என்பது கூட பாடலிலேயே சொல்லிடுறாரு. அதான் ஞானி ;)\nதல 3.38 இருந்து 3.55 வரை கேளுங்க அவரே நமக்கு ஒரு செய்தி சொல்றாரு ;)\n\\\\மலர்களே \\\\ - சூப்பரு ;)\n\\\\மாலை சூடும் வேளை\\\\ - நீங்களே எல்லாத்தையும் சொல்லிட்டிங்க. புது நான் மகான் அல்ல பாட்டை கேட்டிங்களா அவரோட மகன்..ம்ஹூம் அவர் நிழலை கூட தொட முடியாது அவரோட மகன்..ம்ஹூம் அவர் நிழலை கூட தொட முடியாது \n\\\\எங்கெங்கோ செல்லும் \\\\ - சூப்பரு ;)\n\\\\ராமனின் மோகனம் \\\\ - நீங்க சொன்னது போலவே செய்து பாட்டை கேட்டாச்சி ;)\n\\\\மணமாலையும் \\\\ - என்னதான் சொல்லுங்க தல இசைஞானியோட இசையில் தபலே கேட்குறதே தனிசுகம் தான் ;)\nஅம்புட்டு சூப்பர் தொகுப்பு தல..வழக்கம் போல ;))\nஉங்க மாதிரி ஆளு எங்களுக்கு தேவை தான். எதுக்குன்னு எல்லாம் சொல்ல தேவையே இல்லை ;)\nதல \\\\”நான் ஒரு பொன்னோவியம் ” - கண்ணில் தெரியும் கதைகள் -1980\\\\ பாட்டு error வருது\n// தல \\\\”நான் ஒரு பொன்னோவியம் ” - கண்ணில் தெரியும் கதைகள் -1980\\\\ பாட்டு error வருது\nஇது MusicIndiaonline சுட்டி.என்னுடைய ஆடியோ பைல் அல்ல.\nமற்ற பின்னூட்டங்களுக்கு அப்புறம் வருகிறேன்.\n//தல எம்புட்டு நாள் ஆச்சு இந்த பாட்டை கேட்டு..யப்பா...ரொம்ப மகிழ்ச்சி...இந்த பாடல் உங்கிட்ட இருந்தா என்னோட மெயிலுக்கு தயவு செய்து அனுப்பிடுங்க ;))//\nஇவ்வளவு உழைப்பை கொடுத்துள்ள பதிவை எதுவும் சொல்லாம எப்படி போக முடியும்\n//‘எதிலும் இங்கு’ பாடலில் 2.41ல் ஆரம்பிக்கும் வயலினை விட்டுவிட்டீர்களே...க்ளாஸ்...//\nகரெக்ட்தான்.ஆனால் பிரமிப்புகளை பிரிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கிறது.\n”உனக்கெனதானே இன்னே” காற்றில் அலையும் எபெக்ட் வருகிறதா ராஜாவின் உச்சரிப்பு அச்சு கிராமத்தான் உச்சரிப்பு.\n// இவ்வளவு உழைப்பை கொடுத்துள்ள பதிவை எதுவும் சொல்லாம எப்படி போக முடியும் //\nமிக மிக அருமையும் இனிமையுமான தொகுப்பு ஜி.\nஅறுவடை நாளில் நான் எப்போதும் கேட்கும் தேவனின் கோவில் மூடிய நேரம் இடையில் ஏஏஏதந்தான,தந்தான,தனனா.என்று ஒரு ஆலாபனை வரும்,பின்னர் வயலின்,பியானோவின் துணையுடன் முடியும்,மிகச்சிறந்த ஆர்கெஸ்ட்ரேஷன் கொண்ட பாடல்,ஆனந்த கண்ணீர் துளிர்த்தாலும் துளிக்கும்,\nஎனக்கு தெரிந்து ராஜா சார் படத்தின் பாடல் வரிகளுக்கு பாடலாசிரியருடன் அமர்கையில் அமர்க்களமான உற்சாகமும்,அந்த படத்தின் கதைகேற்ப பாடல் அமைப்பதையும் பாடல் வரிகளில் காணலாம்.உம்:-கதைகேளு கதைகேளு-மை,மதன காமராஜன்.-ஐந்துநிமிடத்தில் முன்னோட்ட கதையையே பதிவு செய்திருப்பார்.\nஆலோசனைகளும் கேட்டு பெற்றதால் தான் நமக்கு பல பொக்கிஷங்கள் கிடைத்துள்ளது,\nஒருவன் கீதை படிக்கவேண்டா,நீதிக்கதை படிக்கவேண்டாம்,குறள் படிக்க வேண்டாம்,ராஜாசார் பாடல்களை ஆழ்ந்து கேட்டு உள்வாங்கினாலே போதும் என்பேன்.\nஇவர் இயங்காத பிரிவுகளே இல்லை எனலாம்.\nஇவரின் அம்மா என்னும் வார்த்தை தான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்,என்னும் தாலாட்டுகேட்குதம்மா பாடல் போல பெண்ணின் பெருமையை சொன்ன பாடல் சினிமாவில் எங்கும் இல்லை.\nஇங்க 50டிகிரி வெயில் இருந்தாலும் சாலையில் போகையில் ராஜாசாரின் பாடலகளை கேட்டுக்கொண்டே நடந்தால் எதோ கோடைமழையில் நனைவது போல இருக்கும்.ஆனால் வியர்வையில் குளித்திருப்போம்,ஆனால் கஷ்டம் தெரியாது.\n//இப்படத்திற்கு இசை ஜி.கே.வெங்கடேஷ்,டி.ஆர்.பாப்பா,கே.வி.மகாதேவன்,சங்கர்-கணேஷ் , இளையராஜா என்ற அஞ்சு பேர்.கணேஷ் , இளையராஜா தவிர எல்லோரும் இறந்துவிட்டார்கள்.//\nஜி,இதுல வரிகள் மிகவும் கொடுமைங்க,நினைத்துகூட பார்க்க முடியல,\n//ஜி,இதுல வரிகள் மிகவும் கொடுமைங்க,நினைத்துகூட பார்க்க முடியல, //\nரசிக்கும்படிதானே இருக்கு சார்.ரசனை வேறுபடும்.\n//அறுவடை நாளில் நான் எப்போதும் கேட்கும் தேவனின் கோவில் மூடிய நேரம் இடையில் என்று ஒரு ஆலாபனை வரும்,பின்ஏஏஏதந்தான,தந்தான,தனனா.னர் வயலின்,பியானோவின் துணையுடன் //\nஆமாம் சார்.சித்ரா ரொம்ப அருமையாக பாடுவார்.”வயலின்,பியானோவின் துணையுடன” சூப்பர்.\n”நான் ஒரு சோக சுமைதாங்கி” அருமையாக எடுப்பார்.\n//-கதைகேளு கதைகேளு-மை,மதன காமராஜன்.-ஐந்த���நிமிடத்தில் முன்னோட்ட கதையையே பதிவு செய்திருப்பார்.//\nஅருமை அருமை, ரசித்தேன் தல\n//அருமை அருமை, ரசித்தேன் தல //\nதலைவா... அழகு அழகு.... எல்லாப் பாட்டுமே செம... உங்க அனாலிசிஸ் கூட...\nஅண்ணன் தமிழ்ப்பறவை கூட சேட் பண்ணிட்டேப் படிச்சேன்..... :) நச் போஸ்ட்\n’கோயில் புறா’ பாடலில் நாதஸ்வரங்களின் செல்லச் சிணுங்கள் அருமை. ரசித்தேன்..’\n‘அந்தரங்கம் யாவுமே’- எப்டி எப்டி எனக் கேட்கவே வேண்டாம், அப்டி அப்டி பாடல் அது. வட்டவடிவ தட்டின் இசையை உணரவைத்ததற்கு நன்றி...ரியல் ஸ்டன்னர்... வைரமுத்துவா குட்..பக்கா காக்டெயில் இந்தப் பாடல்...\n‘யாரைக் கேட்டு நீர்’- ஃப்ளூட்டும், வயலினும் ராஜாவின் உத்தரவுப்படி காதல் செய்தால் romantic வராம வேற என்ன வரும்...இந்தப்பாடல் அறிமுகம் செய்த வகையில் உங்களுக்குத் தனி நன்றியே சொல்லணும்..(உன் எண்ணம் இங்கே பாடலும்)\n’உனக்கெனதானே’ பாடல் கேட்டேன் சார்.. சரணங்களில் ஒவ்வொரு வரியிலும் இரண்டாம் பகுதி ஏதோ ஒலிப்பதிவுக் கோளாறு போல்தான் தெரிகிறது.(சரியாக அமைக்கப்படாத எக்கோ).ராஜாவின் குரல் கனகச்சிதம்..(உங்களுக்குத்தான் ராஜா பாடினா பிடிக்காதே :-) )\nஇதே வரிசையில் ‘சக்களத்தி’ படத்தில் ‘வாட வாட்டுது’ பாடல் வரும். ஸ்டன்னர்ஸ் வருமா எனத் தெரியாது...ஆனா அட்டகாசமான எளிமையான மெட்டு..\n‘மேகம் கொட்டட்டும்’ 1.08-1.12 ல வர்றாது ஃப்ளூட்டா\n‘மாலை சூடும் வேளை’ நீங்கள் சொன்ன பிரம்கிப்பு கேட்டேன். அதே நேரம் எனக்கு மிகப் பிடித்தது 2.45-3.08 இந்த இடம்தான்...\nமீதி நாளைக்குக் கேட்டுச் சொல்கிறேன் சார்...\nமகேஷ் : ரசிகன் said...\n// தலைவா... அழகு அழகு.... எல்லாப் பாட்டுமே செம... உங்க அனாலிசிஸ் கூட...//\nமுதல் வருகைக்கு நன்றி. பாராட்டுக்கும் நன்றி.\n குட்..பக்கா காக்டெயில் இந்தப் பாடல்...//\nவைரமுத்துவின் 85% பாடல்களை நான் ரசிப்பத்தில்லை.\nமெட்டுக்காக வரிகளை அடைத்து வைப்பார்.\n//வயலினும் ராஜாவின் உத்தரவுப்படி காதல் செய்தால் romantic வராம வேற என்ன வரும்...//\nஆஹா..ராஜாவா ஒரு தூக்கு தூக்குறாரு.\n//ஒவ்வொரு வரியிலும் இரண்டாம் பகுதி ஏதோ ஒலிப்பதிவுக் கோளாறு போல்தான் தெரிகிறது.//\nபெண் பாடும் வரிகள் புரியவில்லை.\nகாட்சியின் அமைப்புப்படி பாட்டிலும் “வாய் குழறினேன்” என்றே குழறியபடி பாடுகிறார்.\nஊன்றி கவனித்துக் கேட்டுச சொல்லுங்கள்.போனில் கூட இதைச் சொன்னேன்.\nநண்பரே நன்றாக அமைக்கப்பட்டிருக்���ிறது.கூர்ந்துக் கேளுங்கள்.\n//(உங்களுக்குத்தான் ராஜா பாடினா பிடிக்காதே :-)//\nசார்.. டூயட்(”காதல் ஓவியம்” “ஒரு கணம் ஒரு யுகமாக) பாடினால்தான் பிடிக்காது.அவருக்கேற்ற பாடல்கள் பாடலாம்.\nஇளையராஜா பற்றி ஷாஜி எழுதிய கட்டுரை\nமிகு​கொண்டாட்ட, பக்தி விகிதத்தில் ஒரு கலைஞரை அணுகுவது நம் விரிவான ரசனையை தடுத்து நிறுத்திவிடும் என்பதே ஐயம்.\nஒரு கலைஞரை முன்னிறுத்தி பிற கலைஞரை 'மதிப்பீட்டு / விமர்சன ரசனையாக' மட்டும் அணுகுவது கலா மனோபாவத்தைக் குறிக்கும்.\n// இளையராஜா பற்றி ஷாஜி எழுதிய கட்டுரை\nஷாஜி எழுதி வரும் எல்லா கட்டுரைகளும் உயிர்மை\nமற்றும் வேறு தளங்களில் படித்து உள்ளேன்.\nவிமர்சகர் என்ற அளவில் அவர் முழுமையான விமர்சகர் அல்லர்.ஏன் என்றால் அவருக்கு கர்நாடக இசையை எப்படி ராஜா ஹாண்டில் செய்திருக்கிறார் என்பது எந்த கட்டுரையிலும் எங்கும் வெளிப்படுத்தவில்லை.அடுத்து ராஜாவின் ஒரு பாட்டையாவது drilled down பண்ணி விமர்சனம் பண்ணியது கிடையாது.எல்லாம் நுனிப்புல் ரகம்.\n//மிகு​கொண்டாட்ட, பக்தி விகிதத்தில் ஒரு கலைஞரை அணுகுவது நம் விரிவான ரசனையை தடுத்து நிறுத்திவிடும் என்பதே ஐயம்.//\nஉண்மை.ராஜாவிடமும் குறைகள் உண்டு.ஆனால் விரிவான ரசனையை உயர்த்தியவர்.நுனிப்புல் மேயாமல் கேட்க வேண்டும்.\nஅடுத்து நான் எஸ்.வி.வெங்கட்ராம்,எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆரம்பித்து இன்றைய சதிஷ் சக்கரவர்த்தி(படம்: கனிமொழி) வரை கேட்பதுண்டு.\nஜெகன் என்னுடைய மற்ற இசையமைப்பாளர்கள் பற்றிய பதிவுகளைப் படித்ததுண்டா\n// ஒரு கலைஞரை முன்னிறுத்தி பிற கலைஞரை 'மதிப்பீட்டு / விமர்சன ரசனையாக' மட்டும் அணுகுவது கலா மனோபாவத்தைக் குறிக்கும்//\nசொல்லில் அடங்காத இசை புத்தகம் வாயிலாகவே ஷாஜி அறிமுகம். படித்ததிலிருந்து அவரது விமர்சக ​நேர்த்தி மற்றும் அனுபவ அறிவு மேல் ஒரு நம்பிக்கை. அவ்வளவே. புத்தகத்தில் ​ஜெயமோகனின் பங்கு ​மொழிப்பெயர்ப்பையும் தாண்டியது என்பதை வாசிக்கும்​போது உணர்ந்தேன்.\nஇருந்தும் சில சீரிய படைப்பு விமர்சன முறைகளுக்காக ஷாஜியை குறிப்பிட்டிருந்தேன். இசைப் பற்றி எழுதுவது நம் ஆன்மாவை ​வெளிப்படுத்தும் யுக்தி மட்டுமல்ல ஒரு சமூகத்தின் மரபு அடையாளத்தை ஆராயும் ஒரு முயற்சியும் கூட. இதை முயல உங்களுக்குச் சாத்தியமுண்டு என்பதை இப்பதிவு அறிவிக்கிறது.\nமற்ற இசைக்கலைஞர்கள் பற்றிய உங்கள் எழுத்தைப் படித்துவிடுகிறேன். நன்றி\n//பொழுது நின்றதை உணர்ந்தார்களா என்று தெரியவில்லை. //\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nகுலதெய்வம் - திக் திக் திகில்கதை\nபாவாடை தாவணி கதாநாயகிகள் சிலர்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2020-02-27T18:31:25Z", "digest": "sha1:P4GUF5M2SBQ7KLXBBGHSPBXEBMNTUEX2", "length": 9644, "nlines": 209, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: மிஸ் ஆனந்தவல்லி இறந்துவிட்டாள்", "raw_content": "\nஅன்றைய ஆங்கிலச் செய்தித்தாளை ஒவ்வொரு பக்கமாக மெதுவாக திருப்பிக்கொண்டே வரும்போது அந்தப் போட்டோவைப் பார்த்தான் ஸ்ரீகாந்த்.உடம்பு உள்ளுக்குள் சற்று அதிர்ந்தது.அதில் இருப்பது ஆனந்தவல்லி.அது நீத்தார் அஞ்சலிக்காக ஒதுக்கப்படும் பக்கம்.\nநாற்பத்து மூன்று வருடம் நான்கு மாதம் பதினைந்து நாட்கள்தான் வாழ்ந்திருக்கிறாள்.மனதில் சோகம் படரஅவள் கண்களையே உற்றுப்பார்க்க அவளும் பதிலுக்கு உற்றுப்பார்த்தாள்.சோகத்தில் காதல் கலந்து இருந்தது. இல்லாததால் காதல் வருகிறதோ\nஇப்படி போட்டோவில் பார்ப்பதை கனவிலும் நினைக்கவில்லை.\nபக்கத்தை மூடிவிட்டு சிறிது நேரம் கழித்து மறுபடியும் அவளைப் பார்த்தான்.இப்போது புன்னகைத்தவாறு இருந்தாள்.அவனும் புன்னகைத்தான்.போட்டோவில் புன்னகைப் பூத்த ஒரிஜனல் முகம்தான்.சமீபத்தில் எடுத்த போட்டோதான்.புருவம் திருத்தியிருந்தாள்.முகத்தில் அதே அழகு.முடியில் இரண்டொரு நரைகள்.அவள் அணிந்திருந்த புடவையின் கலரும்.... அதே பார்டரில் தைத்த பிளவுசும்.. புன்னகைத்துக்கொண்டான்.மறக்கவே முடியாது.பழசாகவே இல்லை.அவளுக்கும் போல.இதை அணிந்துதான் சமீபத்தில் போட்டோ எடுத்திருக்கிறாள்.பாவமாக இருந்தது.\nபேப்பரை சற்று தள்ளிப் பிடித்து அவளை விழுங்குவது போல பார்க்க ஆரம்பித்தான்.\n”என்னங்க அவ்வளவு நேரமா பாக்ககிறீங்க\n“இந்தா... நீ பாக்கனம்னு ரொம்ப வருஷமா சொல்லிட்டு இருப்பயே அவங்க போட்டோவல ஜம்முன்னு இருக்காங்க” முகத்தில் வலுவாக புன்னகையை வரவழைத்தவாறு சொன்னான்.\n” ஆர்வமாக பார்த்தாள் உஷா.\n”ஆனந்தவல்லி”.விவாகரத்து ஆகி பிரிந்து போன முதல் மனைவி.\n“ம்ம்ம்ம் .. களையா அழகா இருக்க��ங்க. ச்சே இவ்வளவு சின்ன வயசிலயா டெத் வரனம்\n”கரக்டுதான்...ஆனா சுமங்கலியா போய்ட்டா leaving only son A.Kishore” உஷாவைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான்.\n“எங்க சுமங்கலி...எத உத்து உத்து பாத்துட்டு இருந்தீங்க\nபார்த்தான்.போட்டோவின் கிழே ”மிஸ் ஆனந்தவல்லி” என்று போட்டிருந்தது.\n\"பார்த்தான்.போட்டோவின் கிழே ”மிஸ் ஆனந்தவல்லி” என்று போட்டிருந்தது. \" \nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559339/amp", "date_download": "2020-02-27T18:01:36Z", "digest": "sha1:YDC4SQ2KLU3M55UNLRT6K3BVQQVWCG2K", "length": 11926, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Woman sexually abuses girl in Pollachi incident | பொள்ளாச்சி சம்பவம்போல நாகையில் சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சித்ரவதை: செல்போன் கடை ஊழியர், நண்பர் போக்சோவில் கைது | Dinakaran", "raw_content": "\nபொள்ளாச்சி சம்பவம்போல நாகையில் சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சித்ரவதை: செல்போன் கடை ஊழியர், நண்பர் போக்சோவில் கைது\nமயிலாடுதுறை: பொள்ளாச்சி சம்பவம் போல், நாகை அருகே சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செல்போன் கடை ஊழியர், நண்பர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்து அதை வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் மீண்டும் செக்ஸ் சித்ரவதை செய்து பணம் பறித்த சம்பவம் நாட்டேயே உலுக்கியது. பொள்ளாச்சியில் நடந்த இந்த கொடூர சம்பவம் போல, நாகை மாவட்டத்திலும் அரங்கேறி உள்ளது. அதன் விவரம் வருமாறு: மயிலாடுதுறையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சந்தோஷ் (25). சென்னையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். அவ்வப்போது இவர் ஊருக்கு வந்து சென்ற போது அருகில் வசிக்கும் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வலையில் வீழ்த்தியுள்ளார்.\nசிறுமியின் தந்தை நோய்வாய்பட்டவர் என்பதால் அடிக்கடி பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தனர். இதை பயன்படுத்தி சந்தோஷ் சிறுமியின் வீட்டுக்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்தது மட்டுமின்றி, அந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்து உள்ளார். இதை அந்த சிறுமியிடம் காட்டி மயிலாடுதுறை வரும��� போதெல்லாம் மிரட்டி உல்லாசம் அனுபவித்து உள்ளார். கடந்த 2018 டிசம்பர் முதல் மாதந்தோறும் இந்த சம்பவம் நடந்து உள்ளது. கடந்த மாதம் ஊருக்கு வந்த சந்தோஷ், சிறுமியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை தனது நண்பர் அக்கலூர்நகர் காலனியை சேர்ந்த கண்ணன்(36) என்பவரிடம் கொடுத்து உள்ளார். அந்த வீடியோவை செல்போனில் பதிவு செய்து கொண்ட கண்ணன், அதை எடுத்துக்கொண்டு வீட்டு உபயோக பொருள் விற்க செல்பவர் போல சென்று சிறுமியிடம் வீடியோவை காட்டி தனக்கும் உடன்படும்படி கூறி மிரட்டி உள்ளார். இதற்கு அந்த சிறுமி மறுத்து விட்டார்.\nகடந்த 23ம் தேதி வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது பட்டப்பகலில் வீடுபுகுந்த கண்ணன் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. சிறுமி கத்தி கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். உடனே கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மயிலாடுதுறை மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சந்தோஷ், கண்ணன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். பொள்ளாச்சி சம்பவத்தை போலவே மயிலாடுதுறையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமதுரையில் சிறுவர்களின் ஆபாச படங்களை இணையதளங்களில் பதிவேற்றியதாக ஒருவர் கைது\nவள்ளியூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் போக்சோவில் கைது\nசேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை அடித்துக்கொலை\nசீட்டு பணத்தை திருப்பி கேட்ட 2 பேருக்கு வெட்டு: வாலிபர் கைது\nமகள் திருமண கடனை அடைப்பதற்காக 5 லட்சம் பணம் கொள்ளை: வேலைக்காரி, கள்ளக்காதலன் கைது\nகாசிமேட்டில் பரபரப்பு: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை: 3 பேர் கும்பலுக்கு வலை\nசெல்போன் பறித்து தப்பியபோது பைக் விபத்தில் வாலிபர் காயம்: 3 பேர் கைது\nகஞ்சா விற்ற 2 பேர் கைது\nகஞ்சா விற்ற பெண்ணுக்கு 142 நாள் சிறை தண்டனை\nஇலங்கையில் இருந்து கடத்தி வந்த 1.4 கிலோ தங்கம் பறிமுதல் ; பெண் உட்பட 4 பேர் கைது: விமான நிலையத்தில் பரபரப்பு\nவிபத்தில் சிக்கிய காரை விடுவிக்க 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது: கையும் களவுமாக பிடிபட்டார்\nபேஷன் டிசைனர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு\nசிறார் ஆபாசப்படங்���ள் வலைத்தளத்தில் பதிவேற்றம் மதுரையில் 2 பேர் போக்சோவில் கைது\nஈரோட்டில் 17 வயது சிறுமியை வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை: மகிளா நீதிமன்றம் உத்தரவு\n2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை மருத்துவகல்லூரி மாணவர் மற்றும் தந்தை கைது\nஉயர்நீதிமன்றத்தில் வேலைவாங்கித்தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்த வழக்கறிஞர் கைது\nசிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தவர் கைது\nநெய்வேலியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர் ராஜேந்திரன் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுவிச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/kim-kardashian-kanye-west-name-newborn-son-saint-west-241967.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-27T18:30:00Z", "digest": "sha1:BC65A6S7ACH63KC2PBWAM4TIFVQ562C7", "length": 16564, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கங்கிராட்ஸ்.. கிம்முக்கு ஜம்முன்னு ஒரு பையன் பொறந்திருக்கான்! | Kim Kardashian, Kanye West name newborn son Saint West - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nசோனியா சொன்னார்.. மோடி செய்தார்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஎமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nFinance மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளி���் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகங்கிராட்ஸ்.. கிம்முக்கு ஜம்முன்னு ஒரு பையன் பொறந்திருக்கான்\nலாஸ் ஏஞ்சல்ஸ்: கிம் கார்தாஷியனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தனது மகனுக்கு செயின்ட் வெஸ்ட் என்று பெயர் வைத்திருக்கிறாராம். இந்த தகவலை கிம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nகிம் பிரபல பாடகர் கான்யே வெஸ்ட்டை காதலித்து கர்ப்பமானார். இதையடுத்து அவர் நார்த் வெஸ்ட் என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பிறகு கிம்மும், கான்யேவும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அந்த குழந்தை விரைவில் தனது 2வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது. இந்த நிலையில் கிம் தற்போது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.\nகடந்த 2013ம் ஆண்டு மகள் நார்த் வெஸ்ட்டை பிரசவித்த சமயத்தில் அவருக்கு சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து அவர் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார்.\nஇரண்டாவது முறை கர்ப்பமாக விரும்பிய கிம் தனது கணவருடன் தினமும் 25 முறை உடலுறவு கொண்டும் கர்ப்பமாகவில்லையாம். காரணம் கர்ப்பையில் பிரச்சினை ஏற்பட்டதாம். கருப்பை பிரச்சினையை மருத்துவர்கள் கண்டுபிடித்து அதை சரி செய்த பின்னர் இரண்டாவது முறையாக கர்ப்பமானர் கிம்.\nகடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதாவது டிசம்பர் 8ம் தேதி அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார் கிம். தனது மகனுக்கு செயின்ட் வெஸ்ட் என்று பெயரிட்டுள்ளார் கிம். இதனை டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nதனக்கு மகன் பிறந்த செய்தியை ரசிகர்களுக்கு கிம் தெரிவித்ததுதான் தாமதம், உடனே அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனராம். மழை வெள்ளத்தில இது ரொம்ப முக்கியமான செய்தியா என்று கேட்பது காதில் விழுகிறது மக்களே... வேறு என்ன செய்ய இதையும் நாங்கதானே உங்களுக்கு சொல்லனும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kim kardashian செய்திகள்\nதானே எடுத்துக் கொள்வதுதானே செல்ஃபி... ஏ புள்ள என்ன நீ இப்படி செய்ற\nகிம் கர்தாஷியான் துப்பாக்கி முனையில் கடத்தல்- பாரிசில் பரபரப்பு\nகு���ுநாதா இது புதுசால்ல இருக்கு...\nபிரபலமாவதற்காக \"கும்\" வீடியோ எடுத்த கிம்.. \"லீக்\" ஆக உதவிய தாய்... நல்லதொரு குடும்பம்\nபேஸ்புக் மார்க்கிடம் கடனை அடைக்க \"கைமாத்து\" கேட்கும் கிம்மின் வீட்டுக்காரர் வெஸ்ட்\nஆப்பிள் \"ஆப்\" ஸ்டோரை தொங்க விட்ட கிம்மின் \"கிமோஜி\"...\nஅப்படியே \\\"கிம்\\\" மாதிரியே... \\\"ஹாட்\\\" ஃபோட்டாக்களால் கலங்கடிக்கும் கமிலா\nகிம் கர்தஷியானை இனி யாரும் \"காமத்தோடு\" பார்க்காதீர்கள்.. கனிவோடு பாருங்க.. ஷுகர் வந்துருச்சாம்\n2020 ல் அமெரிக்க ஜனாதிபதி கென்யே வெஸ்ட்.. முதல் குடிமகள் கிம் கர்தஷியான்\nநல்லாப் பாருங்க, நல்லதையே பேசுங்க.. கிம் கர்தஷியான் வெளியிட்ட \"நச்\" போட்டோ\nடண்டணக்கா டணக்கா.. டொம்மணக்கா டணக்கா... சத்தியமா இது ரோமியோ ஜூலியட் பாட்டு இல்லீங்கோ\nமகள் கிம் முன்பு வெட்கப்பட்டுப் போன அப்பாவாக இருந்து பெண்ணாக மறிய கெய்ட்லின் ஜென்னர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசார்.. பாஜக பேரணி நடத்தப் போகுது.. எங்க பிரியாணி அண்டாவுக்கு பந்தோபஸ்து கொடுங்க.. நூதன புகார்\nமுடிவுக்கு வருகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி... விரிசலை அதிகப்படுத்திய முதல்வரின் பதில்\nமனைவி கூட போட்டி போடும்போது மட்டும் 1க்கு 100 முறை யோசிச்சுக்கனும்.. ஓகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/atm-fraud-case-reported-in-puducherry-376738.html", "date_download": "2020-02-27T18:27:53Z", "digest": "sha1:GGIZI2Z6PMP2DFNPREYJ3SSEDPMSLLO3", "length": 21808, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏடிஎம் எந்திரத்தில் ஒட்டபட்ட மர்ம சிப்.. புதுச்சேரியில் பரபரப்பு.. மக்களே உஷார்! | ATM fraud case reported in puducherry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஎமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே\n��ாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nFinance மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏடிஎம் எந்திரத்தில் ஒட்டபட்ட மர்ம சிப்.. புதுச்சேரியில் பரபரப்பு.. மக்களே உஷார்\nஏடிஎம் எந்திரத்தில் ஒட்டபட்ட மர்ம சிப்.. புதுச்சேரியில் பரபரப்பு.. மக்களே உஷார்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் பிரபல வங்கியின் ஏடிஎம் எந்திரத்தில் மர்ம சிப் பொருத்தப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரியில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் அட்டையின் ரகசிய எண்ணை ஒரு கும்பல் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கண்டறிந்து, பின்னர் போலி ஏடிஎம் அட்டைகள் தயாரித்து, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை திருடினர்.\nபணத்தை பறிகொடுத்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை அனுகியபோதுதான் இந்த நூதன கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறைக்கே தெரியவந்தது. முதலில் சட்டம் ஒழுங்கு போலீசார் இந்த வழக்குகளை விசாரித்து வந்த நிலையில், வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், ஏடிஎம் கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.\nஇந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கொள்ளை கும்பலை கண்டுபிடித்தனர். இதில் முக்கிய குற்றவாளியான அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சந்துருஜி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியா, சந்துருஜியின் தம்பி மணிசந்தர், பீட்டர், தினேஷ், இர்பான் ரகுமான் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஅவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் பணம், ஸ்கிம்மர் கருவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்திய போலீசார், ஏடிஎம் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு சர்வதேச கொள்ளை கும்பலுடனும் தொடர்பு இருப்பதையும் கண்டறிந்தனர்.\n2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த ஏடிஎம் கொள்ளை வழக்கு புதுச்சேரி மட்டுமின்றி நாடுமுழுவதும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அப்போது இந்த வழக்கில் தீவிரம் காட்டிய சிபிசிஐடி போலீசார், அதன்பிறகு நாளடைவில் அமைதியாகி விட்டனர். தற்போது அந்த வழக்கு எந்த நிலையில் உள்ளது பொதுமக்களிடம் இருந்து திருடப்பட்ட பல கோடி ரூபாய் பணம் மீட்கபட்டதா பொதுமக்களிடம் இருந்து திருடப்பட்ட பல கோடி ரூபாய் பணம் மீட்கபட்டதா சர்வதேச கொள்ளை கும்பலை பிடித்தார்களா சர்வதேச கொள்ளை கும்பலை பிடித்தார்களா என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல், புரியாத புதிராகவே உள்ளது.\nஇந்நிலையில் புதுச்சேரியில் மீண்டும் ஏஎடிம் கொள்ளை அரங்கேறத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிபுரியும் ஊழியர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திடீரென மாயமாகி வருகிறது. இதுகுறித்து புகார் அளித்தாலும் காவல்துறை சரியான நடவடிக்கை எடுப்பதில்லை என்பது, பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.\nஇதனிடையே சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் ஒருவர் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அந்த ஏடிஎம் மையத்தில் பாஸ்வேர்ட் பதிவு செய்யும் பகுதியில், மர்ம அட்டை ஒன்று ஒட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த அட்டையை எடுத்து பார்த்தபோது, அதில் மெமரி கார்டு, சிப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தன.\nஉடனே அதை வீடியோவாக பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். இதைப்பார்த்து அதிர்ந்துபோன வங்கி அதிகாரிகள் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம் மையத்தில் ம��்ம சிப் இருந்த சம்பவத்தால், ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு புதுச்சேரி மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.\nஏற்கனவே ஏடிஎம் மையங்களில் இருந்து பொதுமக்களின் பணம் பல கோடி ரூபாய் திருடுப்போன சம்பவம் போல் மீண்டும் நடைபெறாமல் இருக்க, காவல்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n100 குறள் சொல்லுங்க.. குடும்பத்தோடு 21 வகையான மெகா அசைவ விருந்தை உண்ணுங்க.. ப்ரீயா\nஇலங்கை டூ புதுச்சேரிக்கு பயணிகள் கப்பல்.. 3 மணி நேர பயணம்.. ரூ. 7000 கட்டணம்\nகல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு.. 22வது நாளாக புதுவையில் மாணவர்கள் போராட்டம்\nதமிழகத்தில் எதிர்ப்பு பிரச்சாரமே அதிகம்.. புதுச்சேரியில் தமிழிசை திடீர் தாக்கு\nயோகா \"பாடி\"க்கானது... மோடிக்கானாது அல்ல.. வெங்கையா நாயுடு நகைச்சுவை\nவெங்கையா வருகை.. மத்திய போலீஸால் 20 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்\nபோராட்டம்.. உச்சகட்ட பதட்டத்தில் புதுவை பல்கலைக்கழகம்.. மத்திய ரிசர்வ் படை போலீஸ் குவிப்பு\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது\nவீக்கென்ட் பார்ட்டிக்கு இடையே வந்த விருந்தாளி.. புதுச்சேரியில் மழை.. உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்\nபானை மேல் நின்று யோகா, அசத்திய பள்ளி மாணவர்கள், வியந்து பார்த்த சுற்றுலாப் பயணிகள்.. புதுச்சேரியில்\nஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம் பணம் கொள்ளை.. புதுவையில் நைஜீரியா இளைஞர் அதிரடி கைது\nபணத்திற்கு பதிலாக இலவச அரிசி வழங்க கோரும் நிலையில் மாற்றம் இல்லை- புதுவை முதல்வர் நாராயணசாமி\nஅரவிந்தர் ஆசிரம அன்னையின் 142 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. குவிந்த வெளிநாட்டினர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\natm sbi cbcid puducherry ஏடிஎம் எஸ்பிஐ சிபிசிஐடி புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/515157-nitin-gadkari.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-02-27T17:15:25Z", "digest": "sha1:VM73OZ35W5WNWPD4W7AZSOV6TT2QQGUD", "length": 15923, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "‘‘விபத்துகளைக் குறைக்கவே அபராதம்; அரசின் வருமானத்தைப் பெருக்க அல்ல’’ - நிதின் கட்கரி விளக்கம் | Nitin Gadkari", "raw_content": "வியாழன், பிப்ரவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\n‘‘விபத்துகளைக் குறைக்கவே அபராதம்; அரசின் வருமானத்தைப் பெருக்க அல்ல’’ - நிதின் கட்கரி விளக்கம்\nவிபத்துகளில் இருந்து மக்களைக் காப்பதற்காகத்தான் அபராதம் வசூலிக்கப்படுகிறதே தவிர, அரசின் வருமானத்தைப் பெருக்க அல்ல என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்தது. பல்வேறு மாநில அரசுகளும் இதனைப் படிப்படியாக அமல்படுத்தி வருகின்றன. இதன்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.\nசில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஒடிசாவில் சரக்கு லாரி ஒன்றின் ஓட்டுநரிடம் உரிமம் இல்லாதது உட்பட பல விதிமீறல்களுக்காக அவருக்கு ரூ.86,000 அபராதம் விதிக்கப்பட்டது.\nடெல்லியின் ஷேக் சாராய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் போதையில் இருந்ததாக போலீஸார் அவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது இருசக்கர வாகனத்தைத் தீ வைத்து எரித்தார்.\nலாரி டிரைவர் ஒருவருக்கு ரூ. 1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.\nஇது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நாடு முழுவதும் வாகன ஓட்டிகளிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் இதுபற்றி மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ''ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். விபத்துகளில், இளைஞர்கள் தான் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். விபத்துகளில் இருந்து மக்களைக் காப்பதற்காகத்தான் அபராதம் வசூலிக்கப்படுகிறதே தவிர, அரசின் வருமானத்தைப் பெருக்க அல்ல.\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தைக் குறைப்பது குறித்து, மாநில அரசுகள் முடிவு செய்யலாம். அபராதம் மூலம் கிடைக்கும், வருமானம் மாநில அரசுகளுக்குத்தான் செல்லுமே தவிர, மத்திய அரசுக்கு அல்ல. புதிய வாகனச் சட்டத்தைப் பார்த்து பயப்படுவதை விட்டுவிட்டு மக்கள் விதிமீறல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.\nNitin Gadkariநிதின் கட்கரிபுதிய மோட்டார் வாகனச் சட்டம்\nடெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வ���: மத்திய அரசை...\nகுடியுரிமை கோருபவர்கள்தான் தங்களை நிரூபிக்க வேண்டும்: கவுஹாத்தி...\nசிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை திமுக, காங்கிரஸ் தூண்டிவிடுகின்றன:...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nடெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் 3 பேர்...\nகபில் மிஸ்ரா ட்வீட்டுக்குப் பின் எச்சரித்த டெல்லி...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nசென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற திமுக எம்.பி...\nராஜீவ் காந்தி சாலையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்றுக: மத்திய அமைச்சரிடம் தமிழச்சி...\nபைக் ஓட்டிய சிறுவன்: உரிமையாளருக்கு ரூ.42,500 அபராதம்\nபோக்குவரத்துத் துறை வருமானம் குறைந்தது ஏன்- நிதின் கட்கரி பதிலால் வெளியான உண்மை\nவன்முறையாளர்களை ஒடுக்குவது குறித்து தினான்மென் சதுக்கத்திலிருந்து பாடம் கற்க வேண்டும்: மேகாலயா ஆளுநர்...\nசோனியா, ராகுல், பிரியங்கா காந்தி மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய மனு: டெல்லி...\nடெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மகளை துபாய் அழைத்துச் சென்ற தந்தை:...\nமக்களை சமாதானம் செய்வோம்; சிஏஏவை திரும்பப் பெற மாட்டோம்: ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டம்\n18 வயதுக்கு உட்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாதா - வழக்குத் தொடுத்தவரே விளக்கம்...\nஅன்பழகன் உடல்நிலை; பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை: தொண்டர்கள் வாழ்த்து கூற வரவேண்டாம்-...\nஇணையத்தில் தொடர்ந்த கிண்டல்: ஸ்ருதிஹாசன் உருக்கம்\nதிட்டமிட்டபடி 'மாஸ்டர்' வெளியீடு: படக்குழு தகவல்\nயூரோ கால்பந்து தகுதிப் போட்டிகள்: அதிக கோல்கள் சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nமறக்கமுடியுமா இந்த நாளை: சச்சினுக்கு போட்டியான ஸ்ட்ராஸ்: திருப்புமுனை ஜாகீர்கான் பந்துவீச்சு, சமனில் முடிந்த உலகக்கோப்பை ஆட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/09/bachelor-of-arts-degree-in-english.html", "date_download": "2020-02-27T17:24:06Z", "digest": "sha1:NJHKU2JXF6QGUOMZY3ZPJKURD2WURKBI", "length": 3992, "nlines": 86, "source_domain": "www.manavarulagam.net", "title": "Bachelor of Arts Degree in English & English Language Teaching - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.", "raw_content": "\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் ஆங்கிலம் மற்றும் ஆங்கில மொழி கற்பித்தல் தொடர்பான 4 வருட விஷேட பட்டதாரி கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 09/10/2018\nஇணைய வழி விண்ணப்பக் கட்டணம்: 600/-\nஅல்லது 0112 881327, 0112 881256 எனும் இலக்கங்களை தொடர்புகொள்ளுங்கள்.\nதிறந்த போட்டிப் பரீட்சை - ஆசிரியர் கல்வியலாளர் சேவை\nகிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் - Rural Development Officer\nவிண்ணப்பப் படிவம் (தமிழ்) - வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை பயிலுனர்களாக நியமித்தல்\nஅலுவலக உதவியாளர் | சாரதி | முகாமைத்துவ உதவியாளர் | தொழில்நுட்ப அதிகாரி | அளவு கணக்கெடுப்பாளர் | கணக்காளர் - திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/255890?ref=view-thiraimix", "date_download": "2020-02-27T17:28:20Z", "digest": "sha1:L5IFCEYQZF7KGAOSIVWJYDZR2HHOSEYH", "length": 12209, "nlines": 126, "source_domain": "www.manithan.com", "title": "மேலாடையே இல்லாமல் விருது விழாவுக்கு வந்த நடிகை!... கணவருடன் சேர்ந்து வெளியான புகைப்படம் - Manithan", "raw_content": "\nஆண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து மரணம் கூட நிகழலாம்... உடனே மருத்துவரை அணுகுங்கள்\nநள்ளிரவில் ரகசியமாக காதலியை சந்திக்க இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்: பரபரப்பான கிராமம்\nகனடாவில் திடீரென மாயமான இந்திய வம்சாவளி பெண்... கண்ணீர் விட்டு கதறும் பிள்ளைகள்\n“சம்பளமும் கிடையாது, சாப்பாடும் கிடையாது என்னை அடிமையாக வைத்துள்ளார்” - நடிகர் நகுலின் தற்போதைய நிலை...\nசுவிஸில் 13 வயது சிறுமியின் தற்கொலைக்கு காரணமான நபருக்கு கிடைத்த தண்டனை: முழு தகவல்\nமகன் பட்ட துயரம் யாருக்கும் வேண்டாம்... குவிந்த ரூ.34 கோடி நிதியை தொண்டு நிறுவனத்துக்கு அளித்த தாயார்\nஇத்தாலியை நெருக்கும் கொரோனா வைரஸ்... போப் பிரான்சிஸ் திடீர் சுகவீனம்: வழிபாடுகள் ரத்தானதால் பரபரப்பு\n கோட்டாபய அரசாங்கம் எடுத்துக் கொண்டது சபதம்\nமகிந்த ராஜபக்சவை விடுதலைப் புலிகளின் தலைவர் எவ்வாறு அழைப்பார் சீமான் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nபாடகர்களையும் மிஞ்சிய சுட்டி சிறுவன் மில்லியன் பேரை வாயடைக்க வைத்த குரல்.... இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்\nஆண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து மரணம் கூட நிகழலாம்... உடனே மருத்துவரை அணுகுங்கள்\nதினமும் பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பதால் என்ன நடக்கும் இந்த கொடிய நோய்களுக்கு இனி மருந்து தேவையில்லை\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nமேலாடையே இல்லாமல் விருது விழாவுக்கு வந்த நடிகை... கணவருடன் சேர்ந்து வெளியான புகைப்படம்\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மேலாடையை இல்லாமல் மாடர்ன் உடையில் கிராமி விருதுகள் வழங்கும் விழாவிற்கு வந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nசர்வதேச அளவில் சிறந்து விளங்கும் இசைக்கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில் 62வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது.\n15 முறை கிராமி விருதினை வென்றவரான அலிசியா கீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் அமெரிக்க பொப் பாடகரும், நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவருமான நிக் ஜோன்ஸ் தனது சகோதரர்களுடன் சேர்ந்து பாடல் பாடினார்.\nஇதில் கலந்து கொள்வதற்காக பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை பல்வேறு விமர்சனங்களை சந்தித்துள்ளது.\nநிக் ஜோன்சுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் குடும்பமாக இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nதிருமணமான பெண் இப்படியா உடை அணிவது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nபுதிய கெட்டப்புடன் இலங்கை தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்... சரமாரியாக திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்\nகண்வலியால் துடித்த நபருக்கு புற்றுநோய் என்ற மருத்துவர்கள்... அறுவைசிகிச்சையில் கண்ட பேரதிர்ச்சி\nZEE5இல் இப்போதே பார்க்க வேண்டிய சிறந்த தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள்\nஇலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் தமிழர் மரபுரிமைப் பேரவை எடுத்துரைப்பு\nசஜித் தலைமையில் நுவரெலியாவை கைப்பற்றுவோம்: திகாம்பரம் எம்.பி\nஇலங்கைக்கு ஜெனீவாவிலிருந்து முதல் நெருக்கடி\nஉலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இலங்கை முன்னேற முடியாது: றிசாட் எம்.பி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/138398-%E0%AE%89%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=email&comment=999552", "date_download": "2020-02-27T17:12:10Z", "digest": "sha1:TGNBV6SNAQX7ZVBWP6AHHQVACMLVAO6Y", "length": 24555, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( உவங்கள் ) - கருத்துக்களம்", "raw_content": "\nகேலி கிண்டலுக்குள்ளான சிறுவனுக்கு மைதானத்திற்குள் கம்பீர வரவேற்பு – நெகிழ்ச்சியான சம்பவம்\nவாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா\nவெட்டுக்கிளிகளை சமாளிக்க ஒரு இலட்சம் வாத்துகளை பாகிஸ்தான் அனுப்பும் சீனா\n\"சிஏஏ இந்து - முஸ்லிம் பிரச்சனை அல்ல\": என். ராம்\nபுத்தூரில் சடலத்துடன் ஒரு பகுதியினர் காத்திருப்பு: பொலிஸ், இராணுவம் குவிப்பு\nகேலி கிண்டலுக்குள்ளான சிறுவனுக்கு மைதானத்திற்குள் கம்பீர வரவேற்பு – நெகிழ்ச்சியான சம்பவம்\nதமிழ்சிறி அண்ணாநீங்கள் வேறை முதல் எங்கடை பெரிய ஆக்களைத் தான் திருத்த வேணும்\nவாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா\nதிருக்குறளை இந்த சிறு பிள்ளை / பிள்ளைகளுக்கு கற்பித்து கொடுத்து என்ன பயன் திருக்குறள் ஒரு பெரும் கடல். அதில் சொல்லப்பட்டு இருக்கும் விடயங்களை புரிவதற்கு ஆகக் குறைந்தது 16 வயதாவது தேவை. இப்படியான போட்டிகளின் போதும் நிகழ்வுகளின் போதும் இந்த பிள்ளைகள் வெறுமனே மனனம் மட்டும் செய்து கொண்டு வந்து அதை துப்பி விடுகின்றார்கள். அதன் அர்த்தத்தினை விளங்கப்படுத்தினாலும் அவற்றை உள்வாங்கும் வயது அவர்களுக்கு இல்லை. 10 வயது பிள்ளை 1330 திருக்குறளையும் மனனம் செய்துள்ளது என்பது ஒரு சாதனை அல்ல. பிள்ளையை வருத்தி செய்யும் ஒரு செயல். அது 20 வயதை அடையும் போது அனேகமானவற்றை மறந்து விடும். வாழ்வில் ஏற்படும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு சரியான வழி காட்டியாக இருக்கும் திருக்குறள் 20 இல் மறந்து விடுவதால் மனனம் செய்த திருக்குறளால் என்ன பயன் கிடைக்கும் திருக்குறள் ஒரு பெரும் கடல். அதில் சொல்லப்பட்டு இருக்கும் விடயங்களை புரிவதற்கு ஆகக் குறைந்தது 16 வயதாவது தேவை. இப்படியான போட்டிகளின் போதும் நிகழ்வுகளின் போதும் இந்த பிள்ளைகள் வெறுமனே மனனம் மட்டும் செய்து கொண்டு வந்து அதை துப்பி விடுகின்றார்கள். அதன் அர்த்தத்தினை விளங்கப்படுத்தினாலும் அவற்றை உள்வாங்கும் வயது அவர்களுக்கு இல்லை. 10 வயது பிள்ளை 1330 திருக்குறளையும் மனனம் செய்துள்ளது என்பது ஒரு சாதனை அல்ல. பிள்ளையை வருத்தி செய்யும் ஒரு செயல். அது 20 வயதை அடையும் போது அனேகமானவற்றை மறந்து விடும். வாழ்வில் ஏற்படும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு சரியான வழி காட்டியாக இருக்கும் திருக்குறள் 20 இல் மறந்து விடுவதால் மனனம் செய்த திருக்குறளால் என்ன பயன் கிடைக்கும் காமத்து பால் கூட நினைவில் நிற்காது. எல்லா மனிதர்களையும் ஒரே தட்டில் வைத்து மரியாதை கொடுத்தலில் இருந்து, தன்னம்பிக்கை பாடங்களில் இருந்து அதிகம் ஆசைப்படாதே வரைக்கும் திருக்குறளில் கூறப்பட்டு இருக்கு. ஆனால் தமிழர்களின் வாழ்வில் இவை எதையும் கடைப்பிடிப்பதே இல்லை என்பது தான் யதார்த்தம்.\nவெட்டுக்கிளிகளை சமாளிக்க ஒரு இலட்சம் வாத்துகளை பாகிஸ்தான் அனுப்பும் சீனா\n\"சிஏஏ இந்து - முஸ்லிம் பிரச்சனை அல்ல\": என். ராம்\nசிஏஏ சட்டத்தை இந்து - முஸ்லிம் விவகாரமாகப் பார்க்கக்கூடாது என சென்னையில் அச்சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசிய தலைவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் கையை மீறிப் போய்க்கொண்டிருப்பதாகவும் எச்சரித்தனர். தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக குடியுரிமை பாதுகாப்பு மாநாடு என்ற தலைப்பில் மிகப் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தி ஹிந்து குழுமத்தின் தலைவர் என். ராம், பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுப் பேசினர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக இருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், உடல்நலக் குறைவின் காரணமாக வரவில்லை. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் துவக்கத்தில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து இந்தியாவில் 70 சதவீத மாநிலங்கள் போராடிவருவதாகக் குறிப்பிட்டார். \"இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் ஆட்சியாளர்களால் சுடப்பட்டதோடு, சிறையில் அடைக்கப்பட்டனர். உத்தரப்பிரதேச முதல்வர் மிகக் கொடூரமாக நடந்துகொண்டார். சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சிறையில் அடைத்தார்\" என்று பேசிய நாராயணசாமி, தென் மாநிலங்களில் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன் உள்ளிட்டோர் மேற்கொண்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார். புதுச்சேரி, தில்லி ஆகிய மாநிலங்களுக்குச் சட்டப்பேரவையிருந்தும் தங்களைக் கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முயல்வதாகவும் ஆனால் தாங்கள் அதைக் கேட்கப்போவதில்லையென்றும் நாராயணசாமி தெரிவித்தார். இந்தச் சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர முடிவெடுத்தபோது, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனக்கு ஒரு ரகசிய கடிதத்தைக் கொடுத்தனுப்பியதாகவும் ஆனால், தான் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்காமலேயே தீர்மானத்தை நிறைவேற்றியதாகவும் தெரிவித்த நாராயணசாமி, ஆட்சியே போனாலும் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பதை ஏற்க மாட்டோம் என்று கூறினார். புதுச்சேரி பகுதியில் இஸ்லாமியர் ஒருவர் முருகனுக்குக் கோவில் கட்டியிருப்பதைச் சுட்டிக்காட்டிய நாராயணசாமி, தங்களுக்கு மதங்களைப் பற்றி யாரும் சொல்லித்தரத் தேவையில்லை என்றார். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளேயே எதிர்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் பிஹாரில் இதனை செயல்படுத்தப்போவதில்லை என அம்மாநில முதல்வர் அறிவித்த பிறகும், அங்கு துணை முதல்வர் பதவியில் பா.ஜ.க நீடிப்பதாகவும் குறிப்பிட்டார் அவர். தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் தில்லியில் செய்ததைப் போல மதக்கலவரம் செய்ய முடியாது என்றாலும் வட மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனக் கூறினார் நாராயணசாமி. இதற்குப் பிறகு பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இந்தியா முழுவதுமே மக்கள் அச்சத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். \"கடந்த சில நாட்களாக தில்லியில் நடப்பதைப் பார்த்தால், அங்கே யார் கையில் அதிகாரம் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. அரசை, காவல்துறையை இயக்குவது யார் தலைநகரம் வன்முறையாளர்கள் கையில் இருக்கிறதா, அமித் ஷா கையில் இருக்கிறதா தலைநகரம் வன்முறையாளர்கள் கையில் இருக்கிறதா, அமித் ஷா கையில் இருக்கிறதா\" என்று கேள்வியெழுப்பின மு.க. ஸ்டாலின், தலைநகருக்கே இந்த நிலையென்றால் மற்ற நகரங்களின் கதி என்னவாகுமெனக் கேள்வியெழுப்பின��ர். மத்திய அரசைப் பொறுத்தவரை, இந்தப் போராட்டங்களின் பின்னால் உள்ள உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், எதிர்க்கட்சிகள் இந்தப் போராட்டத்தின் பின்னால் இருப்பதாகக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், பொதுவுடமை சித்தாந்தம், தேசிய சித்தாந்தம், திராவிட சித்தாந்தம் என பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஒன்றுகூடியிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். மோதி அரசு பல விவகாரங்களில் தோல்வியடைந்திருப்பதாகவும் அரசியல் செய்ய வேண்டுமென்றால், மோதி அரசு தோல்வியடைந்த பல விஷயங்களை வைத்து அரசியல் செய்ய முடியுமென்று கூறிய மு.க. ஸ்டாலின், பல நாடுகள் குடியுரிமையை வழங்க சட்டம் தீட்டியிருக்கும் நிலையில், இந்திய அரசு குடியுரிமையைப் பறிக்க சட்டம் இயற்றியிருப்பதாகக் குறிப்பிட்டார். இந்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்துக்களைப் பாதுகாக்க அவதாரம் எடுத்ததாகக் கூறியவர்கள் இப்போது எங்கே போனார்கள் என்றும் கேள்வியெழுப்பிய ஸ்டாலின், தமிழக முதல்வரையும் கடுமையாகச் சாடினார். இந்தச் சட்டத்தால் யாரும் பாதிக்கப்படப்போவதில்லை என்று சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய தமிழக முதல்வர், தற்போது என்பிஆர் தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பது ஏன் எனக் கேள்வியெழுப்பினார். இந்தச் சட்டத்தை எதிர்த்தால், சிறை செல்ல வேண்டியிருக்கும் என்ற அச்சத்தாலேயே இதனை முதல்வரும் துணை முதல்வரும் ஆதரிப்பதாகக் கூறினார். இதற்குப் பிறகு, பேசிய தி ஹிந்து குழுமத்தின் தலைவர் என். ராம் சிஏஏ சட்டம், என்பிஆர், என்சிஆர் ஆகியவை செயல்படும் விதம் குறித்து விரிவாகப் பேசினார். \"பலரும் சொல்வதைப்போல, மத்திய அரசு தன் தோல்விகளிலிருந்து திசை திருப்புவதற்கான விஷயமாகப் பார்க்கக்கூடாது. மத்திய அரசு நல்ல நிலையில் இல்லை என்பது உண்மைதான். ஆனால், இந்தக் கலவரத்தில் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். நாட்டின் நிலை சரியில்லை. இது எல்லாவற்றுக்கும் பிரதமர், உள்துறை அமைச்சர், அவர்களை ஆதரித்த கட்சிகள்தான் பொறுப்பு\" என்றார் என். ராம். இந்த விவகாரத்தில் எல்லா விஷயங்களுமே கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டன; விவகாரம் இவ்வளவு பெரிதாகுமென எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்ட ராம், போராட்டத்தில் அமைதியாக ஈடுபட்டுவரும் இஸ்லாமியப் பெண்களைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினார். இந்த விவகாரத்தை இந்து - முஸ்லிம் பிரச்சனையாக பார்க்கக்கூடாது என்றும் இது இந்தியாவையே பாதிக்கும் விஷயமென்றும் குறிப்பிட்ட ராம், சிஏஏ சட்டம் இந்திய அரசியல் சாஸனத்தின் 14வது பிரிவுக்கு விரோதமானதென்று குறிப்பிட்டார். இது ஏதோ யதேச்சையான விவகாரமில்லையென்றும் 1989ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே இந்த விவகாரம் இடம்பெற்றிருப்பதாகவும் குடியுரிமை திருத்தச் சட்டம் - என்பிஆர் - என்சிஆர் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும் சுட்டிக்காட்டிய அவர், தடுப்பு முகாம்கள் இல்லையென அரசு சொல்வது பொய் என்றார். அசாமில் தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வருவதாகவும் கர்நாடகத்தில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இது போன்ற முகாம்களை ஏற்படுத்தும்படி எல்லா மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். கடைசியாக நடிகர் ரஜினிகாந்திற்கு வேண்டுகோள் விடுத்த என். ராம், இந்த விவகாரம் குறித்து ரஜினி எவ்வளவு தெரிந்துகொண்டிருப்பார் எனத் தெரியவில்லையென்றும், ஆனால், அவர் இம்மாதிரி சக்திகளை ஆதரிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., இஸ்லாமியக் கட்சிகள், மதத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். https://www.bbc.com/tamil/india-51654743\nபுத்தூரில் சடலத்துடன் ஒரு பகுதியினர் காத்திருப்பு: பொலிஸ், இராணுவம் குவிப்பு\nஇது பிரதானமாக சாதி தான். மயானத்தை சுற்றி இருப்பவர்கள் தாழ்ந்த சாதியினர்.அவர்களுக்கும் மற்றையவர்களுக்கும் ஏற்கனவே பிரச்சினை வேறு காரணங்களால் அது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/82181", "date_download": "2020-02-27T16:53:20Z", "digest": "sha1:UQF745QOTWHB6IYFFF2LACZ6DR6VGORM", "length": 8801, "nlines": 92, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஇந்தியா - மே.இ. தீவு அணிகளிடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ரோஹித் சர்மா, ராகுல் அசத்தல் சத���்\nமேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 387 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மே.இ. தீவுகள் அணி விளையாடி வருகிறது.\nடி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்பதற்காக மே.இ.தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.\n3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது இந்தியா.\n3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடா் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.\n2-வது ஒருநாள் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது.\nடாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.\nமுதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதால் இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்புடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் விளையாடினார்கள்.\nமுதல் 10 ஓவர்களில் ராகுல் 2 சிக்ஸர்கள் அடித்தார்.\nஇதனால் இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது. ராகுல், 46 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.\nமறுமுனையில் ரன்கள் சேர்த்தார் ரோஹித் சர்மா.67 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ரோஹித்.\n26-வது ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 150 ரன்கள் எடுத்தது.\nரோஹித் சர்மா 106 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 28-வது ஒருநாள் சதம். இந்த வருடத்தில் ரோஹித் எடுக்கும் 7-வது சதம்.\n102 பந்துகளில் சதமடித்த ராகுல், அதே ஓவரில் 102 ரன்களில் அல்ஸாரி ஜோஸப்பின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவும் ராகுலும் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்து இந்திய அணிக்குப் பலமான அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி யாரும் எதிர்பாராத விதத்தில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். பொலார்ட் அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார்.\nஇந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் எடுத்துள்ளது.\n388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மே.இ. தீவுகள் அணி விளையாடி வருகிறது.\nயாஷிகா சிவப்பு நிற கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட்\n26.02.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nஉள்ளத்தை அள்ளும் அமலா பால் - செம லுக் புகைப்படங்கள்\n25.02.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nசனம் ஷெட்டி செம லுக் புகைப்படங்கள்\n27.02.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nஇணையத்தில் வைரலாகும் ஷாலு அம்முவின் ரொமான்டிக் நடன வீடியோ\nஇன்று சாம்பல் புதன்: 40 நாள் தவக்காலம் துவங்கியது\nவெட்ட வெளியில் உடையே இல்லாமல் போஸ் கொடுத்த பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n25.02.2020 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/ananda-kumarasiri", "date_download": "2020-02-27T17:26:31Z", "digest": "sha1:OPAZXGNUJM5GTWJST25FMTXYSXRVI23I", "length": 5211, "nlines": 133, "source_domain": "www.manthri.lk", "title": "ஆனந்த குமாரசிரி – Manthri.lk", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சி (UNP) Also a member of coalition - UNFGG, மொனராகலை மாவட்டம்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nநலனோம்புகை மற்றும் சமூக சேவை\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை\nதொழிநுட்பம், தொடர்பாடல் மற்றும் எரிசக்தி\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஐக்கிய தேசியக் கட்சி (UNP), UNFGG,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/195558", "date_download": "2020-02-27T18:11:32Z", "digest": "sha1:3ETXCYETWN76AH6EPJTV6YFJ6AIA5DM2", "length": 26331, "nlines": 474, "source_domain": "www.theevakam.com", "title": "இங்கிலாந்து அவுஸ்திரேலியா போட்டியில் அபார வெற்றி அவுஸ்திரேலியா! | www.theevakam.com", "raw_content": "\n‘என்னை இளவரசர் என்று அழைக்க வேண்டாம்’- பிரித்தானியா திரும்பிய ஹரி வேண்டுகோள்\n20 நாடுகளுக்குள் புதிதாக புகுந்த கொரோனா வைரஸ்… பலர் பலி\n3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மரணம்\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nநாமலிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்\nஆபாச படம் பார்த்த அரசாங்க அதிகாரிக்கு நேர்ந்த கதி\n6 மாத குழந்தை பரிதாப மரணம்..\nஎன்னை காப்பாற்றியது ஒரு தமிழரே \nவவுனியாவில் இடம்பெற்ற கோரவிபத்து தொடர்பில் வெளியான தகவல்\nகோட்டாபய அரசாங்கம் எடுத்துக் கொண்டது சபதம்\nHome உலகச் செய்திகள் அவுஸ்திரேலிய செய்திகள் இங்கிலாந்து அவுஸ்திரேலியா போட்டியில் அபார வெற்றி அவுஸ்திரேலியா\nஇங்கிலாந்து அவுஸ்திரேலியா போட்டியில் அபார வெற்றி அவுஸ்திரேலியா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4வது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nமான்செஸ்டரில் நடந்த இந்த டெஸ்டில், முதல் இன்னிங்சில் முறையே அவுஸ்திரேலியா 497 ரன்களும், இங்கிலாந்து 301 ரன்களும் குவித்தன. அடுத்து 196 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nமெகா இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே ரோரி பர்ன்ஸ் (0), கப்டன் ஜோ ரூட் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து திண்டாடியது. 4வது நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 18 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்த நிலையில் 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. சமன் செய்யும் நோக்குடன் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து வீரர்கள், அவுஸ்திரேலியாவின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். ஜாசன் ரோய் (31 ரன்), பென் ஸ்டோக்ஸ் (1) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் காலி செய்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜோ டென்லி (53 ரன்), விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ (25 ) சீரான இடைவெளியில் நடையை கட்டினர்.\n6 விக்கெட்டுக்கு 136 ரன்களுடன் பரித்தவித்த நிலையில் 7வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஜோஸ் பட்லரும், கிரேக் ஓவர்டானும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்தனர். ஆனால் தேனீர் இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் பிரித்தார். அவரது பந்து வீச்சில் பட்லர் (34 ரன், 111 பந்து, 4 பவுண்டரி) போல்ட் ஆனார். அடுத்து வந்த ஜோப்ரா ஆர்ச்சர் (1) நிலைக்கவில்லை.\n9வது விக்கெட்டுக்கு இணைந்த ஓவர்டானும், ஜாக் லீச்சும் 14 ஓவர்கள் வரை ஈடுகொடுத்து விளையாடியதால், அவுஸ்திரேலிய பவுலர்கள் கொஞ்சம் பதற்றமடைந்தனர். இந்த சூழலில் ஜாக் லீச் (12 ரன், 51 பந்து) நாதன் லயனின் சுழலில் அருகில் நின்ற மத்யூ வேட்டிடம் கட்ச் ஆனார்.\nபின்னர் நீண்ட ந���ரம் போராடிய ஓவர்டானின் (21 ரன், 105 பந்து) சவாலுக்கு ஹேசில்வுட் எல்.பி.டபிள்யூ. ஆகும் வகையில் ‘செக்’ வைத்தார். முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 91.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஓல்-அவுட் ஆனது.\nஅவுஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கொண்டு 14 ஓவர்கள் சமாளித்து இருந்தால் இங்கிலாந்து போட்டியை சமன் செய்திருக்கும்.\nஅவுஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட், நதன் லயன் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இரட்டை சதம் விளாசிய அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.\nஇந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 12ம் திகதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது.\nஇந்த வெற்றியையடுத்து அவுஸ்திரேலிய அணிக்கு உலக சம்பியன்ஷிப் கணக்கீட்டில் 24 புள்ளிகள் வழங்கப்பட்டது.\nஈராக்கில் அமெரிக்க தீவிர தாக்குதல் – 8 ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிரிழப்பு\nஅம்பாறை கடற்கரையில் சிக்கிய பெருந்தொகை மீன்கள்\n‘என்னை இளவரசர் என்று அழைக்க வேண்டாம்’- பிரித்தானியா திரும்பிய ஹரி வேண்டுகோள்\n20 நாடுகளுக்குள் புதிதாக புகுந்த கொரோனா வைரஸ்… பலர் பலி\n3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மரணம்\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nசவுதி அரேபிய அரசாங்கம், மக்காவுக்குப் விசா நிறுத்தம்\nகொரோனா வைரஸ்….. ஐரோப்பாவில் நிலவும் நெருக்கடி நிலை\nஅமெரிக்காவில் மதுபான ஆலையில் துப்பாக்கி சூடு\nதமிழ் பெண்ணை திருமணம் செய்யும்… அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு..\nடெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி குத்திக்கொலை\nலண்டனில் கொரோனா பயத்தில் மூடப்பட்ட நிறுவனம்\nகாய்ச்சல் நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை..\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். ��ுங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/investors-lost-rs-3-6-lakh-crores-in-a-single-day-on-budget-375846.html", "date_download": "2020-02-27T18:30:31Z", "digest": "sha1:AGUOHHSWZ6Y464CG2W3KDXWFNPWLSIVE", "length": 16510, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பங்கு சந்தை சரிவால் ஒரே நாளில் ரூ 3.6. லட்சம் கோடி நஷ்டமடைந்த முதலீட்டாளர்கள் | Investors lost Rs 3.6 lakh crores in a single day on budget - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஎமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nFinance மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட���டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபங்கு சந்தை சரிவால் ஒரே நாளில் ரூ 3.6. லட்சம் கோடி நஷ்டமடைந்த முதலீட்டாளர்கள்\nடெல்லி: மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்ட போது மும்பை பங்கு சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ 3.6 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்தனர்.\n2020-2021-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது.\nஅதன்படி மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 987.96 புள்ளிகள் குறைந்து 39,735.53 புள்ளிகளாக இருந்தது. அது போல் நிஃப்டியில் 11,700 புள்ளிகளாக இருந்தது. கடந்த 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி சரிந்த 1,070.63 புள்ளிகளை காட்டிலும் மிகப் பெரிய சரிவாகும்.\nஇது 4 ஆவது முறையாக ஏற்பட்ட மிகப் பெரும் சரிவாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அது போல் தேசிய பங்கு சந்தையில் 300.25 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 11,661.85 ஆக குறைந்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் மும்பை பங்குச் சந்தை -2.43 சதவீதமும் தேசிய பங்கு சந்தை -2.51 சதவீதமும் சரிவை கண்டது.\nவருமான வரி விகிதத்தில் பெரும் மாற்றம்.. ஆனால் ஒரு கன்டிஷன்.. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு\nஇதற்கு முக்கிய காரணங்களாக பட்ஜெட்டில் முக்கிய துறை சார்ந்த திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படாததே ஆகும் என கூறப்படுகிறது. வருமான வரி விதிப்பில் புதிய முறையை அறிவித்துள்ளதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். அது போல் ரியல் எஸ்டேட், ஆட்டோ மொபைல் உள்ளிட்ட துறைகளில் எதிர்பார்க்கப்பட்ட சலுகை ஏதும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.\nசுருக்கமாக சொல்ல போனால் 1.53 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.4 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அ��ிபர் கடும் தாக்கு\nஇதுதான் சோனியா காந்தி.. மோடியையே அசைத்த கெத்து.. பாடம் கற்க வேண்டும் ராகுல்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி... கெஜ்ரிவால் அறிவிப்பு\nஒரே ஒரு நபரை சுற்றிய வாதங்கள்.. 3 உத்தரவுகள்.. டெல்லியில் 24 மணி நேரத்தில் நடந்த பகீர் திருப்பங்கள்\n\"அவ்வளவுதானா\".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.. ரஜினி பேட்டிக்கு கஸ்தூரி பொளேர் கேள்வி\nஎரிந்து போன வீடுகள்.. சிதைந்து போன கார்கள்.. உடைக்கப்பட்ட கடைகள்..உதவாத போலீஸ்.. கண்ணீரில் மக்கள்\nகடைசி தீர்ப்பு.. நீங்க எங்க ரோல் மாடல்.. நீதிபதி முரளிதருக்கு உருக்கமான விடை தந்த டெல்லி ஹைகோர்ட்\nடெல்லி கலவரம்.. பெட்ரோல் குண்டை வீசியது அவரா.. சந்தேக வலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர்.. ஷாக் வீடியோ\n டெல்லி பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய சரியான நேரம் இல்லையாம்.. ஹைகோர்ட்டில் போலீஸ்\nநம் தேசத்திற்கே அவமானம்.. டெல்லி வன்முறை குறித்து மன்மோகன் சிங் ஆவேசம்\nமலிவான அரசியல் செய்கிறார்.. எதிர்காலத்துக்கு நல்லதல்ல.. ரஜினிக்கு தமிழக பாஜக கடும் வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபட்ஜெட் budget 2020 stock exchange mumbai பட்ஜெட் 2020 பங்கு சந்தை மும்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/sunny-leone-get-mounting-support-the-anchor-s-controversy-questions-video-link-116011900055_1.html", "date_download": "2020-02-27T18:44:52Z", "digest": "sha1:GEA53MEPPHPRKPFG3KP7GE5OZQTCPDMF", "length": 12109, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "சன்னி லியோனுக்கு குவியும் ஆதரவு: தொகுப்பாளரின் அநாவசிய கேள்விகள் (வீடியோ இணைப்பு) | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 28 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசன்னி லியோனுக்கு குவியும் ஆதரவு: தொகுப்பாளரின் அநாவசிய கேள்விகள் (வீடியோ இணைப்பு)\nதொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பாலிவுட�� நடிகை சன்னி லியோனிடம் அருவறுக்கத்தக்க ஆபாச கேள்விகள் கேட்ட தொகுப்பாளருக்கு இந்தி பிரபலங்கள் பலர் தங்கள் கண்டனங்களை கூறி வருகின்றனர்.\nசிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சியின் பேட்டியில் தொகுப்பாளர் பூபேந்திரா சௌபே சில சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்டு, அது சன்னி லியோனுக்கு ஆதரவாக முடிந்துள்ளது.\nஅவர் கேட்ட சில சர்ச்சை கேள்விகள்:\nநிறைய திருமணமான பெண்கள் தங்கள் கணவர்களால் உங்கள் மீது பயமாக உள்ளனர், இதில் உங்களுக்கு அக்கரை இல்லையா\nநீங்கள் அமீர் கானுடன் நடிக்க விரும்பலாம் ஆனால் அமீர் கான் உங்களுடன் நடிக்க விரும்புவாரா\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னுடைய உரையில் இந்திய அறநெறிகள் கெடுவதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்கிறார் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nசன்னி லியோன் இந்தியாவின் புதிய விளம்பர தூதராக வந்தால், அது ஒரு ஆபத்தான போக்காக மாறாதா\nமேலும் இந்தியாவில் ஆபாச படங்கள் பார்ப்பது அதிகமாவது உங்களால் தான் என்னும் தொனியில் பேசினார்.\nஇவரின் அருவறுக்கத்தக்க கேள்விகளுக்கு சன்னி லியோன் மிகவும் பொறுமையுடனும், சிரித்த முகத்துடனுமே பதில் அளித்தார். இதே கேள்விகள் இவர் வேறு யாரவது ஒரு பிரபலத்திடம் கேட்டால் அவர் நிச்சயம் பொறுமை இழந்திருப்பார்.\nஇந்த பேட்டிக்கு எதிராகவும் சன்னி லியோனுக்கு ஆதரவாகவும் பல இந்தி பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபட விழாவில் கவர்ச்சியில் கலக்கிய காஜல் அகர்வால் : வீடியோ\nஅம்மா ஐஸ்வர்யா ராயின் கவர்ச்சி கட்டுப்பாடுகள்\nவிரைவில் ருமேனிய காதலியை மணக்கிறார் சல்மான் கான்\nரங்கூனில் வித்தியாசமான கெட்டப்பில் ஷாகித் கபூர்\nவின் டீசல் படத்தில் தீபிகா - படத்தை வச்சே பத்த வைக்கிறாங்களே...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Goa/panaji-ho/kedars-maternity-infertility-and-surgical-hospital/c0gxlNLs/", "date_download": "2020-02-27T17:43:02Z", "digest": "sha1:GT5XJQBU265VVL3OLBBTPCMRH5LUNHEL", "length": 5637, "nlines": 123, "source_domain": "www.asklaila.com", "title": "கெதர்ஸ் மேடர்‌னிடி இம்ஃபெர்டிலிடி எண்ட் சர்ஜிகல் ஹாஸ்பிடல் in பனாஜி எச்.ஓ., கோவா | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்��ு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகெதர்ஸ் மேடர்‌னிடி இம்ஃபெர்டிலிடி எண்ட் சர்ஜிகல் ஹாஸ்பிடல்\n3.0 1 மதிப்பீடு , 0 கருத்து\nஎ-201-202, ஆகாஷ் பவன்‌, பனாஜி எச்.ஓ., கோவா - 403001\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜெனரல் மெடிசின், மகப்பேறு மருத்துவர்\nபார்க்க வந்த மக்கள் கெதர்ஸ் மேடர்‌னிடி இம்ஃபெர்டிலிடி எண்ட் சர்ஜிகல் ஹாஸ்பிடல்மேலும் பார்க்க\nடாக்டர். சோனு காமத் மேடர்‌னிடி எண்ட் சர்...\nகோபீனாத் சாவகார் லக்ஷ்மீபை மேடர்‌னிடி எண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/chartered-accountant-loan-fees-and-interest-rates", "date_download": "2020-02-27T16:58:00Z", "digest": "sha1:K7GUH4HZDJQEEHB62F5MMN7ISPVCZLFX", "length": 65105, "nlines": 560, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன்\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்��ு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கான தனிநபர் கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார��க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஃப்ளெக்ஸ��� தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்து மீதான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD FD-யில் ஆன்லைனில் முதலீடு செய்யுங்கள் உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் FD தகுதி & தேவ���யான ஆவணங்கள் வாடிக்கையாளர் ஆவணங்கள் பதிவிறக்கம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் கால்குலேட்டர்\nசிஸ்டமேட்டிக் டெபாசிட் திட்டம் விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் கால்குலேட்டர்\nநுண்ணறிவு சேமிப்புகள் சிறப்பம்சங்கள் & நன்மைகள்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்யலாம்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்ப��ட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு கைப்பேசி ஸ்கிரீன் காப்பீடு ட்ரெக் கவர்\nபுதிதாக வந்துள்ளவைகள் கீ பாதுகாப்பு TV காப்பீடு AC காப்பீடு வாஷிங் மெஷின் காப்பீடு பர்ஸ் கேர் ஹேண்ட்பேக் அசூர் ரெஃப்ரிஜரேட்டர் காப்பீடு டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் காண்க\nஉடல்நலம் சாகச காப்பீடு க்ரூப் ஜீவன் சுரக்ஷா டெங்கு காப்பீடு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு லைஃப்ஸ்டைல் காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nஅசட் கேர் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI குறைப்பு சலுகை புதிய\nகேமராக்கள் Nikon சோனி TAMRON\nவாஷிங் மெஷின் Haier LG lloyd Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் Haier HITACHI LG வேர்ல்பூல்\nஆடியோ சிஸ்டம்கள் BOSE சோனி\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்ற���ம் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்ஸ்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹா���ிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் AC புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nவீட்டு தேடல்கள் பெங்களூரில் சிறப்பு திட்டங்கள் மும்பையில் சிறப்பு திட்டங்கள் புனேவில் சிறப்பு திட்டங்கள் ஹைதராபாத்தில் சிறப்பு திட்டங்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nமுகப்பு > பட்டயக் கணக்காளர் கடன் > பட்டயக் கணக்காளர் கடன் கட்டணங்கள் மற்றும் செலவுகள்\nபட்டயக் கணக்காளர் கடன் வட்டி விகிதம்\nவிண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்\n தனிநபர் கடன் தொழில் கடன் வீட்டு கடன் சொத்து மீதான கடன்\nதயவுசெய்து உங்களுடைய முதல் மற்றும் கடைசிப் பெயரை உள்ளிடவும்\n10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுக\nபட்டம் வகை சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் நிறுவனத்தின் செயலாளர் ICWA\nஇந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரத���நிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி\nஉங்களிடம் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபராக உள்ளது\nபட்டய கணக்காளர் கடன் தகுதி மற்றும் ஆவணம்\nபட்டயக் கணக்காளர் கடன் கட்டணங்கள் மற்றும் செலவுகள்\nபட்டயக் கணக்காளர் கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது\nபட்டயக் கணக்காளர் கடன் மறு பார்வை\nபட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன்\nபட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன்\nபட்டயக் கணக்காளர் தொழில் கடன்\nபட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபட்டய கணக்காளரின் கடன் - கட்டணங்கள்\nபட்டயக் கணக்காளர் கடனுக்கான கட்டணங்கள் பின்வருமாறு-\nவட்டி விகிதம் ஆண்டுக்கு 8.5 முதல் 17% வரை\nசெயல்முறை கட்டணம் கடன் தொகையில் 2.5% வரை (மற்றும் பொருந்தக்கூடிய வரிகள்)\nகணக்கு அறிக்கை/ திருப்பிச் செலுத்தும் அட்டவணை/முன்கூட்டியே அடைத்தல் கடிதம்/நிலுவைத் தொகை இல்லா சான்றிதழ்/வட்டி சான்றிதழ்/ஆவணங்களின் பட்டியல் வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியாவில் உள்நுழைந்து இ-அறிக்கைகள்/கடிதங்கள்/சான்றிதழ்களை கூடுதல் செலவில்லாமல் பதிவிறக்கம் செய்யுங்கள்.\nஉங்களுடைய காகித வடிவில் அறிக்கைகள் / கடிதங்கள் / சான்றிதழ்கள் / போன்றவற்றை ஒரு அறிக்கைக்கு/சான்றிதழுக்கு/கடிதத்திற்கு ரூ. 50/- வீதம் (வரிகள் உட்பட) செலுத்தி எங்கள் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம்.\nபவுன்ஸ் கட்டணங்கள் 3000 வரை (பொருந்தக்கூடிய வரிகளை உள்ளடக்கியது)\nஅபராத வட்டி (செலுத்த வேண்டிய - தேதிக்கு முன்னர் மாத தவணையின் கட்டணம்-அல்லாத தொகை பொருந்தும்) 2% மாதம்\nஆவணச் செயல்முறை கட்டணம் ரூ. 1449+ பொருந்தும் வரிகள்\nஃப்ளெக்ஸி டேர்ம் கடன் அத்தகைய கட்டணங்கள் விதிக்கப்படும் தேதியில் மொத்த வித்ட்ரா செய்யக்கூடிய தொகையில் 0.25% மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் (திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி).\nஃப்ளெக்ஸி ஃஹைப்ரிட் கடன் ஆரம்ப தவணைக்காலத்தில் மொத்த வித்டிராவல் தொகையில் 0.25 முதல் 0.5% மற்றும் பொருந்தக்கூடிய வரிகள். அடுத்த தவணை காலத்தின் போது மொத்த வித்ட்ரா செய்யக்கூடிய தொகையில் 0.25% மற்றும் பொருந்தக்கூடிய வரிகள்.\nகடன் (டேர்ம் கடன்/முன் EMI/ ஸ்டெப்-அப் கட்டமைக்கப்பட்ட மாதாந்திர தவணை/ ஸ்டெப்-டவுன் கட்டமைக்கப்பட்ட மாதாந்திர தவணை) அத்தகைய முழு முன்கூட்டியே செலுத்தும் தே���ியில் கடன் வாங்குபவர் செலுத்த வேண்டிய நிலுவைக் கடன் தொகை மீது 4% + பொருந்தக்கூடிய வரிகள்\nஃப்ளெக்ஸி டேர்ம் கடன் அத்தகைய முழு முன் செலுத்தும் தேதியில், திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி, திரும்பப்பெறக்கூடிய மொத்த தொகையின் 4% மற்றும் பொருந்தக்கூடிய வரிகள்.\nஃப்ளெக்ஸி ஃஹைப்ரிட் கடன் அத்தகைய முழு முன் செலுத்தும் தேதியில், திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி, திரும்பப்பெறக்கூடிய மொத்த தொகையின் 4% மற்றும் பொருந்தக்கூடிய வரிகள்.\nகடன் வாங்குபவர் ஒரு தனிநபர் என்றால் பொருந்தாது மற்றும் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் கடன் பெறப்படுகிறது மற்றும் ஃப்ளெக்ஸி டேர்ம் கடன்/ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி வேரியண்ட்-க்கு பொருந்தாது கடன் தொகை வழங்கிய தேதியில் இருந்து 1 மாதத்திற்கும் மேல். 2% + பகுதியளவு-பணம் செலுத்தல் தொகையின் மீது பொருந்தும் வரிகள்.\nமேண்டேட் நிராகரித்தல் சேவை கட்டணம்*: ரூ 450 (பொருந்தக்கூடிய வரிகளை உள்ளடக்கியது)\n*>: விண்ணப்பத்தை நிரப்பும் போது சரியான தகவல்களை வழங்கவும்.\nபட்டய கணக்காளர் கடன் தகுதி மற்றும் ஆவணம்\nபட்டயக் கணக்காளர் கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது\nபட்டய கணக்காளர் கடன் பற்றிய அனைத்தும்\nபட்டயக் கணக்காளர் கடன் தகுதி வரம்பு\nபட்டய கணக்காளர் கடனுக்கு விண்ணப்பிக்கவும்\nபட்டயக் கணக்காளர் கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது\nCA-யில் ஆர்டிகள்ஷிப்- CA மாணவர்களின் முக்கியத்துவம் மற்றும் எதிர்பார்ப்புகள்\nஒரு புதிய CA நிறுவனத்தைத் தொடங்குவதற்கான படிப்படியான வழிகாட்டி\nஒரு சிறந்த கணக்காளர் கொண்டிருக்க வேண்டிய சிறந்த 3 குணங்கள்\nஇந்தியாவில் உள்ள சிறந்த 5 கணக்கியல் மென்பொருள் தொகுப்புகள்\nஉங்கள் கிளினிக்கை மேம்படுத்த ரூ. 37 லட்சம் வரை பெறுங்கள்\nஉங்கள் நடைமுறையை விரிவாக்க தனிப்பயனாக்கப்பட்ட கடன்கள்\nமலிவான பிரீமியங்களில் ரூ. 1 கோடி வரை காப்பீடு\nஉங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு உதவ, ரூ 32 லட்சம் வரை கடன்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கான தனிநபர் கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான���ஸ்ஃபர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n4th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/179678?ref=ls_d_special", "date_download": "2020-02-27T18:55:14Z", "digest": "sha1:DINSWL6BIVLIYSEBSJM7R5TTVPH2RZEY", "length": 6739, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "மயங்கி விழுந்த பிரபல நடிகை.. கையில் பெரிய அடி! வீடியோ பார்த்து அனைவரும் ஷாக் - Cineulagam", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து படு ஸ்டைலாக மாறிய பிரபல நடிகர் பிரசாந்த்... எப்படி இருக்கார்னு பாருங்க\nமட்டன் பீஸை திருடிய நாய்: துரத்தி சென்று பழிவாங்கிய கடைக்காரர்... கடைசியில் நிகழ்ந்த பரிதாபம்\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nஆண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து மரணம் கூட நிகழலாம்... உடனே மருத்துவரை அணுகுங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த அதிரடி வீடியோவை வெளியிட்ட டிவி சானல்\nகேட்பாரற்று தெருவில் பிச்சைக்காரனாக கிடந்த உதவி இயக்குனர் அந்த பிரபல நடிகர், நடிகையின் படத்தின் முக்கிய நபர் இவர் தானாம்\nமாஸ்டர் படத்தின் தற்போதைய நிலை முக்கிய டிவி சானல் பிரபலம் கொடுத்த சர்ப்பிரைஸ்\nமகள் குளிக்கும் போது கேட்ட அலறல் சத்தம்.. ஓடிய மர்ம நபர்.. விரட்டி பிடித்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி..\nகுக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா\nபிகில் பட நடிகையின் லேட்டஸ் லுக்\nஇளம் நடிகை டோலிஷாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்\nநடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதுல்கர், விஜே ரக்‌ஷன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பிரஸ் மீட் புகைப்படங்கள்\nநடிகை ஈஷா ரேபா லேட்டஸ்ட் stunning போட்டோஷூட்\nநடிகை வரலட்சுமி சரத்குமார் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nமயங்கி விழுந்த பிரபல நடிகை.. கையில் பெரிய அடி வீடியோ பார்த்து அனைவரும் ஷாக்\nஉயிரே என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை மனிஷாஜித். இவர் தொடர்ந்து ஷூட்��ிங்கில் பங்கேற்று வரும் நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு ஷூட்டிங்கில் மயங்கி விழுந்துவிட்டார்.\nஅவருக்கு கையில் hairline fracture ஏற்பட்டு ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கையில் வளையல் கூட போடமுடியாத அளவுக்கு வலி இருந்தும் அவர் நடித்துள்ளார்.\nஆனாலும் இனியும் கட்டு போடாமல் இருக்க கூடாது என டாக்டர் கூறியதால் தற்போது கையில் கட்டு போயிருப்பதாக அவர் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=71872", "date_download": "2020-02-27T16:36:13Z", "digest": "sha1:ZNKKZH5QTVOLEBN6QFNM6PNT66B7J3PB", "length": 3722, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "வேலம்மாள் பள்ளியில் நடைபெற்றது 100 இரட்டையர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nவேலம்மாள் பள்ளியில் நடைபெற்றது 100 இரட்டையர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி\nNovember 19, 2019 kirubaLeave a Comment on வேலம்மாள் பள்ளியில் நடைபெற்றது 100 இரட்டையர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி\nசென்னை, நவ19: 100 இரட்டையர் ஜோடிகளுடன் இணைந்து ஒரு நாள் தொலை பேசியில்லாத நிகழ்ச்சியை முகப்பேர் வேலம்மாள் பள்ளி நடத்தியது. தகவல்தொடர்பு சாதனங்கள் நம்முடைய வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள நிலையில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி அபூர்வமாக கொண்டுள்ள 100 ஜோடி இரட்டையர்களுடன் இணைந்து கைப்பேசியில்லாத ஓர்நாளை கடந்த 16ம்தேதி வெற்றிகரமாக கொண்டாடினர்.\nஇதனை முன்னிட்டு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் தேர்வுக்குழு இயக்குனர்கள் அருண் மற்றும் அரவிந்த் ஆகியோருர் வருகை தந்து நிகழ்வினை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஓவேஷன் கிட்ஸ் மேளவில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில் 100 ஜோடி இரட்டையர்களின் நடனகாட்சி அனைவரையும் கவர்ந்தது.\nஅர்ச்சனை செய்ய வந்த பெண்ணை தாக்கியவர் தீட்சிதர் சஸ்பெண்ட்: ரூ.5 ஆயிரம் அபராதம்\nசபரிமலைக்கு செல்ல தமிழக பெண்கள் முன்பதிவு\nமுதல்வர் எடப்பாடி 3 நாள் பிரச்சாரம்\nசென்னைக்கு விமானத்தில் வந்த பள்ளி மாணவர்கள்\nவடபழனியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/83848", "date_download": "2020-02-27T17:31:00Z", "digest": "sha1:5T7HLGNULCD3GPPROEI3TXQK7TZWKORJ", "length": 8699, "nlines": 86, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nரோஹிங்கியா முஸ்லிம்களின் படுகொலையை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் மியான்மர் அரசுக்கு உத்தரவு\nரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி மியான்மர் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் இன்று உத்தரவு வழங்கியது.\nஇந்த.உத்தரவை அமல்படுத்துவது குறித்து தனக்கு அறிக்கை தாக்கல் செய்யும்படியும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியா ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலை தொடர்பாக மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.\nரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் ; இனப்படுகொலை அங்கு நடக்கிறது அதை தடுத்து நிறுத்த சர்வதேச நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று காம்பியா தன் மனுவில் கூறியிருந்தது.\nசர்வதேச நீதிமன்றத்தில் காம்பியா வழக்கு தொடர இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு உதவி செய்துள்ளது.\nகாம்பியா தாக்கல் செய்த மனுவின் பேரில் இன்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. 17 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தனது தீர்ப்பை ஏகமனதாக இன்று வழங்கியது.\nதலைமை நீதிபதி அகமது யூசுப் தீர்ப்பை வாசித்தார்.\nஇன ஒழிப்பு தொடர்பாக 1948ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை வகுத்த விதிகளின்படி நடந்த சம்பவங்களை பகுத்தாய்வு செய்யும் பொழுது ரோஹிங்கியா முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன .அவர்களது உரிமைகளை மீட்க முடியாதபடி பல சந்தர்ப்பங்களில் சிதைக்கப்பட்டு இருப்பதை காணமுடிகிறது. இந்த நிலை தொடர கூடாது. ரோகிங்கியா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.\nகாம்பியா நாட்டின் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ள சாட்சியங்களை மியான்மர் அரசு கலைக்கக்கூடாது சாட்சியங்களை அழிக்கவும் கூடாது என சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் குழு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.\nதீர்ப்பில் கூறப்பட்டுள்ள உத்தரவுகளை மியான்மர் அரசு நிறைவேற்றுவது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.\nயாஷிகா சிவப்பு நிற கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட்\n26.02.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nஉள்ளத்தை அள்ளும் அமலா பால் - செம லுக் புகைப்படங்கள்\n25.02.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nசனம் ஷெட்டி செம லுக் புகைப்படங்கள்\n27.02.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nஇணையத்தில் வைரலாகும் ஷாலு அம்முவின் ரொமான்டிக் நடன வீடியோ\nஇன்று சாம்பல் புதன்: 40 நாள் தவக்காலம் துவங்கியது\nவெட்ட வெளியில் உடையே இல்லாமல் போஸ் கொடுத்த பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n25.02.2020 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/08/blog-post_27.html", "date_download": "2020-02-27T17:44:22Z", "digest": "sha1:QIS6LFONCHMB62YOEWK6OEMFROCLS6QT", "length": 16231, "nlines": 302, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: மதன் பாப் - வாள மீன் - ராஜாபார்வை", "raw_content": "\nமதன் பாப் - வாள மீன் - ராஜாபார்வை\n”வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும்” என்ற பாட்டைப் பாடியவர் கானா உலக நாதன்.பாட்டு ”சித்திரம் பேசுதடி” என்ற படம்.பாட்டு ஓவர் நை ஹிட்.உலக நாதன் ஓவர் நைட் செலிபரைடி.\nஒசாமா பின் லேடன் தோன்றும் ”அல் ஜஸீரா”(Al Jazeera)சானல் தவிர மீதி எல்லா சானல்களிலும் 24 மணி நேரமும் போட்டு துவைத்து எடுத்தார்கள் இந்தப் பாட்டை எல்லா FMகளிலும் போட்டுத்தாக்கினார்கள். தமிழகத்தில் ஓடும் எல்லா PT வண்டிகளிலும் இதேதான். அடுத்து எல்லா பாட்டு நிகழ்ச்சி சேனல்களிலும் மைக் பிடித்துக்கொண்டு நடுவர் ஆனார். சினிமாவில் தோன்றினார்.\nராஜபார்வை(கமலின் 100 வது படம்) என்ற திரைப்படம் எனக்கு தெரிந்து கடந்த 20 வருடமாக எந்த சேனலிலும் போடப்படுவதில்லை. கமலின் சொந்த்ப்படம் இது.\nமதன் பாப் என்ற காமெடி நடிகரின் பாணி மூக்கை மேல் நோக்கி இழுத்து பல்லைக் காட்டிக்கொண்டு ”ஹி..ஹி..”சிரிப்பது.அவருக்கென்ற சில வேறு சில காமெடித் திறமைகள் உண்டு.எஸ்.வி.சேகரின் நாடகங்களில் வருவார் முன்னொரு காலத்தில். அதெல்லாம் இல்லாமல் இந்த “மூ.மே.நோ.இ.ப.கா.கொ” பாணியை அவர் மேல் திணித்து” மவனே...உனக்கு ஆயுசுக்கும் இதாண்டா” என்று ஆக்கியது பரிதாபம்.\nஅவரும் வேறு வழியில்லாமல் .....\nஅம்பானி முதல் ஆண்டி வரை எல்லோரும் கூலிக்குத்தான் மாராடிக்கிறோம்.இந்த எப் எம் (FM) தொகுப்பாளினிகளும் அதே. பாவ்ல கேள்விகளும், பாசாங்கு சிரிப்புகளும்,கொஞ்சி பேசும் பேச்சுக்களும், சேனலுக்கு சேனல் பார்க்கலாம்.\nநிகழ்ச்சியில் நேயர்களோடு பேசும் பேச்சு வழிசலோ வழிச்சல். FM நேயர்கள் விடும் ஜொல்கள் தாங்கமுடியவில்லை.\nஒரு சேனலில் அந்த இழுத்து இழுத்துச் சிரித்து பேசுவது soft porno தான்.\n“உங்கள்ட்ட பேசனம்னு மூன்று மாசாமா முயற்சிக்கிறேன். இன்னிக்கித்தான் லைன் கிடைச்சுது.” இது ரூம் போட்டு வழிதல்.\n\"டிஸ்கி” போடாமல் விட்ட கமலா\nஎன்ன சார் , பொசுக்குனு சாப்ட் போர்னோ என்றுவிட்டீர்களே வலிசல்களை நான் நிறைய இடத்தில் பார்த்திருக்கிறேன்.\nஒரு சேனலில் அந்த இழுத்து இழுத்துச் சிரித்து பேசுவது soft porno தான்//\nசிரித்து சிரித்து பேசுவதை சொல்கிறீர்களா \nராஜபார்வை: அட ஆமாம் தல..இந்தப் படத்தை சேனல்கள் பக்கம் பார்த்ததே இல்லை.ராஜபார்வை குறித்த உங்கள் பார்வை நல்ல பார்வை.\nராஜ பார்வையை எந்த சேனலுக்கும் விற்பனை செய்திருக்க மாட்டாரோ\n//இழுத்து இழுத்துச் சிரித்து பேசுவது soft porno தான்// :D நிச்சயமாங்க.\nராஜ பார்வை இன்னும் பார்த்ததே இல்லை..\n//என்ன சார் , பொசுக்குனு சாப்ட் போர்னோ என்றுவிட்டீர்களே வலிசல்களை நான் நிறைய இடத்தில் பார்த்திருக்கிறேன்//\nபிரகாஷ் போன் செக்ஸ் மாதிரி ஆனால் ஒரு மெதுவான\nsoft porno என்று சொல்ல வந்தேன்.\n//எஸ்.வி.சேகரின் நாடகங்களில் வருவார் முன்னொரு காலத்தில்//\nஒய்.ஜி.மகேந்திரனின் நாடகங்களில் வருவார்.எஸ்.வி.சேகர் அல்ல\n//ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகங்களில் வருவார்.எஸ்.வி.சேகர் அல்ல\n அவர் எஸ்.வி.சேகரின் டீவி நாடகங்களில் வருவார். நன்றி.\nதகவலுக்கு நன்றி.வேறு எந்த சேனலிலும் போடப்பட்டதாகத் தெரியவில்லை.\nராஜபார்வையை தூர்தர்ஷனில் ஒரு முறை பார்த்த ஞாபகம்ணே... நீங்க அக்ரஹாரத்து கழுதை, மோகமுள், மற்றவை நேரில் எல்லாம் ஏதாவது ப்ளாட்ஃபார கடைகளிலாவது கிடைக்குதா சாரே\n எங்க வீட்டு தாய்குலங்களிலிடம் சொல்லி வைத்தும் நானும் தினமும் பேப்பர் பார்த்தும் எந்த சேனலிலும் போட்டாற் போல் தெரியவில்லை.இதற்கு முன் மற்றும் பின் வந்த படங்கள் ரவுண்டுக்கட்டி போடுகிறார்கள்.\nராஜ் டீவில் தியாகராஜ பாக��தர் அப்பாவின் நடித்த படத்திற்கு கூட சிடி வைத்துள்ளார்கள்.ஆனால் ரா.பார்வை\n//நீங்க அக்ரஹாரத்து கழுதை, மோகமுள், மற்றவை நேரில் எல்லாம் ஏதாவது ப்ளாட்ஃபார கடைகளிலாவது கிடைக்குதா சாரே\nமோகமுள்/மற்றவை நேரில் பெரிய கடைகளில் கிடைக்கும்.அக்ரஹாரத்து கழுதை சந்தேகம்.\nஇது சில சேனல்களில் போடுவதுண்டு.\n//ஒசாமா பின் லேடன் தோன்றும் ”ஜல் ஜீரா”சானல் தவிர//\nஅது அல் ஜ‌ஸீரா ர‌வி சார்...\n//அது அல் ஜ‌ஸீரா ர‌வி சார்...//\nநன்றி கோபி.மாற்றிவிட்டேன்.ஜல் ஜீரா என்றால் சீரகத் தண்ணீர் என்று நினைக்கிறேன்.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nமதன் பாப் - வாள மீன் - ராஜாபார்வை\n\"டிஸ்கி” போடாமல் விட்ட கமலா\nநமுத்துப்போன அம்மா - கவிதை\nமலைக் கோவிலில் சூடிதார் பெண்கள்\n”பர்மிஷன் சேகர்” கேட்ட சாவு துக்கம்\nசிலந்தியை சுமந்த நீர்க் குமிழிகள்.....\nகவிதை எதைப் பற்றி.... சஸ்பென்ஸ்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mohe.gov.lk/index.php?option=com_content&view=article&id=101&Itemid=189&lang=ta", "date_download": "2020-02-27T17:55:53Z", "digest": "sha1:YOMCPTB57VK42JRKMKA3BB2GGAIJ57K7", "length": 14189, "nlines": 218, "source_domain": "www.mohe.gov.lk", "title": "உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரிவு", "raw_content": "\nகௌரவ. பிரதி அமைச்சரின் அலுவலகம்\nதகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு\nஅரச சார்பற்ற பல்கலைக்கழக பிரிவு\nஉயர் கல்வி அமைச்சின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nமேம்பட்ட தொழில்நுட்ப கல்வி இலங்கை நிறுவனம் (SLIATE)\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nப.மா.ஆ. பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு\nபல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு ஆய்வு\nஇலங்கையின் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் உலக தரம்\nஏனைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பட்டப் படிப்புகள்\nகௌரவ. பிரதி அமைச்சரின் அலுவலகம்\nதகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு\nஅரச சார்பற்ற பல்கலைக்கழக பிரிவு\nஉயர் கல்வி அமைச்சின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nமேம்பட்ட தொழில்நுட்ப கல்வி இலங்கை நிறுவனம் (SLIATE)\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nப.மா.ஆ. பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு\nபல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு ஆய்வு\nஇலங்கையின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ��ிறுவனங்களின் உலக தரம்\nஏனைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பட்டப் படிப்புகள்\nஉட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரிவானது நாட்டிலுள்ள அனைத்து 17 பல்கலைக்கழகங்களுக்கும் தேவையான புதிய திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கும், பல்கலைக்கழக வசதிகளின் தொழிற்பாட்டு அடிப்படை பௌதீக, நிறுவனங்களின் கட்டமைப்பை நிர்மாணித்தல், மீள் இடமாற்றுதல், மீள் கட்டுதல், அபிவிருத்தி செய்தல், புதிய தொழில்நுட்பசார் தீர்வுகள் காணுதல் போன்றவற்றை உருவாக்கவும், பொறுப்பாக உள்ளது.\nஅனைத்து 17 பல்கலைக்கழகங்களையும் அவற்றின் இட பிரச்சினைகள், கிட்டிய ஆய்வுகளை நடாத்துதல் என்பவற்றை வரைபடமிடல்\nதகுதிறன்களையும் காண்புகளையும் பகுப்பாய்வு செய்து தீர்வுகளை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்தல்\nபுதிய தொழிற்பாட்டு தீர்வுகளை விருத்தி செய்தல்\n17 பல்கலைக்கழக உட்கட்டமைப்பு பிரிவுகளுக்கும் தேவையான ஆதரவை வழங்குதல்\nஉயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு - உயர் கல்விப் பிரிவு\nபதிப்புரிமை © 2020 உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23281", "date_download": "2020-02-27T16:31:25Z", "digest": "sha1:VYORZP6HGJFKMETQERUAH7R5ZWQ56IYM", "length": 7381, "nlines": 92, "source_domain": "www.tamizhvalai.com", "title": "வெங்காயம் விலை – மத்திய அரசின் 2 முக்கிய முடிவுகள் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideவெங்காயம் விலை – மத்திய அரசின் 2 முக்கிய முடிவுகள்\n/ஏற்றுமதிக்குத் தடைமத்திய அரசுவிலை உயர்வுவெங்காயம்\nவெங்காயம் விலை – மத்திய அரசின் 2 முக்கிய முடிவுகள்\nஇந்திய ஒன்றியத்தின் மொத்த வெங்காய விளைச்சலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் கிழக்கு மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தில் மேற்கு மாவட்டங்கள் ஆகியவைதான் மிக முக்கிய பங்காற்றுகின்றன.\nஇந்தப் பகுதிகளில் பலத்த மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.\nஇதனால் வெங்காயத்தின் விலை கடந்த வாரம் அதிகரித்தது. ஒரு கிலோ வெங்காயம் 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும��� பாதிக்கப்பட்டனர்.\nவெங்காயத்தின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தினர்.\nஇதற்கிடையே, தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 29 ரூபாய்க்கு விற்க அரசு நடவடிக்கைகள் எடுத்தது.\nஇந்நிலையில் உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி, வெங்காய வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைக்கவும் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.\nசில்லறை வியாபாரிகள் 100 குவிண்டால், மொத்த வியாபாரிகள் 500 குவிண்டால் மட்டுமே வெங்காயம் இருப்பு வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nTags:ஏற்றுமதிக்குத் தடைமத்திய அரசுவிலை உயர்வுவெங்காயம்\nபூலித்தேவன் வரலாறு தெரியாமல் பேசும் தெலுங்குநடிகர் – சாட்டையடிப் பதிவு\nரஜினி கமல் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் – சீமான் கருத்து\nதேமுதிகவுக்கு இடமில்லை எடப்பாடி பழனிச்சாமி தகவல்\nநீதிபதி திடீர் இடமாற்றம் – பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம் மக்கள் அதிர்ச்சி\nரஜினி பேட்டியால் அம்பலத்துக்கு வந்த மோடி அமித்ஷா மோதல்\nதிமுக சட்டமன்ற உறுப்பினர் திடீர் மரணம்\nஎஸ் எஸ் எல் சி, பிளஸ் ஒன், பிளஸ் 2 தேர்வுகள் – அட்டவணை\nபோராடினாலும் பலனில்லை சிஏஏ திரும்பப் பெறப்படாது – பாஜகவின் பிஆர்ஓ ஆன ரஜினி\nமுஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவேன் – ட்ரம்ப்பிடம் மோடி உறுதி\nதர்கா எரிப்பு படம்பிடித்த செய்தியாளருக்கு அடிஉதை – சீமான் அதிர்ச்சி\nபிப்ரவரி 25 – தமிழ்த் தேசிய நாள் – ஏன் – பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nமோடி செய்வது முறையல்ல – டிரம்ப் இரவு விருந்தால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chromium.googlesource.com/chromiumos/third_party/espeak-ng/+/chrome/dictsource/ta_rules", "date_download": "2020-02-27T18:51:20Z", "digest": "sha1:HCTDSOKRFEX42F4VSTBG6IP2VRER4OZ4", "length": 70858, "nlines": 2339, "source_domain": "chromium.googlesource.com", "title": "dictsource/ta_rules - chromiumos/third_party/espeak-ng - Git at Google", "raw_content": "\n.L01 ஷ் ஸ் ட்\n.L02 ட் ற் ஷ் ஸ்\n.L12 பீர் கலர் சாராய சோடா தண்ணி தண்ணீர் பிராந்தி வாட்டர் விஸ்கி பிளாஸ்டிக் ப்ளாஸ்டிக் கண்ணாடி கிளாஸ் க்ளாஸ் மது மருந்து ஊறுகா ஊறுகாய் கு��ிநீர்\n.L13 வாழ்க்கை பூமி விருந்த மனிதன\n.L14 நெருப்பு நெருப்புப் தீ தீப்\n.L15 மீல்ஸ கிளாஸ பாட்டில டிக்கெட் டாஸ\n// words after பாதிக்கும்\n.L16 மேல மேற் குறை அதிக\n.L17 குழந்தை கிளி குட்டி கழுதை குதிரை குரங்க\n.L18 பிள்ளை பெண் பையன பெயர பேர பேத்தி\n.L20 பல் பற் போர போர பசி\n.L21 நேய ராக சகோதர சாந்த சிநேக சினேக முக முகத்தின் ராகங்களின் ராகத்தின் சம சமமான சமமாக சமநிலை அலட்சிய\n.L22 கொட தந்த அளி காட்ட\n.L23 காபி காஃபி வாட்டர் தண்ணி தண்ணீர் ஏர்\n.L24 அடிக்க அடித்த அடிப்ப பிடிக்க பிடித்த பிடிப்ப எடுக்க எடுத்த எடுப்ப பிடி அடி கட்ட\n.L25 நடன டான்ஸ நாட்டிய\n.L26 சிலிண்டர ஸ்டவ் கனெக் அடுப்ப\n.L27 _உண்ட _ஏற்பட _இல்ல யிரு யாக யி யுடன\tயை\n.L30 மெடல பிஷ ஃபிஷ\n.L31 ்_ ிங் ின ை ுக்க ில ும\n.L32 ராத்திரி ஜாம நிசி வேளை\n.L33 மாளிகை கட்டிட அலுவலக பில்டிங் வளாக\n.L34 செய் செஞ் பண் அப்\n.L35 அடி போட கணக் கீப் எல்லை\n.L36 ஹிமாசல இமாசல அருணாசல ஆந்திர _மத்திய உத்திர\n.L37 முதல் இரண்டு மூன்று முதலாம் இரண்டாம் மூன்றாம்\n.L38 மில் மா முள்ள ாயு த்தால த்தோட த்துடன தரிச ம்_ முள்ள _சுமங்கலி _தரிசன\n_) க (ங்கபாடி\tgV\n_) க (ங்காணி\tkV\n_) க (ங்காரு\tkV\n_) க (ங்குலி\tgV\n_) க (ங்கூலி\tgV\n_) க (ங்கோத\tgV\n_) கஜ (க்ஸ்தான\tkVzV\n_) க (டத்தில\tgV\n_) க (டத்துக்க\tgV\n_) க (டத்தை\tgV\n_) க (டப்பாரை\tgV\n_) க (டிகார gV\n_) க (டோத்கஜ\tgV\n_) க (ட்கரி\tgV\n_) க (ட்காரி\tgV\n_) க (ண்டங்\tgV\n_) க (ண்டங்கத்த\tkV\n_) க (ண்டத்_தட்ட\tgV\n_) க (ண்டத்த\tgV\n_) க (தாயுத\tgV\n_) க (திகலங்\tgV\n_) க (திமோட்ச\tgV\n_) க (தியில் gV\n_) க (ந்தகிரி\tkV\n_) க (ந்தக்\tkV\n_) க (ந்தர்வ\tgV\n_) கனக (ச்சித\tgVnVkV\n_) க (னபாடி\tgV\n_) க (ன்னில\tgV\n_) க (ப்புன\tgV\n_) க (ப்பென்ர\tgV\n_) க (மவென்ற\tgV\n_) க (ம்_இன்\tkV\n_) க (ம்பீர\tgV\n_) க (ம்முன\tgV\n_) க (ம்மென\tgV\n_) க (யாசுர\tgV\n_) க (லாட்டா\tgV\n_) க (லீசிய\tgV\n_) க (லீஷிய\tgV\n_) க (வர்னர\tgV\n_) க (வர்ன்மெண்ட\tgV\n_) க (வாஸ்கர\tgV\n_) க (வுன்கள\tgV\n_) காச (ியாபாத\tga:z\n_) காஜ (ியாபாத\tga:z\n_) க (ாண்டாமிருக\tg\n_) க (ாண்டீப\tg\n_) க (ாந்தக்\tg\n_) க (ாந்தங்\tg\n_) க (ாந்தத்\tg\n_) க (ாந்தப்\tg\n_) க (ாந்தமா\tg\n_) க (ாந்தர்வ\tg\n_) க (ாந்தார\tg\n_) க (ாந்தி\tg\n_) க (ாந்தீய\tg\n_) க (ானங்\tg\n_) க (ானத்த\tg\n_) க (ானவித்தை\tg\n_) க (ானாட\tk\n_) க (ாப்ரியல\tg\n_) க (ாயத்திரி\tg\n_) க (ாயத்ரி\tg\n_) க (ாரேஜ\tg\n_) க (ார்டன\tg\n_) க (ார்டியன\tg\n_) க (ால்ஃப்\tg\n_) க (ாவஸ்கர\tg\n_) க (ிஃப்ட\tg\n_) கிட (ாரிட\tgit.\n_) கிட (ாரின\tgit.\n_) கிட (ாரில\tgit.\n_) க (ிடுகிடு\tg\n_) க (ிண்ணென்ற\tg\n_) க (ின்னஸ\tg\n_) க (ின்னென்ற\tg\n_) க (ிப்ரான\tg\n_) கி (ரகண\tg\n_) கி (ரந்த\tg\n_) கி (ரவுண்ட\tg\n_) கி (ராக்கா\tk\n_) கி (ராக்கி\tg\n_) கி (ராக்கு\tk\n_) கி (ராண்ட\tg\n_) கி (ராதக\tk\n_) கி (ராம\tg\n_) கி (ராம்ப\tk\n_) கி (ரிகோரிய\tg\n_) க (ிரிக்கா\tg\n_) க (ிரிஜா\tg\n_) க (ிரிதர\tg\n_) க (ிரிதார\tg\n_) கிரிப்பிரதக்ஷ (ண\tgiripprVdVks.V\n_) கிரிப்பிரதட்ச (ண\tgiripprVdVks.V\n_) கி (ரிமினல\tk\n_) கி (ரியா_\tk\n_) க (ிரியாக\tg\n_) க (ிரியால\tg\n_) க (ிரியி\tg\n_) க (ிரியு\tg\n_) கி (ரில்\tg\n_) க (ிரிவல\tg\n_) கி (ரிஸ்ட\tk\n_) கி (ரீட\tk\n_) கி (ரீன\tg\n_) கி (ரீன்லாந்த\tg\n_) கி (ரீம\tk\n_) க (ிரீஷ\tg\n_) கி (ரீஸ\tg\n_) க (ிருகஸ்தர\tg\n_) க (ிருகிரு\tg\n_) கிரு (த்திக\tkrU\n_) கிருப (ளானி\tkrUpV\n_) கிரு (பை\tkrU\n_) கிரு (ஸ்த\tkri\n_) க (ிருஹஸ்தர\tg\n_) கி (ரேக்க\tg\n_) கி (ரேய\tk\n_) கி (ரைண்டர\tg\n_) கி (ரௌண்ட\tg\n_) க (ிர்ரெ\tg\n_) கி (றித்த\tk\n_) கி (றிஸ்டல\tk\n_) கி (றிஸ்த\tk\n_) க (ிலானி\tg\n_) கி (லேசியர\tg\n_) க (ில்மா\tg\n_) க (ில்லட்டின\tg\n_) கிளப்ப (ில\tkl.Vbb\n_) கிளப்ப (ுகள\tklVbb\n_) கிளப்ப (ுக்\tkl.Vbb\n_) கி (ளாமர\tg\n_) கி (ளாஸ்_\tg\n_) கி (ளாஸ்_மேட\tk\n_) கி (ளினிக்\tk\n_) கி (ளிப்பில\tk\n_) கி (ளிப்பை\tk\n_) கி (ளியர\tk\n_) கிளியோபாட் (ரா\tklijo:pa:t\n_) கி (ளீன\tk\n_) கி (ளேச\tk\n_) கி (ளைமாக்ஸ\tk\n_) க (ீத்த\tk\n_) க (ுகநாத\tg\n_) க (ுகராஜ\tg\n_மன்மதக்) க (ுகை\tg\n_) க (ுஜராத\tg\n_) க (ுஜால\tg\n_) க (ுடியாத்த\tg\n_) க (ுடுகுடு\tg\n_) க (ுட்கா\tg\n_) க (ுணக்\tg\n_) க (ுணங்\tg\n_) க (ுணசாலி\tg\n_) குணச (ித்திர\tgun.VtS\n_) க (ுணசீல\tg\n_) க (ுணசேகர\tg\n_) க (ுணச்\tg\n_) க (ுணத்\tg\n_) க (ுணநல\tg\n_) க (ுணபர\tg\n_) க (ுணபால\tg\n_) க (ுணபூஷ\tg\n_) க (ுணப்பட\tg\n_) க (ுணரீதி\tg\n_) க (ுணரூப\tg\n_) க (ுணவதி\tg\n_) க (ுணவான\tg\n_) க (ுணவீர\tg\n_) க (ுண்ட g\n_) க (ுண்டங்\tk\n_) க (ுண்டத்\tk\n_) க (ுண்டம\tk\n_) க (ுண்டல\tk\n_) க (ுண்டாக்கள\tk\n_) க (ுண்டானில\tk\n_) க (ுண்டானை\tk\n_) க (ுண்டான்\tk\n_) க (ுண்டாவி\tk\n_) க (ுண்டாவை\tk\n_) க (ுண்டி\tk\n_) க (ுண்டின\tg\n_) க (ுதிக்\tg\n_) க (ுதிச்\tg\n_) க (ுதித்\tg\n_) க (ுதிப்\tg\n_) க (ுதிப்பகுதி\tk\n_) க (ுதிய\tg\n_) க (ுதியாட்ட\tg\n_) க (ுபீர\tg\n_) க (ுபுகுபு\tg\n_) க (ுபுக்\tg\n_) க (ுபேர\tg\n_) க (ுப்புன\tg\n_) க (ுப்பென\tg\n_) க (ுப்பென்ற\tg\n_) க (ுமாஸ்தா\tg\n_) க (ுமுகுமு\tg\n_) க (ும்பல\tg\n_) க (ும்மனாஞ்சாவடி\tg\n_) க (ும்மாள\tg\n_) க (ும்மிடிப்பூண்\tg\n_) க (ும்மிருட்ட\tg\n_) க (ும்முன\tg\n_) க (ும்மெ\tg\n_) க (ுருகுல\tg\n_) க (ுருக்கள\tg\n_) க (ுருக்குல\tg\n_) க (ுருசாமி\tg\n_) க (ுருஜி\tg\n_) க (ுருதாஸ\tg\n_) க (ுருதேவ\tg\n_) க (ுருத்வார\tg\n_) க (ுருநா\tg\n_) க (ுருபகவான\tg\n_) குருப (த்தினி\tgurupV\n_) க (ுருபர\tg\n_) க (ுருபூஜை\tg\n_) க (ுருபோத\tg\n_) குருப்பி (ரசாத\tgurupp\n_) க (ுருப்பெயர\tg\n_) க (ுருப்யோ\tg\n_) க (ுருமார\tg\n_) க (ுருமூர்த்தி\tg\n_) க (ுருரா\tg\n_) க (ுருவடி\tg\n_) க (ுருவம்ச\tg\n_) க (ுருவம்மா\tg\n_) க (ுருவருள\tg\n_) க (ுருவா\tg\n_) க (ுருவாய\tg\n_) க (ுருவிட\tg\n_) க (ுருவின\tg\n_) க (ுருவிற்க\tg\n_) க (ுருவு\tg\n_) க (ுருவுடை\tg\n_) க (ுருவென\tg\n_) க (ுருவை\tg\n_) க (ுருவோ\tg\n_) க (ுருவோட\tg\n_) கு (ரூப்\tg\n_) க (ுலாப\tg\n_) க (ுலாம\tg\n_) க (ுலேபா\tg\n_) கு (லோபல\tg\n_) குல்ச (ார\tgulz\n_) க (ுல்மோL06ர\tg\n_) கு (ளுக்கோஸ\tg\n_) கு (ளோபல\tg\n_) கு (ளோரின\tk\n_) க (ுவஹாத்தி\tg\n_) குவ (ாலிபிகேஷன\tkw\n_) கு (வாலியர\tg\n_) க (ுவாஹா\tg\n_) க (ுஸ்தி\tg\n_) க (ூகிள\tg\n_) க (ூகுள\tg\n_) க (ூடலூர\tg\n_) க (ூர்க்கர\tg\n_) க (ூர்க்கா\tg\n_) கெச (ெட்\tgez\n_) க (ெட்டி\tg\n_) க (ெட்டிக்க_\tk\n_) க (ெட்டிக்கனும\tk\n_) க (ெட்டிக்கி\tk\n_) க (ெட்டிரு\tk\n_) க (ெட்டில\tk\n_) க (ெரில்லா\tg\n_) க (ெலாட்\tg\n_) க (ெஸ்ட\tg\n_) கேக் (வாட\tge:k\n_) க (ேட்டண்டை\tg\n_) க (ேட்டிற்\tg\n_) க (ேட்டில\tg\n_) க (ேட்டிலிருந்த\tg\n_) க (ேட்டுகள\tg\n_) க (ேட்டுக்கருக\tg\n_) க (ேட்டுக்குப்\tg\n_) க (ேட்டைக்\tg\n_) க (ேட்டைத்\tg\n_) க (ேட்டைப்\tg\n_) க (ேப்ரியல\tg\n_) க (ேம்ஸ\tg\n_) க (ேலக்ஸி\tg\n_) க (ேலரி\tg\n_) க (ொணத்\tg\n_) க (ொரில\tg\n_) க (ோகுல\tg\n_) க (ோகோய\tg\n_) க (ோசாலை\tg\n_) க (ோசுவாமி\tg\n_) க (ோட்டு_வாத்திய\tg\n_) க (ோண்ட\tg\n_) க (ோதாவரி\tg\n_) க (ோதுமை\tg\n_) க (ோத்திரங்\tg\n_) க (ோத்திரத்\tg\n_) க (ோத்திரம\tg\n_) க (ோத்ரா\tg\n_) க (ோத்ரேஜ்\tg\n_) க (ோந்த\tg\n_) க (ோபப்\tk\n_) க (ோபிகை\tg\n_) க (ோபிசெட்\tg\n_) க (ோபிச்செட்டி\tg\n_) கோப (ித்து\tko:b\n_) க (ோபிநா\tg\n_) க (ோபிய\tg\n_) க (ோபுர\tg\n_) க (ோமதி\tg\n_) க (ோமதேஸ்வர\tg\n_) க (ோமாதா\tg\n_) க (ோமிய\tg\n_) க (ோமுக\tg\n_) க (ோமூத்திர\tg\n_) க (ோர_பாவ\tg\n_) க (ோர_மாட்ட\tk\n_) க (ோர_முக\tg\n_) க (ோர_முடிய\tk\n_) க (ோர_வேண்ட\tk\n_) க (ோரக்கூட\tk\n_) க (ோரச்_சிரிப்ப\tg\n_) க (ோரச்_செயல\tg\n_) க (ோரத்_தாண்ட\tg\n_) க (ோரத்தாண்டவ\tg\n_) க (ோரத்தால\tg\n_) க (ோரத்தை\tg\n_) க (ோரப்பசி\tg\n_) க (ோரப்பற்\tg\n_) க (ோரப்பல்\tg\n_) க (ோரப்போர\tg\n_) க (ோரமண்டல\tk\n_) கோர்க (ாலாந்த\tgo:rk\n_) க (ோர்க்காலாந்த\tg\n_) க (ோலடி\tg\n_) க (ோலிக\tg\n_) க (ோலிய\tg\n_) க (ோலுக்குள\tg\n_) க (ோல்கொண்டா\tg\n_) க (ோல்மால\tg\n_) க (ோவிந்த\tg\n_) க (ோஸ்வாமி\tg\n_) க (ௌன்கள\tg\n_) க் (ரவுண்ட\tg\n_) க் (ரிகோரிய\tg\n_) க் (ரீன\tg\n_) க் (ரூப\tg\n_) க் (ரௌண்ட\tg\n_) க் (லேசியர\tg\n_) க் (ளாமர\tg\n_) க் (ளாஸ்_ g\n_) க் (வாலியர\tg\nஅலை) க (டல\tkV\n_முட்) க (டிகார\tgV\nசமையல்) க (ட்\tkV\nஉச்ச) க (ட்ட\tkV\nஉள்) க (ட்ட\tkV\nஒரு) க (ட்ட\tkV\nமறு) க (ட்ட\tkV\n_கால) க (ட்ட\tkV\n_பின்) க (ட்ட\tkV\n_முன்) க (ட்ட\tkV\nஆரம்ப) க (ட்ட\tkV\n_கொங்) க (ண\tkV\n_கல்) க (ண்ட\tkV\n_ஜார்) க (ண்ட\tkV\nஉத்திரா) க (ண்ட\tkV\n_வெங்) க (ண்ணா\tkV\n_நற்) க (தி\tgV\nவீண்) க (தை\tkV\n_கல்) க (த்தா\tkV\nகொல்) க (த்தா\tkV\n_லிங்) க (ன\tkV\n_தலைக்) க (ன\tgV\n_வீண்) க (னவ\tkV\n_வெல்) க (ம\tkV\n_வெங்) க (ய்ய\tkV\n_வெங்) க (ய்யா\tkV\nதின) க (ர\tkV\nமது) க (ர\tkV\nஷங்) க (ர\tkV\nதிவா) க (ர\tkV\nபிரபா) க (ர\tkV\n_கிருபா) க (ர\tkV\n_நி) க (ராகுவ\tkV\nசுதா) க (ரிட\tkV\nசுதா) க (ரின\tkV\n_சௌ) க (ரிய\tkV\nஅசௌ) க (ரிய\tkV\nஅமைந்த) க (ரை\tkV\nசுதா) க (ர்_\tkV\nமு) க (ர்ஜி\tkV\n_தர்ம) க (ர்த\tkV\n_குல்) க (ர்னி\tkV\nவிஸ்வ) க (ர்மா\tkV\nஉரை) க (ற்\tkV\n_மைல்) க (ற்\tkV\n_விண்) க (ற்\tkV\n_மெடி) க (ல\tkV\n_ப்ராக���டி) க (ல\tkV\n_ஸ்ரீ) க (லா\tkV\nசகல) க (லா\tkV\n_சசி) க (லா\tkV\n_சத்ய) க (லா\tkV\n_சத்திய) க (லா\tkV\n_சந்திர) க (லா\tkV\n_சித்திர) க (லா\tkV\n_சூரிய) க (லா\tkV\n_யூ) க (லிப்டஸ\tkV\n_ஜீவ) க (லை\tkV\nஉரை) க (ல்\tkV\n_மைல்) க (ல்\tkV\nபஞ்ச) க (ல்யாண\tkV\nஉயர்) க (ல்வி\tkV\n_விண்) க (ள\tkV\nவீண்) க (வலை\tkV\nமகா) க (வி\tkV\nமஹா) க (வி\tkV\nவிகட) க (வி\tkV\nபஞ்ச) க (வ்ய\tkV\nவீண்) க (ஷ்ட\tkV\n_சுரே) க (ா\tk\n_தாலு) க (ா\tk\n_ராதி) க (ா\tk\n_லங்) க (ா\tk\nஆஷி) க (ா\tk\nஇலா) க (ா\tk\n_கீர்த்தி) க (ா\tk\n_கேஷி) க (ா\tk\n_தாலூ) க (ா\tk\n_தேவி) க (ா\tk\n_யுரே) க (ா\tk\n_ரேணு) க (ா\tk\n_கார்த்தி) க (ா\tk\n_கிருத்தி) க (ா\tk\n_சந்திரலே) க (ா\tk\n_சந்திரி) க (ா\tk\n_சாமுத்ரி) க (ா\tk\n_மாளவி) க (ா\tk\n_மோனி) க (ா\tk\n_மௌனி) க (ா\tk\n_ஸ்ரீலங்) க (ா\tk\nஅனாமி) க (ா\tk\nசித்திரலே) க (ா\tk\n_ஹாங்) க (ாங்\tk\n_தென்) க (ாசி\tk\n_சு) க (ாசினி\tH\nஅ) க (ாடமி\tk\n_நேர்) க (ாணல\tk\n_கண்) க (ாணா\tk\n_கர்ம) க (ாண்ட\tg\nஉத்திரா) க (ாண்ட\tk\n_ராம) க (ாதை\tk\nஇராம) க (ாதை\tk\nவிவே) க (ானந்த\tk\nஅல) காப (ாத்\tHa:b\n_வலை) க (ாப்\tk\n_ஹெலி) காப்ட (ர\tka:pt.V\n_வளை) க (ாப்ப\tk\nதொல்) க (ாப்பி\tk\nமூல) க (ாரண\tk\n_பூ) க (ாரர\tk\n_கடை) க (ாரர\tk\n_பால்) க (ாரர\tk\n_தையல்) க (ாரர\tk\n_வண்டி) க (ாரர\tk\nஅங்) க (ாரா\tk\n_து) க (ாராம\tk\n_பூ) க (ாரி\tk\n_பால்) க (ாரி\tk\n_கடை) க (ாரி\tk\n_சமையல்) க (ாரி\tk\n_ஜ) க (ார்\tk\n_சௌ) க (ார்\tk\n_சம) க (ால\tk\n_ஸ்ரீ) க (ால\tk\nஅந்திம) க (ால\tk\n_தொன்ம) க (ால\tk\nஅ) க (ாலி\tk\n_நவ) க (ாளி\tk\nகோயில்) க (ாளை\tk\nராம) க (ாவிய\tk\nஆ) க (ாஷ\tk\n_கல்) க (ி\tk\nவால்மீ) க (ி\tk\n_ம) க (ிந்த\tH\nமோ) க (ினி\tH\n_ம) க (ிமை\tH\nஎக்ஸ்) கி (யூஸ\tk\nஉட்) கி (ர\tg\n_ராஜ்) க (ிரண\tk\nபொற்) கி (ரண\tg\nஐஸ்) கி (ரீம\tk\nங்) க (ிரு\tg\n_ப) க (ிரு\tg\n_சமஸ்) கி (ருத\tk\n_சம்ஸ்) கி (ருத\tk\nஇங்) கி (லீஷ்\tg\nஅ) க (ிலேஷ\tk\n_சர்) க (ிள\tk\nஅங்) க (ிள\tk\n_வட) க (ிழ\tk\nதென்) க (ிழ\tk\n_பா) க (ிஸ்தான\tk\nஅப) க (ீர்த்தி\tk\n_தலை) க (ீழ்\tg\n_கற்) க (ுகை\tg\nருட்) க (ுகை\tg\nமலைக்) க (ுகை\tg\n_பால்) க (ுட\tk\n_பரம) க (ுடி\tk\n_பரம) கு (டி\tku2\n_மீள்) க (ுடி\tk\nஅரிய) க (ுடி\tk\nஆதி) க (ுடி\tk\n_பூர்வ) க (ுடி\tk\n_மூத்த) க (ுடி\tk\nஅமண்) கு (டி\tku2\nஅம்மன்) கு (டி\tku2\nஉடையார்) கு (டி\tku2\nமன்னார்) கு (டி\tku2\nநற்) க (ுண\tg\n_சற்) க (ுண\tg\n_நாற்) க (ுண\tg\n_கற்) க (ுண்டில\tg\n_கற்) க (ுண்டு\tg\n_கற்) க (ுண்டை\tg\nஏறிக்) க (ுதி\tg\n_கண்ணியா) க (ுமரி\tk\n_கன்னியா) க (ுமரி\tk\n_கன்யா) க (ுமரி\tk\n_சு) க (ுமார\tg\nஅழு) க (ுரல\tk\n_மெர்) க (ுரி\tk\n_) கு (ரோத\tk\nL03து) க (ுறித்த\tk\nஅரை) க (ுறை\tk\n_கீழ்) க (ுல\tk\n_ரா) க (ுல\tH\nஅரச) க (ுல\tk\nஇரா) க (ுல\tH\nராஜ) க (ுல\tk\n_குரு) க (ுல\tk\n_கோ) க (ுல\tk\n_வேத) க (ுல\tk\n_மனித) க (ுல\tk\n_மேல்) க (ுல\tk\n_மன்னர்) க (ுல\tk\n_டிரா) க (ுலா\tk\n_ட்ரா) க (ுலா\tk\n_கங்) க (ுலி\tg\n_கை) க (ுலு\tk\n_) குல்க (ந்த\tgulkV\n_மெரு) க (ூட்ட\tg\n_லா) க (ூர\tH\n_தயை) க (ூர\tk\n_தயவு) ��� (ூர\tk\nஅருள்) க (ூர\tk\n_நினைவு) க (ூர\tk\n_மு) க (ூர்த\tH\n_குறை) க (ூற\tk\n_தமிழ்) க (ூற\tk\n_நினைவு) க (ூற\tk\nஅறை) க (ூவ\tk\nநீல) க (ேசி\tk\nபுலி) க (ேசி\tk\nகுண்டல) க (ேசி\tk\nசீர்) க (ேட\tk\n_நசி) க (ேத\tk\nம) க (ேந்திர\tH\n_ரா) க (ேஷ\tk\n_மு) க (ேஷ\tk\n_லொ) க (ேஷன\tk\nம) க (ேஷ்வ\tH\nம) க (ேஸ்வர\tH\n_வெங்) க (ையா\tk\nஅங்) க (ொ\tg\nஇங்) க (ொ\tg\n_செடி) க (ொடி\tk\n_பயந்தாங்) க (ொள்\tg\nயூனி) க (ோட\tk\n_தன) க (ோடி\tk\n_ஜீவ) க (ோடி\tk\n_பக்த) க (ோடி\tk\n_தேவ) க (ோட்ட\tk\n_தேவி) க (ோட்ட\tk\n_ஸ்ரீஹரி) க (ோட்ட\tk\nஅஷ்ட) க (ோணல\tk\nவீண்) க (ோப\tk\n_முன்) க (ோப\tk\n_மு) கோப (ாத\tko:p\n_நாகர்) க (ோயில\tk\n_காட்டுமன்னார்) க (ோயில\tk\n_நாகர்) க (ோவில\tk\n_ஈஸ்பீ) க் (_\tk\n_விவே) க் (_\tk\n_கை) க்க (டிகார\tkgV\n_துணை) க்க (ண்ட\tggV\nL03) க்க (ண்டங்\tggV\nL03) க்க (ண்டத்\tggV\n_மார்) க்க (ண்டேய\tkkV\nநிர்) க்க (தி\tggV\n_துர்) க்க (னவ\tkkV\n_மார்) க்கப (ந்து\tkkVbV\n_தீர்) க்க (மாக\tggV\n_தனி) க்க (வன\tggV\n_முழு) க்க (வன\tggV\nதீர்) க்க (ாலோசநை\tgg\n_தீர்) க்க (ாலோசனை\tgg\n_ல) க்க (ின\tgg\n_வி) க்க (ினங்\tgg\n_வி) க்க (ினம\tgg\n_வி) க்க (ினம்_\tgg\nஅ) க்க (ினி\tgg\nகோபா) க்க (ினி\tgg\n_கவிதா) க்க (ினி\tgg\n_வேதா) க்க (ினி\tgg\nஆ) க்க (ினை\tgg\nராஜா) க்க (ினை\tgg\n_தேவா) க்க (ினை\tgg\nதெய்வா) க்க (ினை\tgg\n_லே) க்க (ிய\tgg\n_யோ) க்க (ிய\tgg\nஅயோ) க்க (ிய\tgg\nஆரோ) க்க (ிய\tgg\nவைரா) க்க (ிய\tgg\n_தேகாரோ) க்க (ிய\tgg\nஉடலாரோ) க்க (ிய\tgg\n_மூல) க்கி (ர\tgg\nஅநு) க்கி (ர\tgg\nஅனு) க்கி (ர\tgg\n_கர்ப்ப) க்கி (ர\tgg\n_வி) க்க (ிரக\tgg\nசத்தியா) க்கி (ரக\tgg\n_சத்தியா) க்கி (ரஹ\tgg\nகு) க்கி (ராம\tgg\nஅ) க்கி (ராம\tgg\nஇ) க்கி (ராம\tgg\n_சாலி) க்கி (ராம\tgg\n_சாள) க்கி (ராம\tgg\n_மன) க்க (ுகை\tgg\n_தீ) க்க (ுண\tgg\n_நிர்) க்க (ுண\tgg\n_மு) க்க (ுண\tgg\n_பிறவி) க்க (ுண\tgg\n_போர்) க்க (ுண\tgg\n_கை) க்க (ுண்ட\tgg\nஅணு) க்க (ுண்ட\tgg\n_கோலி) க்க (ுண்ட\tgg\n_வெடி) க்க (ுண்ட\tgg\n_துப்பாக்கி) க்க (ுண்ட\tgg\nஜன) க்க (ும்பல\tgg\n_ல) க்க (ேஜ\tgg\nL03) க்க (ோபுர\tgg\n_வி) க்ச (னரி\tks.V\n_மெ) க்சிக (ோ\tksik\nஆ) க்ச (ுவல\tktS\n_ஹெ) க்ட (ேக்க\tgd.\n_ஹெ) க்ட (ேய\tgd.\n_ஹெ) க்ட (ேவ\tgd.\nஅ) க (்டோபர\tk\n_எலெ) க்ட்ரிக (ல\tkt.rikV\n_ல) க் (னோ\tk\n_லோ) க்ப (ால\tkp\n_ரு) க் (மணி\tk\n_சௌ) க் (ய\tk\n_வியா) க் (ய\tk\nஅசௌ) க் (ய\tk\n_செ) க்யூரிட (ி\tkjU:rit.\n_சு) க் (ர\tk\n_சா) க் (ரடீஸ\tk\n_ச) க்ரப (ாணி\tkrVp\n_சீ) க் (ரம\tk\nஅ) க் (ரம\tk\nவி) க (்ரம\tk\nஆ) க் (ரமி\tk\nஉ) க் (ரைன\tk\n_யு) க் (ரைன\tk\nஆ) க (்ரோஷ\tk\n_நெ) க் (லஸ\tk\nஎன்சை) க்லோப (ீடியா klo:p\n_சு) க் (ள\tk\n_ஷு) க் (ள\tk\n_எ) க் (ஸாம\tg\n_மெ) க்ஸிக (ோ\tksik\n_) சாம்ப (ியன\ttSa:mp\nராகவா) ச )(ாரி\ttS\n_) ச (க்கரவர்த்தி\ttSV\n_) ச (க்கிலி\ttSV\n_) சக் (ரவர்த்தி\ttSVk\n_க) ச (க்ஸ்தான\tzV\n_) ச (ட்டL08ஸ்கர\ttSV\n_) ச (ட்டினி\ttSV\n_) ச (ண்டாள\ttSV\n_) ச (ண்டிகர\ttSV\n_) ச (ண்டிப்பூர\ttSV\n_) ச (த்திர\ttSV\n_) ச (த்தீஸ்\ttSV\n_) ச (த்துரு\ttSV\nஅஜாத) ச (த்துரு\ttSV\n_) ச (த்ரபதி\ttSV\n_வ) ச (ந்தர\tsV\n_) ச (ந்தர்ப\tsV\nஅ) ச (ந்தர்ப\tsV\n_) ச (ந்துரு\ttSV\n_சுலோ) ச (ன\ttSV\n_வாட்) ச (ன\tsV\n_சாபவிமோ) ச (ன\ttSV\n_டேவிட்) ச (ன\tsV\n_பாவவிமோ) ச (ன\ttSV\n_விமோ) ச (ன\ttSV\n_நீலலோ) ச (னி\ttSV\n_மீனலோ) ச (னி\ttSV\n_) ச (ப்பலா\ttSV\n_) ச (ம்பல்பூர\ttSV\n_டின்) ச (ர\ttSV\n_புலிட்) ச (ர\tzV\n_ந) ச (ருதீன\tzV\n_) ச (ர்ச்சில\ttSV\n_) ச (ர்ச்சு\ttSV\n_) ச (ர்தாரி_\tzV\n_) ச (ர்தாரிய\tzV\nஅ) ச (ர்பை\tzV\n_) ச (ர்மிளா\ts.V\n_சுவிட்) ச (ர்லாந்த\tzV\n_L04்விட்) ச (ர்லாந்த\tzV\nஅஃப்) ச (ல\tzV\nமருதா) ச (ல\ttSV\nவேதா) ச (ல\ttSV\n_சேஷா) ச (ல\ttSV\n_ஹிமா) ச (ல\ttSV\n_தணிகா) ச (ல\ttSV\nஅருணா) ச (ல\ttSV\nவெங்கடா) ச (ல\ttSV\nவேங்கடா) ச (ல\ttSV\n_) ச (வுத்ரி\ttSV\n_) ச (வுஹான\ttSV\n_பிளா) ச (ா\tz\n_ப்ளா) ச (ா\tz\n_) ச (ாக்கட்டி\ttS\n_) சா (ட்டர்ஜி\ttSe:\n_) ச (ாணக்கிய\ttS\nஆ) ச (ாத்\tz\n_) சாந்த (ினை\ttSa:nd\n_தே) ச (ாந்திர\ts\n_) ச (ாந்து\ttS\n_) ச (ாந்தை\ttS\n_ரம்) ச (ான\tz\nஅமே) ச (ான\tz\n_தான்) ச (ானிய\tz\n_) ச (ாப்டர\ttS\n_நி) ச (ாம\tz\n_) ச (ாமுண்ட\ttS\n_மொ) ச (ாம்பி\tz\n_கர்) ச (ாய\tz\nஅப) ச (ார\ttS\nஉப) ச (ார\ttS\nகலா) ச (ார\ttS\nசமா) ச (ார\ttS\nவிப) ச (ார\ttS\n_குணா) ச (ார\ttS\n_பிரிவுப) ச (ார\ttS\n_விகிதா) ச (ார\ttS\n_விருந்துப) ச (ார\ttS\nராஜோப) ச (ார\ttS\nஆ) ச (ாரங்கள\ttS\n_வி) ச (ாரங்கள\ttS\nஆ) ச (ாரத்\ttS\n_வி) ச (ாரத்த\ttS\nஆ) ச (ாரப்\ttS\nஆ) ச (ாரப்பட\ttS\nஆ) ச (ாரம\ttS\n_வி) ச (ாரம\ttS\n_சிவா) ச (ாரி\ttS\n_சுகா) ச (ாரி\ttS\n_பரமா) ச (ாரி\ttS\n_ரங்கா) ச (ாரி\ttS\n_வரதா) ச (ாரி\ttS\n_வேதா) ச (ாரி\ttS\n_கிருஷ்ணமா) ச (ாரி\ttS\n_கோபால) ச (ாரி\ttS\n_கோவிந்தா) ச (ாரி\ttS\n_சங்கரா) ச (ாரி\ttS\n_தேசிகா) ச (ாரி\ttS\n_பட்டா) ச (ாரி\ttS\n_பாஸ்கரா) ச (ாரி\ttS\n_பிரம்ம) ச (ாரி\ttS\n_மத்வா) ச (ாரி\ttS\nஅனந்தா) ச (ாரி\ttS\nஅன்னங்கரா) ச (ாரி\ttS\nஅன்னமா) ச (ாரி\ttS\nராஜகோபால) ச (ாரி\ttS\nராமானுஜா) ச (ாரி\ttS\nஆ) ச (ாரிய_\ttS\nஆ) ச (ாரியர\ttS\nஆ) ச (ாரியார\ttS\nஆ) ச (ாரியாள\ttS\nஅ) ச (ாருதீன\tz\n_) ச (ாருமதி\ttS\n_ஹ) ச (ாரே\tz\n_ரீ) ச (ார்ஜ\ttS\n_டிஸ்) ச (ார்ஜ\ttS\n_) ச (ார்ஜை\ttS\n_மொ) ச (ார்ட\tz\n_) ச (ார்மினார\ttS\nஆ) ச (ார்ய\ttS\n_) ச (ார்லஸ\ttS\n_) ச (ார்லி\ttS\n_) ச (ாலக்குடி\ttS\n_) ச (ாளுக்கிய\ttS\n_) ச (ிக்கனு\ttS\n_) ச (ிக்கனை\ttS\n_) ச (ிக்கன்னா\ttS\n_நா) ச (ிக்கள\tz\n_) ச (ிக்காகோ\ttS\n_) ச (ிக்குனு\ttS\n_) ச (ிக்கென்ற\ttS\n_) சிக் (மங்களூர\ttSik\n_) சிக் (லெட்\ttSik\n_) ச (ிட்டகாங்\ttS\n_) ச (ிட்டாக\ttS\n_) ச (ிட்டாட்ட\ttS\n_) ச (ிட்டிபாபு\ttS\n_) ச (ிட்டு\ttS\n_) ச (ிதம்பர\ttS\n_பிராய) ச (ித்த\ttS\n_) ச (ித்தப்பன\ttS\n_) ச (ித்தப்பா\ttS\n_) ச (ித்தப்பிரமை\ts\n_) ச (ித்திர\ttS\nவி) ச (ித்திர\ttS\n_) ச (ித்திரவதை\ttS\n_) ச (ித்தூர\ttS\n_) ச (ித்ரவதை\ttS\n_) ச (ித்ரா\ttS\nசு) சித (்ரா\ttSit\n_) ச (ின்னங்\ts\n_) ச (ின்னத்தால\ts\n_) ச (ின்னத்தின\ts\n_) ச (ின்னத்தில\ts\n_) ச (ின்னத்தை\ts\n_) ச (ின்னமா\ts\n_) ச (ின்னம்\ts\n_) ச (ின்னம்தான\ts\n_) ச (ின்ஹா\ts\n_நா) ச (ிப்படை\tz\n_) ச (ிப்பு\ttS\n_) ச (��ப்பை\ttS\n_) ச (ிம்னி\ttS\n_மரூ) ச (ிய\ts.\n_மலே) ச (ிய\ts.\nஇந்தோனே) ச (ிய\ts.\n_) ச (ியர்ஸ\ttS\n_பக்தி_) சிரத் (தை\tsrVd\n_) சி (ரார்த்த\ts\n_) சிரிலங்க (ா\tsrilVNk\n_) சிரு (ங்கார\tsrU\n_) சிரு (ஷ்டி\tsrU\n_பா) ச (ில\tz\n_ஃபா) ச (ில\tz\n_) சி (லாகி\ts\n_நியூ) ச (ிலாந்த\tz\n_சுவா) ச (ிலாந்த\tz\n_ஸ்வா) ச (ிலாந்த\tz\n_) சி (லேட\ts\n_) ச (ில்லறை\ttS\n_நா) ச (ிஸ\tz\n_சு) ச (ீந்திர\ttS\n_) ச (ீனத்து\ttS\n_) ச (ீனிவா\ts\nL28ரங்க) ச (ீப\tz\n_) ச (ுக்லா_\ts.\n_) ச (ுக்லாவ\ts.\n_) ச (ுடிதார\ttS\n_) ச (ுட்டிப்\ttS\nஆ) சுப (த்திரி\tspV\n_) ச (ுரிதார\ttS\n_) சு (ருதி\ts\nஇ) சு (லா\ts\n_) சு (லோக\ts\nகே) சு (வ\ts\nமே) சு (வ\ts\nவி) சு (வ\ts\n_கபாலீ) சு (வ\ts\n_ஜலகண்டே) சு (வ\ts\nஅர்த்தனாரீ) சு (வ\ts\n_) சு (வமேத\ts\nஅ) சு (வமேத\ts\n_சனீ) சு (வர\ts\nராஜே) சு (வர\ts\n_மL06ாமண்டலே) சு (வர\ts\n_மங்களே) சு (வர\ts\n_மண்டலே) சு (வர\ts\nஅகிலாண்டே) சு (வர\ts\nஇராவணே) சு (வர\ts\nராவணே) சு (வர\ts\n_) சு (வராஜ\ts\nஐ) சுவரி (ய\tsvVr\n_) சுவர்க்க (டிகார\tsuvVrggV\n_) சுவர்க்க (ோழி\tsuvVrkk\n_) சு (வர்ண\ts\nஐ) சு (வர்ய\ts\n_) சு (வாச\ts\n_) சு (வாதி\ts\n_) சு (வாமீ\ts\nஅ) சுவாரசி (ய\tsva:rVs\n_) சுவாஸ (ிலாந்த\tsva:z\n_) சு (விட்ச\ts\n_) சுவிட்ஜ (ர்லாந்த\tsvid.zV\n_) சுவிட்ஸ (ர்லாந்த\tsvid.zV\n_) சு (விஸ\ts\n_) சு (வீகார\ts\n_) சு (வீட\ts\n_வெனி) ச (ுவேல\tz\n_மாச) ச (ூசட்ஸ\ttS\n_) ச (ூயிங்\ttS\n_) ச (ூரிச்\tz\n_) ச (ெக்கிங்\ttS\n_) ச (ெங்கிச\ttS\n_) ச (ெங்கிஸ\ttS\n_) செச் (னியா\ttSetS\n_கோபி) ச (ெட்டி\ttS\n_) ச (ெட்டிநாட\ttS\n_) செட்டிப (ாளைய\ttSet.t.ip\n_) ச (ெட்டிப்பாளைய\ttS\n_) ச (ெட்டியார\ttS\n_) ச (ென்னி\ttS\n_) ச (ென்னை\ttS\n_) ச (ெப்பல\ttS\n_) ச (ெராக்ஸ\tz\n_) ச (ெர்னோபில\ttS\n_) ச (ெர்ரி\ttS\n_) ச (ெல்லக்கிளி\ttS\n_) ச (ெல்லக்குட்டி\ttS\n_) ச (ெல்லக்குழந்த\ttS\n_) ச (ெல்லத்தின\ttS\n_) ச (ெல்லத்துக்கு\ttS\n_) ச (ெல்லத்தை\ttS\n_) ச (ெல்லப்பன\ttS\n_) ச (ெல்லப்பா\ttS\n_) ச (ெல்லப்பிள்ளை\ttS\n_) ச (ெல்லப்பெண்\ttS\n_) ச (ெல்லப்பையன\ttS\n_) ச (ெல்லமா\ttS\n_) ச (ெல்லமில்ல\ttS\n_) ச (ெல்லமே_\ttS\n_) ச (ெல்லையா\ttS\n_) ச (ேசிங்\ttS\n_) ச (ேச்சி\ttS\n_) ச (ேட்டன\ttS\n_) ச (ேட்டர்ஜி\ttS\n_) ச (ேட்டா\ttS\n_குரு) ச (ேத்திர\ts.\n_) ச (ேம்பர\ttS\n_தல) ச (ேரி\ttS\n_) ச (ேர்கள\ttS\n_) ச (ேர்மன\ttS\n_) ச (ேர்மேன\ttS\n_) ச (ேஷ்டை\ttS\n_) ச (ைத்திய\ttS\n_) ச (ைனா_நேவால\ts\n_) ச (ோட்டா\ttS\nஓ) ச (ோன\tz\nஅரி) ச (ோன\tz\n_மி) ச (ோரம\tz\n_மி) ச (ோராம\tz\n_) ச (ௌக்கிதார\ttS\n_) ச (ௌதிரி\ttS\n_) ச (ௌத்தாலா\ttS\n_) சௌப (ாத்தி\ttSaUp\n_பளி) ச் (ன\ttS\n_ரி) ச் (மண்ட\ttS\n_டின்) ஜ (ர\ttSV\n_) ஜ (ர்தாரி\tzV\nஅ) ஜ (ர்பைஜான\tzV\n_ஸ்விட்) ஜ (ர்லாந்த\tzV\n_) ஜ (ாக்கீர\tz\n_ரம்) ஜ (ான\tz\n_நி) ஜ (ாம\tz\n_) ஜ (ாம்பிய\tz\nஅ) ஜ (ாருதீன\tz\n_) ஜிந்தாப (ாத\tzinda:b\n_) ஜ (ிப்ப\tz\n_) ஜ (ிப்பா\tdZ\n_) ஜ (ிம்பாப்வே\tz\n_) ஜ (ியாவ\tz\nநியூ) ஜ (ிலாந்த\tz\n_) ஜ (ீனத்\tz\n_) ஜ (ீப்ரா\tz\n_) ஜ (ுல்ஃபி\tz\n_) ஜ (ுல்பி\tz\n_) ஜ (ூரிச்\tz\n_க) ஜ (ெட்\tz\n_கெ) ஜ (ெட்\tz\n_) ஜ (ெனித்\tz\n_) ஜ (ென்னின\tz\n_) ஜ (ென்னில\tz\n_) ஜ (ென்னை\tz\n_) ஜ (ெராக்ஸ\tz\n_ம) ஞ்ச (ூரிய\tntS\nஉ) ஞ்ச (விருத்தி\tntSV\n_ரா) ஞ்ச (ி\tntS\n_) ட (ச்சிங்\tt.V\n_நியூ) ட (ன\tt.V\n_மில்) ட (ன\tt.V\n_) ட (ம்ப்லர\tt.V\n_) ட (ம்ப்ளர\tt.V\nஃபில்) ட (ர\tt.V\n_செண்) ட (ர\tt.V\n_ப்ரிண்) ட (ர\tt.V\n_ஷெல்) ட (ர\tt.V\n_ஸ்கூ) ட (ர\tt.V\nஎன்கவுண்) ட (ர\tt.V\nஎன்கௌண்) ட (ர\tt.V\nசானி) ட (ரி\tt.V\n_மில) ட (ரி\tt.V\n_மிலி) ட (ரி\tt.V\nஇண்) ட (ர்\tt.V\nஎண்) டர்பி (ரைL04\tt.Vrp\n_) ட (ர்பைன\tt.V\n_மெண்) ட (ல\tt.V\n_) ட (வுன்லோட\td.V\nஸ்டே) ட (ஸ\tt.V\nஅல்) ட (ா\tt.\nஉல்) ட (ா\tt.\n_மால்) ட (ா\tt.\n_டெல்) ட (ா\tt.\n_) ட (ாக்சி\tt.\n_) ட (ான்சானிய\tt.\n_) ட (ான்ஜானிய\tt.\n_) ட (ார்ச்சர\tt.\n_) ட (ால்ஸ்டாய\tt.\nபுல்_) ட (ாஸ\tt.\n_) ட (ாஸ்மாக்\tt.\n_டியூ) ட (ி\tt.\n_ட்யூ) ட (ி\tt.\n_சேஃப்) ட (ி\tt.\n_பேண்) ட (ி\tt.\n_ராயல்) ட (ி\tt.\n_க்வாலி) ட (ி\tt.\n_நாவல்) ட (ி\tt.\n_போர்) ட (ிகோ\tt.\n_மார்) ட (ின\tt.\nகாண்) டினெண்ட (ல\tt.inen.t.V\nகான்) டினென்ட (ல t.inent.V\n_) டின்க (ரிங்\tt.inkV\n_) ட (ின்னர\td.\n_செண்) ட (ிமீட்ட\tt.\n_) ட (ிம்பர\tt.\n_) டி (யூசன\tt.\n_) டி (யூஷன\tt.\n_ராஷ்) டி (ர\tt.\nஇராஷ்) டி (ர\tt.\n_மL06ாராஷ்) டி (ர\tt.\n_) டி (ரங்கு\tt.\nராஷ்) டி (ரபதி\tt.\n_) டி (ரபிள\tt.\n_) டி (ராகுலா\td.\n_காண்) டி (ராக்டர\tt.\n_) டி (ரான்சிஸ்டர\tt.\n_) டி (ரான்ஸ்ஃபர\tt.\n_) டி (ரான்ஸ்ப\tt.\n_) டிரான்ஸ்ப (ர\tt.ra:nsfV\n_) டிரான் (ஸ்பரண்ட+++\tt.ra:n\n_) டி (ரான்ஸ்மீட்டர\tt.\n_) டி (ரான்ஸ்லே\tt.\n_) டி (ரான்ஸ்வேல\tt.\n_) டிராப (ிகள\tt.ra:f\n_) டி (ராமா\td.\n_) டி (ராமில\tt.\n_) டி (ராமை\tt.\n_) டி (ராம்\tt.\n_) டி (ராயிங்\td.\nகொலஸ்) டி (ரால\t_|t.\n_) டி (ராலி\tt.\n_) டி (ராவல\tt.\n_) டி (ராவெல\tt.\n_) டி (ரிங்_\tt.\n_) டி (ரிங்க்\td.\n_) டி (ரிங்ஸ\td.\n_) டி (ரினிடாட\tt.\n_) டி (ரிம்\tt.\n_) டி (ரில்லியன\tt.\n_) டி (ரெண்\tt.\n_) டி (ரெயின\tt.\n_) டி (ரெய்ன\tt.\n_) டி (ரெய்லர\tt.\nஇண்) டி (ரெஸ்ட\tt.\n_) டி (ரை_செஞ்ச\tt.\n_) டி (ரை_செய்\tt.\n_) டி (ரை_பண்\tt.\n_ஸ்) டி (ரைக்\tt.\n_) டி (ரைலர\tt.\nகண்) டி (ரோல\tt.\n_ஜெண்) ட (ில\tt.\n_கௌ) ட (ில்ய\tt.\n_நெக) ட (ிவ\tt.\n_) டிவிங்க (ிள\tt.wiNk\n_) டிவ (ிட்டர\tt.w\n_காண்) ட (ீன\tt.\n_கேண்) ட (ீன\tt.\n_) டுட (ோரியல\tt.ut.\n_) ட (ுனிசியா\tt.\n_) ட (ுனீஷிய\tt.\n_) டுவிங்க (ிள\tt.wiNk\n_) டுவ (ிட்டர\tt.w\n_கார்) ட (ூன\tt.\nஇண்) ட (ெ\tt.\n_) டெக (்சாஸ\tt.ek\n_) டெக் (னாலஜி\tt.ek\n_) ட (ெக்ஸாஸ\tt.\n_) ட (ெக்ஸ்\tt.\n_) ட (ெண்டர\tt.\n_) ட (ெண்டுல்கர\tt.\n_) ட (ென்னிஸ\tt.\n_டேபிள்_) ட (ென்னிஸ\tt.\n_லான்_) ட (ென்னிஸ\tt.\n_) ட (ென்ஷன\tt.\n_) ட (ெய்லர\tt.\n_) ட (ெலிஃபோன\tt.\n_) டெலிகீ (ராம\tt.elig\n_) டெலிபிரிண்ட (ர\tt.eliprint.V\n_) ட (ெலிவிஷன\tt.\n_வெஜி) ட (ே\tt.\n_ரி) ட (ையர\tt.\n_) ட (ொபாகோ\tt.\n_) ட (ோக்கன\tt.\n_) ட (ோக்கியோ\tt.\n_) ட (ோட்டல\tt.\nளு) ட (ோனிய\tt.\n_ப்ரி) ட (ோரிய\tt.\n_) ட (ோலிவுட்\tt.\nல) ட்சு (மண\tks.\nல) ட்சு (மி\tks.\n_ரெ) ட்ட (ிகள\td.d.\n_ரெ) ட்ட (ிய\td.d.\n_ஷெ) ட்ட (ில\td.d.\nஇ) ட்ட (ிலி\td.d.\n_) ட் (யூசன\tt.\n_) ட் (ரங்கு\tt.\n_) ட் (ரபிள\tt.\n_) ட் (ரஸ்ட\tt.\n_நீ) ட் (ரா\tt.\nஆ) ட் (ரா\tt.\n_காண்) ட் (ராக்டர\tt.\n_நியூ) ட் (ரான\tt.\n_) ட (்ரான்சிஸ்டர\tt.\n_) ட் (ரான்ஸ்ஃபர\tt.\n_) ட் (ரான்ஸ்ப\tt.\n_) ட்ரான்ஸ்ப (ர\tt.ra:nsfV\n_) ட்ரான்ஸ்ப (ரண்ட\tt.ra:nspV\n_) ட் (ரான்ஸ்பாண்டர\tt.\n_) ட் (ரான்ஸ்மீட்டர\tt.\n_) ட் (ரான்ஸ்லே\tt.\n_) ட் (ரான்ஸ்வேல\tt.\n_) ட் (ராமில\tt.\n_) ட் (ராமை\tt.\n_) ட் (ராம்\tt.\n_) ட் (ராலி\tt.\n_) ட் (ராவல\tt.\n_) ட் (ராவெல\tt.\nஎண்) ட் (ரி\tt.\n_மெ) ட் (ரி\tt.\n_) ட் (ரிங்_\tt.\n_நியூ) ட் (ரின\tt.\n_) ட் (ரினிடாட\tt.\n_) ட் (ரிம்\tt.\n_) ட் (ரில்லியன\tt.\n_வி) ட் (ரு\tt.\nஉ) ட் (ரு\tt.\n_கே) ட் (ரு\tt.\n_வு) ட் (ரு\tt.\n_போ) ட் (ரு\tt.\n_) ட் (ரெண்\tt.\n_) ட்ரெயி (லர\tt.rej\n_) ட் (ரெய்ன\tt.\n_) ட் (ரெய்லர\tt.\nஇண்) ட் (ரேஸ்ட\tt.\n_) ட் (ரை_செஞ்ச\tt.\n_) ட் (ரை_செய்\tt.\n_) ட் (ரை_பண்\tt.\n_) ட் (ரையல\tt.\n_) ட் (ரைலர\tt.\n_பெ) ட் (ரோ\tt.\n_மெ) ட் (ரோ\tt.\nகண்) ட் (ரோல\tt.\n_நீ) ட் (றா\tt.\nஆ) ட் (றா\tt.\n_நடுகா) ட் (ல\tt.\n_நடுவீ) ட் (ல\tt.\n_நடுரோ) ட் (ல\tt.\n_லெஃப்) ட் (ல\tt.\nஇ) ட் (லர\tt.\n_ஹி) ட் (லர\tt.\n_) ட்விங்க (ிள\tt.wiNk\n_) ட்வ (ிட்டர\tt.w\n_) த (க்க்ஷிண\tdV\n_) த (க்ஷசீல\tdV\n_) த (க்ஷிண\tdV\n_) த (க்ஷிணா\tdV\n_) த (சகண்ட\tdV\n_) த (சாப்த\tdV\n_) த (டிJ_புத்தக\tdV\n_) த (டிக்காம\tdV\n_) த (டிக்கின\tdV\n_) த (டிக்கிற\tdV\n_) த (டிக்கும\tdV\n_) த (டிச்ச\tdV\n_) த (டித்த\tdV\n_) த (டிமாட\tdV\n_) த (டியான\tdV\n_) த (ட்சசீல\tdV\n_) த (ட்சிண\tdV\n_) த (ண்டக்\tdV\n_) த (ண்டச்செலவ\tdV\n_) த (ண்டச்சோற\tdV\n_) த (ண்டத்\tdV\n_) த (ண்டபாணி\tdV\n_) த (ண்டாயுதபாணி\tdV\n_) த (ண்டிக்க\tdV\n_) த (ண்டிச்ச\tdV\n_) த (ண்டித்\tdV\n_) த (ண்டிப்ப\tdV\n_) த (ண்டிப்பா\tdV\n_) த (ண்டிய\tdV\n_) த (ண்டீஸ்வர\tdV\n_) த (ண்டோரா\tdV\n_) த (த்தாத்திரேய\tdV\n_) தத்தாத் (ரேய\tdVtta:t\n_) தத்த (ியா\tdVdd\n_) த (னகோடி\tdV\n_) த (னசேகரன\tdV\n_) த (னஞ்செய\tdV\n_) த (னன்ஜெயன\tdV\n_) த (னலக்ஷ்மி\tdV\n_) த (னலட்சுமி\tdV\n_) த (னவந்த\tdV\n_) த (னாதிகார\tdV\n_ஜன்_) த (ன்\tdV\n_) த (ன்மந்திரி\tdV\n_) த (ன்ராஜ\tdV\n_) த (ன்வந்தரி\tdV\n_) த (ன்வந்திரி\tdV\n_) த (மயந்தி\tdV\n_) த (ம்படி\tdV\n_) த (ம்பதி\tdV\n_) த (ம்பிடி\tdV\n_) த (ம்மடி\tdV\n_) த (ம்மத்\tdV\n_) த (யாணந்த\tdV\n_) த (யாநிதி\tdV\n_) த (ரம்வீர\tdV\n_) த (ராவிய\tdV\n_) த (ரிசனங்\tdV\n_) த (ரிசனத்\tdV\n_) த (ரிசனம\tdV\n_) தரித்த (ிரங்கள\tdVridd\n_) தரித்த (ிரத்த\tdVridd\n_) தரித்த (ிரன\tdVridd\n_) த (ரித்திரம\tdV\n_) தரித்த (ிரம்\tdVridd\n_) தரித்த (ிரிய\tdVridd\n_) த (ருமங்\tdV\n_) த (ருமசேன\tdV\n_) த (ருமச்\tdV\n_) த (ருமதேவ\tdV\n_) த (ருமத்\tdV\n_) தருமப (ுத்திர\tdVrUmVp\n_) த (ருமபுர\tdV\n_) த (ருமப்\tdV\n_) த (ருமிட\ttV\n_) தர்க்க (ா\tdVgg\n_) த (ர்பார\tdV\n_) த (ர்பூச\tdV\n_) தர்ப்ப (த்த\tdVrbbV\n_) த (ர்ப்பை\tdV\n_ஜனதா_) த (ள\tdV\n_) த (வக்கால\tdV\n_) த (வக்கோல\tdV\n_) த (ாக்கா\td\n_) த (ாக்காத\tt\n_) த (ாக்காம\tt\n_) த (ாக்காவிட்டா\tt\n_) த (ாசில்தார\tt\n_) த (ாட்சண்ய\td\n_) த (ாட்சாய\td\n_) த (ாண்டியா_ஆட்ட\td\n_) த (ாண்டியா_நடன\td\n_) த (ானங்\td\n_) த (ானத்\td\n_) த (ானப்\td\n_) த (ானிய\td\n_) த (ானியக்கம\tt\n_) த (ானியங்��ி\tt\n_) த (ானியங்கு\tt\n_) த (ானுவ\td\n_) த (ான்ய\td\n_) த (ாமோதர\td\n_) த (ாம்_தூம\td\n_) த (ாயக்கட்ட\td\n_) த (ாயங்கள\td\n_) த (ாயமா\td\n_) த (ாயமு\td\n_) த (ாயாதி\td\n_) த (ாரணி\td\n_) த (ாரா_சிக்கோ\td\n_) த (ாரா_சிங்\td\n_) த (ாரா_ஷிகோ\td\n_) த (ாராசுர\td\n_) த (ாராபுர\td\n_) த (ாராள\td\n_) த (ாராவி\td\n_) த (ாவணி\td\n_) த (ாவாக்க\td\n_) த (ாவாவ\td\n_) த (ாவீத\td\n_) த (ாவூத\td\n_) த (ாவேய\td\n_) த (ிகம்பர\td\n_) த (ிகாந்த\td\n_) த (ிகில\td\n_) த (ிகுதிகு\td\n_) த (ிக்கற்ற\td\n_) த (ிக்கித்த\td\n_) த (ிக்கில\td\n_) த (ிக்கு\td\n_) த (ிக்கு_முக்க\tt\n_) த (ிக்கு_வாய\tt\n_) த (ிக்குமுக்கா\tt\n_) த (ிக்கென\td\n_) த (ிக்கே\td\n_) த (ிக்கை\td\n_) திக்த (ிக்யெ\tdigd\n_) திக்பி (ரமை\tdigb\n_) த (ிக்விஜய\td\n_) த (ிடகாத்திர\td\n_) த (ிடக்கழிவ\td\n_) த (ிடசித்த\td\n_) த (ிடச்\td\n_) த (ிடத்\td\n_) த (ிடநம்பிக்கை\td\n_) த (ிடீர\td\n_) த (ிடுக்\td\n_) த (ிடுதிடு\td\n_) த (ிடுதிப்\td\n_) த (ிடும\td\n_) த (ிடுவெ\td\n_) த (ிண்டிவன\td\n_) த (ிண்டுக்கல\td\n_) த (ினங்\td\n_) த (ினசரி\td\n_) த (ினச்\td\n_) த (ினத்\td\n_) த (ினந்\td\n_) த (ினப்\td\n_) த (ினப்படி\td\n_) த (ினுச\td\n_) த (ினேஷ\td\n_) த (ிபுதிபு\td\n_) த (ிமுதிமு\td\n_) த (ிமுவெ\td\n_) த (ிம்ம\td\n_) தி (யாக\tt\n_) தி (யான\td\n_) த (ியோபந்த\td\n_) த (ிரவிய\td\n_) தி (ராட்சை\td\n_) தி (ராணி\tt\n_) த (ிராம\td\n_) தி (ராவிட\td\n_) தி (ரிணமூல\tt\n_) திரிப (ாதி\ttrip\n_) திரிப (ோலி\ttrip\n_) தி (ரிலோக\tt\n_) தி (ரில்\tt\n_) தி (ரிவேதி\tt\n_) திரு (திரா\tdri\n_) திரு (ஷ்டி\tdri\n_) தி (ரௌபதி\td\n_) தி (ரௌபதி\tt\n_) த (ில்ரூபா\td\n_) த (ில்லாக\td\n_) த (ில்லி\td\n_) த (ில்லு_\td\n_) த (ில்லு_முல்லு\tt\n_) த (ிவாகர\td\n_) த (ிவான\td\n_) த (ிவால\td\n_) த (ிவ்ய\td\n_) த (ிவ்விய\td\n_) த (ீக்ஷண்ய\td\n_) த (ீக்ஷிதர\td\n_) த (ீட்சண்ய\td\n_) த (ீட்சித\td\n_) த (ீட்சை\td\n_) த (ீப்ப\tt\n_) த (ீரக்கிழவ\td\n_) த (ீரச்\td\n_) த (ீரத்துட\td\n_) த (ீரமிக\td\n_) த (ீரமில்ல\td\n_) த (ீரமுட\td\n_) த (ீரம்மிக\td\n_) த (ீரரை\td\n_) த (ீருபாய\td\n_) த (ீர்க்க\tt\n_) த (ீர்க்காலோசனை\td\n_) த (ீவாளி\td\n_) த (ுக்க\td\n_) த (ுக்கடா\tt\n_) த (ுக்கா\tt\n_) த (ுக்கிரி\tt\n_) த (ுக்கோ\tt\n_) த (ுச்சம\td\n_) த (ுச்சாதனன\td\n_) த (ுஜஸ்\td\n_) த (ுட்ட\td\n_) த (ுன்மதி\td\n_) த (ுன்மார்க்க\td\n_) த (ுபாய\td\n_) த (ுபாஷ\td\n_) த (ுப்பட்டா\td\n_) த (ுமளி\td\n_) த (ுரதிருஷ்ட\td\n_) த (ுரதிர்ஷ்ட\td\n_) த (ுரதிஷ்ட\td\n_) துராக்க (ிர\tdra:gg\n_) த (ுராசை\td\n_) த (ுராத்மா\td\n_) த (ுரிய\td\n_) த (ுரியோதனா\td\n_) த (ுருவக்_கரடி\td\n_) த (ுருவங்\td\n_) த (ுருவத்\td", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/558362", "date_download": "2020-02-27T18:26:37Z", "digest": "sha1:RM42QMYE5ZI57FHWAPKR7FIHNMDKGZXA", "length": 8742, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Vehicles on the new bridge at Kokirakulam | நெல்லை கொக்கிரகுளம் புதிய பாலத்தில் இன்று வாகனங்கள் வெள்ளோட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநெல்லை கொக்கிரகுளம் புதிய பாலத்தில் இன்று வாகனங்கள் வெள்ளோட்டம்\nநெல்லை: நெல்லை கொக்கிரகுளம் புதிய பாலத்தில் இன்று வாகனங்கள் வெள்ளோட்டம் நடந்தது. நெல்லை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் அருகில் கூடுதலாக மற்றொரு பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. இதேபோல் அருகே உள்ள பலாப்பழம் ஓடை அருகிலும் மற்றொரு சிறிய பாலம் கட்டப்பட்டு வந்தது. மேலும் இதனை இணைக்கும் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.\nஇந்நிலையில் இந்த இரு பாலங்கள் வழியாக வெள்ளோட்டமாக இன்று போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.\nமுதலில் இருசக்கர மற்றும் 3 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு மேல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. ஒருவழிப்பாதையாக பாளை மற்றும் கொக்கிரகுளத்தில் இருந்து சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் மட்டும் புதிய பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டன. வாகனங்கள் சென்று இணைப்பு தளம் சீரான பின்னர் அதற்கு மேல் தார்த்தளம் விரிக்கப்பட்டு முறைப்படி பாலம் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.\nவில்லுக்குறியில் சுகாதார சீர்கேடு: தொற்றுநோய் பீதியில் பொதுமக்கள் அவதி\nவால்பாறையில் ரேஷன் கடை, டீக்கடைகளை உடைத்து யானைகள் அட்டகாசம்\nநீலகிரியில் சுட்டெரிக்கும் வெயில்: குளிர்பானம் விற்பனை விறுவிறு\nகாதல் விவகாரத்தில் முக்கூடல் கல்லூரி மாணவி மர்மச்சாவு: அடுத்தடுத்த புகார்களால் பரபரப்பு\nகீழடி அருகே கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு\nரெட்டியார்சத்திரத்திலிருந்து வடமாநிலங்களுக்கு பார்சலாகும் முருங்கைகாய்கள்\nதமிழகம் முழுவதும் 1400 கேன் குடிநீர் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டம்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்டுவந்த 4 குடிநீர் ஆலைகளுக்கு சீல்\nபாலக்கோட்டில் ரூ.500 லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியர் அலுவலக உதவியாளருக்கு ஓராண்டு சிறை\nமேலாளர் பழனியப்பன் தற்கொலை: காஞ்சிபுரத்தில் சரவணபவன் ஓட்டல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n× RELATED மேலநம்மங்குறிச்சியில் தடுப்பு இல்லாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/community/story20191013-34987.html", "date_download": "2020-02-27T16:58:08Z", "digest": "sha1:WNR3S24SHWQUZEJAKCLEGNNDSTPWTMUG", "length": 15598, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிந்தனையை முடுக்கிவிட்ட திருக்குறள் ஆய்வு கலந்துரையாடல், சமூகம் செய்திகள் - தமிழ் முரசு Community news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிந்தனையை முடுக்கிவிட்ட திருக்குறள் ஆய்வு கலந்துரையாடல்\nசிந்தனையை முடுக்கிவிட்ட திருக்குறள் ஆய்வு கலந்துரையாடல்\nதமிழ்மொழியில் இயற்றப்பட்டுள்ள நூல்களிலேயே சாலச் சிறந்ததாகப் போற்றப்படும் திருக்குறள் குறித்து சிந்தனையைத் தூண்டும் கலந்துரையாடல், இம்மாதம் ஐந்தாம் தேதியன்று தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடைபெற்றது.\n‘திருக்குறள் சமயம் சார்ந்த நூலா அல்லது சமயம் சார்பற்றதா’ என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும் வண்ணம் அமைந்த கலந்துரையாடலில் மூவர் தங்கள் சிந் தனைகளைப் பகிர்ந்துகொண்டனர்.\nசிங்கப்பூரின் முன்னணித் தமிழ் அறிஞர் முனைவர் சுப. திண்ணப்பன், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள திரு சபாரத்னம் இரத்னகுமார், கல்வி அமைச்சின் முதன்மைத் தமிழ் ஆசிரியர் திரு சுப்பிரமணியம் நடேசன் ஆகியோர் தங்களின் கருத்துகளைக் கூறினர்.\nவெவ்வேறு கண்ணோட்டத்தில் கருத்துகளைப் பகிர்ந்தாலும் மூவரும் திருக்குறள் சமய சார்பற்றதுதான் என்ற முடிவில் உறுதியாக இருந்தனர்.\nபுதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சுமார் 170 பேர் பங்கேற்றனர். அமைப்பின் இயக்குநர் திரு அருண் மகிழ்நன் ஆற்றிய வரவேற்புரையில் மகாத்மா காந்தி, லியோ டோல்ஸ்டாய், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற பல முக்கிய உலகச் சிந்தனையாளர்களின் மீது திருக்குறள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதைச் சுட்டினார்.\nஉடல்நலக் குறைவு காரணமாக கலந்துரையாடலில் நேரில் பங்கேற்க முடியாமல் போனாலும் இணையம் மூலம் நிகழ்ச்சியில் உரையாற்றி கேள்வி-பதில் அங்கத்திலும் பங்கேற்றார் முனைவர் திண்ணப்பன்.\nதிருவள்ளுவரை தெய்வப் புலவர் என்று அடையாளப்படுத்துவது, திருக்குறளைப் புனித நூலாக அடையாளப்படுத்துவது என பல்வேறு சந்தர்ப்பங்களில் திருக்குறளையும் திருவள்ளுவரையும் சமயம் சார்ந்த கண்ணோட்டத்தில் சிலர் வகைசெய்ய முயற்சி எடுத்துள்ளனர் என்று முனைவர் சுப திண்ணப்பன் குறிப்பிட்டார்.\nஇருப்பினும், பொதுவாக கடவுள் என்று பல இடங்களில் திருவள்ளுவர் குறிப்பிட்டிருந்தாலும் எந்த ஒரு சமயத்திற்கோ சமய வழிபாட்டுக்கோ திருவள்ளுவர் பெயரிட்டு குறிப்பிடவில்லை என்றார் திரு திண்ணப்பன். விதி அல்லது ஊழ் என்று காரணம் காட்டாமல் மனிதர்களின் முயற்சி மூலமே வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று கூறியிருக்கும் திருவள்ளுவர், சமயம் சார்ந்தவராக இருக்கமுடியாது என்று முனைவர் திண்ணப்பன் குறிப்பிட்டார்.\nதிருக்குறள் சமயம் சார்புடையதா இல்லையா என்று ஆராய்வதற்கு முன்னர் சமயத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அறியவேண்டும் என்று கேட்டுக்கொண்டு அதற்கான விளக்கத்தையும் பகிர்ந்தார் மற்றொரு பேச்சாளர் திரு சுப்ரமணியம் நடேசன்.\nவாழ்வியல் நெறிகளை விளக்கும் திருக்குறள் எந்த ஒரு குறிப்பிட சமயத்தையும் சார்ந்ததாக இல்லை. கடவுளைக் குறிப்பிட்டு தொடங்கும் திருக்குறள்கள் பல இருப்பதையும் மனிதநேயத்தை முன்வைத்து வேற்றுமைகளைக் களைய��ம் நூல் என்பதையும் சுட்டிக்காட்டிய திரு சுப்பிரமணியம், அதனால் அது ஆன்மிக அடிப்படையைக் கொண்ட சமய சார்பற்ற நூல் என்ற கருத்தை முன்வைத்தார்.\nஅறம், பொருள், இன்பம் என மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள திருக்குறளை ஒவ்வொரு பாகமாக விளக்கினார் திரு ச.இரத்னகுமார். அறிவியல் அடிப்படையிலான விளக்கத்தைத் தந்த அவர், நல்ல வாழ்வியலுக்கு சிறந்த சிந்தனையை வழங்கும் நூலான திருக்குறள், சமய சார்பற்றதே என்று கூறினார்.\nபல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் குறித்த கருத்துகள் தமிழர் அல்லாதோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது.\nஇத்தாலியில் குறைந்தது 10 நகரங்களில் தடை உத்தரவு; பள்ளிகள் மூடல்\nஉலுக்கும் கொவிட்-19 அச்சம்; தாயகம் திரும்ப முனைப்பு காட்டும் பங்ளாதேஷ் ஊழியர்கள்\nமலேசிய அரசியல் நெருக்கடியால் பொருளியல் பாதிப்பு\nசுகாதார அமைச்சு: ஆண்டுதோறும் 19,000 பேருக்கு நீரிழிவு உறுதி செய்யப்படுகிறது\nகாதலி மரணம்: காதலன் வெட்டிக் கொலை\nமுரசொலி: கிருமியில் இருந்து காக்கும் கேடயம்; வளர்ச்சியை மீட்கும் ஆயுதம்\nகொரோனா எதிர்ப்புப் போர்: சிங்கப்பூரர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nமுரசொலி: கொரோனா மிரட்டல் போதாதா, வெறுப்புணர்வு வேறு தேவையா...\nவூஹான் கொரோனா: பயம் வேண்டாம்; சுத்தமே காக்கும் கவசம்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\nமாறுபட்ட ஆர்வங்கள் மற்றும் பொழுதுபோக்குகளைக் கொண்டவர்கள், துன்பங்களைக் கடந்து வெற்றியடைந்தவர்கள், தீய வழியிலிருந்து விலகி மனம் திருந்தியவர்கள் போன்றோரின் உருக்கமான கதைகளைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் எழுதி ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டகிராமிலும் ஸ்டேசி வெளியிடுகிறார். படம்: ஸ்டேசி\nஸ்டேசியின் ‘இந்தியன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்’ சமூக ஊடகத் தளம்\nப�ோ ட்டிகளில் விளையாடும் போது உற்சாக ம் பெ ருக்கெ டுக்கும். ஓர் இலக்கை அடை ய பாடுபட்டு பின்ன ர் அடை யும் வெ ற்றியால் ஏற்படும் மகிழ்ச்சி ஈடு இணை யில்லாதது என்கிறார் 18 வயது ரி‌ஷிகா ஞானமூர்த்தி. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி.\nவலைப்பந்தில் ஈடுபாடு, கற்றல் அனுபவத்தில் இன்பம்\nசிங்கப்பூர் வென் யோங் கடல்நாக, சிங்க நடனக்குழு உறுப்பினராகவும் குழுவில் உள்ள இளையர்கள��க்கு ஒரு வழிகாட்டியாகவும் கவி திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்க நடனத்தில் அசத்தும் தமிழர்\nசிங்கப்பூர் குடியரசு கடற்படையின் தலைவர் ரியர் அட்மிரல் லியு சுவென் ஹோங்கிடமிருந்து சடங்குபூர்வ வாள் பெற்று மூத்த ராணுவ வல்லுநராக நியமிக்கப்பட்டார் ஜீவனேஸ்வரன் முரளிதரன். படம்: தற்காப்பு அமைச்சு\nகடல் துறையில் ஆர்வம்; தலைமைத்துவப் பொறுப்பில் விருப்பம்\nதாயார் நாகஜோதி மாரிமுத்துவுடன் கிரண் ராஜ் வேணு (25 வயது). படம்: நாகஜோதி\nநம்பிக்கையையே உரமாகக் கொண்டு சாதிக்கும் கிரண்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214806?ref=archive-feed", "date_download": "2020-02-27T17:36:29Z", "digest": "sha1:KIBGQKRDDTYI4GKF4ZUOFDEKFCUIP2WF", "length": 10179, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "சர்வதேச தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை விட மிகப் பெரும் அச்சுறுத்தல் உள்நாட்டில்! மங்கள தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசர்வதேச தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை விட மிகப் பெரும் அச்சுறுத்தல் உள்நாட்டில்\nசிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதனால் ஏனையவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக கருதப்பட முடியாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச பயங்கரவாதம் இன்று உலகின் அனைத்து நாடுகளும் எதிர்நோக்கியுள்ள பிரதான சவால் எனத் தெரிவித்துள்ளார்.\nநாட்டிற்கு தற்பொழுது சர்வதேச தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களை விடவும் ஒரு அரசியல் குழுவினால் பாரிய ஆபத்து நிலைமை உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறெனினும் அரசாங்கம் என்ற ரீதியில் சில குறைபாடுகள் காணப்படுகின்ற��ு என்பதனை தாம் ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nதுரதிஸ்டவசமாக அரசியல் லாபங்களை ஈட்டும் நோக்கிலான நபர்கள் சிலர் மீண்டும் கறுப்பு ஜூலை கலவரத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் காரணத்தினால் ஏனைய மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகிவிட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் இந்து மக்களும் இந்த நாட்டின் முதல் தரப் பிரஜைகள் எனவும் ஒரே சமமானவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, மீண்டும்மொரு தடவை இலங்கை சிங்கள பௌத்த நாடு என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றைய தினம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2020-02-27T17:25:30Z", "digest": "sha1:3XO2K2YBIPGSGFSNRTAT2OY7XRHXLCSS", "length": 11933, "nlines": 187, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: லைப் ஆஃப் பையும் நானும் பின்னே அதிஷாவும்", "raw_content": "\nலைப் ஆஃப் பையும் நானும் பின்னே அதிஷாவும்\nபேஸ்புக்கில் லைப் ஆஃப் பை படத்தைப்பற்றி என் கருத்தை எழுதி இருந்தேன்.அது “ படத்தில் முக்கியமான விஷயமான புலிக்கும் அந்தப் பையனுக்கும் இடைய உள்ள ஆத்ம உணர்ச்சிகள் சரியாக வெளிப்படவில்லை மற்றபடி காட்சிகளில் ஒரு வித அமானுஷ்யத்தை என்னால் உணர முடிகிறது.’\nஇதற்கு அதிஷா ” சேம் பீலிங்” என்று கமெண்ட் போட்டிருந்தார்.அவர் தமிழில் இதைப் பார்த்ததாகவும் வளவளவென்று ஓவர் தத்துவம் பேசுகிறார்கள் என்றும் கூறி இருந்தார். அடடா.. தமிழில் பார்த்திருக்கலாமோ (நமக்கு கொஞ்சம் தத்துவம் பிடிக்கும்) என்று யோசனை வந்தது.ஆனால் தமிழ் பதிப்பு இருக்கும் தியேட்டர்கள் எல்லாம் ரொம்ப ”தொலவு”.\nபார்த்திருந்தால் ஒரு வேளை ஆத்ம உணர்வுகள் வெளிப்பட்டிருக்குமோ\nசரி விஷயத்திற்கு வருகிறேன்.பல பல வருடங்களுக்கு முன்பு எனக்கும் ஒரு குளவிக்கும் இடையே நடந்த 7 நிமிட திகில் போராட்டத்தில் ஒரு ஆத்ம/ஆன்மீக உணர்வு அல்லது ஏதோ ஒன்று என் மீது படர்ந்து அமைதியாக்கியது.\nஅது ஒரு பிரவுசிங் செண்டர்.முடை நாற்றம் வரும் செண்டர்.மத்தியான வேளை.ரொம்ப ரொம்ப குட்டி வொர்க் ஸ்டேஷனில் நான் பிரவுஸ் செய்துக்கொண்டு இருக்கிறேன்.என் தலைக்கு மேல் சின்ன வெண்டிலேட்டர்.ஓனர் சாப்பாட்டிற்கு போய்விட்டார்.நான் மட்டும்தான்.\nபிரவுசிங்கில் ஆழ்ந்து இருக்கும்போது வெண்டிலேட்டர் வழியாக விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று ஒரு பூச்சி என் காதருகில் அந்தரத்தில் ஹெலிகாப்டர் போல் சிறகடித்தபடி.அது குளவி (டொக்கென்று கொட்டும்)என்று தெரிந்ததும் உடம்பு உதறி தலையை திருப்பியதும் நேராகப் போய் மானிடரில் ஒரு முட்டுமுட்டிவிட்டு மீண்டும் என் முகத்தருகே அந்தரத்தில் விர்ர்ர்ரென்று எங்கே லாண்ட் ஆகலாம் என்று யோசித்தப்படி.உயிர் பயத்தில் சட்டென்று மவுசை(மவுஸ் பேட் இல்லாத மவுஸ்) எடுத்து தலை கிழாக(பின் பக்கம் வெயிட் ஜாஸ்தி) திருப்பியபடி சூசூ சூ என்று நடுங்கிக்கொண்டேமுகத்தைத் தள்ளி வைத்துக்கொண்டு அதை விரட்ட முயற்ச்சித்தேன்.\nஆனால் மவுஸ் எட்டவில்லை.மவுஸ் அடியில் இருக்கும் அழுக்கான ரோலிங் பாலில் கவரப்பட்டு அதை நோக்கி விர்ர்ட்டது.பயத்தில் கையை உதறியவுடன் மவுஸ் சைடில் விழுந்து தொங்கியது.ஏமாற்றத்தில்(கோபத்தில்)அதை விட்டுவிட்டு மீண்டும் என் முகத்தில் விர்ர்ட்டது.\nஅடுத்து கழுத்தை பின்னே தள்ளியவாறு ஹார்டு டிஸ்கில் இருக்கும் சிடியை எடுத்து அதை ஆயுதமாக பயன்படுத்த பட்டனை பிரஸ் செய்தேன்.ஒர்க் ஆகவில்லை.அது டம்மி டிஸ்க் என்று தெரியவந்தது.\nஅடுத்த 10 வினாடி அமைதி.குளவி அதே பொசிஷனில் அந்தரத்தில் விர்ர்ர்ர் அடிக்க நான் அதை கவனமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஉதட்டை ஈரமாக்கிக்கொண்டு உற்று பார்த்தபடி “ ஏய்.. உனக்கு இப்ப என்ன வேணும்.உன்னோட மண் கூட்ட தேடறீயா.....அதோ அங்க இருக்கு பாரு” என்று வெண்டிலேட்டரை கை காட்டினேன்.\nஅது சற்று நகர்ந்துவிட்டு மீண்டும் தன் பழைய இடத்திற்கே வந்தது.இரண்டு பேரும் கிட்டத்தட்ட இரண்டேகால் நிமிடம் இப்படியே நேருக்கு நேர் ஆத்ம உணர்வுடன் பார்த்தபடி (என் உதட்டில் புன்னகை கொஞ்சம் தவழத்தான் செய்தது) இருக்க திடீரென்று எஸ் வடிவில் மாறி மாறி விர்ர்ர்ட்டு பறந்து சடக்கென்று வெண்டிலேட்டர் வழியாக பறந்தது.\nவெண்டிலேட்டர் வழியாக குளவிக்குப் பதிலாக பெங்கால் டைகர் குதித்திருந்தால்\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nலைப் ஆஃப் பையும் நானும் பின்னே அதிஷாவும்\nநீதானே என் பொன் வசந்தம்-விமர்சனம்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/128672", "date_download": "2020-02-27T16:13:33Z", "digest": "sha1:ZHEQ3PUY4R5CYBMIZHCVJW6FKBFSS7RT", "length": 5275, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 09-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமகன் பட்ட துயரம் யாருக்கும் வேண்டாம்... குவிந்த ரூ.34 கோடி நிதியை தொண்டு நிறுவனத்துக்கு அளித்த தாயார்\n“சம்பளமும் கிடையாது, சாப்பாடும் கிடையாது என்னை அடிமையாக வைத்துள்ளார்” - நடிகர் நகுலின் தற்போதைய நிலை...\nசுவிஸில் 13 வயது சிறுமியின் தற்கொலைக்கு காரணமான நபருக்கு கிடைத்த தண்டனை: முழு தகவல்\n கோட்டாபய அரசாங்கம் எடுத்துக் கொண்டது சபதம்\nகேட்பாரற்று தெருவில் பிச்சைக்காரனாக கிடந்த உதவி இயக்குனர் அந்த பிரபல நடிகர், நடிகையின் படத்தின் முக்கிய நபர் இவர் தானாம்\nகடனா நடிகைக்கு 10 வருடசிறை \nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா\nபுதிய கெட்டப்புடன் இலங்கை தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்... சரமாரியாக திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்\nகேட்பாரற்று தெருவில் பிச்சைக்காரனாக கிடந்த உதவி இயக்குனர் அந்த பிரபல நடிகர், நடிகையின் படத்தின் முக்கிய நபர் இவர் தானாம்\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா\n புதிய அப்டேட்டை வெளியிட்ட செல்வராகவன்\n'ஒரு குட்டி ஸ்டோரி' பாடலின் தமிழ் Version கேட்டுள்ளீர்களா, விடியோவுடன் இதோ\nதளபதி 65 படத்தின் கதாநாயகி பாலிவுட் நடிகையா\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nகுக்கூ வித் கோமாளி பாலாவுக்கு வனிதாவால் அடித்த அதிர்ஷ்டம்\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\n சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_28.html", "date_download": "2020-02-27T16:27:18Z", "digest": "sha1:V576BZ46P765CILIGQ66DSBXYN4C3FJ4", "length": 9885, "nlines": 79, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சிறுபான்மை இன மக்களை பாதிக்காத வகையிலேயே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் | Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nHome News சிறுபான்மை இன மக்களை பாதிக்காத வகையிலேயே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்\nசிறுபான்மை இன மக்களை பாதிக்காத வகையிலேயே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்\n\"மாகாண சபைத் தேர்தல் சிறுபான்மையின மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நடத்தப்பட வேண்டும்.புதிய முறைமையில் காணப்படும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான ஆபத்து நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப் பலத்தைக் கொண்டு நீக்கப்பட்ட பின்பே தேர்தலுக்கு செல்ல வேண்டும்.'\n-இவ்வாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறியுள்ளார்.கண்டி போதனா வைத்தியசாலையில் கண்டி ட்ரான்ஸ் கல்வ்ப் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினால் 15 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஓய்வு அறையை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார். கண்டி முஸ்லிம் நம்பிக்கை நிதியம் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்\nஅவர் அங்கு மேலும் கூறுகையில்;\nநாட்டுக்குள் நிலவும் மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடுகள் ஒரு மாதத்திற்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.\nகடந்த நாட்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் காரணமாக மருந்து வகைளுக்கான தட்டுப்பாடு நிலவியது. ஜனாதிபதிகூட சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் பேசி அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகளை மேற் கொண்டார். எனினும், அரசாங்கம் செயலிழந்து காணப்பட்டமையினால் அதிகாரிகள் ஆவணங்களில் கைய��ப்பம் இடுவதில் சிக்கல்கள் இருந்தன.\nதற்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன பதவியேற்றவுடன் நாட்டுக்குத் தேவையான சகல மருத்து வகைகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு மாதத்திற்குள் நிறைவு பெறும்.\nமரணத்தின் பின் பிரேதப் பரிசோதனை நடைபெறும் இடத்திற்கு முன்னால் மக்கள் தங்குவதற்கு இடமின்றி சிரமப்பட்டதால் கண்டி வைத்தியசாலையின் அத்தியட்சகர் மற்றும் மரண சட்ட விசாரணைப் பணிப்பாளர் ஆகியோருடைய வேண்டுகோளின் பிரகாரம் கண்டி ட்ரான்ஸ் கல்வ்ப் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ. எம். ரபீக் அவர்களினால் தங்குமிட மண்டபம் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பெரும் நன்மை பயக்கப்போகிறது.\nமாகாண சபை ஆளுநர்கள் தற்போது பதவி விலகியுள்ளார்கள். விரைவில் புதிய ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்கவுள்ளார். மாகாண சபைத் தேர்தல் முறையில் சிறுபான்மையினருக்கு பிரச்சினை இருக்கின்றது.\nமாகாண சபைத் தேர்தல் சிறுபான்மையின மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நடத்தப்பட வேண்டும்.புதிய முறைமையில் காணப்படும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான ஆபத்து நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப் பலத்தைக் கொண்டு நீக்கப்பட்ட பின்பே தேர்தலுக்கு செல்ல வேண்டும்.'\nஅதற்கு முன்னர் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அளவில் ஜனாதிபதித் தேர்தல் வந்து விடும். எதை முதலில் செய்யப் போகின்றார்கள் என்பதை அரசாங்கம்தான் தீர்மானிக்க வேண்டும்.-என்றார்.\nஇந்நிகழ்வில் வைத்தியசாலையின் சட்ட ஆலோசகர் எம். சிவசுப்பிரமணியம்,கண்டி ட்ரான்ஸ் கல்வ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ. எம். ரபீக், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர் எஸ். எம். ரிஸ்வி மற்றும் வைத்தியதிகாரி சாபி, சட்டத்தரணி பஸ்லின் வாஹிட், நளீர் மற்றும் சாதீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.\nமேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_11_25_archive.html", "date_download": "2020-02-27T17:32:37Z", "digest": "sha1:3P2HFK6P6DSFFZJE3MCA3XK2XQGLY6GB", "length": 55754, "nlines": 1820, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 11/25/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nWIFS(Weekly Iron Folic Acid Supplementation)வாராந்திர போலிக் அமிலம்அடங்கிய இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டம் - படிவங்கள்\nரூ.500 பழைய நோட்டுகளை டிச.15 வரை பயன்படுத்த அனுமதி.\nரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால், நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவுவதைக் கருத்தில் கொண்டு, பழைய ரூ.500 நோட்டுகளை குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டும் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஅதே நேரத்தில் ரூ.1,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ஆம் தேதி அறிவித்தது. அப்போது, ரூ.1,000, ரூ.500 நோட்டுகளைக் கொடுத்து விட்டு அதற்குப் பதிலாக, ரூ.100, ரூ.50, ரூ.20 என குறைந்த மதிப்புடைய நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும், நவம்பர் 24-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான அவகாசம், வியாழக்கிழமை (நவ.24) நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், பழைய ரூ.500 நோட்டுகளை மட்டும் சில குறிப்பிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nமத்திய, மாநில அரசுகள், மாநகராட்சி, நகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ரூ.2,000 வரை கட்டணம் செலுத்துவதற்கு பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.\nபெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் நிரப்பலாம்\nமத்திய, மாநில அரசுகளின் கூட்டுறவு பண்டக விற்பனை சாலைகளில் ஒரு முறை ரூ.5,000 வரை பொருள்கள் வாங்கலாம்.\nஅரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான தொகையை செலுத்தவும், மருந்தகங்களிலும் மருந்துகளை வாங்கலாம்\nசமையல் எரிவாயு உருளை வாங்கலாம்\nமெட்ரோ, புறநகர் ரயில்களில் டிக்கெட் வாங்குவதற்கும், ரயில் கட்டணம் செலுத்தலாம்\nரூ.500 வரையிலான செல்லிடப்பேசி ரீசார்ஜ் செய்வதற்கும் பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.\nSLAS Test என்றால் என்ன\nமாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடுஅரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க,9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 30ம் தேதி தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.\nதமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது; இதற்காக, மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்குவரும் ஆசிரியர்களுக்கு, பயணப்படி, சாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாரா, அவர் கற்றுக் கொடுத்ததால், மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா என, ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.மாவட்டம், வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோ, அந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமைஆசிரியர்களிடம், எஸ்.எஸ்.ஏ., விளக்கம் கேட்கும்.\nபிளஸ்-2 மறு மதிப்பீடு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வர்களுக்கு மறு கூட்டல் மதிப்பெண் இன்று வெளியீடு\nதனித்தேர்வர்களுக்காக அக்டோபர் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு எழுதியவர்களில் மறு கூட்டல், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.\nமதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். செப்டம்பர் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 27,397 ஆகும். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் எண்ணிக்கை 227 ஆகும். மறுகூட்டல் செய்யப்பட்ட விடைத்தாள்களின் எண்ணிக்கை 455. இதில் மதிப்பெண் மறுகூட்டலில் மாற்றம் உள்ள விடைத்தாள்களின் எண்ணிக்கை 5 ஆகும்.\nமேற்படி தேர்வர்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட மதிப்பெண்களை பதிந்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் www.tnd-ge.in என்ற இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இப்பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்\nஅரசு பள்ளிக்கூடங்களில் துப்புரவு ஊழியர்கள் நியமனம் அரசாணை வெளியீடு\nதமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி உள்ள பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள்,\nமேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் கழிவறைகளை சுத்தம் செய்ய துப்புரவு ஊழியர்களை நியமிக்கப்பட உள்ளனர். இது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா விதி எண்-110 அறிக்கையில் அறிவித்தார். அந்த அறிவிப்பையொட்டி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nவேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் 82.36 லட்சம் தமிழக அரசு தகவல்.\nவேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் 82.36 லட்சம் தமிழக அரசு தகவல் | தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை முடிக்கும் மாணவ, மாணவிகள், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து வருகின்றனர்.\nகடந்த செப்டம்பர் மாதம் வரை பெயர் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 82 லட்சத்து 36 ஆயிரத்து 843 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 42 லட்சத்து 33 ஆயிரத்து 343 பேர் பெண்கள். அந்த பெண்களில் 9 லட்சத்து 6 ஆயிரத்து 962 பேர் தொழில் கல்வியாளர்கள், 10 ஆயிரத்து 970 பேர் விதவைகள், 43 ஆயிரத்து 64 பேர் கலப்புத் திருமணம் செய்தவர்கள், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 509 பேர் மாற்றுத்திறனாளிகள்.\nநடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு விநாடி-வினா போட்டி\nதொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வெளியிட்ட சுற்றறிக்கை:\nஅம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழு வதும் நடுநிலைப்பள்ளி மாணவர் கள் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ளவும்,\nஅவர்களின் அறிவுக்கூர்மையை மேம்படுத்தவும் அம்பேத்கர் விநாடி-வினா போட்டியை நேரடி யாகவும், ஆன்லைன் வழியாக வும் நடத்தஅனுமதி அளிக்கப் படுகிறது. இப்போட்டிகள் அரை யாண்டு விடுமுறை மற்றும் ஜனவரி மாத விடுமுறை நாட்களில் நடத்தப்படும்.\nசான்றிதழ் சரிபார்ப்பு பணி : 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு ஆபத்து\nமூன்று ஆண்டுகளாக, சான்றிதழ் சரிபார்க்காமல், அதிகாரிகள் இழுத்தடிப்பதாக, ஆசிரியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம், நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், இரண்டு ஆண்டுகள் பயிற்சி காலத்தை முடித்து, ஓர் ஆண்டை தாண்டி விட்டது.\nஆனால், அவர்களின் சான்றிதழ்கள் உண்மையானதா என்பதை, அதிகாரிகள் சரிபார்த்து முடித்தால்தான், ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு கிடைக்கும். பல மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில், சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணிகள், முடியவில்லை. இதனால், திருப்பூர் மாவட்டத்தில், 600 பேர் உட்பட, மாநிலம் முழுவதும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பணி நிரந்தரம் ஆகாமல் உள்ளனர். மேலும், விடுப்பு, பணப் பலன்கள் போன்றவை, நிறுத்தப்பட்டுஉள்ளன.\nஇது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர், பள்ளிக்கல்வி இயக்குனரை சந்தித்து, முறையிட்டுள்ளனர். இத்தகையோரிடம், பாடம் நடத்தும் ஆர்வம் குறைந்துள்ளதால், 10ம் வகுப்பில், தேர்ச்சி பாதிக்கும் என, ஆசிரியர்கள் கூறினர்.\nEMIS' சர்வரை மேம்படுத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை.\nகல்வி தகவல் மேலாண்மை முறைக்கான (எமிஸ்) இணையதள சர்வரை மேம்படுத்த வேண்டும் என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:\nதமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் விவரங்களை தொகுத்திடும் வகையில், கல்வி தகவல் மேலாண்மை முறை (எமிஸ்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் ஒவ்வொருவர் குறித்து 47 வகையான விவரங்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.இதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. எமிஸ் சர்வரின் வேகம் மிகக் குறைவாக உள்ளது. மாணவரின் ஜாதி உட்பிரிவுகளைக் குறிப��பிடுவதற்கான வழிகள் இல்லை. மேலும் எடை, உயரம் உள்ளிட்ட மாறுபடக் கூடிய தேவையற்ற விவரங்களையும் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇந்தப் பணியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தலைமை ஆசிரியர்கள் வழக்கமான கல்வி, பள்ளி நிர்வாகப் பணிகளை கவனிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உருவாகியிருக்கிறது. எனவே, இந்த முறையில் தேவையற்ற விவரங்களைக் கேட்பது தவிர்க்கப்படவேண்டும் என்பதோடு, \"எமிஸ்' சர்வர் வேகம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nரூ.500 பழைய நோட்டுகளை டிச.15 வரை பயன்படுத்த அனுமதி...\nSLAS Test என்றால் என்ன\nபிளஸ்-2 மறு மதிப்பீடு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்...\nஅரசு பள்ளிக்கூடங்களில் துப்புரவு ஊழியர்கள் நியமனம்...\nவேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் 82.36 லட்சம் தமிழ...\nநடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு விநாடி-வினா போட்டி\nசான்றிதழ் சரிபார்ப்பு பணி : 10ம் வகுப்பு தேர்ச்சிக...\nEMIS' சர்வரை மேம்படுத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்கள...\nஅஞ்சலகங்களில் இனி டெபாசிட் மட்டுமே செய்யலாம்.\nஅரசு 'இ - சேவை' மையங்களில் ஓய்வூதியர் சான்று பெற வ...\nயுஜிசி ‘நெட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை பல்க...\nசென்னை பல்கலையில் 'நெட்' தேர்வு பயிற்சி : இன்று மு...\n10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருத்தப்பட்ட கற்றல...\nடி.இ.டி., தளர்வு மதிப்பெண் 2012ல் எழுதியோர் எதிர்ப...\nஅரசு கட்டடங்களில் மின் இணைப்பை துண்டிக்க...உத்தரவு...\nஉயர் நீதிமன்ற பணிகளுக்கு டிச., 7ல் சான்றிதழ் சரிபா...\nஅரசு ஊழியர் பாஸ்போர்ட் : மத்திய அரசு புது உத்தரவு\nஅரசு ஊழியர்கள் ,குறித்த அரசுப் பணியாளர் நடத்தை வித...\nசம்பளம் எடுப்பதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்...\nகற்பித்தல் அல்லாத இதர பணிகளிலும் ஆசிரியர்களை ஈடுபட...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதார�� ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000003130.html", "date_download": "2020-02-27T17:45:50Z", "digest": "sha1:Y5Z4MGAPRJCE6JQGRFDXSSVC3DC3EYYS", "length": 5732, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "யாப்பதிகாரம்", "raw_content": "Home :: இலக்கியம் :: யாப்பதிகாரம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசெப்புத்திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும் செல்வம் தரும் சிவமந்திரம் மனித குலத்தின் மலர்கள் ஒரு போதும் அழியாது - ஜோஷியின் அரிய கட்டுரைகள்\nநாவல் நவீனப்பார்வைகள் சொந்தத் தொழிலும் சுய் மூலதனமும் பல பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்\nதிராவிட சினிமா நீ பார்த்த பார்வைகள் கன்னிவாடி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/155826-young-dubbing-artist-ponni-shares-her-experiences", "date_download": "2020-02-27T17:37:39Z", "digest": "sha1:2XLPUX5OUGVGM6KAXMASLPP523ANN4DX", "length": 12658, "nlines": 112, "source_domain": "cinema.vikatan.com", "title": "``சீரியல்ல நீங்க ரசிக்குற குழந்தையின் வாய்ஸ் என்னோடது!''- டப்பிங்கில் அசத்தும் பொன்னி | Young dubbing artist Ponni shares her experiences", "raw_content": "\n``சீரியல்ல நீங்க ரசிக்குற குழந்தையின் வாய்ஸ் என்னோடது''- டப்பிங்கில் அசத்தும் பொன்னி\n``சீரியல்ல நீங்க ரசிக்குற குழந்தையின் வாய்ஸ் என்னோடது''- டப்பிங்கில் அசத்தும் பொன்னி\n\"`வம்சம்' சீரியலில் பொன்னியின் வாய்ஸ் ஹிட். உடனே, அடுத்தடுத்து `கல்யாணபரிசு', `'பிரியமானவளே', `சுமங்கலி', `நிறம்மாறாத பூக்கள்', `மகாலட்சுமி', `லட்சுமி ஸ்டோர்ஸ்' போன்ற சீரியல்களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு டப்பிங் பேசும் வாய்ப்பு வந்துச்சு.\"\n\"என்னுடைய குரலை டிவியில் கேட்டு இருக்கீங்களா அக்கா\" என மழலை கொஞ்ச பேசுகிறாள் ஆறு வயதுச் சிறுமி பொன்னி நாச்சியார். சீரியல் மற்றும் சினிமாவில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களுக்கு வாய்ஸ் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட்டான பொன்னியுடன் ஒரு கலகல சாட்\n``என்னோட அப்பா ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட். வீட்டில் நாங்க டி.வி பார்க்கும் போது ஆடியோவை நிறுத்திட்டு, அந்த டயலாக்கை அப்பா பேசி காண்பிப்பாங்க. அதே மாதிரி டோரா, புஜ்ஜி கேரக்டருக்கு நானும் வாய்ஸ் கொடுக்க டிரை பண்ணுவேன். அப்பா சீரியலுக்கு டப்பிங் பேசும்போது நானும் போவேன். அப்பா எப்படி ஏற்ற இறக்கங்களோடு பேசுறாங்கன்னு பார்த்துட்டே இருப்பேன். அப்புறம் நானும் அதுமாதிரியே பேசி பார்ப்பேன். இப்படிதான் எனக்கு டப்பிங் ஆர்வம் வந்துச்சு\" என அப்பாவைப் பார்த்து பொன்னி கண்ணடிக்க, பேச ஆரம்பித்தார் அகரன் வெங்கட்.\n``எனக்கு தமிழ்னா உயிர். வீடு தமிழ்ப் புத்தகத்தால நிறைஞ்சிருக்கும்னா பார்த்துக்கோங்க. என் பொண்ணுக்கு அவளோட ரெண்டு வயசிலிருந்தே திருக்குறள், பாரதியார் பாடல்கள் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். ஒரு முறை சொல்லிக் கொடுக்கிறதை அதே ஏற்ற இறக்கங்களோட சொல்லும் கூர்மை பொன்னிக்கு இருந்துச்சு. சில சமயம் பாடல் வரிகளின் அர்த்தத்தை மட்டும் சொல்லிக்கொடுத்தா போதும், அந்தப் பாடலை எப்படிப் பாடுனா நல்லா இருக்கும்னு அவளே பாடி காட்டுவா. தமிழ் உச்சரிப்புகளை ரொம்ப சரியா உச்சரிப்பா. பள்ளி விடுமுறை நாள்களில், நான் டப்பிங் பேசுற இடத்துக்கு கூட்டிட்டுப் போவேன். நான் பேசுறதை கவனிச்சுட்டே இருந்துட்டு, வீட்ல அவங்க அம்மாகிட்ட அதை அப்படியே பேசிக் காண்பிப்பா. `வம்சம்' சீரியலில் நடிச்ச குழந்தைக்கு டப்பிங் பேசுற வாய்ப்பு வந்துச்சு. அப்போ பொன்னிக்கு மூணு வயசுதான். ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கம் இருந்தது. அவளோட ஆர்வத்துக்காக ஓகே சொன்னேன்.\nகுழந்தைகள் இயல்பா பேசுறதுக்கும்... டப்பிங் பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. வீடியோவில் என்ன முகபாவனை இருக்கோ அதுக்கு தகுந்த மாதிரி வாய்ஸ்ல ஏற்ற இறக்கத்தை கொண்டு வந்து பேசணும். சின்னச் சின்ன விஷயத்தில்கூட கவனமா இருக்கணும். அவளுக்கு டப்பிங்ல உள்ள அடிப்படையைப் பற்றிச் சொல்லிக்கொடுத்தேன். மைக் முன்னாடி அவ நிக்கிற அந்த முதல் நாள்ல எனக்கு வந்த படபடப்பு இருக்கே... ஆனா, நாங்க எதிர்பார்க்காதபடி கொடுத்த டயலாக்கை ஒரே டேக்கில் பேசி அங்க இருந்த எல்லாரையும் ஆச்சர்யப்படுத்திட்டா பொன்னி. முதல் முயற்சியிலேயே வீடியோவுக்கும் வாய்ஸ்க்கும் சூப்பரா பொருந்திப்போச்சுனா பார்த்துக்கோங்க.\n`வம்சம்' சீரியலில் பொன்னியின் வாய்ஸ் ஹிட். உடனே, அடுத்தடுத்து `கல்யாணபரிசு', `'பிரியமானவளே', `சுமங்கலி', `நிறம்மாறாத பூக்கள்', `மகாலட்சுமி', `லட்சுமி ஸ்டோர்ஸ்' போன்ற சீரியல்களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு டப்பிங் பேசும் வாய்ப்பு வந்துச்சு. அவளும் ஆர்வமாக இருந்ததால் நாங்களும் தடுக்கல. மேடம் இப்போ டப்பிங்கில் ரொம்ப பிஸி\"என்ற தன் அப்பாவை நிறுத்திப் பேச ஆரம்பிக்கிறார் பொன்னி.\n``ஸ்கூல் முடிந்து வந்ததும் படிக்க வேண்டியதையெல்லாம் படிச்சு முடிச்சுட்டு டப்பிங் பேச ரெடி ஆகிருவேன். திரும்பி வந்து ஹோம்வொர்க் எழுதுவேன். அக்கா, ஒண்ணு தெரியுமா... என்னோட க்ளாஸில் நான்தான் டாப்பர். ஒரு நாள் கூட படிக்கிறதுக்கு லீவ் விட்டது கிடையாது அக்கா. அதுமட்டுமல்ல என்னோட அம்மாகிட்ட டெய்லி பரதமும் கத்துக்கிறேன். என்னோட நாட்டியத்தைச் சீக்கிரம் அரங்கேற்றம் பண்ணணும்ங்கிறதுதான் என்னோட இப்போதைய ஆசை. நான் டப்பிங் பேசுகிறதைப் பார்த்துட்டு என்னோட மூணு வயசு தங்கிச்சியும் இப்ப டப்பிங் பேச டிரை பண்றா. சீக்கிரம் அவளுக்கும் கத்துக்கொடுக்கப் போறேன்\" எனச் சொல்லும் பொன்னியின் முகத்தில் குழந்தைக்கே உரிய பெருமிதம் பொங்குகிறது.\nஎளிமையான மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/event-festival-conducting-apartments", "date_download": "2020-02-27T16:36:34Z", "digest": "sha1:ZF42XTYZOHP7V5P3TTDZZZV5LF5QQBZ6", "length": 5852, "nlines": 146, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 September 2019 - எங்கள் அப்பார்ட்மென்டில் எல்லா நாளும் கார்த்திகை! | Event Festival conducting Apartments", "raw_content": "\n“குஷ்புவின் வளர்ச்சி காங்கிரஸ்காரர்களு��்கே பிடிக்கவில்லை\n\"திடீரென்று விஜய் காணாமல் போனார்\nசினிமா விமர்சனம்: கென்னடி கிளப்.\nஒரே அடி... ஆனால் ரெட்டை அடி\n\"எடப்பாடியையும் பன்னீரையும் சேர்த்து வைத்தேன்\nஎன் ஷட்டில்... என் கோர்ட்... என் தங்கம்\nஅதானி ரயில் முதலாம் பிளாட்பாரத்துக்கு வந்துகொண்டிருக்கிறது\nஎங்கள் அப்பார்ட்மென்டில் எல்லா நாளும் கார்த்திகை\nபோராளி என்பதும் என் பெயர்\n\"பெண்களைத் தீர்மானிக்க நீங்கள் யார் \nடைட்டில் கார்டு - 11\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇறையுதிர் காடு - 39\nபரிந்துரை: இந்த வாரம்... கொசு மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு\nஅன்பே தவம் - 44\nஎல்லா காலும் மிஸ்டு கால்தான்\nஎங்கள் அப்பார்ட்மென்டில் எல்லா நாளும் கார்த்திகை\nவிகடன் Fest Eve அப்பார்ட்மென்ட் கலாட்டா' கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/japan-fish-hotel-owner-auction/", "date_download": "2020-02-27T16:55:24Z", "digest": "sha1:GLCJOPFVQF7JJNDPQKQKYBVLAZQK2OZA", "length": 6041, "nlines": 109, "source_domain": "in4net.com", "title": "ஒரே மீனை ரூ.13 கோடிக்கு ஏலம் எடுத்த ரெஸ்டாரண்ட் உரிமையாளர் - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வாழைப்பூ\n71ஆவது குடியரசு நாளை கொண்டாடும் டிக் டாக்\nபுது ஸ்டைலுடன் ஓபோ எஃப் 15 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்\nஜீ திரை புதிய சேனல் தொடக்கம்\nஒரே மீனை ரூ.13 கோடிக்கு ஏலம் எடுத்த ரெஸ்டாரண்ட் உரிமையாளர்\nமீன் சந்தையில் ஏலம் விடப்பட்ட மீன் ஒன்று இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 13 கோடி ரூபாய்க்கு விலைபோய் உள்ளது.\nஆசிய நாடான ஜப்பானில் டுனா கிங் என்றழைக்கப்படும் கியோஷி கிமுரா என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் டுனா மீன் ஏலத்தில், அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்து பிரபலமானவர். அதேபோல் இந்த ஆண்டும் மீன்கள் விற்பனைக்கு வந்தது.\nஅவ்வாறு வந்த 276கிலோ கிராம் எடை கொண்ட மெகா சைஸ் மீன் ஒன்று 193.2 மில்லியன் யென் தொகைக்கு ஏலம் போனது. அதாவது அமெரிக்க டாலர் அளவில் இது 1.8 மில்லியன் ஆகும். இந்திய மதிப்புக்கு இந்த மீன் சுமார் 13 கோடி ரூபாய்க்கு நிகரானது.\nஇந்த மீனை ஏலம் எடுத்தவர் புகைப்படம் இப்போது வைரலாக பரவி வருகிறது. கியோஷி கிமுரா இதனை பலத்த போட்டிகள் மத்தியில் ஏலத்தில் எடுத்துள்ளார்.\nமன அழுத்தத்தைக் குறைக்கும் துளசி\nநிர்பயா வழக்கு: ஜன.22ல் குற்றவாளிகளுக்கு தூக்கு\nகீழப்பாவூர் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தில் பிப்.23 இல் ஸ்ரீமகாசூலினி…\nபிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான உருவங்கள்\nமைனஸ் டிகிரி குளிரில் பிராத்தனை செய்யும் சாது\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nஎவரெஸ்ட்டைத் தொடர்ந்து கிளிமாஞ்சரோவில் 9வயது சிறுவன் மலை ஏறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559271/amp", "date_download": "2020-02-27T18:14:14Z", "digest": "sha1:3UOGCYWFY5POI2R3D45DUXV3KHIZJGTL", "length": 8961, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Official threat to VAO for smuggling mud hijacked: audio viral on social networks | மண் கடத்திய லாரி பறிமுதல் விஏஓவுக்கு அதிகாரி மிரட்டல்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல் | Dinakaran", "raw_content": "\nமண் கடத்திய லாரி பறிமுதல் விஏஓவுக்கு அதிகாரி மிரட்டல்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்\nபொங்கலூர்: கிராவல் மண் ஏற்றி சென்ற லாரியை பறிமுதல் செய்த விவகாரத்தில் விஏஓவுக்கு, வருவாய் துறை அதிகாரி மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு கிராம நிர்வாக அலுவலரின் செல்போன் எண்ணுக்கு வருவாய் அதிகாரி ஒருவர் தொடர்பு கொள்கிறார். பின்னர் செல்போனில் அந்த வருவாய் அதிகாரி கிராவல் மண் ஏற்றி சென்ற லாரியை பறிமுதல் செய்தது தொடர்பாக பேசுகிறார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சட்டத்துக்கு புறம்பாக மண் ஏற்றி சென்ற லாரியை தான் பிடித்ததாக கூறுகிறார்.\nஅதற்கு வருவாய் அதிகாரி முறைப்படி தான் கிராவல் மண் ஏற்றி செல்கிறார்கள் என்று கிராம நிர்வாக அலுவலரை மிரட்டும் விதத்தில் பேசுகிறார். இந்த ஆடியோ பொங்கலூர் பகுதியில் உள்ள வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து, திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அந்த அதிகாரி கூறியது மிக தவறானது. இதுகுறித்து, வருவாய் அல��வலர் சுகுமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதில், சம்பந்தப்பட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.\nமதுரையில் சிறுவர்களின் ஆபாச படங்களை இணையதளங்களில் பதிவேற்றியதாக ஒருவர் கைது\nவள்ளியூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் போக்சோவில் கைது\nசேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை அடித்துக்கொலை\nசீட்டு பணத்தை திருப்பி கேட்ட 2 பேருக்கு வெட்டு: வாலிபர் கைது\nமகள் திருமண கடனை அடைப்பதற்காக 5 லட்சம் பணம் கொள்ளை: வேலைக்காரி, கள்ளக்காதலன் கைது\nகாசிமேட்டில் பரபரப்பு: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை: 3 பேர் கும்பலுக்கு வலை\nசெல்போன் பறித்து தப்பியபோது பைக் விபத்தில் வாலிபர் காயம்: 3 பேர் கைது\nகஞ்சா விற்ற 2 பேர் கைது\nகஞ்சா விற்ற பெண்ணுக்கு 142 நாள் சிறை தண்டனை\nஇலங்கையில் இருந்து கடத்தி வந்த 1.4 கிலோ தங்கம் பறிமுதல் ; பெண் உட்பட 4 பேர் கைது: விமான நிலையத்தில் பரபரப்பு\nவிபத்தில் சிக்கிய காரை விடுவிக்க 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது: கையும் களவுமாக பிடிபட்டார்\nபேஷன் டிசைனர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு\nசிறார் ஆபாசப்படங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றம் மதுரையில் 2 பேர் போக்சோவில் கைது\nஈரோட்டில் 17 வயது சிறுமியை வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை: மகிளா நீதிமன்றம் உத்தரவு\n2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை மருத்துவகல்லூரி மாணவர் மற்றும் தந்தை கைது\nஉயர்நீதிமன்றத்தில் வேலைவாங்கித்தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்த வழக்கறிஞர் கைது\nசிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தவர் கைது\nநெய்வேலியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர் ராஜேந்திரன் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுவிச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/215062?ref=magazine", "date_download": "2020-02-27T18:02:40Z", "digest": "sha1:KLVI226HLEORS2UK7HKTX7QNXMHW4WOY", "length": 6872, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஐபிஎல் போட்டிக்கு முன் தேசியகீதம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐபிஎல் போட்டிக்கு முன் தேசியகீதம்\nஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என பிசிசிஐக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது அந்தந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும், இதேபோல் ஐபிஎல் போட்டிகளின் போதும் இசைக்கப்பட வேண்டும்.\nசினிமா தியேட்டர்கள், கால்பந்து லீக் மற்றும் புரோ கபடி போட்டிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.\nதொடக்க விழா நடைபெறாததால் இது சரியான தருணமே என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/node/312257", "date_download": "2020-02-27T17:53:30Z", "digest": "sha1:HUZOYZCYBB2E4SIKFUUTFOJHKTUXZA4O", "length": 30283, "nlines": 306, "source_domain": "ns7.tv", "title": "வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு! | reserve bank of india gave information about the information for interest for deposits | News7 Tamil", "raw_content": "\nடெல்லி வன்முறை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு\nடெல்லி கலவரம்: சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைத்தது காவல்துறை\nடெல்லி வன்முறைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மியே காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nகே.பி.பி.சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nவடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு\nவங்கிகளுக்கான வட்டி விகிதம் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nரிசர்வ் வங்கியின் காலாண்டு நிதி கொள்கை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இ��்லை என முடிவு எடுக்கப்பட்டது.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல், மார்ச் வரையிலான அடுத்த இரண்டு காலாண்டுகளில் நாட்டின் பண வீக்க விகிதம் 4.7 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் 6 சதவீதத்திலேயே தொடரும் என்று தெரிவித்தார்.\nரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் பா.ஜ.க தலையிட கூடாது : ஸ்டாலின்\nமத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் பா.ஜ.க அரசு தலையிடுவதை உடனடியாக கைவிட வே\nபொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்க நிலைக்கு ரகுராம் ராஜனே காரணம் - நிதி ஆயோக் துணைத் தலைவர் குற்றச்சாட்டு\nநாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்க நிலைக்கு ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜ\n500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளது : ரிசர்வ் வங்கி\n500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வ\n​ புதிய 100 ரூபாய் நோட்டுகளை ATM-ல் பயன்படுத்தும் வகையில் மாற்ற ரூ. 100 கோடி தேவைப்படும் என தகவல்\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் பயன்படுத்தும் வகையில் மாற்ற, 100 கோடி ரூபாய் தேவைப\n​விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய பிரிட்டன் உயர்நீதிமன்றம் அனுமதி\nவங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிம\n​மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் மக்களிடையே பணப் புழக்கமானது இரட்டிப்பாகியுள்ளதாக ரிச\n​ஏ.டி.எம் பயன்படுத்தியவர்களின் கணக்கிலிருந்து மாயமான பணம்\nகோவையில் உள்ள ஒரு ஐசிஐசிஐ வங்கி ஏ.டி.எம்மிலிருந்து பணம் எடுத்தவர்களின், வங்கி கணக்கிலிரு\nபாதுகாப்பு தொழில்நுட்பத்தை வங்கிகள் மேம்படுத்த வேண்டுமென காவல்துறை வேண்டுகோள்\nகொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 32 கிலோ நகைகள், இன்று வங்கியில் ஒப்படைக்கப்ப\n​4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அடுத்த மாதம் வரை வங்கிக்கணக்கு முடக்கம்\nஜன் தன் உள்ளிட்ட அடிப்படை வங்கி கணக்குகளில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களின் வங்கிக்\n26 இந்திய வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்பு\nகடந்த மார்ச் வரையிலான காலாண்டில், 26 இந்திய வங்கிகளின் வாராக்கடன் சுமார் 7 லட்சத்துது 31\n​'வீடியோ கேம் மூலம் ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்கும் 7ம் வகுப்பு மாணவி..\n​'சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் இயக்குநர் ஷங்கர்..\n​'சோதனையை சாதனையாக மாற்றிய அழகிய இளம்பெண்..\nசென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு.\nடெல்லி வன்முறை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு\nடெல்லி கலவரம்: சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைத்தது காவல்துறை\nதமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 செயலிழந்ததால் மக்கள் அவதி\nடெல்லி வன்முறைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மியே காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nகே.பி.பி.சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nவடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nவடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு\nதிருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் காலமானார்\nகுழந்தைகள் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்த மேலும் ஒருவர் கைது\nஎன்பிஆர் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nடெல்லி வன்முறைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்வு....\nபாகிஸ்தானில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.\nமதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்:ரஜினிகாந்த்\nடெல்லி கலவரத்தை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்: ரஜினிகாந்த்\nடெல்லி வன்முறை : மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்\nடெல்லி வன்முறை எதிரொலி: ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nடெல்லி வன்முறை சம்பவங்களை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பேரணி: சோனியா காந்தி\nடெல்லி வன்முறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nடெல்லி கலவரத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nதமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி கூடுகிறது\nஆபாச பட விவகாரம்: மதுரையில் ஒருவர் கைது\n2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nடெல்லி வன்முறை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nதேவைப்பட்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அதிபர் ட்ரம்ப்\nதீவிரவாதத��திற்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக போராடும் : ட்ரம்ப்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் இன்று மீண்டும் வன்முறை.\nஅதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்\nதிருவாரூரில் மார்ச் 7 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாரட்டு விழா\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு\nதமிழகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 6 இடங்களுக்கு தேர்தல்\nமாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு மார்ச் 26ல் தேர்தல்\nஇந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது\nபல்லடம் கள்ளிப்பாளையம் SBI வங்கி கொள்ளை: தனிப்படை அமைப்பு\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவரச கூட்டத்திற்கு அழைப்பு\nடெல்லி: வடகிழக்கு பகுதியான பிரம்மபுரியில் மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல்\nநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஏப்ரலில் அறிவிப்பாணை\nமகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி\nதாஜ்மஹால்-க்கு வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nநமஸ்தே என்று ஹிந்தியில் கூறி உரையைத் தொடங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nஇருநாட்டு தேசிய கீதங்கள் இசைக்க நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது\nபிரதமர் மோடியுடன் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடும் அதிபர் ட்ரம்ப்\nஇந்தியா வந்தடைந்தார் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர்\nஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட்டம்\nவில்சன் கொலை வழக்கு: தூத்துக்குடி, கடலூரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\n2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்\nசென்னை பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து\n33 ஆயிரத்தை நெருங்குகிறது ஆபரணத் தங்கம்\n2வது இன்னிங்சில் இந்திய அணி நிதான ஆட்டம்: மயங்க் அகர்வால் அரைசதம்\nஆசிய மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் ரவி தாஹியா\nநேருவை தவறாக சித்தரிக்க முயற்சி நடப்பதாக மன்மோகன்சிங் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் நாளை இந்தியா வருகை \nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் என்பிஆர், என்ஆர்சியை அமல்படுத்துவோம்: உத்தவ் தாக்ரே\nஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து 32,576 ரூபாய் விற்பனை\nகாஷ்மீரில் பாதுகாப்புப்படையினர்-தீவிரவாதிகள் இடையே கடும் மோதல்\nஇந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து முன்னிலை\nசிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக செயல்படும்\nநடிகர் விஜய், காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் : கே.எஸ்.அழகிரி\nதயாநிதி மாறனுக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு\nலைகா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமுழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக ஃபிரஞ்சு ஓபனில் கலந்துகொள்ளப் போவதில்லை: ரோஜர் ஃபெடரர் அறிவிப்பு\n7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு செய்த பரிந்துரை வலுவிழந்துவிட்டது - மத்திய அரசு\nதமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது\nகாவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்\nவிவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் சோற்றில் கைவைக்க முடியும் - முதல்வர்\nடேவிட் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பாலநாகதேவி, சேஷாயி ஆகியோர் ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு\nபல்லாவரம் மற்றும் மதுரவாயல் தாலுக்காக்களில் புதிய நீதிமன்றங்கள்: சி.வி சண்முகம்\n7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பது தவறு: வைகோ\n7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார்: ஈபிஎஸ்\nஅவிநாசி அருகே சொகுசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து\nஏப்.1 முதல் தூய்மையான பெட்ரோல்: பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவிப்பு\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் அதிர்ச்சி சம்பவம்\nசிஏஏ போராட்டம் - 20,000 பேர் மீது வழக்கு\nமதுரை, கோவையில் எழுத்துத்தேர்வு நடைபெறாது என டிஎன்பிஎஸ்பி அறிவிப்பு\nசிட்கோ நில முறைகேடு வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்திற்கு நோட்டீஸ்\n\"7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்\" - முதல்வர் பழனிசாமி\nஇந்தாண்டு இறுதிக்குள் அத்திக��கடவு அவினாசி திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் - முதல்வர்\nசட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nசென்னையில் இஸ்லாமிய அமைப்புகளின் பேரணி தொடங்கியது\nதலைமைச் செயலகத்தில் இதுவரை இல்லாத அளவில் கூடுதல் பாதுகாப்பு \nகொன்று குவிக்கும் கொரோனா: ஒரே நாளில் 132 மரணங்கள்\nஇஸ்லாமிய அமைப்புகள் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தடை\nபூரண மது விலக்கே எங்களது கொள்கை: அமைச்சர் தங்கமணி\nசச்சின் டெண்டுல்கருக்கு லோரியஸ் விருது\nகொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,868 ஆக உயர்வு\nஆவடி அருகே 2 குழந்தைகளுடன் மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஆர்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\n\"என்பிஆர்-க்கு எதிராக மக்களை திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம்\" - திமுக தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளில், மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன்\n2006 - 2011 திமுக ஆட்சிக்காலத்தில் அதிக முறைகேடுகள் நடைபெற்றுள்ளன: அமைச்சர் ஜெயக்குமார்\nவண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்பாக முதல்வரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு.\n“கைது செய்ய முயன்றபோது போராட்டக்காரர்கள் பேருந்து கண்ணாடியை உடைத்தனர்” - முதல்வர் பழனிசாமி\n“போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது தண்ணீர் பாட்டில்கள், கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்” - முதல்வர் பழனிசாமி\n”காவல்துறையின் அனுமதியின்றி வண்ணாரப்பேட்டையில்போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்” - முதல்வர் பழனிசாமி\nவேளாண் மணடலத்தை அறிவிப்பது நீங்கள் அனுமதியை எங்கள் எம்.பிக்கள் பெற்றுத்தர வேண்டுமா - சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்வி\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/12-horoscope-details-and-its-benefits-pxnrhk", "date_download": "2020-02-27T18:25:53Z", "digest": "sha1:V5BPRUH7CSKUTLGZQCKNQBGP4DRNXURH", "length": 12359, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "12 ராசியினருக்கும் பக்காவான ராசிப்பலன் இதோ..!", "raw_content": "\n12 ராசியினருக்கும் பக்காவான ராசிப்பலன் இதோ..\nஎந்த பிரச்சினையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெரிய மனிதர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க முயற்சி செய்வீர்கள்.\n12 ராசியினருக்கும் பக்காவான ராசிப்பலன் இதோ..\nநீண்டநாட்களாக தொல்லை தந்த வாகனத்தை சரி செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி குவிப்பீர்கள்.\nஎந்த பிரச்சினையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெரிய மனிதர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க முயற்சி செய்வீர்கள்.\nசகோதரர்கள் நண்பர்கள் உடனான மனக்கசப்பு நீங்கும். அவ்வப்போது சில பிரச்சினைகள் வந்துபோகும். வேலைச்சுமை அதிகரிக்கும். சில பொறுப்புகள் கூடும்.\nஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். அரைகுறையாக நின்றுபோன சில காரியங்கள் விரைந்து முடிப்பீர்கள்.\nசுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள் முக்கிய பிரமுகர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். வழக்கு விவகாரங்களில் விரைவில் தீர்வு கிடைக்கும். அரசு காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.\nபிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு உயரக்கூடும். குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவது நல்லது.\nபிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உறவினர் வீட்டு விசேஷம் முன்நிறுத்தி நடத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவது நல்லது\nநவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள். சகோதரர்களால் முக்கிய காரியங்கள் நிறைவேறும். பழைய கடனில் இருந்து ஒரு பகுதியை அடைத்து பெருமூச்சு விடுவீர்கள்.\nபிரச்சினைகள், எதிர்ப்பு��ளை சமாளித்து முன்னேறும் நாள், எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு உண்டு, சிலருக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு, திடீர் பயணங்கள் ஏற்பட நேரிடலாம்.\nமற்றவர்கள் உங்களை தரக்குறைவாக பேசுவதாக நினைத்து மனம் கலங்காதீர்கள்.\nஅனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். அவ்வப்போது சில குழப்பங்கள் வந்து போகலாம்.\nஆடம்பர செலவுகளை செய்ய வேண்டாம். புண்ணியத் தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். விலகியிருந்த பழைய சொந்தங்கள் உங்களை தேடி வருவார்கள்.\nபழைய இனிமையான நிகழ்வுகளை அடிக்கடி நினைத்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள் உறவினர்கள் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.\n\"சிங்கத்தை பிடித்து சென்ற எமனுக்கு மாபெரும் கண்டனம்\"..\n வெளிவருகிறது நீட் தேர்வு முறைகேடு ...\nமளமளவென குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா..\nதுடிதுடித்து இறந்துபோன 30 பசுக்கள்.. மதுரையில் பரபரப்பு.. மோசமான நிலையில் 10 பசுக்கள்..\n தகாத வார்த்தையால் பேசிய நிர்வாகம்..\nநீங்கள்... பீர், ஒயின் குடிப்பவர்களா .. 14 கிராம் ஆல்கஹால் செய்வது என்ன..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nபழைய நிலைக்கு மெருகேறிய இடுப்பழகி சிம்ரனின் அதகள ஆட்டம்..\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nதேர்தல் அறிக்கையில்தான் மதுவிலக்கு கொண்டு வரப்படுமா.. உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி\nதமிழகத்தில் கலவரம் நடந்தால் எச்.ராஜாதான் காரணம்... போலீஸை எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி\nயாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வராதீங்க... க.அன்பழகன் உடல்நலன் பாதிப்பால் மு.க. ஸ்டாலின் அப்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/authors/rajendra-prasath.html", "date_download": "2020-02-27T16:58:52Z", "digest": "sha1:7HJN3HHKKRSBFP5EIK6LSI3FXJBQ2BVF", "length": 12098, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "Author Profile - ராஜேந்திர பிரசாத்", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nAuthor Profile - ராஜேந்திர பிரசாத்\n‘இருட்டடிப்பு செய்கிறார்கள்.. இது சட்டப்படி குற்றம்’.. கேபிள் ஆபரேட்டர்கள் மீது பிரபல சேனல் புகார்\nசென்னை: சில கேபிள் ஆப்பரேட்டர்கள் தங்கள் தொலைக்காட்சியை சட்டத்துக்கு புறம்பாக இருட்டடிப்ப...\nதென் சென்னையில் போட்டியிட்ட பவர் ஸ்டார் வாங்கிய ஓட்டுக்கள் எத்தனை தெரியுமா\nசென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிட்ட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் 300க்கும் குறைவான வாக்குகள...\nமோடியை வெறுப்பதைவிட்டுட்டு தேசத்தை நேசியுங்கள்... எதிர்க்கட்சிகளுக்கு அஜித் வில்லன் கோரிக்கை\nசென்னை: ஜனநாயகம் தழைக்க எதிர்க்கட்சிகள் திறம்பட செயல்பட வேண்டும் என நடிகர் விவேக் ஓபராய் தெ...\nதனிப்பெரும்பான்மையுடன் 2ம் முறை பிரதமராகிறார்... நரேந்திர மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து\nசென்னை: இரண்டாவது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து...\nதமிழ்நாடு இந்தியாவுடன் இருக்கக் கூடாது... சர்ச்சையைக் கிளப்பும் பாஜக ஆதரவாளர்\nசென்னை: தமிழ்நாடு இந்தியாவுடன் இருக்கக் கூடாது எனக் கூறி பாஜக ஆதரவாளர் ஒருவர் சர்ச்சையை கிள...\nபுதுக் கட்சி மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் கொடுத்த சின்ன உற்சாகம்.. பல இடங்களில் நல்ல ஓட்டு\nசென்னை: கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின...\nதிமுக சதி செய்வதாகக் குற்றச்சாட்டு.... அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டம்\nசென்னை: திமுக மீது குற்றஞ்சாட்டி சென்னையில் அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார...\nமக்களவை த��ர்தல் முடிவு என்ன உணர்த்துகிறது... இது ராகுலின் தோல்வியா அல்லது மோடியின் வெற்றியா\nசென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் ராகுல் காந்தியின் தோல்வியா அல்லது பிரதமர் நரேந்திர மோடிய...\nமும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிளா பின்னடைவு\nசென்னை: மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஊர்மிளா பின்னடைவை சந்தித்துள்ளார். லோக்...\nகன்னட நடிகரும் முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ் காலமானார்\nபெங்களூரு: பிரபல கன்னட நடிகரும், முன்னாள் கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ் பெங்களூருவில் காலமா...\n'தரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தியதே இல்லை'... ஆசிப் பிரியாணி விளக்கம் \nசென்னை: தங்கள் நிறுவனத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தவில்லை என ஆசிப் பிரியாணி நிற...\nசர்வதேச அளவில் தமிழ் எழுத்துருவை அங்கீகரிக்கும் தொழில்நுட்பம் - சென்னையில் நடந்த பயிற்சிப் பட்டறை\nசென்னை: தமிழ் மொழியை கணினி வழி அங்கீகரிக்கும் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி அரங்கு சென்னைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/nov/24/shots-fired-tim-paine-takes-a-dig-at-kohli-3288887.html", "date_download": "2020-02-27T17:05:57Z", "digest": "sha1:YYJ3IUM7VXU2QAIWX3A2BEMOUXT5LZ2K", "length": 10209, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nஇன்னும் ஒரு ஆண்டு உள்ளது.. அதற்குள் கோலியை சீண்டும் ஆஸி., கேப்டன்\nBy DIN | Published on : 24th November 2019 08:33 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆஸ்திரேலியா - இந்தியா டெஸ்ட் தொடருக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் தற்போதே விராட் கோலியை சீண்டியுள்ளார்.\nபிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெற்றி பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டிம் பெயின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை பிரிஸ்பேனில் தொடங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த டிம் பெயின் இந்தியக் கேப்டன் விராட் கோலியை சீண்டும் வகையில் பேசினார்.\n\"நாங்கள் நிச்சயம் முயற்சி செய்வோம். அதை விராட் கோலியின் அனுமதியுடன் நடத்த வேண்டும். ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து எங்களுக்குப் பதில் கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.\nஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களை நாங்கள் பொதுவாக பிரிஸ்பேனில்தான் தொடங்குவோம். கடந்தாண்டைத் தவிர இதுவரை அப்படிதான் நடைபெற்று வருகிறது.\nநான் கூறியதுபோல் விராட் கோலியிடம் இதற்கு அனுமதி கோரப்படும். பிரிஸ்பேனில் விளையாட அனுமதி கிடைத்தால் பார்க்கலாம். முடிந்தால் அவர் நல்ல மனநிலையில் இருந்தால் பிங்க் நிற பந்து டெஸ்ட் ஆட்டமும் கிடைக்கலாம். அதனால் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்\" என்றார்.\nஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடர்களை பொதுவாக பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் தொடங்குவது வழக்கமாகும். ஆனால், கடந்தாண்டு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பாரம்பரிய மைதானங்களான மெல்போர்ன், சிட்னி, அடிலெய்ட் மற்றும் பெர்த் ஆகிய மைதானங்களில்தான் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அதேசமயம், அடிலெய்ட்டில் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தை விளையாடவும் இந்தியா மறுப்பு தெரிவித்தது.\nஇந்நிலையில், நவம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/39030-tapsee-starts-for-badla.html", "date_download": "2020-02-27T17:08:01Z", "digest": "sha1:3KUR45XRXXXZBM3ZTD2MBVIYK5VLZ345", "length": 11552, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "அமிதாப் - டாப்ஸி இணையும் இரண்டாவது படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! | Tapsee Starts for Badla", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅமிதாப் - டாப்ஸி இணையும் இரண்டாவது படத்தின் ஷூட்டிங் தொடக்கம்\nதனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தான் நடிப்பேன் என பெரும்பாலான நடிகைகள் சொல்வதுண்டு. ஆனால் அதை செயல்படுத்துபவர்கள் மிகச் சிலரே. அதில் குறிப்பிடத்தக்கவர் நடிகை டாப்ஸி. 'வை ராஜா வை' படத்திற்குப் பிறகு தமிழில் நடிக்காதவர், இந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.\nதற்போது தட்கா, சூர்மா, முல்க், மன்மார்ஸியான் என நான்குப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தவிர 'பட்லா' என்ற படத்திலும் ஒப்பந்தமாகியிருந்தார் டாப்ஸி. த்ரில்லர் படமாக உருவாகும் இதனை சுஜாய் கோஷ் இயக்குகிறார். 'த இன்விஸிபிள் கெஸ்ட்' என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக்காக பட்லாவை உருவாக்குகிறார் இயக்குநர். இதில் டாப்ஸி பெண் தொழிலதிபராக நடிக்கிறார். அதோடு பிங்க் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதில் நடிகர் அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணைகிறார்.\nஇந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்காட்லாந்தில் நேற்று தொடங்கியுள்ளது. \"இது ஒரு மிகச் சிறந்த த்ரில்லராக இருக்கும், இதற்காக என்னுடைய கம்ஃபோர்ட் சோனை விட்டு மறுபடியும் வெளியில் வந்திருக்கிறேன். இப்படி கடினமாக உழைப்பது எனக்கு பிடித்திருக்கிறது\" என சொல்கிறார் டாப்ஸி\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநயன்தாராவை நினைத்துருகி விக்னேஷ்சிவன் எழுதிய பாடல் இன்று வெளியீடு\nமும்பை: தீபிகா படுகோன் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து\nமீண்டும் நஸ்ரியா...ஐ லவ் யூ சொல்லி வரவேற்ற பஹத்\nபிரபுதேவாவின் லக்‌ஷ்மி முதல் வீடியோ பாடல் நாளை வெளியாகிறது\n1. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n2. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\n3. மகளின் சடலம் ���ுன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n5. மெரினா கடற்கரையில் குளித்த போது சோகம் குடும்பத்தினர் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்\n6. காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்\n7. கமல் என் அனுமதி இல்லாமலேயே முத்தம் கொடுத்துட்டார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n21 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம், ஹிந்தி படங்கள், சச்சின், கோலி குறித்து பேசிய ட்ரம்ப்\nடொனால்டு டிரம்புக்கு பாதுகாப்பு அளிக்கும் குரங்குப் படை ஆனாலும் கலவர பூமியான டெல்லி\nஇஞ்சி டீ.. சோள சமோசா.. தானிய பிஸ்கெட் அசைவ பிரியருக்கு சைவ உணவு அசைவ பிரியருக்கு சைவ உணவு\nஇந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n1. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n2. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n5. மெரினா கடற்கரையில் குளித்த போது சோகம் குடும்பத்தினர் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்\n6. காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்\n7. கமல் என் அனுமதி இல்லாமலேயே முத்தம் கொடுத்துட்டார்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/179820-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/page/73/", "date_download": "2020-02-27T17:45:44Z", "digest": "sha1:7IEKVWSNGPCVU3UEZNV2KCX5GKWZWCEZ", "length": 24126, "nlines": 548, "source_domain": "yarl.com", "title": "சிரிக்க மட்டும் வாங்க - Page 73 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy நந்தன், August 10, 2016 in சிரிப்போம் சிறப்போம்\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\n2019´ம் ஆண்டில்.. உங்கள் ராசி பலன்.\nஇதனை வாசித்துவிட்டு, கீழ் உள்ள காணொளியை பார்க்கவும்.\nஇது... ரகசியம். யாரிடமும், சொல்லக் கூடாது.\nஇது... ரகசியம். யாரிடமும், சொல்லக் கூ��ாது. \nசில ஆண்களிடமும் இந்தப் பிரச்சனை இருக்கிறது.எமது போராட்ட காலத்தில் இப்படி சரி சரி என்று களத்துக்குப் போகும் போது ஏற்கனவே தகவல் தெரிந்து தாக்குதல் தோல்வில் முடிந்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.\nவீட்டை போய் நான் சின்னவீட்டில சாப்பிட்டுட்டேன் என்று சொல்லிப் பாருங்க.\nநான் காதலித்ததுக்காக... கட்டி வைத்து, அடித்தார்கள்.\nஇன்னும் எதிர்பார்க்கின்றோம். உங்கள் சொந்த பகிடிகளையும் இங்கு கூறலாம். நன்றி\nஇது வேறை... லெவல், ரெக்னிக்.\nமண்டை ஓட்டின், இரண்டு பயன்பாடு தருக\nவாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா\nகேலி கிண்டலுக்குள்ளான சிறுவனுக்கு மைதானத்திற்குள் கம்பீர வரவேற்பு – நெகிழ்ச்சியான சம்பவம்\nவெட்டுக்கிளிகளை சமாளிக்க ஒரு இலட்சம் வாத்துகளை பாகிஸ்தான் அனுப்பும் சீனா\n\"சிஏஏ இந்து - முஸ்லிம் பிரச்சனை அல்ல\": என். ராம்\nவாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா\nஉங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன் நிழலி ஆனால் திருக்குறள் மனப்பாடம் என்பது தனியே அதன் அர்த்தத்தை புரிந்து கொள்வதில் இல்லை தமிழ் உச்சரிப்பு மனனம் செய்யும் போது கிடைக்கும் ஞாபக சக்தி மேடை மற்றும் சனத்திரள் கூச்சமின்மை தமிழ் மீதான தேடுதல் என்பனவற்றுக்கு ஆரம்பமாக அமையும் என நினைக்கின்றேன்\nகேலி கிண்டலுக்குள்ளான சிறுவனுக்கு மைதானத்திற்குள் கம்பீர வரவேற்பு – நெகிழ்ச்சியான சம்பவம்\nதமிழ்சிறி அண்ணாநீங்கள் வேறை முதல் எங்கடை பெரிய ஆக்களைத் தான் திருத்த வேணும்\nவாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா\nதிருக்குறளை இந்த சிறு பிள்ளை / பிள்ளைகளுக்கு கற்பித்து கொடுத்து என்ன பயன் திருக்குறள் ஒரு பெரும் கடல். அதில் சொல்லப்பட்டு இருக்கும் விடயங்களை புரிவதற்கு ஆகக் குறைந்தது 16 வயதாவது தேவை. இப்படியான போட்டிகளின் போதும் நிகழ்வுகளின் போதும் இந்த பிள்ளைகள் வெறுமனே மனனம் மட்டும் செய்து கொண்டு வந்து அதை துப்பி விடுகின்றார்கள். அதன் அர்த்தத்தினை விளங்கப்படுத்தினாலும் அவற்றை உள்வாங்கும் வயது அவர்களுக்கு இல்லை. 10 வயது பிள்ளை 1330 திருக்குறளையும் மனனம் செய்துள்ளது என்பது ஒரு சாதனை அல்ல. பிள்ளையை வருத்தி செய்யும் ஒரு செயல். அது 20 வயதை அடையும் போது அனேகமானவற்றை மறந்து விடும். வாழ்வில் ஏற்படும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு சரியான வழி காட்டியாக இருக்கும் திரு��்குறள் 20 இல் மறந்து விடுவதால் மனனம் செய்த திருக்குறளால் என்ன பயன் கிடைக்கும் திருக்குறள் ஒரு பெரும் கடல். அதில் சொல்லப்பட்டு இருக்கும் விடயங்களை புரிவதற்கு ஆகக் குறைந்தது 16 வயதாவது தேவை. இப்படியான போட்டிகளின் போதும் நிகழ்வுகளின் போதும் இந்த பிள்ளைகள் வெறுமனே மனனம் மட்டும் செய்து கொண்டு வந்து அதை துப்பி விடுகின்றார்கள். அதன் அர்த்தத்தினை விளங்கப்படுத்தினாலும் அவற்றை உள்வாங்கும் வயது அவர்களுக்கு இல்லை. 10 வயது பிள்ளை 1330 திருக்குறளையும் மனனம் செய்துள்ளது என்பது ஒரு சாதனை அல்ல. பிள்ளையை வருத்தி செய்யும் ஒரு செயல். அது 20 வயதை அடையும் போது அனேகமானவற்றை மறந்து விடும். வாழ்வில் ஏற்படும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு சரியான வழி காட்டியாக இருக்கும் திருக்குறள் 20 இல் மறந்து விடுவதால் மனனம் செய்த திருக்குறளால் என்ன பயன் கிடைக்கும் காமத்து பால் கூட நினைவில் நிற்காது. எல்லா மனிதர்களையும் ஒரே தட்டில் வைத்து மரியாதை கொடுத்தலில் இருந்து, தன்னம்பிக்கை பாடங்களில் இருந்து அதிகம் ஆசைப்படாதே வரைக்கும் திருக்குறளில் கூறப்பட்டு இருக்கு. ஆனால் தமிழர்களின் வாழ்வில் இவை எதையும் கடைப்பிடிப்பதே இல்லை என்பது தான் யதார்த்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/02/france-handicapped-travel-free/", "date_download": "2020-02-27T17:58:42Z", "digest": "sha1:LNA7A6NJYL5H2ZT3F6D2PXPGUZKIPSX5", "length": 22765, "nlines": 255, "source_domain": "astro.tamilnews.com", "title": "Tamil News: France handicapped travel free, France Tamil News", "raw_content": "\nஉடல் ஊனமுற்றோர்களுக்கு பிரான்ஸில் இலவச பயணம்\nஉடல் ஊனமுற்றோர்களுக்கு பிரான்ஸில் இலவச பயணம்\nபிரான்ஸில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச நவிகோ மாதாந்த பயண அட்டை இந்த மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு கடந்த ஜனவரி மாதமே அரசினால் அறிவிக்கப்பட்டது. France handicapped travel free\nஇந்த Pass Paris Seniors என அழைக்கப்படும் இலவச பயண அட்டை, முதியோர்களை பொது போக்குவரத்துக்களில் பயணிக்க வைக்க தூண்டும் விதத்தில் அமையும் என தெரிவிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த இலவச பயண அட்டையானது, கடந்த மூன்று வருடங்களாக பரிஸில் வசிப்பவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும். இது தவிர, Pass Paris Access என அழைக்கப்படும் நவிகோ அட்டையானது, உடல் ஊனமுற்றோர்களுக்காகவும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.\nமேலும் இந்த திட்டத்திற்கு சில விதிமுறைகளும் இருக்கிறது. மாதாந்த வருமானமாக 2,430 யூரோக்களுக்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் மாத்திரமே இந்த சேவையினால் பயனடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\nசியோமியின் Mi TV4 மாடல் அறிமுகம்\nசில நாட்களில் கைதாகிறார் உயர்மட்டப் படைத் தளபதி\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகு��்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nசில நாட்களில் கைதாகிறார் உயர்மட்டப் படைத் தளபதி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=289", "date_download": "2020-02-27T17:10:48Z", "digest": "sha1:PK5OAMYH5H5S5OFNRTTD6RRVS6IOUZBX", "length": 9427, "nlines": 463, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஅம்மா சென்டிமென்டுடன் ரிலீஸாகும் ‘அண்ணாதுரை’\nசீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘அண்ணாதுரை’. இந்தப் படத்தில் அண்ணாதுரை, தம்பிதுரை என இரட்டை...\nவிஜய் டிவியை விட்டு வெளியேறிய தொகுப்பாளினி\nவிஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் ஜாக்குலின் சேனலை விட்டு விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ச...\nதனுஷ் படத்தைக் கையிலெடுக்கும் கெளதம் மேனன்,\nகெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. மேகா ஆகாஷ், தனுஷ் ஜோடியாக நடித்தார். தர...\nஒரு படத்துக்காக 10 நாட்கள் டப்பிங் பேசிய விக்ரம்\n‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர், அடுத்ததாக இயக்கியுள்ள படம்‘ஸ்கெட்ச்’.விக்ரம் ஹீரோவாக நடித்துள்...\nவைரலான ஹிப் ஹாப் ஆதியின் கோவை கெத்து கீதம்\nகோவையைச் சேர்ந்த முன்னனி இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி தமிழில் தனிஒருவன்,கவன்,அரண்மனை-2 போன்ற படங்ளுக்கு இசையமைத்திருக்கிறா...\nகவுதம் கார்த்திக் தனது அப்பா கார்த்திக்குடன் நடிக்கும் புதிய படம்\nகவுதம் கார்த்திக் தனது அப்பா கார்த்திக்குடன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிகை ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார...\nகந்துவட்டி புகார் திடீர் வாபஸ்\nசசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு பின்னர் விஷால், அமீர் உள்பட திரையுலகினர் பலர் கொந்தளித்தபோது பைனான்சியர் அன்பு...\nஅஜித் மற்றும் விஜய் குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்த கார்த்தி\nகாவல்துறை சம்மந்தபட்ட படமாக இருந்தாலும் வித்தியாசமான கதை என்பதால்தான் இந்தப்படம் வெற்றிப் படமாக அமைய முடிந்தது. இந்தப் படத...\nபிரமாண்டமாக நடைபெற உள்ள இண்டிவுட் திரைப்பட திருவிழா\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை இண்டிவுட் திரைப்பட த...\nடிசம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது சசிகுமாரின் ‘கொடி வீரன்’\nமுத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘கொடி வீரன்’. பூர்ணா, மகிமா நம்பியார், சனுஷா என மூன்று ஹீரோயின்...\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு குட்டி பத்மினி நடிக்கும் ‘உத்தரவு மகாராஜா’\nஅறிமுக இயக்குநர் ஆஸிப் குரைஷி இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ‘உத்தரவு மகாராஜா’. தமிழ், பெங்காலி மற்றும் ஹிந...\nஇமான் இசையில் பாடும் யுவன்ஷங்கர் ராஜா\nகோலிவுட் திரையுலகில் ஒரு இசையமைப்பாளர் இசையில் இன்னொரு இசையமைப்பாளர் பாடல் பாடுவது அடிக்கடி நிகழ்ந்து வரும் நிகழ்வாக இருந்...\nநிவின்பாலி படத்திற்கு த்ரிஷா வாழ்த்து..\nநேரம் என்கிற பெயரில் தமிழ், மலையாளம் இரண்டிலும் நடித்திருந்தாலும், முதன்முறையாக 'ரிச்சி' படம் மூலம் தான் நேரடியாக ...\nசெக்ஸி துர்காவுக்கு எதிரான அப்பீல்\nமலையாளத்தில் உருவாகியுள்ள 'செக்ஸி துர்கா' படத்திற்கு இன்னும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.. அப்படி என்னதான் அந்தப்படத்...\nவிஜய் படத்தில் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்\nவிஜய் நடித்த உதயா, அழகிய தமிழ் மகன் படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், அதன்பிறகு 10 வருடங்களுக்குப்பிறகு மெர்சல் படத்திற...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/category/press-release/page/2/", "date_download": "2020-02-27T17:45:33Z", "digest": "sha1:WLVUKEKDJH23CQLS7I2NR2BBPCNQOQU6", "length": 18395, "nlines": 159, "source_domain": "dindigul.nic.in", "title": "Press Release | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nசெ.வெ.எண்:-56/2019 நாள்:-29.10.2019 திண்டுக்கல் மாவட்டம் மத்திய அரசின் அசோகச் சக்ரா விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம் சமூகநலத்துறையின் மூலம் 2020;-ஆம் ஆண்டிற்கான அசோகச் சக்ரா விருதானது வெளிப்படையான துணிச்சல் அல்லது ஒப்புயர்வற்ற வீர தீர செயல் புரிந்து சுயதியாகம் செய்தவர்களுக்கு மற்றும் அரு���ிலுள்ள பாதுகாப்பு பணியாளர்கள், பொது குடிமக்கள் வாழ்க்கையில் பாலின வேறுபாடு இல்லாமல் அனைத்து துறைகளிலும் உயர்ந்தவர்கள்;, காவல்படைகள், மத்திய காவல் […]\nசெ.வெ.எண்:- 60/2019 நாள்:- 30.10.2019 திண்டுக்கல் மாவட்டம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில்; 01.11.2019 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்புத் துறையால் தனியார் துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் 01.11.2019 அன்று காலை 10.30-மணிக்கு நடைபெறவுள்ளது. இம்முகாமில் […]\nசெ.வெ.எண்:-30/2019 நாள்:16.10.2019 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 18.10.2019 அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்புத் துறையால் தனியார் துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 18.10.2019 அன்று காலை 10.30 மணிக்கு நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு […]\nசெ.வெ.எண்:-20/2019 நாள்:10.10.2019 திண்டுக்கல் மாவட்டம் அரசு கைத்தறி கண்காட்சியினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் திறந்து வைத்தார். மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நகரில், அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் கைத்தறி மற்றும் துணிநூல்துறையின் சார்பில் அமைக்கப்பட்டியிருந்த அரசு கைத்தறி கண்காட்சியினை இன்று (10.10.2019) திறந்து வைத்தார். இவ்விழாவில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் […]\nசெ.வெ.எண்:-41/2019 நாள்:-18.09.2019 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும��� தனியார் வேலைவாய்ப்பு முகாமில் படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்புத் துறையால் தனியார் துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செப்டம்பர் மாதம் 20.09.2019 அன்று காலை 10.30-மணிக்கு நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பல முன்னனி […]\nசெ.வெ.எண்:-40/2019 நாள்:-18.09.2019 திண்டுக்கல் மாவட்டம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அண்ணா வணிக வளாகத்தில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்) தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்திலுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு விற்பனையை இன்று (18.09.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்து தெரிவித்ததாவது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் பல்வேறு […]\nசெ.வெ.எண்:41/2019 நாள்:18.09.2019 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.6 கோடி மதிப்பீட்டில் 6 பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது – மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி. இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்; குடிமராமத்து திட்டத்தின்கீழ்; நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர் பயணத்தின் போது தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் […]\nசெ.வெ.எண்:-34/2019 நாள்:- 16.09.2019 திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 20.09.2019 வெள்ளி கிழமை அன்று நடைபெறவுள்ளது. திண்டுக��கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அவர்கள் 20.09.2019 வெள்ளி கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்;ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் […]\nசெ.வெ.எண்.32/2019 நாள்: 14.09.2019 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்க குழாய்கள் அமைப்பதற்கு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 இலட்சத்தை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலெட்சுமி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்குவது […]\nசெ.வெ.எண்:-35/2019 நாள்:- 16.09.2019 திண்டுக்கல் மாவட்டம் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று (16.09.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது. இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/isro-going-to-risk-for-lander-chandrayaan-2-pxk8sw", "date_download": "2020-02-27T16:30:58Z", "digest": "sha1:M3SEIQMYOPMRJV2WKRS5ZGMIN4DX62SQ", "length": 12359, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லேண்டருக்காக ரிஸ்க் எடுக்க துணிந்தது இஸ்ரோ...!! ஆர்பிட்டரை நிலவுக்கு அருகில் கொண்டுவருகிறது இந்தியா...!!", "raw_content": "\nலேண்டருக்காக ரிஸ்க் எடுக்க துணிந்தது இஸ்ரோ... ஆர்பிட்டரை நிலவ���க்கு அருகில் கொண்டுவருகிறது இந்தியா...\n00 கிலே மீட்டர் தூர சுற்றுவட்டப்பாதையில் உள்ள ஆர்பிட்டரை, 50 கிலோமீட்டர் நெருக்கத்திற்கு கொண்டு வர இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஆர்பிட்டரை நிலவிறக்கு மிக அருகில் கொண்டு வருவது என்பது சாதாரணமாக விஷயம் அல்ல,\nவிக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்க ஆர்பிட்டரை நிலவிற்கு நெருக்கமாக கொண்டு செல்ல இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஆபத்தான முயற்ச்சி என்றாலும் கூட லேண்டரை ஆராயவதற்கு ஒரே வழி இதுதான் என்பதால் இஸ்ரோ இதற்கு துணிந்துள்ளது.\nநிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் 2 திட்டத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட லேண்டர் நிலவில் இறங்கும் நேரத்தில் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திராயன் திட்டத்தில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் விக்ரம் லேண்டர் என்ன ஆனாது என்பது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். வேகமான சென்ற லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது நிலவின் மேற்பரப்பில் மோதி சுக்குநூறாக சிதறிவிட்டதா அல்லது பத்திரமாக நிலவில் தரை இறங்கிவிட்டதா என்பது தெரியாமல் விஞ்ஞானிகள் தவித்து வந்த நிலையில் நிலவின் சுற்று வட்டப்பதையில் பயணித்து வரும் ஆர்பிட்டர், லேண்டர் இருக்குமிடத்தை துல்லியமாக படம்பிடித்து அனுப்பியது.\nஇதனால் லேண்டரின் தேடுதல் பணியில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டது. லேண்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிலிருந்து எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலையில் இது குறித்து தகவல் வெளியிட்ட இஸ்ரோ தலைவர் சிவன். லேண்டரில் இருந்து சிக்னல் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் லேண்டர் இருக்கும் இடம் தெரிந்தாலும் லேண்டரின் செயல்படும் திறன் எப்படி உள்ளது என்பதை தெரிந்துகொள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கினர் இஸ்ரோ விஞ்ஞானிகள் . லேண்டர் மீண்டும் செயல்படும் நிலையில் உள்ளதா, அதில் இருந்து சிக்னல் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா, லேண்டரின் பாகங்கள் ஏதாவது சேதமடைந்துள்ளதா. சிக்னல் துண்டிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் விரிவாக ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.\nஆர்பிட்டரின் உதவியால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும் என்பதால், தற்போது நிலவின் சுற்றுவட்டப்பதையில் உள்ள ஆர்பிட்டரை நிலவிற்கு நெருக்கத்திற்கு கெண்டு வந்து ஆராய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நிலவிற்கு 100 கிலே மீட்டர் தூர சுற்றுவட்டப்பாதையில் உள்ள ஆர்பிட்டரை, 50 கிலோமீட்டர் நெருக்கத்திற்கு கொண்டு வர இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஆர்பிட்டரை நிலவிறக்கு மிக அருகில் கொண்டு வருவது என்பது சாதாரணமாக விஷயம் அல்ல, தற்போதுள்ள அதன் செயல்பாட்டிலும் வேகத்திலும் எந்த மாற்றமும் ஏற்படாதவகையில் படிப்படியாக ஆர்பிட்டரை நகர்த்தி வந்து நிலவுக்கு அருகில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்பிட்டரை நிலவுக்கு நெருக்கமாக கொண்டுவரும் முயற்ச்சி சந்தியாரன் 2 திட்டத்தின் அடுத்த மைல் கல்லாக கருதப்படுகிறது.\n விக்ரம் லேண்டர் சிக்னல் துண்டிக்கப்பட்டது ஏன் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nபழைய நிலைக்கு மெருகேறிய இடுப்பழகி சிம்ரனின் அதகள ஆட்டம்..\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nதமிழகத்தில் கலவரம் நடந்தால் எச்.ராஜாதான் காரணம்... போலீஸை எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி\nயாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வராதீங்க... க.அன்பழகன் உடல்நலன் பாதிப்பால் மு.க. ஸ்டாலின் அப்செட்\n அச்சத்தோடு ட்விட் போட்ட பா.ரஞ்சித்தை அசிங்கப்படுத்திய காயத்திரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhnutpam.wordpress.com/2019/01/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-4/", "date_download": "2020-02-27T17:54:08Z", "digest": "sha1:KXJU2VTK4DM6G3TFBYC47CFVRMGGBMVW", "length": 10573, "nlines": 74, "source_domain": "thamizhnutpam.wordpress.com", "title": "செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – தானோட்டிக் கார்கள் பயன்பாடு – பகுதி 4 – தமிழ் (தொழில்)நுட்பம்", "raw_content": "\nபுதிய தொழில்நுட்பங்களைத் தமிழில் தெரிந்து கொள்ளலாமே\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – தானோட்டிக் கார்கள் பயன்பாடு – பகுதி 4\nதானோட்டிக் கார்கள் என்பது இதோ, இன்று, நாளை, என்று நம்மை தினமும் அச்சுறுத்தும், ஒரு செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு. நாமெல்லாம் உடனே அடுத்த வெள்ளிக்கிழமை நமது ஓட்டுனர் உரிமத்தைத் (driving license) துறந்து விடுவோமா உணமையில், நாம் கவலைப் பட வேண்டியது சாலையில் நமது பாதுகாப்பா, அல்லது ஓட்டுதல் சம்மந்தப்பட்ட வேலைகளப் பற்றியதா உணமையில், நாம் கவலைப் பட வேண்டியது சாலையில் நமது பாதுகாப்பா, அல்லது ஓட்டுதல் சம்மந்தப்பட்ட வேலைகளப் பற்றியதா இந்தப் பகுதியில் இந்த முக்கிய வாழ்வாதார விஷயத்தை ஆராய்வோம்.\nஇந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி விரிவாக ‘சொல்வனம்’ பத்திரிக்கையில் கட்டுரைகள் சென்ற வருடம் எழுதியுள்ளேன். இதை நீங்கள் இங்கு படிக்கலாம்:\nஆசிரியர் ravinatarajanபிரசுரிக்கப்பட்டது ஜனவரி 4, 2019 ஜனவரி 6, 2019 பிரிவுகள் செயற்கை நுண்ணறிவு,தானோட்டிக் கார்கள்குறிச்சொற்கள் Artificial Intelligence,Deep Learning,Internet security\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சாப்பாடு ஓட்டல் பயன்பாடு – பகுதி 3\nஅடுத்து Next post: செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – அலுவலக எழுத்துப் பயன்பாடு – பகுதி 5\nஇசைபட வாழ்வோம் – பகுதி 1\nநம்ம கையில என்ன இருக்கு\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – புதியதொரு எதிர்காலம் – பகுதி 18\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – எதிர்கால வேலைகள் – பகுதி 17\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்��ைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – ஒரு Recap மற்றும் HR -ல் AI – பகுதி 15\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – இசைத் துறையில் AI – பகுதி 14\nமாதங்கள் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2019 (1) நவம்பர் 2019 (1) ஒக்ரோபர் 2019 (1) செப்ரெம்பர் 2019 (1) ஓகஸ்ட் 2019 (1) ஏப்ரல் 2019 (2) மார்ச் 2019 (5) பிப்ரவரி 2019 (4) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (4) மே 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) பிப்ரவரி 2018 (2) திசெம்பர் 2017 (1) நவம்பர் 2017 (1) ஒக்ரோபர் 2017 (2) செப்ரெம்பர் 2017 (1) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) மே 2017 (2) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) பிப்ரவரி 2017 (1) ஜனவரி 2017 (2) நவம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2016 (2) ஓகஸ்ட் 2016 (2) ஜூலை 2016 (2) ஜூன் 2016 (1) மே 2016 (1) ஏப்ரல் 2016 (2) மார்ச் 2016 (2) பிப்ரவரி 2016 (1) ஜனவரி 2016 (2) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) ஒக்ரோபர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (3) மார்ச் 2015 (1) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (1) செப்ரெம்பர் 2014 (2) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (1) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (1) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (1) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (4) ஓகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) மார்ச் 2012 (1) பிப்ரவரி 2012 (2) நவம்பர் 2011 (1) ஒக்ரோபர் 2011 (2) மே 2011 (2) ஏப்ரல் 2011 (2) ஜனவரி 2011 (2) நவம்பர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (1) ஓகஸ்ட் 2010 (4) ஜூன் 2010 (1) மே 2010 (3) ஏப்ரல் 2010 (2) மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1)\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனிமேஷன் தொழில்நுட்பம், இசை (11) இசை தொழில்நுட்பம் (3) இணைய அந்தரங்கம் (27) இணைய தொழில்நுட்பம் (38) உச்சக் குளிர் அணு பெளதிகம் (6) உயிரியல் தொழில்நுட்பம் (4) கணினி தொழில்நுட்பம் (46) கருவிகளின் இணையம் (26) சூழலியல் தொழில்நுட்பம் (5) செயற்கை நுண்ணறிவு (37) தகவல் தொழில்நுட்பம் (37) தகவல் விஞ்ஞானம் (3) தானோட்டிக் கார்கள் (15) துல்லிய நேர அளவீட்டுத் தொழில்நுட்பம் (6) நிதித் தொழில்நுட்பம் (6) நுண் துகள் அணு பெளதிகம் (10) புத்தக விமர்சனம் (4) மின் புத்தகங்கள் (2) மின் வியாபார தொழில்நுட்பம் (4) லேசர் தொழில்நுட்பம் (5) விஞ்ஞான கணிமை (18) விஞ்ஞான சிந்தனை (3) விண்வெளி ஆராய்ச்சி (1) Financial technology (1) Uncategorized (5)\nFollow தமிழ் (தொழில்)நுட்பம் on WordPress.com\nவலைப்பூவை மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nஉங்களது மின்னஞ்சலை பதிவு செய்தால், புதிய கட்டுரைகள் வெளிவரும் பொழுது உடனே அறிவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168290&cat=32", "date_download": "2020-02-27T18:47:18Z", "digest": "sha1:A6ZCTQSEDQLPGWBJTKNOFEA5ZEX4BZBG", "length": 33433, "nlines": 629, "source_domain": "www.dinamalar.com", "title": "நாங்கூ��ில் சங்ககால தொல்லியல் சான்றுகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » நாங்கூரில் சங்ககால தொல்லியல் சான்றுகள் ஜூன் 16,2019 12:00 IST\nபொது » நாங்கூரில் சங்ககால தொல்லியல் சான்றுகள் ஜூன் 16,2019 12:00 IST\nதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை சார்பில் நாகை மாவட்டம், நாங்கூரில், தொல்லியல் அகழாய்வு நடைபெற்று வருகிறது. மே-ஜூன் மாதங்களில் நடத்தப்பெற்ற தொல்லியல் அகழாய்வுகளில், சங்ககாலம்முதல் நவீன காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் தற்போது வெளிப்பட்டுள்ளன. கறுப்பு, சிவப்பு பானை வகைகளும், மீன் உருவம் உள்ள பானையோட்டுக் கீறல் குறியீடும் கிடைத்துள்ளன. மேலும், இரும்புப்பொருள்கள் செய்யும் கொல்லர் பட்டறையின் சான்றுகளும் வெளிப்பட்டுள்ளன. இங்கு, வாழ்விடச் சான்றுகள் மூன்று மீட்டர் ஆழத்திற்கும்மேல் கிடைக்கின்றன. இந்த அகழாய்வு, நாங்கூர் ஒரு சிறப்பான சங்ககால ஊர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அகழாய்விவைப் பார்வையிட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழர்களின் வரலாற்றையும்பண்பாட்டியும் வெளிக்கொணர இதுபோன்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். .தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை லேடி டோக் கல்லூரி, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், சென்னை கிருத்துவக்கல்லூரி, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மற்றும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் அகழாய்வில் கலந்துகொண்டனர்.\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\n'பிளாக் பெல்ட்' வாங்கிய மாணவர்கள்\nஅதென்ன 'ஜல சக்தி' துறை\nசிலம்ப பயிற்சி பெறும் மாணவர்கள்\nமூன்று மாவட்டங்களுக்கான கபடி போட்டி\nஆசிரியை இடமாற்றம்: மாணவர்கள் போராட்டம்\nமாணவர்கள் பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும்\nசிவப்பு பஞ்சள் பச்சை டீசர்\nதஞ்சை விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சான் ஆண்டோனியோ\nமத்திய அரசு திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு\nபிஸ்ட் பால் போட்டி: சென்னை முன்னேற்றம்\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nகுத்து சண்டை போட்டியில் மாணவர்கள் சாதனை\nவிபத்தை தவிர்க்கும் தெர்மா மீட்டர் அறிமுகம்\nதமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசின் வஞ்சனை\nபெரியாறு அணையில் மத்திய குழ���வினர் ஆய்வு\nஎய்ம்ஸ் இடத்தில் மத்திய குழு ஆய்வு\nதமிழக வரலாற்றை உணரவில்லை மத்திய அரசு\nரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட் கிளை கண்டனம்\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nமத்திய அரசின் நிலைப்பாடு; நிர்மலா, ஜெய் விளக்கம்\nமாணவர்கள் வருகை, மதிப்பெண்களைக் கண்காணிக்க MIS திட்டம்\nஅரியலூரில் லாரி மோதி 4 மாணவர்கள் பலி\nதினமலர் சார்பில் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nபள்ளி திறந்த முதல் நாளே 3 மாணவர்கள் பலி\nஇந்தி, என்சிசி பேராசிரியரை அழவைத்த மாணவர்கள் | NCC Teacher Retirement | Pudukottai | Dinamalar\nகல்லூரி மாணவரை பலிவாங்கிய பைக் ரேஸ் | Marina Bike Race | Chennai bike Race\nஆளுங்கட்சிக்கு பணியாத மதுரை கலெக்டர் மாற்றம் | Madurai Collector Change | Nagarajan | Dinamalar\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nAAPகாரர்களுக்கு டபுள் தண்டனை; கெஜ்ரிவால் கருத்து\nவஜ்ரா ரோந்துக்கப்பல் வெள்ளோட்டம் துவங்கியது\nமியான்மர்- இந்தியா 10 ஒப்பந்தகள்\nடில்லி கலவரம் : போலீஸ் எடுத்த நடவடிக்கைகள் என்ன\nஒற்றுமையை குலைக்க திமுக, பிரசாந்த் கிஷோர் டார்கெட்\nஎம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி மரணம்; ஸ்டாலின் அஞ்சலி\nமத அடிப்படையில் குடியுரிமை சட்டம் ஏன் \nதிருநங்கைகளின் ஆவின் விற்பனை மையம்\nகாலாவதி தீவனங்கள் : அமைச்சர் நடவடிக்கை\nபொது தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு யாகம்\nடி20 உலக கோப்பை; செமிபைனலில் இந்திய பெண்கள்\nஉங்களுக்கும் பொறுப்பு உள்ளது கமல்: லைகா பதில்\nபொதுதேர்வுகள் தேதி : செங்கோட்டையன் அறிவிப்பு\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ விருப்பம்\nகலெக்டர் சார்… உங்க வீட்டை தர்றீங்களா\nகொரோனாவிடம் தப்பி டில்லி வந்த 195 இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒற்றுமையை குலைக்க திமுக, பிரசாந்த் கிஷோர் டார்கெட்\nஎம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி மரணம்; ஸ்டாலின் அஞ்சலி\nஇந்திய வரலாற்றை மீட்டு உருவாக்கம் செய்தல் அவசியம்\nகலவர பூமியாக மாற்ற தி.மு.க. முயற்சிக்கிறது\nவஜ்ரா ரோந்துக்கப்பல் வெள்ளோட்டம் துவங்கியது\nAAPகாரர்களுக்கு டபுள் தண்டனை; கெஜ்ரிவால் கருத்து\nமியான்மர்- இந்தியா 10 ஒப்பந்தகள்\nடில்லி கலவரம் : போலீஸ் எடுத்த நடவடிக்கைகள் என்ன\nபொதுதேர்வுகள் தேதி : செங்கோட்டையன் அறிவிப்பு\nபொது தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு யாகம்\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ விருப்பம்\nஅரசு பள்ளியில் சங்கமம் நிகழ்ச்சி\nகொரோனாவிடம் தப்பி டில்லி வந்த 195 இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nகுப்பநத்தம் அணையில் நீர் திறப்பு\nவனப்பகுதி விலங்குகளுக்கு குடிநீர் ரெடி\nசிறார் ஆபாச வீடியோ :மதுரையில் இருவர் கைது\nகோயில் வளாகத்தில் தங்கப் புதையல்\nபோலி டாக்டரான வார்டு உறுப்பினர் கைது\nகலெக்டர் சார்… உங்க வீட்டை தர்றீங்களா\nஅரியலூரில் தேசிய சுற்றுச்சூழல் கருத்தரங்கு\nகடல் குப்பைகளை சேகரிக்கும் இயந்திரம்\nகாலாவதி தீவனங்கள் : அமைச்சர் நடவடிக்கை\nதிருநங்கைகளின் ஆவின் விற்பனை மையம்\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nநெல் கொள்முதலை விரைந்து செய்ய விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோவிலில் 5ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nடில்லி கலவரம்; பலி 18 ஆனது\nதிருச்செந்தூர் உண்டியலில் 2.25 கோடி காணிக்கை\nஜனநாயக முறையில் போராடலாம்; சேதம் ஏற்படுத்துவது தவறு\nஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nநின்ற வேன் மீது லாரி மோதி சிறுவன் பலி\nஅடுத்தடுத்து மூன்று வீடுகளில் 71 பவுன் கொள்ளை\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nமத அடிப்படையில் குடியுரிமை சட்டம் ஏன் \nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nடி20 உலக கோப்பை; செமிபைனலில் இந்திய பெண்கள்\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ்ரீசக்தி அணி\nமாவட்ட கிரிக்கெட்: இந்துஸ்தான் வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: பீளமேடு வெற்றி\n10 விக்கெட் சாதனை பட்டியலில் முதல் இந்தியப்பெண்\nபோதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nஅழகு நாச்சியம்மன் கோயிலில் தேரோட்டம்\nகாலடிப்பேட்டை கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஉங்களுக்கும் பொறுப்பு உள்ளது கமல்: லைகா பதில்\nரஜினி, கமல் பட்ட கஷ்டம் போதும் : பார்த்திபன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169988&cat=464", "date_download": "2020-02-27T17:32:04Z", "digest": "sha1:ESGPA3IF25GZDANNITJZO4JT622K6ZNW", "length": 31080, "nlines": 629, "source_domain": "www.dinamalar.com", "title": "மினி மாரத்தான் போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மினி மாரத்தான் போட்டி ஜூலை 24,2019 19:44 IST\nவிளையாட்டு » மினி மாரத்தான் போட்டி ஜூலை 24,2019 19:44 IST\nகோவை துடியலூர் அருகேயுள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கல்லூரி துவங்கி 25ம் ஆண்டு நிறைவையொட்டி நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த முன்னாள் மாணவர்கள் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அரவிந்த் முதலிடத்தையும், சுஜித் இரண்டாமித்தையும், பிரதீப்குமார் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.\nதிருச்சியில் பசுமை மாரத்தான் போட்டி\n350 ஆண்டு பழமையான நடுகல்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nநீர் சிக்கனத்தை வலியுறுத்தி மாரத்தான்\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nஜெ.,வை 'சாமி'யாக்கிய கோவை மாநகராட்சி\nகுழந்தை தொழிலாளர்; விழிப்புணர்வு மாரத்தான்\nமரத்துக்கு மண்பானை வழங்கிய மாணவர்கள்\nஇன்ஜினியரிங் படிப்பிற்கு என்றுமே மவுசு குறையாது\nமாவட்ட சிலம்பம்; கோவை அகாடமி சாம்பியன்\nகுடிக்காக... கோயில் சிலைகளை சேதப்படுத்திய மாணவர்கள்\nஇன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து சிறுமி மீட்பு\nகணினியில் தேர்தல் நடத்திய பள்ளி மாணவர்கள்\nமாவட்ட தடகளம்; பள்ளி மாணவர்கள் அசத்தல்\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nகுப்பையில் இருந்து வரட்டி தயாரிப்பு; நகராட்சி அசத்தல்\nதண்ணீர் இல்லை; சுடுகாட்டில் குளிக்கும் விடுதி மாணவர்கள்\nமாணவர்கள் மோதல்; பட்டாக்கத்தி வெட்டு ஷாக் வீடியோ\nரவுடி மாணவர்கள் மீது குண்டாஸ்; போலீஸ் எச்சரிக்கை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nAAPகாரர்களுக்கு டபுள் தண்டனை; கெஜ்ரிவால் கருத்து\nவஜ்ரா ரோந்துக்கப்பல் வெள்ளோட்டம் துவங்கியது\nமியான்மர்- இந்தியா 10 ஒப்பந்தகள்\nடில்லி கலவரம் : போலீஸ் எடுத்த நடவடிக்கைகள் என்ன\nஒற்றுமையை குலைக்க திமுக, பிரசாந்த் கிஷோர் டார்கெட்\nஎம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி மரணம்; ஸ்டாலின் அஞ்சலி\nமத அடிப்படையில் குடியுரிமை சட்டம் ஏன் \nதிருநங்கைகளின் ஆவின் விற்பனை மையம்\nகாலாவதி தீவனங்கள் : அமைச்சர் நடவடிக்கை\nபொது தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு யாகம்\nடி20 உலக கோப்பை; செமிபைனலில் இந்திய பெண்கள்\nஉங்களுக்கும் பொறுப்பு உள்ளது கமல்: லைகா பதில்\nபொதுதேர்வுகள் தேதி : செங்கோட்டையன் அறிவிப்பு\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ விருப்பம்\nகலெக்டர் சார்… உங்க வீட்டை தர்றீங்களா\nகொரோனாவிடம் தப்பி டில்லி வந���த 195 இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒற்றுமையை குலைக்க திமுக, பிரசாந்த் கிஷோர் டார்கெட்\nஎம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி மரணம்; ஸ்டாலின் அஞ்சலி\nஇந்திய வரலாற்றை மீட்டு உருவாக்கம் செய்தல் அவசியம்\nகலவர பூமியாக மாற்ற தி.மு.க. முயற்சிக்கிறது\nவஜ்ரா ரோந்துக்கப்பல் வெள்ளோட்டம் துவங்கியது\nAAPகாரர்களுக்கு டபுள் தண்டனை; கெஜ்ரிவால் கருத்து\nமியான்மர்- இந்தியா 10 ஒப்பந்தகள்\nடில்லி கலவரம் : போலீஸ் எடுத்த நடவடிக்கைகள் என்ன\nபொதுதேர்வுகள் தேதி : செங்கோட்டையன் அறிவிப்பு\nபொது தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு யாகம்\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ விருப்பம்\nஅரசு பள்ளியில் சங்கமம் நிகழ்ச்சி\nகொரோனாவிடம் தப்பி டில்லி வந்த 195 இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nகுப்பநத்தம் அணையில் நீர் திறப்பு\nவனப்பகுதி விலங்குகளுக்கு குடிநீர் ரெடி\nசிறார் ஆபாச வீடியோ :மதுரையில் இருவர் கைது\nகோயில் வளாகத்தில் தங்கப் புதையல்\nபோலி டாக்டரான வார்டு உறுப்பினர் கைது\nகலெக்டர் சார்… உங்க வீட்டை தர்றீங்களா\nஅரியலூரில் தேசிய சுற்றுச்சூழல் கருத்தரங்கு\nகடல் குப்பைகளை சேகரிக்கும் இயந்திரம்\nகாலாவதி தீவனங்கள் : அமைச்சர் நடவடிக்கை\nதிருநங்கைகளின் ஆவின் விற்பனை மையம்\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nநெல் கொள்முதலை விரைந்து செய்ய விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோவிலில் 5ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nடில்லி கலவரம்; பலி 18 ஆனது\nதிருச்செந்தூர் உண்டியலில் 2.25 கோடி காணிக்கை\nஜனநாயக முறையில் போராடலாம்; சேதம் ஏற்படுத்துவது தவறு\nஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nநின்ற வேன் மீது லாரி மோதி சிறுவன் பலி\nஅடுத்தடுத்து மூன்று வீடுகளில் 71 பவுன் கொள்ளை\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nமத அடிப்படையில் குடியு���ிமை சட்டம் ஏன் \nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nடி20 உலக கோப்பை; செமிபைனலில் இந்திய பெண்கள்\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ்ரீசக்தி அணி\nமாவட்ட கிரிக்கெட்: இந்துஸ்தான் வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: பீளமேடு வெற்றி\n10 விக்கெட் சாதனை பட்டியலில் முதல் இந்தியப்பெண்\nபோதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nஅழகு நாச்சியம்மன் கோயிலில் தேரோட்டம்\nகாலடிப்பேட்டை கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஉங்களுக்கும் பொறுப்பு உள்ளது கமல்: லைகா பதில்\nரஜினி, கமல் பட்ட கஷ்டம் போதும் : பார்த்திபன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/255733", "date_download": "2020-02-27T16:23:59Z", "digest": "sha1:5QBRIRADCZZO4BIAFH2HLIAU5BITD3DR", "length": 10914, "nlines": 122, "source_domain": "www.manithan.com", "title": "இந்த வாரம் முழுவதும் யார் யாருக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகுது தெரியுமா? - Manithan", "raw_content": "\nஆண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து மரணம் கூட நி��ழலாம்... உடனே மருத்துவரை அணுகுங்கள்\nகனடாவில் திடீரென மாயமான இந்திய வம்சாவளி பெண்... கண்ணீர் விட்டு கதறும் பிள்ளைகள்\n“சம்பளமும் கிடையாது, சாப்பாடும் கிடையாது என்னை அடிமையாக வைத்துள்ளார்” - நடிகர் நகுலின் தற்போதைய நிலை...\nசுவிஸில் 13 வயது சிறுமியின் தற்கொலைக்கு காரணமான நபருக்கு கிடைத்த தண்டனை: முழு தகவல்\nமகன் பட்ட துயரம் யாருக்கும் வேண்டாம்... குவிந்த ரூ.34 கோடி நிதியை தொண்டு நிறுவனத்துக்கு அளித்த தாயார்\nஇத்தாலியை நெருக்கும் கொரோனா வைரஸ்... போப் பிரான்சிஸ் திடீர் சுகவீனம்: வழிபாடுகள் ரத்தானதால் பரபரப்பு\n கோட்டாபய அரசாங்கம் எடுத்துக் கொண்டது சபதம்\nகொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு விரைந்த பிரித்தானியர்: பலபேருடன் இருமியபடி காத்திருக்க வைத்த கொடுமை\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nபாடகர்களையும் மிஞ்சிய சுட்டி சிறுவன் மில்லியன் பேரை வாயடைக்க வைத்த குரல்.... இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்\nஆண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து மரணம் கூட நிகழலாம்... உடனே மருத்துவரை அணுகுங்கள்\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nதினமும் பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பதால் என்ன நடக்கும் இந்த கொடிய நோய்களுக்கு இனி மருந்து தேவையில்லை\nஇந்த வாரம் முழுவதும் யார் யாருக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகுது தெரியுமா\nஇதுநாள் வரை தனுசு ராசியில் சஞ்சரித்த சனிபகவான் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்.\nதிருக்கணித பஞ்சாங்கப்படி இந்த சனிப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 26ஆம் தேதி நிகழ உள்ளது.\nநவகிரகங்கள் தினசரியும் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கிரகங்களின் சஞ்சாரம் மனித வாழ்க்கையில் சில மாறுபாடுகளையும் நன்மைகளையும் தீமைகளையும் ஏற்படுத்துகிறது.\nஅந்த வகையில் இந்த வாரம் சனி பகவான் யாருக்கு நன்மைகளை அள்ளி கொடுக்க போகிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங���கள்\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nபுதிய கெட்டப்புடன் இலங்கை தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்... சரமாரியாக திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்\nகண்வலியால் துடித்த நபருக்கு புற்றுநோய் என்ற மருத்துவர்கள்... அறுவைசிகிச்சையில் கண்ட பேரதிர்ச்சி\nசஜித் தலைமையில் நுவரெலியாவை கைப்பற்றுவோம்: திகாம்பரம் எம்.பி\nஇலங்கைக்கு ஜெனீவாவிலிருந்து முதல் நெருக்கடி\nஉலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இலங்கை முன்னேற முடியாது: றிசாட் எம்.பி\nசஜின் வாஸ் குணவர்தன விளக்கமறியலில்\nஇலங்கை பல்லினங்களை கொண்ட நாடு: தினேஷ் ஜெனிவாவில் கூறியதை கேலி செய்ய வேண்டாம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/05/09/%E0%AE%B5%E0%AF%8C%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-2/", "date_download": "2020-02-27T16:46:09Z", "digest": "sha1:V3EZAAMUYADWNMLXOTAKX4P3FBZVHGN2", "length": 8131, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "வௌ்ளவத்தையில் ரயிலில் மோதி காயமடைந்த யுவதி உயிரிழப்பு", "raw_content": "\nவௌ்ளவத்தையில் ரயிலில் மோதி காயமடைந்த யுவதி உயிரிழப்பு\nவௌ்ளவத்தையில் ரயிலில் மோதி காயமடைந்த யுவதி உயிரிழப்பு\nகொழும்பு வௌ்ளவத்தையில் தொலைபேசியில் உரையாடிய வண்ணம் கொண்டு கடவையில் பயணத்த போது ரயிலில் மோதி காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார்.\nஇன்று முற்பகல் அந்த யுவதி உயிரிழந்ததாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.\nகண்டி தொல்தோட்டை லூல்கந்துரை பகுதியைசக் சேர்ந்த காளிமுத்து செல்வி என்ற 19 வயதான யுவதியே ரயிலில் மோதி நேற்று பிற்பகல் உயிரிழந்திருந்தார்.\nநேற்று மாலை பாணைந்துறையிலிருந்து வந்த ரயிலொன்றில் மோதியே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியகட்சகர் விஜய சமரசிங்க கூறினார்\nவெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு சற்று தூரத்தில் அமைந்துள்ள\n9 ஆம் மைல்கல் மற்றும் ஒன்பதரை மைல்கல்லுக்கு அருகில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது\nகுறித்த யுவதி திருமணம் புரியவிருந்த இளைஞருடன் நேற்று வௌ்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்\nகுறித்த யுவதி இன்று தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முற்பகல் உயிரிழந்ததாக தேசிய வைத்தியாசலையின் பிரதிப் பணிப்பாளர் சமிந்தி சமரகோன் கூறினார்\n19ஆம் மாடியிலிருந்து வீழ்ந்த பெண் உயிரிழப்பு\nசீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 259 ஆக அதிகரிப்பு\nஉலகின் குள்ள மனிதர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழப்பு\nசிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி உயிரிழப்பு\nநிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கவனயீனத்தால் உயிரிழந்த 14 வயது சிறுமி\n19ஆம் மாடியிலிருந்து வீழ்ந்த பெண் உயிரிழப்பு\nகொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 259ஆக அதிகரிப்பு\nஉலகின் குள்ள மனிதர் உயிரிழப்பு\nசிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி உயிரிழப்பு\nநிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது\nவைத்தியசாலையின் கவனயீனத்தால் உயிரிழந்த சிறுமி\nமாறுபட்ட அணுகுமுறை குறித்து கவலையடைகின்றேன்\nமுறிகள் மோசடி இடம்பெற்று 5 ஆண்டுகள் பூர்த்தி\nசஜின் டி வாஸூக்கு விளக்கமறியல்\nCCTV கெமராக்கள் சேதம்: 16 மாணவர்கள் கைது\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்\nஊழலை அம்பலப்படுத்தியதால் சீற்றமடைந்த SLC தலைவர்\nமுள்ளுத்தேங்காய் செய்கையை நிறுத்துமாறு பணிப்புரை\nரஜினியின் அடுத்த படம் அண்ணாத்த\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muscattntj.com/?p=371", "date_download": "2020-02-27T18:01:43Z", "digest": "sha1:QQ6YQZXSMK3EWHUQWPUGDLTGG5EN2PRS", "length": 7308, "nlines": 147, "source_domain": "muscattntj.com", "title": "அல்லாஹ்வின் அற்புத படைப்புகள் மஸ்கட் மண்டலம் – 29-05-2019 – Muscattntj", "raw_content": "\nஅல்லாஹ்வின் அற்புத படைப்புகள் மஸ்கட் மண்டலம் – 29-05-2019\nஉரை : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)\nரமலான் சிறப்பு பயான் 30/5/19\n#மஸ்கட்_மண்டல_சிறப்பு_பயான்#தலைப்பு- #வறுமையை_கண்டு_அஞ்சாதேஉரை -சகோ அப்துல் கரீம் MISC.\nNext story வாராந்திர மார்க்க சொற்பொழிவு 27.06.2019\nPrevious story வாராந்திர பயான் ஃகாலா கிளை 24-6-19\nபெரியவவர்கள் மற்று குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி\n#மஸ்கட் மண்டல சிறப்பு இஃப்தார் மற்றும் பயான்\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nமனித உரிமைகளும் மறுமை விசாரணையும் – தொடர் 4\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nஉரை : ஆர். ரஹ்மத்துல்லாஹ்\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,உரை : இ.முஹம்மது (மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ)\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nபுதிய கிளை உதயம் [Sohar]\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 04.07.2019\nநபி வழியில் ஹஜ் மற்றும் உம்ரா 14-6-18\nவாராந்திர மார்க்க பயான் 01-07-19 ஃகாலா கிளை\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/09/19427.html", "date_download": "2020-02-27T17:24:48Z", "digest": "sha1:2VA7JTUBWKXSCOMA4OQDSZKEVW4PIVHD", "length": 9100, "nlines": 287, "source_domain": "www.asiriyar.net", "title": "தற்காலிக ஆசிரியர்கள் 19,427 பேர் நிரந்தரம் ஆக்கப்படுவார்கள்? - அமைச்சர் செங்கோட்டையன! - Asiriyar.Net", "raw_content": "\nHome MINISTER தற்காலிக ஆசிரியர்கள் 19,427 பேர் நிரந்தரம் ஆக்கப்படுவார்கள்\nதற்காலிக ஆசிரியர்கள் 19,427 பேர் நிரந்தரம் ஆக்கப்படுவார்கள்\nநீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வசதியாக முதுநிலை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான கருத்தாளர்கள் பயிற்சி முகாம், ஈரோடு திண்டலில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நேற்று துவங்கியது.\nஇதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:\nஈரோடு மாவட்டத்திற்கு 10 முதுகலை ஆசிரியர்கள் வீதம் 320 முதுநிலை ஆசிரியர்களுக்கான கருத்தாளர் பயிற்சி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல் மற்றும் விலங்கியல்பாட ஆசியர்களுக்காக சிறந்த வல்லுநர்களை கொண்டு நீட், ஜேஇஇ மற்றும் திறனறி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது.\nஇன்னும் 2 நாட்கள் இப்பயிற்சி வழங்கப்படும்.சென்னையில் நடந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவின் நிறைவில் 19 ஆயிரத்து 427 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களுக்கும் விரைவில் லேப்டாப் வழங்கப்பட உள்ளது. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணினி வசதியுடன் கூடிய உயர்தர ஆய்வகங்கள் நிறுவப்பட்டு வருகிறது. இப் பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nஅரசு பள்ளிகளுக்கு இடியை இறக்கும் மத்திய அரசு\nஊழியர்களுக்கு புதிய நடைமுறையை கொண்டு வந்த தமிழக அரசு..கவலையில் ஊழியர்கள்.\nஆசிரியர்களே, அரசு ஊழியர்களே, இது உங்களுக்கானது, ஐந்தே நிமிடத்தில் வருமான வரி தயார் செய்வது எப்படி...\nBIO METRIC வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி சம்பளம்\nஇம்மாத இறுதிக்குள் இதைச் செய்யவில்லை என்றால் கணக்கு முடக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/14254-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF?s=c2be4257b911d87b42a8d1e86f781cf4&p=505201", "date_download": "2020-02-27T18:21:46Z", "digest": "sha1:GWU2GO44PD2FCCGZERM42LZ6CJ5GV3UF", "length": 16536, "nlines": 475, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆங்கில-தமிழ் மொழிமாற்றி", "raw_content": "\nநாம் பயன் படுத்தும் தங்கிலிஷ் மொழிமாற்றி இல்லாமல் ஆங்கில-தமிழ் மொழிமாற்றி எந்த வலை பக்கத்தில் கிடைக்கும்\nஅவ்வாறு கிடைத்தால் அதனை எனக்கு தெரிவிக்கவும் நன்றி\nஇந்த தளம் உபயோகமாக இருக்குமா.. முயன்று பாருங்கள்..\nஇன்னும் சில தளங்கள் நல்ல மொழிமாற்றத்திற்காக உருவாகி வருகிறது.\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஆங்கிலத்திலிருந்து தமிழ் சிங்களம் அறிய இங்க செல்லுங்கள்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nவினை விதைத்தவன் - சிறுகதை\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஅவ்வாறாயின் நம் மன்றத்திலேயே யுனிக்கோட் மாற்றி மற்றும் basic editor ல் அவ்வாறான வசதிகள் உண்டு. இவர் எதை கேட்கிறார் என்று இன்னும் சற்று விளங்க தந்தால் உதவமுடியும்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nமொழி மாற்றி இது வரை தமிழுக்கு இல்லை\nவினை விதைத்தவன் - சிறுகதை\nநமக்கு நாடு இருக்கா என்ன\nமொழி மாற்றி இது வரை தமிழுக்கு இல்லை\nஅட. ஆங்கிலத்தில் கொடுக்க தமிழில் வருவதையா கேட்டார்\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nதமிழ் - ஆங்கிலம் - அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nஇவை பற்றிய தளம் எது என்பதை,தெரிந்தவர்கள், தயவு செய்து சொல்லவும்,\nPals E-dictionary என்ற ஒரு மொழிமாற்றி உள்ளது இது ஒரு இலவச மொழிமாற்றி அதனை வேண்டுமெனில் உபயோகபடுத்தி பாருங்கள் மிகவும் உதவும் உங்களுக்கு இதன் தொடர்புக்கு http://ildc.in/Tamil/GIST/Palaniappa...Dictionary.zip\nPals E-dictionary என்ற ஒரு மொழிமாற்றி உள்ளது இது ஒரு இலவச மொழிமாற்றி அதனை வேண்டுமெனில் உபயோகபடுத்தி பாருங்கள் மிகவும் உதவும் உங்களுக்கு இதன் தொடர்புக்கு http://ildc.in/Tamil/GIST/Palaniappa...Dictionary.zip\nஇது அகராதி மொழிமாற்றி அல்ல....ஆங்கிலத்தில் அல்லது பிறமொழியில் இருக்கும் வாக்கியங்களை அப்படியே தமிழில் மொழிபெயர்த்துத் தருவதை பற்றிக் கேட்கிறார்கள் என நினைக்கிறேன். அது இன்னும் வரவில்லை ஒரு சில மொழிகளில் உள்ளது. தமிழில் வரவில்லை அதேபோன்று தமிழில் இருந்து பிறமொழிக்கு மாற்றுவதற்கும் வரவில்லை. இன்னும் ஆய்வில் தான் உள்ளது. இது பற்றி பல முறை திரிகள் துவங்கப்பட்டுள்ளது.\nதமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் வரும் இடத்திற்கு இடம், நபருக்கு நபர் வேறுபடும்...உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் He..She...என்பன...இவையெல்லாம் தமிழில் அவன், அவள், அவர்...என நபர்களின் வயதிற்கேற்ப மாறுபடும்...ஆகையால் எந்திரத்தால் இதை வேறுபடுத்தி அறியமுடியாது. அதை அறிவதற்கான வேறு ஏதாவது முயற்சிகள் இருக்கிறதா என ஆராயப்பட்டு வருகிறது. சில இடைக்குறிப்புகளுடன் உருவாக்கமுடியுமா என ஆராயப்பட்டு வருகிறது. சில இடைக்குறிப்புகளுடன் உருவாக்கமுடியுமா என்றும் ஆராயப்படுகிறது. இதை உருவாக்க கூகுள் நிறுவனம் பயனாளர்களிடமே ஒப்படைத்து உள்ளது. (தமிங்கலமாக மாற்றுவதற்கு மாற்றி உள்ளது.)\nகூடிய விரைவில் இந்த மொழிமாற்றி வரலாம். அப்போது எந்த மொழியாளரும் தமிழர்களுடன் தொடர்பு கொள்ள முடியும், கருத்துக்கள் பரிமாறிக்கொள்ள முடியும்.\nதமிழ் டைப் செய்வதற்க்கு நான் கற்று கொண்டேன்\nஇது எனக்கு ரெம்ப உதவியாக இருந்தது நண்பரே\nஇனிதே எமது பணி தொடரும் ......\nQuick Navigation தமிழ் எழுத்துரு உதவி Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\nதமிழ், தமிழ் டைப்பிங், தமிழ் தட்டச்சு, தமிழ் கீபோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-02-27T17:30:55Z", "digest": "sha1:HIRTXA7UUEHHKS7JRLRL2KUEHO3JDDBF", "length": 18513, "nlines": 103, "source_domain": "chennaionline.com", "title": "காந்தி வழியில் நான் வருவேன், அவர் என் தந்தையை போன்றவர் – கமல்ஹாசன் – Chennaionline", "raw_content": "\nகாந்தி வழியில் நான் வருவேன், அவர் என் தந்தையை போன்றவர் – கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் பாளை பெல் மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில பொருளாளர் சுகா தலைமை தாங்கினார். நெல்லை மண்டல பொறுப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.\nநெல்லை என்றால் நினைவுக்கு வருவது அரிவாளும், அல்வாவும் தான். இதுவரை உங்களுக்கு அல்வா கொடுத்தார்கள். இனி நீங்கள் ‘அல்வா’ கொடுக்க வேண்டும். இந்த கூட்டம் சினிமா மோகத்தால் வந்த கூட்டம் அல்ல. நாளைய தமிழகத்தை உருவாக்க வந்த கூட்டம். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கும்போது கிண்டல் அடித்தார்கள். இப்போது வசை பாடுகிறார்கள். நாளை எதுவும் நடக்கலாம்.\nநாங்கள் சாதனை படைக்க விரும்புகிறோம். சாதனை என்பது சொல் அல்ல. செயல். 37 ஆண்டுகளாக எனது நற்பணி மன்றத்தில் பணியாற்றினார்கள். தற்போது அவர்களே நிர்வாகிகளாக இருக்கிறார்கள். நற்பணி மன்றத்தில் எந்த பிரதிபலனும் இல்லாமல் பணியாற்றியவர்கள்தான் தற்போது நிர்வாகிகளாக உள்ளார்கள்.\nகாந்தியை நாம் தலைவராக ஏற்றுக் கொண்டோம். அவருடைய அகிம்சை பெரிய வீரம். அதனை கடைபிடிப்பது மிகவும் கஷ்டமானது. காந்தி வழியில் நான் வருவேன். அவர் என் தந்தையை போன்றவர். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது எனது முடிவு. கட்சி தொடங்கவில்லை என்றாலும் எனது கனவையும், கடமையையும் நிறைவேற்ற முயற்சி செய்து கொண்டிருப்பேன்.\nகட்சி தொடங்கியதால் அதன்மூலம் சாதிக்க விரும்புகிறேன். சிலர் வரலாமா, வேண்டாமா என நடுக்கோட்டில் நிற்கிறார்கள். அவர்கள் மக்கள் நீதி ���ய்யத்துக்கு வர வேண்டும். தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும். மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\nநமது கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறப்படுகிறது. அந்த விருப்ப மனுவில் உங்கள் பரிந்துரைகள் இருக்க வேண்டும். மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக இல்லாதவர்களும் மனு செய்யலாம். நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டியது உங்கள் கடமை. ஊழலுக்கு எதிரானவர்கள், தகுதியானவர்கள், சுயநலம் இல்லாதவர்கள் போட்டியிட வேண்டும். நல்லவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதுவரை மக்களுக்கு நல்லது செய்யாதவர்கள் மாறி மாறி வந்துள்ளனர். அதற்கு மாற்றாக இந்த கட்சி.\nதமிழன் என்பது விலாசம் தான். அதை சிலர் தவறாக சித்தரிக்கிறார்கள். வாரிசு அரசியலுக்கு எதிராக இருக்க வேண்டும். புதிய தமிழகத்தை உருவாக்கும் முனைப்புடன் நாம் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டு வேட்பாளர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். எங்களிடத்தில் நீங்கள் விருப்ப மனுவை கொடுங்கள். சரியானவர்களை நான் தேர்வு செய்வேன்.\nவீரர்களை அரசு பாதுகாக்க வேண்டும். அதுபோல் மக்கள் நலனும் பாதுகாக்க வேண்டும். ஒரு ஐ.பி.எஸ் அதிகாரிக்கு கலவரத்தின்போது எந்தெந்த இடங்களில் சுட வேண்டும் என விதி இருக்கிறது. ஆனால் ஸ்டெர்லைட் பிரச்சினையில் வேன் மீது ஏறி நின்று நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். இது சரியா. கலவரம் ஏற்பட்டால் ராணுவத்தை அனுப்புவதாக மத்திய மந்திரி கூறியுள்ளார். யார் வருவார். சுப்பிரமணியன் போன்ற நமது ராணுவ வீரர்கள் தான் வருவார்கள். அவரால் நம்மை சுட முடியுமா. இதை கேட்டால் நம்மை விமர்சனம் செய்வார்கள். சில அரசியல் கட்சி தலைவர்கள் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சாகும்போது எந்த சொத்துகளும் கூட வருவதில்லை. ஆஸ்பத்திரியில் எந்த பணமும் நம்மை காப்பாற்றுவதில்லை. நமக்காக வெளியே நிற்கும் தொண்டர்களை கவனிக்க தவறி விட்டார்கள். அதை நாம் செய்ய மாட்டோம்.\nமத்திய அரசை பொறுத்தவரையில் தேசிய நீரோடையில் தமிழ் கலக்கவில்லை என்று கூறுகிறார்கள். கொல்கத்தா, பஞ்சாப் போன்ற வடமாநிலங்களுக்கு சென்றால் அங்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரோ, அண்ணா பெயரோ, கக்கன் பெயரோ இருப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் காந்த��, சுபாஷ் சந்திரபோஸ், திலக் போன்ற தலைவர்கள் பெயரை நாம் வைத்திருக்கிறோம். தேசிய தலைவர்கள் பெயரை மறக்காமல் வைத்திருப்பவர்கள் தமிழர்கள் தான்.\nமக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். நான் சொல்கிறேன். மக்கள் நலனே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை. தமிழகத்தில் இழந்ததை மீட்போம். சாதிகள் அற்ற சமத்துவத்தை உருவாக்குவோம். மதச்சார்பின்மையை போற்றி பாதுகாப்போம். அரசு எந்திரங்கள் முறைகேடு செய்தால் தடுப்போம். சர்வதேச தரத்தில் கல்வி கொடுப்போம். நீர்வளத்தை பெருக்குவோம். நிலங்களை பாதுகாப்போம். தொழில் வளம் பெருக வேண்டும். ஏழைகளே இல்லாத நிலை உருவாக வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இதுதான் எங்கள் கட்சியின் கொள்கை.\nதற்போது 60 லட்சம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக அறிவித்து இருக்கிறார்கள். வெட்கமாக இல்லையா இத்தனை ஆண்டுகள் கழித்து அறிவித்திருக்கிறார்கள். நாம் தனியாக நிற்போம் என்றால் வருத்தப்படுகிறார்கள். நாம் தனியாக நிற்கவில்லை. மக்களோடு சேர்ந்துதான் நிற்கிறோம். சீட்டு கேட்டு நிற்கிறார்கள். சீட்டு கேட்டார்கள் என்று சொல்கிறார்கள். நின்று அடிக்க வேண்டிய இடத்தில் இருக்கும்போது நாங்கள் ஏன் சீட்டு கேட்போம்.\nதவறு செய்தவர்களை தட்டிக்கேட்க நாம் வர வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு குதிரை பேரம் நடக்கும். அதற்கெல்லாம் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். தமிழக மக்களின் நலனை பாதுகாக்கின்ற கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். அரசியலை சரிசெய்ய வேண்டிய அவசியம் வந்துவிட்டது. தனித்து நிற்போம் என்றால் பணத்துக்கு எங்கே செல்வார்கள் என்று கேட்கிறார்கள். மக்களிடம் இருந்து வசூல் செய்து தேர்தலை சந்திப்போம்.\nநான் ரசிகர் மன்றத்தில் இருக்கும்போது ரசிகர் மன்ற நிர்வாகிகள் அழுக்குபடிந்த பணத்தை வாங்கித்தான் நற்பணி காரியங்களை செய்தார்கள். அதைத்தான் நாம் செய்ய போகிறோம். குறிப்பாக மக்களிடம் பணம் கொடுத்து தான் ஓட்டு கேட்பார்கள். ஆனால் மக்களிடம் பணம் பெற்று தேர்தலை சந்திக்கிறோம். அவர்கள் கொடுக்கும் பணம் முதலீடு. இந்த பணத்துக்கு உரிய பலனை நாங்கள் செய்வோம். சிலர் என்னை அவதூறாக பேசி வருகிறார்கள். பி.ஜே.பி.க்கு ‘பி’ அணி என்று என்னை சொல்கிறார்கள். இதனை நான் மறுக்கிறேன். என்றுமே நாங்கள் ‘ஏ’ அணி தான்.\nநாளை நமது, நாளை மறுநாளும் நமது. நாளை என்பது டெல்லி செங்கோட்டை. நாளை மறுநாள் என்பது தமிழகத்தின் கோட்டை. இதனை நாம் புரிந்து பணியாற்ற வேண்டும். தேர்தல் நிதிக்காக புதிதாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில் உங்களால் முடிந்த அளவுக்கு நிதி உதவி செய்யுங்கள்.\nமுன்னதாக கமல்ஹாசனுக்கு வாள், கேடயம், செங்கோல் பரிசளிக்கப்பட்டது. விழா மேடையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 9 மணிக்கு பேச்சை தொடங்கிய கமல்ஹாசன், 9.50 மணிக்கு நிறைவு செய்தார்.\nகூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ஸ்ரீபிரியா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜான் சாமுவேல், கமிலா நாசர், குருவையா, ரெங்கராஜன், மவுரியா உள்பட பலர் பேசினார்கள். மாநில செயற்குழு உறுப்பினரும், இயக்குனருமான சிநேகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.\n← மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது – மு.க.ஸ்டாலின்\nதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் – தொல்.திருமாவளவன் →\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் மீண்டும் பரவும் பன்றிக்காய்ச்சல்\nமதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1200 கோடி நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/asia/03/207717?ref=archive-feed", "date_download": "2020-02-27T17:07:52Z", "digest": "sha1:TGYZGXXITDPP4VW3MOWJF7H63O7YDZRN", "length": 8516, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இந்தோனேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தோனேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nரிக்டர் அளவில் 7.2 என்ற அளவுக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் உணரப்பட்டுள்ளது. வடக்கு மலுகு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் கிழக்குப் பகுதியில் - வடக்கு மாலுக்கின் மிகப்பெரிய தீவான ஹல்மஹேராவில் உள்ள டெர்னேட் நகரில் இந்த மையப்பகுதி பதிவு செய்யப்பட்டது. பூகம்பம் மேற்பரப்பில் 10 கி.மீ கீழே தாக்கியதாக கருதப்படுகிறது. நிலநடுக்கம் மேற்பரப்புக்கு நெருக்கமாக இருப்பதால் அதன் தாக்கம் அதிகமாக உணரப்படும்.\nநிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் அல்லது பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை இல்லை.இந்தோனேசிய அதிகாரிகள் காலை 9.41 மணிக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்தனர், பின்னர் ஒரு சக்திவாய்ந்த சுனாமி கடற்கரையைத் தாக்க வாய்ப்பில்லை என்று பரிந்துரைத்தது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி கிட்டத்தட்ட தீவின் கடற்கரையில் அமைந்திருப்பதால், சுனாமி நிலத்தைத் தாக்கும் வாய்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது.\nமேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/11/11135559/Today-Flash-News.vid", "date_download": "2020-02-27T16:26:24Z", "digest": "sha1:26XVCQZ35EUEXKINQ7RI5SBIRSUEOZST", "length": 4085, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "49-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி.சாஹி", "raw_content": "\nமாணவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் பல்கலைக்கழகம்\n49-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி.சாஹி\nஇந்திய நீதித்துறை வரலாற்றில் இது பொன்னான தருணம் - பிரதமர்\n49-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி.சாஹி\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்\nபன்றிக்கு நன்றி சொல்லி - டிரைலர்\nகவுதம் மேனன் படத்தில் நடிக்க விரும்பும் துல்கர் சல்மான்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 29 பேர் பலி- இறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலை��்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD003586/STROKE_pkkvaatttait-tottrnt-speeciyl-neklekttttirrkaannn-pulnnnrrivu-punnnrvaalllvu", "date_download": "2020-02-27T18:13:28Z", "digest": "sha1:2A2VBTRLMFSOSXTBUPKZAKDTVC3P34HB", "length": 9188, "nlines": 95, "source_domain": "www.cochrane.org", "title": "பக்கவாதத்தைத் தொடர்ந்த ஸ்பேசியல் நெக்லெக்ட்டிற்கான புலனறிவு புனர்வாழ்வு | Cochrane", "raw_content": "\nபக்கவாதத்தைத் தொடர்ந்த ஸ்பேசியல் நெக்லெக்ட்டிற்கான புலனறிவு புனர்வாழ்வு\nபக்கவாதத்திலிருந்து பிழைத்தவர்களை பாதிக்கும் ஒருபக்க ஸ்பேசியல் நெக்லெக்ட்டின் மீது புலனறிவு புனர்வாழ்வின் (தெரபி) நன்மை பற்றி தெளிவாக தெரியவில்லை. ஒரு பக்க ஸ்பேசியல் நெக்லெக்ட் என்பது, ஒரு நபரின் சுற்றுப்புறத்தின் ஒரு பாதியில், அவர்களின் பார்க்கும், கவனிக்கும் அல்லது அசையும் திறனை குறைக்கும் ஒரு பிரச்னையாகும். சாப்பிடுவது, படிப்பது மற்றும் உடை மாற்றுவது போன்ற அநேக அன்றாட நடவடிக்கைகளை செய்யும் திறனை அது பாதிக்கக் கூடும், மற்றும் ஒரு நபரின் பிறர்-சார்பின்மையை கட்டுப்படுத்தும். 628 பக்கவாதம் கொண்ட பங்கேற்பாளர்களை கொண்ட 23 ஆய்வுகள் மீதான எங்கள் திறனாய்வு, ஒருபக்க ஸ்பேசியல் நெக்லெக்ட்டிற்கென்று வடிவமைக்கப்பட்ட சிகிச்சையின் விளைவு பற்றி கூற பற்றாக்குறையான உயர் தர ஆதாரமே உள்ளது என கண்டது. அத்தகைய சிகிச்சை பயனளிக்கக் கூடும் என்பதற்கு வரம்பிற்குட்பட்ட ஆதாரத்தை நாங்கள் கண்டோம், ஆனால், ஆதாரத்தின் தரம் குறைவாக இருந்தது மற்றும் இந்த முடிவினை உறுதிப்படுத்த அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது. ஒருபக்க ஸ்பேசியல் நெக்லெக்ட் கொண்ட மக்கள், பொதுவான பக்கவாத புனர்வாழ்வு சேவைகளை தொடர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் உயர்-தர ஆராய்ச்சியில் பங்கு பெறுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.\nமொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nபக்கவாதத்தைத் தொடர்ந்த கவனக் குறைப்பாடுகளுக்கான புலனறிவு புனர்வாழ்வு\nபக்கவாத நோயாளிகளில் புலனறிவு குறைப்பாட்டிற்கான ஆக்குபேஷனல் தெரபி\nவாதம் அல்லாத ஊற்றறை குறு நடுக்கம் (nonrheumatic atrial fibrillation) மற்றும் பக்கவாதம் அல்லது தற்காலிகக் குருதிஓட்டத் தடைத் தாக்கம் (transient ischaemic attack) நோய் வரலாறு உள்ள நோயாளிகளுக்குப் பக்கவாதத்தைத் தடுக்க இரத்த வட்டுகள் ��ிகிச்சைக்கு எதிர் உறைவு\nபக்கவாதிற்குபின் பின்வரும் ஸ்பச்டிசிட்டிக்கு பல்முனைத் புனர்வாழ்வு சிகிச்சை\nஉடலின் வெப்ப நிலையை குறைத்தல், இதயத் தமனி மாற்று வழி அறுவை சிகிச்சையை தொடர்ந்த நரம்பியல் சேதத்தை குறைக்கும் என்பதை காட்ட போதுமான ஆதாரம் இல்லை.\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-02-27T17:20:48Z", "digest": "sha1:3VWKJZDRVNTTIWDDXT6J5Y7P63GDF5DY", "length": 17467, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சியோமி News in Tamil - சியோமி Latest news on maalaimalar.com", "raw_content": "\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\nநான்கு பிரைமரி கேமரா சென்சார்கள், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன.\nஹெச்.டி. ஆடியோ வசதி கொண்ட புதிய இயர்போனை அறிமுகம் செய்யும் சியோமி\nசியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய ஹெச்.டி. ஆடியோ வசதி கொண்ட டூயல் டிரைவர் இயர்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nவாட்டர் ரெசிஸ்டண்ட், 20 மணி நேர பேக்கப் வழங்கும் சியோமி ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் புதிய Mi அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nவாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம் செய்யும் சியோமி\nசியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது.\n108 எம்.பி. பிரைமரி சென்சார் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் புதிய Mi 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 108 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\n16 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் சியோமி ஸ்மார்ட்ப���ன்\nசியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் 16 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என தெரிகிறது.\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்\nசியோமியின் ரெட்மி பிராண்டு விரைவில் இந்திய சந்தையி்ல் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nசியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல் விலை இந்திய சந்தையில் நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nபிப்ரவரியில் அறிமுகமாகும் சியோமி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் Mi 10 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் தொடர்ந்து பார்ப்போம்.\nவிரைவில் இந்தியா வரும் விலை உயர்ந்த சியோமி ஸ்மார்ட்போன்\nசியோமியின் Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nசியோமியின் புதிய Mi பேண்ட் 3ஐ இந்திய விற்பனை விவரம்\nசியோமி நிறுவனத்தின் Mi பேண்ட் 3ஐ ஃபிட்னஸ் பேண்ட் இந்திய விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nமூன்று மாதங்களில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையான ரெட்மி நோட் 8 சீரிஸ்\nரெட்மி நோட் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியான மூன்றே மாதங்களில் சுமார் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.\nசியோமி Mi ஸ்மார்ட் டிவி அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் புதிய 55 இன்ச் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.\nஉலகின் அதிக ரெசல்யூஷன் கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன்\nசியோமியின் ரெட்மி பிராண்டு உலகின் அதிக ரெசல்யூஷன் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nரெட்மி நோட் 8 ப்ரோ எலெக்ட்ரிக் புளூ வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nசியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 8 ப்ரோ எலெக்ட்ரிக் புளூ வேரியண்ட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய நிறத்தில் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ரெட்மி நோட் 8 சீரிஸ்\nசியோமியின் ரெட்மி பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 8 சீரிஸ் ஸ்மா��்ட்போன்கள் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nமுறையான ஆல்-ரவுண்டராக மாற வேண்டும் என்பதே விருப்பம் என்கிறார் கைல் ஜாமிசன்\nடி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த பிளாட்ஃபார்ம் என்கிறார் ஜோஸ் பட்லர்\nசினிமாவில் ரஜினி - கமல் கூட்டணி\nஇந்தியன் 2 பட விபத்து - இயக்குனர் ‌ஷங்கரிடம் போலீஸ் விசாரணை\nஐபிஎல் 2020: டேவிட் வார்னரை மீண்டும் கேப்டனாக நியமித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n‘மேன் வெர்சஸ் வைல்டு’ டீசரில் மாஸ் காட்டும் ரஜினி\nடெல்லி துப்பாக்கி சூடு- கோவையில் போராட்டம் நடத்திய 726 பேர் மீது வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/neeya-naana/128635", "date_download": "2020-02-27T16:24:18Z", "digest": "sha1:O7TPKFOQLZGC3D7RV5NJBPRIYINTACIL", "length": 4839, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Neeya Naana Promo - 09-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் திடீரென மாயமான இந்திய வம்சாவளி பெண்... கண்ணீர் விட்டு கதறும் பிள்ளைகள்\nமகன் பட்ட துயரம் யாருக்கும் வேண்டாம்... குவிந்த ரூ.34 கோடி நிதியை தொண்டு நிறுவனத்துக்கு அளித்த தாயார்\n“சம்பளமும் கிடையாது, சாப்பாடும் கிடையாது என்னை அடிமையாக வைத்துள்ளார்” - நடிகர் நகுலின் தற்போதைய நிலை...\nசுவிஸில் 13 வயது சிறுமியின் தற்கொலைக்கு காரணமான நபருக்கு கிடைத்த தண்டனை: முழு தகவல்\n கோட்டாபய அரசாங்கம் எடுத்துக் கொண்டது சபதம்\nஇத்தாலியை நெருக்கும் கொரோனா வைரஸ்... போப் பிரான்சிஸ் திடீர் சுகவீனம்: வழிபாடுகள் ரத்தானதால் பரபரப்பு\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா\nஅஜித் எனக்கு இதை நிறைய பண்ணார், முன்னணி நடிகர் வெளிப்படை பேச்சு\nகாதலியின் இறுதிச்சடங்��ுக்கு வந்த காதலன்... படுகொலை செய்யப்பட்ட பரிதாபம்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\n புதிய அப்டேட்டை வெளியிட்ட செல்வராகவன்\n5ஆம் நாள் இறுதியில் மாஃபியா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம், இவ்வளவு கோடியா\n'ஒரு குட்டி ஸ்டோரி' பாடலின் தமிழ் Version கேட்டுள்ளீர்களா, விடியோவுடன் இதோ\nஉங்க கைரேகையில் இப்படி இருக்கா கோடீஸ்வர யோகம் யாருக்கு அமையும் தெரியுமா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த அதிரடி வீடியோவை வெளியிட்ட டிவி சானல்\nதிரிஷா படத்திற்கு வந்த சோதனை.. கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிப்போனது\n... தந்தையை எட்டி உதைத்த பொலிஸ்- பதறவைத்த வீடியோ காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194267/news/194267.html", "date_download": "2020-02-27T17:26:08Z", "digest": "sha1:ZH2KINNI76ARK56CU5KFQOWG5KJDYG2B", "length": 17555, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "எடையை குறைக்க விரும்புகிறவர்களே உஷார்…!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஎடையை குறைக்க விரும்புகிறவர்களே உஷார்…\n‘‘எனக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. இன்னும் 2 மாதங்களில் திருமணம். என் வருங்காலக் கணவர், நீ குண்டாக இருக்கிறாய், திருமணத்திற்குள் உடல் எடையை குறை என்கிறார். டாக்டர் என்ன செய்யலாம் என்று டாக்டர்களிடமும் டயட்டீஷியன்களிடமும் கேட்டு வருபவர்கள் அதிகம். இதுபோல ஏராளமான காரணங்களுக்காக உடல் எடையை நினைத்த மாத்திரத்தில் குறைக்க நினைப்பவர்களுக்கு இன்று ஏராளமான டயட் முறைகள் வந்துவிட்டன. அதில் ஒன்று Crash Diet. இது மிகவும் விபரீதமானது’’ என்று எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கோமதி கௌதமன்…\nCrash Diet என்றால் என்ன\nCrash என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் விபத்து என்று அர்த்தம் தெரியும். பெயரிலேயே ‘விபத்தை’ கொண்டிருக்கும் இந்த உணவுமுறை அத்தகைய ஆபத்தைக் கொண்டதுதான். குறுகிய காலத்தில் துரிதமாக எடையைக் குறைக்க உதவும் உணவுதிட்ட முறை இது என்பதால் இந்த பெயர் வைத்திருக்கிறார்கள். தினமும் உணவு மூலம் 700 கலோரிகள் அளவு எடுத்துக் கொள்வதே இதன் முக்கிய நோக்கம்.\nகார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் இல்லாமல் வெறும் பழச்சாறு, சூப் போன்று திரவ உணவாக எடுத்துக் கொள்வது, ஒரு வாரம் வரை தொடர்ந்து இந்த டயட்டை பின்பற்றி வரும்போது, உடலில் அதிகப்படியாக சேர்ந்துள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்றிவிடுகிறது என்பது உண்மைதான். ஆனால், நீண்ட கால எடை இழப்புக்கு இந்த கிராஸ் டயட் பயனுடையதல்ல என்பதையும், குறுகிய காலத்திற்கு மட்டும் Crash Diet-ஐ பின்பற்றி தேவையான எடையை குறைக்கலாம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஎன்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்\nபழச்சாறுகள், காய்கறி சாலட் அல்லது சூப் வகைகள், கார்போஹைட்ரேட் அல்லது புரதச்சத்துள்ள உணவுகள் மாமிசம், சோயா பால், மஷ்ரூம் சூப், சிக்கன் சூப், சிக்கன் என இவற்றில் ஏதோ ஒரு உணவை மட்டும் ஒரு வார காலத்திற்கு தொடர்ச்சியாக எடுத்துக்\nபொதுவாக ஓர் உணவுக்கட்டுப்பாட்டு முறையை பின்பற்றினால், உடலின் கொழுப்பு மட்டும் கரைய வேண்டுமே தவிர பிற தாதுப்பொருட்கள், புரதம், வைட்டமின்கள் கரையக்கூடாது. Crash Dietட்டில் இருக்கும்போது உடலிலிருந்து தாதுப்பொருட்கள், புரதம், வைட்டமின்கள் அழிவதால் அவர்கள் எப்போதும் சோர்ந்து காணப்படுவார்கள். கண்களைச்சுற்றி கருவளையம் தோன்ற ஆரம்பிக்கும். உடலின் சக்தி குறைந்து, எரிச்சலடைவார்கள்.\nஅடிக்கடி மனநிலை மாறும் Mood swing பிரச்னை ஏற்படும். Mood Swing பிரச்னை கொண்டவர்கள் இதுபோல் எடை குறைப்புக்காக சரியாக சாப்பிடாதவர்களாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். இப்படி அதீத கோபம், எரிச்சலோடு இருப்பதால் இவர்களின் அன்றாட வேலைகளும் பாதிக்கப்படும். தன் நண்பர்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு நானும் அவர்களைப்போல ஒல்லியாக வேண்டும் என்று பட்டினி கிடந்து சத்துக்களை இழந்து ஆபத்தான நிலையில் மருத்துவரிடம் வருவார்கள். அவர்களுக்கு உடல் எடை வேண்டுமானால் குறைந்திருக்கலாம்.\nஆனால், ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைந்து, வெள்ளை அணுக்கள் அதிகமாகி, உடல் ஆற்றல் எல்லாம் அழிந்து கேன்சருக்கான அறிகுறி தோன்ற ஆரம்பித்துவிடும். இந்த நிலையை சரி செய்ய கிட்டத்தட்ட ஒன்றிரண்டு ஆண்டுகள் கூட ஆகிவிடும். ஏற்கனவே உடலில் ஊட்டச்சத்து குறைவாக இருப்பவர்கள் Crash Diet இருக்கும்போது நிலைமை மேலும் மோசமாகிவிடும். சிலருக்கு முடிகள் கொட்டத் தொடங்கிவிடும். இதெல்லாம் தேவையில்லாத ஒன்றுதானே.\nஎடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் என்ன செய்ய வேண்டும்\nஉடல் எடை குறைக்க நினைப்பவர்கள் சரிவிகித உணவு முறையைப் பின்பற்றி படிப்படியாக எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும். உதாரணம���க ஒருவர் 1200 கலோரி உணவு எடுத்துக் கொள்கிறார் என்றால், 1 வாரத்திற்கு 200 கலோரி குறைத்து, 1000 கலோரியாகவும், அடுத்தவாரம் 200 கலோரி குறைக்குமாறு திட்டமிட வேண்டும். வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவின் அளவை குறைக்கும்போது உடல் அதற்கேற்ப பிரதிபலிக்கும். ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் அறிவுரை கேட்டு உணவு கட்டுப்பாட்டு முறையை தொடங்கினால், அவர் நார்ச்சத்து மிகுந்த, ஊட்டச்சத்து குறையாத முறையை அறிவுறுத்துவார்.\nபொதுவாக பருமனாக இருப்பவர்களுக்குப் பார்த்தால் கழுத்து, கழுத்தின் பின்பகுதி, முகவாய்க்கு கீழ், அடிவயிறு போன்ற பகுதிகளில் கொழுப்பு சதை சேர்ந்து மடிப்புகள் நிறைந்து இருக்கும். இவர்கள் தானாகவே, Crash Diet இருப்பதால் உடல் எடை குறைந்தாலும், இந்த பகுதியில் இருக்கும் சதைகள் தொங்க ஆரம்பித்து இருக்கும். முகம் வறண்டு போய் பொலிவிழந்து விடும்.\nஎனவே, ஊட்டச்சத்து நிபணர் பரிந்துரைப்படி எடை குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டால், கொழுப்பு மட்டுமே குறையும். முகம் பொலிவிழக்காமல், சதைகள் தொய்வடையாமல் எப்போதும் சுறுசுறுப்போடும், ஆற்றலோடும் செயல்பட முடியும். அப்படியே Crash Diet இருந்து 5, 6 கிலோ எடையை குறைத்தாலும், மறுபடியும் வழக்கமாக சாப்பிட ஆரம்பிக்கும்போது இதைவிட 7 கிலோ வரை எடை அதிகரிக்கும். இது மிகப்பெரிய பின்னடைவாக மாறிவிடும். எனவே, திரும்பவும் கட்டுப்பாட்டில் இருக்க ஆரம்பிப்பார்கள்.\nஇப்படி மாற்றி மாற்றி செய்வதால் உடலின் வளர்சிதை மாற்றம் மோசமடைந்துவிடும். எடை இழப்பு முயற்சியில் வெற்றியைத் தீர்மானிப்பது வளர்சிதை மாற்றம்தான். நெகிழ்வு, சராசரி கடினம் என மூன்றுவகையான வளர்சிதை மாற்றம் இருக்கிறது. ஒருவரின் வளர்சிதை மாற்றம் நெகிழ்வாக இருந்தால், அவர்கள் எளிதில் எடையை குறைத்துவிடலாம். சராசரியாக இருப்பவர்கள் கொஞ்சம் முயற்சிக்க வேண்டும். அதுவே வளர்சிதைமாற்றம் கடினமாக இருப்பவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டி வரும்.\nஇதுபோன்று உணவுக்கட்டுப்பாட்டை அடிக்கடி மாற்றி கடைபிடிப்பவர்கள் வளர்சிதை மாற்றத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு வந்துவிடுவார்கள். அதன்பின், என்ன உடற்பயிற்சி செய்தாலும், உணவுக்கட்டுப்பாடு இருந்தாலும், உடல் எடையை குறைக்கவே முடியாது என்ற ஆபத்தான நிலையை உருவாக்கிவிடுவார்கள்.\nஉணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது உடற்பயிற்சி செய்யலாமா\nசாதாரணமாக செய்யும் வேலைகளோடு 20 நிமிட வாக்கிங், வீட்டிலேயே செய்யும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம். உணவுக்கட்டுப்பாட்டிலும் இருந்து கொண்டு, ஜிம்மில் சென்று கடினமான உடற்பயிற்சிகளும் செய்தால் உடல் பலவீனமடைந்துவிடும். 2 மாதத்திற்குள் எடை குறைக்க வேண்டும் என விரும்புபவர்களும் ஊட்டச்சத்து நிபுணரின் அறிவுரையோடு படிப்படியாக தாங்கள் விரும்பும் உடல் மெலிவை பெற்று விடமுடியும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக… \nதுபாயில் மட்டுமே நடக்கும் சில வினோத விஷயங்கள்\nசீனா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nகொரியர்களின் 10 கொடூரமான உணவுகள்\nதைராய்டு பிரச்னையை சரி செய்யும் யோகாசனங்கள்\nஉலகத்தில் உள்ள 7 மோசமான உணவுகள் \nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2017/07/456_26.html", "date_download": "2020-02-27T16:28:37Z", "digest": "sha1:AVZWQEFF6F3ICNT7E7QAZQ7RA77COABL", "length": 16800, "nlines": 255, "source_domain": "www.tamilkingdom.com", "title": "விடுதலைப்புலிகள் மீதான தடை நீங்கியது-ஐரோப்பிய நீதிமன்றம் அதிரடி! - THAMILKINGDOM விடுதலைப்புலிகள் மீதான தடை நீங்கியது-ஐரோப்பிய நீதிமன்றம் அதிரடி! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > News > விடுதலைப்புலிகள் மீதான தடை நீங்கியது-ஐரோப்பிய நீதிமன்றம் அதிரடி\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nவிடுதலைப்புலிகள் மீதான தடை நீங்கியது-ஐரோப்பிய நீதிமன்றம் அதிரடி\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில்\nஇருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.\nகடந்த 2001ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பு பட்டியல் வெளியிடப்பட்டது.\nஅமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் 13 தனிப்பட்ட நபர்களும் 22 அமைப்புகளும் அடங்கும்.\nபாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தின் பெயரை பயங்கரவாதத் தடைப் பட்டியலில் தொடர்ந்தும் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ள ஐரோப்பிய உயர் நீதிமன்றத்தின் நீதிப���ிகள் குழாம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரை குறித்த தடைப் பட்டியலில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டிருக்கின்றது.\nஅறிக்கையை முழுமையாப படிக்க கிளிக் செய்யுங்கள்\nஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஹமாஸ் ஆகிய இயக்கங்களை பயங்கரவாதத் தடைப்பட்டியலில் இணைத்து அவர்களின் சொத்துக்களை முடக்கியது சட்டவிரோதமானது என தெரிவித்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு தீர்ப்பினை அறிவித்திருந்தது.\nஇந்தத்தீர்பிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டிருந்த மேன்றையீட்டை ஆராய்ந்துவந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கம் மீதான தடை நீக்க உத்தரவிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ள போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் சரியானது என அறிவித்துள்ளது.\nஇதற்கமைய கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயர் நீக்கப்படுவதுடன் அதன் மீதான தடை மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த உத்தரவிற்கு அமைய பிரித்தானியா உட்பட 28 உறுப்பு நாடுகளில் முடக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் சொத்துக்களும் விடுவிக்கப்படும் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅதுமாத்திரமன்றி தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தனர் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்தவர்களின் வழக்குகளிலும் மேன்றையீடுகளை மேற்கொண்டு அவர்களை விடுவிக்க வாய்ப்பும் கிட்டியுள்ளதாகவும் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக 2009 ம் ண்டு மே மாதம் 18 ம் திகதி தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைப் பட்டியலில் இணைத்திருப்பதற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கை ஆராய்ந்திருந்த ஐரோப்பிய நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு வழங்கியிருந்த தீர்ப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஐரோப்பிய ந���டுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்தை நிரூபிப்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால், விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.\nஐரோப்பிய நீதிமன்றின் இந்த உத்தரவு சரியானது என தீர்ப்பளித்துள்ள ஐரோப்பிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இதற்கமையவே தடைப் பட்டியலில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்\nஇந்த வழக்கை தமிழீழ செயற்பாட்டாளர் லதன் சுந்தரலிங்கமே தலைமையேற்று நடாத்தி வெற்றியும் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: விடுதலைப்புலிகள் மீதான தடை நீங்கியது-ஐரோப்பிய நீதிமன்றம் அதிரடி\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-27T18:32:14Z", "digest": "sha1:RLIXUUE7KAW4XW2V4EIUWSLV2C7SVJZZ", "length": 17292, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தியான் தான் புத்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதியான் தான் புத்தர் (Tian Tan Buddha) அல்லது பெரிய புத்தர் (Big Buddha) என்பது ஹொங்கொங், லந்தாவு தீவில், நொங் பிங் எனும் உயர்நிலப் பகுதியில், ஒரு மலைக்குன்றின் மீது அமைக்கப்பட்டுள்ள, ஒரு பிரமாண்டமான வெண்கலப் புத்தர் சிலையாகும். இருப்பினும் இந்த புத்தர் சிலை லந்தாவு தீவில் இருப்பதனால் லந்தாவு புத்தர் என்றே உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படுகிறது. இந்த புத்தர் சிலை 34 மீட்டர் (112 அடி) உயரமானதாகும். இதன் நிறை 250 மெற்றிக்குத் தொன் ஆகும். அத்துடன் 2007ம் ஆண்டு வரை, திறந்த வெளியில் கட்டப்பட்ட, உலகில் அதியுயரமான வெண்கலப் புத்தர் சிலையாக இதுவே இருந்தது[1]. இந்தப் புத்தர் சிலை போ லின் மடாலயத்தின் முன்பாகக் கட்டப்பட்டுள்ளது. இப்புத்தர் சிலையும் போ லின் மடாலய வளாகமும், மலைத்தொடர்கள் சூழ, அடர்ந்த கானகத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் உள்ளன. இந்த இடமே ஹொங்கொங் பௌத்தத்தின் மையமாக விளங்குகிறது. அத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தெரிவுகளில் இந்த இடமும் ஒன்றாக இருக்கிறது. அதற்கான சிறப்பு வசதிகளையும் ஹொங்கொங் அரசாங்கம் செய்துள்ளது.\nடயான் டான் புத்தர் வெண்கலச் சிலை\nமலைத்தொடர்களின் நடுவே டயான் டான் புத்தர் சிலை\nபேருந்தில் இறங்கி நடந்து செல்லும் வழியின் முகப்பு\nபுத்தரை வணங்கும் தேவர் சிலைகள்\nஇந்த புத்தர் சிலையின் கட்டுமாணப் பணிகள் 1990ம் ஆண்டு ஆரம்பம் ஆகின. 1993 டிசம்பர், 29ம் திகதி இதன் கட்டுமாணப் பணிகள் நிறைவுற்றது. இந்த புத்தரின் சிலை ஒரே முழுச்சிலையாக அல்லாமல், 202 துண்டுகளாக செய்யப்பட்டு, பின்னர் தற்போது சிலை வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கொண்டுவந்து பொருத்தப்பட்டது. அத்துடன் இந்த சிலையை தாங்கும் திறனுக்கு ஏற்ப உறுதியான இரும்பு வலையங்கள் அமைக்கப்பட்டே சிலையை வைக்கப்பட்டது. சிலை பொருத்தப்பட்டதன் பின்னர் உலகெங்கும் உள்ள பௌத்தப் பிக்குகள் அழைக்கப்பட்டு திறப்பு விழா நடாத்தப்பட்டது. திறப்பு விழாவின் போது சிறப்பு விருந்தினர்களாக சீனா, ஹொங்கொங், தாய்வான், இந்தியா, சப்பான், கொரியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் அமெரிக்கா பொன்ற நாடுகளில் இருந்தும் பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். 1999 ஒற்றோபர், 18ம் திகதி ஹொங்கொங் தபால் நிலையம் \"தியான் தான் புத்தரின்\" உருவ அஞ்சற்றலையை வெளியிட்டது. ஹொங்கொங் எம்டிஆர் தொடருந்துக் கூட்டுத்தாபனம் பயண அட்டைகளில் \"தியான் தான் புத்தர்\" உருவப் படம் வெளியிட்டது.\nஅதன் பின்னர் நொங் பிங் கிராமம் எனும் பெயரில் ஒரு கவர்ச்சிக் கிராமம், நொங் பிங் தொங்கூர்தி சேவை போன்றவை, ஹொங்கொங் அரசாங்கத்தால் 2005ம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்கு ஹொங்கொங் அரசாங்கம் 750 பில்லியன் ஹொங்கொங் டொலர் செலவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் போ லின் மடாலயக் கட்டத்தையும் பெருபித்து கட்டும் திட்டம் ஒன்றும் நடைபெற்றவண்ணம் உள்ளது.\nஇந்த புத்தரின் சிலையின் பெயர் \"தியான் தான் புத்தர்\" என வழங்கப்பட்டத்தற்கான காரணம் சீனாவில், பீஜிங் நகரில், மிங், குயிங் அரச மரபினரால் \"தியான் தான்\" எனும் பெயரில் கட்டப்பட்ட மூன்று அடுக்கு பலிபீடத்தின் மாதிரி வடிமாக, இந்த புத்தரின் சிலை வைக்கப்பட்டிருக்கும் குன்றின் மேல் மூன்று அடுக்கு பீடம் கட்டப்பட்டமையாகும். சீனாவில் உள்ள ஐந்து பிரமாண்டமான பௌத்தக் கோயில் கட்டடங்களில் \"தியான் தான்\" கோயில் கட்டமும் ஒன்றாகும். பெய்ஜிங் தியான் தான் பலிபீடத்தின் மாதிரி வடிவில், மூன்று மாடி வட்டவடிவான வலையங்கள் போன்ற அமைப்பின் மேல், வெண்கலத்திலான தாமரை பூவின் மேல் புத்தர் அமர்ந்திருப்பது போன்றே இச்சிலை கட்டப்பட்டுள்ளது. குன்றின் மீது முதலாவது வலைய மாடியில் ஆறு தேவர்களின் சிலைகள் புத்தருக்கு பணிவிடை செய்வதைப் போன்ற வடிவமைப்பில், புத்தரை நோக்கி விளக்கு, ஊதுவத்தி, பழம் போன்ற வெவ்வேறு பொருற்களை ஏந்தியவண்னம் கட்டப்பட்டுள்ளன. இந்த சிலைகளும் வெண்கலச் சிலைகளே ஆகும். புத்தரின் சிலையைச் சுற்றி, மூன்று வலையங்களாக அமைக்கப்பட்டிருக்கும் கட்டடத்தின் வெளிப்புறச் சுற்றில் ஏறிப் பார்வையிடலாம்.\nநிலமட்டத்தில் இருந்து இந்த புத்தர் சிலையடிக்கு 268 படிகள் உள்ளன. இருப்பினும் அங்கவீனர்கள் மற்றும் வயோதிபர் போன்றோர் செல்வதற்கான வசதியும் உள்ளது. புத்தரின் மார்பில் பிள்ளையார் குறி இடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த புத்தரின் முகம் வடக்கு நோக்கியதாக இருக்கின்றது. குறிப்பாக ஏனைய புத்தர் சிலைகள் தெற்கு நோக்கியே கட்டப்படுவதாகவும், இச்சிலை மட்டும் வடக்கு நோக்கியதாக இருப்பது ஒரு சிறப்பு என கூறப்படுகின்றது.\nஇந்த புத்தரின் சிலை வைக்கப்பட்டுள்ள, மூன்று வலையங்கள் போன்ற அமைப்பின் வெளிப்பக்கச் சுற்றில் மக்கள் ஏறி பார்வையிடுவதற்காக அமைக்க்ப்பட்டிருந்தாலும். பீடத்தின் கீழ் பகுதி, அதாவது புத்தர் சிலை தாங்கி நிற்கும் அடித்தளம் மூன்று மாடிகளாக உள்ளன. அவைகளாவன: பிரபஞ்ச மண்டபம், பௌத்த சின்னங்கள் விற்கும் கடைகள், மற்றும் ஒன்றில் புத்தரின் புனித தாதுப்பொருள் போன்றவைகளும் உள்ளன. உள்ளே மங்கல நாதம் ஒலித்த வண்ணம் இருக்கும்.\nநொங் பிங் தொங்கூர்தி பயனம்\nஇந்த புத்தர் சிலை இருக்கும் இடத்திற்கு செல்வோர் அநேகமானோர் சுற்றுலா பயணிகளாகவே உள்ளனர். இந்த இடத்திற்கு ஹொங்கொங் தீவில் இருந்து சொகுசு படகுச் சேவையில் லந்தாவு தீவு எனும் தீவில் முய் வூ எனும் இடத்தில் இறங்கி, அங்கிருந்து டயான் டான் புத்தர் சிலையடிக்கு செல்வதற்கான பேருந்து ஊடாக செல்ல முடியும். வாடகை மகிழுந்து சேவைகள் ஊடாகவும் செல்லலாம். லந்தாவு தீவு ஹொங்கொங்கில் உள்ள முதலாவது பெரிய தீவு ஆகும். அங்கிருந்து செல்லும் பேருந்து காடுகள் ஊடாக நீண்ட நேரப் பயனத்தின் ஊடாகவே செல்லும். இருப்பினும் ஹொங்கொங் அரசாங்கத்தால் 2005ம் ஆண்டு கட்டப்பட்ட நொங் பிங் தொங்கூர்தி சேவை தொடங்கியதில் இருந்து பெரும்பாலானோர் லந்தாவு தீவில் ஒரு நகரமான, டுங் சுங் எனும் இடத்திற்கு எம்டிஆர் தொடருந்து அல்லது பேருந்து ஊடாகச் சென்று, அங்கிருந்து தொங்கூர்தி ஊடாக செல்லவே விரும்புகின்றனர். இந்த தொங்கூர்தி போக்குவரத்து சேவை 5.7 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. அடர்ந்த காணகத்தின் மலைத்தொடர்கள் ஊடாக இச்சேவை அமைக்கப்பட்டுள்ளது. வானில் தொங்கிய வண்ணம், லந்தாவு தீவின் முழுமையான இயற்கை அழகையும் இரசித்த வண்ணம், மலைத்தொடர்கள் ஊடாக செய்யும் இப்பயண அனுபவம் உல்லாசப் பயணிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாகக் கவரும் ஒன்றாகும்.\nபுத்தரின் சிலை நோக்கிய நடைப் பாதை\nபுத்தர் சிலை இருக்கும் குன்றின் கீழ் நிலப்பகுதி\nகுன்றின் கீழுள்ள வட்ட பீடம்\nகுன்றின் முகப்பில் உள்ள காணப்படும் சீன பௌத்த வடிவப் பாத்திரச் சிலை\nகுன்றில் இருந்து கீழ் காட்சி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-27T17:35:01Z", "digest": "sha1:6U3F426UW722GZSIWA66FSKNHMX752US", "length": 3329, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பூலோகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபூலோகம் என்பது இந்து தொன்மவியல் அடிப்படையில் பிரம்மாண்டத்தில் உள்ள பதினான்கு உலகங்களில் ஒன்றாகும். இந்த பூலோகம் என்பது பூமியை குறிப்பிடும் இந்து தொன்மவியல் சொல்லாகும். இது பூமியை மட்டுமல்லாத சூரியகுடும்பம் முழுவதையும் குறிப்பதாகவும் கூறுவர். பூலோகமானது சுவர்க்கலோகத்தின் கீழும் பாதளலோகத்தின் மேலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nசத்திய லோகம் எனும் உலகில் பிரம்மாவும், வைகுண்டம் எனும் உலகில் திருமாலும், கோலோகத்தில் கிருஷ்ணனும் வாழ்வதாக கூறும் புராணங்கள், சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமான் மட்டுமே பூலோகத்தில் உள்ள கைலாயத்தில் வாழ்வதாக கூறுகின்றன.[1] அதனால் சிவபெருமான் பூலோக கடவுள் என்று அறியப்படுகிறார்.\nA=13623 யுக யுகமாய் அவதரித்த ராகவேந்திரர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/another-big-opportunity-nris-indian-techies-japan-opens-door-widely-007250.html", "date_download": "2020-02-27T16:51:05Z", "digest": "sha1:E2Z4NMFTUYWVK4K3M4SQUJB6LLVJZMJI", "length": 27372, "nlines": 227, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரே வருடத்தில் 'ஜப்பான்' குடியுரிமை.. இந்தியர்களுக்கு அடித்தது 'மற்றொரு' ஜாக்பாட்..! | Another big opportunity for NRIs and Indian techies: Japan opens door widely - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரே வருடத்தில் 'ஜப்பான்' குடியுரிமை.. இந்தியர்களுக்கு அடித்தது 'மற்றொரு' ஜாக்பாட்..\nஒரே வருடத்தில் 'ஜப்பான்' குடியுரிமை.. இந்தியர்களுக்கு அடித்தது 'மற்றொரு' ஜாக்பாட்..\nஐந்து நாளில் 1,900 புள்ளிகள் காலி\n1 hr ago மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\n1 hr ago ஒரு நிமிடத்துக்கு 11.6 லட்சம் ரூபாய் சம்பாத்தியமா\n3 hrs ago டிசம்பர் காலாண்டிலும் அதே 4.5% ஜிடிபி வளர்ச்சி இருக்கலாம்\n4 hrs ago ஸ்விக்கி, சோமேட்டோவுக்கு செக் வைக்கும் அமேசான்.. உணவு டெலிவரியிலும் அசத்த திட்டம்\nNews டெல்லி கலவரத்தில் 38 பேர் சாவு.. இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nMovies புனித பயணத்தில் உயிரிழந்த மகன்.. மெக்காவில் இறுதிச்சடங்கு முடிந்து சென்னை திரும்பினார் ராஜ்கபூர்\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நா���ில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்காவில், டொனால்டு டிரம்ப் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் அங்கு வெளிநாட்டவர்களை அந்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள், உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவது நாம் தினந்தோறும் பார்த்து வருகிறோம்.\nஇதனால் அந்நாட்டில் இருக்கும் பல இந்தியா மற்றும் வெளிநாட்டுத் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள், வர்த்தக தலைவர்கள் என அனைவருமே தாயகத்திற்குத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்கா பொருளாதாரத்துடன் போட்டுப்போடும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்கப் பணிகளில் இருந்து வெளியேற்றப்படும் பிற நாட்டவர்களை (திறமையானவர்கள்) தங்களது நாட்டு ஈர்க்கப் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர்.\nஇதில் ஜப்பான் ஒரு படி மேல்...\nவெளிநாடுகளில் இருக்கும் திறமையானவர்களை ஜப்பான் நாட்டிற்கு ஈர்க்க, நிரந்தரக் குடியுரிமை வழங்கும் புதிய விதிமுறைகளையும், அதிகளவிலான தளர்வுகளையும் ஜப்பான் நாட்டின் நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஜப்பான் நாட்டின் நீதி அமைச்சகம் அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் அனைத்தும் வருகிற மார்ச் மாத இறுதியில் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.\nஇப்புதிய விதிமுறைகளில், நிரந்தரக் குடியுரிமைக்காக ஒரு விண்ணப்பம் அனைத்துத் தகுதிகளையும் பெற்றால் ஒரு வருடத்திற்குள் அவருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படும்.\nதிகுதிகள் எட்டப்படாதவர்களுக்கு 10 வருடம் ஜப்பான் நாட்டில் வாழ்ந்தாலே போதும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுவதாக இந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\n2012ஆம் ஆண்டு ஜப்பான் மதிப்பெண்கள் வாரியான குடியுரிமை வழங்கும் திட்டத்தை 3 பிரிவுகளாகப் பிரித்தது. இப்பிரிவு அனைத்தும் திறன் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டும் என அறிவித்து இன்று வரை இது நடைமுறையில் உள்ளது.\nஜப்பான் நாட்டில் நிரந்தரக் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர் போதிய மதிப்பெண்��ள் எடுத்தால் 5 வருடத்தில் நிரந்தரக் குடியுரிமை அவர்களுக்கு வழங்கப்படும்.\nதற்போது ஜப்பான் அறிவித்துள்ள புதிய விதமுறைகளில் 70 மதிப்பெண்கள் எடுத்தில் 3 வருடத்திலும், 80 மதிப்பெண்கள் எடுத்தால் ஓரே வருடத்திலும் நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படும் எனக் கால அளவீடுகளை அதிகளவில் குறைத்துள்ளது.\nஇதேபோல் மதிப்பெண்களை விண்ணப்பதாரர்கள் எளிதாக எடுக்கப் பல தளர்வுகளும் இப்புதிய விதிமுறைகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஅதாவது ஜப்பான் நாட்டில் முதலீடு செய்தாலோ, அல்லது மிகச் சிறந்த கல்லூரிகளில் பட்ட பெற்றவர்களுக்கு அதிகப் பெற முடியும்..\nமேலும் மதிப்பெண் பெறும் பிரிவுகளையும் அதிகளவில் பிரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கல்வி, பணியில் சாதனைகள், சம்பளம், வயது, உரிமைகள், நிறுவனத்தில் பதவிகள் மற்றும் சிறப்புச் சாதனைகள் என மதிப்பெண் பட்டியல் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nபுதிய விதிகள் படி, டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு 30 மதிப்பெண்கள், முதுகலைப் பட்டத்திற்கு 20.\nஅதேபோல் முதலீடு செய்யும் நிறுவனம் 30 மில்லியன் யென்க்கும் அதிக வருடாந்திர வருமானம் பெறுபவர்களுக்கு 50 மதிப்பெண்கள், 25 மில்லியன் யென் வருமானம் பெறுபவர்களுக்கு 40 மதிப்பெண்கள் பெறும் அளவிற்கு வாய்ப்புகள் தற்போது வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.\nதற்போதைய நிலையில் உலக நாடுகளில் முக்கியப் பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்காவும் சரி, பிரிட்டனும் சரி தொடர்ந்து குடியுரிமை பரிச்சனைகளை மிக முக்கியமாகப் பார்க்கிறது.\nஇந்நிலையில் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்களுக்குத் தற்போது சீனா மற்றும் ஜப்பான் நாட்டில் மிகப்பெரிய வாய்ப்புகள் குவித்துள்ளது.\nஅட, சீனா-வை பற்றிச் சொல்லவே இல்லையே..\nஇந்தியர்களை குறிவைக்கும் 'சீனா'.. ஐடி ஊழியர்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்'..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nராக்கெட் வேகத்தில் வளர்ச்சி.. 16 பில்லியன் டாலரை தொட்ட பேடிஎம்..\n3 ஏக்கர் பிளாட் ரூ. 2238 கோடி - மும்பையில் வாங்கிய ஜப்பான் நிறுவனம்\n38-வது ஆண்டாக ஜப்பானில் குழந்தைகள் எண்ணிக்கை சரிவு..\nஎன்னாது தங்க வாரமா.. அப்படின்னா லீவா... கதிகலங்கி நிற்கும் ஜப்பானியர்கள்\nகுழந்தையின்மையால் சரிந்த ஜப்பான் கதை தெரியுமா.. குழந்தைகள் இல்லைன்ன��� பொருளாதாரம் என்ன ஆகும்\nஅமெரிக்காவிடம் 100 பைடர் விமானங்களை வாங்கும் ஜப்பான்.. 8.8 பில்லியன் டாலர் டீல்..\nஇந்தியர்களிடம் ஜப்பானியர்கள், கனடியர்களை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் நெட்பிளிக்ஸ்\nகுடும்ப அமைப்பு சிதைவால் சீர் குலையும் japan பொருளாதாரம்..\n40 ஆயிரம் ரூவா போனஸ் வேணுமா...\nஇந்திய விவசாயிகளின் கண்ணீரைக் கண்ட ஜப்பான், புல்லட் ரயில் நிதி மறுப்பு உண்மையா\nஜப்பானிடம் இருந்து 7000 கோடி ரூபாய்க்கு 18 புல்லெட் ரயில்களை வாங்கும் இந்தியா\nசீனாவை பின்னுக்குதள்ளிய ஜப்பான்.. இந்தியாவின் நிலை என்ன..\nபழைய காரில் ரூ.43,000 கோடி பிஸ்னஸ்.. இந்தியாவில் புதிய திட்டம்..\nஇந்திய வங்கிகள் மற்றும் ராணுவ நெட்வொர்க்குகளுக்கு ஆபத்து வாய் திறந்த நெட்வொர்க் நிறுவனம்\nமீண்டும் மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. காரணம் இந்த கொரோனா தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/all-the-losers-are-not-the-losers-mamta-s-comforting-twit-351594.html", "date_download": "2020-02-27T17:04:22Z", "digest": "sha1:GCXW7SBYBUW47UEGQJWNJSEO5BXH2IN6", "length": 17495, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் முடிவுகள் எதிரொலி.. சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது.. மம்தா பானர்ஜி கருத்து | All the losers are not the losers .. Mamta's comforting Twit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nசோனியா சொன்னார்.. மோடி செய்தார்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் சாவு.. இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஎமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவ���ல் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nMovies புனித பயணத்தில் உயிரிழந்த மகன்.. மெக்காவில் இறுதிச்சடங்கு முடிந்து சென்னை திரும்பினார் ராஜ்கபூர்\nFinance மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல் முடிவுகள் எதிரொலி.. சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது.. மம்தா பானர்ஜி கருத்து\nகொல்கத்தா: மக்களவை தேர்தல் முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தோல்வியடைந்தவர்கள் எல்லாம் தோற்றவர்கள் என்று அர்த்தம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், மத்தியில் பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. வாரணாசி தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் மோடி முன்னிலையில் உள்ளார்.\nமேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதாவால் ஒரு இடங்களை கூட பெற முடியாது என்று கர்ஜித்த மம்தாவுக்கு, இந்த தேர்தல் முடிவுகள் பேரிடியாக அமைந்துள்ளது. ஏனெனில் மேற்கு வங்கத்தில் பாஜக, கிட்டத்தட்ட ஆளும் கட்சியை நெருங்கும் வகையில் பல தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.\nஅம்மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 23 இடங்களிலும், பாஜக 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.\nசென்னையில் 3 தொகுதிகளிலும் மநீம செம.. பல தொகுதிகளில் அபாரம்.. மாற்று சக்தியாக மாறும் கமல்ஹாசன்\nஒரு இடம் கூட கிடைக்காது வேண்டுமென்றால் ரசகுல்லா அதாவது பூஜ்ஜியம் தான் பாரதிய ஜனதாவிற்கு கிடைக்கும் என விமர்சித்த மம்தா, தேர்தல் முன்னிலை நிலவரங்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇந்நிலையில் ட்விட்டரில் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் குறித்து கருத்து பதிவிட்டுள்ள அவர், பாரதிய ஜனதா என குறிப்பிடாமல் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். ஆனால் தோல்வியடைந்தவர்கள் எல்லாம் தோற்றவர்கள் அல்ல என கூறியுள்ளார்.\nமேலும் தேர்தல் முடிவுகள் குறித்து நாங்கள் எங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. ஆய்விற்கு பின்னர் எங்கள் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம். விவிபாட் இயந்திரங்களுடன் ஒப்பிட்டு பார்த்த பிறகே வாக்கு எண்ணிக்கை முழுவதும் நிறவைடையும் என குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவர்கள் இணைந்தால் யாராலும் அசைக்க முடியாது.. ரஜினி கமலை வைத்து பெரிய திட்டம் போடும் பாஜக\nஒரு பக்கம் ப.சிதம்பரம்.. இன்னொருபுறம் சச்சின் பைலட்.. காங்கிரசின் தலைமை பொறுப்பிற்கு அதிரடி போட்டி\nகாங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த்.. ஆஹா அரிய வாய்ப்பு.. அவசரமாக பரிசீலிப்பாரா ராகுல் காந்தி\nநீங்க நிரூப்பிக்கணும்.. இதை பண்ணுங்க ராகுல் காந்தி.. ரஜினிகாந்த் சொல்லும் அதிரடி அட்வைஸ்\nஇன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..பாஜக விரித்த வலையில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. அடுத்தடுத்த டிவிஸ்ட்\nஅடுத்த காங்கிரஸ் தலைவர் யார் தலைமை பதவிக்கு அடிபோடும் முக்கிய நபர்கள்.. பரபர லிஸ்ட்\nஅசாமில் பாஜகவுக்கு அமோக வெற்றி.. வடகிழக்கிலும் வாரி சுருட்டியது எப்படி\nஅவர் அமைச்சரானால் ஆபத்து.. ஓ.பி.ஆர் அமைச்சர் பதவிக்கு எதிர்ப்பு.. அதிமுகவில் நிழல் யுத்தம்\nமுடிவுக்கு வந்ததா முஸ்லீம் ஓட்டு வங்கி பயம் காட்டும் பாஜக பிரச்சாரத்தில் உண்மையில்லை.. இதோ டேட்டா\nமோடி பதவி ஏற்பிற்கு மறுநாளே முக்கிய மீட்டிங்.. ரஜினியும் வருவார்.. மே 31ஐ குறிவைக்கும் பாஜக\nதலைவர் பதவிக்கு வேறு நபரை பாருங்கள்.. என்னை விடுங்கள்.. கறாராக சொல்லிவிட்ட ராகுல்.. திருப்பம்\nதேர்தல் முடிவுகளால் சோகத்தில் லாலு பிரசாத் யாதவ் செய்த காரியம்.. மருத்துவர்கள் அதிர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/rajinikanth-plan-alliance-with-dinakaran-thirunavukarasar-thirumavalavan-118103100002_1.html", "date_download": "2020-02-27T18:49:05Z", "digest": "sha1:RR7TNRGLTX7GB4KFE6XZWFCEOANICWG2", "length": 11820, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மூன்று 'தி'க்களுடன் கூட்டணி வைக்கும் ரஜினி! தனித்துவிடப்படும் கமல் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 28 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமூன்று 'தி'க்களுடன் கூட்டணி வைக்கும் ரஜினி\nதினகரன், திருநாவுக்கரசு, திருமாவளவன் என 'தி' என்ற எழுத்தில் தொடங்கும் மூவருடனும் ரஜினியின் கட்சி கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nகட்சி,கொள்கை அறிவிப்புக்கு முன்னரே பூத் கமிட்டியில் ஆட்கள் நியமிக்கப்படும் வரை பணியை முடித்துவிட்ட ரஜினி, கட்சி அறிவிப்புக்கு முன்னரே கூட்டணி வேலையையும் முடித்துவிட வேண்டும் என்று கருதுகிறாராம்\nஇப்போதைக்கு திருநாவுக்கரசரை தமிழக தலைவராக கொண்ட காங்கிரஸ், திருமாவளவனை தலைவராக கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் தினகரனை தலைவராக கொண்ட அம்முக ஆகிய மூன்று கட்சிகளுடன் ரஜினி கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇதனால் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட கமல் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை கமல் சந்தித்திருந்தாலும், ரஜினியா கமலா என்ற கேள்வி வரும்போது காங்கிரஸ் ரஜினியை தேர்வு செய்யும் என்ற நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇருப்பினும் ரஜினி தனது முதல் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார் என்றும், முடிந்தவரை 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவார் என்றும் ஒரு கருத்து பரவி வருகிறது\nஇதையெல்லாம் பார்த்து தினம் தினம் புலம்பணும் இல்லாட்டி.... லதா ரஜினிகாந்த் நெத்தியடி\nரஜினிக்கு வயசாயிடுச்சி.. அவரால முடியாது : ராஜேந்திர பாலாஜி பேட்டி\nமுரசொலி கட்டுரையால் ரஜினி அதிரடி: 20 தொகுதிகளில் போட்டியிட முடிவா\nமுரசொலி கட்டுரையால் ���ஜினி அதிரடி: 20 தொகுதிகளில் போட்டியிட முடிவா\nசோ சாரி... ரஜினியை சந்தித்த முரசொலி ஆசிரியர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7471:2010-09-21-06-42-38&catid=335:2010-03-26-07-11-31&Itemid=50", "date_download": "2020-02-27T16:33:15Z", "digest": "sha1:YMONOP54D5BJ55PXHE2B52GJZMS3VYMS", "length": 19748, "nlines": 98, "source_domain": "tamilcircle.net", "title": "நாம் பாடம் கற்றோமா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் நாம் பாடம் கற்றோமா\nதமிழ்மக்கள் மீதான இராணுவ யுத்தம் முடிந்து விட்டாலும், தொடரும் இனவாதம் தமிழ் மக்களை ஒடுக்குகின்றது. இன்னும் சிலரும் இதற்கு எதிராக, தமிழ் மக்கள் போராட வேண்டும் என்று குரல் எழுப்புகின்றனர்.\nபோராட வேண்டும், ஆனால் யார் எதற்காக எப்படி போராட வேண்டும் என்று, ஏன் எதற்காக குரல் எழுப்புகின்றனர் என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இதன் பொருட்டு பழைய இயக்கங்களில் இருந்து நமது அனுபவங்களையும், அவர்கள் மக்கள் சக்தி என்று கூறி எவ்வாறு மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடித்தனர் என்றும் ஆராயாது, அதனடிப்படையில் மீண்டும் மக்கள் நலன் பேசுபவர்களை நாம் வேற்றுமைப்படுத்தி பார்க்க வேண்டிய அவசியம் எம்முன்னுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இன்று உண்மையான விடுதலையையும், பாட்டாளி மக்களின் நலன்களையும் கருத்தில் எடுப்பவர்கள் நடைமுறை என்ன என்பதை இங்கு ஆராய முற்படுகின்றேன். இது ஒரு விவாதப் பொருளாகக் கூட அமையலாம்.\nமக்கள் சார்பு சக்திகள் என்பவர்கள் யார் இவர்களை நாம் எவ்வாறு இனம் காண்பது இவர்களை நாம் எவ்வாறு இனம் காண்பது என்ற இரண்டு கேள்விகளையும் எடுத்துக் கொள்வோமாயின், இது மிகவும் குழப்பகரமானதாகவும் விடுகதை போன்ற விடையமாகவுமே காணப்படுகின்றது. ஆனால் உண்மையைத் தேடுபவர்கள் இவர்களை இனம் காண்பது மிகவும் எளிது.\nஇதற்கு இன்றைய சமகாலத்தில் நடந்த ஒரு சம்பவம் நல்ல உதாரணம். நாவலன் நடத்திய கட்டைப்பஞ்சாயத்து தொடர்பான கட்டுரை தமிழரங்கத்தில் வெளியாகிய பின், அது தொடர்பாக இனியொருவும் தேசம்நெற்றும் தமது கருத்துக்���ளை இணையத்தளங்களில் வெளியிட்டன. இதில் தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன் நேரடியாக குகநாதனிடம் தொடர்பு கொண்டு, அவரின் செவ்வியை தனது தளத்தில் பிரசுரித்ததன் மூலம், நாவலனின் பொட்டுக்கட்டு மேலும் அம்பலமாகியது. இவை இணையத்தை தவறாது பார்ப்பவர்கள் அறிந்ததே. இவ்வாறு இருக்கையில், இந்த கடத்தல் நாடகம் தொடர்பாக நாவலன் அங்கம் வகிக்கும் அமைப்பான புதிய திசைகள் என்ன கருத்தை கொண்டிருக்கின்றனர் என்று தமிழரங்கத்தால் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்;கு எந்த பதிலும் இல்லாமல், தங்கள் கண்ணை மூடியபடி புதிய திசைகள் இயங்குகின்றது.\nஇழந்த பணத்தை எப்படித்தான் வாங்குவது என்ற தர்க்கம் தான், இங்கு புதிய திசைகள் இதை நியாயப்படுத்தும் அரசியலாகின்றது இதன் மூலம் இந்த சம்பவத்தை நியாயப்படுத்துகின்றனர் என்ற தகவல்கள் வெளியாகின்றது. தேசம்நெற்றில் இது போன்றதொரு பின்னூட்டம் வெளியாகியது.\nஇவ்வாறுதான் உண்மையில் இவர்கள் கருதுவார்களாயின், ஆட்கடத்தல் கட்டைப்பஞ்சாயத்து போன்ற இந்த முதலாளித்துவ சமூக விரோதச் செயல்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கின்றனர் என்று அர்த்தமாகும். மாறாக இந்த ஆட்கடத்தல், கட்டைப்பஞ்சாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பார்களாயின், இவர்கள் இதன் மீதான தமது சமூகப் பார்வையை மக்கள் முன் கொண்டு வருபவர்களாக இருப்பார்கள். சமூக அக்கறை கொண்டவர்களை இவ்வாறு தான் இனம் காணமுடியும். சமூகத்தில் காணப்படும் சமூக முறைகேடுகளைக் கண்டிப்பவர்களாக நிச்சயம் இருத்தல் வேண்டும். மாறாக அவற்றிற்கு கருத்துக் கூறாது உலக அரங்கில் நடக்கும் சில விடையங்களுக்கு உதாரணமாக 18 வது திருத்தச்சட்டம், காஷ்மீர் பிரச்சனை, நேபாள போராட்டம் போன்றவற்றை பற்றி மட்டும் கருத்து கூறுபவர்கள் வெறும் சந்தர்ப்பவாதிகளே. இவர்கள் தம் நலனைப் பாதுகாக்கவும், தாம் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்று மக்களுக்கு காட்டவும் வெறுமனே முயற்சிப்பவர்களே. இயக்கங்கள் பலஸ்தீன விடுதலையும் மார்க்சியமும் பேசிய அளவுக்கு அவற்றுக்கு விரோதமான தலைமைகளைளே கொண்டிருந்தார்கள் என்பது கடந்தகால வரலாறு.\nஇவ்வாறு சமூகத்தில் உள்ள பிரச்சனைகள் மீது, வெளிப்படையாக சமூகம் சார்ந்து தமது கருத்தினை முன்வைப்பவர்களை நாம் குறைந்தபட்சம் சமூக அக்கறை கொண்டவர்கள் என்று கருத முடியு��். இருந்தபோதும் இவர்கள் உண்மையில் மக்கள் சக்திகளா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு, எந்த மக்கள் தத்துவத்தை தமது தத்துவமாகக் கொண்டு அதன்பால் அவர்களின் அன்றாட வாழ்க்கை முறையையும் அமைக்கும் பட்சத்தில், அவர்களை மக்கள் சக்தியாக நாம் இனம் காண முடியும். அவ்வாறு இனம் கண்டாலும் அவர்கள் தமது நிலைமாறும் போது, மக்கள் மீதுள்ள அக்கறை நலன் போன்றவற்றை கைவிடும் சாத்தியப்பாடும் உண்டு. இதற்கு உதாரணமாக தமிழீழப் போராட் சக்திகளை முன்மாதிரியாகப் பார்க்கலாம்.\nஆரம்ப காலத்தில் அதாவது 70 களில் தமிழ் மக்களின் நியாயங்களுக்காகவும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காவும் போராடப் புறப்பட்ட பலர், பிற்காலத்தில் எதற்காக போராடப் புறப்பட்டார்களோ அதை மறந்து அதற்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். அது மடடுமல்லாது உணர்ச்சி வேகத்தில் புறப்பட்ட எமது இளைஞர்களையும் யுவதிகளையும் தமது நலன்களுக்காக பாவித்து அழித்தொழித்தனர். இவ்வாறாக கசப்பான வரலாற்றைக் கொண்ட நிலையில், எமது மக்களுக்கு மிஞ்சியது எல்லாம் ஏமாற்றங்களே. எனவே எவராயினும் மக்கள் நலனைப்பற்றி பேசுபவர்களாக இருந்தாலும், அவர்களிடம் உண்மையும் நேர்மையும் இருக்கின்றனதா என்றும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.\nஇதற்காக இன்று மக்கள் நலன் சார்ந்தவர்கள், மக்களின் பக்கம் நின்று ஒரு யுத்தம் நடத்தவேண்டிய காலகட்டமிது. இந்த யுத்தம் இணையவலைகள் தொடர்பான யுத்தமே. இணைய தளங்களுக்கு மலிவான இந்தக் காலத்தில், இணையங்களின் பாதிப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள வேளையில், தாம் மக்கள் சக்திகள் என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்ற முற்படுபவர்களை இனம் கண்டு மக்கள் முன் அம்பலப்படுத்தல் அவசியமாகின்றது. புரட்சி என்றும், விடுதலை என்றும், மக்கள் நலன் என்றும் தமது இணையங்களுடாக கதையளக்கும் இந்த இணையவாதிகள், உண்மையில் மக்கள் நலன் கொண்டவர்களா என்பதை அம்பலத்தில் கொண்டு வரவேண்டும்.\nபுலிகளின் அழிவிற்கு பின் பல அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படை நோக்கம், வேலைத்திட்டம் என்பவற்றை ஒரு சில அமைப்புகளைத் தவிர வேறு எந்த அமைப்பும் இதுவரை முன்வைக்கவில்லை. இவ்வாறு சந்தர்ப்பவாதப் போக்குக் கொண்ட அமைப்புகள், தமது வேலைத் திட்டங்களை வெளியில் முன்வைக்காது தமக்குள்ளேயே வைத்து ���ுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகின்றனர். இவர்களோ தமது பிரச்சார வேலைகளை இணையத்தளங்களின் ஊடாக முன் தள்ளுகின்றனர். ஆனால் அவ்விணையத் தளங்களோ வெறுமனே பொதுவான அழிவிலான சமூக முரண்பாடுகளை எடுத்து அதைவைத்து காவியம் படைக்கின்றனர்.\nசமூக முரண்பாடுகளையும் சமூக விரோதச் செயல்களையும் கண்டு கொள்ளாது, சமூகம் பற்றி இவர்கள் கதை அளக்கின்றனர். சமூக முரண்பாடு பற்றிய பார்வை இவர்களிடம் வக்கிரத்தனமாகவே காணப்படுகின்றது. இந்த வக்கிர மார்க்சிய முற்போக்குவாதிகள் தம்மை பற்றி எவரும் கதைக்கக் கூடாது என்றும், தாம் செய்வதெல்லாம் சரி என்றும் சொல்லியபடி மக்களை ஏமாற்றப் புறப்படுகின்றனர். அவர்களின் இச் செயலை மறுத்து, இவர்களை அம்பலப்படுத்தினால் உடனே தனிநபர் தாக்குதல் என்றும், என்கவுண்டர்கள் என்றும் கதை கட்டி தமது புரட்சிகர வாழ்வை தொடர முற்படுகின்றனர். இவர்கள் செய்யும் எந்த வேலைகளையும் மற்றவர்கள் கண்டு கொள்ளாது, இவர்களை துதிபாடினால் அவர்களையும் புரட்சியாளர்களாக பிரச்சாரம் செய்து பிழைப்பை நடத்துவார்கள்.\n இதுவா மக்கள் நலன் என்று அவர்களை அம்பலப்படுத்தி அவர்களின் முகத்திரையை கிழிப்பதும் இன்று மிகவும் முக்கியமான வேலைகளில் ஒன்று. இவ்வாறு செய்யாவிடின் உண்மையான புரட்சிகர மக்கள் சக்திகள் யார் என்பதை இனங்காண முடியாது போய்விடும். இதற்காக தமிழரங்கம் தொடர்ந்து பாடுபடும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/spiritual/ruthratcham-detail-rules-benefits-tamil/", "date_download": "2020-02-27T17:28:29Z", "digest": "sha1:IKYFBIMYDD3ZLFC7HBVR5F6V4V7G7RFD", "length": 25899, "nlines": 127, "source_domain": "www.aanmeegam.in", "title": "Ruthratcham Detail, Rules, Benefits in Tamil", "raw_content": "\nருத்ராட்சத்தின் மகிமை – Ruthratcham\nருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை.\nஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும்.\nருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும்.\nருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.\nஅவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை.\nசிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்சமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.\nஅப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாமா\n ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம்.\nநீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக் காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.\nசிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்கலியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள்.\nஇதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் நிறைந்திருக்கும்.\nஆகையால் கண்டிப்பாக ருத்ராட்சம் அணியவேண்டும்.\nஆசாரமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே\nகுளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா\nஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது,\nஎன்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா\nஅது போலத்தான் சுத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்சம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும்.\nருத்ராட்சம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்சம் அணிந்து கொள்ளுங்கள்.\nஎப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்சம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது).\n யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம்\nருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர்.\nஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.\nஅதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்சம் அணிவதே போதுமானது.\nபகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்சத்தையே படைக்கின்றார்.\nஆகையால் ஐந்து முக ருத்ராட்சங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம்.\nஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.\nபெண்கள் ருத்ராட்சம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே\nபெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது.\n(அருணாசலபுராணம் (பாடல் எண் 330)\nபழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்சத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம்.\nபராசத்திக்கு ஏது பழியும், பாவமும்\nநமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்சம் அணிந்து கொள்கிறாள்\nஎனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nமேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.\nஎல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா\nபெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர்.\nஅதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள் சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே\nஇவற்றைப் போல் ருத்ராட்சத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். ருத்ராட்சம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.\nருத்ராட்சம் கண்டிப்பாக அணிய வேண்டுமா\nஇன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் – பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட��சம் அணிய வேண்டும்.\nஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nருத்ராட்சம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்சம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது.\nஇறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும்.\nருத்ராட்சம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்சம். ருத்ராட்சத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார்.\nசிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்சத்தை அணியவேண்டும். ருத்ராட்சத்தை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது.\nநீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை.\nநெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.\nநீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் – மனைவி இல்லற தாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்சம் அணியலாமா\nமுக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்சம் அணிந்திருப்பது அவசியம்.\nஇதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார்.\nஇனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்சம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.\nசரி ருத்ராட்சத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன\nநீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும்.\nஎன்கின்றன புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.\nபாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்சம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும்.\nஇதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.\nமேலும் ருத்ராட்சம் அணிபவருக்கு லக்ஷ்மி கடாக்க்ஷமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹாபுராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.\nஇது மட்டுமல்ல ருத்ராட்சம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன.\nஎனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.\nதிருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்சம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ மனதாலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.\nருத்ராட்சம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா\nசர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்.\nஅப்படியிருக்க அவர் ருத்ராட்சத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்சம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நமசிவாய” உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர்.\nஇம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள் குறையும்.\nருத்ராட்சம் அணிந்திருக்கும் வேளையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும்.\nபேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்சம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்சம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்.\nநாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத���துவனே.\nஇத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்சம் அணியத் தயங்குகிறார்களே\nஉலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்சம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்\nஇதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்\n ஆனால் மதச் சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார்.\nஅவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம். ருத்ராட்சம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்சத்தைக் கழற்றவே கூடாது.\nயார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்சம் கிடைக்கும்.\nநன்றி : S.சந்திரசேகர், மஹா பெரியவா முகநூல் பக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/179702?ref=archive-feed", "date_download": "2020-02-27T16:19:06Z", "digest": "sha1:2NFWLYWIFPJ7FOP3AI2CQE5F5JSJIHAF", "length": 7229, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல திரையரங்கம் முழுவதும் இனி தளபதி ராஜ்ஜியம் தான்- குட்டி கதை கேட்க தயாரா ரசிகர்களே - Cineulagam", "raw_content": "\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nதினமும் பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பதால் என்ன நடக்கும் இந்த கொடிய நோய்களுக்கு இனி மருந்து தேவையில்லை\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nமட்டன் பீஸை திருடிய நாய்: துரத்தி சென்று பழிவாங்கிய கடைக்காரர்... கடைசியில் நிகழ்ந்த பரிதாபம்\nமாதவன், சிம்ரன், சூர்யா படத்தில் இணைந்த உலகளாவிய பிரபலம் அந்த முக்கிய பெண் இவர் தான்\nஉடல் எடையை திடீரென்று குறைத்த குஷ்பு பார்த்த ஷாக்காகிடுவீங்க... எவ்வளவு அழகா இருக்காங்க தெரியுமா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த அதிரடி வீடியோவை வெளியிட்ட டிவி சானல்\nமாஸ்டர் படத்தின் தற்போதைய நிலை முக்கிய டிவி சானல் பிரபலம் கொடுத்த சர்ப்பிரைஸ்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீன���வின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\nஉடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர் பிரஷாந்த், புகைப்படத்துடன் இதோ\nஇளம் நடிகை டோலிஷாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்\nநடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதுல்கர், விஜே ரக்‌ஷன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பிரஸ் மீட் புகைப்படங்கள்\nநடிகை ஈஷா ரேபா லேட்டஸ்ட் stunning போட்டோஷூட்\nநடிகை வரலட்சுமி சரத்குமார் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nபிரபல திரையரங்கம் முழுவதும் இனி தளபதி ராஜ்ஜியம் தான்- குட்டி கதை கேட்க தயாரா ரசிகர்களே\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.\nபடத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நடக்க இன்று மாலை 5 மணியளவில் படத்தில் இடம்பெறும் குட்டி கதை பாடல் வெளியாக உள்ளது.\nஇதற்காக ரசிகர்கள் காலை முதல் ஆர்வமாக வெயிட்டிங். தளபதி கோட்டை என்று கூறப்படும் ராம் முத்துராம் சினிமாஸில் குட்டி கதை பாடலை வேற லெவல் கொண்டாட்டமாக அறிவித்துள்ளனர்.\nஅதாவது பாடல் வந்ததும் எல்லா ஷோக்களின் இடைவேளையிலும் இப்பாடல் ஒளிபரப்ப இருக்கிறார்களாம். இதனை அவர்களே டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2020/jan/12/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3330431.html", "date_download": "2020-02-27T17:24:05Z", "digest": "sha1:ZTYFOCGI23XFJNFLXMEGYQIMUBKIXP7A", "length": 8317, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போகியை புகையில்லா பண்டிகையாக கொண்டாட ஆட்சியா் அழைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nபோகியை புகையில்லா பண்டிகையாக கொண்டாட ஆட்சியா் அழைப்பு\nBy DIN | Published on : 12th January 2020 11:59 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோகிப் பண்டிகை��ை புகையில்லாப் பண்டிகையாக கொண்டாட மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளாா்.\nஇதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நமது முன்னோா் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சாா்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடி வந்துள்ளனா்.\nஆனால் தற்போது போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருட்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. மேலும் இதில் இருந்து வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.\nஎனவே, போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதைத் தவிா்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/TNPF_3.html", "date_download": "2020-02-27T17:32:07Z", "digest": "sha1:3527ZBUL5735PPTJY76E6AWYW3NIFL6S", "length": 11823, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "புலிகளின் காலத்தின் பின் எழுச்சிகொண்ட ஈழத்துப் பெண்கள் மாநாடு - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / புலிகளின் காலத்தின் பின் எழுச்சிகொண்ட ஈழத்துப் பெண்கள் மாநாடு\nபுலிகளின் காலத்தின் பின் எழுச்சிகொண்ட ஈழத்துப் பெண்கள் மாநாடு\nநிலா நிலான் March 03, 2019 யாழ்ப்பாணம்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச மகளிர் தின பெண்கள் எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி மகளிர் பிரிவு தலைவியும் நலலூர் பிரதேச சபை உறுப்பினருமான திருமதி வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின பெண்கள் எழுச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக யாழ்ப்பாணம் முன்னியப்பர் ஆலய முன்றலில் இருந்து பேரிகை இசை முழங்க விருந்தினர்கள் அழைத்துவரப்பட்ட நிலையில் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் தூபிகளில் மலரஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.\nதொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொடியினை கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றிவைத்தார். அதனையடுத்து மண்டபத்திற்குள் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்ட மாவீரர் சோதியாவின் திருவுருவப்படத்திற்கு அவரது தாயாரும் தியாகத்தாய் அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு அவரது பேர்த்தியாரும் விளக்கெற்றி மலர்மாலை அணிவித்தனர்.\nதொடர்ந்து அகவணக்கம், மங்கல விளக்கேற்றலைத் தொடந்து நிகழ்வில் பங்கேற்ற சுமார் ஆயிரத்து ஐந்நூறிற்கும் மேற்பட்ட மக்கள் எழுந்து நின்று ஒருமித்த குரலாய் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். அதனையடுத்து வரவேற்புரை, வாழ்த்துரை, தலைமையுரை என்பன நடைபெற்ற நிலையில் மகளிர் எழுச்சிப் பிரகடனம் வாசிக்கப்பட்டது.\nஅதனையடுத்து தப்பு நடனம் இசை வாத்திய இசை, நடன நிகழ்வுகள் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றதோடு கலை நிகழ்வுகளில் பங்கேற்ற கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.\nபிரதமவிருந்தினராகக் கலந்துகொண்ட யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி திருமதி ஜெயலக்சுமி இராஜநாயகத்தின் பிரதம விருந்தினர் உரையினைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியினால் கிராமங்கள்தோரும் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றிபெற்றோருக்கான கௌரவிப்பும் பரிசில் வழங்கலும் நடைபெற்றது.\nஅதனையடுத்து தங்கள் அயராத முயற்சியால் ஒவ்வொரு துறையிலும் சாதனை நிலைநாட்டிய சாதனைப் பெண்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. அதனையடுத்து கல்வியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொத. சாதாரண தரம் மற்றும் கா.பொத உயர்தரத்தில் மாவட்ட மற்றும் தேசிய நிலைகளில் முதன்மைப் பெறுபேறு பெற்றவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.\nதொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரையாற்றினார்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nகூட்டமைப்பில் கருணாவை போட்டியிட கோரினோம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணாம்மாணை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/mahindra-kuv100-price-mp.html", "date_download": "2020-02-27T18:07:48Z", "digest": "sha1:7LCYQS7AP7M5WZRACZFVU2SZCUH2GZKF", "length": 28351, "nlines": 673, "source_domain": "www.pricedekho.com", "title": "மஹிந்திரா குவ்௧௦௦ India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமஹிந்திரா குவ்௧௦௦ - மாற்று பட்டியல்\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௨\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௨\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௨\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௨\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௨ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௨ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௨ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௨ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௪ ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௪ ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௪ பிளஸ் ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௪ பிளஸ் ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௪\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௪\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௪ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௪ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௪ பிளஸ் ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௪ பிளஸ் ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௨\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௨\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௪ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௪ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௨ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௨ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௨\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௨\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௬ ௫ஸ்டர் அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௬ ௫ஸ்டர் அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௬ அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௬ அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௨ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௨ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௬ பிளஸ் ௫ஸ்டர் அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௬ பிளஸ் ௫ஸ்டர் அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௬ பிளஸ் அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௬ பிளஸ் அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௬ பிளஸ் ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௬ பிளஸ் ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௬ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௬ பிளஸ்\nமஹிந்திரா குவ்��௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௪ ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௪ ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௪\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௪\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௪ பிளஸ் ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௪ பிளஸ் ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௪ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௪ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௪ பிளஸ் ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௪ பிளஸ் ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௪ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௪ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௮ ௫ஸ்டர் அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௮ ௫ஸ்டர் அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ அன்னிவெர்சரஎடிஷன்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ அன்னிவெர்சரஎடிஷன்\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௮ ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௮ ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௮ அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௮ அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௮\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௮\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௮ டூயல் தொனி\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௮ டூயல் தொனி\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௮ டூயல் தொனி\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௮ டூயல் தொனி\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௬ ௫ஸ்டர் அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௬ ௫ஸ்டர் அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௬ அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௬ அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௬ பிளஸ் ௫ஸ்டர் அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௬ பிளஸ் ௫ஸ்டர் அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௬ பிளஸ் ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௬ பிளஸ் ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௬ பிளஸ் அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௬ பிளஸ் அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௬ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௬ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ அன்னிவெர்சரஎடிஷன்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ அன்னிவெர்சரஎடிஷன்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௮ ௫ஸ்டர் அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௮ ௫ஸ்டர் அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௮ ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௮ ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௮ அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௮ அவ்\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௮\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௮\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௮ டூயல் தொனி\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௮ டூயல் தொனி\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௮ டூயல் தொனி\nமஹிந்திரா குவ்௧௦௦ ட௭௫ கஃ௮ டூயல் தொனி\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௪\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௪\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௪ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௪ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௨ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௨ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௪ ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் ட௭௫ கஃ௪ ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௮\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௮\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௮\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௮\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௮\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௮\nநன்று , 1400 மதிப்பீடுகள்\nமஹிந்திரா குவ்௧௦௦ - விவரக்குறிப்புகள்\nமோட்டார் டிபே Sport Utilities\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nஎன்ஜின் செக் வார்னிங் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nரேசர் ரீடிங் லாம்ப் Standard\nகியர் போஸ் 5 Speed\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BSIV\nபிராண்ட் பிறகே டிபே Disc\nடிரே சைஸ் 185/65 R14\nதுர்நிங் ரைடிஸ் 5.05 meters\nவ்ஹீல் சைஸ் 14 Inch\nரேசர் சஸ்பென்ஷன் Twist Beam\nபிராண்ட் சஸ்பென்ஷன் MacPherson Struct\nரேசர் பிறகே டிபே Drum\nஷாக் அபிசார்பேர்ஸ் டிபே Hydraulic Gas Charged\nஸ்டேரிங் கோலும்ந Tilt & Collapsible\nஸ்டேரிங் கியர் டிபே Rack & Pinion\n( 16 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 241 மதிப்புரைகள் )\n( 241 மதிப்புரைகள் )\n( 32 மதிப்புரைகள் )\n( 157 மதிப்புரைகள் )\n( 157 மதிப்புரைகள் )\n( 27 மதிப்புரைகள் )\n( 27 மதிப்புரைகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/03/", "date_download": "2020-02-27T18:06:27Z", "digest": "sha1:VSXI6VPQFFDQ62O67BTFMM47UPEQYJ5E", "length": 61025, "nlines": 303, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: 03/01/2014 - 04/01/2014", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடு��ாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழா���் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப��பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.���ா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுரா��ம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்��னி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ�� மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு வ��ஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: சின்னப்பயல், சின்னப்பயல் பதிவுகள்\nவலைச்சரத்திற்கு ஆசிரியர் பொறுப்பு .\nபொதுவாகவே நான் அத்தனை சுறுசுறுப்பில்லாதவன். அதிலும் பதிவெழுதுவது என்பதென்றால் இன்னும் சோம்பல். கிடைக்கும் வார இறுதிகளில் பொழுதுபோக்குக்கென உள்ள அம்சங்களை துய்த்துவிட்டு இன்னமும் நேரம் கிடைக்கிறதென்றால் எதாவது எழுதுவது வழக்கம். நம்மில் பலர் அங்கனமே. தினமும் முகநூலில் பதிவுகள் இடுவதென்பது வேறு. வலைப்பூவில் பதிவதென்பது வேறு. முன்னது கணநேரக்கிறுக்கல்கள்,பின்னது செய்யுள். ஆகவே அதற்கேயுரித்தான முன்னேற்பாடுகளுடனே செய்ய முயல்வது எனது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன்னர் என் மின்னஞ்சலில் சில அஞ்சல்கள் வந்து நிரம்பின. வலைச்சரம் பற்றி அறிவீர்கள் தானே , அதற்கு ஒரு வாரம் ஆசிரியர் பொறுப்பு வகிக்கமுடியுமா என்ற கோரல். எனது வலைப்பூவும் அவ்வப்போது வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அதிக நேயர்களை என் வசம் ஈர்க்க உதவியது என்பதை மறுப���பதற்கில்லை. ஒரு சின்ன சந்தோஷம். இதுவரை எனது வலைப்பூவிலும் முகநூலிலும் மட்டுமே எழுதிவந்த எனக்கு பலரால் வாசிக்கக்கூடிய ஒரு தளத்தில் எழுதவும், மேலும் என்னைக்கவர்ந்த பிறரையும் அவர்கள்தம் எழுத்துகளையும் அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பு. ( அவ்வளவு பெரியபயல் ஆகிவிட்டேனா என்ன , அதற்கு ஒரு வாரம் ஆசிரியர் பொறுப்பு வகிக்கமுடியுமா என்ற கோரல். எனது வலைப்பூவும் அவ்வப்போது வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அதிக நேயர்களை என் வசம் ஈர்க்க உதவியது என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு சின்ன சந்தோஷம். இதுவரை எனது வலைப்பூவிலும் முகநூலிலும் மட்டுமே எழுதிவந்த எனக்கு பலரால் வாசிக்கக்கூடிய ஒரு தளத்தில் எழுதவும், மேலும் என்னைக்கவர்ந்த பிறரையும் அவர்கள்தம் எழுத்துகளையும் அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பு. ( அவ்வளவு பெரியபயல் ஆகிவிட்டேனா என்ன\nவலைப்பூக்களை அதிக ஆர்வத்துடன் ஆரம்பித்தவர்கள் , தொடர்ந்தும் அதைப்புதுப்பிக்கின்றனரா என்றால்\nமிகச்சிலரே அந்தப்பணியை செவ்வனே செய்து வருகின்றனர். நிறையப்பேர் முகநூலிலும், கூகிள் பிளஸ்ஸிலுமாக புலம் பெயர்ந்த இந்தநாளில் இந்த வலைப்பூக்கள் அறிமுகம். இருப்பினும் தரவுகள் தேடியெடுப்பது என்பது முகநூலிலும், மற்றதிலும் ஆகக்கடினமான விஷயம். இந்தப்பதிவுகளை நான் அறிமுகம் செய்கிறேன் என்பதை விட நான் ரசித்தவற்றைப்பகிர்ந்து கொள்ள ஒரு தளமாக வலைச்சரத்தை பயன்படுத்திக்கொள்கிறேன் என்பதே சரியாக இருக்கும்.\nவிடாது பின்வந்து என்னைப் பொறுப்பிலமர்த்திப் பார்ப்பது என்ற ‘தமிழ்வாசி’ மற்றும் ’சீனு’ அவர்களின் விருப்பத்திற்கிணங்க இதோ எனக்குப்பிடித்த, நான் ரசிக்கும் சில நண்பர்களின் வலைப்பூக்களையும், அவர்களின் தமிழுக்கான பங்களிப்புகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எனினும் இன்னும் பலர் வலைப்பூக்களின்றி முகநூலில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை எங்கனம் அறிமுகம் செய்வது \nஇன்று முதலில் அறிமுகப்படுத்துவது தோழர் ராஜேஷ் தியாகராஜனின் வலைப்பூ. அதிகம் வெளியில் தெரியாது, ஏன் நம்மில் பலரும்தான் அப்படி.தனக்குள்ளாக ஒரு பிரபஞ்சத்தை உருவமைத்துக்கொண்டு அதனுள் கவி பாடித்திரியும் ஒரு ‘வளத்தூர்’ சின்னக்குயில் அவர். அத்தனை எளிதில் புரிபடுவதில்லை அவரின் கவிதைகள். அதிகம் கவிதைகள் ம���்டுமே எழுதுபவர். உரைநடைகள் அவ்வப்போது காணப்படும் அவரது முகநூல் சுவரில். இருப்பினும் அவையும் கவிதை போலவே எனக்குத்தோற்றமளிக்கும். இதோ ஒன்று சான்றுக்கு அவர் இப்போது சமீபத்தில் எழுதியது.\n‘’ஒன்றின் உணர்தலின் காலத்தை ஒன்றிணைத்து விடுகிறது தன் இருப்பு. பின் அவை எப்பொழுதும் தாங்கி கொள்ள முடியாத நிலையே தன்னையை அழுத்தி கொண்டிருக்கிறது . அதனை விடுவிக்க முயன்று முயன்று அதன் உணர்தலின் வழியே இதோ கிடைத்து விடுகிறது இந்தப் பகிர்தல் போல .’’\nஇந்தப்பகிர்தல் என்பது அவர் எனக்கு அளித்த , அவரறியாமல் , நான் அவரிடம் பெற்ற பிரபஞ்சம் பற்றியதான ஒரு தெளிவு. அவர் விரும்பும் பல பிரபஞ்சம் குறித்த வலைத்தளங்களும், அவரின் தேடல் குறித்தான பதிவுகளும் எனக்கு காணக்கிடைக்கும். ராஜேஷ் இயல்பில் மண்ணியல் சம்பந்தமான பணியைச்செய்து வருவதாலேயே அவரின் பதிவுகள், எண்ணங்கள், கவிதைகள் அனைத்தும் இந்த மண்ணும், இன்னபிற பிரபஞ்ச வஸ்த்துகளுமாகவே இருக்கும், அவரின் கவிதை முழுவதும் இது பற்றிய செய்திகளே விரவிக்கிடக்கும்.\nஅவர் இன்று எழுதிய கவிதை ஒன்று உங்களின் பார்வைக்கென.\nஇதுபோன்றே உங்களுக்குள் ஆழ்ந்து உங்களுடனே கலந்தாலோசித்த பின்னர் புரிபடுதலை நான்கு வரிகளில் தோய்த்தெடுத்துவிடுவார்.\nஇன்னொன்று அது போல. எனக்கு மிகவும் பிடித்த என்னைத்தைத்து விட்ட கவிதை. கைவிடப்பட்ட உயிர் கரு அகாலம் கொண்டு நம்மை உயிர் கொண்டிருக்கிறது . என்று கூறியவர் ‘சென்று வா விண்ணகி /விண்ணகன் உன் மரணத்தில் மீண்டும் பிரபஞ்ச கரு உயிர்தெழும் ‘ என்று முடிக்கிறார்.\nநம்மை உயிர் கொண்டிருக்கிறது .\nபிரபஞ்ச கரு உயிர்தெழும் .\nமுழுக்கவிதையையும் வாசிக்க இங்கே சொடுக்கலாம்\nஇவரைத்தொடர்ந்து கொண்டிருப்பது எனக்கு என்னை என் பிரபஞ்சத்தைத்தொடர்ந்து கொண்டிருப்பது போன்ற ஒன்று. இவரது கவிதைகள் ‘உயிரோசை’,திண்ணை’, போன்ற இணைய இதழ்களில் வெளியாகி உள்ளது. நீங்களும் அவரைத்தொடர இதோ அவரின் வலைப்பூ முகவரி.\nஅடுத்ததாக நான் அறிமுகம் செய்வது ஒரு ‘ஷம்மி முத்துவேல்’ என்ற கவிதாயினியின் வலைப்பூவை.\n‘சில பகிர்வுகள்..பார்வைகள்’ என்ற வலைப்பூவில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். இவர் ஆங்கிலத்திலும் எழுதுவார். நான் எழுத வருவதற்கு பல காலம் முன்னரே எழுத வந்தவர். ஆதலால் அறிமுகம் என்பது என்னளவில் சரியான சொல்லாக இருக்கவியலாது. அவரின் கவிதைகள் பிடித்துப்போக பின் தொடர்ந்த ஒரு ரசிகன் என்ற அளவில் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஇவரின் கவிதைகளிலும் ஒரு வித மயக்கம் எப்போதும் காணப்படும்.அத்தனை எளிதில் விளங்கிக் கொள்ளவியலாத , இன்னமும் கூர்ந்து கவனித்து வாசித்துப்பொருள் தேடிக்கொள்ளும் விதமாக அவரின் கவிதைகள் அமையப்பெற்றிருக்கும். கவிதைகள் எங்கனம் அமையப்பெறலாம் என்றும் அதில் கவிஞன் என்னென்ன தவறிழைப்பான் எனவும் பிரம்மராஜன் கூறுவது போல இவருடைய கவிதைகள் என்றும் பழையதாகிப்போவதில்லை. “ வெளிப்பாட்டில் தெளிவு, மொழியைக் கையாள்வதில் கச்சிதத்தன்மை அல்லது சிக்கனம், விவரணையில் ஸ்தூலத்தன்மை போன்ற நல்ல கவிதைக்கான லட்சணங்கள் பழையதாகிப் போய்விடுவதில்லை. “ இவரின் கவிதைகள் எனக்கு எப்போதும் இன்று வாசிப்பவை போன்ற உருவத்தையே கொடுக்கும்.\nஎனக்குப்பிடித்த அவரின் கவிதைகளில் ஒன்றிரண்டு உங்கள் பார்வைக்கு , ‘மெலீனாவின் கனவொன்றில்’\n\" விலுக்கென \" அசைகிறாள்\nபத்தே வயதான மெலினா ... எனத்தொடங்கும் இந்தக்கவிதை ஒரு சிறுகதைத்திருப்பம் போல் இப்படி முடிகிறது.\nமுழுமையாக இந்தக்கவிதையை வாசிக்க இங்கே சொடுக்கலாம்.\nஇன்னுமொரு கவிதையில் எனக்குள் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கும் வரிகள் இவை.\nஎன்று முடியும் இந்த’ கருமையின் படிமானம்’ என்ற கவிதையும் எனக்குள் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒன்று. இதுபோல இன்னமும் பல ரசிக்கத்தக்க கவிதைகளையும், அவர் எழுதிய சிறுகதைகளையும் வாசிக்க இதோ அவரின் வலைப்பூ முகவரி.\nகடல் நுரைகளும் என் கவிதையும்\nஇவரைப்பற்றி நான் அறிமுகம் என செய்ய இயலாது. தொடர்ந்து பயணிப்பவர். கதைகளாகட்டும், கவிதைகளாகட்டும், கட்டுரைகளாகட்டும் சினிமா விமர்சனங்களாகட்டும் என எல்லாம் தெரிஞ்ச வல்லசித்தி இவர். ஸ்ரீவிஜி விஜயா. இவரின் கட்டுரைகள் எனக்கு எப்போது பிடித்தமான ஒன்று. எதையும் ஒளிவு மறைவின்றி வலுவுடன் எழுதக்கூடியவர்களில் இவரும் ஒருவர். தினமும் எதாவதொன்று இவரின் தளத்தில் காணக்கிடைக்கும்.\nபெண்களுக்கேயுரித்தான இயற்கையின் இடர்ப்பாடுகள் பற்றி அவர் இங்கே இத்தனை விளக்கங்களுடன் சொல்லியிருப்பது ஒரு சான்று.\nமேலும் என்னைக்கவர்ந்த ஒரு பதிவு , அதில் இப்படிப்போகிறது வரிகள்,வர்ணனைகள் “முன்பெல்லாம் மாலை வேளைகளில் வாசலில் அமர்ந்துக்கொண்டு ஒருவர் தலையை ஒருவர் பேன் பார்ப்பார்கள். கதறக்கதற பேன் சீப்பு கொண்டு சீவுவார்கள்..பேன்கள் அப்படியே கொட்டும், அங்கேயும் இங்கேயும் உதிரும். அதை பெருவிரல் நகங்கொண்டு படக் படக் என்று நசுக்கிச்சாகடிப்பார்கள். கையில் வாங்கிக்கொண்டு இரு நக இடுக்கிலும் வைத்துக்கொண்டு சாகடிக்க அவ்வளவு பிரியம்.”\nதலை முடி பற்றிய ஒரு பதிவு, வாசிக்கத்தவறவிடக்கூடாத சிடுக்கு இது :)\nஅற்புதமான காதல் கவிதைகளை அள்ளித்தரும் இந்த ரசிகனுக்கு நான் பரம ரசிகன். கை சொடுக்கும் நேரத்தில் பாடி முடித்துவிடும் நான்கு வரி நாயகன். அத்தனையும் முத்துகளாக அள்ளித்தருவார். சொக்கிப்போக வைக்கும் சொற்களுடன், அதிகம் நீட்டாது சுருக்கமாக , சொற்சுருக்கம் கவிதைக்கழகு என்பதற்கேற்ப.\nநான் ரசித்த சில கவிதைத்துளிகள் சில இங்கு.\nஉன் இடையின் சிறு துண்டு தான்\n“என்னமோ அனுப்ப வேண்டும் என சொல்லி முகவரி கேட்டாள்.... இதயத்தை கொடுத்திருக்கிறேன்” என வெகு சுலபமாகச்சொல்வார். மேலும் இது போன்ற அருமை வரிகளை அவரின் பக்கத்தில் போய் தரிசியுங்கள்.\nஇது எனது மிகநெருக்கமான நண்பர் நடத்திவரும் வலைப்பூ. எல்லாவித சப்ஜெக்ட்டுகளையும் அலசி ஆராயும் அற்புத நண்பர். தற்போது வேலைப்பளு காரணமாக அவ்வப்போது மட்டுமே பதிவுகள் இடுகிறார்.\nமிகச்சரியாகச்சொல்ல வேணுமானால் ,தமிழை உயிர்மூச்சாகக்கொண்டு இயங்கும் இவரின் வலைப்பூ.\nவைரமுத்துவின் கவிதைகள் என்றால் இவருக்கு கொள்ளைப்பிரியம். அவரின் திரைப்பாடல்களிலிருந்து வரிகளைத்தேர்ந்தேடுத்து பகிர்வார் முகநூலில்.\nமேலும் அறிவியல்,வானாராய்ச்சி, மற்றும் இன்னபிற தொழில்நுட்பங்களை அழகு தமிழில் பகிர்ந்து கொள்வார். பெரும்பாலுமானவர்க்கு இவரின் வலைப்பூ பரிச்சயம் என்றாலும் அவரின் சில முக்கிய பதிவுகளின் சுட்டியை இங்கு பகிர விரும்புகிறேன்.\nஅழிவிலிருந்து ஆக்கம் என்ற இந்தப்பதிவு பல நல்ல அரிய தகவல்களை உள்ளடக்கியது.\nமேலும் ‘சைபைகூ’ (SciFiku) என்ற புதியவகை கவிதைகளை உருவாக்குவதில் பல முயற்சிகள் செய்து பார்த்தார். அதன் சுட்டி இங்கே. பல அறிவியற்தகவல்களையும் கவிதைகளாக்கி பகிர்ந்துகொண்டிருக்கிறார் இங்கு.\nநாளை இன்னும் சுவாரசியமான பக்கங்களுடன் உங்களைச்சந்திக���கிறேன்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசின்னப் பயல் @ ராம்கேஷவ் சீனுவிடம் இருந்து ஆசிரியப...\nநானும் பதிவுலகமும் - 2\nதிடங்கொண்டு போராடு என்னும் நானும் பதிவுலகமும் - 1\nதிடங் கொண்டு போராடு சீனு என்ற ஸ்ரீனிவாசன் ரூபக் ரா...\nபனியைத் தேடி - சிம்லா நகர்வலம்\nபனியைத் தேடி - பனி சறுக்கு விளையாட்டு\nபனியைத் தேடி - சிம்லா ஸ்பெஷல் - குப்ரி\nபனியைத் தேடி - மலைப் பயணம்\nபனியைத் தேடி - தலைநகரில்\nபனியைத் தேடி - சிம்லா ஸ்பெஷல்\nஇதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி\nடீ வித் DD அபீசியல் ப்ரோமோ...\nவலைச்சரத்தை கிரேஸ் சிறப்பித்துச் செல்ல, கருவாச்சி ...\nஅவியல் - பலவகைத் தளங்கள்\nவலை வீசம்மா வலை வீசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=73802", "date_download": "2020-02-27T16:21:31Z", "digest": "sha1:2CWXXPOXUVWGCBGJHHOOQ3LAW2AW3YPR", "length": 6004, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "போதை சாக்லெட்டுகள் பறிமுதல்: 3பேர் கைது கஞ்சா, ஜார்தாவும் கைப்பற்றப்பட்டன | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபோதை சாக்லெட்டுகள் பறிமுதல்: 3பேர் கைது கஞ்சா, ஜார்தாவும் கைப்பற்றப்பட்டன\nDecember 7, 2019 anitha ShivaLeave a Comment on போதை சாக்லெட்டுகள் பறிமுதல்: 3பேர் கைது கஞ்சா, ஜார்தாவும் கைப்பற்றப்பட்டன\nசென்னை, டிச.7: போதை சாக்லெட்டுகளை ரெயில் மூலம் கொண்டுவந்து சென்னையில் விற்பனை செய்ய முயன்ற வடமாநில வாலிபர்களை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலேயே போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். சென்ட்ரல் ரெயில் நிலையம் 11-வது பிளாட்பாரம் அருகே 3 வடமாநிலத்தவர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்துக் கொண்டிருந்துள்ளனர். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் கண்டறிந்து, அவர்களின் பேக்குகளை பிரித்து சோதனையிட்டுள்ளனர்.\nஅதில், 8 பாக்கெட் கஞ்சா, 40 பாக்கெட் ஜார்தா, 200 போதை சாக்லெட்டுகள் இருந்ததை அறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களை மூவரையும் பிடித்து, பூக்கடை போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை பூக்கடை போலீசார் கைது செய்து விசாரிக்கையில், ஷான்வாஸ் (வயது 35), மகன்குமார் (வயது 18), பாபுகுமார் (வயது 19) என்பதும், பீகாரை சேர்ந்த இவர்கள் வால்டாக்ஸ் ரோட்டில் தங்கியிருந்து வேலை பார்ப்பவர்களுக்கு போதை மற்றும் புகையிலை பொருட்களை சப்ளை செய்ய வந்��ுள்ளனர் என்பதும் தெரியவந்தது.\nஇதேபோல், வில்லிவாக்கத்தை சேர்ந்த சுரேஷ்பாபு (வயது 55) என்பவர், கடைகளுக்கு மிட்டாய்கள் விநியோகிக்கும் வேலை பார்த்துவந்துள்ளார். அப்போது, மிட்டாய்களுடன் கூடவே, தடைசெய்யப்பட்ட பான்மசாலா பாக்கெட்டுகளையும் அவர் சப்ளை செய்து வந்தது தெரியவந்ததையடுத்து, சுரேஷ்பாபுவை கைது செய்த வில்லிவாக்கம் போலீசார், அவரிடம் இருந்து 37 கிலோ எடையுடைய ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.\nஇதனிடையே, நகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பதாக எழுந்த புகாரின்பேரில், சூளை மேட்டை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரியின் கூட்டாளியான ஐ.சி.எப். அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜய் (வயது 20), கீழ்ப்பாக்கம் கார்டனை சேர்ந்த பிரேம் குமார் (வயது 24), உதயகுமார் (வயது 23) ஆகிய 3 பேரை பிடித்து ஐசிஎப் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nஜார்க்கண்டில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு\nசென்னை ஐஐடி இயக்குநருக்கு மிரட்டல் கடிதம்\nமாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி\nகிரேசி, ஏன் இந்த அவசரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muscattntj.com/?p=373", "date_download": "2020-02-27T17:42:27Z", "digest": "sha1:ACZN475KTSWI4KXR2NIKNROR4A6JZVLM", "length": 7723, "nlines": 146, "source_domain": "muscattntj.com", "title": "வாராந்திர மார்க்க சொற்பொழிவு 27.06.2019 – Muscattntj", "raw_content": "\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 27.06.2019\nஏக இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட்மண்டலம் சார்பாக 27.06.2019 வியாழக்கிழமை இரவு 9.00 மணிக்கு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. முகம்மது கஜ்ஜாலி* அவர்கள் “அழகிய நட்பு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ..இதில் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்\n*வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி* 20-6-19\nவாராந்திர மார்க்க பயான் 01-07-19 ஃகாலா கிளை\nவாராந்திர மார்க்க பயான் 22-6-19 வாதிகபீர்\nNext story வாராந்திர மார்க்க பயான் 29-6-19 வாதிகபீர் கிளை\nPrevious story அல்லாஹ்வின் அற்புத படைப்புகள் மஸ்கட் மண்டலம் – 29-05-2019\nபெரியவவர்கள் மற்று குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி\n#மஸ்கட் மண்டல சிறப்பு இஃப்தார் மற்றும் பயான்\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nமனித உரிமைகளும் மறுமை விசாரணையும் – தொடர் 4\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nஉரை : ஆர். ரஹ்மத்துல்லாஹ்\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலை��த்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,உரை : இ.முஹம்மது (மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ)\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nபுதிய கிளை உதயம் [Sohar]\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 04.07.2019\nநபி வழியில் ஹஜ் மற்றும் உம்ரா 14-6-18\nவாராந்திர மார்க்க பயான் 01-07-19 ஃகாலா கிளை\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/12/vs.html", "date_download": "2020-02-27T16:44:01Z", "digest": "sha1:H7IBM2VC3KHTWY5LOLOTLT2OD45L3OPX", "length": 24536, "nlines": 409, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: வாணி ஜெயராம் Vs சாதன சர்க்கம்", "raw_content": "\nவாணி ஜெயராம் Vs சாதன சர்க்கம்\nபாலைவனச்சோலை என்ற பெயரில் 1981ல் ஒரு படம் வந்தது.இசை சங்கர்-கணேஷ்.இதில் சுகாசினி, சந்திரசேகர்,ராஜீவ்,ஜனகராஜ்,தியாகு,கைலாஷ் நடித்திருந்தார்கள்.டைரக்‌ஷன் ராபர்ட் ராஜசேகர்.\nஇவர் ஒரு நடிகர் கூட.ராஜசேகர் நிழல்கள் படத்தில் நடித்தவர்.”இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாட்டில் வருவார்.இப்போது நிறைய டீவி சீரியல்களில் வருவதாக கேள்வி.\nஇது ரீமேக் செய்யப்பட்டு அதே பெயரில் இப்போது வரப்போகிறது அல்லது வந்துவிட்டது(\nஅது 1981.இது 2009. கிட்டத்தட்ட 29 வருடங்கள் தள்ளி வந்துவிட்டோம்.அப்போது தெருமுனை வெட்டிஇளைஞர்கள்,வேலையில்லாத்\nதிண்டாட்டம்(உச்சம்),மிமிக்ரி,காதல் த்ரில்,பஸ் ஸ்டாண்ட் வெயிட்டிங்,சென்டிமெண்ட்,பாவடை தாவணி தங்கச்சி, புடவை கதாநாயகி,என எல்லாம் இருந்த காலம்.சுத்தமாக டெக்னாலஜி முன்னேற்றம் இல்லாத காலகட்டம்.அதன் பின்னணியில் வார்க்கப்பட்ட படம். அப்போது அது ஒரு டிரெண்ட் செட்டர் . வெகுவாக ரசிக்கப்பட்டது.நான் மூன்று முறைப் பார்த்தேன்.\n எடுப்பதற்கு முன்னாடி அட்லீஸ்டு ஒரு குடிசையாவதுப் போட்டு யோசிங்கப்பா படத்தின் ஜீவன் என்ன என்று ஸ்கேன் செய்து அப்பறம் எடுங்கப்பா\nஅடுத்து பாடல்.இதில் வாணி ஜெயராம் பாடிய “மேகமே... மேகமே..” என்ற கசல் பாடல் ரொம்ப ஹிட் அப்போது.அருமையான பாட்டு.வரிகள்.இது ”சுட்ட” பாட்டு என்று கூட சொல்லுவார்கள்.இப்போதும் இதை வாணி இசை நிகழ்ச்சிகளில் பாடுகிறார். அவ்வளவு மெலடி.அவ்வளவு உயிரோட்டம் உள்ள பாட்டு.\nஅட்லீஸ்டு இங்கேயாவது ஒரு சின்ன புடலாங்காய் பந்தல் ��ோட்டு யோசிச்சு இருக்கலாம்.பாட்டின் ஜீவன் dead bodyஆகிவிட்டது.”எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்” என்று ஒரு வரி வரும் இந்தப் பாட்டில்.அந்த மாலையை வைத்து பாட்டிற்கு அஞ்சலி செலுத்தி விட்டார்கள்.\nலேட்டஸ்ட்டில்(இசை Bobby) இதை சாதனா சர்க்கம் பாடி உள்ளார்.இந்த கசல் பாட்டுக்கு தபலா,சரோட், சாரங்கி போன்றவற்றை உபயோகித்துப் போட்டால்தான் கசலின் ஜீவன் தெரியும்.இதில் Electronic drum padல் தட்டப்படுகிறது.”தூரிகை எரிகின்ற போது இந்த தாள்களில் எதுவும் எழுதாது”\nஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டுப் படித்தால்() எப்படி ஜீவன் (எழுதும்) வரும்.தாங்க முடியவில்லை.அடுத்து இவர் குரலில் தட்டும் வழக்கமான மழலை.வாணி எப்படி பாடுகிறார் பாருங்கள்.காரணம் மொழி ஆளுமை/உணர்வு.\nமுதலில் வாணி மேம் பாட்டுக் கேளுங்கள்.\nஓரிஜினல் கஜல்-ஜக்ஜித் சிங்(இங்கிருந்து சுடப்பட்டது)\nபத்து தடவை யோசிங்கப்பா எடுப்பதற்கு முன்னாடி\nமேகமே மேகமே என்ன ராகம், தேஷ்\n//மேகமே மேகமே என்ன ராகம், தேஷ்\nஅருமையான பாட்டு.வாணிஜெயராமின் `என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்'(ரோசாப்பூ ரவிக்கைக்காரி) என்கிற பாட்டும் என்னோட பேவரிட்.\n//வாணிஜெயராமின் `என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்'(ரோசாப்பூ ரவிக்கைக்காரி) என்கிற பாட்டும் என்னோட பேவரிட்//\n என்னோடதும் கூட.மறக்க முடியாதப் பாட்டு.\nஅது ஜென்சி பாடியது என நினைக்கிறேன்..\nஅது ஜென்சி பாடியது என நினைக்கிறேன்..\n வாணி ஜெயராம் பாடியது கும்க்கி.சத்தியமா ஜென்சி இல்லை.\nசாதனா சர்கமைக் குறை சொல்லாதீர்கள் சார்...அவரைச் சரியாகப் பாடவைப்பது இசையமைப்பாளர்தானே...\nராஜாவின் இசையில் எவ்வளவு அழகாகப் பாடுகிறார்...’ஆலாபனை செய்யும் மாலைப் பொழுது’(படம்:பொன்மேகலை) கேட்டிருப்பீர்களெனெ நினைக்கிறேன்...\nமற்றபடி 1981 ‘பாலைவனச் சோலை’ பாடல் ‘மேகமே மேகமே’\n2009 ‘பாலைவனச்சோலை’பாடல் வெகு ‘சோகமே சோகமே’\nஇன்னொரு விசயம் சொல்ல வந்தேன்.பி.எஸ். சசிரேகா பேட்டியில் சொன்னது...’காயத்ரி’ படத்தில் ராஜாண்ணா இசையில் பாடுகையில் முதலில் கஷ்டமாக இருந்ததாம், ட்யூனின் ஏற்ற இறக்கங்கள் புரியாமல். ஆனால் கம்போஸிங்கில் ராஜாவின் கையாட்டல்களுக்கேற்பப் பாடியதில் அதுவே பழகிவிட்டதாம்.\nஇதே ஸ்டேட்மெண்டை சமீபத்தில் ‘பா’ படத்திற்காகப் பாடிய அமிதாப்பும் சொல்லியிருக்கிறார்.\nஅதனால்தான் அவரின் கம���போஸிங் ‘தவமாகவும்’ மற்றவர்களின் கம்போஸிங்’சவமாகவும்’ படுத்து விடுகிறது...\n//சாதனா சர்கமைக் குறை சொல்லாதீர்கள் சார்...அவரைச் சரியாகப் பாடவைப்பது இசையமைப்பாளர்தானே...\nராஜாவின் இசையில் எவ்வளவு அழகாகப் பாடுகிறார்...’ஆலாபனை செய்யும் //\nஇவர்கள்(ஷ்ரேயா மற்றும் பலர்) குரலைப் பற்றி எனக்கு எந்த வித மாற்று கருத்து இல்லை.\nஇவர்களை உன்னிப்பாகக் கேட்டதில் இரண்டு விஷயங்கள்.1.மழலை 2.வீரியம் இல்லாத உச்சரிப்பு\nகாரணம் மொழி.மொழி தெரிந்துப் பாடும்போது கட்டாயம் உணர்வை பாட்டில் போட்டுப் பாடலாம்.\nஎன்னதான் இசையமைப்பாளர் சீர் படுத்தினாலும்\nஇதிலேயே “தூரிகை எரிகின்ற போது” வரிகளை கவனியுங்கள்.வாணி Vs சாதனா.\n//மற்றபடி 1981 ‘பாலைவனச் சோலை’ பாடல் ‘மேகமே மேகமே’\n2009 ‘பாலைவனச்சோலை’பாடல் வெகு ‘சோகமே சோகமே’//\nராஜா சிரத்தையாக கவனித்து செய்கிறார். மற்றவர்கள் “பருவாயில்லை” என்று விட்டுவிடுகிறார்கள்.\nதேனொளி== கெட்ட வார்த்தை மாதிரி இருக்கிறது\nதினம் கனவு, எனது உணவு...,\nமுதலில் 2009 ’மேகமே மேகமே’ பாட்டை டி.வி.யில் பார்த்தபோது அது சாதனாதான் என்று தெரியாமலிருந்தது. ஆனால் கேட்டுவிட்டு நொந்தவர்களில் நானும் ஒருவன். பொருந்தாத ஒரு ட்ரம்ஸ் தட்டலுடன் கொடுமையாக இருந்தது.\n(மழலையாய் கொஞ்சம் தப்பாகப் பாடினாலும் சாதனாவின் குரல் எனக்கு ஏனோ பிடிக்கும்.)\n//தேனொளி== கெட்ட வார்த்தை மாதிரி இருக்கிறது//\n// பாவையின் ராகம் சோகங்களோ...,//\n// தினம் கனவு, எனது உணவு...,//\n வாணி மேம் அற்புதமாகப் பாடுவார்.\n// (மழலையாய் கொஞ்சம் தப்பாகப் பாடினாலும் சாதனாவின் குரல் எனக்கு ஏனோ பிடிக்கும்.)//\nஆமாம்.ஒத்துப்போகிறேன்.இது ஒரு ரசனைதான்.எனக்குப் பிடிக்கவில்லை.இதே மழலை\n உச்சரிப்பில் வீரியல் இல்லாதது மிகப்பெரிய குறை.\nரசனையான பதிவு தலைவா. மேகமே மேகமே நிஜமாவே என்ன ராகம்னு தெரியலையா இல்ல சும்மா கேட்குறாங்களா சின்ன அம்மிணி\nஇந்த ரீமேக் ரீமிக்ஸ் இந்த கொடுமை எல்லாம் நிட்ரால் தேவலை.பாட்டை போல படமும் படு திராபை\nஅது ஜென்சி பாடியது என நினைக்கிறேன்.//\nரவி சார்.. அது டெக்னிக்கல் ராகம் மிக்ஸிங். தர்பாரி கானடா.இந்துஸ்தானி கலந்த.அந்த “ம்ம்ம்”\nஆமா தண்டோரா தல.. அது ஒரு கஜல் மாதிரியான தர்பாரி,\nஇருவருக்கும் நன்றி.ஒரு வழியா பிரச்சனை ஓய்ந்தது.\n//இந்த ரீமேக் ரீமிக்ஸ் இந்த கொடுமை எல்லாம் நிட்ரால் தேவலை.பாட்டை போல படமும் படு திராபை//\n இது மிக்சிங் கிடையாதுங்க.”ரா”ங்க.அடுத்து ஒண்ணு தெரியுமா “சின்ன தம்பி”\nஎன்னும் காவியத்தை ரீமேக் பண்ணலாமுன்னு யோசிக்கிறேன்.\nமேகமே மேகமே என்ன ராகம், தேஷ்\nசத்தியமா இது தேஷ் இல்லை அம்மிணி.\n’ஜகதோ தாரண..” பாடிப் பார்த்து\nஎங்கேயாவது மாட்ச் ஆவுதான்னு பாருங்க்ப்பா.\nகீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது\nஉங்கள் தகவலுக்கு ரொம்ப நன்றி.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nவாணி ஜெயராம் Vs சாதன சர்க்கம்\nமூக்கின் நுனி மேல் கோபம் - கவிதை\n”அவதார் “ ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nடி.எம்.செளந்தர்ராஜன் - Ctrl + Alt + Del\nதிரைக்கு வந்து சில மாதங்களே ஆன....\nபணம் பர்முடாஸ் வரை பாயும்\nவேட்டைக்காரன் - படம் பிடிச்சுருக்கு\nசர்வேசன் “நச்” போட்டி மீதி 20 கதைகள்\nஇடது புஜம் - ஸ்திரீ சம்போகம் - கவிதை\nசெல் பேச்சு..பத்து குழந்தைகள் போச்சு\nஜஸ்ட் மிஸ்டு திருஷ்டி - கவிதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09/382-2009-09-02-14-00-27", "date_download": "2020-02-27T18:06:35Z", "digest": "sha1:UBTPQB6L5VAVWWINIK5CYILC7FMIBIZX", "length": 19882, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "கொலைகார நாடு!", "raw_content": "\nதலித் முரசு - ஜூலை 2009\nடாக்டர் அம்பேத்கரும் பெண் விடுதலைக் கருத்தும்\nபாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வாகுமா\nஇந்தியா குழந்தைகளும் பெண்களும் பாதுகாப்புடன் வாழத் தகுதியான நாடா\nஇவர்கள் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள்\nபெண் கடவுள்களை பார்ப்பனர்கள் அரியணையில் அமர்த்தியது ஏன் -I\nஇன்றைய இந்தியாவில் பெண் குழந்தைகளின் நிலையென்ன\n1729 - நூல் அறிமுகம்\nஇந்தியாவின் சாதிய மனதுக்கு ஒருபோதும் தெரியாது ஜிஷாவை...\nபூகோள அரசியலில் இந்தியா, ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவம்\nடெல்லி கலவரம் - மோடி டிரம்புக்கு அளித்த பரிசு\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nசாதியின் தோற்றமும் சங்க காலத்தில் சாதியும்\nபெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பும் செயல்பாடுகளும்\nசம்மத வயது விசாரணையின் அதிசயம்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nதலித் முரசு - ஜூலை 2009\nபிரிவு: தலித் முரசு - ஜூலை 2009\nவெளியிடப்பட்டது: 02 செப்டம்பர் 2009\n“நான் சொல்கிற��ன், மாயாவதியின் முகத்தில் பணத்தை விட்டெறிந்து சொல்லுங்கள் - நீங்கள் கற்பழிக்கப்பட்டால், நான் ஒரு கோடி ரூபாய் தருகிறேன்'' - என்று காங்கிரஸ் கட்சியின் உத்திரப் பிரதேச மாநிலத் தலைவர் ரீட்டா பகுகுணா, பொதுக் கூட்டமொன்றில் (\"தி இந்து', 17.7.09) பேசியிருக்கிறார். உத்திரப் பிரதேசத்தில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருக்கின்றன. தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் இம்மாநிலம்தான் முதலிடம் வகிக்கிறது. 2002 இல் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமையில் 1,331 வழக்குகள் பாலியல் வன்முறை தொடர்பானவை. 2009 இல் முதல் ஆறு மாதங்களில் மட்டும் தேசிய பெண்கள் ஆணையத்திற்கு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக 8,200 புகார்கள் வந்திருக்கின்றன. இதில் 50 சதவிகித புகார்கள் (4,600) உத்திரப் பிரதேசத்திலிருந்து வந்திருக்கின்றன.\nஇந்நிலையில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட தலித் பெண்களுக்கு முதல்வர் மாயாவதி, 25 ஆயிரம் ரூபாயை நிவாரணத் தொகையாக அளித்ததையொட்டி, ரீட்டா இந்தளவுக்கு திமிராகப் பேசியிருக்கிறார். இன்றைக்கு ஆட்சியில் இருக்கின்ற தலித் அல்லாத ஒரு முதல்வரைப் பற்றி ஒரு தலித், இப்படிப் பேசிவிட்டு உயிர் வாழ்ந்துவிட முடியுமா ஆனால் ஒரு தலித் முதலமைச்சராகவே இருந்தால்கூட, அவருக்கு எதிராக இவ்வளவு வக்கிரமாகப் பேசிவிட்டு, இரண்டே நாட்களில் பிணையிலும் வர முடிகிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எந்தளவுக்கு இன்றியமையாத ஒன்று என்பதற்கு இந்நிகழ்வே சான்று.\n“பாலியல் வல்லுறவுக்கும் படுகொலைக்கும் ஆட்பட்ட பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு (நிதி), அவர்களுடைய பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக இருக்கிறது'' என்று முதல்வர் மாயாவதி 16.7.2009 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார். மேலும், இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற காவல் துறை அதிகாரிகள் (சட்டம் ஒழுங்கு ஆய்வு) மாநாட்டில், தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமை நிகழ்ந்தால், அன்றே அவர்களுக்கு நீதி கிடைக்குமாறு செய்தாக வேண்டும் என்றும், நேரடியாக டி.ஜி.பி. அந்தப் பகுதிக்குச் சென்று, அன்றே அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்.\nஇந்தியா முழுவதும் தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் குறித்தும், ��வ்வொரு மாநில அரசும் இது தொடர்பான வழக்குகளில் எந்தளவுக்கு அலட்சியத்துடன் செயல்படுகின்றன என்பது குறித்தும் ஆராய்வதாக-இந்த அரசியல் விவாதம் மாறியிருக்க வேண்டும். இதற்கு மாறாக, ரீட்டா பகுகுணா வீட்டின் ஒரு பகுதி தீக்கிரையாக்கப்பட்டதுதான் நாடு முழுவதும் விவாதமாகியிருக்கிறது. அவர் வீடு எரிக்கப்பட்டதற்கு (வன்முறை) அவருடைய பேச்சுதான் காரணம். ஆனால் ஆதிக்க சாதியினர் வன்முறையையும் தூண்டிவிட்டு, பிறகு அவர்களே தங்களை வன்முறைக்கு பலியானவர்களாகவும் சித்தரித்துக் கொள்கிறார்கள். அதற்கு ஊடகங்களும் பெருமளவில் துணை நிற்கின்றன. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக காவல் துறை நடந்து கொள்வதுபோல, வன்கொடுமை பேச்சால் பாதிக்கப்பட்ட முதல்வருக்கு எதிராகத்தான் ஊடகங்கள் நடந்து கொள்கின்றன.\nஇந்தியாவில் ஒவ்வொரு வாரமும்-13 தலித்துகள் கொல்லப்படுகின்றனர்; 5 தலித் வீடுகள் அல்லது உடைமைகள் எரிக்கப்படுகின்றன; 6 தலித்துகள் கடத்தப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும்-3 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுகின்றனர்; 11 தலித்துகள் அடிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கு ஒரு முறை தலித் மக்களுக்கு எதிரான ஒரு குற்றம் நிகழ்கிறது. ஒவ்வொரு நாளும் தலித்துகளுக்கு எதிராக 27 வன்கொடுமைகள் நிகழ்கின்றன. இந்தியா எப்படி ஒரு கொலைகார நாடாக இருக்கிறது என்பதை உலக அரங்கில் அம்பலப்படுத்துவதும், இதைத் தடுப்பதற்கான செயல்திட்டங்களை உருவாக்குவதும்தான் இன்று நாம் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டிய பணி.\nஆனால், உண்மையில் என்ன நடக்கிறது தலித்துகளை உளவியல் ரீதியாக பெருமைப்படுத்தும் புத்தர்-அம்பேத்கர்-ரமாபாய் அம்பேத்கர்-கான்ஷிராம் ஆகியோருக்கு ஓர் ஆயிரம் கோடி ரூபாயில் நிறுவப்படும் நினைவகங்களுக்கும் சிலைகளுக்கும் சட்டப்படி ஓர் அரசு செலவழிப்பதுதான் விவாதமாக்கப்படுகிறது. அறுபது ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் அம்பேத்கரை ஒரு தேசியத் தலைவராக சித்தரித்து, இதுபோன்ற நினைவிடங்கள் எங்கேனும் அமைக்கப்பட்டிருக்கிறதா தலித்துகளை உளவியல் ரீதியாக பெருமைப்படுத்தும் புத்தர்-அம்பேத்கர்-ரமாபாய் அம்பேத்கர்-கான்ஷிராம் ஆகியோருக்கு ஓர் ஆயிரம் கோடி ரூபாயில் நிறுவப்படும் நினைவகங்களுக்கும் சிலைகளுக்கும் சட்டப்படி ஓர் ��ரசு செலவழிப்பதுதான் விவாதமாக்கப்படுகிறது. அறுபது ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் அம்பேத்கரை ஒரு தேசியத் தலைவராக சித்தரித்து, இதுபோன்ற நினைவிடங்கள் எங்கேனும் அமைக்கப்பட்டிருக்கிறதா இவற்றுக்கு செலவிடப்பட்டிருக்கும் தொகை, \"ஸ்பெக்ட்ரம்' ஊழலில் அறுநூறில் ஒரு பங்குதான் என்பதை காங்கிரஸ்காரர்களும், அதை நம்பிக் கொண்டு அவதூறு பரப்பும் சாதிய இந்து சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/557938/amp", "date_download": "2020-02-27T18:22:35Z", "digest": "sha1:R3XQJEPG2VUNHT4GP5GGZKT6RVGZUGPF", "length": 12586, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "Aditya Rao, suspect in bombing Mangaluru airport, surrenders | மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் காவல் நிலையத்தில் சரண்: போலீசார் விசாரணை | Dinakaran", "raw_content": "\nமங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் காவல் நிலையத்தில் சரண்: போலீசார் விசாரணை\nமங்களூரு சர்வதேச விமான நிலையம்\nபெங்களூரு: மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் காவல் நிலையத்தில் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளார். மங்களூரு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 10 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த வெடிகுண்டுகளில் டைமர் ஏதும் இல்லாததால் அன்று எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும், விமான நிலையத்திலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக, மாநில அரசுகளை மத்திய உளவுத்துறை எச்சரித்துளளது. இதுபோன்ற நிலையில், மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை அதிகமாக்கியது.\nஇதற்கிடையில், ஆட்டோவில் வந்து வ��மான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து விட்டு தலைமறைவாக இருந்த மர்ம மனிதரை கண்டுபிடிப்பதற்காக மூன்று சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் சிசிடிவி காட்சிகளை கொண்டு பல இடங்களில் தேடி வந்தனர். அவர் உடுப்பியில் பதுங்கி இருப்பதாகவும், அவர் பஸ் மூலம் உடுப்பிக்கு சென்று அங்கிருந்து ரயில் மூலம் வடகர்நாடகத்திற்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பல்வேறு தகவல்கள் பரவின. இந்நிலையில், மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்யா ராவ் என்ற அந்த நபர் தாமாக வந்து அர்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தவரை ஆட்டோவில் அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் நேற்று தாமாக முன்வந்து போலீசில் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் தாக்கம்: தொழில்துறையினர் எவரும் மூலப்பொருள் வழங்கலும், ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை...நிர்மலா சீதாராமன் பேட்டி\nடெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் மீது போலீஸ் வழக்குப்பதிவு\nடெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: கலவரம் குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைத்தது டெல்லி காவல்துறை\nடெல்லி வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு\nபோலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது\nபோலீஸ் தடையை மீறி போராட்டம்: விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது...TDP தொண்டர்கள் கொந்தளிப்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37-ஆக உயர்வு\nவிசாகப்பட்டினம் விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு 6 மணி நேரமாக காத்திருப்பு\nவன்முறை எதிரொலி: வடகிழக்கு டெல்லியில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு...விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என தகவல்\nபீகார் கோரேகான் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 348 வழக்குகளை திரும்ப பெறுகிறோம்: மராட்டிய அமைச்சர் அனில் தேஷ்முக்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் சந்திப்பு : வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமகாராஷ்டிரா பள்ளிகளில் மராத்தி மொழி கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பதற்கான மசோதா நிறைவேற்றம்\nடெல்லி வன்முறை குறித்து OIC அறிக்கை தவறானது: வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்\nடெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கட்சியினர் தவறு செய்திருந்தால் தண்டனை இரட்டிப்பாக வழங்கப்படும் : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்த பின் கெஜ்ரிவால் உறுதி\nபீகார் கோரேகான் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 348 வழக்குகளை திரும்ப பெற்றது மராட்டிய அரசு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிப். 28, 29-ம் தேதிகளில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு\nதெலுங்கானாவில் மகளின் தற்கொலைக்கு காரணம் கேட்டு போராடிய தந்தை மீது காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல்\nடெல்லியில் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய பாஜகவினர் மீது வழக்கு ப்பதிவு செய்வதற்கு இது உகந்த நேரம் அல்ல :டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/17/gst-council-got-business-line-change-maker-the-year-award-013750.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-27T17:21:05Z", "digest": "sha1:BSIQ5ORO2CKAL4VMDWROZBNCDTS64T3U", "length": 28465, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜிஎஸ்டி வரி சிறப்பு... மிக சிறப்பு - அருண்ஜெட்லியை பாராட்டி விருது கொடுத்த மன்மோகன் சிங் | GST Council got Business Line-Change Maker of the Year Award - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜிஎஸ்டி வரி சிறப்பு... மிக சிறப்பு - அருண்ஜெட்லியை பாராட்டி விருது கொடுத்த மன்மோகன் சிங்\nஜிஎஸ்டி வரி சிறப்பு... மிக சிறப்பு - அருண்ஜெட்லியை பாராட்டி விருது கொடுத்த மன்மோகன் சிங்\nஐந்து நாளில் 1,900 புள்ளிகள் காலி\n1 hr ago மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\n2 hrs ago ஒரு நிமிடத்துக்கு 11.6 லட்சம் ரூபாய் சம்பாத்தியமா\n3 hrs ago டிசம்பர் காலாண்டிலும் அதே 4.5% ஜிடிபி வளர்ச்சி இருக்கலாம்\n4 hrs ago ஸ்விக்கி, சோமேட்டோவுக்கு செக் வைக்கும் அமேசான்.. உணவு டெலிவரியிலும் அசத்த திட்டம்\nNews டெல்லி கலவரத்தில் 38 பேர் சாவு.. இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nMovies புனித பயணத்தில் உயிரிழந்த மகன்.. மெக்காவில் இறுதிச்சடங்கு முடிந்து சென்னை திரும்பினார் ராஜ்கபூர்\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: சரக்கு மற்றம சேவை வரி என்னும் GST வரி அமல்படுத்தியதற்காக நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பாராட்டு தெரிவித்து முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் விருது அளித்துள்ளார்.\nவிருது வழங்கியதை அடுத்து பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து ராகுல் காந்தியை விமர்சிக்கும் வகையில் “கப்பர் சிங் வரியா ராகுல் காந்தி என்று கேள்வி கேட்டு கிண்டலடித்துள்ளனர்\nஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதை காங்கிரஸ் தரப்பில் இருந்து அடிக்கடி “இது கப்பர் சிங் வரி” என்று கிண்டலடிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசரக்கு மற்றும் சேவை வரி\nசரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக வினால் நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து வெற்றிகரமாக ஒவ்வொரு மாதமும் வரி வசூல் சாதனை படைத்து வருகிறது.\nஜிஎஸ்டி வரிமுறை பாஜகவினால் கொண்டுவரப்பட்டாலும் அதற்கான ஆரம்ப கட்ட முயற்சி தற்போது எதிர்கட்சி வரிசையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தான் எடுக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரிமுறைக்கான மாதிரி வரைவு அறிக்கை (draft) தயாரிக்கப்பட்டது.\nஎல்லாம் சுபமாக முடியும் நேரத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சி பீடத்தில் அமர்ந்து. மத்திய நிதி அமைச்சராக அருண் ஜெட்லி பதவி ஏற்றவுடன் ஜிஎஸ்டி வரிமுறையை கொண்டு வரும் முயற்சியை தீவிரப்படுத்தினார்.\nஒரு வழியாக நீண்ட இழுபறிக்கு பின்னர் வர்த்தகர்கள் மற்றும��� தொழில் துறையினரின் அரைகுறை சம்மதத்தோடு 2017ஆம் ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. 5 அடுக்கு வரி முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டதற்காக அரசியலைத் தாண்டி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அருண் ஜெட்லிக்கு லோக்சபாவிலேயே கை குலுக்கி வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.\nஇது கப்பர் சிங் வரி தான்\nமுன்னால் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்தாலும், எதிர்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, ஜிஎஸ்டி வரிமுறையை \"இது கப்பர் சிங் வரி\" என்று கிண்டலடித்தார். ஜிஎஸ்டி வரி முறை ஏழை மக்களை வாட்டி வதைக்கும் வரி என்று எதிர்ப்பு தெரிவித்தார். தற்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் 5 அடுக்கு வரி முறையை ஓர் அடுக்கு வரியாக மாற்றுவோம் என்று பிரச்சாரம் செய்துவருகிறார்.\nஒவ்வொரு ஆண்டும் புதிய முறையில் மாற்றம் கொண்டு வந்தவர்களை Business Line இதழ் கவுரவித்து Change maker of the Year விருது வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு இவ்விருதை ஜிஎஸ்டி வரி முறையை கொண்டு வந்து மாற்றத்திற்கு வித்திட்ட மத்திய நிதி அமைச்சர் ஜெட்லிக்கும், 377ஆவது சட்டப்பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் போராடிய மனுதாரருக்கும் கொடுக்கப்பட்டது.\nசரக்கு மற்றும் சேவை வரியை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக நிதித்துறை அமைச்சகம் சார்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்த விருதை பெற்றுக்கொண்டார். இந்த விருதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு வழங்கினார்.\nஅது என்ன 377வது சட்டப்பிரிவு\nபுதன்கிழமையன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும் இந்த விருதை, 377 பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் போராடிய மனுதாரர்களும் பகிர்ந்து கொண்டனர். (ஒருபால் ஈர்ப்பை கிரிமினல் குற்றமாக்கிய 377 பிரிவு சட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது)\nகப்பர் சிங் வரியா ராகுல்\nஅருண் ஜெட்லி விருது பெற்றதை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து ராகுல் காந்தியை விமர்சிக்குமாறு ட்வீட் செய்யப்பட்டது. அதில், ஜிஎஸ்டி-க்காக அருண் ஜெட்லிக்கு, மன்மோகன் சிங் விருது வழங்���ியதை குறிப்பிட்டு, \"கப்பர் சிங் வரியா, ராகுல் காந்தி\" என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.\nகாங்கிரஸ் தரப்பில் இருந்து ஜிஎஸ்டி வரிக்கு எதிராக தொடர்ந்து எழுப்பப்பட்ட விமர்சனம் 'கப்பர் சிங் வரி' என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐயா சாமி.. எங்களுக்கு 15 வருஷம் டைம் கொடுங்க..நிலுவையை கட்டிடுறோம்.. வோடபோன் கோரிக்கை\nஇந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி தான்.. சுப்பிரமணிய சுவாமி விமர்சனம்..\nஜாக்கிரதை மக்களே.. வெறும் 6 ரூபாய்க்கு கூட GST வரி கேட்டு நோட்டிஸ்\nஜிஎஸ்டி அமலாக்கத்தில் சிக்கல்.. சொல்கிறது IMF\nஇப்போதைக்கு ஜிஎஸ்டி ரீபண்ட் கிடையாது.. ஏமாற்றத்தில் 2,500 ஏற்றுமதியாளர்கள்..\nபட்ஜெட்டில் ஏன் ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள் வராது.. வேறு என்ன வரி சார் அறிவிப்புகள் வரலாம்\nப்ளம்பர், எலெக்ட்ரீஷியன்களையும் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர திட்டமாம்..\nமீண்டும் டார்கெட்டை உயர்த்திய மத்திய அரசு.. சல்லடை போட்டுத் தேடும் வரி அதிகாரிகள்..\nவிரைவில் ஒரு குட் நியூஸ் சொல்லுவேன்.. சஸ்பென்ஸ் வைக்கும் நிர்மலா சீதாராமன்..\nரூ.1.03 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்.. கொண்டாட்டத்தில் மத்திய அரசு..\nஉங்கள் வங்கிக் கணக்குகள் & சொத்துக்கள் முடக்கப்படலாம்..\nஅடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன்.. ஜிஎஸ்டியில் முறைகேடு.. ரூ.230 கோடி அபராதம்..\nஇயற்கை எரிவாயு விலை 25% குறைய வாய்ப்பு.. மக்களுக்கு லாபமா..\nஇந்திய வங்கிகள் மற்றும் ராணுவ நெட்வொர்க்குகளுக்கு ஆபத்து வாய் திறந்த நெட்வொர்க் நிறுவனம்\nமீண்டும் மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. காரணம் இந்த கொரோனா தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/mia-khalifa-is-getting-married-upset-119031600022_1.html", "date_download": "2020-02-27T17:40:28Z", "digest": "sha1:2G2XLC5V2NG7EPGIGBY7JGMY3DGZFDBU", "length": 11975, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "இளசுகளின் கனவுக்கன்னி மியா கலிஃபாவிற்கு டு���் டும் டும்! அந்த தியாகி இவர் தான்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇளசுகளின் கனவுக்கன்னி மியா கலிஃபாவிற்கு டும் டும் டும் அந்த தியாகி இவர் தான்\nஆபாசப் படங்கள் மூலம் புகழ்பெற்ற சன்னிலியோன் பாலிவுட் சினிமாவில் நடித்து டாப் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுத்துவந்தார். பிறகு திருமணம் செய்துகொண்டு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.\nதற்போது நடிகை சன்னி லியோனிற்கு அடுத்து ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் கொடிகட்டி பறந்து வரும் மியா காலிஃபாவும் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறாராம்.\nலெபனானில் பிறந்த மியா கலிஃபா, அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக விளங்கி உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்களுக்கு பரீட்சியப்பட்டவராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் திரைப்படங்களில் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்தது.\nமலையாளத்தில் உமர் லுலு இயக்கிய Chunkzz என்ற அடல்ட் காமெடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மியாவை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.\nஇந்ந நிலையில் தற்போது 26 வயதாகும் நடிகை காலிஃபாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறதாம். தன்னுடன் நடித்த சக நடிகரான ராபர்ட் சாண்ட்பர்க் என்பவரை திருமணம் செய்துகொள்ள போவதாக அதிகாரபூர்வமாக மியா கலிஃபா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.\nஇதை கேள்விப்பட்டவுடனே மியா இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டாரா என்று சோகத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.\nநெருக்கமான தோழியுடன் விஷாலுக்கு இன்று ஹைதராபாத்தில நிச்சயதார்த்தம்\nசென்னையில் ஆர்யா-சாயிஷா ரிசப்ஷன்: குவியும் திரையுலகினர்\nஃபுல் மப்பில் மணமகன்: ஆக்‌ஷனில் இறங்கிய மணமகள் வீட்டார்\nகாமெடி கிங் யோகி பாபுவிற்கு விரைவில் டும் டும் டும்\nமுதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம்: சாப்ட்வேர் என்ஜினீயர் கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/apple-ceo-tim-cook-to-meet-narendra-modi-during-india-visit.html", "date_download": "2020-02-27T18:03:30Z", "digest": "sha1:AMXBPJZ5PWTU7MRJ5GJS5C4IDCPGO64Z", "length": 5562, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Apple CEO Tim Cook to Meet Narendra Modi During India Visit | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘பிரதமர்’ மோடியைத் தொடர்ந்து... உலகின் ‘பிரபலமான’ டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகர் ‘ரஜினிகாந்த்’...\n'இந்தியா மட்டுமா வளரும் நாடு'... 'அமெரிக்காவும் தான்'... 'ட்ரம்ப்பின் அனல் பறக்கும் பேச்சு'... 'உலக நாடுகள் அதிர்ச்சி\n'4 மணி நேரம்'... 'வலியால் கதறிய நிறைமாத 'கர்ப்பிணி'... 'நெகிழ்ந்த பிரதமர்'... வைரலாகும் வீடியோ\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nடெல்லியில் பரபரப்பு... பிரதமர் மோடி இல்லத்தின் வளாகத்தில்... திடீர் தீ விபத்து...\nஜனவரி 16-ம் தேதி 'பொங்கல்' விடுமுறை ரத்தா... பள்ளிக் கல்வித்துறை 'அறிக்கையால்' பரபரப்பு\n'நான் அவரோட தீவிர பக்தன்'...'தினமும் பாலாபிஷேகம்'...'பிரதமர் மோடி'க்கு கோவில் கட்டிய விவசாயி\n...'சென்னையில் படிப்பு'...'இந்தியாவ விட்டு கிளம்புங்க'...அதிரடி நடவடிக்கை\nபிரதமர் மோடி 'தடுக்கி விழுந்த, அந்த ஒரு படிக்கட்டை மட்டும் இடிச்சு'.. .. உ.பி.அரசின் 'அதிரடி' முடிவு\nகங்கை ஆணைய கூட்டத்திற்கு சென்றபோது... ‘திடீரென’ படிக்கட்டில் ‘தடுக்கி’ விழுந்த ‘பிரதமர் மோடி’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/100503/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-23-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-27T17:44:24Z", "digest": "sha1:YMXAY2FXRBI457JAQKXLPHMTJFXJEUBR", "length": 8690, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "ஜூன் 23 ஆம் தேதி தொடங்குகிறது அமர்நாத் யாத்திரை..42நாட்கள் நடக்கிறது.. - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ஜூன் 23 ஆம் தேதி ��ொடங்குகிறது அமர்நாத் யாத்திரை..42நாட்கள் நடக்கிறது..", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமீண்டும் வேகமெடுக்கும் கொரானா... பல நாடுகளுக்கும் பரவியது\nவெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரச...\n வியக்க வைக்கும் \"தொட்டா சிணுங...\nடெல்லி கலவரம் :அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய குடியரசு தலைவ...\nநோய்கள் போகனுமா..இப்படி தண்ணீர் குடிங்க..\nஜூன் 23 ஆம் தேதி தொடங்குகிறது அமர்நாத் யாத்திரை..42நாட்கள் நடக்கிறது..\nஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் பனிலிங்கத்தை தரிசிக்க நடைபெறும் யாத்திரை வரும் ஜூன் 23ஆம் தேதி தொடங்குகிறது.\nபிரசித்தி பெற்ற அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரை செல்கின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்த கோவிலுக்கு செல்ல சந்தன் சாடி எனும் இடம் வரை மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும், அதன் பிறகு நடந்து தான் செல்ல வேண்டும்.\nகடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடந்து வரும் பதட்டமான சூழலால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன, இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி 42 நாட்களுக்கு நடக்கும் என ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் மாளிகை தெரிவித்து உள்ளது.\nஜம்மு காஷ்மீர் கவர்னர் கிரிஷ் சந்திர முர்மு தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, உலகப்புகழ்பெற்ற அமர்நாத் பனி லிங்கதத்தை தரிசிக்க மக்கள் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த கோவிலை காண வருவது குறிப்பிடத்தக்கது.\nஜூன் மாதம் 23 ஆம் தேதி\nகவர்னர் கிரிஷ் சந்திர முர்மு\n\"மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் மராத்தி மொழி இனி கட்டாயம்\"\nடெல்லி கலவரம் : பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் உத்தரவு தள்ளிவைப்பு\nகலவரங்கள் வாழ்வின் ஒரு அங்கம் - ஹரியானா மாநில அமைச்சர் சர்ச்சை கருத்து\nடெல்லியில் வன்முறைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளே காரணம் - பிரகாஷ் ஜவடேகர்\nபிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வழக்கறிஞர் சங்கம் கண்டனம��\nமத்திய அரசு திட்டமிட்டபடி பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடைபெறும் - நிர்மலா சீதாராமன்\nவிஷவாயு தடுப்பு முக கவசங்கள், அறுவை சிகிச்சை கத்திகளுக்கான ஏற்றுமதி தடை நீக்கம்\nடெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்\n84 வயதில் உயிரிழந்த குருவாயூர் கோவிலை சார்ந்த ஜம்போ யானை\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்ட...\nபிளே ஸ்கூல் போல் மாறிய குழந்தைகள் சிகிச்சை பிரிவு..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/thozharkal/thozharkal-45/", "date_download": "2020-02-27T17:50:38Z", "digest": "sha1:3JRUDBY7FWTCONHIHMESSKB6D5M3MHCB", "length": 56222, "nlines": 230, "source_domain": "www.satyamargam.com", "title": "தோழர்கள் - 45 உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதோழர்கள் – 45 உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون\nமக்காவில் ஒரு நாள். கவிமடம் களை கட்டியிருந்தது. அவர்கள் மத்தியில் கவிஞன் ஒருவன் கவிதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தான். குரைஷிகள் மத்தியில் கவிஞர்களுக்கும் கவிதைக்கும் இருந்த கீர்த்தி, பெருமை பற்றியெல்லாம் முன்னரே தோழர்கள் சிலரது வரலாற்றின் இடையே பார்த்திருக்கிறோம். மது, மாது, கவிதை….. அவர்களுக்கு அவை தலையாய பொழுதுபோக்கு.\n“அல்லாஹ்வைத் தவிர மற்றவை அனைத்தும் பொய்யே.”\n“நீ உண்மையை உரைத்தாய்” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் ஆமோதித்தார்.\n“இன்பம் அனைத்தும் நிலையற்றதே” என்று தொடர்ந்தது கவிதை.\nமுந்தைய வரியை ஆமோதித்தவர் இப்பொழுது இடைமறித்தார். “இது பொய். சுத்தப் பொய். சொர்க்கத்தில் உள்ள இன்பம் நிலையானது.”\nகவிஞனுக்குக் கன்னாபின்னாவென்று எரிச்சல் ஏற்பட்டுப் போனது. அது, அவர் குறுக்கிட்டதால் மட்டுமின்றிக் கவிதையில் குற்றம் கண்டுபிடித்ததற்காவும். குரைஷிகளைப் பார்த்து, உசுப்பேற்றும் விதமாய் அந்தக் கவிஞன் ஏதோ சொல்ல, அவர்களுள் ஒருவன் எழுந்து இடைமறித்தவரைப் பார்த்து உரத்த குரலில் திட்டினான். பதிலுக்கு இவரும் பேசினார். பேச்சு, ஏச்சாக மாறி குரைஷ���களின் அந்தச் சபை நம் நாட்டு மக்களவை, சட்டசபை போல் ஒரே களேபரம். அது மிகைத்துப்போய், குரைஷி குலத்தவன் கவிதையை ஆட்சேபித்தவரின் கண்ணிலேயே பலமாகத் தாக்கினான். ரத்தக்களறியானது கண். இதையெல்லாம் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் குரைஷிக் குல முக்கியப் புள்ளி ஒருவன் – வலீத் இப்னு முகீரா.\nஇத்தகைய அசம்பாவிதம் அவருக்கு ஏற்படும் என்று அவனுக்கு ஓர் அனுமானம் இருந்திருந்தது. அடிபட்டவரை நெருங்கி, “என்னுடைய காப்புறுதியை நீ முறித்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் உன் கண்ணுக்கு இந்தக் கதி நேர்ந்திருக்காது.”\nஆனால், ஒற்றைக் கண்ணைப் பொத்திக்கொண்டு அவர் சொன்ன பதில் வலீத் இப்னு முகீரா எதிர்பாராதது.\nஉத்மான் பின் மள்ஊன் ஜுமஹி கோத்திரத்தைச் சேர்ந்தவர். ஃகவ்லா பின்த் ஹகீம் என்ற பெண்மணியைத் திருமணம் புரிந்துகொண்டு சீரும் சிறப்புமாய் மக்காவில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். இவருக்கு ஸைனப் பின்த் மள்ஊன் என்பவர் சகோதரி. ஸைனபின் கணவர் உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு. உமர் – ஸைனப் தம்பதியருக்குப் பிறந்தவர்களே அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான், ஹஃப்ஸா – ரலியல்லாஹு அன்ஹும். இவர்களுள் ஹஃப்ஸா, நபியவர்களின் கரம் பற்றி அன்னை ஹஃப்ஸா என்றானவர். அன்னை ஹஃப்ஸா அவர்களின் தாய் மாமன்தாம் உத்மான் பின் மள்ஊன்.\nகுரைஷிகள் மத்தியில் அனாச்சாரம் மலிந்து கிடந்த, இஸ்லாத்திற்கு முந்தைய அந்தக் காலக்கட்டத்திலேயே ஓர் ஒழுங்கு முறையுடன் வாழ்ந்திருக்கிறார் உத்மான். “எனது சுயநினைவைப் பறித்து, என்னை அனாச்சாரமான காரியம் புரியத் தூண்டும் என்பதாலும் என்னைவிடக் கீழ்நிலையில் உள்ளவனின் நகைப்புக்கு நான் ஆளாக நேரிடும் என்பதாலும் நான் மதுபானம் அருந்தியதில்லை” என்று அவர் தம்மைப் பற்றிக் கூறியதாக வரலாற்றுக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது.\nஓர் ஆண்டின் ரமளான் மாதத்தில் மக்காவில் துவங்கியது இஸ்லாமிய மீளெழுச்சி. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமக்கு வஹீ அருளப்பட்ட செய்தியை அறிவிக்க, அவர்களின் குடும்பத்தவருக்குப் பிறகு முந்திக்கொண்டு நம்பிக்கை தெரிவித்தவர் நபியவர்களின் அணுக்கத் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு. ஏற்றுக்கொண்டதுடன் நின்றுவிடாமல் தமக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் எடுத்துச் சொல்ல��க் கைபிடித்து இஸ்லாத்திற்கு அழைத்து வந்தார் அவர். அப்படி வந்த முக்கியமானவர்களுள் ஒருவர் உத்மான் பின் மள்ஊன். உத்மானின் இரு சகோதரர்கள் குதாமாவும் அப்துல்லாஹ்வும் ‘நாங்களும் நம்பிக்கைக் கொண்டோம்’ என்று அபூபக்ருடன் வந்தனர். அந்த ஆரம்பத் தருணங்களில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் பதினான்காவது முஸ்லிம் உத்மான் பின் மள்ஊன், ரலியல்லாஹு அன்ஹு.\nஅடுத்து அவர்களுக்கு என்ன நடக்கும் நமக்குத் தெரிந்தவைதாம். குரைஷிகளின் இடைவிடாத ‘தடபுடல்’ உபசரிப்புகள்.\n‘குடித்து கெட்டுப்போ அல்லது குடிக்காமல் உருப்பட்டுப்போ, அதைப்பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் ஒரே இறைவன், இறுதி நபி, மறுமை அது-இது என்று பேசினால் சரிவராது. தொலைந்தாய் நீ’ என்பது அப்பொழுது குரைஷியர்களின் நியதியாக இருந்தது. சொல்லப்போனால் எக்காலத்திலும் இஸ்லாமிய விரோதிகளுக்கு அதுதான் நியதி. ‘போட்டுத் தாக்கு’ என்று குரைஷியர்கள் பட்டியலிட்டு வைத்திருந்தவர்களில் உத்மானின் பெயரும் இணைந்தது. சீரும் சிறப்புமாய் இருந்த வாழ்க்கை சின்னா பின்னமானது. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதி நாளுக்குநாள் தீவிரமடைய, நபியவர்களின் அனுமதியின்பேரில் அபிஸீனியாவுக்குப் புலம்பெயர்ந்த முதல் குழுவுடன் உத்மான் பின் மள்ஊனும் இணைந்து ஊரைவிட்டு வெளியேற நேர்ந்தது.\nஅபிஸீனியாவில் முஸ்லிம்களுக்கு ஓரளவு அமைதியான வாழ்க்கை அமைய, அப்பொழுதும் தொடர்ந்து துரத்திவந்த குரைஷித் தூதுக்குழுவின் நிகழ்வுகளை ஜஅஃபர் பின் அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹு வரலாற்றில் பார்த்தோம். அதெல்லாம் அடங்கி, பிறகு சிலநாள் கழித்துப் பொய்ச் செய்தியொன்று அபிஸீனியாவை அடைந்தது. ‘குரைஷிகள் மத்தியில் பெரும் மனமாற்றம் ஏற்பட்டுவிட்டதாம். அல்லாஹ்வுக்கு ஸுஜுது செய்யுமளவிற்கு மாறிவிட்டார்களாம்’ என்றெல்லாம் செய்தி பரவ, ஏக ஆனந்தம் முஸ்லிம்களுக்கு ‘அப்பாடா தீர்ந்தது தொல்லை; வீட்டிற்குத் திரும்புவோம்’ என்று ஜித்தாவுக்குச் செல்லக் கப்பலேறினார்கள் முஸ்லிம் குழுவினர். ஆனால் அங்கு அவர்களைக் கை நீட்டி வரவேற்றது என்னவோ அடுத்தக்கட்ட அவலம்.\n“வந்துவிட்டார்கள் தப்பித்துச் சென்றவர்கள். பிடியுங்கள், உதையுங்கள், மகிழுங்கள்” என்று புறப்பட்டு வந்தது குரைஷிக் கூட்டம். இத்தனை நாள் சேர���த்து வைத்திருந்த குரோதம் இப்பொழுது இன்னும் பலமாய் முஸ்லிம்களின் மீது இறங்கியது.\nமுன்னர் அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ ரலியலலாஹு அன்ஹு வரலாற்றில் ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா அவருக்குப் பாதுகாப்பு வழங்கியது குறித்து ஒரு செய்தியைப் படித்தோமே நினைவிருக்கிறதா இதர தோழர்களின் வரலாற்றின் இடையிடையேயும் இத்தகுச் செய்தி குறுக்கிட்டிருக்கும். அக்கால அரபுகள் மத்தியில் இருந்துவந்த வழக்கம் அல்-ஜிவார். ஊருக்குள் புதிதாய் நுழைபவர், நலிவுற்ற நிலையில் உள்ளவர்கள் நகருக்குள் இருக்கும் முக்கியப்புள்ளி அல்லது கோத்திரத்துடன் அபயம் கோரி காப்புறுதி பெற்றுக் கொள்ளவேண்டும். அதுவே அவருக்குப் பாதுகாப்பு. அதை இதர கோத்திரத்தினர் ஏற்றுக்கொண்டு அவர் மேல் கை வைக்க மாட்டார்கள்; தீங்கிழைக்க மாட்டார்கள். மீறி ஏதாவது நடந்துவிட்டால் அது அபயம் அளித்தவருக்கே இழைக்கப்பட்ட கொடுமையாகக் கருதப்படும். அப்புறமென்ன இரண்டு கோத்திரங்களும் கட்டிப்புரண்டு காலாகாலத்துக்கும் சண்டை-சச்சரவு சகிதம் அவர்களது வாழ்க்கை தொடரும்.\nஇதில் விசித்திரம் என்னவென்றால் முஸ்லிம்களின்மேல் தாக்குதல் நடத்தும் முஸ்லிமல்லாதவர்களின் நடவடிக்கை. முஸ்லிம் ஒருவருக்கு முஸ்லிமல்லாதவர் அபயம் அளிக்கப் பொறுப்பேற்றுவிட்டாலோ, அதை மதித்து அந்த முஸ்லிமை விட்டுவிடுவார்கள் அனைவரும். நபியவர்களின் மக்கா வாழ்க்கையிலும் அவர்களுக்கே அந்த நிலைதான் நீடித்தது. நிராதரவாகிவிட்ட நபியவர்களுக்கு அபயம் அளித்தவர் அபூதாலிப். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாமலே வாழ்ந்து மறைந்தவர். அவருக்கு இருந்த செல்வாக்கும் அவரது குலப்பெருமையும் சேர்ந்து அவர் நபியவர்களுக்கு அளித்த அபயத்தை ஏற்றுக்கொண்டனர் குரைஷிகள். அதனால்தான் அபூதாலிப் உயிருடன் இருந்தவரை நபியவர்களை நேரடியாகப் பெரும் தாக்குதலுக்கு உட்படுத்த இயலாமல் குரைஷியரின் கைகள் கட்டப்பட்டிருந்தன. சிறிய வகையில் ஏகப்பட்ட தொந்தரவுகளை அளித்து அழிச்சாட்டியம் புரிந்தாலும் நபியவர்களுக்கு அவர்களால் பெரும் தீங்கு இழைக்க முடியவில்லை. அப்படியும் அவர்கள் வரம்பு மீறிய ஒரு தருணம்தான் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு வெகுண்டெழுந்து இஸ்லாத்தைத் தழுவ வித்திட்டது.\nஅபூதாலிபின் மறைவிற்குப் பிறகு தாயிஃப் சென்ற நபியவர்கள் அங்கு ஏற்பட���ட அவலத்தைச் சகித்துக்கொண்டு ரத்தக் காயங்களுடன் மக்கா திரும்ப நேரிட்டபோது, ஊருக்குள் நுழைய அபயம் தேவைப்பட்டது. அதை அவர்களுக்கு அளித்தது அல்-முத்இம் இப்னு அதீ. அல்-முத்இம், அவரின் மகன்கள், அவரின் சகோதரனின் மகன்கள் ஆகியோர் ஆயுதங்களுடன் சென்று கஅபாவில் நின்றுகொண்டு பாதுகாவல் வழங்கியதும்தான் நபியவர்களே மக்காவினுள் நுழைய முடிந்தது. அப்பொழுது, நபியவர்களைத் தாக்கும் நல்லதொரு வாய்ப்பு கைநழுவுவதைக்கண்டு ஏமாற்றமடைந்த அபூ ஜஹ்லு முத்இம்மிடம் கேட்டான், “நீ அவரைப் பின்பற்றுகிறவனா அல்லது வெறும் பாதுகாவலனா” வெறும் பாதுகாவலன்தான் என்று பதில் கிடைத்ததும், “அப்படியானால் உனது பாதுகாவலுக்கு எங்களது இடையூறு இருக்காது” என்று சொல்லி விட்டான். தமது இஸ்லாமியப் பிரச்சாரத்தை மக்காவில் தொடர்வதற்கு இத்தகைய ஏற்பாடுகள் நபியவர்களுக்குத் தேவையாய் இருந்தன.\nஜித்தாவின் தரை தொட்டு உள்ளே நுழைந்ததும் தலையைத் தட்ட ஆரம்பித்துவிட்ட குரைஷிகளிடமிருந்து தமக்கொரு பாதுகாவல் தேடினார் உத்மான் பின் மள்ஊன். அதற்கு வலீத் இப்னு முகீரா முன்வந்தான். குரைஷிக் குலத்தின் பனூ மக்தூம் கோத்திரத்தைச் சேர்ந்த முக்கியப்புள்ளி வலீத். செல்வம், புகழ், அந்தஸ்து என்று எல்லாமே அவனுக்கு அமைந்திருந்தன. அவனுக்கு மகன் ஒருவர் இருந்தார். பிற்காலத்தில் இஸ்லாமிய வரலாற்றின் முக்கியப் பக்கங்களில் இடம்பெற்ற காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு. உத்மான் இப்னு மள்ஊனுக்கு வலீதின் அபயம் கிடைத்ததும் குரைஷிகளின் அடி, உதை, சித்திரவதையிலிருந்து விடுதலையானார் அவர். ஓரளவு அச்சமின்றித் தெருக்களில் நடந்து செல்ல முடிந்தது; காரியமாற்ற முடிந்தது. ஆனால் அந்தப் பாதுகாவலே அவரது மனத்தில் பெரும் மாற்றத்தைத் தோற்றுவித்ததுதான் விந்தை. சுற்றுமுற்றும் பார்த்தார். தம்மைப் போன்ற முஸ்லிம்களை அந்தக் குரைஷிகள் ஈவிரக்கமின்றிச் சித்திரவதை செய்வது கண்ணில்பட்டது. ஆனால் தாம் மட்டும் பாதுகாவலுடன் உலா வருவது அவருக்கு உறுத்தியது.\n என்னைச் சேர்ந்தவர்களுக்குத் துன்பம்; எனக்கு மட்டும் விலக்கா இது சரியில்லை; முறையில்லை’ என்று குறுகுறுப்புத் தோன்றியது உத்மானுக்கு. யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர் நேரே வலீத் இப்னு முகீராவிடம் சென்றார். “அபூ அப்துஷ் ஷம்ஸ் ���து சரியில்லை; முறையில்லை’ என்று குறுகுறுப்புத் தோன்றியது உத்மானுக்கு. யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர் நேரே வலீத் இப்னு முகீராவிடம் சென்றார். “அபூ அப்துஷ் ஷம்ஸ் நீ இத்தனை நாளாய் எனக்கு அளித்த அபயத்திற்கு நன்றி. இப்பொழுதிலிருந்து அதை நீ விலக்கிக் கொள்ளலாம்.”\nஎன்ன பேசுகிறோம் என்று புரிந்துதான் பேசுகிறாரா என்று அவரை ஆச்சரியமுடன் பார்த்தான் வலீத். பிறகு வாஞ்சையுடன், “என் சகோதரன் மகனே என் குலத்தவருள் யாரேனும் உனக்குத் தீங்கிழைத்தார்களோ என் குலத்தவருள் யாரேனும் உனக்குத் தீங்கிழைத்தார்களோ\n“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் அல்லாஹ்வின் பாதுகாவலில் இருக்க முடிவெடுத்துவிட்டேன். அவன் எனக்கு அளிக்கும் அபயமே போதுமானது. அதனால் நீ எனக்கு அளிக்கும் அபயத்தை நீக்கிக்கொள்ளலாம்.”\n“அப்படியானால் சரி. வா கஅபாவிற்குச் செல்வோம். நீ எனது பாதுகாவலை நிராகரிப்பதாக அங்கு மக்கள் மத்தியில் அறிவித்துவிடு. ஏனெனில் அங்கு வைத்துதான் நான் உனக்கு அபயம் அளிப்பதாகக் கூறினேன். நம் காப்புறுதி அங்கு முறியட்டும்.”\nஅது சரியான யோசனையாகப்படவே இருவரும் கஅபாவிற்குச் சென்றனர். வலீத் மக்களை நோக்கிப் பேசினான். “மக்களே இந்த உத்மான் நான் அவருக்கு அளித்துள்ள அபய உறவை முறித்துக்கொள்ள வந்திருக்கிறார்.”\n“ஆம். இவர் உண்மையை உரைக்கிறார். இவர் எனக்கு அளித்த அபயம் பாதுகாப்பாகவும் சொகுசாகவும் இருந்தது உண்மை. ஆனால் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் நான் அபயம் தேடிக்கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். அதனால் வலீதுடைய காப்புறுதியை முறித்துக் கொள்கிறேன்.”\nஅவ்வளவுதான். விஷயம் தீர்ந்தது. அந்த அறிவிப்பின் அத்தனை பின் விளைவுகளையும் நன்றாக உணர்ந்தவர் மன நிறைவுடன் திரும்பி நடக்க ஆரம்பித்தார். நம்மைவிட உலக வாழ்க்கையில் உயர் தரத்தில் உள்ளவரைப் பார்த்துப் பார்த்துப் போட்டியிடுவதே நமக்கெல்லாம் பழக்கம். ஆனால் அவரோ தம்மைவிட நலிவுற்றவர்கள் படும் துன்பத்திலும் வேதனையிலும் தமக்கும் பங்கு வேண்டும்; அதைக்கொண்டு அவர்கள் ஈட்டும் நற்கூலியைப் போல் தாமும் ஈட்ட வேண்டும் என்று போட்டியிட்டுச் செயல்பட்டிருக்கிறார். ரலியல்லாஹு அன்ஹு.\nஅதன்பின் ஒருநாள். மக்காவின் கவிமடம் களை கட்டியிருந்தது. அவர்கள் மத்தியில் கவிஞன் லபீத் பின் ரா���ீஆ கவிதை சொல்லிக் கொண்டிருந்தான். அங்கு வந்த உத்மான் பின் மள்ஊன் கூட்டத்தில் தாமும் அமர்ந்தார்.\n“அல்லாஹ்வைத் தவிர மற்றவை அனைத்தும் பொய்யே” என்று தன் கவிதை வரியை வாசித்தான் லபீத்.\n“நீ உண்மையை உரைத்தாய்” என்று கூட்டத்திலிருந்த உத்மான் ஆமோதித்தார்.\n“இன்பம் அனைத்தும் நிலையற்றதே” என்று தொடர்ந்தது கவிதை.\nஉத்மான் இப்பொழுது இடைமறித்தார். “இது பொய். சுத்தப் பொய். சொர்க்கத்தில் உள்ள இன்பம் நிலையானது.”\nலபீதுக்குக் கன்னாபின்னாவென்று எரிச்சல் ஏற்பட்டுப் போனது. குறுக்கிடுவது போதாதென்று கவிதையில் குற்றமும் சொன்னால் குரைஷிகளைப் பார்த்து, “ஏ குரைஷி மக்களே குரைஷிகளைப் பார்த்து, “ஏ குரைஷி மக்களே அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். இத்தகு மனிதர்கள் உள்ளவரை உங்களது கவியரங்கம் தடங்கலின்றி நடைபெற வாய்ப்பே இல்லை.” உசுப்பேற்ற இது போதாது\nகூட்டத்தில் இருந்த ஒருவன் எழுந்து உத்மானைப் பார்த்து உரத்த குரலில் திட்டினான். பதில் அளித்தார் உத்மான். பேச்சு ஏச்சாக மாறி, ஒருவருக்கொருவர் கண்கள் சிவக்க, முஷ்டி உயர்த்தி, விரல் நீட்டி, நாக்கை மடித்து…. குரைஷிகளின் அந்தச் சபை நம் நாட்டு மக்களவை, சட்டசபை போல் ஒரே களேபரம்.\nநிலைமை தீவிரமாகிக் கைகலப்பு ஏற்பட்டுக் குரைஷிக் குலத்தவன் உத்மானின் கண்ணிலேயே பலமாகத் தாக்கினான். ரத்தக்களறியானது கண். இதையெல்லாம் தூரத்தில் நின்று அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் வலீத் இப்னு முகீரா.\nஉத்மானை நெருங்கி, “என் சகோதரன் மகனே அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். உன் கண் குருடாகிப் போனால் அது அவலம். நீ மட்டும் என்னுடைய அபயத்தை முறித்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். உன் கண் குருடாகிப் போனால் அது அவலம். நீ மட்டும் என்னுடைய அபயத்தை முறித்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா நடக்க விட்டிருப்பேனா\nஒற்றைக் கண்ணைப் பொத்திக்கொண்டு “அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாகச் சொல்கிறேன் வலீத். இந்தக் கண் நொள்ளையாகப் போனால் நல்ல கண் வருத்தப்படும், அல்லாஹ்வின் பாதையில் தனக்கு இப்படி ஆகவில்லையே என்று. இப்பொழுது நான் மிகச் சிறந்த ஒருவனின் பாதுகாவலில் இருக்கிறேன். அதுவே எனக்குப் போதுமானது” என்று பதில் சொன்னார் உத்மான் பின் மள்ஊன். ரலியல்லாஹு அன்ஹு.\n நமக்கெல்லாம் கண்கள் இருக்கின்றன. ஆனால், சரியான பார்வை உள்ளதா என்பதை சுயபரிசோதனைதான் செய்துகொள்ள வேண்டும்.\nபக்தியில் மிகவும் ஊன்றிப்போன உத்மான் பின் மள்ஊன் இறை வழிபாட்டில் முற்றிலுமாய்த் தீவிரமாகிப்போனார். எந்த அளவென்றால் அது நபியவர்கள் தலையிட்டு, சீர் செய்யும் அளவிற்குச் சென்றுவிட்டது. உத்மானின் மனைவி ஃகவ்லா பின்த் ஹகீம். தம் கணவருடன் இணைந்து ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றவர். இஸ்லாமும் அதன் கோட்பாடுகளும் அவருக்கு மிகவும் பிரியமாகி, நபியவர்களின் முதல் மனைவி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தார். அன்னை கதீஜா இறந்தபின் நபியவர்களின் வாழ்வில் ஏற்பட்டுவிட்ட வெறுமையைத் தீர்த்துவைக்க துரித முயற்சியில் இறங்கினார் ஃகவ்லா. நபியவர்கள் மறுமணம் புரிய முதலில் ஆலோசனையை முன்மொழிந்தவர் இவரே.\nஅதைக்கேட்டு “நான் யாரை மணந்துகொள்ள” என்று நபியவர்கள் வினவ, அன்னை ஆயிஷாவையும் வயதிலும் பண்பிலும் பக்குவம் அடைந்திருந்த அன்னை ஸவ்தாவையும் பரிந்துரைத்தார் ஃகவ்லா. நபியவர்களின் ஒப்புதல் பேரில் இரு வீட்டாரையும் சந்தித்து, பெண் கேட்டுப் பேசி முடித்துத் திருமணம் நடைபெற உதவினார் ஃகவ்லா.\nபின்னர் மக்காவில் பிரச்சினைகள் அதிகமாகி முஸ்லிம்கள் மதீனாவுக்குப் புலம்பெயர ஆரம்பிக்க, உத்மான் பின் மள்ஊன் தம் மனைவியுடன் புலம் பெயர்ந்தார். இரு முறை ஹிஜ்ரத் புரியும் பெரும்பாக்கியம் அமைந்து போனது உத்மானுக்கு. மதீனாவில் நபியவர்களின் மனைவியர் ஆயிஷா, ஸவ்தா ஆகியோருடன் நல்ல நட்பும் நெருக்கமும் ஏற்பட்டுப்போனது ஃகவ்லா பின்த் ஹகீமுக்கு.\nஒருநாள் ஃகவ்லா அலங்காரம் ஏதும் செய்துகொள்ளாமல் உடைகளில் கவனம் செலுத்தாமல் ஏனோ தானோவென்று இருப்பதைக் கவனித்தார்கள் நபியவர்களின் மனைவியர். அக்கால முஸ்லிம் பெண்கள் மத்தியில் வழக்கம் ஒன்று இருந்தது. வெகு முக்கிய வழக்கம். அவர்களது உடை, ஒப்பனை, அலங்காரம், கவர்ச்சி என்பதெல்லாம் கணவனுக்காகவும் கணவனுக்காக மட்டுமே அமைந்திருந்தன. அந்நிய ஆடவர்கள் மத்தியில் அதை அவர்கள் வெளிக்காட்டக் கூடாது என இறைவன் விதித்த தடையும் பின்னர் வந்து சேர்ந்தது. இதனால் வீண் சஞ்சலம், துர்நோக்கம் கொண்ட பார்���ைக்கு அடிப்படையிலேயே தடை அமைந்து போனது. ஆனால் பெண் முன்னேற்றம், பெண்ணுரிமை என்ற மாயப் போர்வையில் நாகரீகம் என்ன கற்றுத் தர ஆரம்பித்தது என்றால் பெண்களின் கவர்ச்சியும் அலங்காரமும் பொதுவுடைமையாகிப்போய்க் கணவனின் பார்வையும் மனைவியின் சேவைகளும் இடம் மாறிப்போய்விட்டன.\n நம் சமகாலக் குடும்பக் களேபரங்களே சாட்சி.\nஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா விசாரித்தார். “என்ன ஆயிற்று ஃகவ்லா ஏன் இப்படி\n என் கணவர் பகலெல்லாம் நோன்பு நோற்கிறார். இரவெல்லாம் தொழுது கொண்டிருக்கிறார்.”\nஇறை வழிபாட்டில் மிகவும் தீவிரமாகி, தம் மனைவியிடம் உறவுகொள்ளும் சிந்தனையின்றி இருந்தார் உத்மான் பின் மள்ஊன். நபியவர்கள் இல்லம் திரும்பியதும் இதை உடனே அவர்களிடம் தெரிவித்தார் ஆயிஷா.\nஉத்மானைச் சந்தித்தார்கள் நபியவர்கள். “உமக்கு என்னிடம் உதாரணம் தென்படவில்லையா அபுஸ்ஸாயிப் என்னைத்தானே நீர் பின்பற்ற வேண்டும் என்னைத்தானே நீர் பின்பற்ற வேண்டும்\nஉத்மானுக்கு முதலில் அந்த வினா புரியவில்லை. அவரது வழிபாடுபற்றி விசாரித்தார்கள் நபியவர்கள். ஃகவ்லா கூறியது உண்மை என்று தெரியவந்தது.\n“அவ்விதம் செய்யாதீர். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்கள் அனைவரையும்விட நான் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவனாகவும் அவனது எல்லைகளுக்குக் கட்டுப்பட்டவனாகவும் இருக்கிறேன். துறவிகளின் வாழ்க்கைநெறி நமக்குப் போதிக்கப்படவில்லை. உமது கண்களுக்கு உம்மீது உரிமையுண்டு. உமது உடலுக்கு உம்மீது உரிமையுண்டு. உமது குடும்பத்தாருக்கு உம்மீது உரிமையுண்டு. சிறிது நேரம் வழிபாடு புரியுங்கள். சிறிது நேரம் உறங்குங்கள். சில நாட்கள் நோன்பு நோற்கலாம்; ஆனால் ஒவ்வொரு நாளும் அல்ல.”\nஆணும் பெண்ணும் திருமணம் புரிந்து ஒருவருக்கொருவர் தமது இச்சைகளைத் திருமண வரம்பிற்குள் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாமிய வழிமுறை. இறை வழிபாட்டிலேயே மூழ்கிப்போய்த் தாம்பத்யத்தைப் புறக்கணிப்பதும் தன்னுரிமை, சுதந்திரம் என்ற பெயரில் திருமண உறவை மீறிப் புறம்பான அந்தரங்க உறவு கொள்வதும் அழிச்சாட்டியம் புரிவதும் முறையற்றது; பெரும் குற்றம் எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறது இஸ்லாம். இதில் பின்னதன் தண்டனை மிகக் கொடியது, ஏனெனில் அது சமூகத்தையே நாசமாக்கிவிடும் என்பதால். நம்மைச் சுற்றி இடமும் வலமும் ���ிரும்பிப் பார்த்தால் அந்த நாசத்தின் அர்த்தம் தெரியும்.\nநபியவர்களின் அறிவுரையைச் செவியேற்றார் உத்மான். அடுத்தமுறை ஃகவ்லா நபியவர்களின் மனைவியரைச் சந்திக்கும்போது அவரது அலங்காரம் புது மணப்பெண்போல் இருந்ததாம்.\nமதீனாவில் இஸ்லாமிய வரலாற்றின் வெகு ஆரம்ப காலங்களிலேயே இறந்துபோனார் உத்மான் பின் மள்ஊன்.\n“இவ்வுலகின் சொகுசு எதையும் அனுபவிக்காமல் பிரிந்துவிட்டீர் நீர்” என்று பெரும் வருத்தம் அடைந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். உத்மானின் இழப்பு அவர்களுக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது நெற்றியில் முத்தம் ஈந்த நபியவர்கள் விம்மி வடித்த கண்ணீர் தடையின்றி வழிந்து உத்மானின் கன்னத்தில் வீழ்ந்தது.\nஉத்மானை அடக்கம் செய்ததும், ஒருவரிடம், “அந்தக் கல்லை எடுத்துவாருங்கள்; என் சகோதரரின் கப்ருக்கு அருகில் அடையாளத்திற்கு வைக்கிறேன். பின்னர் என் குடும்பத்தினர் இறந்தால் அவருக்குப் பக்கத்தில் அவர்களை நல்லடக்கம் செய்ய இந்த அடையாளம் பயன்படும்” என்று சொன்னார்கள் நபியவர்கள்.\nஅந்த மனிதரால் தனியாளாய் அந்தக் கல்லைத் தூக்க முடியவில்லை. விறுவிறுவென்று எழுந்துசென்ற நபியவர்கள் தமது ஆடையின் கைப்பகுதிகளை மடித்துவிட்டுக்கொண்டு தாமே அந்தக் கல்லைச் சுமந்துவந்து கப்ரின் அருகில் வைத்தார்கள். நபியவர்களின் முன் கையின் வெண்மை தம் கண்முன் நிற்பதாக இந்த நிகழ்வை விவரித்தவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉம்முல் அலா என்பவர் நபியவர்களிடம் பிரமாணம் அளித்தவர். அவர் கனவொன்று கண்டார். அதில், உத்மான் இப்னு மள்ஊனுக்கான பாயும் நீரோடை ஒன்றைக் கண்டார். நபியவர்களிடம் வந்து அதைத் தெரிவிக்க, “பாயும் நீரோடை உத்மானின் நற்செயல்களைக் குறிக்கிறது” என்றார்கள் நபியவர்கள்.\nஹிஜ்ரீ மூன்றாமாண்டின் ஷஅபான் மாதத்தில் மதீனாவில் மரணமடைந்து, ஜன்னத்துல் பகீ மையவாடியில் முதன் முதலாக நல்லடக்கம் செய்யப்பெற்றவர் உத்மான் பின் மள்ஊன்.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்\n : தோழர்கள் - 35 - அம்ரிப்னுல் ஜமூஹ் - عمرو بن الجموح\nமுந்தைய ஆக்கம்தோழர்கள் நூல் ஆன்லைனில் பெறும் வசதி\nஅடுத்த ஆக்கம்சிறுநீரகத்தைக் காக்க 7 பொன்விதிகள்\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن رباح\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் بلال بن رباح\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ (இறுதி) أبو موسى الأشعري\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ أبو موسى الأشعري\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இறுதிப் பாகம்)عبد الله بن عمر\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن عمر\nபாசிசம் நம்மை ஆள்கிறதா என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா \"ஆம்\" என்றாலும் \"இல்லை\" என்றாலும் பாசிசத்தின் அடிப்படைக் கூறுகளான இந்த 14 அம்சங்களை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டது போல் தோன்றினால், பதிவின் கேள்விக்கு பதில்...\nபோலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் \nஆடைகளை வைத்து வன்முறையாளர்களை இனம் காணலாம்\nதோழர்கள் 60 – அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-1) عبد الله ابن عباس\nதோழர்கள் 66 – ஸுஹைல் இபுனு அம்ரு (இறுதிப் பகுதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/04/17/2024/?replytocom=4740", "date_download": "2020-02-27T16:54:43Z", "digest": "sha1:HS4ZBAGAXSNV3PY5CIYMWHSF4ILUNR5T", "length": 51667, "nlines": 161, "source_domain": "padhaakai.com", "title": "2024 | பதாகை", "raw_content": "\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – டிசம்பர் 2019\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – பிப்ரவரி 2020\n ஃபோன எடு” அம்மாவின் குரல் என்னை அதட்டியது. அம்மா பக்கத்து அறையிலிருந்து பேசவில்லை. ஃபோன்னிலிருந்து பேசினாள்.\nநீங்கள் இன்னும் 2016இல் இருப்பதால் உங்களுக்கு நான் இதை விளக்க வேண்டும். நீங்க ஏதோ நான் அம்மாவின் குரலை ரிங்டோன்னாக வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கக்கூடும். அதெல்லாம் உங்கள் காலம். இப்பொழுது காலம் மாறிவிட்டது.\n‘Machine Learning’ என்று சொல்வதை வைத்து கூகிள் போன்றவர்கள் முதலில் உங்கள் மெயில் படிக்க ஆரம்பித்தார்கள். நீங்கள் ‘Please find attached’ என்று எழுதி attachment இல்லையென்றால், அட்டாச்மென்ட் எங்கே என்று ஜீமெயில் கேட்க ஆரம்பித்தது. அதே போல் விளம்பரத்துக்காக பலர் அனுப்பும் மெயில்களை தானாகவே ஸ்பாம் என்று குறிப்பிட்டு தள்ளி வைத்தது. இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறது.\nமெயிலை படிப்பதுடன் நிற்காமல் இப்பொழுது வந்துள்ள ஒரு ஆப் நாம் ஃபோனில் பிறருடன் பேசுவதை ஒட்டு கேட்கிறது. நம்���ுடன் பேசுபவர்களின் குரலை அது ஞாபகம் வைத்துக்கொள்கிறது. அவர்களின் குரலை அது reproduce செய்கிறது. அவர்கள் அடிக்கடி பேசும் வார்த்தைகளையும், அவர்கள் உபயோகிக்கும் சொலவடைகளையும் வைத்து அவர்களைப் போலவே அது பேசுகிறது. அம்மாவின் ஃபோன் வந்தால் அம்மாவின் குரலில், அவள் பேசுவது போலவே என்னை அழைக்கிறது. இதை ‘Synthesis of Sound with Machine Learning’ என்கிறார்கள்.\nஎன்னுடன் பணிபுரியும் முருகேசன் எனக்கு இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து தந்தான். அவன் இந்த ஆப்பை அடிக்கடி உபயோகப்படுத்துவான். புதிதாக கல்யாணம் ஆனவன். அவனுக்கு ஃபோன் வந்தால், “டார்லிங். ப்ரீயா இருக்கீங்களா என்னோட பேச முடியுமா” என்று அவன் புதுப் பெண்டாட்டி பேசுவாள். அவன் எல்லோரையும் பார்த்து பெருமிதமாகச் சிரிப்பான். அவன் பெண்டாட்டி போல் ஆப்பும் புதியது. இன்னும் பீடா டெஸ்டிங் நிலைமையில் உள்ளது பக்ஸ் இருக்கலாம் ஆனால் பலர் இதை யூஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.\nநான் ஒரு நாள் அவன் பெண்டாட்டி குரலை என் மொபைலில் ரெகார்ட் செய்து ஆபிசில் அதை ஒலிக்க விட்டேன். முருகேசன் அவசரமாக மொபைலை எடுத்து விழித்தான். ஆபிசில் எல்லோரும் சிரித்தார்கள்.\nஅம்மா என்னை மதுமிதாவுடன் வெள்ளிக்கிழமை முருகன் கோவிலுக்கு வரச்சொன்னாள். நல்ல நாளாம். ஏதோ ஸ்பெஷல் பூஜை செய்கிறார்களாம். நான் சரி என்று சொன்னேன்.\n“டேய். வெள்ளிக்கிழமை ஆறு மணிய உன் காலெண்டர்ல குறிச்சி வச்சுக்கோ. என் காலண்டர் ரிக்வெஸ்ட் ஆக்செப்ட் பண்ணு” என்று ஃபோன் அம்மா குரலில் பேசியது. நான் ஒரு நிமிடத்திற்கு எதுவும் செய்யவில்லை என்றால் அதுவே ரிக்வெஸ்ட் அக்செப்ட் செய்துவிடும். நான் ஒன்றும் செய்யவில்லை.\n“எப்படி நீங்க வேற ஒருத்தருக்கு வெள்ளிக்கிழமை ஆறு மணிக்கு appointment கொடுக்கலாம். என்னைப் படத்துக்கு அழைத்து போறேன்னு சொல்லியிருக்கீங்க” என்று என் மனைவி மதுமிதாவின் குரலில் ஃபோன் பேசியது.\nநான் இதை முழுவதாக மறந்துவிட்டிருந்தேன். அவளுக்கு புதிதாய் வரப்போகும் கமல் படத்தை முதல் நாள் பார்க்கவேண்டும். அவள் என் காலண்டரில் appointment schedule செய்திருந்தாள்.\n அம்மாவுக்கு என்ன சொல்ல போறீங்க” மறுபடியும் மதுமிதாவின் குரல்.\nஅம்மாவுக்கு காலேண்டர் ரிக்வெஸ்ட் ரிஜெக்ட் ஆகிவிடும். அவள் மறுபடியும் கூப்பிடுவாள். கோவிலை விட சினிமா முக்கியமா என்ற கேள்வி வரும். இ��்பொழுது என்ன செய்வது என்று நான் தலையை சொறிந்து கொண்டிருக்கும்போது மதுமிதா உள்ளே வந்தாள்.\n“படம் செம கலக்கலாம். துபாய்ல என் friend பார்த்துட்டு சொன்னான். I am waiting, I am waiting, I am waiting” என்று துள்ளினாள்.\n“டேய். ஏன் என் ரிக்வஸ்ட் ரிஜெக்ட் பண்ண உன்னோட பேசணும் ஃபோன எடு”. கொய்யால. இந்த machine learning ஆளுங்க ஒரு லெவலுக்கு மேலயே போயிட்டாங்க. அம்மா எதுக்கு ஃபோன் பண்றான்னு இவனுக்கு எப்படி தெரியும் உன்னோட பேசணும் ஃபோன எடு”. கொய்யால. இந்த machine learning ஆளுங்க ஒரு லெவலுக்கு மேலயே போயிட்டாங்க. அம்மா எதுக்கு ஃபோன் பண்றான்னு இவனுக்கு எப்படி தெரியும் Machine learning தலையில் கல்லப் போட.\n“சொல்றேன். சொல்றேன். ஒரு சின்ன confusion”\n“ஏன்டா ஃபோன் எடுக்க மாட்டேங்கற. நீ இல்லேன்னா உன் பொண்டாட்டி இருப்பாளே அவளுக்கு என்ன அப்படி உயிர் போற வேல. ஃபோன் எடுக்க முடியாதா அவளால அவளுக்கு என்ன அப்படி உயிர் போற வேல. ஃபோன் எடுக்க முடியாதா அவளால\nமதுமிதாவுக்கு முகம் சிவந்துவிட்டது. “என்ன உங்க அம்மா எனக்கு வேலையில்லன்னு நினைக்கறாங்கள உங்க அம்மா எனக்கு வேலையில்லன்னு நினைக்கறாங்கள அவங்களுக்கு வேணா நீங்க இன்னும் கைக்குழந்தையா இருக்கலாம். அதுக்காக நானும் உங்கள கைக்குழந்தையா நடத்தணுமா. கழுத போல் வளர்ந்துட்டீங்க. உங்களுக்கு ஃபோன் எடுக்க வராதா அவங்களுக்கு வேணா நீங்க இன்னும் கைக்குழந்தையா இருக்கலாம். அதுக்காக நானும் உங்கள கைக்குழந்தையா நடத்தணுமா. கழுத போல் வளர்ந்துட்டீங்க. உங்களுக்கு ஃபோன் எடுக்க வராதா\n“அது அம்மா இல்ல மது. ஃபோன் தானே சொல்லுது. எல்லாம் machine learning”\n“அது எப்படி learn பண்ணும். உங்க அம்மா இது போல் அடிக்கடி பேசறாங்க. அது வச்சி ஃபோன் learn பண்ணுது.”\n“அப்படி இல்லமா. அந்த ஆப் இப்படி பேசக்கூடும்னு ஒரு மாதிரி ப்ரெடிக்ட் பண்ணுது”\n“கரெட்டா தான் பண்ணுது. உங்க அம்மா இப்படி தான் பேசுவாங்க”\nநான் பதில் சொல்வதற்குள் ஃபோன் மதுமிதா குரலில் பேசியது, “உங்க அம்மா மறுபடியும் ரிக்வெஸ்ட் அனுப்பியிருக்காங்க. நாம சினிமா போறோம்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அத தடுக்கறதுக்கு இப்படி எதாவது டிராமா பண்ணுவாங்க”\nமதுமிதா என்னை முறைத்தாள். “நான் இப்படி தான் பேசுவேனா நீங்க தான் ஃபோனுக்கு சொல்லிக் கொடுத்தீங்களா நீங்க தான் ஃபோனுக்கு சொல்லிக் கொடுத்தீங்களா\n“machineஆ மண்ணாங்கட்டியா. சும்மா பொய் சொல்லாதீங்க. நீங்க என்ன ஒரு ராக்ஷஷி மாதிரி பார்கிறீங்க நல்லா தெரியுது”\n“அந்த கிழவி ரிக்வெஸ்ட்ட மறுபடியும் ரிஜெக்ட் பண்ணிடறேன்.”, என்றது ஃபோன் மதுமிதா குரலில.\nமதுமிதாவிற்கு அப்பொழுதுதான் ஞானோதயம் வந்தது. “என்ன. நீங்க வெள்ளிகிழமை அம்மா கிட்ட வரேன்னு எதாவது சொன்னிங்களா நீங்க போறதுன்னா போங்க. நான் தனியா சினிமா போறேன். உங்கள நம்பினா ஒரு பிரயோஜனமும் இல்ல”\n“அம்மாவிடமிருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ்” என்றது ஃபோன் ஏதோ ஒரு அமெரிக்க குரலில். “மெசேஜ் படிக்கட்டுமா\n“வேண்டாம்” என்று சொல்ல வாயெடுக்கும்முன் மதுமிதா “படி” என்றாள். எங்கள் இருவர் குரலாணைக்கும் தலை வணங்குவார். ஃபோனாண்டவர்.\n“வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வரத மறக்காத. உன் பெண்டாட்டி எதாவது படத்துக்கு போகணும்னு அடம் பிடிப்பா. ஒரு நாள் கோவிலுக்கு வந்தா அவ ஒண்ணும் குறைஞ்சு போக மாட்டா. ஏதோ சொத்த சினிமாவுக்கு போகிறத விட கோவிலுக்கு வந்தா புண்ணியம் வரும்” அம்மாவின் குரல் துல்லியமாக கேட்டது.\nமதுமிதாவின் பார்வை எப்படி இருந்திருக்கும் என்று நான் உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா அவள் ஏதோ கோவமாக சொல்ல ஆரம்பித்தபோது அவள் மொபைலில் என் குரல் கேட்டது. “மது உங்க அம்மா ஃபோன்”\nஅவளுக்கு மொபைலை எடுப்பதை விட என்னை திட்ட வேண்டும் என்ற ஆசை தான் அதிகம் இருந்தது. “நான் என்னிக்கோ ஒரு நாள் சினிமா போகலாம் …” கோவம் அவள் தொண்டையை அடைத்தது. அவள் அழுதுவிடுவாள் போல் இருந்தது. கோவமும் அழுகையும் சேர்ந்தால் எனக்கு சங்கு தான்.\nஅப்பொழுது அவள் மொபைல் மறுபடியும் என் குரலில் பேசியது. “ஃபோன் எடு மது. இல்லைனா உங்க அம்மா எனக்கு ஃபோன் பண்ணிவிடுவா. சீக்கிரம் எடு” என்றேன்.\nநான் மதுமிதாவுடன் இது போல் பேசியிருக்க மாட்டேன் என்று உங்களுக்கு தெரியும். பிறகு ஏன் மொபைல் அப்படி பேசுகிறது. நான் யாருடன் எல்லாம் பேசுகிறேனோ அதை எல்லாம் analyze செய்து வரும் resultஐ cloud எனப்படும் ஒரு பொது இடத்தில் இந்த ஆப் வைத்துவிடும். யாரெல்லாம் என் பெயரை அவர்கள் மொபைலில் வைக்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் இந்த cloud செனட்டரிலிருந்து தான் என் குரலும் நான் பேசும் விதமும் செல்லும்.\n“ஓஹோ. ஏன், எங்கம்மா உங்கள கூப்பிட கூடாதா\n“அப்படி இல்ல மது. நான் என்ன சொல்ல வரேன்னா இது machine..”\n“நாம சினிமா போறோம்னு தெரிஞ்சா உங்கம்மாவும் கூ��� வரேன்னு கழுத்தறுப்பாங்க. சீக்கிரம் ஃபோன் எடு” என் குரலில் ஃபோன் மதுமிதாவிடம் கூறியது\nஇப்பொழுது அவள் கண்களில் நீர் தேங்க ஆரம்பித்தது. அவள் கோபமாக மொபைல் பட்டனை அழுத்தி “ஹலோ” என்று கூறிக்கொண்டே பெட்ரூம் பக்கம் சென்று கொண்டிருந்தவள் என்ன தோன்றியதோ, “நான் உன்னோட அப்புறம் பேசறேன்” என்று மொபைலை கட் செய்துவிட்டு என்னிடம் வந்தாள். “உங்க சாயம் நல்லா வெளுத்து போச்சு. நீங்க உங்க அம்மாகூட கோவிலுக்கு போங்க. நான் எங்க அம்மாவோட சினிமாவுக்கு போறேன். இப்போ சந்தோஷமா. சந்தோஷமா” என்று கேட்டுவிட்டு என் பதிலுக்கு காத்திராமல் சமையலறைய நோக்கி நடந்தாள்.\nஅப்பொழுது பளிச் என்று என் மொபைல் ஒளிர்ந்தது. முருகேசன் அழைக்கிறான். “டார்லிங். பிஸியா என்னோட ரெண்டு நிமிஷம் பேசமுடியுமா என்னோட ரெண்டு நிமிஷம் பேசமுடியுமா” என்று முருகேசன் பெண்டாட்டி குரலில் ஃபோன் என்னை கேட்டது. சாப்ட்வேர் பக். முருகேசன் குரலுக்கு பதில் அவன் மனைவியின் குரலில் பேசுகிறது மொபைல்” என்று முருகேசன் பெண்டாட்டி குரலில் ஃபோன் என்னை கேட்டது. சாப்ட்வேர் பக். முருகேசன் குரலுக்கு பதில் அவன் மனைவியின் குரலில் பேசுகிறது மொபைல் இந்த பக் எவனால் வந்ததோ அவனைக் கண்டுபிடிக்க வேண்டும். பொழச்சி இருந்தா. செத்தடா மவனே நீ.\nவேகமாக சமையலறைக்கு சென்றுக்கொண்டிருந்த மதுமிதா சட்டென்று நின்று, நிதானமாக திரும்பி என்னை நோக்கி மெதுவாக நடந்து வந்து கொண்டிருக்கிறாள்..\nபுனைவும் நிஜமும் – அசோகமித்திரன் படைப்புலகின் நெருங்கிய இரு வடிவங்கள் →\nஅருமை, மிக இயல்பாக செல்லும் நடை. இந்த Machine Learning படுத்தும் பாடு எவ்வளவு தூரம் போகுமென்று தெரியவில்லை. 🙂\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (107) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கி��ுஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (12) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,506) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (2) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (42) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (20) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (605) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (34) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (2) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (353) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (6) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (49) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (21) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (267) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (213) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (2) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nessexsiva on சோறு – விஜய்குமார்…\nessexsiva on இருக்கும் இடத்தை விட்டு இல்லாத…\nessexsiva on சிவப்பு பணம் நாவல் குறித்து கற…\nசாதனம் – சிறுக… on சாதனம் – சத்யானந்தன்…\nவிஷ்ணுபுரம் விருந்தி… on மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என்.…\nபதாகை - பிப்ரவரி 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nஜார் ஒழிக சிறுகதை தொகுப்பு குறித்து பிரபாகரன் சண்முகநாதன் கட்டுரை\nகண்ணாடியின் மிளிர்வு - கா.சிவா சிறுகதை\nசுற்றுலா - ராம்பிரசாத் சிறுகதை\nதிகைத்த பத்து - எஸ். ராஜ்மோகனின் பத்து புத்தகங்கள் பட்டியல்\nபோர்ஹெஸின் கொடுங்கனவு - காலத்துகள் குறுங்கதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் க���மரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்���ூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nபச்சைக்குளம், அம்மையப்பன் – கமலதேவி கவிதைகள்\nபுலன் – சரவணன் அபி கவிதை\nகோம்பை – வைரவன் லெ.ரா சிறுகதை\nபிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் – ரா. பாலசுந்தர்\nதமிழகம் கண்ட காந்தியர்கள் – பாவண்ணனின் ‘சத்தியத்தின் ஆட்சி’ நூல் குறித்து எஸ்.ஜெயஸ்ரீ\nகண்ணாடியின் மிளிர்வு – கா.சிவா சிறுகதை\nசுற்றுலா – ராம்பிரசாத் சிறுகதை\nஜார் ஒழிக சிறுகதை தொகுப்பு குறித்து பிரபாகரன் சண்முகநாதன் கட்டுரை\nதிகிரி சிறுகதை தொகுப்பு – துரோகிக்கப்படும் பெண்கள் – ஜான் மேரி கட்டுரை\nஅன்பும் அறனும் உடைத்தாயின்- செந்தில்குமார் சிறுகதை\nசக்குராப் பூக்கள் உடைத்த முட்டை – சிவசக்திவேல் சிறுகதை\nசிவப்பு பணம் நாவல் குறித்து கற்பக சுந்தரம் கட்டுரை\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி – பானுமதி கட்டுரை\nசோறு – விஜய்குமார் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/drfoneforios", "date_download": "2020-02-27T16:58:32Z", "digest": "sha1:UOB72KIR7Q7KZ3IWPKDECDPISNOJY7VW", "length": 10941, "nlines": 137, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Dr.Fone toolkit for iOS 10.2.1.76 – Vessoft", "raw_content": "Windowsமல்டிமீடியாதொலைபேசிDr.Fone toolkit for iOS\nஅதிகாரப்பூர்வ பக்கம்: Dr.Fone toolkit for iOS\niOS க்கான Dr.Fone கருவிகளை – iOS சாதனங்களில் தரவு கட்டுப்படுத்த ஒரு உலகளாவிய மென்பொருள். மென்பொருள் தொகுதிகள் ஒரு பெரிய செட் கொண்டிருக்கிறது, இரு சாதனத்தின் தரவு வேலையின் போது சில செயல்களுக்கு பொறுப்பாவர். iOS க்கான Dr.Fone கருவிகளை உங்கள் கணினியில் சாதனம் தரவு தேர்ந்தெடுத்து காப்பு செயல்படுத்துகிறது மற்றும் ஐடியூன்ஸ் அல்லது iCloud சாதனங்கள் மற்றும் காப்பு இருந்து இழந்த தொடர்புகள், எஸ்எம்எஸ், புகைப்படங்கள் அல்லது பிற கோப்புகளை மீட்க. மென்பொருள் நிரந்தர மறுதொடக்கம், வெள்ளை திரை அல்லது ஆப்பிள் லோகோ முடக்கம், பயனர் தரவை பாதிக்காமல் iOS கணினியில் உள்ள DFU முறை மற்றும் பிற பொதுவான பிழைகள் வெளியேற தோல்வி போன்ற பிரச்சினைகள் சரி செய்ய முடியும். iOS க்கான Dr.Fone கருவிகளை நீங்கள் கைப்பற்ற மற்றும் சாதனத்தின் திரையில் பதிவு மற்றும் அனைத்து அல்லது தேர்ந்தெடுத்த தனிப்பட்ட தரவு நீக்க அனுமதிக்கிறது. மேலும் மென்பொருள் பயன்கள், வரி, Kik மற்றும் Viber உள்ள கடித வரலாறு மற்றும் இணைக்கப்பட்ட கோப்புகளில் மீட்டுக்கொள்ள முடியும்.\niOS கணினியில் உள்ள பொதுவான பிழைகளைத் திருத்தும்\nகைப்பற்றி மற்றும் ஒரு சாதனம் திரையில் பதிவு\nபிரபலமான தூதர்கள் மீதும் கடித வரலாற்றின் மீட்பு மற்றும் இணைக்கப்பட்ட கோப்புகளை\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nAndroid க்கான Dr.Fone கருவித்தொகுதி – மென்பொருள் காப்புப்பிரதி எடுக்கவும், தரவை மீட்டெடுக்கவும், மூல உரிமைகளைப் பெறவும், எல்லா தரவையும் அகற்றவும் மற்றும் Android சாதனங்களின் திரை பூட்டை வெளியிடவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nDr.Fone toolkit for iOS தொடர்புடைய மென்பொருள்\nமென்பொருள் சாம்சங் நிறுவனத்தின் சாதனங்களை உங்கள் கணினி ஒருங்கிணைக்கப்படும். இது சாதனங்கள் வேலை பரந்த சாத்தியங்கள் உள்ளது மற்றும் பல்வேறு இணைப்பு வகைகளை ஆதரிக்கிறது.\nமீடியா கோ – உங்கள் கணினியில் மீடியா கோப்புகளை ஒழுங்கமைக்கவும் இயக்கவும் ஒரு சிறந்த தீ���்வு, மேலும் கணினி மற்றும் சோனி சாதனங்களுக்கு இடையில் மீடியா கோப்புகளை மாற்றவும்.\nநோக்கியா நிறுவனம் இருந்து மொபைல் போன்கள், மேலாளர். மென்பொருள் நீங்கள் கோப்புகளை, தொடர்புகள், செய்திகள் நிர்வகிக்க, உங்கள் கணினி தரவை ஒத்திசைக்க அனுமதிக்கிறது.\n5KPlayer – பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் கருவிகளின் தொகுப்பைக் கொண்ட மீடியா பிளேயர். பிரபலமான வீடியோ சேவைகளிலிருந்து வீடியோக்களைப் பதிவிறக்க மென்பொருள் உங்களை அனுமதிக்கிறது.\nஃப்ரேப்ஸ் – ஒரு மென்பொருள் உங்கள் திரையில் இருந்து வீடியோவைப் பிடிக்கிறது மற்றும் FPS ஐ கணக்கிடுகிறது. மேலும், மென்பொருள் தொழில்முறை விளையாட்டாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nகேம்டாசியா ஸ்டுடியோ – உங்கள் கணினித் திரையில் நிகழும் நிகழ்வுகளைப் பதிவுசெய்யும் மென்பொருள். மேலும், வீடியோவில் பல்வேறு விளைவுகள் மற்றும் ஒலிகளைச் சேர்க்க மென்பொருள் உதவுகிறது.\nமென்பொருள் மேம்படுத்த மற்றும் கணினி செயல்திறன் சரிப்படுத்தும். மென்பொருள் கணினி தனிப்பயனாக்கலாம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மாற்ற கருவிகள் ஒரு பரவலான கொண்டிருக்கிறது.\nIETester – இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியுடன் பணிபுரியும் கருவி. உலாவியின் பல்வேறு பதிப்புகளில் குறியீடு, தளவமைப்பு மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் நடத்தை பொருந்தக்கூடிய தன்மையை சரிபார்க்க மென்பொருள் உங்களை அனுமதிக்கிறது.\nமோடம் மற்றும் பிற நெட்வொர்க் தொகுதிகள் அமைப்புகளை தேவையான மாற்றங்களை செய்து இணைய இணைப்புகளை மேம்படுத்த ஒரு மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhnutpam.wordpress.com/2018/02/22/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2020-02-27T18:00:55Z", "digest": "sha1:ZXQ46ZCK2OIEDXXMM7OSNRNQJUKQJDZQ", "length": 26056, "nlines": 129, "source_domain": "thamizhnutpam.wordpress.com", "title": "இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – விளக்கம்/ பயன்கள் – தமிழ் (தொழில்)நுட்பம்", "raw_content": "\nபுதிய தொழில்நுட்பங்களைத் தமிழில் தெரிந்து கொள்ளலாமே\nஇந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – விளக்கம்/ பயன்கள்\nஆதார் என்பது ஒரு அடையாள எண் என்று பார்த்தோம். இதனால், நேரடிப் பயன் ஏதும் இல்லை. இதைப் பயன்படுத்தும் மற்ற அடுக்குகளுக்கு ஆதார் மிகவும் பயனுள்ள விஷயம். ஆதாரின் ஆர���்பக் காலத்தில், அரசியல்வாதிகளுக்குப் புரியும்படி, இப்படி விளக்கப்பட்டதாம்\n“ரயில் ப்ளாட்ஃபாரம் என்பதில் என்ன இருக்கிறது அது வெறும் கான்க்ரீட் அமைப்பு. அதன் பக்கத்தில் தண்டவாளங்களும், அதன் மேல் ரயில்களும் போகத் தொடங்கினால், ரயில் ப்ளாட்ஃபாரம் என்பது ஒரு மிகப் பெரிய மதிப்பைப் பெறுகிறது”.\nஇந்த இந்திய அடுக்கை உருவாக்கியவர்கள் மிகத் தெளிவாகச் சிந்தித்திருந்தார்கள். இந்த டிஜிட்டல் அமைப்பு வெற்றி பெற, பல கோடி இந்தியர்களை வங்கி அமைப்பிற்குள் கொண்டு வர வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தை மூன்று விஷயங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வந்துள்ளது:\n1. வங்கி மூலம் அல்லாமல், காசு மூலம் வணிகப் பரிமாற்றம்\n2. வர்த்தகத்தில் நம்பிக்கை இன்மை\n3. தங்கத்தில் அநாவசிய முதலீடு\nதங்க விஷயத்தை நாம் இங்கு விவாதிக்க மாட்டோம். ஆனால், மற்ற இரண்டு தடைகளுக்கும் வங்கிக் கணக்கு இல்லாமை மிகவும் முக்கிய காரணம். அத்துடன், வங்கிகள் படிவங்களாலேயே (forms) இந்தியர்களை பயமுறுத்தி வந்துள்ளனர். 2014 –ல் தனியார் வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்த அனுபவம் அலாதியானது. நான் இந்தியப் பிரஜையல்லாதது இந்த விஷயத்தை மேலும் சிக்கலாக்கியது. என் வாழ்வில் ஒரே நேரத்தில் ஏறக்குறைய 100 கையெழுத்துக்கள் போட்டது இந்த விஷயத்தில் தான்\nசாதாரண இந்தியர்களை இந்த வங்கி அமைப்பிற்குள் கொண்டு வரக் காகிதமும் கையெழுத்தும் ஒரு தடையாக இருக்கக் கூடாது. காகிதமற்ற அடுக்கு இதை எளிதாக்குகிறது.\n1. வங்கிகள் ஒரு App –ஐ செல்பேசியில் வாடிக்கையாளரை தறவிறக்கச் செய்கிறது\n2. இந்த App –ஐ இயக்கினால், டிஜிட்டல் கையெழுத்து மற்றும் வாடிக்கையாளரின் அடையாளம் சரியானது என்று ஆதார் எண் மூலம், வங்கிக்கு சில நிமிடங்களில் தெரிவிக்கப்படுகிறது. முக்கியமாக, ஆதார் வழங்கி, பதிவு செய்யப்பட்ட App – களுக்கு மட்டுமே இந்தச் சேவையை வழங்கும். அத்துடன், சரியானது என்று மட்டுமே சொல்லும், மற்ற விவரங்கள் எதுவும் கைமாறாது\n3. இதை eKYC (Electronic Know Your Customer) என்று சொல்லப்படுகிறது. இதில் காகிதமும் இல்லை, மையும் இல்லை\n4. ஒரு வங்கிக் கணக்கு திறக்க 30-60 நிமிடங்கள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சில நாட்கள் ஆகும் இந்த விஷயம் (மேற்குலகில் இன்றும் பல நாட்கள் ஆகும் விஷயம் இது). 30 கோடி புதிய வங்கிக் ஜன் தான் கணக்குகளை இம்முறையில�� திறந்துள்ளது\nடிஜிட்டல் பெட்டகம் இந்த அடுக்கில் அடங்கும். இது ஓரளவே பயனில் உள்ளது. இதைப் பற்றி அடுத்தப் பகுதிகளில் அலசுவோம். இப்போதைக்கு, நமது ப்ளாட்ஃபாரத்திற்கு தண்டவாளம் இந்தக் காகிதமற்ற அடுக்கு. ரயிலுக்கான அடுக்கு, காசற்ற அடுக்கு.\nதலையணைக்குக் கீழே, ஏன் உங்களது பணப்பையில் கூடக் காசு பாதுகாப்பற்றது. இந்தியர்கள், இன்று ஊபரில், தெருவோரக் கடைகளில், ஆட்டோக்களில், எங்கும் PayTM போன்ற சேவைகளை பணத்திற்கு பதில் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.\n1. NCPI என்ற அரசு நிறுவனம், UPI என்ற மின்னணு கொடுக்கல்/வாங்கல் சேவையைத் தொடங்கியது. எப்படி இந்த UPI (Universal Payments Interface) –ஐ பயன்படுத்த வேண்டும் என்பதற்கு, பீம் என்ற App –ஐயும் வெளியிட்டார்கள். இன்றும், பீம் ஒரு முன்னோடியான App\n2. UPI –யின் குறிக்கோள், இந்தியர்கள் செல்பேசிகளை மட்டுமே எடுத்துச் சென்று தங்களுக்குத் தேவையான சேவைகள்/ பொருட்களை வாங்க வழி வகுக்க வேண்டும். மேலும், இந்த வசதி, கிரெடிட் அட்டைகள் போல அல்லாமல், மிகக் குறைந்த கட்டணத்தில் செயல்பட வேண்டும்\n3. சாதாரண இந்தியர்களுக்கு இந்த சேவை ஒரு வரப் பிரசாதம். அன்றாட செலவுகளுக்கு இந்த முறையைப் பயன்படுத்தினால், எந்தக் கட்டணமும் இல்லை. You cannot compete with free\n4. அர்.பி.ஐ. நாளொன்றிற்கு, 20,000 ரூபாய் வரை UPI (வசதியைப் பயன்படுத்தும்) சேவையைப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது\n5. எப்படி இயங்குகிறது UPI இதன் முக்கிய அங்கம் ‘மெய்நிகர் கொடுக்கல் முகவரி’ (Virtual Payment Address). ஒரு நுகர்வோரின் வங்கிக் கணக்கு ஆதார் மூலம் eKYC செய்யப்பட்டால், வங்கிக் கணக்கு எண், வங்கியின் IFSC பின்னணியில் இணைக்கப்படுகிறது. இந்தச் சேவைகள் யாவும் வங்கி, NCPI மற்றும் ஆதார் வழங்கிகள் குறிமுறையாக்க முறைகளில் பத்திரமாக கைகுலுக்குகின்றன.\n6. நுகர்வோர் இந்த செய்முறைக்குப் பின் தங்களுடைய மெய்நிகராக்க பணப்பையில் (virtual wallet) வங்கிக் கணக்கிலிருந்து மாற்றிக் கொள்ளலாம்.\n7. UPI மூலம் இயங்கும் ஒரு சேவையை நுகர்வோர் தங்களுடைய செல்பேசியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் சேவையுடன் தங்களுடைய ’மெய்நிகர் கொடுக்கல் முகவரி’ (Virtual Payment Address) –ஐ இணைத்துக் கொள்ள வேண்டும்.\n8. ஊபராகட்டும், கடைகளாகட்டும், பேருந்து/ ரயில் டிக்கெட்டுக்கள் என்று எங்கு வேண்டுமானாலும், தன்னுடைய செல்பேசி மூலம், இந்தியர்கள் பணம் கட்டத் தொடங்கிவிட்டார்கள்\n9. UPI மூலம், மற்ற மெய்நிகராக்க பணப்பைக்கு பணத்தைக் கட்டலாம். ஒரு வியாபாரம், இதே போல, இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்\n10. இந்த UPI –ஐ கொண்டு, இந்தியர்களுக்கு பலப் புது கொடுக்கல்/ வாங்கல் முறைகள் ஒரு நிதி சூறாவளியையே ஏற்படுத்தியுள்ளது.\n11. இன்னும் சில மாதங்களில், UPI கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இவற்றின் கட்டணம், விசா/மாஸ்டர் போன்ற அமெரிக்க சேவைகளை முழி பிதுங்க வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விசா/மாஸ்டர் இந்தியாவை விட்டு வெளியேறினால் யாரும் கவலைப் படப் போவதில்லை.\n12. சமீபத்தில் இந்தியாவிற்கு பயணித்த பொழுது, என்னுடைய கிரெடிட் அட்டை எதுவும் பயன்படுத்தவில்லை. இந்திய வங்கிகள், குறிப்பாகத் தனியார் வங்கிகள், மேற்குலக வங்கிகளை ரோமானிய காலத்து நிறுவனங்கள் போல காட்சியளிக்க வைத்துவிட்டன\nஇன்று, UPI மூலம் இந்தியர்களுக்குக் கிடைக்கும் கொடுக்கல்/வாங்கல் சேவைகளின் பட்டியல்:\nஇந்தப் பட்டியல் வளர்ந்து கொண்டே வருவதால், இது முழுப் பட்டியல் அல்ல. எல்லா வங்கிகளின் இவ்வகைச் சேவைகளையும் சேர்த்துப் பார்த்தால், விசா/மாஸ்டரின் நிலமைப் புரியும். இந்திய அடுக்கின் நிதிப் புரட்சியின் ரயில் இதுவே என்று தோன்றுகிறது. ஆனால், இது ஒரு ஆரம்பம் என்றே நினைக்கிறேன். UPI மூலம் , ஆரம்பத்தில் இந்தியாவில் மாதம் ஒன்றிற்கு 1,000 கோடி ரூபாய்கள் கைமாறின. இன்று (அக்டோபர் 2017), மாதம் ஒன்றிற்கு 7,000 கோடிகளாக வளர்ந்துள்ளது. 77 மில்லியன் பரிமாற்றங்கள் மாதம் ஒன்றிற்கு நிகழ்கின்றன.(http://www.livemint.com/Industry/0XWmnn35PzuA4V5xxhhVdM/UPI-transaction-volume-hits-768-million-in-October.html)77 மில்லியன் பரிமாற்றங்கள் ஒரு டிஜிட்டல் தடையத்துடன் நிகழ்ந்துள்ளன. இத்தனை பரிமாற்றங்களும் இதற்கு முன் (குறைந்த பட்சம் 60 மில்லியன்) காசாகவே கைமாறியது. இதனால், பல பயன்கள் நுகர்வோருக்குக் கிடைக்கும் என்று நம்ப வாய்ப்புள்ளது. இதற்கு, இந்திய வங்கித் துறை, தலைகீழாக மாற வேண்டும். மேற்குலக வங்கிகளைப் போல அல்லாமல், இந்திய வங்கிகள் மாறும் என்ற நம்பிக்கை நிச்சயம் உள்ளது.இந்திய அடுக்கில், நாம் அதிகம் அலசாத பகுதி ஒப்புதல் அடுக்கு. இதைப்பற்றி பிற்பகுதிகளில் அலசுவோம். அதற்கு முன், இந்த இந்திய அடுக்கின் பின்னணியில் நடந்த சுவையான விஷயங்களை அடுத்த பகுதியில் பார்போம்.தமிழ்���் பரிந்துரைஎல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்\nIndia stack இந்திய அடுக்கு\nIndia stack இந்திய அடுக்கு\nVirtual Payment Address மெய்நிகர் கொடுக்கல் முகவரி\nVirtual wallet மெய்நிகராக்க பணப்பையில்\nசொல்வனம் – ஃபெப்ரவரி 2018\nஆசிரியர் ravinatarajanபிரசுரிக்கப்பட்டது பிப்ரவரி 22, 2018 நவம்பர் 5, 2018 பிரிவுகள் இணைய அந்தரங்கம்,இணைய தொழில்நுட்பம்,கணினி தொழில்நுட்பம்,தகவல் தொழில்நுட்பம்,நிதித் தொழில்நுட்பம்,Uncategorizedகுறிச்சொற்கள் E-Money,Financial technology,Internet Commerce,Internet security\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: இந்திய டிஜிட்டல் புரட்சி\nஅடுத்து Next post: இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி\nஇசைபட வாழ்வோம் – பகுதி 1\nநம்ம கையில என்ன இருக்கு\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – புதியதொரு எதிர்காலம் – பகுதி 18\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – எதிர்கால வேலைகள் – பகுதி 17\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – ஒரு Recap மற்றும் HR -ல் AI – பகுதி 15\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – இசைத் துறையில் AI – பகுதி 14\nமாதங்கள் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2019 (1) நவம்பர் 2019 (1) ஒக்ரோபர் 2019 (1) செப்ரெம்பர் 2019 (1) ஓகஸ்ட் 2019 (1) ஏப்ரல் 2019 (2) மார்ச் 2019 (5) பிப்ரவரி 2019 (4) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (4) மே 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) பிப்ரவரி 2018 (2) திசெம்பர் 2017 (1) நவம்பர் 2017 (1) ஒக்ரோபர் 2017 (2) செப்ரெம்பர் 2017 (1) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) மே 2017 (2) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) பிப்ரவரி 2017 (1) ஜனவரி 2017 (2) நவம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2016 (2) ஓகஸ்ட் 2016 (2) ஜூலை 2016 (2) ஜூன் 2016 (1) மே 2016 (1) ஏப்ரல் 2016 (2) மார்ச் 2016 (2) பிப்ரவரி 2016 (1) ஜனவரி 2016 (2) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) ஒக்ரோபர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (3) மார்ச் 2015 (1) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (1) செப்ரெம்பர் 2014 (2) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (1) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (1) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (1) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (4) ஓகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) மார்ச் 2012 (1) பிப்ரவரி 2012 (2) நவம்பர் 2011 (1) ஒக்ரோபர் 2011 (2) மே 2011 (2) ஏப்ரல் 2011 (2) ஜனவரி 2011 (2) நவம்பர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (1) ஓகஸ்ட் 2010 (4) ஜூன் 2010 (1) மே 2010 (3) ஏப்ரல் 2010 (2) மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1)\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனிமேஷன் தொழில்நுட்பம், இசை (11) இசை தொழில்நுட்பம் (3) இணைய அந்தரங்கம் (27) இணைய தொழில்நுட்பம் (38) உச்சக் குளிர் அணு பெளதிகம் (6) உயிரியல் தொழில்நுட்பம் (4) கணினி தொழில்நுட்பம் (46) கருவிகளின் இணையம் (26) சூழலியல் தொழில்நுட்பம் (5) செயற்கை நுண்ணறிவு (37) தகவல் தொழில்நுட்பம் (37) தகவல் விஞ்ஞானம் (3) தானோட்டிக் கார்கள் (15) துல்லிய நேர அளவீட்டுத் தொழில்நுட்பம் (6) நிதித் தொழில்நுட்பம் (6) நுண் துகள் அணு பெளதிகம் (10) புத்தக விமர்சனம் (4) மின் புத்தகங்கள் (2) மின் வியாபார தொழில்நுட்பம் (4) லேசர் தொழில்நுட்பம் (5) விஞ்ஞான கணிமை (18) விஞ்ஞான சிந்தனை (3) விண்வெளி ஆராய்ச்சி (1) Financial technology (1) Uncategorized (5)\nFollow தமிழ் (தொழில்)நுட்பம் on WordPress.com\nவலைப்பூவை மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nஉங்களது மின்னஞ்சலை பதிவு செய்தால், புதிய கட்டுரைகள் வெளிவரும் பொழுது உடனே அறிவீர்கள்\nதமிழ் (தொழில்)நுட்பம் வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/31232807/In-the-case-of-the-murder-of-the-young-men2-people.vpf", "date_download": "2020-02-27T18:05:58Z", "digest": "sha1:73SI5N5QEXAL3KAEB4G2YQFGIMMOODXE", "length": 11507, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the case of the murder of the young men 2 people sentenced to life || திருவேற்காட்டில்வாலிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனைபூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவேற்காட்டில்வாலிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனைபூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு + \"||\" + In the case of the murder of the young men 2 people sentenced to life\nதிருவேற்காட்டில்வாலிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனைபூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு\nவாலிபர் கொலை வழக் கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்த மல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.\nசென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ஏசுகுமார் (வயது 28). இவர், திருவேற் காடு அடுத்த கோலடியில் உள்ள அலுமினியம் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவருடன் வேலை செய்துவந்த சீர்காழியை சேர்ந்த சிலம்பரசன் (25), ரகு ஆனந்தன்(24) ஆகியோர் ஏசுகுமார் குறித்து மற்றவர்களிடம் தவறாக பேசியதாக தெரிகிறது.\nஇதை ஏசுகுமார் தட்டிக்கேட்டதால் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரம் அடைந்த சிலம்பரசன், ரகு ஆனந்தன் இருவரும் 30-12-2013 அன்று ஏசுகுமாரை கட்டையால் அடித்துக்கொன்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன், ரகு ஆனந்தன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ல் நடைபெற்று வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா, வழக்கு விசாரணை முடிந்து கடந்த வாரம் தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்து இருந்தார். ஆனால் இருவரும் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் அவர்களுக்கு நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார்.\nஇதையடுத்து சீர்காழியில் பதுங்கி இருந்த சிலம்பரசன், ரகுஆனந்தன் இருவரையும் திருவேற்காடு போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n2 பேருக்கு ஆயுள் தண்டனை\nஅதைதொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி அம்பிகா தீர்ப்பு நேற்று வழங்கினார். அதில், சிலம்பரசன், ரகுஆனந்தன் ஆகியோர் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 8 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.\nஇந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அந்தமான்முருகன் ஆஜராகி வாதாடினார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n2. பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள்\n3. விளைச்சல்-வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது பழங்களின் விலையும் சரிவு\n4. பிரம்மாகுமாரிகள் சார்பில் நடந்த அமர்நாத் பனிலிங்கம், ஜோதிர்லிங்கத்தை 70 ஆயிரம் பேர் தரிசனம்\n5. 13-வது நாளாக தொடரும் வண்ணாரப்பேட்டை போராட்டம்: இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முஸ்லிம்கள் ‘குடியுரிமை சட்டம் வேண்டாம்’ என தாம்பூலம் பையில் வாசகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.htmrecipe.com/search/label/Indian%20Recipes+Veg", "date_download": "2020-02-27T16:34:03Z", "digest": "sha1:BAKXDOENPUUYR7WBGLB2Q74QJL5XQYHF", "length": 5603, "nlines": 94, "source_domain": "www.htmrecipe.com", "title": "HTMRecipe - How to make Recipe: Indian Recipes+Veg", "raw_content": "\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup ஆட்டுக்கால் சூப் / Goat Leg Soup தேவையான பொருட்கள் : ஆட்டுக...\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry சைனீஸ் சிக்கன் ப்ரை / Chinese Chicken Fry தேவையான பொர...\nசிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai\nசிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai சிக்கன் கடாய் / சிக்கன் கராஹ...\nதேங்காய்ப் பால் சூப் லைட் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Coconut Milk Soup Lite (Indian Style)\nதேங்காய்ப் பால் சூப் லைட் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Coconut Milk Soup Lite (Indian Style) தேங்க...\nமசாலா இட்லி செய்வது எப்படி | How to make Masala Idli\nமசாலா இட்லி செய்வது எப்படி | How to make Masala Idli மசாலா இட்லி / Masala Idli குறிப்பு : 12 முதல் 15 மசாலா இட்லி தயார் செய்ய * ...\nஇட்லி மாவு செய்வது எப்படி | How to make Idli Batter\nஇட்லி மாவு செய்வது எப்படி | How to make Idli Batter இட்லி / Idli குறிப்பு : 12 முதல் 15 இட்லி தயார் செய்ய தேவையான பொருட்கள் :...\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup ஆட்டுக்கால் சூப் / Goat Leg Soup தேவையான பொருட்கள் : ஆட்டுக...\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry சைனீஸ் சிக்கன் ப்ரை / Chinese Chicken Fry தேவையான பொர...\nசிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai\nசிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai சிக்கன் கடாய் / சிக்கன் கராஹ...\nமீன் ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Fish Roast\nமீன் ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Fish Roast மீன் ரோஸ்ட் / Fish Roast தேவையான பொருட்கள் : மீன் (துண்டுகள்) - 500 ...\nமுட்டை பிரட் மசாலா ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Egg Bread Masala Roast\nமுட்டை பிரட் மசாலா ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Egg Bread Roast முட்டை பிரட் மசாலா ரோஸ்ட் / Egg Bread Masala Roast ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19423.html?s=25af333d1e16cadc44b211b5b47ec0e7", "date_download": "2020-02-27T18:18:28Z", "digest": "sha1:STCTWDLX3IAB6424CNI4QKSMAT7ECWZF", "length": 78837, "nlines": 176, "source_domain": "www.tamilmantram.com", "title": "முதல்வர் கலைஞருக்கு ஓர் கடிதம்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > முதல்வர் கலைஞருக்கு ஓர் கடிதம்\nView Full Version : முதல்வர் கலைஞருக்கு ஓர் கடிதம்\n(மிக அருமையான வரிகளில் அழகுதமிழில் உள்ளது விரும்பியவர்கள் படிக்கலாம் வேண்டாம் என்றால் நீக்கிவிடலாம்)\nபல்கோடித் தமிழினத்தின் தன்நிகரில்லாத் தலைவனே நீர் வாழ்க. தமிழ்த்தாயின் மானத்தினைக் காத்திடும் தரணிபோற்றும் தனயனே நீர் வாழ்க. தமிழ்த்தாயின் மானத்தினைக் காத்திடும் தரணிபோற்றும் தனயனே வாழ்க நீடூழி. தமிழினம் இதுவரைநாள் கண்டிராத, கேட்டிராத, சரித்திரத்தின் நாயகனே பல்லாண்டு வாழ்ந்திடுவீர். நீர் தமிழின்பாலும் தமிழரின் சுயகௌரவத்தின்பாலும் அவர்களின் வருங்கால சந்ததியினரின் மானத்தின்பாலும் காட்டிவரும் ஊக்கத்தினையும் உழைப்பினையும் நான் என்னென்று சொல்வேன் தலைவா. உம்மை தமிழினத்தின் தங்கத் தலைவன் என்பதா வாழ்க நீடூழி. தமிழினம் இதுவரைநாள் கண்டிராத, கேட்டிராத, சரித்திரத்தின் நாயகனே பல்லாண்டு வாழ்ந்திடுவீர். நீர் தமிழின்பாலும் தமிழரின் சுயகௌரவத்தின்பாலும் அவர்களின் வருங்கால சந்ததியினரின் மானத்தின்பாலும் காட்டிவரும் ஊக்கத்தினையும் உழைப்பினையும் நான் என்னென்று சொல்வேன் தலைவா. உம்மை தமிழினத்தின் தங்கத் தலைவன் என்பதா சங்கம்காத்த சிங்கத் தமிழன் என்பதா சங்கம்காத்த சிங்கத் தமிழன் என்பதா. சீதையை வர்ணிக்க முடியாமல் கம்பனோ \"ஐயகோ\" என்றதுபோல், உம்மையும் என்னால் வர்ணிக்க முடியவில்லையே தலைவா. சீதையை வர்ணிக்க முடியாமல் கம்பனோ \"ஐயகோ\" என்றதுபோல், உம்மையும் என்னால் வர்ணிக்க முடியவில்லையே தலைவா\n உம்மைப் புகழ்ந்துவிடக்கூடிய அந்தத்தமிழுக்காக ஏங்கித்தவிக்கும் இந்த ஏழைக்கு உமது நாவில் மட்டுமே விளையாடும் அந்த இனிய தமிழினைத்தான் தந்துதவி செய்திடுவீர். இவ்வாறெல்லாம் தலைவரே உம்மைப் புகழ்ந்திடவும் வாழ்த்திடவும் என்மனமோ ஏங்கி நிற்கின்ற வேளையில்.. உண்மைக்கு மாறாக வாழ்த்திடவும் தயங்கி நிற்கின்றது.\nநம் முன்னோர்கள் கட்டிக்காத்த எம்மினத்தின் கௌரவத்திற்கு உம் ஆட்சியானது இன்று ஒரு மாபெரும் பங்கத்தையும் அந்த ஏழரைக்கோடிக்கொரு ஏழரைச்சனியனாகவுமே உள்ளதுவே தலைவா. வரலாற்றை தேடித்தேடி படைத்தார்கள் நம் பொறுப்புள்ள முன்னோர்கள். இன்று உமக்காக ஒரு வரலாறு ஈழத்திலே ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற சமயத்தில் உம்சுயநலத்தை எண்ணுகின்றீரே. ஊரறியக்கூடிய மூன்று முனைகளிலே உருவாகியுள்ள உம் மக்களின் நலங்களையே எண்ணுகின்றீரே.\nபுகழின் மயக்கம் மக்களின் பாராட்டில் வரவேண்டும் தலைவரே. அதுவே உம் சந்ததி உட்பட எவருக்கும் சிறந்ததும் நேர்மையானதும் வீரமானதும் நிலையானதுமாகும.; \"எவ்வளவு காலம் ஒருவன் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல தலைவரே அவன் எப்படி வாழ்ந்தான் என்பதே முக்கியமானது\" என்பது ஒரு முதுமொழியாக இருந்தாலும் வள்ளுவனின் குறளைப்போன்று எப்போதும் அது புதுமையானது என்பதில் யாருக்கும் ஐயமில்லை. இது அரசியலிலேயே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டு மக்களையே நம்பிவாழும் தங்களைப்போன்ற மனிதர்களுக்கு மிகவும் பொருத்தமாகும்.\nஎன் அரசியல் வாழ்க்கைக்கு இப்பொழுது ஐம்பது வயதாகிறது என்றும் அறுபது வயதாகிறது என்றும் மார்தட்டிக் கொள்ளும் நேரங்களில் என் மக்களுக்கும் என் நாட்டிற்கும் அவைகளின் வருங்கால நன்மைகள் கருதியும் நான் என்ன செய்து விட்டேன் என்றும் அந்த ஆசைநெஞ்சைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதற்கான பதில்களை நீங்களே நினைத்துக் கொள்ளாமல் அதனையே சுயமாக கூறவிடுங்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் சரியாக இரண்டு வருடங்கள்கூட ஆட்சியில் அமர்ந்ததில்லை. ஆனால் இன்று மட்டுமல்ல என்றும் இதுபோன்ற புகழுடன்தான் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். தமிழக மக்களின் நன்மை கருதிய அவர் ஆட்சியும் தான் ஒரு முதலமைச்சர் என்ற பெருமை இல்லாமலும் அதனால் அடைந்திருக்கக் கூடிய நேர்மையான குறுக்குவழியிலான நன்மைகளை பொருட்படுத்தாமலும் ஆனால் தன் குடும்பத்திற்கு வறுமையை மட்டுமே காட்டி வாழ்ந்ததுவே தான் அண்ணாவின் என்றும் புகழின் இரகசியம்.\nஇதைவிடுத்து அரசியலில் மாற்றானுக்கு கைகட்டி நின்றும் அவன் விருப்பமே உம்விருப்பம் என்றும் தமிழினத்தை கேவலமாக எண்ணும் அவனின் நினைப்பிற்��ு உதவிபுரிந்தும் உம்மக்கள் நலம் ஒன்றேதான் என்றும் எண்ணி தமிழினத்தின் முன்னோர் காத்த கௌரவத்தினை தட்டினிலே போட்டு விற்றுக் கொண்டும் காலம் கழிக்கும் துரோகச்செயலை என்றுமே தமிழினம் மன்னிக்காதது மட்டுமலல இதற்கான ஆண்டவனின் தண்டனை உம்மையும் உம் அன்புச் செல்வங்களையும் அடைந்தே தீரும்.\nஎத்தனையோ பிஞ்சுகள் சிறுவர்கள் பெண்கள் இளைஞர் வயோதிபர் என்று சிங்கள —– அரசாங்கத்தினாலும் இந்திய ——- அரசினாலும் திட்டமிட்டு கொடூர முறைகளில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமிழக அரசியலில் ஒரு பொறுப்பான பதவியிலிருந்தும் இதனை கண்டு கொள்ளாமலும் உமதும் உம் இச்சையின் செல்வங்களுக்கும் நன்மையென கருதி உம் குடும்பமே பழிகளை சுமந்து கொண்டிருப்பதனை அறியாமலிருக்கின்றீர். ஏழைகளின் கண்ணீரும் கம்பலையும் துன்பமும் துயரும் உம் செல்வங்களை எதிர்காலம் வாழவைக்குமென்று நீர் எண்ணுவீராகவிருப்பின் இயற்கையினதும் கடவுளினதும் கூத்துக்களையும் மற்றும் கடந்த காலத்தில் உம்மைப் போன்றவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அறியாத ஒரு பாவியாகவே நீர் இருந்து கொள்கிறீர்.\nசரித்திரங்கள் என்பவை சந்தைகளில் கிடைப்பனவுமல்ல அவைகள் சாமான்ய பொருட்களும் அல்ல கலைஞரே. உண்மையான நேர்மையான சத்தியங்களால் உருவாக்;கப்பட்டு எத்தனையோ தியாகங்களால்\nபெறப்படுபவைகளே சரித்திரங்கள். சரித்திர நாயகர்களின் முதல் எதிரி\nசுயநலமாகும். சுயநலத்தையும் காக்க வேண்டும் அத்தோடு ஒரு சரித்திரத்தையும் படைத்திட வேண்டும் என்று விரும்பிய எண்ணிலடங்கா மானிடர்களில் எவரும் வென்றதாகவுமில்லை கடையில் அவர்கள் மக்கள் மத்தியில் அழிந்து போனதே வரலாறுகள் தரும் உண்மை.\nசரித்திரங்களுக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்தோரோ ஏராளம். ஆனால் இன்று ஈழத்திலோ உமக்காக ஓரு சரித்திரம் ஏங்கிக் கொண்டிருக்கின்றது. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை\nவிவசாயப்பெருங்குடி மக்கள் மத்தியில் பேசுகையில்.. \"விதை செத்துத் தான் பயிர் முளைக்கின்றது. விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. விதையை நாம் அப்படியே உண்டு விட்டோமானால் எதிர்கால சந்ததியினருக்கு அது தீங்காகி விடும்\" எனக்கூறினார். எதிர்கால பிள்ளைகளுக்காக நாம் இக்காலத்தில் தியாகங்களைச் செய்ய வேண்டியிருப்பதனை விவசாயிகள் மத்தியில் ��ிதையை வைத்து உதாரணம் காட்டினார் அண்ணா. அந்த தெய்வங்கள் வாழ்ந்த பூமி எங்கே\nசுயநலத்தின் கும்பல்கள் வாழும் பூமி இங்கே அண்ணாவின் அறிவிற்கும் அவர் செல்வாக்கிற்கும் சுயநலம் என்ற ஒன்றை அவர் விரும்பியிருந்தால் எப்படியோ வாழ்ந்திருக்கலாம். அண்ணா மட்டுமல்ல தந்தை பெரியாரும் வசதியுள்ள குடும்பத்தில் வாழ்ந்தவரே. கட்சித்தலைவர் என்றொரு பதவியன்றி வேறொரு பதவியுமில்லாமல் தன்வாழ்நாள் முழுதும் உழைத்த மேதையவர். உண்மையான தலைவன் மக்கள் மத்தியில் எப்போதும் வாழ்வான் என்பதற்கு பெரியார் ஓர் நல்ல உதாரணமாகும். குழந்தைச் செல்வங்கள் உட்பட அனைத்து தமிழ் உள்ளங்களிலேயும் ஆழமாக பதிந்துவிட்ட மகாகவி பாரதியார் மட்டுமென்ன இளைத்தவரா அண்ணாவின் அறிவிற்கும் அவர் செல்வாக்கிற்கும் சுயநலம் என்ற ஒன்றை அவர் விரும்பியிருந்தால் எப்படியோ வாழ்ந்திருக்கலாம். அண்ணா மட்டுமல்ல தந்தை பெரியாரும் வசதியுள்ள குடும்பத்தில் வாழ்ந்தவரே. கட்சித்தலைவர் என்றொரு பதவியன்றி வேறொரு பதவியுமில்லாமல் தன்வாழ்நாள் முழுதும் உழைத்த மேதையவர். உண்மையான தலைவன் மக்கள் மத்தியில் எப்போதும் வாழ்வான் என்பதற்கு பெரியார் ஓர் நல்ல உதாரணமாகும். குழந்தைச் செல்வங்கள் உட்பட அனைத்து தமிழ் உள்ளங்களிலேயும் ஆழமாக பதிந்துவிட்ட மகாகவி பாரதியார் மட்டுமென்ன இளைத்தவரா. தனக்குத் தெரிந்த தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் அவர் சுயநலம் என்ற ஒன்றை எண்ணியிருந்திருந்தால் தன்னுடைய குடும்பத்தை வறுமை நெருங்காமலே வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் தமிழை நினைத்தார். அதன் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டார். அதன் பதில் இன்றும் என்றும் தமிழ் உள்ளங்களில் வாழ்கின்றார். சாகாவரமும் பெற்றுவிட்டார்.\nஇதேபோன்று அன்னியனுக்கு அடிபணியாத கட்டப்பொம்மன் இன்றும் வாழ்வது ஏன். அன்று அவன் தன்னைப்பற்றியே சிந்தித்திருந்தால் இன்று இருநூறு ஆண்டுகளின் பின்பும் வாழ்ந்து கொண்டிருப்பானா. அன்று அவன் தன்னைப்பற்றியே சிந்தித்திருந்தால் இன்று இருநூறு ஆண்டுகளின் பின்பும் வாழ்ந்து கொண்டிருப்பானா. சிந்தித்துப்பாரும் கலைஞரே. ஏன். சிந்தித்துப்பாரும் கலைஞரே. ஏன் மிக அண்மையில் வாழ்ந்த புரட்சித்தலைவர் எம்.ஐp.ராமச்சந்திரன் மட்டும் எதில் குறைந்து விட்டார். இந்தியாவின் வரலாற்றில் மிகவும் பலமானவரும் இராஐதந்திரியுமான இந்திராகாந்தி அம்மையாரையே தன் விடாப்பிடியாலும் தன்\nவலிமையினாலும் தன்வசப்படுத்தி வைத்திருந்த மாமேதை. ஒரு மாபெரும் நடிகராகவிருந்தாலும் அரசியலில் நடிக்காமலும் தமிழினை மதித்தும் வாழ்ந்த அந்த அற்புத மனிதரையும் தமிழினம் மறந்திடுமோ\nஎளிமையின் நாயகன் காமராஐர் இன்றும் பசுமையாக தமிழ் உள்ளங்களில் இருப்பதன் இரகசியம் என்ன. அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் ஒருமுறை தன் தாயாரைக்காண ஊருக்குச் சென்றார். அப்போது தாயார் கேட்டாராம் \"டேய். அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் ஒருமுறை தன் தாயாரைக்காண ஊருக்குச் சென்றார். அப்போது தாயார் கேட்டாராம் \"டேய் நீ மெட்ராஸ்ல என்ன தொழில் பண்ணிக்கிட்டிருக்கே\" என்று. தாயாருக்கே தெரியாமல் முதலமைச்சர் வாழ்ந்த பூமியிலே இன்று தொலைக்காட்சி மூலம் விளம்பரம் நடத்தும் சண்டாளக்கூட்டம் சதிராடிக் கொண்டிருக்கறது. தமிழ்நாட்டின் பொதுவுடமைக்கட்சித் தலைவர் திரு.ஐPவானந்தம் வாழ்ந்த அற்புத பூமியல்லவா தமிழகம்.\nஓருமுறை முதலமைச்சர் காமராஐர் அவர்கள் ஒரு கூட்டத்திற்காக ஐPவா அவர்களின் ஊருக்கு சென்றிருந்த சமயத்தில் அவரையும் அழைத்தும் செல்லும் நோக்கோடு அவரின் வீட்டுக்குச் சென்றாராம். அப்போது ஒரு துவாய் மட்டுமே கட்டிக் கொண்டிருந்த ஐPவா அவர்கள் காமராஐரிடம் நீங்கள் செல்லுங்கள் அப்புறம் வருகின்றேன் என்றாராம். விடாப்பிடியாக நின்ற காமராஐரிடம் ஐPவா அவர்கள் இரகசியமாகக் கூறினாராம் \"உள்ள ஒரேயொரு வேட்டியை தோய்த்து உலர வைத்து விட்டேன் காய்ந்ததும் உடுத்திட்டு வந்து விடுகிறேன் நீங்கள் செல்லுங்கள்\"என்று. ஐயகோ அவர்களை எல்லாம் தலைவர்கள் என்று அழைப்பதானால் இன்றுள்ள சண்டாளத் துரோகிகளை எப்படியழைப்பது\n தமிழ்நாட்டிலும் சரி தமிழ்ஈழத்திலும் சரி. இன்று தமிழ்த்தாய்க்கொரு சோதனைக்காலம். நடக்க வேண்டியதோ ஒரு சாதனைக் காலம். ஆனால் நடப்பதோ உம் மக்கள் செல்வங்களின் எதிர்காலச் சிந்தனை. காலங்களுக்கு தாயைப் போன்று தாங்கிக் கொள்ளும் பொறுமையும் உண்டு தலைவனே அதேநேரம் அதனால் தாங்கிக் கொள்ளவே முடியாத தண்டனையும் உண்டு என்பதனை மறந்துவிட வேண்டாம். பழிகள் பாவங்கள் என்பவை இயற்கையின் நியதிகள். இதிலிருந்து யாரும் தப்புவதும் இல்லை தப்பியவரும் இல்லை.\nஅப்பாவி ���ழமக்களின் அலறல்கள் ஏங்கும் ஏக்கங்கங்கள் சிந்தும்\nஇரத்தங்கள் உம்மையும் உம் செல்லக்குழந்தைகளையும் எவ்வண்ணம் பாதிக்கின்றது என்பதை இந்தத் தமிழகமும் தமிழ்ஈழமும் பார்க்கத்தான் போகின்றன. உள்ளம் குமுறி பொங்கியெழுந்த தமிழக நல்நெஞ்சங்களின் போராட்டத்தினை நயவஞ்சகமாக மத்திய அரசுடன் இணைந்து அழித்தொழித்த பாதகச்செயலுக்கு சரியானதொரு பாடம் காத்திருக்கின்றது. திரும்பிப்பாரும் கலைஞரே திரும்பிப்பாரும். கடந்து போன சம்பவங்களாயினும் இன்றும் திருந்த நினைப்பவர்க்கு பாடமாகவும் திருந்த விரும்பாதவர்க்கும் விளங்க முடியாதவர்க்கும் எச்சரிக்கைகளாவிருக்கும் அன்றைய சம்பவங்களை திரும்பிப்பாரும்.\nகட்டப்பொம்மனுக்கொரு எட்டப்பன் பண்டாரவன்னியனுக்கொரு காக்காய்வன்னியன் பிரபாகரனுக்கொரு —— என்றெல்லாம்\nதங்களினதும் தங்கள் வருங்கால எத்தனையோ சந்ததிகளுக்கெல்லாம் நீங்கமுடியாத களங்கம் கற்பித்துவிட்ட அந்த பாவிப்பிறப்புக்களை எண்ணிப்பாரும். கட்டப்பொம்மனை எண்ணும்போது எப்படி எட்டப்பனை எண்ணமுடியாமல் இருக்கமுடியுமோ அதேபோன்று வருங்காலத்தில் தமிழகத்தையும் அதன் ஈடுஇணையற்ற தலைவர்கள் பெரியார் காமராஜர் அண்ணா எம்.ஜி.ஆர் போன்றோரை எண்ணும் சமயங்களில் உம்மையும் எண்ண வேண்டுமென்ற நிலைமையினை உருவாக்கி விடாதீர்கள்.\n எண்பத்தைந்து வயதினையடையும் நீர் இன்னும்\nஎதனைத்தான் சாதித்துவிடப் போகின்றீர். உமது கடந்துபோன ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டுள்ள களங்கங்களுக்கும் மற்றும் தவறவிட்ட நல்ல சந்தர்ப்பங்களுக்கும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்த்துவைத்து அவைகளுக்கான பாவங்களையும் கவலைகளையும் தீர்த்துக் கொள்வதோடு தியாகி என்ற மாபெரும் புகழையும் அடையும் பாக்கியம் இன்னும் உம்மைவிட்டு விலகவில்லை. இதனையும் நீர் இழப்பீரேயாகில் கலைஞரே உமக்கும் உம் சந்ததிக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஅப்பாவி கோவலன் கொலையால் மதுரைக்கு நேர்ந்த கதி என்ன. அம்பிகாபதி கொலையால் குலோத்துங்கனுக்கு ஏற்பட்ட கதியென்ன. அம்பிகாபதி கொலையால் குலோத்துங்கனுக்கு ஏற்பட்ட கதியென்ன\nஇதுபோல் சாட்சியங்கள் ஏராளம் இருக்கும்போது தனக்கென்றொரு தகுதியை வைத்துக் கொண்டு சொந்தப்பிள்ளைகளின் நலம்தேடியும் தமிழ்க்கொலையை வேடிக்கை பார்த்தும் நிற்���ும் கலைஞரே.. பாவம் பழி என்ற இரண்டும் தலைமுறை வரையில் என்பதனை மறந்திட வேண்டாம். இதற்கான பழிகளைச் எவரும் சுமந்தே தீரவேண்டும். இது என் சாபம் அல்ல. இயற்கையின் நியதி.. ஆண்டவனின் தண்டனை. இன்றே பாவமன்னிப்பு கேளும்.\nசுயநலங்களை மறந்து தாய்த்தமிழுக்காக அரும்பாடுபட்ட முன்னைய தலைவர்களை சிந்தியுங்கள். ஓர் உண்மைத் தமிழனாக மாறும். இதுவே\nதமிழத்தாய்க்கு ஒரு தலைமகனின் கடன். இதுவே தற்போதுள்ள ஓரெயொரு மாற்றுவழி.\nதர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்\nஇலங்கைத் தமிழர்ப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை கூறவும் அவர் உலகத்தமிழர்களுக்கு எதிரானவர் என்பது போலவும் ஒரு மாயப்பிம்பத்தை உருவாக்க இலங்கைப்பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு தற்போது ஆளாளுக்குக் கட்டுரை எழுதிக் குவித்து வருகிறார்கள். (இவர்கள் எப்போதும் கலைஞரை குறை கூறும் நபர்கள்தாம் இப்போது இவர்களுக்கு இவ்விவகாரம் கைகளில் கிடைத்திருக்கிறது. தற்போதைய அசாதாரணச் சூழலைச் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள மிகவும் தந்திரமாக முயலுகிறார்கள்)\nதிமுகவிடமும் கலைஞரிடமும் இப்பிரச்சினையில் இவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெளிவாகக் கூற வேண்டும்.\nதிமுகவின் அண்மைய கால நடவடிக்கைகளான\n2. மத்திய அரசுக்குக் கெடு\n3. கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி போராட்டம்\n4. எம்.பிக்கள் ராஜினாமா மிரட்டல்\n5. நிதி வசூலித்து உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்க மேற்கொண்ட அணுகுமுறைகள்\n6. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளித்தது அதனைத் தொடர்ந்து சர்வ கட்சித் தலைவர்களோடு கலைஞர் பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளித்தது\n7. சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானங்கள் இயற்றியது\n8. இந்திய மைய அரசை நிர்ப்பந்தப்படுத்தி இந்திய பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க கடும் முயற்சி மேற்கொண்டது\n9. இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை உருவாக்கிச் செயல்படுவது என்று எல்லா நிலைகளிலும் கலைஞர் தன்னால் முடிந்தவரை செயல்பட்டிருக்கிறார். உடற்நலக்குறைபாட்டையும் கவனத்தில் கொள்ளாது செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறார்.\nஅதிமுக தலைவி செல்வி ஜெயலலிதா இதுவரை இலங்கைப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஒரு ச���று துரும்பையாவது கிள்ளிப்போட்டு இருப்பாரா இவரைதான் ஆட்சியில் அமர்த்த வைகோ துடிக்கிறார், தா.பாண்டியன் தாவிக்குதிக்கிறார், ராமதாசு ராக்கெட் வேகத்தில் அறிக்கை விட்டுத் தூள் கிளப்புகிறார். திருமா திண்டாடித் திணறுகிறார். திமுகவிற்கு மாற்று என்றால் இன்றைய சூழலில் அதிமுகதான் என்பது ஊரறிந்த விஷயம். திமுகவைப் பலவீனப்படுத்தப் படுத்த அதன் பயன் அதிமுகவிற்கே போய் சேரும் என்ற உண்மை எல்லாம் இந்த கபடவேடதாரிகளும் அறியாதவர்கள் அல்ல. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒத்த கருத்து உடைய திமுகவை எதிர்க்கிறார்கள். அதே சமயம் மாற்றுக் கருத்துக் கொண்ட அதிமுகவை ஆதரித்து கூட்டணி கொள்கிறார்கள். என்னே அரசியல் விநோதம்\nகலைஞர் அவதூறுப்பிரச்சாரக் கட்டுரையாளர்களிடம் என்னதான் எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடும்\n1. மத்திய அரசுக்கு கொடுக்கும் ஆதரவை திமுக வாபஸ் வாங்கி மத்திய அரசைக் கவிழ்த்து விடுவோம் என்று மிரட்ட வேண்டும்.\n2. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் திமுக ஆட்சியை விட்டு இறங்கிப் போராட வேண்டும். இவைதாம் இவர்கள் அதிகபட்சமாகத் திமுகவிடமும் கலைஞரிடமும் எதிர்பார்ப்பவையாக இருக்கக்கூடும். சரி, இப்படி நடந்தால் என்ன நடக்கும்\nமத்திய அரசு பதவிக்காலம் முடியும் இத்தருணத்தில் ஆதரவு வாபஸ் என்ற மிரட்டல் எல்லாம் இனி எடுபடாது. இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்றத்தேர்தல் வர உள்ள இந்த நிலையில் காங்கிரஸை பகைத்துக்கொள்ள நேரிடும். திமுக இடத்தை தட்டிப்பறிக்க அதிமுகவின் தலைவி செல்வி ஜெயலலிதா தவமாய்த் தவம் கிடக்கிறார். கூட்டணி மாற்றத்துக்குத்தான் இது வாய்ப்பளிக்கும்.\nதினம் தினம் அறிக்கை விட்டு இலங்கைப்பிரச்சினையில் சூடு கிளப்பும் ஐயா இரமாதாஸ் அவர்கள் தமது அன்பு மகன் அன்புமணியை இன்னும் மத்தியில் அமைச்சராக நீடிக்க வைத்திருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்து. ஒரு இரண்டு மாதம் காலம் கூட பதவியை இழக்க விரும்பாமல் கடைசி வரை பதவிச்சுகம் அனுபவிக்க ஆசைப்படும் நிலையில் இலங்கைத் தமிழர்ப்பிரச்சினையில் நீலிக் கண்ணீர் வடித்து அறிக்கையும் அறிவிப்பும் வெளியிடுவது அப்பாவித் தொண்டர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம் நடப்பு அரசியலை நன்கு புரிந்து வைத்திருக்கும் நமது மக்களை ஏமாற்ற முடியாது. கடைசி வரை காங்கிரஸ் வசம் ஒட்டி���்கொண்டு இருந்து விட்டு அப்படியே காங்கிரஸை அதிமுகவிடம் ஓட்டிக்கொண்டு போவது மருத்துவரின் மகா மெகத் திட்டமாக இருக்கக் கூடும்.\nஇவர் கதை இப்படி என்றால் “புரட்சிப்புயல்” வைகோ கதையோ வேறு நிலையில் செல்லுகிறது.\n“போர் என்றால் பொதுமக்கள் சாகக்தான் செய்வார்கள், அந்நிய நாட்டுப்பிரச்சனையில் நம் தலையீடு கூடாது.” அதிமுக தலைவியின் அகங்காரக் கூற்றாக அண்மையில் நாளிதழ்களில் வெளிவந்த செய்தி இது. இந்தத் தலைவிக்குத்தான் “புரட்சிப்புயல்” வெஞ்சாமரம் வீசி, அவரை அடுத்து ஆட்சி பீடம் ஏற்றுவதற்குப் பம்பரமாய்ச் சுற்றிச்சுழகிறது.\nஅப்படியே எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு சூழலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புரட்சிப்புயல் வைகோ மீண்டும் உள்ளே செல்லத்தான் அதிக வாய்ப்புள்ளது. இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்தும் இப்படி ஒரு அரசியல் மாமண்டூகமாகப் புரட்சிப்புயல் திரிவதுதான் வேதனையிலும் வேதனை\nஅடுத்து இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் என்னவாக இருக்கக்கூடும்\nஇலங்கைப் பிரச்சினையைக் காரணம் காட்டி திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பதே\nசரி ஆட்சியை திமுக கைவிட்டுவிட்டால் மட்டும் இப்பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இலங்கைப்பிரச்சினையைத் தீர்த்துவிடுமா அப்படியே இந்தியா தலையிட்டாலும் இனவாத இலங்கை அரசு பணிந்து விடுமா அப்படியே இந்தியா தலையிட்டாலும் இனவாத இலங்கை அரசு பணிந்து விடுமா இப்படி பல்வேறு பிரச்சினைகள் சிக்கிக் தவிக்கும் இப்பிரச்சினையில் கலைஞரை மட்டும் குறை கூறுவதே இலட்சியமாகக் கொண்டு கட்டுரை புனைவதும் அவரைத் திட்டி தீர்ப்பதையும் நடுநிலை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருப்பதால்தான் இந்த அளவுக்காவது இலங்கை இனவாத அரசு அடக்கி வாசிக்கிறது என்று இலங்கைத் தமிழர்களே கூறுகிறார்கள்.\nசரி திமுகவிடம் இருந்து ஆட்சி மாறி அதிமுகவிடம் சென்றால் மட்டும் கலைஞரை விட செல்வி ஜெயலலிதா இப்பிரச்சினையில் அதிக அக்கறை காட்டி தமிழர்களைக் காப்பாற்றி விடுவாரா\nயார் யாரைவிட தமிழர் நலனில் அக்கறை மிகுந்தவர்கள் என்பதை நாடு நன்கு அறியும்.\nஇலங்கைப்பிரச்சினையில் அரசியல் ரீதியாக பல முறை பலத்த பாதிப்புக்குள்ளான இயக்கம் திமுகதான் என்பதை மனசாட்சியுள்ளவர்கள் மறுக்க மாட்டார்கள். மறைக்கவும் மாட்டார்கள். இவர்களின் உள்நோக்கம் இலங்கைப் பிரச்சினையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு திமுகவையும் கலைஞரையும் பலவீனப்படுத்த வேண்டும் என்பதே\nதர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்\n“போர் என்றால் பொதுமக்கள் சாகக்தான் செய்வார்கள், அந்நிய நாட்டுப்பிரச்சனையில் நம் தலையீடு கூடாது.” அதிமுக தலைவியின் அகங்காரக் கூற்றாக அண்மையில் நாளிதழ்களில் வெளிவந்த செய்தி இது. இந்தத் தலைவிக்குத்தான் “புரட்சிப்புயல்” வெஞ்சாமரம் வீசி, அவரை அடுத்து ஆட்சி பீடம் ஏற்றுவதற்குப் பம்பரமாய்ச் சுற்றிச்சுழகிறது.\nஅப்படியே எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு சூழலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புரட்சிப்புயல் வைகோ மீண்டும் உள்ளே செல்லத்தான் அதிக வாய்ப்புள்ளது. இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்தும் இப்படி ஒரு அரசியல் மாமண்டூகமாகப் புரட்சிப்புயல் திரிவதுதான் வேதனையிலும் வேதனை\nஅடுத்து இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் என்னவாக இருக்கக்கூடும்\nஇலங்கைப் பிரச்சினையைக் காரணம் காட்டி திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பதே\nசரி ஆட்சியை திமுக கைவிட்டுவிட்டால் மட்டும் இப்பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இலங்கைப்பிரச்சினையைத் தீர்த்துவிடுமா அப்படியே இந்தியா தலையிட்டாலும் இனவாத இலங்கை அரசு பணிந்து விடுமா அப்படியே இந்தியா தலையிட்டாலும் இனவாத இலங்கை அரசு பணிந்து விடுமா இப்படி பல்வேறு பிரச்சினைகள் சிக்கிக் தவிக்கும் இப்பிரச்சினையில் கலைஞரை மட்டும் குறை கூறுவதே இலட்சியமாகக் கொண்டு கட்டுரை புனைவதும் அவரைத் திட்டி தீர்ப்பதையும் நடுநிலை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருப்பதால்தான் இந்த அளவுக்காவது இலங்கை இனவாத அரசு அடக்கி வாசிக்கிறது என்று இலங்கைத் தமிழர்களே கூறுகிறார்கள்.\nசரி திமுகவிடம் இருந்து ஆட்சி மாறி அதிமுகவிடம் சென்றால் மட்டும் கலைஞரை விட செல்வி ஜெயலலிதா இப்பிரச்சினையில் அதிக அக்கறை காட்டி தமிழர்களைக் காப்பாற்றி விடுவாரா\nயார் யாரைவிட தமிழர் நலனில் அக்கறை மிகுந்தவர்கள் என்பதை நாடு நன்கு அறியும்.\nஇலங்கைப்பிரச்சினையில் அரசியல் ரீதியாக பல முறை பலத்த பாதிப்புக்குள்ளான ���யக்கம் திமுகதான் என்பதை மனசாட்சியுள்ளவர்கள் மறுக்க மாட்டார்கள். மறைக்கவும் மாட்டார்கள். இவர்களின் உள்நோக்கம் இலங்கைப் பிரச்சினையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு திமுகவையும் கலைஞரையும் பலவீனப்படுத்த வேண்டும் என்பதே\nதர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்\nசபாஷ் அக்னிபுத்திரா அருமை, சரியான சவுக்கடி கொடுத்துள்ளீர்கள். உண்மை இது தான். கலைஞர் சொன்னது போல் ஆட்சியில் இருப்பதால் தான் இதுவாது செய்ய முடிகிறது என்றார்.இதில் 100க்கு 100 எதார்த்தம் இருப்பதை உணர முடிகிறது. கலைஞர் திமுக செயற்குழுவில் பேசியது போல் அண்ணனும் சாவமாட்டான் திண்ணையும் காலியாகது என்பதிலும் 100க்கு 100 எதார்த்ததை உணர முடிகிறது. உண்மை இப்படி இருக்க தமிழினத்திற்கே எதிரிபோல் கலைஞரை கட்டுரை புனைவது புனைவருக்கு வேண்டுமானால் விளம்பரம் தேடித்தரலாம்.\nமற்றபடி ஒண்ணும் ஆகிவிடப்போவதில்லை. இப்போது தமிழினத்துக்கு நாங்கள் தான் ஏஜென்ட் என தன்னை கூறிக்கொள்ளும் வைகோ,ராம்தாஸ் போன்றார்கள் யாரிடம் கூட்டு வைத்துள்ளனர். போர் என்றால் உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது என பேட்டி கொடுத்த தமிழினத்துரோகி ஜெயலலிதாவிடம் இது எப்படி உள்ளது என்றால் ஆட்டிற்கு ஓநாய் காவல் என்பது போல் உள்ளது தவறுக்கு மன்னிக்க ஜெயலலிதா தான் தமிழரே இல்லையே.\nஇதுவெல்லாம் மக்களுக்கு தெரியாது என 1985ல் பேசுறது மாதிரி பேசுவது இனிமே நடக்காது. மக்கள் யார் யாரென அளந்து வைச்சு தான் ஒட்டு போடுறான் என்பது இவர்களுக்கு தெரியாது. உதராணம் சமீப காலங்களில் நடந்து முடிந்த தேர்தல்களே இதற்கு போதும்.\nபோற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கிருஷ்ணணுக்கே என சொல்லிவிட்டு தம் பணியை செவ்வனெ செய்து கொண்டிருக்கும் கலைஞரின் முன்னால் இவர்கள் எல்லாம் ஒரு தூசு கூட கிடையாது அதற்கும் கீழ் தான்.\nஇலங்கை பிரச்சனையை பொறுத்தவரை கலைஞருக்கு மாற்று அம்மா அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். கலைஞர் அவர்கள் இலங்கை தமிழருக்காக ஒருவேளை பதவியை ராஜினாமா செய்தால் அம்மாதான் ஆட்சிக்கு வருவார்கள் என்று எப்படி சொல்லமுடியும் கொதித்துபோய் இருக்கும் இத்தனை கோடி தமிழ் மக்கள், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர் இலங்கை தமிழருக்கென்று பதவியை ராஜினாமா செய்ததை மறந்துவிடுவார்களா என்ன\nமைனாரிட்டி ஆட்சிபோய் மெஜாரிட்டி ஆட்சியே வருமேயன்றி அம்மா ஆட்சிக்கு வரும் நிலை ஒருகாலும் நடக்காது. இதனால் கலைஞர் மதிப்பு கூடுமேயன்றி ஒருகாலும் குறையாது என்றே நான் கருதுகிறேன்.\nஆனால் இப்பொழுது பல பரம்பரை திமுககாரர்களே இனி நான் ஒருபோதும் திமுகவுக்கு ஓட்டு போடமாட்டேன் என்று நேரடியாக ஸ்டாலின் தளத்தில் தெரிவித்திருப்பதை படிக்க முடிகிறது.\nமைனாரிட்டி ஆட்சிபோய் மெஜாரிட்டி ஆட்சியே வருமேயன்றி அம்மா ஆட்சிக்கு வரும் நிலை ஒருகாலும் நடக்காது. இதனால் கலைஞர் மதிப்பு கூடுமேயன்றி ஒருகாலும் குறையாது என்றே நான் கருதுகிறேன்.\nஆமாம் முழு மெஜாரிட்டிய்யில் கலைஞர் ஆட்சியை பிடித்ததும் தமிழ்நாடு போலிசை அனுப்பி இலங்கை ராணுவத்துடன் போர் புரிந்து தமிழ்ஈழம் பெற்று தந்து விடுவார். :). இவரால் செய்ய முடிந்த ஒரே ஒரு நண்மை அங்கே முற்றுகை இட்டிருந்த இந்திய ராணுவத்தை அப்போதைய பிரதமர் காலஞ்சென்ற வி.பி.சிங் மூலம் திரும்ப பெற்றது தான்.\nஇப்போது இவர் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் தயவில் அதனால் தான் அவர் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார் என்பது போல இருக்கிறது உங்கள் வாதம்.\nஅவர் இதற்கு முன் சிலமுறை இலங்கைபிரச்சினையால் ஆட்சியை இழந்து திரும்ப அடுத்த தேர்தலில் ஜெயித்து வந்ததாக சரித்திரம் இல்லை.\nமறுபடியும் ஜெ.. வந்து போராட்டம் நடத்துபவர்களை எல்லாம் உள்ளே தள்ளியதும் தான் கலைஞர் நியாபகம் வரும். அதுவரை இவர் நிழலின் அருமை போராடுபவர்களுக்கு தெரியாது.\nஅக்னிபுத்திரனின் ஆணித்தரமான வாதங்கள் பல உண்மைகளைத் தெளிவுபடுத்தியுள்ளன.\nஒருவரை குறைசொல்லுவதோ கண்ணை மூடிக் கொண்டு புகழ்வதோ மிக மிக எளிதான ஒன்றாகும்.\nஉழைப்பால் உயர்ந்து வாழ்ந்து காட்டிய உத்தமர்களைக் காட்டி மற்றவரை நோக்கி விரல் ஒரு சுட்டு விரல் நீளும் பொழுது, நம்முடைய மூன்று விரல்கள் நம்மைச் சுட்டுகின்றன,\nகலைஞர் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனாலும் காமராஜராக, அண்ணாவாக, பெரியோராக வாழ முடியும். எத்தனை பேர் முயற்சிக்கிறோம்\nநாமே முயற்சிக்காத பொழுது அடுத்தவரை குறைசொல்வதில் என்ன பயன் முயற்சி செய்யுங்கள் என்றால் பணபலம், படைபலம், நாவன்மை என்று ஆயிரம் சாக்குபோக்கு வருமேயன்றி, அதை எல்லாம் இல்லாமல்தானே அவர்கள் மேலே வந்தார்கள் என்று எண்ணிப்பார்க்கத் தோணாது. அடுத்து பொது மக்கள் சமுதாயம் என விரல் நீளும்.. நம்மால் நேர்மையாக ஜெயிக்க முடியாத மக்கள் உள்ளங்களை அடுத்தவர் மட்டும் நேர்மையாக வெல்ல வேண்டும் என்று சொல்வது தவறு.\n என்ன என்ன வழிகள் உள்ளன என்ன என்ன தடைகள் உள்ளன என்ன என்ன தடைகள் உள்ளன அவற்றை எதிர்கொள்ளும் வழிகள் என்ன என்று ஆக்கப்பூர்வமாய் எழுதுபவர்கள், பேசுபவர்கள் குறைந்து கொண்டே வருவது மிகப் பெரிய இழப்பாகும்.\nகலைஞரே உம்மால் மட்டுமே இதைச் செய்ய முடியும், எங்களால் முடியாது என்று மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் கட்டுரையாளர், அதற்காவது நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.\nஎன்ன தாமரை கலைஞரை ஆதரிக்கிறாரா என்று எண்ண வேண்டாம். வெறுமனே அடுத்தவரைக் குறைகூறும் எந்த பதிவிற்கும் என் பதில் இதுதான்,\nதயவு செய்து அது தவறு இது தவறு என்று குற்றம் சுமத்துவதைக் குறைத்துக் கொண்டு... இதுதான் சரியான வழி,, இதில் நான் ஈடுபடுவேன் என்று நம்முடைய செயல்களைப் பற்றி யோசித்து பேசி செயல்பட ஆரம்பித்தால்தான் நமக்கு முன்னேற்றம் கிடைக்கும்..\nஅவன் திருடினான் அதனால் எனக்கு பரிசு குடுங்க என்று கேட்பதில் ஒரு நியாயமும் இல்லை. நான் திருடவில்லை என்று சொன்னாலும் பரிசு கிடைக்காது.\nஇது என் உழைப்பு.. இதன் பலன் இது. என்று எடுத்துக் காட்டுபவருக்கு மட்டுமே பரிசு உண்டு...\nஒருவரை குறைசொல்லுவதோ கண்ணை மூடிக் கொண்டு புகழ்வதோ மிக மிக எளிதான ஒன்றாகும்.\nஉழைப்பால் உயர்ந்து வாழ்ந்து காட்டிய உத்தமர்களைக் காட்டி மற்றவரை நோக்கி விரல் ஒரு சுட்டு விரல் நீளும் பொழுது, நம்முடைய மூன்று விரல்கள் நம்மைச் சுட்டுகின்றன,...\nஎல்லோரையும் சிந்திக்க தூண்டும் தாமரை அவர்களின் கருத்து மிக அருமை. நேர்மையாக முயன்றால் மேன்மையான நிலயை அடைய முடியும் என்பது சர்வ நிச்சயம்.\nகலைஞரே உம்மால் மட்டுமே இதைச் செய்ய முடியும், எங்களால் முடியாது என்று மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் கட்டுரையாளர், அதற்காவது நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.\nதற்போது இருக்கும் சூழ்நிலையில் யார் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள்தானே நடவடிக்கை எடுக்க முடியும். இன்று பொறுப்பில் இருக்கும் சோனியா காந்தி அவர்கள் செய்ய வேண்டிய வேலையே உடனே செய்யாமல் விட்டு விட்டு, ஆயிரக்கணக்கில் மக்கள் அழிந்தபிறகு நாளை இன்��ொருவர் நேர்மையாக நடந்து முன்னுக்கு வந்து அன்று தனி ஈழம் வாங்கி தந்தாலும் இழப்பு இழப்பு தானே\nஇன்றைய நிலையில் செய்யவேண்டியதை இன்றுள்ளவர்கள் தானே செய்ய முடியும் இந்நிலையில் அவர்களுக்கு ஏற்ற முறையில் சுட்டிகாட்டுவது தவறாகிவிடுமா\nதற்போது இருக்கும் சூழ்நிலையில் யார் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள்தானே நடவடிக்கை எடுக்க முடியும். இன்று பொறுப்பில் இருக்கும் சோனியா காந்தி அவர்கள் செய்ய வேண்டிய வேலையே உடனே செய்யாமல் விட்டு விட்டு, ஆயிரக்கணக்கில் மக்கள் அழிந்தபிறகு நாளை இன்னொருவர் நேர்மையாக நடந்து முன்னுக்கு வந்து அன்று தனி ஈழம் வாங்கி தந்தாலும் இழப்பு இழப்பு தானே\nஇன்றைய நிலையில் செய்யவேண்டியதை இன்றுள்ளவர்கள் தானே செய்ய முடியும் இந்நிலையில் அவர்களுக்கு ஏற்ற முறையில் சுட்டிகாட்டுவது தவறாகிவிடுமா\nஆனால் நீங்கள் செய்யுங்கள் என்று சொல்வது நல்லது அல்லவே.\nநன்கு ஆராய்ந்து படித்துப் பாருங்கள்..\nஈழ மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து உங்கள் பாவங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் என்ற ஒற்றை வரியைத் தவிர உபயோகமான ஒரு தகவலும் இல்லை அல்லவா. மற்றவை வெறும் மேடைப்பேச்சுகள் தான்.\nகலைஞரின் தவறுகளை, உதாரணங்களை யோசிக்க எடுத்துக் கொண்ட நேரத்தில் இப்பிரச்சனைக்கு என்ன தீர்வுகள், நடவடிக்கைகள் தேவை என ஆலோசித்திருக்கலாம். அதை எழுதி இருக்கலாம்.\nஇன்ன பிரச்சனை. இன்னின்ன வழிகள் உள்ளன. கலைஞரே இவற்றில் ஒன்றை செயல்படுத்துங்கள் எனற செயல் திட்டமா உள்ளது இந்த வாதங்களில்\nசில அரசியல் தலைவர்களாவது இலங்கைக்கு ஆயுதம் தரவேண்டாம், இராணுவ நடவடிக்கைக்கு கண்டணம் தெரிவியுங்கள். தமிழ் தலைவர்கள் மற்றும் மத்தியக் குழுவினரை அனுப்பி சமாதானப் பேச்சை ஆரம்பித்து வையுங்கள். அதற்காக புலிகளின் மீதான தடைய தற்காலிகமாக நீக்கி பேச்சு வார்த்தைகளுக்கு ஒரு மேடை அமைத்துத் தாருங்கள் (சரத்குமார்) என்ற ஆலோசனைகளோடு குரல் கொடுக்கின்றனர்.\nயோசித்துப் பாருங்கள். அவர் பாவியாகவே இருக்கட்டும். ஆயிரம் குற்றங்களைச் சுமத்தி பின்னர் ஒரு காரியம் செய்யுங்கள் என சொல்வதின் மூலம் அவர் மனது இன்னும் கல்லாகலாமே. அது ஈழ மக்களுக்கு செய்யும் துரோகமல்லவா\nஆக இதை எழுதியதன் உள்நோக்கம் ஈழப்பிரச்சனை தீரவேண்டும் என்பதல்ல. தன்னை புகழ்படுத்திக் கொள்ள ��ன இருப்பதுதான் வேதனை.\nஉனர்ச்சிகளை தூண்டுவதாக இல்லாமல் சிந்தனைகளை தூண்டுவதாக எழுத்துக்கள் அமைய வேண்டும். அதுதான் நல்லது.\nஎதாவது செய்யுங்க என்று குரல் கொடுப்பவனுக்கு குற்றம் சொல்ல கிஞ்சித்தும் உரிமை இல்லை.\nஈழத்தில் நடைபெறுவது வாழ்வாதாரப் போராட்டம், உரிமைப்போராட்டாம் என்பதை மறந்து அதனை ஒரு அரசியல் போராட்டமாக சித்தரிப்போர் எழுத்துகள் இபடித்தான் இருக்கும். ஈழமக்கள் மீது பற்றுள்ளவர்களின் எழுத்துகள் அவர்கள் அவலங்களை, உரிமை மறுக்கப்பட்டதை, வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டதை வெளிக்காட்டும் முகமாக இருத்தலே ஈழமக்களுக்கு செய்யும் உதவி.\nஈழத்தில் நடைபெறுவது வாழ்வாதாரப் போராட்டம், உரிமைப்போராட்டாம் என்பதை மறந்து அதனை ஒரு அரசியல் போராட்டமாக சித்தரிப்போர் எழுத்துகள் இபடித்தான் இருக்கும்..\nஎழுதியிருப்பவர் அது எவ்வகை போராட்டம் என்று குறிப்பிடாமல்\n\"எத்தனையோ பிஞ்சுகள் சிறுவர்கள் பெண்கள் இளைஞர் வயோதிபர் என்று சிங்கள —– அரசாங்கத்தினாலும் இந்திய ——- அரசினாலும் திட்டமிட்டு கொடூர முறைகளில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமிழக அரசியலில் ஒரு பொறுப்பான பதவியிலிருந்தும் இதனை கண்டு கொள்ளாமலும்\"\nஎன்ற வரிகள் அங்கு நடக்கும் அவலத்தை எடுத்துரைத்து ஏதாவது ஒரு வழியில் தீர்வு காணுங்கள் என்று வேண்டுவதாகவே அமைந்துள்ளது. ஒரு சாமான்யனால் செய்ய முடிந்தது தன் தலைவனை நோக்கி கேஞ்சுவதே\nஈழமக்கள் மீது பற்றுள்ளவர்களின் எழுத்துகள் அவர்கள் அவலங்களை, உரிமை மறுக்கப்பட்டதை, வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டதை வெளிக்காட்டும் முகமாக இருத்தலே ஈழமக்களுக்கு செய்யும் உதவி.\n ஆனால் எழுத்தைவிட அதிக வலுவுள்ள பிரபலமான தொலைகாட்சி ஊடகங்கள் அந்த வேலையை சரியாக செய்கின்றனவா இலங்கை தமிழை பற்றிய செய்திகளை எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கி சொல்லி கடந்துபோகின்றனவே\nஒரு தலைவனுக்கு வேண்டுகோள், அறிவுரை, இடித்துரைத்தல், நலமுறைத்தல், ஆலோசனை சொல்லுதல் போன்றவை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இக்கடிதத்தை உதாரணமாக கூறலாம், அந்த வகையில் இந்தக் கடிதம் ஒரு பயன் தரும்.\nஒரு தலைவனுக்கு வேண்டுகோள், அறிவுரை, இடித்துரைத்தல், நலமுறைத்தல், ஆலோசனை சொல்லுதல் போன்றவை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இக்கடிதத்தை உதாரணமாக கூற���ாம், அந்த வகையில் இந்தக் கடிதம் ஒரு பயன் தரும்.\nஅதாவது முந்தய வரலாற்றை சுட்டிகாட்டி இடித்துரைக்கும் அளவுக்கு ஒரு தொண்டன் தலைவனைவிட அறிவாளியாகவோ, ஒரு உன்னத இடத்தை அடைய வழியை சுட்டிகாட்டுபவனாகவோ இருக்ககூடாது என்று சொல்கிறீர்களா\nசில ஒத்துதுபவர்களை போல் தலைவர் சொல்வதை கேட்டு தலையாடுவதுதான் நல்லதா\nஒரு அனுபவம் வாய்ந்த தலைவனை நீர் இப்படி எதாவது செய்யும் என்று என்று ஆலோசனை சொல்வது வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் \"தமிழ் குலம் அழிகிறதே தலைவரே எதாவது செய்யுமே\" என்று வேண்டுவது தவறா\nஇடித்துரைப்பதற்கும் திட்டுவதற்கும் வெகு வித்தியாசம் உண்டு இறைநேசரே\nஎழுதிய கடிதம் ஈழத்தமிழர்களுக்காக கலைஞர் முனைப்புடன் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் வரலாற்றில் உன்னத இடம் பெறும் அரிய வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பு யாருக்கும் கிட்டாத அரிய வாய்ப்பு.\nஇதைப் பயன்படுத்தினால் இரட்டை இலாபமுண்டு. நம் தமிழினம் வாழும். காந்தி, ராஜாஜி, காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் வரிசையில் அவர்களுக்குச் சமமாக ஒரு இடமும் கிட்டும்.\nஎன்பதாக மட்டும் இருந்திருந்தால் பாராட்டி இருப்பேன்.\nஅதுதான் ஒரு உன்னத இடத்தை அடைய வழியை சுட்டிகாட்டுபவனாக இருத்தல்.\nதொண்டன் தலைவனை தனிமையில் இடித்துரைப்பான்.. பலர் முன் வாழ்த்துவான். ஆகவே இவர் ஒரு தொண்டர் என்று சொல்லுவதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.\nகலைஞர் மீது புழுதி வாரி இறைத்து, நீர் பாவி, ஒழுங்காக பரிகாரம் செய்யுங்கள் இல்லையென்றால் பாழாய்ப் போவீர்கள் என்று சொல்லுவது தொண்டன் தலைவனுக்கு மட்டுமல்ல, யாரும் யாருக்கும் சொல்லக் கூடாத முறையாகும்.\nதலைவரைப் புகழ்ந்து கேளுங்கள் என்று சொல்லவில்லை,\nதலைவரை இகழ்ந்து கேட்பதை தவிர்க்க வேண்டும் என்கிறேன்.\nசரத்குமார் உதாரணம் அதற்காகவே கொடுத்தேன். வேண்டுகோள்கள், வலியுறுத்தல்கள் என வரும்பொழுது அந்த ஒரு விஷயம் பற்றித்தான் பேசவேண்டுமே தவிர சம்பந்தமில்லாமல் சுயநலவாதி, குடும்பத்தை மட்டும் கவனிப்பவர், என அடுக்கடுக்காக குற்றம் சுமத்துவது எதற்கு\nயாருக்காக இக்கடிதம் எழுதப்பட்டதாக சொல்லப் படுகிறதோ அந்த ஈழமக்களே மனம் புண்படக்கூடிய அளவிற்கு அல்லவா தூற்றல்கள் உள்ளன,\nஒரு கடிதத்தில் தமிழே இல்லாமல் கூட இருக்கலாம். பண்பாடு இல்லா���ல் இருக்கக் கூடாது..\nஅக்னிபுத்திரன் தங்களது கருத்துக்களை அழகாக சொல்லி சில விஷயங்களை தெளிவாக புரிய வைத்துள்ளீர்கள் சூப்பர் :icon_b:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/207436", "date_download": "2020-02-27T17:21:56Z", "digest": "sha1:U73ZPL44SYLZPSX2AFJ72KKJ6CQXL5DP", "length": 9211, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் - விமானம்: அதிர்ச்சியூட்டும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் - விமானம்: அதிர்ச்சியூட்டும் வீடியோ\nஇத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நேருக்குநேர் மோதி 9 பேரை பலிகொண்ட விமானத்தின் கடைசி நிமிட வீடிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.\nஜனவரி மாதம் 25ம் திகதியன்று பிரான்சில் உள்ள மெகீவ் நகரிலிருந்து புறப்பட்ட சுற்றுலா விமானம் மற்றும் இத்தாலிய ஹெலிஸ்கி ஹெலிகாப்டர் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நேருக்குநேர் மோதி விபத்தில் சிக்கின.\nஇந்த சம்பவம் அறிந்து விரைந்த மீட்புப்படை அதிகாரிகள், சம்பவ இடத்தில் ஐந்து பேர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர், ஆனால் அடுத்த நாள் பனியில் இரண்டு உடல்களைக் கண்டபோது இறந்தவர்களின் எண்ணிக்கை ஏழு ஆக உயர்ந்தது.\nஇதற்கிடையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பிரெஞ்சு நான்கு இருக்கைகள் கொண்ட விமானத்தின் பைலட் மற்றும் ஹெலிகாப்டரில் ஏறிய ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிலிப் மைக்கேல் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.\nபிரான்சில் இருந்து புறப்பட்ட விமானம் உள்ளூர் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் நுழைந்ததே விபத்திற்கு காரணம் என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், காட்சிகள் அடங்கிய இரண்டு கோப்ரோ கேமராக்கள் வடமேற்கு இத்தாலியின் ஆஸ்டா பள்ளத்தாக்கிலுள்ள லா துய்லின் ஸ்கை ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள விபத்துக்குள்ளான இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nவீடியோ விபத்தின் ���ரண்டு தனித்தனி காட்சிகளை ஒருங்கிணைக்கிறது - ஒன்று விமானத்திலிருந்து எடுக்கப்பட்டதாகவும் மற்றொன்று ஹெலிகாப்டரின் முன் ஜன்னலிலிருந்தும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/love-related-articls/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-107052400017_1.htm", "date_download": "2020-02-27T18:39:37Z", "digest": "sha1:PW6DQAEX5NQWV3W2HMRJXZHJGBSIAKXH", "length": 10492, "nlines": 171, "source_domain": "tamil.webdunia.com", "title": "செல்ல கிளியே | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 28 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபடம் : செல்லமே குரல் : ரஞ்ஜித், அனுரதா ஸ்ரீராம்\nபாடல் : செல்ல கிளியே இயற்றியவர் : வைரமுத்து\nவண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே\nஎன்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே\nஏய் ஒத்தை கிளியே, என் மெத்தை கிளியேநீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு துக்கம் கொள்ளாதே\nஏய் ஒத்தை கிளியே, என் மெத்தை கிளியே\nஅடி பூமி பந்தில் துளைகள் போட்டு\nவிடியும் முன்னே கூட்டி செல்வேன்\nதிட்டு திட்டாய் கெட்டி பட்டது பவள செவ்வாய்\nவிட்ட இடதில் முத்தம் மீண்டும் தொடர செய்வாய்\nமரத்து போன பாகம் எல்லாம் மலர செய்வாய்\nநம்ம கட்டில் சூடு இப்போ ஆறி போச்சுநாம் சிக்கி முக்கி கல்லாய் மாறி பற்ற செய்வோமா\nஎன் சோகம் போக என் மோகம் தீர\nஅட ரெட்டை சேவை செய்ய போகும் கெட்டிகார கிட்ட வா வா\nமனசுன மச்சி, துனியாகே சச்சிமனசுல ���ச்சி மருகுது பட்சி\nஒட்டி கொண்டு ஒட்டிகொண்டு உருகி போவோம்\nஉடை இல்லாத இரவை போல பகலை செய்வோம்\nஒன்றும் ஒன்றும் ஒன்று என்று பூரனம் ஆவோம்\nஇனி ஒவ்வொரு இரவு முதல் இரவாய் செய்வோம்அடி சூரியனுக்கே சுவரை கட்டி இரவை நீட்டிப்போம்\nஇரு நதியை போலே நாம் தழுவி கொள்வோம்\nநாம் தழுவும் போது சிதறும் துளியில்\nவிண்மீன் எல்லாம் வளைய செய்வோம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sea-beach-feature/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-107052400089_1.htm", "date_download": "2020-02-27T18:30:28Z", "digest": "sha1:GOM2CAHYUWQM7P32K2A4KZEZG4SRSRNT", "length": 10552, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "கன்னியாகுமரி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 28 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியாவிலுள்ள கடலோர சுற்றுலாத் தளங்களில் கன்னியாகுமரிக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. காரணம், வங்களா விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய முக்கடல்களும் சங்கமிக்கும் இடமாக கன்னியாகுமரி உள்ளது.\nஇப்பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் பார்வதி தேவி தன்னுடைய அவதாரங்களில் ஒன்றான குமரி பகவதி என்னும் பெயருடன் சிவனை அடையும் பொருட்டு தவம் செய்ததாகவும் கூறப்படுகிறது.\nகன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்டது. அவருடைய நினைவாக காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் அங்குள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை படகில் சென்று காணத் தவறுவதில்லை.\nகன்னியாகுமரிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருப்பதுத��ன் விவேகானந்தர் மண்டபம்.\nசுதந்திர எக்ஸ்பிரஸ் இரயில்: 20ஆ‌ம் தேதி வரை பார்க்கலாம்\nத‌மிழ‌ர்களை கொ‌ன்று கு‌வி‌த்த இல‌ங்கை‌க்கு இ‌ந்‌தியா ப‌ரிசு வழ‌ங்கு‌கிறதா\n‌அ‌ந்த‌‌ஸ்து கரு‌தி டக்ளஸை கைது செ‌ய்ய இயலாது - உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ம‌த்‌திய அரசு ப‌தி‌ல்\nமீட்புப் பணிகள் தடுமாற்றம்: சிக்கிமில் பதற்றம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/08/university-of-kelaniya.html", "date_download": "2020-02-27T17:16:25Z", "digest": "sha1:JJ6KSFHTOHR7P6XQ3BESUT22RIPSE3YI", "length": 3344, "nlines": 84, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் : இலங்கை களனி பல்கலைக்கழகம் (University of Kelaniya)", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் : இலங்கை களனி பல்கலைக்கழகம் (University of Kelaniya)\nபதவி வெற்றிடங்கள் : இலங்கை களனி பல்கலைக்கழகம்.\nஇலங்கை களனி பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nதிறந்த போட்டிப் பரீட்சை - ஆசிரியர் கல்வியலாளர் சேவை\nகிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் - Rural Development Officer\nவிண்ணப்பப் படிவம் (தமிழ்) - வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை பயிலுனர்களாக நியமித்தல்\nஅலுவலக உதவியாளர் | சாரதி | முகாமைத்துவ உதவியாளர் | தொழில்நுட்ப அதிகாரி | அளவு கணக்கெடுப்பாளர் | கணக்காளர் - திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214744?ref=archive-feed", "date_download": "2020-02-27T17:15:55Z", "digest": "sha1:BMWN4TFQLQ45ANNAOAZR5AGMMO3HCIYQ", "length": 8458, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வன்முறையாளர்கள் அடங்க மறுத்தால் சுட்டுத்தள்ளுவோம்! கடற்படை தளபதி எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவன்முறையாளர்கள் அடங்க மறுத��தால் சுட்டுத்தள்ளுவோம்\nநாட்டில் வன்முறையில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த முடியாமல் போனால் கடற்படையினர் முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த நேரிடும் என கடற்படை எச்சரித்துள்ளது.\nவன்முறையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவதற்கு முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த நேரிடும். சில சந்தர்ப்பங்களில் துப்பாக்கி சூடு நடத்த நேரிடும் என கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.\nவன்முறையாளர்களுக்கு எதிராக முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஎச்சரிக்கையை மீறி செயற்பட்டால் காயம் அல்லது உயிர் ஆபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என கடற்படை தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.\nவடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து காடையர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 48 மணிநேர மோதல்கள் காரணமாக இதுவரை 3 முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146744.74/wet/CC-MAIN-20200227160355-20200227190355-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}