diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1254.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1254.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_1254.json.gz.jsonl" @@ -0,0 +1,344 @@ +{"url": "http://tutyonline.net/view/32_183398/20190918122445.html", "date_download": "2020-02-26T20:15:02Z", "digest": "sha1:ULM4E64MBLBNE2NKEFCDL3FSTE2UXGBG", "length": 9310, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "நெல்லை மாவட்டத்தை பிரிப்பது குறித்த பொதுநல வழக்கு : நீதிமன்றம் முக்கிய உத்தரவு", "raw_content": "நெல்லை மாவட்டத்தை பிரிப்பது குறித்த பொதுநல வழக்கு : நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவியாழன் 27, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nநெல்லை மாவட்டத்தை பிரிப்பது குறித்த பொதுநல வழக்கு : நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nநெல்லை மாவட்டத்தை பிரிக்கும் விவகாரத்தில் மக்களின் கருத்துகளை கேட்டு தமிழக அரசு உரிய முடிவு எடுக்கும் என நம்புவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.\nதென்காசியை தனி மாவட்டமாக அறிவித்து கடந்த ஜூலை 18ம் தேதி சட்டப்பேரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பொன்னுதுறை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தார்.அதில் நெல்லை மாவட்டத்தை பிரிக்கும் விவகாரத்தில் மக்களிடம் எந்த வித கருத்துக்களும் முறையாக கேட்கப்படவில்லை எனவும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nபொதுமக்களின் கருத்தை கேட்டு அதற்கேற்றாற்போல் மாவட்டத்தை பிரிப்பது குறித்து முடிவு எடுக்க அரசுக்கு உத்தரவிட மனுதாரர் வேண்டுகோள் விடுத்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆகஸ்ட் 17ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் 500 பேர் கலந்து கொண்டதாகவும், அன்றைய தினமே குற்றாலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் 1200 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.\nஉரிய முறையிலேயே நெல்லை மாவட்டத்தைப் பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நெல்லை மாவட்டத்தை பிரிக்கும் விவகாரத்தில் பொதுமக்களின் கருத்து மற்றும் மனுக்களை பரிசீலித்து தமிழக அரசு உரிய முடிவு எடுக்கும் என நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தன��்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெல்லி வன்முறைக்காக மத்திய அரசைக் கண்டிக்கிறேன் : ரஜினி பரபரப்பு பேச்சு\nசிஏஏ : வன்முறையில ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்\nஅ.தி.மு.க. ஆட்சிக்கு ஸ்டாலின் விளம்பரம் தேடித் தருகிறார்: எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு: சத்தியநாராயணா ராவ் பேட்டி\nசர்க்கரை நோய் பாதிப்பு 300 சதவீதம் அதிகரிப்பு அதிர்ச்சியளிக்கிறது : ராமதாஸ\nஆன்மிககுரு பங்காரு அடிகளாரின் சதாபிஷேக 80வது அவதாரத் திருநாள்: திருக்கல்யாண முத்து விழா\nதமிழக சட்டப் பேரவை மார்ச் 9-ல் கூடுகிறது: மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=144488", "date_download": "2020-02-26T19:14:46Z", "digest": "sha1:FFKCLXATAKAM2L7JMOPWDW6DHVSC2I76", "length": 6032, "nlines": 74, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "8 இந்திய மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / 8 இந்திய மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை\n8 இந்திய மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை\nThusyanthan February 13, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஇந்திய மீனவர்கள் எட்டு பேருக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇலங்கை கடற்பரப்பிற்குள் கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர்களை கடற்படையினர் கைது செய்து மீன்பிடி திணைக்களத்தினரிடம் ஒப்படைத்திருந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் நேற்று (12) திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் மீன்பிடி திணைக்களத்தினால் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்திய மீனவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஏ. எம். எம். முபாரீஸ் மீனவர்கள் சார்பில் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து எட்டு மீனவர்களுக்கும் 12 மாத கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு அச்சிறை தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் மீனவர்கள் எட்டு பேரையும் மிரிஹான தடுப்பு முகாமிற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறும் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம் எச் எம் ஹம்ஸா சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nPrevious 92 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nNext வட்டரெக்கவில் புதிய சிறைக்கூடம் ஒன்றை அமைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/02/13/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-6/", "date_download": "2020-02-26T19:39:03Z", "digest": "sha1:SU2KXUWET2LOGKIJNRZG3KWPR4NCLUWD", "length": 11961, "nlines": 120, "source_domain": "itctamil.com", "title": "உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (13/02/2020) தினபலன்...! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome ஜோதிடம் உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nஇன்று வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று . குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று உறவினரிடையே பேசுவதை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பண வரவில் தடை இருக்காது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை ��விர்ப்பது நல்லது. உடல் நலம் சீராகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 6\nஇன்று எதிலும் எதிர்பாராத வகையில் நன்மைகள் நடக்கும். சிலரது செயல் பாடுகள் உங்களுக்கு நன்மையை அளிக்கும். வெற்றியின் அறிகுறிகள் தெரியும். மனம் மகிழ்ச்சியில் இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினை அகலும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று இல்லத்தில் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும். சிலரின் பிரச்சினைகளை நீங்கள் முன்னின்று தீர்த்து வைப்பீர்கள். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியைத் தரும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று சொத்து விவகாரங்களில் இருந்து வந்த பிரச்சினை அகலும். சிலர் உங்களை பார்த்து பொறாமையில் இருப்பர். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை வந்து போகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று உற்சாகமாக இருக்க வேண்டிய நாள். அவ்வப்போது அலுப்பு தோன்றும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று வாழ்வில் முன்னேற்றத்திற்கான வழி தெரியும் நாள். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிடைப்பதற்கான நாள். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nPrevious articleகூட்டமைப்புக்கும் கூட்டணிக்கும் கொள்கைகளில் எந்த வித்தியாசமும் இல்லை” – கஜேந்திரகுமார்\nNext articleஅடிவாங்கியவனை கைது செய்து பொலிஸார் சாதனை.தட்டிக்கேட்டவரை தாக்கி சாரதி சண்டித்தனம்\nஇன்றைய ராசிபலன் (25/02/2020) செவ்வாய் கிழமை…\nஇன்றைய ராசிப்பலன் – 24.02.2020 மாசி 12, திங்கட்கிழமை,\nஉங்கள் ராசிக்கான இன்றைய (23/01/2020) பலன்கள்\nயாழ்.மருதனார் மடம் பகுதியில் பதற்றம்-80 தொடக்கம் 90 இளைஞாகள் இராணுவத்தால் கைது.\nதமிழ் தேசியத்தை பலவீனப்படுத்தும் சுமந்திரனை தமிழ் மக்கள் தூக்கி எறிவத�� தவிர வேறு வளியில்லை.அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்....\nஇரண்டு ஆண்டுகளாக காணவில்லை, கண்டுபிடித்து தருமாறு உறவுகள் கோரிக்கை....\nசிறிலாங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்.அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றில் பாரப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான நீதியை பெறலாம்- கஜேந்திரகுமார்\nஇன்றைய ராசிப்பலன் - 26.02.2020 மாசி 14, புதன்கிழமை...\nசுமந்திரனையும் அவரது செவிட்டு ஊமை எம்பிக்களையும் தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும்\nகடலட்டை பிடிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்கள் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு...\nஇன்று அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமத...\nமேற்கு ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது காரினால் மோதித் தாக்குதல்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்பு 24-02-2020 ஊடக அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/australia/03/216734?ref=archive-feed", "date_download": "2020-02-26T19:17:59Z", "digest": "sha1:76YQKIVHTJFVJWBXMDIWXTEB5DZ4IERB", "length": 8433, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "வாயை மூடிக்கிட்டு ஒழுங்கா ஸ்கூலுக்கு போ... சிறுமி கிரெட்டாவை தாக்கி பேசிய பத்திரிகையாளர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாயை மூடிக்கிட்டு ஒழுங்கா ஸ்கூலுக்கு போ... சிறுமி கிரெட்டாவை தாக்கி பேசிய பத்திரிகையாளர்\nஉலகளவில் பிரபலமான சுற்றுசூழல் ஆர்வலரான சிறுமி கிரெட்டா துன்பெர்க்கை, பத்திரிக்கையாளர் ஒருவர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.\nசுவீடன் நாட்டை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலரான சிறுமி கிரெட்டா துன்பெர்க் (16), உலகெங்கிலும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nஅவருடைய கருத்துக்களுக்கு பொதுமக்கள் பலரும் ஆதரவு தெரிவித்து, போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் 2015ம் ஆண்டு பிபிசி பத்திரிக்கையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட Jeremy Clarkson, அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுமி கிரெட்டாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.\n\"அவள் பைத்தியம், ஆபத்தானவள். அவளுடைய முட்டாள்தனத்தால் சிறு குழந்தைகளுக்கு பயத்தையும், கவலைகளையும் ஏற்படுத்துகிறாள். அவள் மீண்டும் பள்ளிக்குச் சென்று வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்\" எனப்பேசியுள்ளார்.\nநீர் நிலைகள் வெகுவாகக் குறைந்து வருவதால், குழந்தைகள் போராட்டத்திற்கு செல்ல வேண்டாம். மாறாக, பள்ளிக்குச் செல்லுங்கள், அறிவியல் கற்றுக் கொள்ளுங்கள், அதைப் பற்றி ஏதாவது செய்யுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954163/amp", "date_download": "2020-02-26T20:32:02Z", "digest": "sha1:LOYQKRHT3XI3Z7GV3E6DTA4CRHTCN2CL", "length": 7512, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "களக்காடு அருகே பைக் திருட்டு | Dinakaran", "raw_content": "\nகளக்காடு அருகே பைக் திருட்டு\nகளக்காடு, ஆக. 22: களக்காடு அருகே உள்ள ஜெஜெ நகரை சேர்ந்தவர் ராஜா (32). இவர், அப்பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். ராஜா தனது உறவினரான அம்பையை சேர்ந்த சுடலைமுத்து என்பவருக்கு சொந்தமான பைக்கை ஓட்டி வந்தார். சம்பவத்தன்று இரவு பைக்கை வீட்டினருகே உள்ள அங்கன்வாடி கட்டிடம் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பைக்கின் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும். இதுகுறித்து ராஜா, களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து பைக் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nதென்காசி அமமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்\nதாமிரபரணியில் அசுத்தம் செய்வதை தடுக்க கோரி பாபநாசம் கோயிலில் இந்து மக்கள் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சங்கரன்கோவிலில் அன்னதானம் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்\nஅய்யா வைகுண்டர் அவதார நாள் நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 3ல் உள்ளூர் விடுமுறை கலெக்டர் ஷில்பா தகவல்\nகாவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்தது வரலாற்று சாதனை கடையநல்லூர் பொதுக்கூட்டத்தில் தச்சை கணேசராஜா பேச்சு\nகருத்து கேட்பு கூட்டம் கண்துடைப்பு உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறையில் பெரும் குழப்பம்\nசேரன்மகாதேவி ஸ்காட் கல்வி நிறுவன விளையாட்டு விழா\nதென்காசியில் திமுக மருத்துவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\n‘பாஸ்டேக்’ அமலால் காத்திருக்கும் வாகனங்கள் நாங்குநேரி சுங்கச்சாவடியில் ரொக்கம் செலுத்த கூடுதல் கவுன்டர் மத்திய அமைச்சரிடம் ஞானதிரவியம் எம்பி வலியுறுத்தல்\nவி.கே.புரம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி\nமேலகரத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா\nஅம்பை, கல்லிடையில் கனிமொழி எம்.பி.க்கு திமுகவினர் வரவேற்பு\nசிஎஸ்ஐ டயோசீசன் நிர்வாகத்திற்கு தேர்தல் ஓய்வு நீதிபதிகள் குழுவிற்கு ஐகோர்ட் கிளை உத்தரவு\nஉலக தாய்மொழி தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள் உலக சாதனை\nநெல்லை, தென்காசியில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்\nகடையத்தில் பாஜ ஆலோசனை கூட்டம்\nகுறைகளை வரும் 2ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் நெல்லையில் மார்ச் 10ல் பிஎப் குறை தீர்க்கும் நாள்\nதென்காசி மாவட்ட ஹாக்கி போட்டி சங்கை ஹாக்கி கிளப் அணி முதல்வர் கோப்பையை வென்றது\nஅணுகுசாலையை கண்டுகொள்ளாமல் தேசிய நெடுஞ்சாலையில் நின்றுசெல்லும் பஸ்களால் விபத்து அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954234", "date_download": "2020-02-26T20:23:51Z", "digest": "sha1:DFZDAR2BKD2UKGD7KZSWWT6D4VLL7GT6", "length": 8057, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்\nநாமக்கல், ஆக.22: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆசியாமரியம் தலைமை வகித்து, குடும்ப ஓய்வூதியம் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க கோருதல், விடுப்பில் சென்ற நாட்களை முறைப்படுத்த வேண்டும். பணி காலத்தில் இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியம் மற்றும் இதர பணப் பயன்கள், சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 46 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர் இளங்கோவன், துணை இயக்குநர்கள் வேலாயுதம், மதிவாணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், நந்தகுமார், நாமக்கல் மாவட்ட கருவூல அலுவலர் சுப்புலட்சுமி, பயிற்சி துணை கலெக்டர் பிரேமலதா, அரசுத்துறை அலுவலர்கள், ஓய்வூதியர்கள், ஓய்வூதிய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nகபிலர்மலையில் தென்னை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்க பயிற்சி\nதிருச்செங்கோட்டில் 25 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை\nசாயப்பட்டறைகளுக்கு இடம் கொடுப்போர் மீது நடவடிக்கை மாசு கட்டுப்பாடு வாரியம் அதிரடி\nபரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் மாரடைப்பு நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு துவக்கம்\nதிருச்செங்கோடு கூட்டு குடிநீர் திட்டம் 10 மாதங்களில் பயன்பாட்ட���ற்கு வரும்\nவில்லிபாளையம் அரசு பள்ளியில் முப்பெரும் விழா\nபிளஸ்2 அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் அறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்\nஇழப்பீடுக்காக கார்களை ஜப்தி செய்ய முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்\nகள்ளக்காதலி கொலை வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை\nதனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்\n× RELATED கபிலர்மலையில் தென்னை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்க பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chances-rain-tamilnadu-01-257175.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-26T19:29:56Z", "digest": "sha1:OMHYJMVCM4INH2WTD22NKYNIS6JLLHOG", "length": 14536, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரமடைந்த தென்மேற்குப் பருவமழை... நெல்லை, கோவை, குமரி, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு - வீடியோ | Chances for rain in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nமத்திய அரசு தோற்று விட்டது.. ரஜினி ஆவேசம்\nஇந்தியே தெரியாமல் இந்தியில் தேர்வு எழுதி நீட் பாஸ்.. சென்னை மாணவர், தந்தையுடன் கைது\nடெல்லி கலவரம்..கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சு.. எந்த பதிலும் அளிக்காமல் வெளியேறிய மத்திய அமைச்சர்\nடெல்லி வன்முறை.. பிரெஸ்மீட்டில் எந்த கேள்விக்கும் பதில் அளித்காத டெல்லி போலீஸ்.. இதுதான் பதில்\nடெல்லி வன்முறை.. போலீஸ் பார்க்க நீதிமன்றம் ஒளிபரப்பிய பாஜக தலைவர்கள் 4 பேரின் வீடியோக்கள்\nடெல்லி கலவரம் பற்றி ரஜினிகாந்த் பேட்டி.. கமல்ஹாசன் செம கமெண்ட்\nஇதை சொல்வதால் உடனே என்னை பாஜக ஆள் என்று சொல்லாதீங்க.. ரஜினி வேதனை\nFinance தரை தட்டிய 251 பங்குகள்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nSports யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்��ுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீவிரமடைந்த தென்மேற்குப் பருவமழை... நெல்லை, கோவை, குமரி, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு - வீடியோ\nசென்னை: தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நெல்லை, குமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியே தெரியாமல் இந்தியில் தேர்வு எழுதி நீட் பாஸ்.. சென்னை மாணவர், தந்தையுடன் கைது\nடெல்லி கலவரம் பற்றி ரஜினிகாந்த் பேட்டி.. கமல்ஹாசன் செம கமெண்ட்\nடெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nஎன்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்\nபிரதமர் - உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்\nசெல்வாக்கான பயிற்சி மையம்.. 'குரூப் 1 மோசடி'.. சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nசாமியார் காலில் விழுந்த ஓபி ரவீந்திரநாத் குமார்.. ஓட்டிய நெட்டிசன்கள்.. தேனியில் திமுகவுக்கு விளாசல்\nடெல்லி கலவரத்தில் உயிர்பலி... அமித்ஷா, கெஜ்ரிவாலுக்கு வேல்முருகன் கண்டனம்\nசேலம் திமுக எம்.பி பார்த்திபனின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி\nஅசிங்கம் அசிங்கமா பேசறாங்க.. போன் செய்து கூப்பிடறாங்க.. போலீஸிடம் நடிகை காயத்ரி குமுறல்\nநரி ஊருக்குள்ள வந்ததே தப்பு- இதுல ஊளையிட்டுகிட்டே வேற வருதா எச்.ராஜாவுக்கு சீமான் நச் பதிலடி\n\"ஜோக்கர்\".. திருமாவை திட்டிய காயத்ரி ரகுராம்.. மொத்தமாக குவிந்து பதிலடி கொடுத்த சிறுத்தைகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai meteorological department nellai rain southwest monsoon oneindia tamil videos சென்னை வானிலை ஆய்வு மையம் நெல்லை குமரி மழை தென்மேற்குப் பருவமழை ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\nடெல்லி வன்முறை.. பாஜக தலைவர் கபில் மிஸ்ராவை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்\nகுஜராத் போலி என்கவுண்ட்டர் வழக்கில் சிக்கிய மாஜி ஐபிஎஸ் அதிகாரி வன்சராவுக்கு ஓய்வுக்கு ���ின் புரமோசன்\nடெல்லி வன்முறை.. 3 நாட்களுக்கு பிறகு மவுனம் கலைத்தார் மோடி.. அமைதி காக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cigarette-warehouse-fire-cholavaram", "date_download": "2020-02-26T19:35:52Z", "digest": "sha1:Z3ZT7VGWVPLTYXBM7IP6WT7UTTHB5UQ6", "length": 10992, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "சோழவரத்தில் சிகரெட் கிடங்கில் தீவிபத்து! | Cigarette warehouse fire at Cholavaram | nakkheeran", "raw_content": "\nசோழவரத்தில் சிகரெட் கிடங்கில் தீவிபத்து\nதிருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் உள்ள சிகரெட் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடி கணக்கு மதிப்புடைய சிகரெட்கள் எரிந்து நாசமாகின.\nதிருவள்ளுர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள பன்டிகாவனுரில் உள்ள ஐடிசி எனப்படும் சிகரெட் கிடங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அங்கே வைக்கப்பட்டிருந்த சிகரெட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்.\nஆனால் தீ கட்டுக்கடங்கமால் எரிவதால் பொன்னோரியிலிருந்து ஒரு தீயணைப்பு வாகனமும், செங்குன்றத்தில் இருந்து ஒரு வாகனமும் அங்கு விரைந்துள்ளது. முதல் கட்ட விசாரணையில் மின்கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் தீ விபத்தில் கோடி கணக்கு மதிப்புடைய சிகரெட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிபத்தில் சிக்கிய சடலத்தின் மீது 12 மணி நேரமாக சென்ற வாகனங்கள்\nதமிழர்களின் மனசு பால் மாதிரி வெள்ளையானது சடலங்களை பெற வந்த நேபாள நாட்டுக்குழு நெகிழ்ச்சி\nசேலத்தில் ஓடும் வேனில் திடீர் தீ\nசேலம் அருகே கோர விபத்து; நேபாள சுற்றுலா பயணிகள் 6 பேர் பரிதாப பலி 26 பேர் பலத்த காயம்\nஎப்பேர்பட்ட பூட்டையும் சத்தமில்லாமல் திறந்து விடுவேன் பிடிபட்ட திருடன் பரபரப்பு வாக்குமூலம்\nசேலம் பியூஷ் மானுஷ் வேலூர் சிறைக்கு திடீர் மாற்றம்\nமாற்றுதிறனாளி இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு... காவல்துறையினர் தீவிர விசாரணை\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் தங்கப் புதையல் கண்டுபிடிப்பு\n“பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா”- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி\nமீண்டும் ஒரு பிரம்மாண���ட படம்... பிரபல இயக்குனருடன் இணைந்த பிரபாஸ்...\nதலைவி பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்த இயக்குனர்...\nடெல்லி எரிகிறது... ரஜினிகாந்த் எங்கே... - திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarraasipalan.com/16419.html", "date_download": "2020-02-26T18:46:06Z", "digest": "sha1:VNAAURWZ2GADP7IFNJGYE3K6H3CE7DDT", "length": 6558, "nlines": 150, "source_domain": "www.sudarraasipalan.com", "title": "விநாயகர் சதுர்த்தி விரத வழிபாடும்.. பலன்களும்.. – Astrology In Tamil", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி விரத வழிபாடும்.. பலன்களும்..\nஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நோன்பை கடைப்பிடிப்பதால் புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கப்பெறும்.\nஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நோன்பை கடைப்பிடிப்பதால் புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கப்பெறும். ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி வருகிறது. அன்றைய தினங்களில் விநாயகரை நோக்கி நோன்பு அனுஷ்டிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி நோன்பை கடைப்பிடித்தால் கிடைக்கும் பலன்களை இங்கு காணலாம்.\n* சித்திரை – விஷ்ணு லோகம்\n* வைகாசி – சங்கர்ஷண லோகம்\n* ஆனி – சொர்க்க லோகம்\n* ஆடி – நினைத்தது கைகூடும்\n* ஆவணி – விருப்பங்கள் நிறைவேறும்\n* புரட்டாசி – சுகம் கிடைக்கும்\n* ஐப்பசி – ஈசனுக்கு பூஜை செய்த பலன் கிடைக்கும்\n* கார்த்திகை- ��ெண்களுக்கு சகல சவுபாக்கியமும் உண்டாகும்.\n* மார்கழி – மகிழ்ச்சி வந்து சேரும்\n* தை – தன லாபம் கிட்டும்\n* மாசி – ஆரோக்கிய நலம்\n* பங்குனி – செல்வ வளம் பெருகும்\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nதிருமண தடை நீக்கும் விரதம்\nமுருகனுடைய விரதங்களுள் முக்கியமான கந்த சஷ்டி விரதம்\nஅமாவாசை விரதம் மற்றும் வழிபாடு பலன்கள்\nவிரத நாளில் குளிக்க முடியவில்லையா\nவருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nஉங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nஎந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்\nஇந்த வார ராசி பலன்கள் (ஜனவரி 12 முதல் 18 வரை 2020)\nஇன்றைய ராசிப்பலன் – 12.01.2020\nஎந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்\nஇந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nமேஷம் முதல் மீனம் வரை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்\nகுபேர தீபத்தை ஏற்றி வழிபட உகந்த நேரம் என்ன…\nஇன்றைய ராசிப்பலன் – 03.08.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2008/11/rule-of-third.html", "date_download": "2020-02-26T20:58:13Z", "digest": "sha1:EZTSQUDHLJHVLQPOHJNQJRUV5BU45PIK", "length": 10190, "nlines": 226, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "கிம்பில் Rule of Third | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nLabels: Basics, Technique, பாடம், பிற்தயாரிப்பு பாடம்\nஅட இது நியூட்டனின் மூன்றாவது விதி இல்லைங்க, புகைப்பட காட்சி அமைப்பின் முப்பகுதி கோட்பாடு . படம் எடுக்கும் போதே , இந்த முறையில் எடுத்தால் வேலை மிச்சம். இல்லாவிட்டாலும் பராவாயில்லை, கிம்ப் ஆண்டவரின் துணையோடு சரி செய்து விடலாம்.\nமுதலில் படத்தை கிம்பில் திறவுங்கள்.\nCrop தேர்ந்துஎடுங்கள். . பின்னர் படத்தில் குறிப்படவாறு , Rule of Third தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.\nபடத்தின் மீது எலிக்குட்டியை கிளிக்கி இழுத்தால் (click & drag) 4 x 4 அளவில் கோடுகள் தெரியத் தொடங்கும்.\nபடத்தின் தேவையான பகுதிக்கு மாற்றி கொள்ளுங்கள்.\nEnter அமுக���கினால் படம் ரெடி.\nகிம்பு-ல நிறைய விஷயங்கள் இருக்கு. paint.net அப்டீனு ஒரு டூல் இருக்கு. அது கிம்ப காட்டிலும் வேகமா இருக்கு. வசதிகளும் கிட்டத்தட்ட சமமாத் தான் இருக்கு.\nகிம்பை பற்றி இன்னுமொரு பயனுள்ள தகவல். நன்றி. ஆனா ஒரு சந்தேகம். நடு செண்டர்ல வைக்காம SUBJECT'டை அந்த நாலு INTERSECTION'ல எங்கேயாவது வைக்கச் சொல்றது தானே Rule of Third\nநன்றி An&. இந்த எடுத்துக்காட்டுல Rule of Thirds படி சரியா இருந்த படத்தை நடு சென்டருக்கு கொண்டு வந்திருக்கீங்களே, அதான் கேட்டேன் :-)\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nஇந்தப் படம் எடுப்பது எப்படி\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nPiT கேள்வி பதில் பக்கம்\nஎல்லாருக்கும் வணக்கம். Landmarkஐ அனுப்பியவர்களுக்கும், அனுப்பப் போகிறவர்களுக்கும், முதற்கண் நன்றீஸ். ஒரு பக்கம் மாதாந்திர போட்டிகளும், இன்ன...\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன\n இந்த மாசத்துக்கான போட்டியிலே உற்சாகமா கலந்துக்கிட்டதுனால எல்லோரும் ரொம்ப களைப்பா இருப்ப...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nபுகைப்படஙகளில் நேர்த்தி - 6.. APERTURE என்றால் என்ன\nவணக்கம் நண்பர்களே.. இதற்கு முந்தைய பகுதிகள்: 1. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 1.. 2. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 2 .. கேமர...\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nஆள் காட்டிக் குருவி - ‘Did you do it bird’ - புகைப் பட அனுபவங்கள் (15)\nஆள் காட்டிக் குருவி என்றொரு குருவி உண்டு. ஆங்கிலத்தில் இதை லேப்விங் (Lapwing) என்று அழைப்பார்கள். நம் நாட்டில் இரண்டு வகையான லேப்விங்களைக...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?tag=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T18:20:50Z", "digest": "sha1:Q4K4VJV57NF6HSFJPK5T2WGTG4ZXHXXX", "length": 4780, "nlines": 52, "source_domain": "vallinam.com.my", "title": "வல்லினம் – ம.நவீன்", "raw_content": "\nகடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம், இணைய தொலைக்காட்சியான தமிழ் மலேசியா தொலைக்காட்சியில் ‘எதிர்முகம்’ எனும் அங்கத்திற்காக என்னை நேர்காணல் செய்தார்கள். சமூக வலைத்தளங்களிலும் இலக்கிய வட்டங்களிலும் வல்லினம் மற்றும் என்னைக்குறித்த சர்ச்சைகள் தொடர்பான கேள்விகளுடன் K.P ஜோன் இந்த நேர்காணலை சிறப்பாகவே முன்னெடுத்தார். அதன் எழுத்து வடிவம் இது. எடிட்டிங்கில் நீக்கப்பட்ட சில பகுதிகளையும் இணைத்துள்ளேன். சிலவற்றை நீக்கியும் உள்ளேன். சில பதில்களை எழுத்து வடிவத்திற்கு ஏற்ப விரிவாக்கியுள்ளேன். இது கடந்த ஆண்டு எடுக்கப்பட்டதால் அண்மையச் சூழல்கள் குறித்து பேசியிருக்க மாட்டேன். தமிழ் மலேசியா தொலைக்காட்சிக்கு நன்றி\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபதிவேற்றம் காணும் படைப்புகள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் வழி பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிவிப்பு உரை உலக இலக்கியம் கடிதம்/எதிர்வினை கட்டுரை/பத்தி க‌விதை சினிமா சிறுகதை திற‌ந்தே கிட‌க்கும் டைரி நேர்காண‌ல் பயணம் முட்டாளுடன் மூன்று நாட்கள் விமர்சனம்\nநவீன இலக்கிய முகாம்: ஒரு முன் – பின் பதிவு February 22, 2020\nபேய்ச்சி: உறைவும் மிரள்வும் (நிர்மலா முரசி) February 20, 2020\nபேய்ச்சி: உள்ளிருந்து மீளும் பாலியம் (புஷ்பவள்ளி) February 16, 2020\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\nமனுஷ்ய புத்திரன் திருடிய மலேசியக் கவிதை\nகலை இலக்கிய விழாக்கள்: கடந்துவந்த பாதை\nதமிழக எழுத்தாளர்கள் மலேசியப் படைப்புகளை விமர்சிக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/indian-military-aircraft-crashed-in-kashmir", "date_download": "2020-02-26T19:13:40Z", "digest": "sha1:3PZOVMQFLLO6C7ATT3XCMQJIYCXUJYAS", "length": 16215, "nlines": 260, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "இந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர் பலி", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\nஇந்தி��� விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர் பலி\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர் பலி\nகாஷ்மீர் பட்காம் பகுதியில் ‘Mi-17’ ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் நேற்று பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் முகாம்களின் மீது குண்டு வீசியது. இதில் பலர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது.\nஇந்தியா தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தானும் பதில் தாக்குதலுக்கு முயற்சி செய்யலாம் என்பதால் முப்படைகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று குஜராத் பகுதியில் பறந்த ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இந்திய விமானப்படையின் பாதுகாப்பு விமானங்கள் முழு நேர ரோந்து பணியில் இருந்து வருகின்றன.\nஇந்நிலையில் இன்று காஷ்மீரின் ஸ்ரீநகர் விமானநிலையம் அருகே பட்காம் பகுதியில் ‘Mi-17’ ரக இந்திய விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 2 விமானிகளும் உயிரிழந்ததாகவும், விபத்து நடந்த இடத்தில் இருவரின் உடல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமான விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.\nஇதற்கிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக ராணுவ விமானங்களை தவிர மற்ற எந்த விமானங்களும் ஜம்மு- காஷ்மீர் வான் பகுதியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசிக்ஸரில் அரை சதத்திற்கு போட்டி போடும் தோனி மற்றும் கோலி : கெயிலை பின் தள்ளுவாரா...\nஇந்தியா முதல் பேட்டிங் - ரோகித், உமேஷ், மார்கண்டே அணியில் இல்லை\nகாஷ்மீரில் குண்டுவெடிப்பு : 44 இந்திய சி.ஆர்.பி.எப்.படை...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு இந்திய...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து மாற்றம்\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது கொடூரன்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு குவிகிறது...\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n’இது ப���ண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல:...\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\nவிஜய் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்...\nநடிகர் விஜய் பிறந்த நாளில் பிறந்த 13 குழந்தைகளுக்கு அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம்...\nரொனால்டோவின் ஆட்டத்தை பார்த்து நெகிழ்ச்சியடைந்த அவரது காதலி ஜார்ஜியானா, கண் கலங்கும்...\n‘40 கோடி செலவு.. 2 ஆயிரம் நடிகர்கள் ’ - வேகம் எடுத்த ‘இந்தியன்2’\nஅடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n“அதுகுறித்து மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டும்” - கங்குலி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்படுமா என்ற கேள்விக்கு...\nநயன்தாராவை விமர்சித்த ராதாரவி திமுகவில் இருந்து நீக்கம்\nஇங்கு பேயாகவும் தெலுங்கில் சீதையாகவும் நடிக்கிறார். ஒரு காலத்தில் நாங்கள் சாமியாக...\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nஇந்தியா-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது\nநம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் ஏதோவொரு ஒரு காலகட்டத்தில் ஒருமுறையேனும் காதல்...\n’நான் ஓய்வு பெறுவதா அறிவிக்கலையே..\nஉலகக் கோப்பையுடன் அவர் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. பின்னர் அவருக்குக் வழியனுப்பும்...\nகிரிஷ் கர்னாட் மறைவு: கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுஷ்டிப்பு\nகிரீஷ் கர்னாட் மறைவுக்காக கர்நாடக அரசு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.\nபுகைப்படங்கள் லீக் எதிரொலி: பவன் கல்யாண் அதிரடி உத்தரவு\n'பிங்க்' தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படம் முதல் நாளே லீக்கானதால்,...\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nஆஷஸ் 3 வது டெஸ்ட்: ஆர்ச்சரின் பவுன்சரை சமாளிக்குமா ஆஸி.\nராம் பெயர் எழுதப்பட்ட மேல��டை: நடிகை வாணி கபூருக்கு எதிராக...\nவிதவிதமாக வெளியான ‘கேப்டன் மார்வல்’ கதாபாத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/172389?ref=archive-feed", "date_download": "2020-02-26T19:38:02Z", "digest": "sha1:EEJYYARTYN3DCN7FRJJ6O2FR44QGRRVK", "length": 10200, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "உலகில் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகில் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியல்\nஉலகின் மிகவும் மாசுபட்ட நகரம் எது என கேட்டால் சிலர் சீனா தலைநகர் பெய்ஜிங் என்பர், இன்னும் சிலரோ இந்திய தலைநகர் புது டெல்லி என்பர்.\nஆனால் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வின்படி உலகின் பெருநகரங்களாகிய பெய்ஜிங் மற்றும் புது டில்லியை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஈரான் நாட்டின் ஒரு நகரம் அதிக மாசுபாட்டுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.\nகாற்று மாசுபாட்டின் அளவை கணக்கிடுவது எப்படி\nகாற்றில் உள்ள மாசு ஏற்படுத்தும் துகள்களின் அளவைப் பொறுத்து காற்று மாசுபாட்டை விஞ்ஞானிகள் அளவிடுகின்றனர்.\nமுதலாவதாக மனிதனின் தலைமுடியில் 30ல் ஒரு பங்கு அளவுவில் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கக்கூடிய PM2.5 என்ற மாசு துகள்களில் கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில் இவ்வகை துகள்கள் மனிதர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிப்பதாகும்.\nஅத்துடன் நமது நுரையீரல்கள் மற்றும் இரத்தக் குழாய்களுக்குள் நுழையும் திறன்பெற்றது, இந்த PM2.5 துகள்கள், இதனால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுத்துகின்றன.\nஉலக சுகாதார அமைப்பான WHO-இன் PM2.5 தரவைப் பார்த்தால், ஈரானிய நகரமான Zabol முதலிடம் பிடித்துள்ளது.\n100,000 க்கும் அதிகமான மக்கட்தொகை கொண்ட இந்த நகரம் ஈரானின் கிழக்கில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது, இங்கு வருடத்துக்கு சுமார் 120 நாட்கள் மணல்புயல் வீசும்.\nஇந்தியாவின் குவாலியர் மற்றும் அலஹாபாத் ஆகிய இரு நகரங்களும் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது, சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாட் நான்காவது இடத்தில் உள்ளது. புது தில்லி 11வது ���டத்திலும், சீன தலைனகர் பிய்ஜிங் 57வது இடத்திலும் உள்ளது.\nஅடுத்ததாக காற்றில் உள்ள பெரிய துகள்களை வைத்து கற்றுமாசுபாட்டை அளவிடுகின்றனர், PM10 எனப்படும் பெரியவகை மாசு துகள்களாக இருந்தாலும் சுவாசிக்கும் போது உள்ளிழுக்கப்பட்டு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.\nPM10 எனும் மாசு துகளின் தரவு அடிப்படையில் பார்த்தாலும் Zabol நகரம் இரண்டாம் இடத்தில் உள்ளது.\nபாகிஸ்தானின் பெஷாவர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது, இந்த தரவரிசையின்படி டெல்லி 25வது இடத்திலும், பெய்ஜிங் 125வது இடத்திலும் உள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/category/health-tips/", "date_download": "2020-02-26T19:29:38Z", "digest": "sha1:UKE6P5HDIKFBFHCDYIB376TOG2Z22GEE", "length": 10089, "nlines": 112, "source_domain": "tamilnewsstar.com", "title": "Health Tips Tamil | Health News Tamil | Tamilnewsstar", "raw_content": "\nToday rasi palan 27.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 27 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nஈரான் மந்திரியையும் தாக்கிய கொரோனா வைரஸ்\nசிரியாவில் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையிலான மோதல்\nடெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nபோராட்டத்தால் போர்க்களமானது டெல்லி: 5 பேர் பலியால் பதட்டம்\nஅமித்ஷா பதவி விலக வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்\nஇந்திய – அமெரிக்க நட்புறவில் புதிய அத்தியாயம்\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு : பலி எண்ணிக்கை 2663 ஆக அதிகரிப்பு\nசீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தள்ளிவைப்பு: பலி எண்ணிக்கை 2600-ஐ நெருங்கியது\nசீனாவில் பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்வு\nநோய்களுக்கு மருந்தாகும் இஞ்சி எப்படி தெரியுமா\nநோய்களுக்கு மருந்தாகும் இஞ்சி எப்படி தெரியுமா காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.…\nநோய்கள் தடுக்க உதவும் முத்திரைகள்\nநோய்களைக் குணப்படுத்த மருத்துவத்தில் எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்ற���ல் பக்கவிளைவு இல்லாத, இயற்கையான ஒரு சிகிச்சை முறைதான் யோக முத்திரைகள். நோய்களை வராமல் தடுக்கவும், வந்த…\nமாதுளம்பழத்திற்கு ‘மாதுளங்கம்’ என்ற பெயரும் உண்டு .மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ்…\nஇன்றைய சூழ்நிலையில் பெண்கள் வேலைக்கும் சென்றுக்கொண்டு, வீட்டையும் பராமரிப்பதால் உடல்நலம் மீது கவனம் செலுத்துவது இல்லை. அதனால் உடல் எடையும் மிகவும் சுலபமாக அதிகரித்து விடுகிறது.பின்பு, 40…\nநோய்களுக்கு தீர்வு தரும் கொடி பசலையின் பயன்கள்\nமுக அழகையும் சருமத்தில் பளபளப்பையும் கவர்ச்சியான நிறத்தையும் பெற பசலைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். பசலையின் வேர்ப்பகுதி மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. இலைப்பசை வீக்கத்தைக்…\nஎளிதில் கிடைக்கும் வாழைப்பூவின் அற்புத மருத்துவக் குணங்கள்\nவாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை. வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து உடலுக்கு நன்மையளிக்கும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது உகந்தது. சர்க்கரை நோயால்…\nசிறுநீரின் நிறத்தை வைத்தே உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை கண்டறிய…\nநம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு வேண்டாதவற்றை உடல் மலமாகவும் சிறுநீராகவும் வெளியேற்றுகிறது. ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் குறைந்தபட்சம் 7 நொடிகளாவது சிறுநீர்…\nமூலிகை மருத்துவத்தில் அற்புத நன்மைகள் தரும் தவசி முருங்கை\nதவசி முருங்கை மூலிகை மருத்துவத்திலும், உணவுத் தயாரிப்பிலும், பயன்படும் செடியாகும். இது சன்னியாசி முருங்கை எனவும் அழைக்கப்படுகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் இதன் துவர்ப்புச் சுவையுடையதான இலையே பயனுள்ளதாகும்.…\nஉடல்நலம் காக்கும் கறிவேப்பிலையின் அற்புத பயன்கள்….\nகறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது. இதனை…\nஉணவில் மீன் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்\nமீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல��, கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2015/12/29/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-02-26T19:26:26Z", "digest": "sha1:EABDOCMZECNKZOISTFJYBQPAQJXM2ZMQ", "length": 10365, "nlines": 139, "source_domain": "vivasayam.org", "title": "உலக கார்பன் அதிகரிப்பிற்கு காரணம் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஉலக கார்பன் அதிகரிப்பிற்கு காரணம்\nUniversity of Leicester ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தற்போது இந்தோனேசியாவில் எற்பட்டுள்ள அதிகப்படியான கார்பன் வெளிப்பாட்டிற்கு முக்கிய காரணம் வெப்பமண்டல காடுகளில் ஏற்பட்ட தீதான் என்று விஞ்ஞானிகள் கூறினர். இந்த பாதிப்பால் வளிமண்டலத்தில் கார்பன் உமிழ்வு அதிகரிக்கிறது. பெரும்பாலும் காடுகளில் ஏற்படும் தீ மண்ணில் கார்பன் உமிழ்வை அதிகரிக்கிறது.\nஅதுமட்டுமல்லாது காட்டு பகுதிகளில் பாயும் ஆறுகளிலும் அதிக அளவு மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. வெப்பமண்டல காடுகளில் peatland பகுதிகளில் எரிந்த மரக்கட்டைகளின் துகள் அப்படியே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருப்பதால் கார்பன் உமிழ்வு அதிக அளவு ஏற்படுகிறது. மொத்தமாக இந்தோனேசியாவில் 65% கார்பன் உமிழ்வு ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது வரை இங்கு 82-92 giga tonnes கார்பன் புவி மேற்பரப்பில் குளங்களாக தேங்கி இருக்கிறது.\nதற்போது ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனையால் அதிக அளவு கார்பன் வளிமணடலத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்தப்போவது உறுதி. கார்பன் அளவு அதிகரிப்பால் தாவரங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு உலக வெப்பமயமாதலிற்கு காரணமாக அமைகிறது என்று University of Leicester’s Department of Geography பேராசிரியர் சூசன் கூறினார்.\nதிருச்சியில் 23,24 அன்று அகில இந்திய வாழை கண்காட்சி\nஅகில இந்திய அளவில் சேகரிக்கப்பட்ட 300 வாழை ரகங்கள் சாகுபடி இடுபொருள் ,கண்காட்சி அரங்கங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வாழை அறுவடை பின்சார் இயந்திரங்கள் வாழை நார்...\n2020 இந்திய பட்ஜெட்டில் விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு என் கூறியது விவசாயிகள் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்துக்கொள்ள உபகரணம் அமைக்க ரூ.20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி...\nபொருளாதார கணக்கெடுப்பு 2019-20 விவசாயத்துறை பற்றிய ஒரு பார்வை\nமத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார கணக்கெடுப்பு 2019-20ல் விவசாயம் சார்ந்த பண்ணை இயந்திரமயமாக்கல், கால்நடைகள்,...\nவிலங்குகளின் நோயினை கண்டறிய புதிய கருவி\nவிவசாயம் செய்வதற்கு இனி மண், சூரிய ஒளி தேவையில்லை\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-02-26T19:50:37Z", "digest": "sha1:MXCIEI4VXP4W4MVH3WDWDOVSE7EB2EV2", "length": 5070, "nlines": 106, "source_domain": "vivasayam.org", "title": "வளர்ச்சியூக்கி Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பு முறை..\nநன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் - 5 கிலோ தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர் சோப்பு - 200 கிராம் மெல்லிய மஸ்லின் வகை துணி - வடிகட்டுவதற்காக செய்முறை தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை (5 கிலோ) பவுடராகும் வரை ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கி���ா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bible2all.com/simplemachinesforum/index.php?topic=1521.0;wap2", "date_download": "2020-02-26T20:55:34Z", "digest": "sha1:ZRPOEM7U4ZR7MCVJH4EZ453I6QCKB3DU", "length": 7441, "nlines": 66, "source_domain": "www.bible2all.com", "title": "Hindu pengalai kaathalikalama?????", "raw_content": "\nஉங்கள் வழிகள் என் வழிகள் அல்ல என்று தேவன் எச்சரிக்கிறார்.\nஅவிசுவாசியோடு (கிறிஸ்தவ பெண், ஆண் விதிவிலக்கல்ல) பிணைக்கப்பட வேண்டாம் என்று புதிய எற்பாடு எச்சரிக்கிறது.\nஇன்று காதல் செய்கிற யாவரும் தெய்வச் செயல் என்றே கூறி வருகின்றனர். இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று காதல் திருமணம் செய்தவர்கள் திருமணத்திற்கு முன்பாகவே உணர்ந்திருப்பார்கள்\nஆகவே ஜெபம் செய்து விட்டு தான் காதல் செய்தேன் என்று சொல்வது தவறான கூற்று.\nஅவிசுவாசியின் வழியில் தான் விசுவாசி செல்ல முடியுமே தவிர, விசுவாசியின் வழியில் அவிசுவாசி வருவது கடினம்...\nசகோதரனே ஆண்டவரின் அனுமதி பெற்று காதல் செய்ய தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிக்கவில்லை.\nஏமாந்து போக வேண்டாம். ஆகாத சம்பாஷனை நல்லொழுக்கங்களை கெடுக்கும்.\n\"நீயோ தீமோத்தேயுவே பாலியத்துக்கு உரிய இச்சைகளை விட்டு விலகு \".\nகடைசியாக சகோதரனே, நீ காதல் செய், செய்யாதே என்று தேவன் சொல்ல மாட்டார். நெருப்பில் வைத்தால் கை சுடும் என்று நன்றாக தெரிந்த பின்னும் வைக்கவா வேண்டாமா என்று உன் தகப்பனிடத்தில் கேட்டால் என்ன பதில் சொல்வார் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்.\nகடைசி காலம் ஏமாற வேண்டாம்.\n\"கிரயத்தினால் கொள்ளப் பட்டிருக்கிறீர்கள், ஆகவே மனிதருக்கு அடிமை ஆகாதிருங்கள்.\"\nநாளை இதே பெண்மணியால் உங்களுக்கு பிரச்சினை வருமானால், \"ஆண்டவரே, நீர் அனுமதித்ததால் தானே இதை செய்தேன், பின் ஏன் எனக்கு இந்த பிரச்சினை \" என்று சொல்லி ஆண்டவரை தூஷிக்காதீர்கள்.\nதெளிவாக இந்த விஷயத்தில் வஞ்சிக்கப்பட்டுள்ளீர்கள் ...\n3 நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமல���ருக்கிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184946/news/184946.html", "date_download": "2020-02-26T20:32:49Z", "digest": "sha1:Q5LUYHOKJRBHS7GNDLX2A53E6QZESENI", "length": 6391, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கேரவேனுக்குள் கதறி அழும் நிக்கிகல்ராணி – வைரலாகும்!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nகேரவேனுக்குள் கதறி அழும் நிக்கிகல்ராணி – வைரலாகும்\nநடிகை நிக்கி கல்ராணி தற்போது சினிமாவை விட்டே துரத்தப்படும் நிலையில் உள்ளார். நடிகைகள் என்றாலே தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது மிக அவசியம். ஆனால், அது புரியாமல் தன் இஷ்டத்துக்கு தாறு மாறாக உடல் எடையை ஏற்றிவிட்டார் அம்மணி.\nமட்டுமில்லாமல், மரகத நாணயம், கலகலப்பு 2 என இரண்டு சுமார் ரக படங்களில் நடித்திருந்தவருக்கு விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த “பக்கா” என்ற திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. போட்ட காசை கூட எடுக்க முடியாமல் போனார் பக்கா தயாரிப்பாளர்.\nஇவருடைய அக்கா சஞ்சனா கல்ராணி கன்னடத்தில் கவர்ச்சி வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனால், அம்மணியோ உடல் பெருத்து குண்டாகி தொந்தியும் தொப்பையுமாக உள்ளார். இதன் காரணமாக கலகலப்பு 2 படத்தில் தொப்புளை காட்டி கூட நடிக்க முடியாமல் போனது. ஆனால், இவருடன் இன்னொரு ஹீரோயினாக நடித்த காத்ரின் தெரேசா-வோ கவர்ச்சியில் கலக்கி ஸ்கோர் செய்தார்.\nதற்போது , கீ மற்றும் சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் நடித்து வரும் அம்மணி படப்பிடிப்பு தளத்தில் இருந்து கேரவேனுக்குள் நின்று கொண்டு குழந்தை பேசுவது போல அழகான டப்ஸ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலும், இறுதியில் அவர் No No Dad என்று குழந்தை அழுவது போல நடித்துள்ளார்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் மிலிட்டரி\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189495/news/189495.html", "date_download": "2020-02-26T19:42:48Z", "digest": "sha1:PHQKMKK3ZOVSLY5PWRGLAKUM6PEKMLSR", "length": 7131, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தீயாக பரவிய அனுஷ்காவி���் திருமண செய்தி – காரணம் அந்த புகைப்படம்!!( சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nதீயாக பரவிய அனுஷ்காவின் திருமண செய்தி – காரணம் அந்த புகைப்படம்\nஅனுஷ்காவுக்கு திருமணம் என்ற தகவல் தீயாக பரவியது. அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதன் பிறகு அவர் பிரபாஸின் சாஹோ படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது.\nஆனால் உடல் எடை பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து உடல் எடையை குறைக்க அவர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.\nஅனுஷ்கா தனது காலை புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்களோ அவருக்கு திருமணம், அதை தான் இப்படி சொல்லாமல் சொல்கிறார் என்று முடிவு கட்டிவிட்டனர். இந்நிலையில் இது குறித்த உண்மை என்னவென்பது தெரிய வந்துள்ளது.\nஅனுஷ்காவுக்கு திருமணம் எல்லாம் இல்லையாம். அவர் ஐரோப்பாவில் உடல் எடையை குறைக்கும் சிகிச்சை மேற்கொண்டு வருகிறாராம். விரைவில் ஸ்லிம் அனுஷ்காவாக திரும்பி வந்து படங்களில் நடிக்கப் போகிறாராம். அவர் திரும்பி வந்ததும் தமிழ் படத்தில் நடிக்கப் போவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅனுஷ்காவுக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் இந்த ஆண்டே திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் நினைத்தனர். மாப்பிள்ளை பார்க்கும் வேலையும் தீவிரமாக நடந்தது. இந்நிலையில் அனுஷ்கா திருமணத்திற்கு தயாராக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அவர் இன்னும் சில ஆண்டுகள் படங்களில் நடிக்க விரும்புகிறாராம்.\nசிங்கம் 2 படத்தில் அனுஷ்காவை பார்த்த ரசிகர்கள் அவர் ஆன்ட்டி போன்று இருப்பதாக விமர்சித்தனர். இதையடுத்து அவர் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் மிலிட்டரி\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189877/news/189877.html", "date_download": "2020-02-26T18:36:39Z", "digest": "sha1:YQSWA3Q55UJ7C37OPQBKQO6U7WOF43XE", "length": 8464, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வா ரயில் விடப்போலாம் வா!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவா ரயில் விடப்போலாம் வா\nகுட்டிப் பெண் ப்ரித்திகாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. மண் மணம் கமழும் தன் வளமான குரலால் தமிழகத்தைக் கட்டிப் போட்டவர். திருவாரூர் அருகே இருக்கும் ஒரு குக்கிராமத்தில் இருந்த ஒரு சிறுமி இன்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் ‘வா ரயில் விடப் போலாம் வா…’ எனும் அழகான பாடலை பாடி இருக்கிறார்.\nசாதாரணமான குடும்பத்தில் இருந்து வந்து மக்களுள் மக்களாக மாறி எல்லார் மனதிலும் இடம் பிடித்தவர் இன்றும் தான் வந்த பாதையையும் தன்னை உயர்த்திய அனைத்து மக்களையும் நினைவில் வைத்திருந்து நன்றி பகிர்ந்து நினைவுகூர்கிறார். “இதுதான் என்னோட முதல் சினிமா பாட்டு. ஒரு நாள் திடீரென இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சாரிடமிருந்து இந்த வாய்ப்பு குறித்து எனக்கு போன் வந்தது. ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.\nஇந்த படத்திற்கு மக்கள் மனதை கவர்ந்த ஒரு பாடகி, அதிலும் கிராமத்துச் சாயல் உள்ள குரலாக தேடிக்கொண்டிருந்த போது என்னைப் பற்றி தெரிய வந்து தேடி விசாரித்து இந்த வாய்ப்பை வழங்கினார்கள். இந்த ஆண்டு போகி அன்று இந்த பாடலின் ரெக்கார்டிங் நடந்தது. போன மாதம் தான் ஆடியோ லாஞ்ச் நடந்தது. ரெக்கார்டிங் முடிஞ்சு பல நாள் ஆயிடுச்சு.\nஒரு நாள் திடீர்னு கூப்பிட்டு, ஆடியோ லாஞ்ச் நடக்கப் போகுதுன்னு என்னை இந்த படக்குழுவினர் இன்வைட் பண்ணப்ப தையத் தக்கான்னு துள்ளிக் குதிச்சேன். பாடினப்ப இருந்ததைவிட அப்பத்தான் அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு. சந்தோஷ் நாராயணன் சார், மாரி செல்வராஜ் சார், பாடலாசிரியர் விவேக் சார் அனைவரும் பாட்டு நல்லா இருக்குன்னு சொன்னாங்க. சந்தோஷ் சார் எனக்கு மேலும் பல வாய்ப்புகள் தருவதாக சொல்லி இருக்கிறார்.\nஇந்த பாட்டுக்குப் பிறகு ஒரு வாய்ப்பு வந்திருக்கு. அது இன்னும் முடிவாகல. இப்ப நாங்க சென்னையில்தான் இருக்கோம். இங்க இருக்கிற புது ஃப்ரெண்ட்ஸ், புது ஸ்கூல்ல இருக்குற ஆசிரியர்கள் எல்லாரும் நிறையவே பாராட்டினாங்க” எனும் ப்ரித்திகா இன்னும் அதே கிராமத்து எளிமையுடன் இருக்கிறார். ��ற்போது சென்னையில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் ப்ரித்திகா வாழ்வில் மேலும் பல சிகரங்களை தொட அவரை வாழ்த்துவோம்\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/417093", "date_download": "2020-02-26T21:01:51Z", "digest": "sha1:AYNBVEQ3B75HKGX6EGR22TVCVNIP3JOF", "length": 4232, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிறிநகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சிறிநகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:46, 16 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n11:26, 2 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nIdioma-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: war:Srinagar)\n18:46, 16 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAlexbot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.pdf/95", "date_download": "2020-02-26T18:33:45Z", "digest": "sha1:L2ZCRROEFUAT26K3O2HP6TCZC57VIKTR", "length": 7668, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இருட்டு ராஜா.pdf/95 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவல்லிக்கண்ணன் 0 93 வைக்க வேண்டியது. இது தான் ரொம்பப் பேருடைய போக்கு ஆக இருக்கு' என்று கூறிவிட்டு முத்துமாலை வேறுபக்கம் நகர்ந்தான். அங்கே இது அவன் காதில் விழுந்தது. \"பக்கத்து ஊர் கோயில் தேரு தீப்புடிச்சு எரிஞ்சது இதேமாதிரித்தான். ராத்திரி தீ நல்லாப் பத்திக்கிட்டுது. ஆட்கள் கூடி,தண்ணியை அள்ளி அள்ளிக் கொட்டினாங்க ஒருவன் சைக்கிளில் ஒடி, டவுன் தீயணைக்கும் மோட்டா ருக்குச் சொல்லி, அதுவும் வந்தது. ரொம்ப நேரத்துக்குப் பிறகு தீயை அணைச்சாச்சுன்னு சொல்லி எல்லாரும் போனாங்க. ஆனா தீக்கங்குக உள்ளே சந்து பொத்து களிலே இருந்திருக்கு. தேரு வேலைப்பாடு அப்படி. குடைஞ்சு குடைஞ்சு, கடைஞ்சு திறையிட்டு, எப்படி எப்படியோ செஞ்சிருக்காணுக. சிரமமான வேலைப்பாடு நல்ல வைரம் பாய்ந்த மரக்கட்டை. உள்ளுற கங்கு இருந்து கனிஞ்சு திரும்பவும் தீ எவ்வி எவ்வி மேலே வந் திட்டுது. தேரு பூரா குளோஸ். ஒரு ராத்திரியும், பகல்லே பாதி நேரமும் எரிஞ்சு கம்ப்ளிட்டா சாம்பலாகிப் போச்சு. தீ எப்பிடிப் புடிச்சுது, தேருலே யாரு தீ வச்சிருப்பாங்கன்னு விசாரிச்சாங்க. பிறகு விசயம் எப்படி முடிஞ்சுது தெரியுமா' என்று கூறிவிட்டு முத்துமாலை வேறுபக்கம் நகர்ந்தான். அங்கே இது அவன் காதில் விழுந்தது. \"பக்கத்து ஊர் கோயில் தேரு தீப்புடிச்சு எரிஞ்சது இதேமாதிரித்தான். ராத்திரி தீ நல்லாப் பத்திக்கிட்டுது. ஆட்கள் கூடி,தண்ணியை அள்ளி அள்ளிக் கொட்டினாங்க ஒருவன் சைக்கிளில் ஒடி, டவுன் தீயணைக்கும் மோட்டா ருக்குச் சொல்லி, அதுவும் வந்தது. ரொம்ப நேரத்துக்குப் பிறகு தீயை அணைச்சாச்சுன்னு சொல்லி எல்லாரும் போனாங்க. ஆனா தீக்கங்குக உள்ளே சந்து பொத்து களிலே இருந்திருக்கு. தேரு வேலைப்பாடு அப்படி. குடைஞ்சு குடைஞ்சு, கடைஞ்சு திறையிட்டு, எப்படி எப்படியோ செஞ்சிருக்காணுக. சிரமமான வேலைப்பாடு நல்ல வைரம் பாய்ந்த மரக்கட்டை. உள்ளுற கங்கு இருந்து கனிஞ்சு திரும்பவும் தீ எவ்வி எவ்வி மேலே வந் திட்டுது. தேரு பூரா குளோஸ். ஒரு ராத்திரியும், பகல்லே பாதி நேரமும் எரிஞ்சு கம்ப்ளிட்டா சாம்பலாகிப் போச்சு. தீ எப்பிடிப் புடிச்சுது, தேருலே யாரு தீ வச்சிருப்பாங்கன்னு விசாரிச்சாங்க. பிறகு விசயம் எப்படி முடிஞ்சுது தெரியுமா யாரோ சின்னப்பையனுக தேருக்குள்ளே தேன்கூடு இருந்ததை பார்த்தாங்களாம். தேன் எடுக்க ஆசைப்பட்டாங்க. அதுக்காக புகை மூட்ட விரும்பி, ஒலைகளையும் மட்டைகளையும் கொளுத்தி தேரு ஓட்டைக்குள்ளே போட்டிருக்காங்க. தேன் கூட்டை எடுத்த பிறகு, தீ அணைஞ்சிட்டுதுன்னு எண்ணிக்கிட்டுப் போயிட்டானுக. ஆனா நெருப்பு உள்ளே இருந்திருக்கு: அது கனிஞ்சு எரிஞ்சு,தேருலேயும் பத்திக்கிட்டுது.அருமை 温#frgöf மரக்கட்டை பாருங்க. நல்லா நின்னு எரிஞ்சிருக்கும். தீ, படிக்க எவ்வளவோ காரணங்க, எவனாவது பீடி பிடிச்சிட்டு, அதை அணைக்காம வீசி எறிஞ்சிருக்கலாம்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 02:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்ப��க்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/velveteen", "date_download": "2020-02-26T20:30:09Z", "digest": "sha1:FO334MH5Y3MVGUTHLO7D2FAFWIDXNNOO", "length": 4478, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "velveteen - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபட்டுக்குக் பதில் பருத்தியைப் பயன்படுத்தி உருவாக்கிய போலி மென்பட்டு\nblue velveteen skirt – நீலப் பொலிமென்பட்டுப் பாவாடை\nஆதாரங்கள் ---velveteen--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/feb/13/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3356070.html", "date_download": "2020-02-26T20:33:56Z", "digest": "sha1:4MYM2L5IJADGDPSUYEU25DMJCMOK7RPJ", "length": 7010, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எரிவாயு உருளை வெடித்து வீடு, ரொக்கம் சேதம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஎரிவாயு உருளை வெடித்து வீடு, ரொக்கம் சேதம்\nBy DIN | Published on : 13th February 2020 12:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉப்பிலியபுரம் அருகே எரிவாயு உருளை வெடித்ததில், வீடு மற்றும் ரொக்கம் எரிந்து சேதமடைந்தது.\nஉப்பிலியபுரம் அருகிலுள்ள சிறுநாவலூா் ரெட்டியாப்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி காளியம்மாள். வயல் வேலைக்குச் சென்ற இவா், புதன்கிழமை மாலை வீட்டுக்கு வந்து சமையல் செய்வதற்காக அடுப்பைப் பற்ற வைத்தாா்.\nஅப்போது பெரிய அளவில் தீப்பிடித்தது இதில் லேசான காயத்துடன் காளியம்மாள் வெளியே ஓடினாா். சிறிது நேரத்தில் எரிவாயு உருளை வெடித்ததில் ஒட்டு வீடும், ரொக்கம் ரூ.6000-மும் சேதமடைந்தது. அருகிலிருந்தவா்கள் தீயை அணைத்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.healthintamil.com/nattu-maruthuvam-for-cough-in-tamil/", "date_download": "2020-02-26T19:30:06Z", "digest": "sha1:6GHWK6SRQ25G6KCKVEYS5RUBYVJR4YBI", "length": 3440, "nlines": 48, "source_domain": "www.healthintamil.com", "title": "இருமலுக்கு நாட்டு மருத்துவம் - Nattu maruthuvam for cough in tamil", "raw_content": "\nஇருமலை குணமாக்கும் வெற்றிலை, துளசி சூப்.\nNattu maruthuvam for cough in tamil சளி, இருமல், மற்றும் தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள், வெற்றிலை மற்றும் துளசியை கொண்டு சூப் செய்து குடிப்பதால் இப்பிரச்சனையிலிருந்து எளிமையாக விடுபடலாம்.\n1/2 டீஸ்பூன் சீரகப் தூள்\n1/2 டீஸ்பூன் மிளகு தூள்\n1 டீஸ்பூன் மஞ்சள் தூள்\nஒரு கைப்பிடி அளவு துளசி இலை\n5 அல்லது 6 இலை வெற்றிலைகள் -\nஒரு டீஸ்பூன் புளி கரைசல்\nஇஞ்சியை பாதியாக வெட்டி நசுக்கிகொள்ளவும். பின்னர், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் 100 மிலி அளவு நீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்னர், தண்ணீர் சூடானவுடன், மஞ்சள் தூள், துளசி இலை, வெற்றிலை இலைகள், புளி கரைசல், நசுக்கிய இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்றாக கொதித்து பக்குவம் வந்தவுடன் இறக்கி வடிகட்டி மிளகு தூள் சேர்த்தால் சத்தான வெற்றிலை துளசி சூப் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/chidambaram-on-bjp-leadership-972018.html", "date_download": "2020-02-26T19:37:53Z", "digest": "sha1:ZTP6GLMY32YGACHVFEL5SO2IPXAH4PAR", "length": 5809, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பொருத்தமான தலைவர்!", "raw_content": "\nCAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி \"பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்\": கமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி \"பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்\": கமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப் நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nPosted : திங்கட்கிழமை, ஜுலை 09 , 2018\nபா.ஜ.க-வில் பிரதமர் பதவிக்கு மோடியைவிடவும் பொருத்தமான, திறமையான தலைவர் சுஷ்மா சுவராஜ் தான்\nபா.ஜ.க-வில் பிரதமர் பதவிக்கு மோடியைவிடவும் பொருத்தமான, திறமையான தலைவர் சுஷ்மா சுவராஜ் தான்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/mostreadnews.asp?varwhat=2", "date_download": "2020-02-26T19:51:52Z", "digest": "sha1:KJUFZ5N5OTTUZYNVSM5TWZBBWAXTWG53", "length": 14615, "nlines": 190, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 27 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 210, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 08:58\nமறைவு 18:28 மறைவு 21:21\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n7 நாட்களில் | 15 நாட்களில் | 1 மாதத்தில் | 3 மாதத்தில் | 6 மாதத்தில் | 1 ஆண்டில் | எல்லா காலங்களிலும்\nதேதிவாரியாக அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளை தேட\nFrom Date (ஆரம்ப தேதி)\nTo Date (முடிவு தேதி)\nபுதன், டிசம்பர் 2, 2020 முதல் வியாழன், பிப்ரவரி 27, 2020 வரையில்\nநகர்மன்ற முன்னாள் உறுப்பினரின் தந்தை காலமானார் பிப். 24 திங்கள் ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் பிப். 24 திங்கள் ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சியின் ஸ்டிக்கர் மோசடி அரங்கேற்றப்பட்டது எப்படி தடுக்கப்பட்டது எப்படி ஆதார ஆவணங்களுடன் “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nபுதிதாக அமைக்கப்படும் சாலைகளின் ஓரம் முறையாக இல்லை எளிதில் பழுதடைய வாய்ப்புள்ளதாக “மெகா / நடப்பது என்ன எளிதில் பழுதடைய வாய்ப்புள்ளதாக “மெகா / நடப்பது என்ன” குற்றச்சாட்டு\nரியாத் கா.ந.மன்ற செயலரின் தந்தை காலமானார் பிப். 26 காலையில் நல்லடக்கம் பிப். 26 காலையில் நல்லடக்கம்\nகாயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் முன்பதிவு செய்வதில் அவதி “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” முறையீட்டையடுத்து நெட்வர்க் பிரச்சினையைச் சரி செய்திட தொடர்வண்டித்துறை உத்தரவு” முறையீட்டையடுத்து நெட்வர்க் பிரச்சினையைச் சரி செய்திட தொடர்வண்டித்துறை உத்தரவு\nவங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா சமூக ஊடகங்களில் பரப்பப்படும் குரல் பதிவுக்கு “மெகா / நடப்பது என்ன சமூக ���டகங்களில் பரப்பப்படும் குரல் பதிவுக்கு “மெகா / நடப்பது என்ன” விளக்கம்\nதகவல் சேகரிக்க வருவோரிடம் எந்தத் தகவலையும் வழங்காதீர் பொதுமக்களுக்கு “மெகா / நடப்பது என்ன பொதுமக்களுக்கு “மெகா / நடப்பது என்ன” எச்சரிக்கை\nகோமான் மொட்டையார் பள்ளியருகில் புதிய மின்மாற்றியைப் பொருத்தியபோது விபத்து பள்ளிவாசல் சுவர், மினாராக்கள் சேதம் பள்ளிவாசல் சுவர், மினாராக்கள் சேதம் உரிய இழப்பீடு வழங்கிட “மெகா / நடப்பது என்ன உரிய இழப்பீடு வழங்கிட “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\n2019 – 2020 நிதியாண்டில் மத்திய – மாநில அரசுகளின் வரி வசூல்களிலிருந்து நகராட்சிக்குக் கிடைக்கப்பெற்றுள்ள பங்குத்தொகை எவ்வளவு “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nஅரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் பிரிவு துவங்க காலதாமதம் ஏன் சட்டமன்ற உறுப்பினர் நிதியொதுக்கீடு என்ன ஆனது சட்டமன்ற உறுப்பினர் நிதியொதுக்கீடு என்ன ஆனது “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” கேள்வி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-26T20:01:42Z", "digest": "sha1:DGVUPL2JDYFLNUIGE6NIVNFVZDKNUSJP", "length": 5555, "nlines": 108, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பாட்டிகள் Archives - Tamil France", "raw_content": "\nஎலும்புகள் வலிமை பெற உதவும் பாட்டி வைத்தியங்கள்\nஒருவேளை பாட்டிகள் நமது வீட்டிலேயே இருந்திருந்தால், தெருவுக்கு ஒரு கிளினிக், மெடிக்கல் ஷாப், மருத்துவமனைகள் வந்திருக்காது. அதிலும், இப்போது கண், காது, மூக்கு என தனித்தனி மருத்துவமனைகள், வித்தியாச வித்தியாசமான...\nஎலும்பு வலி நீங்க, எலும்புகள் வலிமை பெற உதவும் கைதேர்ந்த பாட��டி வைத்தியங்கள்…..\nஒருவேளை பாட்டிகள் நமது வீட்டிலேயே இருந்திருந்தால், தெருவுக்கு ஒரு கிளினிக், மெடிக்கல் ஷாப், மருத்துவமனைகள் வந்திருக்காது. அதிலும், இப்போது கண், காது, மூக்கு என தனித்தனி மருத்துவமனைகள், வித்தியாச வித்தியாசமான...\nமஹர சிறை பள்ளிவாசலுக்குள் புத்தர்\nஇலங்கையில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து அமெரிக்க பெண்\nயாழில் மூன்று இடங்களில் வாள் வெட்டு குழு அராஜகம்\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nஅவிஷ்கா, மெண்டிஸ் அபார சதம் – வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை\nஇஸ்லாமிய போராட்டக் களத்தில் இந்துப் பெண்ணுக்கு வளைகாப்பு\nசஜித் நிதி மோசடி ; சிகிரியா அலுவலக பணியாளர்கள் எதிர்ப்பு போராட்டம்\nஉடல் எடையைக் குறைத்து அசத்தல் தோற்றத்தில் நடிகர் பிரஷாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532151/amp", "date_download": "2020-02-26T21:07:32Z", "digest": "sha1:JPVPDXMSXHJPNEDM5J3ZCPERKHMTN54G", "length": 11045, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Helicopter service at Sabarimala again: Starting from the zonal period | சபரிமலையில் மீண்டும் ஹெலிகாப்டர் சர்வீஸ்: மண்டல காலம் முதல் தொடங்குகிறது | Dinakaran", "raw_content": "\nசபரிமலையில் மீண்டும் ஹெலிகாப்டர் சர்வீஸ்: மண்டல காலம் முதல் தொடங்குகிறது\nதிருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் மண்டல காலம் முதல் மீண்டும் ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்குகிறது.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு சாலை மற்றும் ரயில் மார்க்கமாகவே செல்ல முடியும். ரயிலில் சென்றால் கோட்டயம் அல்லது செங்கணூரில் இறங்கி மேலும் 50 கி.மீக்கு மேல் வாகனங்களில் பயணிக்க வேண்டும். அதுபோல விமானத்தில் செல்பவர்கள் கொச்சி அல்லது திருவனந்தபுரத்தில் இறங்கி 175 கி.மீக்கு மேல் சாலை மார்க்கமாக செல்ல வேண்டும். இந்த நிலையில் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியில் இருந்து ஒரு தனியார் நிறுவனம் ஹெலிகாப்டர் சர்வீசை நடத்தியது. ஆனால் எதிர்பார்த்த அளவு இதற்கு வரவேற்பு இல்லை. இதனால் அந்த நிறுவனம் ஹெலிகாப்டர் சர்வீசை நிறுத்தி விட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு முதல�� வேறு ஒரு புதிய நிறுவனம் கொச்சியில் இருந்து ஹெலிகாப்டர் சர்வீசை நடத்த முன்வந்துள்ளது. கொச்சி விமான நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள காலடியில் இருந்து நிலக்கல் வரை ஹெலிகாப்டர் சர்வீஸ் நடத்தப்பட உள்ளது. வரும் நவம்பர் 17ம் தேதி முதல் இது தொடங்குகிறது. தினமும் காலை 7, 8.35, 10.10, 11.45, பிற்பகல் 2, 3.35 மணிக்கு காலடியில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டு நிலக்கல் சென்றடையும். 35 நிமிடங்களில் காலடியில் இருந்து நிலக்கலை ெஹலிகாப்டர் சென்றடையும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் ரமேஷ்ஜாரகிஹோளி கோரிக்கை\nஎன்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஓய்வுக்கு பின் பதவி உயர்வு: குஜராத் அரசு அறிவிப்பு\n1,480 கோடியில் தேசிய ஜவுளி தொழில்நுட்ப இயக்கம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஉபி. தேர்தலில் போலி பிறப்பு சான்றிதழ் மோசடி: எம்பி அசம்கான், மனைவி, மகனுக்கு நீதிமன்ற காவல்\nதனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது: 24 பேர் பலி\nமெகபூபா மகள் ஆட்கொணர்வு மனு அம்மாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்: மார்ச் 18ம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி கலவரத்திற்கு தார்மீக பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்: சோனியா வலியுறுத்தல்\nபிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு வக்கீல் சங்கம் கண்டனம்\n8வது முறையாக பிஜு ஜனதா தள தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு: n வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு n கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்\nடெல்லி கலவரம் எதிரொலி: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: கேரள டிஜிபி எச்சரிக்கை\nஎல்லையை கடக்க இந்திய ராணுவம் தயங்காது\nடெல்லியில் கலவரத்தை தூண்டியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு\nடெல்லி வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nடெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: டெல்லி காவல்துறை\nகலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுக்குள் உள்ளது: காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்....தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேட்டி\n��ெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nவிபத்துகளில் சிக்கி கால்களை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் இலகுவான செயற்கை கால் கண்டுபிடித்த உத்திரபிரதேச பல்கலை. மாணவர்கள்\nடெல்லியில் கலவரத்தை அடக்க ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற முதல்வர் கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/assam-ailing-man-throws-daughter-into-river-to-cure-himself.html", "date_download": "2020-02-26T18:11:12Z", "digest": "sha1:5GDG6EJPHON423UMZMYD6E3IB5AEWUZW", "length": 9107, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Assam Ailing man throws daughter into river to cure himself | India News", "raw_content": "\n‘கடவுள்தான் பண்ணச் சொன்னாரு’.. ‘2 வயதேயான மகளைக் கொன்றுவிட்டு’.. ‘தந்தை கொடுத்த வாக்குமூலம்’..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகடவுள் சொன்னதால் தான் மகளை கொலை செய்ததாகக் கூறிய தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஅசாமின் பாஸ்கா மாவட்டத்திலுள்ள லஹாபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பீர்பால் பாரோ. இவருடைய மனைவி ஜூனு, மகள் ரிஷிகா (2). கடந்த சனிக்கிழமை குழந்தையை வெளியே அழைத்துச் சென்ற பீர்பால் சிறிது நேரம் கழித்து தனியாக வீடு திரும்பியுள்ளார். ஜூனு அவரிடம் குழந்தை எங்கே எனக் கேட்டபோது அருகில் ஓடும் போர்லோ ஆற்றில் விட்டுவிட்டதாக பீர்பால் கூறியுள்ளார்.\nஇதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜூனு உடனடியாக இதுபற்றி உறவினர்களிடம் கூற அவர்கள் விரைந்து சென்று ஆற்றில் குழந்தையைத் தேடியுள்ளனர். எவ்வளவு தேடியும் குழந்தை கிடைக்காததை அடுத்து இதுகுறித்து அவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் குழந்தையின் உடலை மீட்டுள்ளனர்.\nபோலீஸ் விசாரணையில் பீர்பால், “கடவுள்தான் என் கனவில் வந்து இப்படி செய்யச் சொன்னார். அதனால்தான் குழந்தையை ஆற்றில் வீசினேன்” எனக் கூறியுள்ளார். கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பீர்பால் பில்லி சூனியத்தை நம்பி உடல்நிலை சரியாக இப்படி செய்ததாகக் கூறப்படுகிறது. பெற்ற தந்தையே 2 வயது குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n‘சாரி அம்மா.. நான் எந்தப் பொண்ணையும் காதலிக்கல’.. ‘கடிதம் எழுதிவிட்டு மாணவர் எடுத்த விபரீத முடிவு’..\n'பச்சக் குழந்தைனு கூட பாக்காம'.. 'மிருகத் தனமாக தாக்கும் தந்தை'.. மிரளவைக்கும் சம்பவம்\n‘மொட்டை மாடியில்’.. ‘கொடூரமாக கொல்லப்பட்டுக் கிடந்த கணவர்’.. ‘சந்தேக வளையத்தில் சிக்கியுள்ள மனைவி, சகோதரி’..\n‘கணவரின் அண்ணனுடன் ஏற்பட்ட தகாத உறவு’.. ‘பிறந்த பச்சிளம் குழந்தைக்கு’.. ‘தாயால் நடந்த பரிதாபம்’..\nதொழில் போட்டி...மகன்-மருமகனுடன் சேர்ந்து.. கணவரை 'தீர்த்துக்கட்டிய' மனைவி\n'75 வயது தாயை செருப்பால் அடித்த மகன், மருமகள்'... 'நூதன தண்டனை கொடுத்த நீதிபதி'\n'சடலத்தை 7 பாகங்களாக பிரித்து.. 2 சூட்கேஸில் அடைத்து'... கோவையை உலுக்கிய கொலைச் சம்பவம்.. 'பரபரப்பு தீர்ப்பு'\n‘பின்னோக்கி இறங்கியபோது’.. ‘லிஃப்ட் கதவில் சிக்கிய குழந்தை போராடி மீட்பு’..\n‘விபத்தென நினைத்த வழக்கில் திடீர் திருப்பம்’.. ‘6 மாத பிளான் என’.. ‘மனைவியும், ஆண் நண்பரும் வாக்குமூலம்’..\n'கர்மா இஸ் எ பூமராங்' ...'பாபநாசம் பட பாணியில்'... 'ரியல் கிரைம் த்ரில்லர்'... அதிரவைக்கும் சம்பவம்\n என் 'கண்ணு' முன்னால தான் 'கொன்னாங்க'..உலகை உலுக்கிய 'கொலை'..உண்மையை ஒப்புக்கொண்ட இளவரசர்\n'அவன் என்ன உன் முதல் புருஷனா.. இல்ல நீதான் அவனுக்கு முதல் தாராமா இல்ல நீதான் அவனுக்கு முதல் தாராமா'.. பச்சிளம் குழந்தைக்கு தாய் செய்த கொடுமை\n‘மர்ம கும்பலால் இளைஞர் கொடூரக் கொலை’.. ‘பைக்கில் கட்டி 15 கிமீ இழுத்துச் சென்ற பயங்கரம்’..\n‘எலும்பும் தோலுமாக’.. ‘உலகை அதிர வைத்த’.. ‘டிக்கிரி யானை உயிரிழப்பு’..\nபட்டப்பகல்ல துப்பாக்கிச்சூடு.. 'தலையில' குண்டோட 'நடுரோட்ல' ஓடுன பிசினஸ்மேன்\n‘10 வயதே ஆன சொந்த பேரனை’.. ‘கை, கால்களை கட்டி’.. ‘கொடூரமாகக் கொலை செய்த பாட்டி’..\n‘12 வயது சிறுமி கூறியதைக் கேட்டு’... ‘அதிர்ந்து போன ஆசிரியர்... ‘வீட்டில் தந்தை, நண்பர்களால் நேர்ந்த கொடூரம்’\nஆத்துல குளிக்கப்போன அக்கா, தம்பி மூழ்கி பலியான பரிதாபம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-20w-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE.html", "date_download": "2020-02-26T19:36:52Z", "digest": "sha1:OSVYBXW222NOAXV7CMPDCDGIYN7YGCSJ", "length": 43775, "nlines": 407, "source_domain": "www.chinabbier.com", "title": "China 20w துருவ பகுதி ஒளி அலிபாபா China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n20w துருவ பகுதி ஒளி அலிபாபா - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த 20w துருவ பகுதி ஒளி அலிபாபா தயாரிப்புகள்)\nசோலார் லெட் போஸ்ட் டாப் ஏரியா விளக்குகள் 20W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nசுற்று சோலார் லெட் போஸ்ட் டாப் ஏரியா விளக்குகள் 20W வசதிகள்: 1. ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. உயர் தீவிரம் மற்றும் ஸ்திரத்தன்மை, பராமரிப்பு செலவு இல்லை. 4. உயர் தரமான...\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W அந்தி வேளையில், சோலார் போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதோட்டங்களுக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி அந்தி வேளையில், 25W இன்டர்கிரேட்டட் சோலார் எல்இடி கம்பம் டாப் லைட் தானாகவே இயங்கும் மற்றும் முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் டாப் லைட் சூரியன் மறைந்தவுடன் தானாகவே...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்ட��-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nLed Post Top Fixures 20W 5000K 3000lm விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) பீம் கோணம்: 120 ° 5) சான்றிதழ் .: CCE, ROHS 6) ஐபி மதிப்பீடு: ஐபி 65 7) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W போஸ்ட் டாப் லெட் அமேசான் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் விளக்குகள் அமேசான் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் கம்பம் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த...\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W பிபியர் தலைமையிலான சோள விளக்கை ஒளி , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கு 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 80W லெட் பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது, 360 டிகிரி ஒளி,...\nIP65 20W 30W 50W லெட் ஃப்ளட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 50 வ் ஃப்ளட் லைட் 6000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த Led 30w வெள்ள விளக்கு 100W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுவதற்கான சரியானவை. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் 20 வ் ஃப்ளட் லைட் , மிகவும் நிலையானது மற்றும் நம்பகமானது, உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக நிறுவலாம்....\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120w வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள் தலைமையிலான...\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm Bbier 100W தலைமையிலான சோள விளக்கை , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான சிறந்த தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்பு எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது, 360 டிகிரி ஒளி,...\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39 Bbier 120W தலைமையிலான கார்ன் லைட் E40, எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\nலெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள் 400 வாட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 400 வாட் 52,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் பகல் வெள்ள ஒளி விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள்...\n300W வெளிப்புற லெட் ஹாலோஜன் வெள்ள ஒளி மாற்று\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300 வாட் லெட் ஃப்ளட் லைட் 39,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் அல்லது பிற பெரிய பகுதிகளை போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு லெட் ஹாலோஜன் வெள்ள ஒளி மாற்றீடு சிறந்தது. இந்த...\n150w வெள்ள ஒளி விளக்குகள் 120 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 150 வ் ஃப்ளட் லைட் 18000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120v வெள்ள விளக்குகள் சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். ஐபி 66 மதிப்பீட்டில், எங்கள்...\nதலைமையிலான வணிக வெள்ள ஒளி சாதனங்கள் 200W 24000LM\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 200 வ் ஃப்ளட் லைட் 24000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த வணிக ரீதியான வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த லெட் ஃப்ளட் லைட் பொருத்துதல்கள் 200w சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66...\nதலைமையிலான வெள்ள பாதுகாப்பு ஒளி 800W 104000LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 800 வ 104,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. தி லெட் ஃப்ளட் லைட்ஸ் அமேசான் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பாதுகாப்பு ஒளி இருக்கிறது ஐபி...\nகால்பந்து கூடைப்பந்தாட்டத்திற்கான 960W தலைமையிலான ஸ்டேடியம் ஒளி சாதனங்கள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nகால்பந்து கூடைப்பந்தாட்டத்திற்கான 960W தலைமையிலான ஸ்டேடியம் ஒளி சாதனங்கள் ✔ 130 லுமன்ஸ் பெர் வாட் - இந்த உயர் வெளியீடு எல்இடி ஸ்டேடியம் வெள்ள ஒளி 960W இல் 124,800 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. பெரிய மைதானங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் அல்லது பிற பெரிய...\n800W தலைமையிலான ஸ்டேடியம் ஒளி சாதனங்கள் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\n800W தலைமையிலான ஸ்டேடியம் ஒளி சாதனங்கள் 5000 கே பெரிய உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு அரங்கங்களுக்கு 800W தலைமையிலான ஸ்டேடியம் லைட் பொருத்துதல்களை பிபிர் அறிமுகப்படுத்துகிறது, அல்லது கணிசமான மற்றும் தரமான விளக்குகள் தேவைப்படும் வேறு எந்த இடமும். இந்த தொழில்துறை தர எல்.ஈ.டி லைட்டிங் பொருத்தமானது பூஜ்ஜிய சூடான...\n800W கால்பந்து கூடைப்பந்தாட்டத்திற்கான வெள்ள ஒளியை வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pcs / ctn\n800W கால்பந்து கூடைப்பந்தாட்டத்திற்கான வெள்ள ஒளியை வழிநடத்தியது பெரிய உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு அரங்கங்களுக்காக அல்லது கணிசமான மற்றும் தரமான விளக்குகள் தேவைப்படும் வேறு எந்த இடத்திற்கும் பிபியர் தலைமையிலான கால்பந்து ஸ்டேடியம் விளக்குகளை அறிமுகப்படுத்துகிறார். இந்த தொழில்துறை தர எல்.ஈ.டி லைட்டிங் பொருத்தமானது...\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் ல��ட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\n20w துருவ பகுதி ஒளி அலிபாபா 20W துருவ பகுதி ஒளி அலிபாபா 75W துருவ பகுதி ஒளி சூரிய வீதி ஒளி அமைப்பு 200W லெட் ஹைபே லைட் அலிபாபா 100W யுஃபோ ஹைபே அலிபாபா சூரிய வீதி ஒளி திட்டம் யுஃபோ ஹை பே அலிபாபா\n20w துருவ பகுதி ஒளி அலிபாபா 20W துருவ பகுதி ஒளி அலிபாபா 75W துருவ பகுதி ஒளி சூரிய வீதி ஒளி அமைப்பு 200W லெட் ஹைபே லைட் அலிபாபா 100W யுஃபோ ஹைபே அலிபாபா சூரிய வீதி ஒளி திட்டம் யுஃபோ ஹை பே அலிபாபா\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/feb/14/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-3357612.html", "date_download": "2020-02-26T20:25:00Z", "digest": "sha1:LBTLMVFV57RIIYJ62M2G2FCOCB4BSXL6", "length": 9539, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு\nBy DIN | Published on : 14th February 2020 05:13 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாத்தூா் அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.\nவிருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட செவல்பட்டி கிராமமானது, சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளது. இங்கு, சாலையின் இருபுறமும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.\nஆனால், இப்பகுதியில் வாருகால் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். இங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டி நிரம்பி வழிந்தாலும், ஊராட்சி நிா்வாகம் அவற்றை அப்புறப்படுத்துவதில்லை. இதனால், பொதுமக்கள் இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை சாலையோரங்களில் கொட்டிவிட்டுச் செல்கின்றனா். மேலும், இப்பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததால், இச்சாலையை திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனா்.\nஇதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக் கேடு பரவுகிறது. மேலும், இந்த சாலையில்தான் அரசு மேல்நிலைப் பள்ளியும் உள்ளது.\nஇப்பிரச்னை குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் பலனில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, இப்பகுதியில் குப்பைத் தொட்டிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.\nஇது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியது: அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்தான் சாலையில் குப்பைகளை கொட்டுகின்றனா். பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பொதுமக்கள் கண்டுகொள்வதில்லை. இருப்பினும், அப்பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில��� குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/23/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-02-26T19:44:25Z", "digest": "sha1:WQKEB4D3X5VSQRQSJFXFZXPU6NFNVZWM", "length": 6685, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "ரஞ்சன் ராமநாயக்க குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தாரா? - Newsfirst", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்க குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தாரா\nரஞ்சன் ராமநாயக்க குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தாரா\nColombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தன்னிடமுள்ள குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தாரா\nஇது தொடர்பில் பாராளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.\nகுரல் பதிவுகள் கிடைக்கவில்லை என பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்த சந்தர்ப்பத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அவற்றினை ஒப்படைக்கும்போது தான் நேரடியாக பார்த்ததாகக் கூறினார்.\nரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு\nநீதிபதிகளுடன் 63 தடவைகள் தொலைபேசியில் உரையாடியுள்ள ரஞ்சன் ராமநாயக்க\nபாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று\nகட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை\nரஞ்சன் ராமநாயக்க அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்\nபாராளுமன்ற அமர்வில் பிரதமரிடம் கேள்விகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம்\nரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு\nநீதிபதிகளை 63தடவைகள் தொடர்புகொண்ட ரஞ்சன் ராமநாயக்க\nபாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று\nகட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை\nரஞ்சன் ராமநாயக்கவிடம் குரல் பரிசீலனை\nபொதுத்தேர்தலுக்கான பணத்தை பெறுவதில் சிக்கல்\nஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் சர்வாதிகாரம்\nமாங்குளத்தில் மனித எச்சங்கள்: வழக்கு ஒத்திவைப்பு\nஜீவன் தொண்டமான் அச்சுறுத்தியதாகக்கூறி ஆர்ப்பாட்டம்\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nகொரோனா தொற்றுடன் பிறந்த குழந்தை தானாக குணமடைந்தது\nடெஸ்ட் தரவரிசையில் பின்தள்ளப்பட்டார் விராட் கோலி\nபங்குச்சந்தைகளில் பங்குகளின் பெறுமதி வீழ்ச���சி\nஹார்வி வைன்ஸ்டைன் பாலியல் குற்றவாளி என தீர்ப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/air.html", "date_download": "2020-02-26T19:07:53Z", "digest": "sha1:IX67C5CMLAFK64TOM4WYL2IVPAHGOKUX", "length": 7171, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் இருந்து சென்னை சென்ற பயணிகள் விமானம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழில் இருந்து சென்னை சென்ற பயணிகள் விமானம்\nயாழில் இருந்து சென்னை சென்ற பயணிகள் விமானம்\nயாழவன் November 11, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் முதலாவது விமானத்தில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் பயணித்துள்ளார்.\nயாழிலிருந்து இன்று (திங்கட்கிழமை) காலை எயார் இந்தியா நிறுவனத்தின் AL 9 102 பயணிகள் விமானம் சென்னைக்கு பயணித்தது.\nஇந்த விமானத்திலேயே வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் பயணித்துள்ளார்.\nஇரு நாடுகளுக்குமிடையில் புதிய உறவுகளையும் புதிய வர்த்தக தொடர்புகளையும் இந்த விமான நிலையத்தினூடாக உருவாக்கமுடியும் என்று எதிர்பார்ப்பதாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இதன்போது குறிப்பிட்டார்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\n''நாட்டுப்பற்றாளர்'' என பாலச்சந்திரன் மதிப்பளிப்பு\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் இறுதிவரை ஓயாது உழைத்த திரு. வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 22.01.2020\nகூட்டமைப்பில் கருணாவை போட்டியிட கோரினோம்\nதமிழ்த் தேசிய கூட்ட��ைப்பின் ஊடாக கருணாம்மாணை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/68843-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-26T18:12:12Z", "digest": "sha1:VFPEOG2SXEZMWJUVRVN6DMCT2KDDIWVY", "length": 39728, "nlines": 186, "source_domain": "yarl.com", "title": "செஞ்சி கோட்டை - சிதலமடையும் வரலாற்று சின்னம்.. - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nசெஞ்சி கோட்டை - சிதலமடையும் வரலாற்று சின்னம்..\nசெஞ்சி கோட்டை - சிதலமடையும் வரலாற்று சின்னம்..\nBy புரட்சிகர தமிழ்தேசியன், February 7, 2010 in உலக நடப்பு\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசெஞ்சி கோட்டை - சிதலமடையும் தமிழக வரலாற்று சின்னம்..\nதமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாஜி, \"இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது\" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் \"கிழக்கின் ட்ரோய்\" என்றனர். முகலாயர்களால் பா���ுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர் வாங்கியது.\nஇயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.\nசெஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.\nஇந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.\nசெஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில்\nகி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன.\nபல்லவர் காலத்தில் செஞ்சி (கிபி 600-900)\nபல்லவர் காலத்தில் சிங்கபுரதில் (சிங்கவரம்) ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சி தெற்கே பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது , அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது , இந்த இடம் செஞ்சில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , 580-630 பல்லவ மகேந்திரவர்மன் விசித்ரசித்தன் ஆக அழைக்க பட்டார், மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில்ருந்ததாக சொல்கிறது .\nசோழர்கள் காலத்தில் செஞ்சி (900-1103)\nசெஞ்சி கிழக்கு பகுதில் காணப்படும் ஆனங்கூர் கல்வெட்டுக்களின் படி செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாக சொல்கிறது 871 முதல் 907 ஆதித்ய சோழன் 2 முறையே ஆட்சி செய்திருகின்றனர். அவன் தம்பி ராஜராஜன் சோழன் 1 (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.\nபாண்டியர்கள் காலத்தில் செஞ்சி (1014-1190)\n1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் சொல்கிறது.\n13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது.மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்.\nசெஞ்சிக் கோட்டை அமைப்புசெஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர்மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன.\nஇக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. அதிலிருந்து பழங்கால சுவர்களில் கிறுக்குவதும்..ஞாயிற்று கிழமை டாஸ்மார்க் பார் .. காதலர்களுக்கான கடலை மையமாக இப்போது விளங்கிவருகிறது..\nமாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது.\nமுகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான்.\nவஞ்சிகோட்டை வாலிபன் தான் இதுவரை நான் அறிந்திருந்த்தது,இன்று செஞ்சிகோட்டை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி இணைப்புக்கு நன்றிகள்...\nவன்னி மன்னனும் தப்பியிருப்பார் என்றுதான் நினக்கிறன் ,அந்த காலத்தில எழு வருடம் முற்றுகைக்குள் இருந்து மன்னன் தப்பினவர் என்றால் இந்த காலத்தில் 30 வருடமாக முற்றுகைக்குள் இருந்த்தவர் தப்ப ஏலாதோ\nVPN பயன்படுத்துவது சட்டவிரோதமா... காஷ்மீரில் என்னதான் நடக்கிறது\nஉலகின் டாப்10 பணக்கார குடும்பங்கள் பட்டியலில் உள்ள ஒரே இந்தியக் குடும்பம்\nவடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள் - சிவமோகன்\nஉலகின் டாப்10 பணக்கார குடும்பங்கள் பட்டியலில் உள்ள ஒரே இந்தியக் குடும்பம்\nஇராஜபக்சே மற்றும் கலைஞர் குடும்பங்கள் இருக்கும் ஆனால் இங்கில்லை.\nVPN பயன்படுத்துவது சட்டவிரோதமா... காஷ்மீரில் என்னதான் நடக்கிறது\nVPN என்னவென்று இன்றைய இளைஞர்களிடம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. பலரும் அதைப் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், அரசின் சில நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தொடர்ந்து பல விவாதத்துக்குரிய திட்டங்களை அமல்படுத்திவருகிறது. காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதும் அப்படியான ஒரு திட்டம்தான். இதனால், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் வருமெனக் காரணம் காட்டி இணையத்தை முடக்கியது அரசு. இப்போது, சமீபத்தில் இந்தக் குடியுரிமை சட்ட மசோதா நிறைவேறிய பிறகு, அஸ்ஸாமும் இந்தியாவின் பிற வடகிழக்குப் பகுதிகளும் காஷ்மீருடன் இணைந்திருக்கின்றன. இப்படி, காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் மாதம் முடக்கப்பட்ட இணையம் இந்த ஜனவரி மாதம்தான் மீண்டும் கொடுக்கப்பட்டது. அதுவும் 2G வேகத்தில்தான் தரப்பட்டது. அதிலும் பல கட்டுப்பாடுகள். மக்களுக்கு சில முக்கிய இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தும் அனுமதி தரப்பட்டிருக்கிறது. அந்த இணையதளங்களின் பட்டியல் (Whitelisted Websites), இணையதள சேவை நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டு அதை மட்டுமே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது அரசு. இந்தப் பட்டியலில் எந்தச் சமூக வலைதளங்களும் இடம்பெறவில்லை. கடந்த வாரம், இந்தத் தடையை மீறி VPN பயன்படுத்தியதற்காகப் பலர் மீதும் வழக்குத் தொடுத்துள்ளது காவல்துறை. இந்த VPN என்னவென்று இன்றைய இளைஞர்களிடம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. பலரும் அதைப் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், அரசின் இந்த நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற VPN சேவைகளை இன்று எளிதாக பிரவுசர்களிலும் பிரத்யேக ஆப்கள் மூலமும் பெற முடியும். இதைப் பயன்படுத்தியதற்குத்தான் காஷ்மீரில் சிலர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், சட்டப்படி VPN பயன்படுத்தியதற்கெல்லாம் வழக்கு தொடர முடியுமா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு முதலில் எந்தெந்தச் சட்டங்களின்கீழ், ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது என்பதைப் பார்த்தோம். சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) 13-வது பிரிவிலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவின் கீழும், இபிகோ 188 மற்றும் 505-ம் பிரிவுகளின் கீழும் சுமார் 200-க்கும் அதிகமான பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் கேள்வி என்னவென்றால், சமூக வலைதளங்கள் பயன்படுத்தியதற்கே FIR போடப்பட்டதா அல்லது தவறாக அவதூறு பரப்பியவர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவுசெய்யப்பட்டதா என்பதுதான். UAPA சட்டம், இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் செயல்களையே சட்டவிரோதச் செயல்பாடுகள் எனக் குறிப்பிடுகிறது. இது கருத்துச்சுதந்திரத்தை ஒடுக்குவதாகவும் இருக்கலாம் என்பதால் இந்தப் பதிவு���ளில் பெரிய அளவில் அச்சுறுத்தல் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்யமுடியும். பொதுமக்கள் இடையே பயத்தையும் இரு பிரிவினர் இடையே மோதலையும் வன்முறையையும் தூண்டும் செயல்களையே இபிகோ 505-ம் கீழ் தண்டிக்கமுடியும். இதனால் VPN மூலம் சமூக வலைதளங்கள் பயன்படுத்தியதற்காக மட்டும் இந்த UAPA மற்றும் இபிகோ 505-ம் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்துவிட முடியாது. இபிகோ 188-ம் பிரிவின்கீழ் வேண்டுமானால் வழக்கு பதிவுசெய்யலாம். இது அரசு அதிகாரி பிறப்பித்த ஆணை ஒன்றை மீறும் விதமாக நடந்துகொண்டதற்காகப் பதிவுசெய்யமுடியும். எப்படிப் பார்த்தாலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவின்கீழ் காஷ்மீரில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் வழக்குகள் செல்லாது. ஏனென்றால் அப்படி ஒரு சட்டமே கிடையாது. தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாலும், எளிதாகத் துஷ்பிரயோகம் செய்யமுடியும் என்பதாலும் இந்தச் சட்டம் 2015-ல் நீக்கப்பட்டது. ஆனால், இன்னும் இந்தப் பிரிவில் பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. கடந்த மாதம் கர்நாடகாவில் இப்படி நடந்த சம்பவம் ஒன்றில் கர்நாடக உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்திருந்தது. \"இப்படியாக FIR பதிவு செய்யப்பட்டது சட்டத்தை மீறியதாகவும் தேவையில்லாமல் குடிமகன்களுக்குத் தொல்லை கொடுப்பதாகவுமே எடுத்துக்கொள்ளப்படும்\" எனக் காவல்துறை அதிகாரிகளுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்தது. இதுகுறித்த மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள கோவையைச் சேர்ந்த சைபர் வழக்கறிஞர் சத்திய நாராயணனிடம் பேசினோம். \"தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவு, தொலைத்தொடர்பு சேவைகள் வழி அவதூறு பரப்புவதைத் தடுப்பதற்கான சட்டப்பிரிவு. ஆனால், இந்தச் சட்டம் 2015-ல் ஸ்ரேயா சிங்கால் மற்றும் இந்திய அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் நீக்கப்பட்டது. நீக்கப்பட்ட இந்தச் சட்டத்தை வைத்து ஒருவரைக் கைது செய்யமுடியாது. இது காலாவதியான சட்டம். காஷ்மீரில் நடந்திருப்பது தெளிவான சட்ட துஷ்பிரயோகம்\" என்றார். பொதுவாக VPN பயன்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்ற கேள்வியையும் முன்வைத்தோம். இதற்கு ``VPN பயன்படுத்தக்கூடாது எனச் சட்டம் ஒன்றுமில்லை. ஆனால், தடைசெய்யப்பட்ட தளங்களுக்குச் செல்வது க���ற்றம்தான். அதனால் VPN மூலம் அந்த இணையதளங்களுக்குச் செல்வதும் சட்டவிரோதச் செயலாகிவிடும். ஆனால், பொதுவாக VPN பயன்படுத்துவது சட்டவிரோதம் ஆகாது\" என்று பதிலளித்தார் அவர். இதனால் VPN பயன்படுத்துவதில் சிக்கலில்லை, எதற்காக அதைப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் சிக்கல் இருக்கிறது என்பது தெளிவாகிறது . மேலும் பேசுகையில், \"இந்தியாவில் காவல்துறை மற்றும் அமலாக்கத்துறைகளில் இதுபோன்ற தேவையில்லாத, தவறான அணுகுமுறைகள் கொண்ட பல FIR-கள் பதியப்படுகின்றன. இதனால் இன்றைய இளைஞர்களின் எதிர்காலமும் முன்னேற்றமும் மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்த வழக்குகள் எதிர்கொண்டு நடத்தித் தீர்வு காண அவர்களுக்கு நீண்டகாலம் செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே, இது போன்ற FIR நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்\" என அழுத்தமாகக் கூறினார் வழக்கறிஞர் சத்திய நாராயணன். https://www.vikatan.com/technology/tech-news/fir-registered-on-kashmir-people-using-vpn-is-it-even-legal\nபொதுவாக உங்களின் உயிலில் இதைப்பற்றி எழுதலாம். எழுதினால் அவரவர் உறவுகளுக்கு முடிவுகளை எடுக்க இலகுவாக இருக்கும். - Real estate will - Medical will - Financial will\nஉலகின் டாப்10 பணக்கார குடும்பங்கள் பட்டியலில் உள்ள ஒரே இந்தியக் குடும்பம்\nப்ளூம்பர்க் நிறுவனம், 2019-ம் ஆண்டுக்கான டாப் 10 பணக்கார குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ப்ளூம்பர்க் நிறுவனம், 2019-ம் ஆண்டுக்கான டாப் 10 பணக்கார குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இக்குடும்பங்கள் நிர்வகிக்கும் நிறுவனங்களின் சொத்து மதிப்பைக் கணக்கெடுத்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், முதலிடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த வால்டன் குடும்பம் உள்ளது. இக்குடும்பம் சர்வதேச சில்லறை விற்பனையகமான வால்மார்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறது. இவர்களின் சொத்து மதிப்பு 190.5 பில்லியன் டாலராகும். அரச குடும்பத்தைச் சேராத உலகின் ஒரே பணக்கார குடும்பம் இக்குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சாக்லேட் நிறுவனமான மார்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் மார்ஸ் குடும்பம் உள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 126.5 பில்லியன் டாலர். 3-ம் இடத்தில், அமெரிக்காவின் இரண்டாம் பெரிய தனியார் நிறுவனமான கோச் நிறுவனத்தை நடத்திவரும் கோச் குடும்பம் இருக்கிறது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 124.5 பில்லியன் டாலர். 4-ம் இடத்தில் சவுதியின் அரச குடும்பமான அல் சவூத் குடும்பம் உள்ளது. இக்குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர். 5-வது இடத்தில் பிரான்ஸைச் சேர்ந்த பிரபல ஆடை நிறுவனமான சேனலின் வர்தைமர் குடும்பம் உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 57.6 பில்லியன் டாலராகும். 6-வது இடத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆடை நிறுவனமான ஹெர்ம்ஸை நிர்வகிக்கும் ஹெர்ம்ஸ் குடும்பம் உள்ளது. இதன் சொத்து மதிப்பு சுமார் 53.1 பில்லியன் டாலர்.7-வது இடத்தில், பெல்ஜியத்தைச் சேர்ந்த ஏபி இன்பேவ் நிறுவனத்தை நடத்திவரும் வான் டாம்மே, டி ஸ்போல்பெர்க், டி மெவியஸ் குடும்பம் உள்ளது. இக்குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 52.9 பில்லியன் டாலர். 8-வது இடத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த போஹெரிங்கர், வான் பாம்பாக் குடும்பம் உள்ளது. இக்குடும்பம் போஹெரிங்கர் இங்கெல்ஹெய்ம் என்கிற நிறுவனத்தை நடத்திவருகிறது. இதன் மொத்த சொத்து மதிப்பு சுமார் 51.9 பில்லியன் டாலர். 9-வது இடத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் அம்பானி குடும்பம் உள்ளது. இக்குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 50.4 பில்லியன் டாலர். டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்தியக் குடும்பம் அம்பானி குடும்பம்தான். பத்தாவதாக அமெரிக்காவைச் சேர்ந்த கார்கில் நிறுவனத்தை நடத்திவரும் கார்கில் மேக்மில்லன் குடும்பமாகும். இக்குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 42.9 பில்லியன் டாலர். https://www.vikatan.com/news/international/the-only-indian-family-in-the-top-10-richest-families-in-the-world-list\nஎனது சொந்தம் ஒருவர் புற்று நோயால் வேதனை பட்டு இறந்தார். கடைசி இரு மாதங்கள் சுய நினைவு கூட இருக்கவில்லை. எமது குடும்பத்திற்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் கட்டாயம் பாவித்து அவரை வேதனையில் இருந்து காப்பாற்றி இருக்கலாம்.\nசெஞ்சி கோட்டை - சிதலமடையும் வரலாற்று சின்னம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/mostreadnews.asp?varwhat=3", "date_download": "2020-02-26T19:51:24Z", "digest": "sha1:L34NC6W4NMOKSJOOBAEDZMECZFOUYU3E", "length": 14090, "nlines": 190, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 27 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 210, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 08:58\nமறைவு 18:28 மறைவு 21:21\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n7 நாட்களில் | 15 நாட்களில் | 1 மாதத்தில் | 3 மாதத்தில் | 6 மாதத்தில் | 1 ஆண்டில் | எல்லா காலங்களிலும்\nதேதிவாரியாக அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளை தேட\nFrom Date (ஆரம்ப தேதி)\nTo Date (முடிவு தேதி)\nசெவ்வாய், ஐனவரி 28, 2020 முதல் வியாழன், பிப்ரவரி 27, 2020 வரையில்\nஜித்தாவில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் காயலர்கள் பங்கேற்ற அணிக்கு வெற்றிக் கோப்பை\n பிப். 11 அன்று நல்லடக்கம்\nபிப். 21-அன்று தம்மாம் கா.ந.ம பொதுக்குழு & குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு காயலர்களுக்கு அழைப்பு\nமலபார் கா.ந.மன்ற (மக்வா) முயற்சியில், கோழிக்கோடு – காயல்பட்டினம் பேருந்தில் இருக்கை இட ஒதுக்கீடு பெறப்பட்டது\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை விளக்கி ஐக்கியப் பேரவை சார்பில் பொதுக்கூட்டம் நகர பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர் நகர பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்\nநகர்மன்ற முன்னாள் உறுப்பினரின் தந்தை காலமானார் பிப். 24 திங்கள் ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் பிப். 24 திங்கள் ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சியின் ஸ்டிக்கர் மோசடி அரங்கேற்றப்பட்டது எப்படி தடுக்கப்பட்டது எப்படி ஆதார ஆவணங்களுடன் “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nபுதிதாக அமைக்கப்படும் சாலைகளின் ஓரம் முறையாக இல்லை எளிதில் பழுதடைய வாய்ப்புள்ளதாக “மெகா / நடப்பது என்ன எளிதில் பழுதடைய வாய்ப்புள்ளதாக “மெகா / நடப்பது என்ன” குற்றச்சாட்டு\nIOB வங்கி கணக்குப் புத்தகத்திலுள்ள ‘MIGRATION’ என்ற சொல்: உண்மை நிலையை விளக்கி “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\n₹ 136 லட்சம் செலவில் நகரில் தார் சாலைகள் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது அலியார், கி.மு.கச்சேரி தெருக்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக “மெகா / நடப்பது என்ன அலியார், கி.மு.கச்சேரி தெருக்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக “மெகா / நடப்பது என்ன” குற்றச்சாட்டு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_6.html", "date_download": "2020-02-26T19:27:32Z", "digest": "sha1:WEU7YV64SCDKLAUIZWCPBBKMA27FDXUG", "length": 40539, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பிரதமர் பதவி வகிப்பேன் என சஜித் பிரேமதாஸ, குறிப்பிடுவது ஒருபோதும் நிறைவேறாது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிரதமர் பதவி வகிப்பேன் என சஜித் பிரேமதாஸ, குறிப்பிடுவது ஒருபோதும் நிறைவேறாது\nஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவுடன் இணைந்து தன்னால் செயற்பட முடியும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுவது நகைப்பிற்குரியன.\nபொதுத்தேர்தலை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவே பிரதமர் பதவி வகிப்பார் என்பதை பெரும்பாலான மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.\nபொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் ,இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுவது நகைப்பிற்குரியன. பொதுத்தேர்லில் ஐக்கிய தேசிய கட்சியால் ஒருபோதும் வெற்றிப் பெற முடியாது.\nநாட்டு மக்கள் 2015ம் ஆண்டு அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானத்தை 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முதற்கட்டமாக திருத்திக் கொண்டுள்ளார்கள்.\nஇதன் தன்மையே இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலிலும் கிடைக்கப் பெறும்.\nஜனாதிபதியின் கொள்கைக்கும், எத���ர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் கொள்கைக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன.\nஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளை மக்கள் வெறுத்தமையினால் தான் ஜனாதிபதி தேர்தலில் புறக்கணித்தார்கள். முரண்பாடான இரு தரப்பு கொள்கையினையும் கொண்டு சிறந்த அரசாங்கத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது.\nஜனாதிபதியும், பிரதமரும் ஒருமித்த கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும் இல்லாவிடின் பலவீனமான அரசாங்கமே தோற்றம் பெறும் என்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரது நல்லாட்சி அரசாங்கம் சிறந்த எடுத்துக்காட்டு இரு பிரதான அரசியல் தலைவர்களுக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட மற்றும் அரசியல் முரண்பாடுகளே பல பாரதூரமான பிரச்சினைகளுக்கு பிரதான காரணியாக அமைந்தன.\nபொதுத்தேர்தலை தொடர்ந்து பிரதமர் பதவி வகிப்பேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுவது ஒருபோதும் நிறைவேறாது.\nதற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொதுத்தேர்தலின் பின்னரும் பிரதமராக பதவி வகிப்பார் என்பதை பெரும்பாலான மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என அவர் தெரிவித்தார்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nபுர்காவையும் மத்தரசாக்களையும் தடைசெய்தால், ஆதரவு வழங்கத் தயார். சம்பிக்க\nபுர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்....\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள��� வெளியாக...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=15328", "date_download": "2020-02-26T18:14:02Z", "digest": "sha1:M2ST2CZO5BQRR7KGVA7B5MNYCM3U5ODQ", "length": 21577, "nlines": 192, "source_domain": "yarlosai.com", "title": "கருமையான முகத்தை வெண்மையாக்கும் கடலை..! செய்முறை உள்ளே… | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகேங்ஸ்டராக தனுஷ்….. வைரலாகும் டி40 மோஷன் போஸ்டர்\nபுதிய உச்சம் தொட்ட வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை\nபல கோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருந்து வரும் அதிவேக மர்ம சிக்னல்கள்..\nஇந்தியாவில் விரைவில் வாட்ஸ்அப் பே சேவை\nசமூக வலைத்தளங்கள் மீது திடீர் சைபர் தாக்குதல்…ஹைக்கர்கள் குழு கைவரிசை..\nஉங்களின் தரவ���களை உங்களுக்குத் தெரியாமல் பணமாக மாற்றும் பேஸ்புக்.. வருட வருமானம் எவ்வளவு தெரியுமா..\nஆசையில்லாவிட்டால் மகாலட்சுமியின் அருளை பெறலாம்.\nசிவராத்திரி: நான்கு கால பூஜையும்.. பலன்களும்..\nசிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்\nசிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்\nசிவராத்தியின் தீப ஒளி அனைவரினதும் ஆன்மீகத்தை ஒளி பெறச் செய்யட்டும்.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து..\nமகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்..\nதெய்வ சன்னிதி தந்திடும் நிம்மதி\nகோப்ரா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஅந்த சமயத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன் – பா.ரஞ்சித்\nஎன்னை எப்படி இயக்குவது என்று அவருக்கு தெரியவில்லை – கல்யாணி பிரியதர்ஷன்\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nஇந்தியன் 2 விபத்து – லைகாவுக்கு கமல் கடிதம்\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nடெல்லியில் வன்முறை- அஜித் தோவால் நேரில் ஆய்வு\nகொரோனா வைரஸ் தாக்குதல் – சீனாவில் பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரிப்பு\nமெக்சிகோ ஓபன்: ரபேல் நடால் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்\nவேகம் மற்றும் பவுன்சர் பந்தை எதிர்கொள்வது இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும்: நீல் வாக்னர்\nHome / latest-update / கருமையான முகத்தை வெண்மையாக்கும் கடலை..\nகருமையான முகத்தை வெண்மையாக்கும் கடலை..\nகடலை போடுவது நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இந்த கடலையை வைத்து எளிதில் வெண்மையான, மென்மையான, அழகான முகத்தை பெற முடியும் என்ற அருமையான தகவல் உங்களுக்கு தெரியுமா.. உண்மைதாங்க, கடலையை வைத்தே நமது முகத்தை பொலிவு பெற செய்ய முடியும்.\nகடலையில் ஏராளமான மகத்துவங்கள் உள்ளன. உடலுக்கு கடலை எந்த அளவிற்கு நல்லதோ, அதே அளவிற்கு இது முகத்திற்கு அழகை வாரி வழங்குகிறது. கடலையை வைத்து ம��க அழகை பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் அறிந்து பயன் பெறுவோம்.\n பொதுவாக முக அழகு குறைவதற்கு சில முக்கிய காரணிகள் உள்ளன. சீரற்ற உணவு பழக்கம், வேதி பொருட்கள், பராமரிப்பு இன்மை, அதிக மாசு போன்றவை முகத்தை கெடுக்கின்றன. இது போன்ற நிலையிலும் உங்களின் முகம் அழகாக இருக்க சில இயற்கை ரீதியான குறிப்புகளே போதும்.\n மற்ற உணவு பொருட்களை போன்றே, இந்த கடலைக்கும் பல தனி சிறப்புகள் உண்டு. முக அழகு முதல் இளமையான சருமம் வரை அனைத்தையும் இது தருகிறது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி, ஏ முகத்தின் செல்களை புத்துணர்வூட்டி இளமையாகவும் பொலிவாகவும் வைக்கிறது. மேலும் முக சுருக்கங்கள், கருவளையங்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சினைக்கும் இது தீர்வை தருகிறது.\nவெண்மையான முகத்திற்கு முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, கருமையை போக்குவதற்கு ஒரு எளிய வழி உள்ளது. அதற்கு தேவையானவை… பால் 2 ஸ்பூன் கடலை 10 தேன் 1 ஸ்பூன்\nசெய்முறை :- கடலையை நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் பால் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் போன்று செய்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பான வெண்மையை பெறும்\nபருக்கள் அற்ற சருமத்திற்கு முகத்தின் எண்ணெய் பசை தன்மையை குறைத்து விட்டாலே முகத்தில் பருக்கள் வராது. இதனை பெறுவதற்கு ஒரு எளிய வழி உள்ளது. தேவையானவை :- தயிர் 1 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன் கடலை 10\nசெய்முறை :- முதலில் கடலையை நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். பிறகு தேன் மற்றும் தயிரை இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்தால் ஈரப்பதமான சருமத்தை பெற்று விடலாம். மேலும், எண்ணெய் பசையும் போக்கி விடலாம்\nமென்மையான முகத்தை பெற முகம் மிகவும் புசுபுசுவெனவும், மென்மையாகவும் இருக்க இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். தேவையானவை :- கடலை வெண்ணெய்(peanut butter) எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் பன்னீர் 1 ஸ்பூன் மஞ்சள் 1/4 ஸ்பூன்\nசெய்முறை :- முதலில் கடலை வெண்ணெய்யுடன் மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து எலுமிச்சை சாறு மற்றும் பன்னீர் கலந்து கொண்டு முகத்தில் தடவவும். 20 நிமிடம் க���ித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் முகம் மிகவும் மென்மையாகவும், புசுபுசுவெனவும் மாறி விடும். இது போன்ற புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். இந்த பதிவு உங்களுங்கு பயனுள்ளதாக இருந்தால் பிறருடனும் பகிருங்கள்\nPrevious மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி… யாழ் வடமராட்சியில் சோகம்…\nNext புகைப்பிடிப்பதை தட்டிக் கேட்ட கர்ப்பிணிப் பெண் கழுத்து நெரித்துக் கொலை… உத்தரப்பிரதேசத்தில் பயங்கரம்…\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா க���ந்தி பங்கேற்பு\nதிரு தேவலிங்கம் கோபாலு (முத்தர்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neruppufm.com/home/", "date_download": "2020-02-26T19:38:05Z", "digest": "sha1:3SRNGPYGFH26APLINOXWSCRGRNBZZTLM", "length": 29213, "nlines": 140, "source_domain": "neruppufm.com", "title": "Home | Neruppu FM | Tamil Online FM", "raw_content": "\nடெல்லியில் இவான்கா டிரம்ப் அணித்திருந்த உடையால் சர்ச்சை: காரணம் இதுதான்\nகொரோனாவால் 80 மில்லியன் மக்கள் மரணமடைவார்கள்…. கட்டுப்படுத்துவது கடினம்: 6 மாதங்கள் முன்னரே எச்சரித்த மருத்துவர்\nநடிகர் ஜெயம் ரவியின் மனைவியா இது மாடர்ன் உடையில் வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படம்..\nஇனி இந்த விலங்குகளை உண்ணவும் விற்பனை செய்யவும் தடை: சீனா எடுத்த அதிமுக்கிய முடிவு\nதமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ் விமானநிலையத்தில் சோதித்து பார்த்து, அதிர்ந்த அதிகாரிகள்\nநெஞ்சு பகுதியில் 22 வயது மாணவிக்கு ஏற்பட்ட வலி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் – வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்..\nமாதவிடாய் நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தள்ளிவைக்கப்படும் பெண்கள் வெளியில் தொங்கும் பைகள்… புகைப்படங்கள்\nதமிழச்சியாக பிறந்து பெரும் புகழை பெற்ற நடிகை ஸ்ரீதேவி தண்ணீர் தொட்டியில் கிடந்த சடலம்… அவர் வாழ்க்கை பக்கங்கள்\nமனைவி கொலை வழக்கில் திருப்பம் இரயில் முன்னர் பாய்ந்த பல் மருத்துவர்… தூக்கில் தொங்கிய இன்னொரு பெண்\nடெல்லியில் இவான்கா டிரம்ப் அணித்திருந்த உடையால் சர்ச்சை: காரணம் இதுதான்\nஇந்தியாவில் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் சர்வதேச அளவில் சமூக வலைத்தள பக்கங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவர...\tRead more\nகொரோனாவால் 80 மில்லியன் மக்கள் மரணமடைவார்கள்…. கட்டுப்படுத்துவது கடினம்: 6 மாதங்கள் முன்னரே எச்சரித்த மருத்துவர்\nநிபுணர்கள் அனைவரும் அச்சத்துடன் எச்சரித்துவந்த ’வியாதி எக்ஸ்’ ஆக இருக்கலாம் இந்த கொடிய கொரோனா வைரஸ் என உலக சுகாதார அமைப்பின் வைரஸ் நிபுணர் ஒருவர் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மனிதர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றும் உலகம் முழுவதும் பே...\tRead more\nநடிகர் ஜெயம் ரவியின் மனைவியா இது மாடர்ன் உடையில் வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படம்..\nதமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ரவி. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ஜெயம் ரவி புகழ்பெற்றார். இவரின் படங்கள் அனைத்தும் ரசிகர்களை மகிழ்விப்பதாகவே இருக்கும். சமீபத்தில் இவர் நடித்த கோமாளி திரைப்படம் குறைந்த செலவில் உர...\tRead more\nஇனி இந்த விலங்குகளை உண்ணவும் விற்பனை செய்யவும் தடை: சீனா எடுத்த அதிமுக்கிய முடிவு\nசீனாவின் உயர்மட்ட சட்டமன்ற குழு திங்களன்று காட்டு விலங்குகளின் நுகர்வு மற்றும் அனைத்து விதமான விற்பனையையும் தடைசெய்யும் சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது, காட்டு விலங்குகளின் நுகர்வே சமீபத்திய கொரோனா அச்சுறுத்தலுக்கு முக்கிய காரணம் என நம்பப்படும் ந...\tRead more\nதமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ் விமானநிலையத்தில் சோதித்து பார்த்து, அதிர்ந்த அதிகாரிகள்\nமதுரையில், இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பபட்ட பார்சலில், போதை பொருட்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா விமானநிலையத்திற்கு மதுரையில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் முகவரியில் பார்...\tRead more\nநெஞ்சு பகுதியில் 22 வயது மாணவிக்கு ஏற்பட்ட வலி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊருக்கு விமானத்தில் திரும்பிய பின் தனக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். 22 வயது கல்லூரி மாணவியான Ellie Graham-க்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம்...\tRead more\nசில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் – வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்..\nகவலை வேண்டாம் திரைப்படத்தில் கவலை இல்லாமல் கவர்ச்சி காட்டி நடித்துள்ள இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார். முரட்டு குத்து நடிகை யாஷிக்கா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்...\tRead more\nமாதவிடாய் நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தள்ளிவைக்கப்படும் பெண்கள் வெளியில் தொங்கும் பைகள்… புகைப்படங்கள்\nதமிழகத்தில் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு நாட்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கட்டிடத்தில் பெண்களை தங்க வைக்கும் முறை பின்பற்றப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூவலப...\tRead more\nதமிழச்சியாக பிறந்து பெரும் புகழை பெற்ற நடிகை ஸ்ரீதேவி தண்ணீர் தொட்டியில் கிடந்த சடலம்… அவர் வாழ்க்கை பக்கங்கள்\nதமிழச்சியாக பிறந்து இந்தியாவின் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் அய்யப்பன் மற்றும் ராஜேஷ்வரி தம்பதிக்கு ஸ்ரீதேவி கடந்த 1963-ல் பி...\tRead more\nமனைவி கொலை வழக்கில் திருப்பம் இரயில் முன்னர் பாய்ந்த பல் மருத்துவர்… தூக்கில் தொங்கிய இன்னொரு பெண்\nஇந்தியாவில் மனைவி கொலை வழக்கில் அவர் கணவர் இரயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்த கொண்டதோடு, வழக்கில் சம்மந்தப்பட்ட இன்னொரு பெண்ணும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த ரேவந்த். பல் மருத்துவர். இவர் மனை...\tRead more\nமூக்கடைப்பு முதல் மலச்சிக்கல் வரை பயன்தரும் அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள் இதோ\nநோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம். வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை ப...\tRead more\nகொய்யா இலையில் டீ போட்டு குடித்தால் இவ்வளவு அற்புத பயனா\nகொய்யா பழம் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழ வகையாகும். கொய்யா பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நாம் அனைவரும் அறிந்த தகவலே. அதுமட்டுமின்றி...\tRead more\nஆரோக்கியமான வாழ்விற்கு உகந்த 10 மருத்துவ குறிப்புகள் இதோ\nஉடல் ஆரோக்கியத்திற்கு காக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள் சிலவற்றை தற்போது இங்கு பார்ப்போம். விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்...\tRead more\nஇரவு தூங்கும் முன் சக்தி வாய்ந்த இதை ஒரு ஸ்பூன் குடிச்ச தொப்பை காணாம போகும்\nநூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சமையல் மற்றும் மருத்துவ உலகில் ஆப்பிள் சீடர் வினிகர் மிகவும் பிரபலமானதாக உள்ளது. இதில் நாம் நினைத்திராத அளவில் உடலில் பல மாய...\tRead more\nசர்க்கரை நோயாளிகள் பச்சை பட்டாணியை தினமும் சாப்பிடலாமா\nபச்சை பட்டாணியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில், போலிக் அமிலம், வைட்டமின் கே, வைட்டமின் சி போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன....\tRead more\nவாயு தொல்லை ஆயுளுக்கும் இனி இல்லை, தட்டையான வயிறு ஒரே நாளில்\nவாயு தொல்லை ஆயுளுக்கும் இனி இல்லை, தட்டையான வயிறு ஒரே நாளில் இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் . வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பக...\tRead more\n3 நாட்கள் வெறும் வயிற்றில் வெற்றிலை சாப்பிட்டால்\n3 நாட்கள் வெறும் வயிற்றில் வெற்றிலை சாப்பிட்டால் என்ன நடக்கும் வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் . வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரு...\tRead more\nவெந்தயத்துடன் இத சாப்பிட்டால் போதும் ஆயிசுக்கும் மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி வராது\nவெந்தயத்துடன் இத சாப்பிட்டால் போதும் ஆயிசுக்கும் மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி வராது – வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் . வீடியோ பிடித்திர...\tRead more\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க – வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் . வீடியோ பிடித்...\tRead more\n100 தடவை பாம்பு கடித்தாலும் நீங்கள் சாகாமல் இருக்க வேண்டுமென்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்\n100 தடவை பாம்பு கடித்தாலும் நீங்கள் சாகாமல் இருக்க வேண்டுமென்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்- வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் . வீடியோ பிடித்திருந்...\tRead more\nகாதலர் தினத்தில் இந்த ராசிக்காரர்களை தான் காதல் வைரஸ் எளிதில் தாக்குமாம்\nகாதல் தினத்தை முன்னிட்டு காதல் வைரஸ் 12 ராசியில் எந்த ராசிக்காரர்களை எளிதில் தாக்கும். யாருக்கு காதல் கல்யாணத்தில் முடியும் என்று பார்க்கலாம். மேஷம் ந...\tRead more\nஅதிர்ஷ்டத்த��� அள்ளிக் கொடுக்க போகும் 2020 செவ்வாய் பெயர்ச்சி : விபரீத ராஜயோகம் யாருக்கு\nவிருச்சிகம் ராசியில் சஞ்சரித்த செவ்வாய் தனுசு ராசியில் குரு கேது உடன் சஞ்சரிக்கிறார். இதனால் செவ்வாய் பகவானின் பார்வை மீனம், மிதுனம், கடகம் ராசிகளின்...\tRead more\nடெல்லியில் இவான்கா டிரம்ப் அணித்திருந்த உடையால் சர்ச்சை: காரணம் இதுதான்\nஇந்தியாவில் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் சர்வதேச அளவில் சமூக வலைத்தள பக்கங்களில் விவாதிக்க...\tRead more\nகொரோனாவால் 80 மில்லியன் மக்கள் மரணமடைவார்கள்…. கட்டுப்படுத்துவது கடினம்: 6 மாதங்கள் முன்னரே எச்சரித்த மருத்துவர்\nநிபுணர்கள் அனைவரும் அச்சத்துடன் எச்சரித்துவந்த ’வியாதி எக்ஸ்’ ஆக இருக்கலாம் இந்த கொடிய கொரோனா வைரஸ் என உலக சுகாதார அமைப்பின் வைரஸ் நிபுணர் ஒருவர் அதிர...\tRead more\nநடிகர் ஜெயம் ரவியின் மனைவியா இது மாடர்ன் உடையில் வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படம்..\nதமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ரவி. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ஜெயம் ரவி புகழ்பெற்றார். இவரின் படங்கள் அனைத்தும் ர...\tRead more\nஇனி இந்த விலங்குகளை உண்ணவும் விற்பனை செய்யவும் தடை: சீனா எடுத்த அதிமுக்கிய முடிவு\nசீனாவின் உயர்மட்ட சட்டமன்ற குழு திங்களன்று காட்டு விலங்குகளின் நுகர்வு மற்றும் அனைத்து விதமான விற்பனையையும் தடைசெய்யும் சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது...\tRead more\nதமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ் விமானநிலையத்தில் சோதித்து பார்த்து, அதிர்ந்த அதிகாரிகள்\nமதுரையில், இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பபட்ட பார்சலில், போதை பொருட்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில...\tRead more\nநெஞ்சு பகுதியில் 22 வயது மாணவிக்கு ஏற்பட்ட வலி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊருக்கு விமானத்தில் திரும்பிய பின் தனக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது என்பதை அறிந்து...\tRead more\nசில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் – வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்..\nகவலை வேண்டாம் திரைப்படத்தில் கவல�� இல்லாமல் கவர்ச்சி காட்டி நடித்துள்ள இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார். முரட்டு குத்து நடிகை...\tRead more\nமாதவிடாய் நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தள்ளிவைக்கப்படும் பெண்கள் வெளியில் தொங்கும் பைகள்… புகைப்படங்கள்\nதமிழகத்தில் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு நாட்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கட்டிடத்தில் பெண்களை தங்க வைக்கும் முறை பின்பற்றப்பட்டு வருவத...\tRead more\nதமிழச்சியாக பிறந்து பெரும் புகழை பெற்ற நடிகை ஸ்ரீதேவி தண்ணீர் தொட்டியில் கிடந்த சடலம்… அவர் வாழ்க்கை பக்கங்கள்\nதமிழச்சியாக பிறந்து இந்தியாவின் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தின் விருதுநகர்...\tRead more\nமனைவி கொலை வழக்கில் திருப்பம் இரயில் முன்னர் பாய்ந்த பல் மருத்துவர்… தூக்கில் தொங்கிய இன்னொரு பெண்\nஇந்தியாவில் மனைவி கொலை வழக்கில் அவர் கணவர் இரயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்த கொண்டதோடு, வழக்கில் சம்மந்தப்பட்ட இன்னொரு பெண்ணும் உயிரை மாய்த்து கொண...\tRead more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/116", "date_download": "2020-02-26T19:17:46Z", "digest": "sha1:QZWSV4M7VJ6COBEBTAMMO6PWLLXI2C33", "length": 5964, "nlines": 99, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/116 - விக்கிமூலம்", "raw_content": "\nஎந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்\nகந்தர்கை வேலாம் கவசத் தடியை\nவழியாய்க் காண மெய்யாய் விளங்கும்\nவிழியாற் காண வெருண்டிடும் பேய்கள்\nநல்லோர் நினைவில் நடனம் புரியும்\nசர்வ சத்துரு சங்கா ரத்தடி\nஅறிந்தெனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில்\nவீர லட்சுமிக்கு விருந்து உணவாகச்\nசூரபத் மாவைத் துணிந்தகை யதனால்\nஇருபத்து ஏழ்வர்க்கு உவந்து அமுதளித்த\nகுருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்\nசின்னக் குழந்தை சேவடி போற்றி\nஎனைத் தடுத்து ஆட்கொள் என்றெனது உள்ளம்\nமேவிய வடிவுறும் வேலவா போற்றி\nதேவர்கள் சேனா பதியே போற்றி\nகுறமகள் மனமகிழ் கோவே போற்றி\nதிறமிகு திவ்விய தேகா போற்றி\nஇடும்பா யுதனே இடும்பா போற்றி\nகடம்பா போற்றி கந்தா போற்றி\nவெட்சிப் புனையும் வேலே போற்றி\nஉயர்கிரி கனக சபைக்கோர் அரசே\nமயில்நடம் இடுவோய் மலரடி ச���ணம்\nசரணம் சரணம் சரவண பவஓம்\nசரணம் சரணம் சண்முகா சரணம்\nகந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 11 ஆகத்து 2019, 13:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/fluorescent", "date_download": "2020-02-26T20:23:53Z", "digest": "sha1:CQ4YZD5M6T64KXWYVO4NI65SMP4KRJLY", "length": 4921, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "fluorescent - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். ஒளிரும்; கிளிர் ஒளிர்வு; மிளிரும்\nவேதியியல். கிளா ஒளி தரு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 10:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rs-7-304-crore-lost-government-transport-department-report-356493.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-26T19:09:51Z", "digest": "sha1:MECEBGYZCPCWNKVDCYS3WQGN7JUAVY7H", "length": 15751, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ.7,304 கோடி நஷ்டமாகி விட்டது... அறிக்கை வெளியிட்ட அரசு போக்குவரத்துத் துறை | Rs 7,304 crore lost; Government Transport Department report - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தியே தெரியாமல் இந்தியில் தேர்வு எழுதி நீட் பாஸ்.. சென்னை மாணவர், தந்தையுடன் கைது\nடெல்லி கலவரம்..கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சு.. எந்த பதிலும் அளிக்காமல் வெளியேறிய மத்திய அமைச்சர்\nடெல்லி வன்முறை.. பிரெஸ்மீட்டில் எந்த கேள்விக்கும் பதில் அளித்காத டெல்லி போலீஸ்.. இதுதான் பதில்\nடெல்லி வன்முறை.. போலீஸ் பார்க்க நீதிமன்றம் ஒளிபரப்பிய பாஜக தலைவர்கள் 4 பேரின் வீடியோக்கள்\nடெல்லி கலவரம் பற்றி ரஜினிகாந்த் பேட்டி.. கமல்ஹாசன் செம கமெண்ட்\nஇதை சொல்���தால் உடனே என்னை பாஜக ஆள் என்று சொல்லாதீங்க.. ரஜினி வேதனை\nFinance தரை தட்டிய 251 பங்குகள்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nSports யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.7,304 கோடி நஷ்டமாகி விட்டது... அறிக்கை வெளியிட்ட அரசு போக்குவரத்துத் துறை\nசென்னை: 7 ஆயிரத்து 304 கோடி ரூபாய் நஷ்டத்தில் அரசு போக்குவரத்துத் துறை இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டை விட ரூ.2,109 கோடி கூடுதல் நஷ்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது என போக்குவரத்து கழகம் வெளியிட்ட 2017-18 ஆண்டுக்கான அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், நெல்லை, கோவை ஆகிய 6 மண்டலங்கள் உள்ளன. இவை தவிர சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் ஆகிய இரண்டும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.\nஇவற்றில் 22 ஆயிரத்து 203 பேருந்துகள் உள்ளன. போக்குவரத்து துறை கடும் நெருக்கடியை சந்தித்தன் காரணமாக, 6 ஆண்டுகளுக்கு முன்னர் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இருப்பினும் அரசு போக்குவரத்து கழகமானது 7 ஆயிரத்து 304 கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கி வருவதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2017 - 18ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 2 ஆயிரத்து 109 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் வாங்கிய கடன் தொகை 2 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியே தெரியாமல் இந்தியில் தேர்வு எழ���தி நீட் பாஸ்.. சென்னை மாணவர், தந்தையுடன் கைது\nடெல்லி கலவரம் பற்றி ரஜினிகாந்த் பேட்டி.. கமல்ஹாசன் செம கமெண்ட்\nடெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nஎன்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்\nபிரதமர் - உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்\nசெல்வாக்கான பயிற்சி மையம்.. 'குரூப் 1 மோசடி'.. சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nசாமியார் காலில் விழுந்த ஓபி ரவீந்திரநாத் குமார்.. ஓட்டிய நெட்டிசன்கள்.. தேனியில் திமுகவுக்கு விளாசல்\nடெல்லி கலவரத்தில் உயிர்பலி... அமித்ஷா, கெஜ்ரிவாலுக்கு வேல்முருகன் கண்டனம்\nசேலம் திமுக எம்.பி பார்த்திபனின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி\nஅசிங்கம் அசிங்கமா பேசறாங்க.. போன் செய்து கூப்பிடறாங்க.. போலீஸிடம் நடிகை காயத்ரி குமுறல்\nநரி ஊருக்குள்ள வந்ததே தப்பு- இதுல ஊளையிட்டுகிட்டே வேற வருதா எச்.ராஜாவுக்கு சீமான் நச் பதிலடி\n\"ஜோக்கர்\".. திருமாவை திட்டிய காயத்ரி ரகுராம்.. மொத்தமாக குவிந்து பதிலடி கொடுத்த சிறுத்தைகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngovernment tamil nadu bus தமிழக அரசு பேருந்து நஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/miratchi-audio-launch-jeeva-speech-120021200075_1.html", "date_download": "2020-02-26T19:40:50Z", "digest": "sha1:6BBPGGRZHD4LH7D3Y7OIQE3YI6I4AOY5", "length": 18648, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழ் ரசிகர்களை திருப்திப் படுத்த முடியாது \" மிரட்சி \" ஜீவா பேச்சு...! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழ் ரசிகர்களை திருப்திப் படுத்த முடியாது \" மிரட்சி \" ஜீவா பேச்சு...\nடேக் ஓ.கே கிரியேஷன்ஸ் வழங்கும் படம் மிரட்சி. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக\nநடித்துள்ள இப்படத்தை M.V கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இன்று இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் மிரட்சி படத்தின் தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது,\n\"இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. ரமேஷ் சார் சிறப்பாக நடித்துள்ளார். நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி\" என்றார்\n\"இது என் முதல் தமிழ்ப்படம். இந்தப்படத்தில் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாக உணர்கிறேன். அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் நன்றாக தமிழ் பேசிடுவேன். இந்தப்படத்தில் பயணித்த அனுபவம் மிக சிறப்பானது. படத்தின் டிரைலரை நான் இப்பதான் பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்\" என்றார்\nஇசை அமைப்பாளர் ஆனந்த் பேசியதாவது,\n\"நான் தெலுங்கில் 20 படங்களில் இசை அமைத்துள்ளேன். இது தமிழில் எனக்கு முதல் படம். தமிழ் படத்தில் இசை அமைக்க வேண்டும் என்பது என் கனவு. எனக்கு வாய்ப்பளித்த வம்சி கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. இந்தப்படத்தில் பாடல்கள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக வந்திருக்கிறது\" என்றார்..\nஇயக்குநர் M.V கிருஷ்ணா பேசியதாவது,\n\"இந்த விழாவிற்கு வருகை தந்த ஜீவா சாருக்கு முதல் நன்றி. டிரைலர் நன்றாக வந்துள்ளது. அதற்கு சப்போர்ட் பண்ண அனைவருக்கும் நன்றி. இது சின்னப்படமாக துவங்கி பெரிய படமாக வளர்ந்துள்ளது. தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு நன்றி. இந்தப்படம் இயக்குநர் படம் கிடையாது. நிச்சயம் தயாரிப்பாளர் படம் தான். அவர் என்னை நம்பி இந்தப்படத்தைத் தந்துள்ளார். இந்தப்படத்தில் ரமேஷ் வில்லன் மட்டும் அல்ல. அவர் ஹீரோவும் கூட. இந்தப்படத்திற்கு பிறகு ரமேஷ் பெரிதாக கவனிக்கப்படுவார். நாயகி ஹீனாவிற்கு ஒரு ப்ரைட் ப்யூச்சர் இருக்கிறது. ஆனந்த் தான் இன்றைய ஹீரோ. அவர் சிறப்பாக இசை அமைத்துள்ளார் பெஸ்ட் வொர்க்கை கொடுத்துள்ளார். ரமேஷ், சுரேஷ் என இரு பாடாலசியர்களும் பாடல்களை நன்றாக எழுதியுள்ளார்கள். படத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்\" என்றார்\n\"இந்த விழாவிற்கு நிறைய ஆர்ட்டிஸை கூப்பிட்டிருந்தேன். வர்றேன் என்றார்கள். ஆனால் பிஸி காரணமாக வரவில்லை. என் தம்பி ஜீவாவை கடைசி நேரத்தில் தான் கூப்பிட்டேன். வந்துவிட்டார் அவருக்கு நன்றி. வம்சி என்னிடம் கதை சொல்லும் போது ஹீரோவாக நடிக்க தான் கேட்டார். நான் தான் வில்லன் கேரக்டரைக் கேட்டு வாங்கினேன். ஏன் என்றால் அந்தக் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தயாரிப்பாளர் ராஜன் சார் இப்படத்தை பெரிய படமாக மாற்றி விட்டார். இசை அமைப்பாளர் பெயர் இங்கு தான் ஆனந்த். ஆந்திராவில் மந்த்ரா ஆனந்த். அவரை ஆந்திராவில் அனைவருக்கும் தெரியும். இந்தப்படத்தில் அவர் சிறப்பான இசையை அமைத்துளார்.இந்தப் படத்திற்கு அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க\" என்றார்\n\"இப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை இந்த விழாவில் உங்களை சந்திப்பது சந்தோசமாக இருக்கிறது. இங்கு யாருமே தோல்விப் படம் கொடுக்க நினைப்பதில்லை. எல்லாருமே உண்மையாகத் தான் உழைக்கிறார்கள். எல்லோரின் டேலண்ட்டும் எதோ ஒருநாள் எதோ ஒரு விதத்தில் வெளிப்படும். ரமேஷுக்கு டர் ஸ்டைலில் சாருக்கானுக்கு அமைந்த மாதிரி இப்படம் அமையும். இசை அமைப்பாளர், ஹீரோயின், அனைவருக்கும் என் வாழ்த்துகள். நான் ராம் படம் நடிக்கும்போது நான் வில்லனா, ஆண்டி ஹீரோவா என்று தெரியாமல் இருந்தேன். அப்போது அப்படத்தின் ஆர்ட் டைரக்டரிடம், ஆண்டி ஹீரோ என்பதைப் பேசினேன். அப்போது ஒரு லோக்கல் ஆள் ஆண்டி என்றால் அத்தை தானே\nவெகுளியாக இருந்தார்கள். ஆனால் இப்போது தெளிவாக இருக்கிறார்கள். ஆங்கிலப்படம் கூட எல்லாரையும் திருப்தி படுத்தும் படி எடுத்து விடலாம். ஆனால் தமிழ்ப்படம் அப்படி எடுப்பது கஷ்டம். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விதவிதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்களை அவ்வளவு எளிதாக திருப்தி படுத்த முடியாது. ஆனால் மிரட்சி படம் அதைச் செய்யும். காரணம் டிரைலர் மிக வித்தியாசமாக இருப்பதால் நிச்சயம் இப்படம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்; வாழ்த்துகிறேன்\" என்றார்\nஅந்த மாதிரி படம் எடுப்பது கஷ்டம் – நடிகர் ஜீவா ஓபன் டாக் \nஜித்தன் ரமேஷின் \" மிரட்சி \" - இப்படி ஒரு த்ரில்லர் படத்தை இதுவரை பார்த்திருக்கமாட்டீங்க\n5 வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி -ஐந்து மொழிகளில் தயாராகும் ஜீவனின் \"பாம்பாட்டம்\"\nசரவணபவன் ஜீவஜோதியின் அடுத்த நகர்வு – அரசியல் களத்தில் ….\n’ஜீவ சமாதி’க்��ு உயில் எழுதி வைத்த நித்யானந்தா... ’பேஸ்புக் லைவ் வீடியோ’வில் பேச்சு \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/i-believed-that-i-could-hit-six-says-dinesh-karthick.html", "date_download": "2020-02-26T20:17:53Z", "digest": "sha1:OM5AQV5U3X2QQLHDWDMDCWDPP6UB2XEV", "length": 9885, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "I believed that i could hit Six says Dinesh Karthick | தமிழ் News", "raw_content": "\n'ரன் எடுக்க' நான் ஏன் ஓடல தெரியுமா.. தினேஷ் கார்த்திக் புதிய விளக்கம்\nஹாமில்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி 20 போட்டியின் கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் ரன் எடுக்க ஓடாததது பெரும் சர்ச்சையை கிளப்பியது.வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டு தொடரை இழந்தது.இது ரசிகர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.இதனால் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தினேஷ் கார்திக்கை கடுமையாக திட்டி தீர்த்தார்கள்.\nகுர்னால் பாண்டியா அதிரடியாக விளையாடி வந்த நிலையில்,தினேஷ் கார்த்திக் அவருக்கு ஸ்டிரைக் கொடுக்காமல் தோனி போன்று தானே சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைக்க நினைத்ததே,இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள்.இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள தினேஷ் கார்த்திக் ''என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என்று நம்பியதால் நான் ஒரு ரன் எடுக்க ஓடவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பவருக்கு நிச்சயம் அழுத்தம் என்பது அதிகமாக இருக்கும்.\nஅந்த அழுத்தத்தையும் தாண்டி பெரிய அளவிலான ஷாட்களை அடிக்க வேண்டியது பேட்ஸ்மேனின் கடமை.அதற்கு அவரது திறமை மீது முழு நம்பிக்கை வேண்டும்.அந்த நம்பிக்கையில் தான்,நான் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தேன்.ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டது.கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பது உண்டு.அந்த நேரத்தில் நம்முடன் களத்தில் இருக்கும் வீரர் மீதும் முழுநம்பிக்கை இருக்க வேண்டும்.ஆனால் என்னால் எதிர்முனைக்கு ஓட முடியாமல் போய்விட்டது.\nஅந்த நிகழ்வு எனக்கு நல்ல பாடத்தை கற்று தந்திருக்கிறது.பயிற்சியின் மூலம் நிச்சயம் இதுபோன்ற சூழ்நிலைகளில் விளையாடி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.உங்கள் மீதிருக்கும் நம்பிக்கை நிச்சயம் ஆட்டத்தை வெற்றியில் முடிக்க உதவும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் உலகில் தோனிக்கு கிடைத்த பெருமிதம்.. கொண்டாடும் ‘தல’ ரசிகர்கள்\nஇவர் தான் ''வேர்ல்ட் நம்பர் 1 ஃபீல்டர்''...'கிரிக்கெட் ஜாம்பவானே பார்த்து மெர்சலான இந்திய வீரர்'\n'இப்படி கூட பந்து வீசலாமா'...ஆச்சரியப்பட வைத்த இந்திய வீரர்...பிசிசிஐ வெளியிட்ட வீடியோ\nகிரிக்கெட் விளையாட ...'இந்திய வீரருக்கு வாழ்நாள் தடை'...அதிரடி நடவடிக்கை\n'நாங்களும் இதை செய்வோம்' இந்தியாவை பின்பற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்\nபந்துவீச்சில் சாதனைக்கு முயன்ற மாணவர்.. பேட்டை ஸ்டைலாக சுழற்றி ஆடும் அமைச்சர்\n 2-வது விக்கெட் கீப்பர் யாரு.. திரில் 'சஸ்பென்ஸ்' வைக்கும் பிசிசிஐ\n‘நாங்க ஜோக்கர் இல்ல.. உலகக்கோப்பையில தெரியும்’.. பேபிசிட்டர் விளம்பரத்தால் கடுப்பான வீரர்\n‘ஓரினச்சேர்க்கையாளரா இருப்பது தவறல்ல’.. ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகிய வார்த்தைப் போர்\n'உலக கிரிக்கெட்டே இவரோட தலையில தான் இருக்கு'...என்ன இவரே இப்படி புகழ்ந்துட்டாரு\n'இந்தியாவை எங்களை தேடி வர வைப்போம்'...சவால் விட்டிருக்கும் பாகிஸ்தான்\nகடைசில 'இவரையும்' நீங்க விட்டு வைக்கலயா...இணையத்தில் ஹிட் அடித்திருக்கும் வீடியோ\n‘இவர் ஒரு ஆரோக்கியமான தலைவலி’..இந்திய கிரிக்கெட் வீரர் குறித்து பேசிய தேர்வு குழுத் தலைவர்\n‘இந்தியா பலத்துடன் வரும் என தெரியும்’..வெற்றி குறித்து மனம் திறந்த நியூஸிலாந்து கேப்டன்\nஎங்க போனாலும் ‘தல’தான் மாஸ்.. ரசிகரின் உருக்கம்.. தோனி நெகிழ்ச்சி.. சிலிர்க்க வைக்கும் வீடியோ\nஅதிரடி காட்டிய நியூஸிலாந்து வீரர், அடிச்சு தூக்கிய ‘தல’தோனி.. வைரல் வீடியோ\nஇப்படியா ஓடி புடிச்சி விளையாடுறது...கன்பியூஸ் ஆன நடுவர்...கடுப்பான வீரர்கள்...வைரலாகும் வீடியோ\n'நம்ம கிரிக்கெட்டோட மூளையே 'தல' தான்'...அவர் கண்டிப்பா உலககோப்பைக்கு வேணும்...நெகிழ்ந்த வீரர்\n'எனகே விபூதி அடிக்க பாக்குறியா'...தெறிக்க விட்ட 'தல தோனி'...தெறி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/jasprit-bumrah-offered-trophy-mumbai-indians", "date_download": "2020-02-26T20:06:07Z", "digest": "sha1:O3BJI4TWSTYSFYAD5ZHCT4OOMIEKDRTK", "length": 16574, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "தன்னை வளர்த்தெடுத்த அணிக்கு கோப்பையை பரிசளித்த நம்பிக்கை நாயகன்... | jasprit bumrah offered trophy to mumbai indians | nakkheeran", "raw_content": "\nதன்னை வளர்த்தெடுத்த அணிக்கு கோப்பையை பரிசளித்த நம்பிக்கை நாயகன்...\n2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளில் எகனாமி ரேட் 10. 2014-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 11 போட்டிகளில் விளையாடிய பும்ரா 5 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார். 2015-ல் 4 போட்டிகளில் 3 விக்கெட்கள், எகனாமி ரேட் 12. ஆனால் பும்ராவின் திறமையை அறிந்திருந்த மும்பை அணியும், ரோஹித் சர்மாவும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தனர்.\nஅந்த வாய்ப்புகளே இன்று பும்ரா எனும் உலகின் மிகச்சிறந்த பவுலிங் ஆளுமையை இந்திய அணிக்கு அளித்துள்ளது. மேலும் தன்னை வளர்த்தெடுத்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வெல்ல அனைத்து விதத்திலும் உதவியுள்ளார் பும்ரா.\nமலிங்கா தன்னுடைய பவுலிங்கில் சிறந்து விளங்கிய காலங்களில்கூட, அவரின் டெத் பவுலிங்கில் சில பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தது. சில சமயம் துல்லியமான யார்கர் தவறி, ஓவர் பிட்ச்சாக சிக்சருக்கு சென்றது. ஆனால் பும்ராவின் பவுலிங்கில் சிக்சர்கள் அடிப்பது அரிதிலும் அரிதாக உள்ளது. அந்தளவுக்கு பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார் பும்ரா.\nஐபிஎல் தொடரில் இதுவரை பும்ராவின் 45 பந்துகளை சந்தித்த தோனி 47 ரன்கள் மட்டுமே எடுத்து 3 முறை ஆட்டமிழந்துள்ளார். இதில் 18 டாட் பால்கள். பெஸ்ட் பினிஷர் என்று கருதப்படும் தோனியை 104.4 ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே கொண்டு விளையாட வைத்தது பும்ராவின் ஸ்கில்களை காட்டுகிறது. பும்ராவுக்கு எதிராக சற்று தடுமாற்றத்துடன் தான் விளையாடியுள்ளார் தோனி.\nஒரு நாள் போட்டிகளில் 2016 முதல் இன்று வரை கிரிக்கெட் உலகில் பவுலிங்கில் இந்தியா அசத்தி வருவதற்கு முக்கிய பங்காற்றி வருபவர் பும்ரா. இன்றுள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் ரபாடா மற்றும் இவரை போல யாரும் யார்கர் வீச இயலாது. ஓவரின் ஆறு பந்துகளையும் யார்கர் பந்துகளாக வீசுவதில் வல்லவர்.\nதிணறடிக்கும் பவுன்சர்கள், ஸ்லொவ் பால், பேட்ஸ்மேனின் அசைவை பொறுத்து அவரை நோக்கி பந்து வீசுதல் என உலகின் சிறந்த டெத் பவுலராக வலம் வருகிறார் பும்ரா. வாசிம் அக்ரம், லசித் மலிங்கா வரிசையில் இவரும் யார்கர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்.\nகடந்த மூன்று வருடங்களில் ஐ.பி.ல்.-ல் 60 போட்டிகளில் 71 விக்கெட்கள், எகனாமி ரேட் 7 ரன்களை விட குறைவு. ஐ.பி.ல்.-ன் சிறந்த பவுலராக உருவெடுத்துள்ளார். இதுவரை 49 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 85 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார், எகனாமி ரேட் 4.5. சர்வதேச டி20-ல் 42 ஆட்டங்களில் 51 விக்கெட்கள், எகனாமி ரேட் 6.7. இப்படி விக்கெட்கள் வீழ்த்துவதிலும், ரன்களை கட்டுபடுத்துவதிலும் வல்லவரான இவர் இந்திய அணிக்கு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம்.\nபெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கே அதிக ரசிகர்கள் இருப்பார்கள். இது கிரிக்கெட்டில் இயல்பு. அந்த இயல்பை மாற்றி வருகிறார் பும்ரா. இவருக்கு சர்வதேச அளவில் நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது.\nஇந்திய அணி விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறும்போது கேப்டனின் முதல் அழைப்பு பும்ராவுக்கு தான் இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் விக்கெட்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு துணைபுரிந்து வருகிறார். ஒருநாள் போட்டிகளில் 40-50 ஓவர்கள், டி20-ல் 15-20 ஓவர்கள் என இறுதி கட்ட ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி, விக்கெட்களை வீழ்த்தி எதிரணியை தடுமாற செய்வதில் இன்றைய காலகட்டத்தில் இவருக்கு இணை யாரும் இல்லை. ஐபிஎல் தொடரில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வெல்ல அசாத்தியத்தை நிகழ்த்திய பும்ரா அந்த அணிக்கு நம்பிக்கை நாயகன். இனி அடுத்து உலககோப்பையில் இந்திய அணிக்கு இதே போல அசத்துவார் என எதிர்பார்க்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஐபிஎல் அட்டவணையை வெளியிட்ட ஜெய்ஷா\nசொதப்பல் பந்துவீச்சு... தரவரிசையில் சறுக்கிய பும்ரா... சாதித்த நியூஸிலாந்து வீரர்...\nஐசிசி வெளியிட்ட தரவரிசை... முதலிடத்தில் கோலி... ஐந்தாம் இடத்தில் பும்ரா...\nசிங் இஸ் கிங்... ஆஸ்திரேலியாவின் இறுமாப்பை உடைத்த சிங்...\n2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ரத்தாக வாய்ப்பு..\nபந்து வீசுவதற்கு முன்பே பவுண்டரி... மைதானத்தை சிரிப்பலையில் ஆழ்த்திய வில்லியம்சன்\nஆசிய சாம்பியன்ஷிப் போட்டி: சாதனை படைத்த இந்திய அணி...\n13வது ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணை விவரம்...\n“பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா”- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி\nமீண்டும் ஒரு பிரம்மாண்ட படம்... பிரபல இயக்குனருடன் இணைந்த பிரபாஸ்...\nதலைவி பட சர்��்சை: வருத்தம் தெரிவித்த இயக்குனர்...\nடெல்லி எரிகிறது... ரஜினிகாந்த் எங்கே... - திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/91596/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-02-26T19:50:45Z", "digest": "sha1:I3H2AMMIBN2VQC6AUTJ4H53ZB7OCXLAM", "length": 7600, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "குடிபோதையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா விநியோகஸ்தர் உள்ளிட்ட இருவர் கைது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News குடிபோதையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா விநியோகஸ்தர் உள்ளிட்ட இருவர் கைது", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nசிஏஏ போராட்ட வன்முறை.. நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்..\nநிலநடுக்கம் சரியாக எங்கு ஏற்பட்டது.\nபூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினம் கண்டுபிட...\nஆற்றில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் பலி..\nஇலகுவான செயற்கை கால் கண்டுபிடித்த இந்தியர்கள்\nகுடிபோதையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா விநியோகஸ்தர் உள்ளிட்ட இருவர் கைது\nசென்னை தேனாம்பேட்டை தனியார் நட்சத்திர ஹோட்டலில் துப்பாக்கியைக் காட்டி ஒருவரை மிரட்டிய புகாரில், சினி��ா விநியோகஸ்தர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகடந்த 27 ஆம் தேதி அந்த ஹோட்டலுக்கு சென்ற சினிமா விநியோகஸ்தரான பிரவீன், அவரது நண்பர் சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் கும்பல், மது அருந்திய பின் அவர்களுக்காக பணம் செலுத்த வற்புறுத்தி ஹேம்நாத் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.\nஅந்த கும்பலின் பிடியிலிருந்து ஹேம்நாத் தப்பிய நிலையில், புகார் குறித்து விசாரித்து வந்த போலீசாருக்கு, சம்பவம் நடந்த நட்சத்திர ஹோட்டலிலேயே அந்த நபர்கள் தங்கியிருந்த தகவல் கிடைத்துள்ளது.\nஇதையடுத்து அங்கு சென்ற அவர்கள், சினிமா விநியோகஸ்தர் பிரவீன் மற்றும் சீனிவாசன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.\nரஜினிக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் - அமைச்சர்\nஇறைச்சி, மீனை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்ல தடை\nசென்னை- யாழ்ப்பாணம் 27ம் தேதி முதல் தினசரி விமான சேவை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\n4 வயது மகளுடன் மாடியில் இருந்து குதித்து தந்தை தற்கொலை\nநீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கைகள்\nசென்னையில் வருகிற 29ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்\nஆட்டோ ஓட்டுநர் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது\nபணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n”சார் கார்டு மேலே அந்த 16 நம்பர் சொல்லு சார் “ சிக்கிய வங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/savukku/page/5/", "date_download": "2020-02-26T19:49:47Z", "digest": "sha1:73UMS3C5CVT24Y2MRKM73KYUSGRD6WIT", "length": 8759, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "savukku – Page 5 – Savukku", "raw_content": "\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nமோடியின் ரிப்போர்ட் கார்டு – 1\nபொருளாதாரம் 2013-14ஆம் ஆண்டில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில், பொருளாதார மறுமலர்ச்சியையும், வளர்ச்சியையும் கொண்டு வருவதாகவும், பெருகிவரும் பணியாளர் எண்ணிக்கைக்கு ஈடான லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் மோடி எதிர்பார்ப்புகளை உருவாக்கினார். புதிய அரசாங்கம் நடைமுறைக்கு வந்தது. புழக்கத்தில் இருக்கும் 86% பணத்தை பணமதிப்பிழக்கச் செய்ய வேண்டும் என்ற தன்னிச்சையான...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nமோடியிடம் அர்னாப் கோஸ்வாமி கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nநரேந்திர மோடியின் ஏமாற்றம் தரும் மற்றுமொரு நேர்காணலைக் காண நேர்ந்தது. இம்முறை நேர்காணல் செய்தவர் அர்னாப் கோஸ்வாமி. மோடியை யார் பேட்டி எடுக்கிறார்கள் என்பது பொருட்டே அல்ல; அவரிடம் முன்வைக்கப்படும் கேள்விகள்தான் விஷயமே என்பது மீண்டும் தெளிவுபடத் தெரிந்தது. ‘தி கேரவன்’ பத்திரிகைக்கு மோடி பேட்டியளிப்பது சாத்தியமில்லை...\nபிராமண வாக்காளர்களுக்கு ஒரு கடிதம்\nஅன்பார்ந்த பிராமண வாக்காளர்களே. உங்களுக்கு ஒரு கடிதம் என்றதும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் நீங்கள் இதனை எழுத வைத்து விட்டீர்கள். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 2019 தேர்தலை நினைத்து நீங்கள் பதற்றப்படுகிறீர்கள். மீண்டும் மோடி தலைமையின் கீழ் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்....\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – ஊழலல்ல, மதவெறியே\nஅது 2001ஆம் ஆண்டு நவம்பர். பெங்களூருவில் தொடங்கப்பட்டிருந்த, தற்போது செயல்படாத, பிரீமியர் இன்ஃபோடெக் என்ற சிறிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இளம் நிர்வாகிகள் என்னை அவர்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தனர். குஜராத்தின் அன்றைய முதலமைச்சர் நரேந்திர மோடி தொடங்கியிருந்த அற்புதமானதொரு மின்னணு நிர்வாகம் (இ-கவர்னன்ஸ்) பற்றி எனக்குச்...\nவிவசாயிகளை ஏமாற்றும் மோடி அரசு\nவிவசாயிகள் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவது, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயரத்துவது, கொள்முதலைச் சீராக்குவது போன்றவற்றில் பாஜக சொன்னதைச் செய்யவில்லை. மந்தமான சந்தை, தவறான ஏற்றுமதி இறக்குமதி கொள்கை, பணமதிபிழப்பு நடவடிக்கை என இதற்கு மத்தியில், நரேந்திர மோடி அரசு எதிர்கொண்ட முக்கிய சவால்களில் ஒன்று விவசாயத் துறையின்...\nமருத்துவர் ராமதாசுக்கு ஒரு வாக்காளனின் மடல்.\nஅன்பார்ந்த ராமதாசு அய்யா, எண்பதுகளில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று முழக்கத்தை ம��ன்னெடுத்திருந்தது உங்களது வன்னியர் சங்கம். பின்னர் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுத்து கட்சியை உருவாக்க முயற்சிகள் எடுத்தபோது உங்களோடு உடனிருந்தவர்கள் முன்னாள் நக்சலைட்டுகள். திருப்பூரைச் சேர்ந்த கருணா மனோகரன், பேராசிரியர் மூர்த்தி, பேராசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyNjAyNw==/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF:-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-26T19:44:39Z", "digest": "sha1:AQSJQ4N7X44D5XBK62JRHZUC3SHCK3PL", "length": 15880, "nlines": 79, "source_domain": "www.tamilmithran.com", "title": "மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முடக்கம் எதிரொலி: மக்கள் விஷம் குடித்து இறப்பார்கள்!..நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலால் அதிர்ச்சி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nமகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முடக்கம் எதிரொலி: மக்கள் விஷம் குடித்து இறப்பார்கள்..நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலால் அதிர்ச்சி\nதமிழ் முரசு 5 months ago\nமும்பை: பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு(பிஎம்சி) வங்கி முடங்கி உள்ள நிலையில், ‘வாடிக்கையாளர்களை காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையென்றால் மக்கள் விஷம் குடித்து இறப்பார்கள்’ என்று வாடிக்கையாளர் ஒருவர் டுவிட் பதிவிட்டார். அதற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதில் டுவிட்டால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nபிஎம்சி வங்கி கடந்த 1984ல் மும்பையில் தொடங்கப்பட்டது. மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கோவா, குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 137 கிளைகளைக் கொண்டிருக்கிறது.\nஇவ்வங்கி நாட்டின் சிறந்த 10 கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாக இருந்தாலும், அந்த வங்கியில் நடந்துள்ள மோசடிகளால், அடுத்த 6 மாதங்களுக்கு இந்த வங்கியின் அன்றாடச் செயல்பாடுகள் அனைத்திலும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.\nகடந்த 24ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட உத்தரவின்படி, ‘பிஎம்சி வங்கியில் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு அல்லது பிற டெபாசிட் கணக்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது’ எனக் கூறப்பட்டது.\nஅதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் மும்பையில் உள்ள பிஎம்சி வங்கியின் தலைமையகத்திலும் பிற கிளைகளிலும் கூடுதலாக பணம் எடுக்க முடியாமல் அவதியுற்றனர். வங்கியின் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் ஆர்பிஐ உத்தரவுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.\nஇதன் எதிரொலியாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், ‘பிஎம்சி வங்கியின் சேமிப்பு அல்லது பிற டெபாசிட் கணக்குகளிலிருந்து அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம்’ என்று அறிவித்தது. ஆர்பிஐ பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து, பிஎம்சி வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஜாய் தாமஸ் கூறுகையில், ‘‘ஆர்பிஐக்கு வழங்கப்பட்ட தகவல்களில் தவறு உள்ளதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nவங்கியின் மேலாண்மை இயக்குநர் என்ற முறையில் இந்த தவறுகள் 6 மாதங்களில் சரிசெய்யப்பட்டுவிடும். சங்கடமான நேரத்தில் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்றார்.\nமும்பையைத் தலைமையிடமாகக்கொண்ட ஹவுசிங் டெவலப்மென்ட் அண்டு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்திற்கு சுமார் ரூ. 4,300 கோடி அளவிற்கு பி. எம். சி வங்கிக் கடன் வழங்கி இருப்பதாகவும், அந்தக் கடன் வாராக் கடனாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், பல நிறுவனங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்ததால், வங்கியின் நிதி நிர்வாகம் நொடிந்துபோனது.\nஇவ்விவகாரத்தில் பி. எம். சி வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜோசப் தாமஸ் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ராேகஷ் பட் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அன்புள்ள மேடம், பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பிஎம்சி) ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியினால், உங்களிடம் விரைவான தீர்வை எதிர்பார்க்கிறோம்.\nநெருக்கடியை கையாள ஏராளமான வழிகள் உள்ளன. இதை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் வங்கியிடமிருந்து எதிர்பார��க்கிறோம்.\nதயது செய்து இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் மக்கள் விஷத்தை குடித்து இறக்க நேரிடும்’ என்று தெரிவித்துள்ளார்.\nஇதற்கு பதிலளிக்கும் வகையிலும், டுவிட் செய்தவரை சமாதானப்படுத்தும் வகையிலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் டுவிட் நேற்றிரவு போட்டார். அதில், ‘இதுபோன்ற தீவிரமான விஷயங்களைக் குறிப்பிடவோ, பேசவோ, எழுதவோ கூடாது என்று நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.\nபல மாநில கூட்டுறவு நிறுவனங்கள் வங்கிகள் என்று அழைக்கப்பட்டாலும் அவை நிதி அமைச்சகத்தின் கீழ் வராது. ரிசர்வ் வங்கிக்குக்கு அந்த நிறுவனங்கள் கட்டுப்பட்டவை.\nரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகின்றது’ என்று பதில் அளித்துள்ளார். மேலும், மற்றொரு பதிவில் ‘பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (பிஎம்சி) டெபாசிட் செய்தவர்களுக்காக செய்தி குறிப்பினை pmcbank. com என்ற வலைத்தளத்தில் எப்போது வேண்டுமானாலும் அறிய முடியும்.\nமேலும் குறைதீர்ப்பு மற்றும் விசாரணைகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800223993 ஐ அழைக்கலாம்’ என்று கூறியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வாடிக்கையாளரின் கோரிக்கை தொடர்பான டுவிட்டுக்கு, நேரடியாக பதிலளிக்காமல் அல்லது நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழித்து டுவிட் பதிவு செய்துள்ளதால், வாடிக்கையாளர் பலரும் டுவிட்டரில் அதிருப்தி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.\nவெறுப்பு மிகுந்த இனவெறி கொண்டு அரசு ஆட்சி செய்யும்போது அது பெரிய கலவரத்தை உண்டாக்கும்: டெல்லி கலவரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ட்வீட்\nகலவரம் ஏற்பட்டுள்ள டெல்லி நிலைமையை ஐ.நா. பொதுச்செயலாளர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்: செய்திதொடர்பாளர் தகவல்\nஅணு சக்தி விநியோக கூட்டமைப்பில் இந்தியா, உடனடியாக இணைய அமெரிக்கா ஆதரவு: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் உறுதி\nகொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென் கொரியா: மேலும் 169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்\nசீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக உயர்வு: மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்\nகீழடியில் புகைப்பட கண்காட்சி: பார்வையாளர்கள் ஆர��வம்\n மாவட்டத்தில் பல சாலைகள் மோசம்....ஊராட்சிக்குழு கூட்டத்தில் காரசாரம்\nசிஏஏவுக்கு எதிராக பேரணி திருமாவளவன் உள்பட 3000 பேர் மீது வழக்குப்பதிவு\nகீழடி அருகே கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு\nமுன்னாள் எம்பி ராமசுப்பு நிறுவனங்களில் ஐ.டி. ரெய்டு\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தார் இந்திய கேப்டன் விராட் கோலி: 911 புள்ளிகளுடன் ஸ்மித் முதலிடம்\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கொடுத்த ‘டார்ச்சர்’ அதிகம்: மனதை திறந்த இன்சமாம்-உல்-ஹக்கிம்\nஅருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக 10 விக்கெட்டையும் சாய்த்த காஷ்வீ: சண்டிகர் வீராங்கனைக்கு குவியும் பாராட்டு\nஆசிய அணியில் கோஹ்லி * வங்கதேசத்தில் ‘டுவென்டி–20’ மோதல் | பெப்ரவரி 25, 2020\nஒண்ணுமே புரியலே...என்னான்னு தெரியலே * வீரர்கள் தேர்வு... கபில் காட்டம் | பெப்ரவரி 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/veeramani-press-release-.html", "date_download": "2020-02-26T19:48:28Z", "digest": "sha1:F2WADRRQUCNVMEIR5OXN7GWUQ3SNES7V", "length": 17478, "nlines": 72, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழர்களை கொன்று குவிப்பதற்குக் காரணமாக இருந்தவர் இலங்கையின் அதிபர்: வீரமணி", "raw_content": "\nCAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி \"பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்\": கமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி \"பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்\": கமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப��பா டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப் நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nதமிழர்களை கொன்று குவிப்பதற்குக் காரணமாக இருந்தவர் இலங்கையின் அதிபர்: வீரமணி\nதமிழர்கள் கொன்று குவிப்பதற்குக் காரணமாக இருந்தவர் இலங்கையின் ஜனாதிபதியாகிவிட்டார் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nதமிழர்களை கொன்று குவிப்பதற்குக் காரணமாக இருந்தவர் இலங்கையின் அதிபர்: வீரமணி\nதமிழர்கள் கொன்று குவிப்பதற்குக் காரணமாக இருந்தவர் இலங்கையின் ஜனாதிபதியாகிவிட்டார் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:\nஇலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் இலங்கையின் ஜனாதிபதியாக அமர்ந்துவிட்டார் - இந்திய மத்திய அரசின் வெளியுறவுத் துறை கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு ஒன்றை கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழ்நாட்டில் உருவாக்கப்படுவது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nஇலங்கை அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்தே ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே தேர்வாகியுள்ளார்; அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜிதா பிரேமதாசா தோல்வி அடைந்துள்ளார்.\nவெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே முந்தைய ராஜபக்சே அரசு ஆட்சியிலிருந்��போது, இன அழிப்பு வேலையில் ஈடுபட்டவரே இந்த தமிழர் இன ஒடுக்கல் - இன அழிப்பு வேலையை வரலாறு ஒருபோதும் மறைத்துவிட முடியாது.\nஅவரது அண்ணன் முன்னாள் அதிபர் ராஜபக்சேவையே மிஞ்சும் அளவுக்கு - இந்தப் புதிய அதிபர் - இராணுவத் துறை செயலாளராக இருந்தபோது ஈடுபட்ட மனித உரிமை மீறல்கள், பறிப்புகள் உள்பட, உலக மக்களின் கண்டனத்திற்காளானவையே\nஅய்.நா.வின் விசாரணைக் கமிஷன் கேள்விக் குறியே\nஅய்.நா. விசாரணைக் கமிஷன் என்பதும் ஒன்றுமில்லை, ஈரமான பட்டாசு கொளுத்துவதுபோலவே ஆகிவரும் நிலையில், அங்குள்ள தமிழினம் மீண்டும் ஒரு கடும் சோதனையை சந்திக்கும் அவலமான அபாயகரமான தர்பார் அமைந்துள்ளது - வேதனையிலும், வேதனையாகும்\n‘ஓநாய் ஒருபோதும் சைவமாகாது’ என்பது எப்படியோ, அப்படித்தான் இப்புதிய தலைமையின் போக்கும் இருக்கக்கூடும்.\nகோத்தபய ராஜபக்சே இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள ஜயசிறீ மகாபோதி பவுத்த விகாரை அரங்கில் பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவர் நாட்டு மக்களுக்கு நீண்ட உரையாற்றினார். அதில் முக்கியமாக நாட்டின் வளர்ச்சியே தற்போது நமக்கு மிகவும் முக்கியமானது.நாட்டில் தேவையற்ற முடிவில்லாத போராட்டங்கள் என்று கூறிக்கொண்டு போராடி வருகின்றனர். இவர்களால் நமது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையேற்படும் என்று பேசியுள்ளார்.\nஇலங்கையின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் போரின் போதும் அதற்கு முன்பும் காணாமல் போன தமது உறவுகளின் நிலை என்ன அவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது கொல்லப்பட்டார்களா என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு உலகெங்கிலும் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இது போன்ற போராட்டங்களை மனதில் வைத்து தனது உரையில் எச்சரிக்கை செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஜனாதிபதியானவுடன் முதலாவது நியமனம் இதுவாகும். மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இறுதிப்போரின்போது, இராணுவத்தின் 53 ஆவது படையணிக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇறுதிப் போரில் தமிழர்க��ைக் கொன்று குவித்த பாதுகாப்புத் துறை செயலாளர் இப்பொழுது ஜனாதிபதி. இறுதிப் போரின்போது இராணுவத்தின் 53 ஆவது படையணிக்குத் தலைமை வகித்தவர் பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய செயலாளர்.\nஇதன் விளைவு என்னாகும் என்ற அச்சம் நம்மை உலுக்குகிறது.\nதொப்புள்கொடி உறவுள்ள நம் ஈழத் தமிழரின் வாழ்வுரிமைகளுக்கு - கேள்விக் குறிகளாக மாறிடும் இருண்ட அரசியல் சூழல் வந்துள்ளது.\nமத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், பிரதமர் மோடியும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைகளை நியாயமான வகையில் பாதுகாப்பதை அதன் முக்கிய கடமையாகக் கொள்ளவேண்டும்.\nஇந்தியாவின் வெளியுறவுத் துறை கவனிக்கவேண்டியது\nஇந்தியாவின் வெளியுறவுத் துறை மிகவும் கவனம் செலுத்தவேண்டும். இலங்கை எப்படி நடந்துகொள்ளும் என்பது துல்லியமாகக் கண்காணிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.\nசிறுபான்மையினராகிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களும் சரி, இஸ்லாமிய சிறுபான்மையினராக இருப்பவர்களும் சரி, அந்நாட்டு குடிமக்கள் என்கிறபோது, அவர்களது உரிமைகள் மனிதநேய அடிப்படையில் பாதுகாக்கப்படவேண்டும் என்பது இந்திய அரசால், தமிழக அரசால் வற்புறுத்தப்படவேண்டும்\nஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று தேவை\nதமிழ்நாடும், தமிழ்நாட்டுக் கட்சிகளும், அமைப்புகளும் - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு அமைப்பு ஒன்றினை புதிதாக ஒத்தக் கருத்துள்ளவர்களைக் கொண்டு, சட்டப்பூர்வ முறைகளில் - அய்.நா.வின் மனித உரிமைகள் காப்புரிமையின்படி காக்க உறுதி பூண்டு, ஈழத் தமிழர்கள் அனாதைகள் அல்ல; எந்த நிலையிலும் எங்கள் சொந்தங்கள் - தொப்புள்கொடி உறவுகள் என்பதை, இன அடிப்படைகளையும்கூட தாண்டி, மனிதநேயத்தோடு பாதுகாக்க முன்வரவேண்டும். இது மிகவும் அவசியமாகும்.\nஹைட்ரஜனால் இயங்கும் உலகின் முதல் சொகுசுப்படகு: பில்கேட்ஸ் வாங்கினாரா\nஅரவிந்த் கெஜ்ரிவாலும் ஹனுமான் சாலிசாவும்\nரொம்ப பணக்காரராக இருப்பது எப்படி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-26T18:21:40Z", "digest": "sha1:2MG4RVAZICYMTV6OSRW4KTMJYSUYZMO4", "length": 5703, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "தமிழ்நாட்டின் வேலூரில் அமைந்திருக்கும் ஶ்ரீ நாராயணி பீடம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபோர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: கிறிஸ்துவ கைக்கூலி ஆமைக்கறி சீமான்\nஇந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்தில் தேவை இல்லாமல் மூக்கை நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு \nபலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை - அமெரிக்காவில் புதிய சட்டம்\n* பாக்., முன்னாள் பிரதமர் ஜாமினை நீட்டிக்க மறுப்பு * '21ம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்க ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்கணும்' * டெல்லி வன்முறைக்கு அரசியல் சக்திகளும், வெளியாருமே காரணம்: அரவிந்த் கேஜ்ரிவால் * டெல்லி வன்முறை: இரும்புக் கம்பிகளுடன் சென்ற இளைஞர்களும், ஜெய் ஸ்ரீராம் கோஷமும்: பிபிசி செய்தியாளரின் அனுபவம்\nதமிழ்நாட்டின் வேலூரில் அமைந்திருக்கும் ஶ்ரீ நாராயணி பீடம்\nதமிழ்நாட்டின் வேலூரில் ;அமைந்திருக்கும் ஶ்ரீ நாராயணி பீடம் என பக்தி பூர்வமாக அழைக்கப்படும் “தங்கக் கோவில்” தற்போது தினந்தோறும் பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடும் ஒரு புண்ணிய தலமாக உருவெடுத்துள்ளது.\nதங்கக் கோவிலை தனது கனவாக எண்ணி உருவாக்கிய “அம்மா” அவர்களை நேரில் கண்டு அவரது ஆசிபெறும் சந்தர்ப்பமும் கனடா உதயன் குழுவினருக்கு கடந்த செவ்வாயன்று கிட்டியது.\nகனடா உதயன் செய்திப் பிரிவு\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/mostreadnews.asp?varwhat=4", "date_download": "2020-02-26T19:50:56Z", "digest": "sha1:MLBLMHIKSCHAEB7GTAFBBUMB66VHCYS7", "length": 13731, "nlines": 190, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 27 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 210, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 08:58\nமறைவு 18:28 மறைவு 21:21\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n7 நாட்களில் | 15 நாட்களில் | 1 மாதத்தில் | 3 மாதத்தில் | 6 மாதத்தில் | 1 ஆண்டில் | எல்லா காலங்களிலும்\nதேதிவாரியாக அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளை தேட\nFrom Date (ஆரம்ப தேதி)\nTo Date (முடிவு தேதி)\nவெள்ளி, நவம்பர் 29, 2019 முதல் வியாழன், பிப்ரவரி 27, 2020 வரையில்\nஜித்தாவில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் காயலர்கள் பங்கேற்ற அணிக்கு வெற்றிக் கோப்பை\nநகர்மன்ற முன்னாள் தலைவரது கணவரின் மாமி காலமானார் இன்று 17.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 17.00 மணிக்கு நல்லடக்கம்\nஒரே நேரத்தில் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்ததால் சென்ட்ரல் வங்கியில் பரபரப்பு வைப்புப் பணம் குறித்து அஞ்சத் தேவையில்லை என வங்கி சார்பில் பரப்புரை வைப்புப் பணம் குறித்து அஞ்சத் தேவையில்லை என வங்கி சார்பில் பரப்புரை\nமத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புப் பிரார்த்தனை\nகுடும்ப சங்கமமாக நடைபெற்றது அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு அந்நாட்டின் காவல்துறை அதிகாரி பரிசுகளை வழங்கினார் அந்நாட்டின் காவல்துறை அதிகாரி பரிசுகளை வழங்கினார்\nகுடும்ப சங்கமமாக நடைபெற்றது கத்தர் கா.ந.மன்றப் பொதுக்குழு புதிய தலைவர் ஒருமனதாகத் தேர்வு புதிய தலைவர் ஒருமனதாகத் தேர்வு\nகுதூகல குடும்ப சங்கமமாக நடந்து முடிந்தது துபை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் 2019: காயல்பட்டினம் நகராட்சித் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் ஏணி சின்னத்தில் 6 வார்டுகளில் போட்டியிடும் நகர பொதுக்குழுவில் மாநில பொதுச் செயலாளர் அறிவிப்பு நகர பொதுக்குழுவில் மாநில பொதுச் செயலாளர் அறிவிப்பு\n பிப். 11 அன்று நல்லடக்கம்\nகே.எம்.டீ. மருத்துவமனைக்குப் புதிய மருத்துவர்கள் வருகை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇ���்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2010/12/2010_02.html", "date_download": "2020-02-26T18:30:33Z", "digest": "sha1:Q5VH2E6JP4V754ZTNXFEVVAHUSZMVX2Q", "length": 16487, "nlines": 323, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "டிசம்பர் 2010 புகைப்படப் போட்டி | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nடிசம்பர் 2010 புகைப்படப் போட்டி\nLabels: Surveysan, போட்டி அறிவிப்பு\nவணக்கம். அப்படி இப்படீன்னு இன்னொரு வருஷமும் முடியப் போவுது.டிசம்பர் மாதப் போட்டிக்கு எல்லாரும் தயார் தானே\nசென்னையில் இருந்த நாட்களில், மெத்தப் பிடித்த நாட்கள், டிசம்பர் நாட்கள். காலைக் குளுமையும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அதிகாலையில் இடப்படும் கோலங்களும், காலையில் நடந்து செல்லும்போது, வாயிலிருந்து வரும் பனிப் புகையும், தெருவை சூழ்ந்து நிற்கும் வெள்ளைப் பனியும், மஃப்ளர் மண்டைகளும், ரம்யமான நினைவுகள்.\nஇந்த மாசப் போட்டிக்கு தலைப்பு அதிகாலை\nஅதிகாலையில் எடுக்கப்பட்ட படமா இருக்கணும். படத்தில், பனி படர்ந்த தெருவும் இருக்கலாம், அதிலிருக்கும் ஃப்ரெஷ்ஷான கோலமும் இருக்கலாம், பேப்பர் போடும் பையனும் இருக்கலாம், ஓரமா குந்திக்கினு பீடி பிடிக்கும் பெரியவரும் இருக்கலாம், டீ ஆத்தும் நாயரும் இருக்கலாம், பால் பூத்தில் வரிசையாக நிற்கும் யுவதிகளும் இருக்கலாம், ஜாகிங்க் செல்லும் பெருசுகளும் இருக்கலாம், கோலம் போடும் பெண்டிரை சைட் அடிக்கும் யுவன்களும் இருக்கலாம்,.. இப்படி. புரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன்.\nமத்த விதிமுறை எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சதுதான். இங்க பாத்துக்கங்க.\nசண்டிகரின் 'அதிகாலை'யை சீக்கிரம் அனுப்பறேன்\nதீபஒளியில் வெற்றிபெற்ற நண்பர்களுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.\n‘அதிகாலை நேரமே.. இனிதான ராகமே..’ :)\nஅநியாயம், அக்கிரமம். இந்தக்கொடுமையை தட்டிக்கேக்க யாருமே இல்லையா அதிகாலை எட்டரை மணிக்கு எந்திரிக்கிறேன்.ஆனா அதை யாருமே அதிகாலைன்னு ஒத்துக்க மாட்டாங்களே.இப்ப இந்தப்போட்டிக்காக நடுராத்திரி அஞ்சு மணிக்கு எந்திரிக்கணுமா\nஎன்ன கொடுமை சர்வேசன் இது\nமொத்தத்திலே அதிகாலையில் கேமராவும் கையுமா அலைங்கன்றீங்க\nமக்கள்ஸ், தலைப்பு கொடுத்தப்பரம் சேம்பிளுக்கு என் கிட்டையே அதிகாலை படங்கள் ஒண்ணு கூட இல்ல. ஏன்னா, அதிகாலையை பாத்து பலப் பல வருஷம் ஆச்சு :)\nநானும் சீக்கிரம் எழுந்து எதையாவது தேத்த முடியுதான்னு பாக்கணும்.\nஇங்க காலைல அஞ்சு மணிக்கு எந்திருச்சாலும் சூரியன் நமக்கு முன்னாடியே எந்திருச்சு நான்தான் பர்ஸ்ட்டுனு சொல்லுது... இதுல பனிப்பொழிவுடன் அழகான படத்துக்கு எங்கப்போவது...:)\nஅதிகாலை என்ற தலைபிற்கான எனது புகைப்படத்தை அனுப்பி உள்ளேன்.\nநானும் அனுப்பியுள்ளேன்.. (faaique .jpeg )\nவிதிமுறைகள் சரியாக பார்க்காமல் பங்கேற்றிருக்கிறேன்.ஏற்கனவே போட்டியில் பங்கேற்ற படம் மறு படியும் அனுப்பியிருக்கிறேன்.\nஇது ஒன்றும் ஜீ2 இல்லை, இருந்தாலும் மன்னிக்கவும்\nஎனது படம் இரு முறை upload ஆகியுள்ளது. ஒன்றை தயவுகூர்ந்து நீக்கவும்.\nபதிவு போடாம இருக்க முடியாதுல்ல:)\nகிழக்கு சிவக்கையிலே..- அதிகாலைப் படங்கள் - டிசம்பர் PiT\nசட்டு புட்டுன்னு பொற்காசுகளை அளியுங்கள் ( அறிவுயுங்கள்) ,, ஆர்வம் தாங்கமுடியவில்லை..\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nPiT அதிகாலை - போட்டி முடிவுகள்\nடிசம்பர் 2010 - டாப் 10\nஎன் புகைப் பட அனுபவங்கள் (6) - தவிர்க்கப் பட வேண்ட...\nஎந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா - பாகம்-12.. ப்ரொஸ்...\nஎன் புகைப்பட அனுபவங்கள் (5) படத்தினுள் கோடுகள்\nடிசம்பர் 2010 புகைப்படப் போட்டி\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nPiT கேள்வி பதில் பக்கம்\nஎல்லாருக்கும் வணக்கம். Landmarkஐ அனுப்பியவர்களுக்கும், அனுப்பப் போகிறவர்களுக்கும், முதற்கண் நன்றீஸ். ஒரு பக்கம் மாதாந்திர போட்டிகளும், இன்ன...\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன\n இந்த மாசத்துக்கான போட்டியிலே உற்சாகமா கலந்துக்கிட்டதுனால எல்லோரும் ரொம்ப களைப்பா இருப்ப...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nபுகைப்படஙகளில் நேர்த்தி - 6.. APERTURE என்றால் என்ன\nவணக்கம் நண்பர்களே.. இதற்கு முந்தைய பகுதிகள்: 1. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 1.. 2. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 2 .. கேமர...\n“இந்தியாவின் பறவைகள் மனித���்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nஆள் காட்டிக் குருவி - ‘Did you do it bird’ - புகைப் பட அனுபவங்கள் (15)\nஆள் காட்டிக் குருவி என்றொரு குருவி உண்டு. ஆங்கிலத்தில் இதை லேப்விங் (Lapwing) என்று அழைப்பார்கள். நம் நாட்டில் இரண்டு வகையான லேப்விங்களைக...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_10.html", "date_download": "2020-02-26T19:55:57Z", "digest": "sha1:GZLZJJPCU4TRDGCDACOBLXQ6W4JFKDJT", "length": 51009, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஐ.தே.க: அடுத்தது என்ன..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை அரசியலில் 70 ஆண்டுகளாக தலைநிமிர்ந்து நின்ற ஐக்கிய தேசிய கட்சி, அண்மைக்காலமாக மக்கள் மத்தியிலிருந்து பின்தள்ளப்படக்கூடிய அளவுக்கு பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பலம் வாய்ந்த கட்சியாகக் காணப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல் நாளுக்கு நாள் விஸ்வரூபமெடுத்து கட்சி பல கூறுகளாக துண்டாடப்படக்கூடிய அச்சுறுத்தலை காணக்கூடியதாக உள்ளது.\nகட்சிக்குள் பேசப்பட வேண்டிய சமாச்சாரங்கள் நடுவீதிக்கு வந்து சந்திக்குச் சந்தி விமர்சிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2010 ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே கட்சிக்குள் முறுகல் ஏற்பட்டது. கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை பொதுவேட்பாளராக ஏற்றுக் கொள்ள முற்பட்டமை கட்சியின் கீழ் மட்டங்களில் விமர்சனத்துக்கு உள்ளானது.\nஅதன் பிரதிபலனாக அன்று கட்சியின் செயலாளராக பதவி வகித்த திஸ்ஸ அத்தநாயக்க தனது பதவியை இராஜினாமாச் செய்து வெளியேறி அன்றைய ஆளும்தரப்பில் இணைந்து கொண்டார். அதுமட்டுமன்றி கட்சிக்குள் பலர் தலைமைத்துவத்திற்கு எதிராக போர்க் கொடி தூக்கத் தொடங்கினர். இதன் காரணமாக கட்சி ரணில் அணி, சஜித் அணி என இரண்டாகப் பிளவுப்பட்��ு பலவீனமடையும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பல கட்டங்களில் சமரச முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை எட்டாக்கனியாகவே ஏமாற்ற மடைந்தன.\nகட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, வஜிர அபேவர்தன, அகிலவிராஜ் காரியவசம், ஆசுமாரசிங்க, நவீன் திசாநாயக்க, ஜோன் அமரதுங்க, மங்கள சமரவீர, பாலித்தரங்கே பண்டார, காமினி ஜயவிக்கிரம பெரேரா உள்ளிட்ட மூத்தவர் அணி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தைப் பாதுகாப்பதிலேயே உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.\nஅதே சமயம் அஜித் பி. பெரேரா, ஹரீன் பெர்னாண்டோ, கபீர் ஹாஷிம், ரஞ்சித் மத்தும பண்டார, சந்திராணி பண்டார, மலிக் சமர விக்கிரம ஆகியோருடன் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ரோசி சேனாநாயக்க, சரத் பென்சேகா, திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருடன் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பலபங்காளிக் கட்சிகளும் ரணில் விக்கிரமசிங்வின் கட்சித் தலைமைத்துவத்திலிருந்து விலகி சஜித்பிரேமதாஸவுக்கு வழிவிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.\nஇவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் கூட்டப்படாமல் பிற்போடப்பட்டு வந்த கட்சியின் செயற்குழுவை கடந்த வியாழக்கிழமை கூட்டிய ரணில் விக்கிரமசிங்க சஜித் அணியை சேர்ந்த 33 உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில் சில தீர்மானங்களை எடுத்தது. அதில் தலைமைத்துவம் தொடர்ந்தும் ரணில் வசமே இருக்குமெனவும் பிரதித்தலைவர் பதவியுடன் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமை, பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளர் பதவி என்பவை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.\nசஜித் அணியின் தலைமைத்துவ எதிர்பார்ப்பு அங்கும் புஸ்வாணமாகிவிட்ட நிலையில், செயற்குழுவின் முடிவை ஏற்றாக வேண்டிய நிலைக்கு சஜித் அணி தள்ளப்பட்டுள்ளது. சஜித் தரப்பைச் சேர்ந்த கடும்போக்குடைய சிலர் தமது நிலைப்பாட்டை தளர்த்தவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டனர். இதற்குப் பிரதான காரணம் செயற்குழுக் கூட்டத்துக்கு முந்தைய நாள், புதன்கிழமை ரணில் விக்கிரம சிங்கவுக்கும் சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பின் போது ஏற்பட்ட இணக்கப்பாடேயாகும். சபாநாயகர் கருஜயசூரியவின் ஆலோசனைக்கமையவே ரணில் – சஜித் சந்திப்பு இடம்பெற்றது. கட்சிக் கட்���ுப்பாட்டை மீறாமல் நடந்து கொள்ளுமாறு சஜித் அறிவுறுத்தப்பட்ட நிலையிலேயே சஜித் இணங்கிப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.\nகட்சி யாப்புக்கு முரணாக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதெனவும் ரணில் விக்கிரமசிங்க சுயவிருப்பப்படி தலைமைத்துவத்திலிருந்து விலகினாலன்றி 2024 வரை அவரை அப்பதவியிலிருந்து நீக்க முடியாது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். ஆனாலும் மத்திய செயற்குழு கூடி தலைமைத்துவ மாற்றம் குறித்து ஆராய்ந்து பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றும் பட்சத்தில் விஷேட மாநாட்டை கூட்டியே புதிய தலைவரொருவரை தேர்ந்தெடுக்க முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை சஜித் தரப்பு அணியினர் கட்சியின் யாப்பு சர்வாதிகாரப்போக்குடையதாகக் காணப்படுவதாக கடுமையாக சாடியுள்ளதோடு யாப்பில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.\nஅஜித்.பி பெரேரா, ரோசி சேனாநாயக்க, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சரத் பொன்சேகா ஆகியோரை தலைமைத்துவம் தன்னிச்சையாக செயற்குழுவிலிருந்து நீக்கியமை சர்வாதிகாரத்தன்மை கொண்டது எனவும் சஜித் அணி சுட்டிக்காட்டியுள்ளது.\nஐ.தே.கவின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட இன்று ரணிலிடமிருந்து ஒதுங்கி சஜித்துடன் கைகோர்த்துச் செயற்பட முன்வந்துள்ளனர். ஆனாலும் சிலர் இந்த விடயத்தில் அவசரம் காட்டாமல் பொறுத்திருந்து செயற்படுவது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. ரணில் விக்கிரமசிங்கவின் பிடிவாதப் போக்கை பங்காளிக்கட்சிகள் விரும்பவில்லை. இதனை அவர்கள் ரணிலிடம் நேரிடையாகவும் பலதடவைகள் கூறியுள்ளார்.\nரணில் விக்கிரமசிங்க ஐ.தே.க தலைவராக இருக்கும் வரை அக்கட்சியால் வெற்றியீட்ட முடியாது என்ற மனப்போக்கு இன்று பரவலாக பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது.\nஇவ்வாறான நிலையில்தான் சஜித் பிரேமதாஸவிடம் தேர்தலுக்கான முழுப்பொறுப்பும் கையளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடியும் வரை ரணில் விக்கிரமசிங்க ஒதுங்கி இருப்பதற்கும் தீர்மானித்துள்ளார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிய தலைமைத்துவத்திடம் கட்சியை ஒப்படைத்து விட்டு அரசியலிலிருந்த�� ஒதுங்கும் முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாது என மீண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஆனால், கட்சித்தலைமைத்துவத்தை சஜித்திடம் ஒப்படைப்பதை ரணில் தரப்பு விரும்பவில்லை. காரணம் அதற்குரிய ஆளுமை சஜித்திடம் காணப்படவில்லை என்பதை ரணில் தரப்பு விளக்கிக் கூறியுள்ளது.\nசிலவேளை தலைமைப்பொறுப்பை குறுகிய காலத்துக்கு சபாநாயகர் கருஜயசூரியவிடம் ஒப்படைத்து நிலைமை சீரானதன் பின்னர் இளம் தலைமைத்துவமொன்றிடம் கட்சியை ஒப்படைக்கும் ஒரு உள்மன எண்ணம் ரணிலிடம் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அந்த இளம் தலைமை நவீன் திசாநாயக்கவாக இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.\nஇவற்றை வைத்துப்பார்க்கின்றபோது ஐ.தே.கவுக்குள் காணப்படும் பூசல் எதிர்காலத்தில் பூதாகரமான வெடிக்கும் நிலையே காணப்படுகின்றது. பொதுத் தேர்தலில் சஜித் அணி வெற்றிபெறத் தவறினால் தற்போதைய நிலைமை வேறுவிதமாக மாற்றம் காணலாம். இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறிக்குள்ளாகலாம். பலம் வாய்ந்த, சக்தி மிக்க கட்சி பலமிழந்து ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கரைந்து போகும் நிலை கூட ஏற்படலாம் என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nபுர்காவையும் மத்தரசாக்களையும் தடைசெய்தால், ஆதரவு வழங்கத் தயார். சம்பிக்க\nபுர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்....\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியா���...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=1229:2012-12-19-03-20-20&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62", "date_download": "2020-02-26T18:15:54Z", "digest": "sha1:DOWZSXJ2FMVZU4TZ34UQSU62QN33KE7I", "length": 65256, "nlines": 209, "source_domain": "geotamil.com", "title": "வைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nவைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு\nTuesday, 18 December 2012 22:19\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nஇன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதியினூடாக தன்னை ஒரு சிறந்த கவிஞராக இனங்காட்டிய தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறுகிய காலத்துக்குள் வைகறை என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் தான் சிறுகதையாளர் என்பதையும் நிதர்சனப்படுத்தியிருக்கிறார். மலைநாட்டை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வைகறை என்ற சிறுகதைத் தொகுதியின் அட்டைப் படத்தில்கூட மலைப் பிரதேசத்திலிருந்து உதிக்கும் சூரியனைக் காட்டி மலையகத்தின் மேல், அவர் கொண்டுள்ள பற்றுதலை காட்டுகிறார். இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கும் இத் தொகுதி 21 கதைகளை உள்ளடக்கி 114 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டி, யாழ் முஸ்லிம் வலைத்தளம், இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டி, மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டி, யாழ் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் கனடா நற்பணிச் சங்கம் இணைந்து நடத்திய தேசியமட்ட திறந்த சிறுகதைப் போட்டி, மலையகத்தின் தீப ஒளி கோ. நடேசய்யர் ஞாபகார்த்த கவிதைப் போட்டி ஆகியவற்றில் ரிஸ்னா பங்குபற்றி பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇவரது சிறுகதைகள் பற்றி திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் தனதுரையில் கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்: 'ரிஸ்னாவின் சிறுகதைகளில் பெரும்பாலானவை கற்பனா உலகிலிருந்து ஆக்கப்பட்டவை. ஒரு பகுதி ஆக்கங்கள், அவரது அனுபவங்களின் அருட்டலால் புனையப்பட்டவை. இச்சிறுகதைகள் வாசகர்கள் இலகுவாகப் படித்து இரசிக்கக் கூடியனவாக இருக்கின்றன. இவற்றில் அநேகமானவை கற்பனாரசக் கதைகள். ரிஸ்னா தனது கதைகளை இலாவகமாக நகர்த்திச் செல்கின்றார். இதற்கு அவரது மொழிவளம் துணைபுரிகின்றது. இவரது பாத்திரப் படைப்பு இயல்பாக உள்ளது. பாத்திரங்கள் கதைசொல்லல், ஆசிரியர் கதைகூறல், பின்னோக்கிக் கதைநகர்த்தல் போன்ற உத்திகளைக் கையாண்டு கதைகூறுகிறார்'.\nஇவரது சிறுகதைகள் மலையகம், முஸ்லிம் சமூகம், பெண்ணியம் போன்ற வௌ;வேறான தளங்களில் நின்று நோக்கத்தக்கவை. மூன்று தளங்களிலும் இவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும். அது மட்டுமல்லாமல் கற்பனைக் கதைகளையும் எதிர்பாராத முடிவினைத் தந்து இவர் யாத்திருப்பது சிறப்பம்சமாகும்.\nதான் சிறுகதைகளை எழுவதற்குரிய காரணத்தையும் நூலாசிரியர் தனதுரையில் இவ்வாறு மனந்திறந்து கூறுகிறார்: 'அன்றாடம் நான் பார்த்த அல்லது கேட்ட சில விடயங்கள் என் மன���ைக் குத்திக் கீறி ரணப்படுத்தின. அவ்வாறான சமூக அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நோக்கில் சிறுகதைகளை யாத்தேன். எனது சிறுகதைகளில் நான் கையாண்டிருக்கும் பிரச்சனைகளின் கருவானது, என்னோடு இருப்பவர்கள் அனுபவித்த துன்பங்களின் மறுவடிவம் என்றும் கூறலாம். ஆகவே அந்த நிலையில் இருக்கும் வாசகர்கள் குறிப்பிட்ட என் சிறுகதைகளை வாசித்து ஆறுதல் அடைவார்களேயானால், அந்த ஆறுதலைத்தான் என் சிறுகதைகளினூடாக நான் காணும் வெற்றியாக கருதுகிறேன்'.\nபின்னட்டைக் குறிப்பில் டாக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்கள் ரிஸ்னாவின் சிறுகதைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறார்: 'பரந்த அனுபவங்களும், அவற்றை மனதில் தக்க வைத்து இரைமீட்டு, அசை போடும் மென்னுள்ளமும் கொண்ட ஒருவரால்தான் சமூக அக்கறையுள்ள படைப்பாளியாக தன்னை இனங்காட்ட முடியும். தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களுக்கு மலையகம், நகர்புற வாழ்வு, முஸ்லிம் சமூகப் பின்னணி என முற்றிலும் மாறுபட்ட சூழல்களுக்குள் நனைந்தூறும் வாய்ப்பு இளவயதிலேயே வாய்த்துள்ளது. இதனால்தான் நீதி மறுக்கபட்ட சகமனிதர்களின் அவலங்களை அவரால் தனது படைப்புகளில் யதார்த்தமாகச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர், பெண்களின் பாடுகள், சீதனக் கொடுமை, போர் அவலம் போன்ற பலவற்றையும் தனது சிறுகதைகளில் பாடுபொருளாகக் கொண்டு, உணர்வுபூர்வமாகச் சித்தரிப்பதை அவதானிக்க முடிகிறது. மனதுறையும் அக உணர்வுகளை மறைபொருளாய் வெளிப்படுத்தும் திறன்மிக்கவர். நூலாசிரியர் அலங்கார வார்த்தைகளால் வாசகனிடமிருந்து அந்நியப்படாது, பேசுதமிழை வசப்படுத்தி உருவேற்றி வாசகனுடன் உறவாடுவதில் கைதேர்ந்தவர்'.\nஅழகன் என்ற முதல் கதை. இரண்டு பக்கங்களில் அமைந்திருக்கிறது. சந்தியாவின் கற்பனையோட்டத்தால் கதை நகர்கிறது. பஸ்ஸில் தான் பார்த்த அந்த அழகனின் நினைவுகளை முதலில் வாசிக்கும்போது சந்தியா அவனை காதலிக்கப் போகிறாளா என்ற ஆர்வம் வாசகருக்கு ஏற்படுகிறது. எனினும் இறுதியில் நூலாசிரியர் வாசகர்களை அழகாக ஏமாற்றுகிறார். அதாவது சந்தியா அத்தனை நேரமும் மூன்று வயதுகூட நிரம்பாத ஒரு ஆண் குழந்தையைப் பற்றியே எண்ணியிருக்கிறாள். கதையின் இறுதி வாக்கியம் இவ்வாறு முடிவுறுகிறது 'எனக்கும் வேண்டும் இப்படி ஒரு அழகான பிள்ளை'\nபெண்பிள்ளை பெற்றால் உன்னை விவாகரத்து பண்ணிவிடுவேன் என்ற பிற்போக்குக் கொள்கை கொண்டவர்கள் இன்னும் நம் மத்தியில் வாழ்க்கிறார்கள். இறைவனின் தீர்ப்பை மாற்ற முயன்றால் முடிகிற காரியமா காதல் கல்வெட்டு என்ற ரிஸ்னா எழுதிய சிறுகதை தன் காதலியின் கருப்பப்பை பிரச்சினை பற்றி அறிந்தும் அவளை மணக்க விரும்புகின்ற வசீகரன் பற்றியது. வசீகரனின் கீழுள்ள கூற்றை வாசிக்கையில் வாசகருக்கும் இதயம் கனத்துவிடுகின்றது. 'நீ எதுவும் யோசிக்காத. எனக்கு வாரிசு தர முடியாமல் போயிடும்னுதானே தயங்குற. எனக்கு நீ குழந்தையடி. அது போதும். வா கார்ல ஏறு என்ற படி அவளை படியிறக்கி கூட்டிச் சென்றான்'.\nமலையக தோட்டத் தொழிலாளிகள் தேயிலைக் காடுகளில் காலங் காலமாக கஷ்டப்படுகிறார்கள். போதாக் குறைக்கு தமது ஆண், பெண் பிள்ளைகளை தலைநகருக்கு வேலைக்கு அனுப்புகின்றனர். அவ்வாறு சிறுவயதிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்ட வனிதாவின் நிலையை விதி என்ற கதை சித்தரிக்கிறது. தனது வீட்டாருக்காக தனக்கு இழைக்கப்படும் பல கொடுமைகளையும் வனிதா தாங்கிக்கொள்வதாக கதை முடிவுறுகிறது. அந்த வனிதாவின் சோகக்குரல் இதோ.. 'விடிந்தால் ராத்திரி வரைக்கும் வேலை. விருந்தினர்கள்னு வீட்டுக்கு யாராச்சும் வந்தா எந்த ஒத்தாசயும் இல்லாம முதுகு முள்ளு ஒடியங்காட்டிக்கும் தனியாக்கெடந்து சாவனும். இரவில் நீங்க சுகமாக தூங்குறதுக்கு தாய்ப்பாலும் கொடுக்காமல் புள்ளையை எங்கிட்ட தந்துடரீங்க. சின்னக் குழந்த பாவம். தினமும் ராத்திரிக்கு புட்டிப்பால் அடிச்சுக் கொடுத்தாலும் அது குடிக்கமாட்டேங்குது. ராவைக்கெல்லாம் கண்முழிச்சி, பகலில வேல செஞ்சி இன்னமும் இங்கயே கதின்னு இருக்கேனே. உண்மைக்கும் நீங்க சொல்ற மாதிரி நான் எரும மாடுதான். எரும மாடேதான்'.\nஇறைவன் சிலருக்கு வசதியையும், பலருக்கு வறுமையையும் கொடுத்திருக்கிறான். பணமிருப்பவர்களிடம் ஏழைகளுக்கு கொடுத்துதவுமாறும் கட்டளையிட்டிருக்கிறான். ஆனால் ஏழைகளின் கொஞ்சநஞ்ச உடமைகளையும் பறிப்பதற்கே பலர் முதலைகளாய் வாய் பிளந்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறானதொரு மனிதர்தான் உஸ்மான் ஹாஜி. தனது ஏழைச் சகோதரனை வாழ விடாதவர். இறுதியில் உஸ்மான் ஹாஜி விபத்தில் சிக்க அவரது சகோதரர் அக்பர் இரத்தம் கொடுத்து உதுவுகிறார். அதைக் கேள்விப்பட்டு ��ிருந்திய உஸ்மானின் ஆதங்கம் இவ்வாறு வெளிப்படுகின்றது. 'நான் அக்பருக்கு எவ்வளவு அநியாயம் செய்திருக்கிறேன். கொமரு காரியத்துக்கு அவன் கஷ்டப்படுறது பார்த்தும் என்ட பணத்திமிரால அவமதிச்சிட்டேனே. யா அல்லாஹ் அதற்கான சரியான தண்டனையத் தந்திட்டாய். அக்பர்ட ரத்தத்தை என்னில ஏத்தவச்சி அவனுடைய நல்ல புத்திய எனக்கும் தந்திட்டாய். இனியாவது நான் மனுசனா வாழுற பாக்கியத்தை தந்தருள்வாயாக'.\nதன்னைப் பெற்று வளர்த்த தாய் தந்தையரையே பிள்ளைகள் வெறுத்தொதுக்கும் கலிகாலம் இது. பாசம் யாவும் பணத்தால் மதிக்கப்படும் நிலை இன்று. அப்படியிருக்க தனது பாட்டி, பாட்டனை அன்பாக பார்க்க யாருக்கு மனது விசாலமாயிருக்கிறது அவர்களின் மறைவை எண்ணி அழுவதற்கு யாருக்கு நேரமிருக்கிறது அவர்களின் மறைவை எண்ணி அழுவதற்கு யாருக்கு நேரமிருக்கிறது வேதனை என்ற சிறுகதையை ரிஸ்னா தனது பாட்டி, பாட்டனை நினைவுகூர்ந்து மிகவும் உருக்கமாக எழுதியிருக்கிறார். அவர்கள் மேல் தான் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகிறார். 01. 'நான் மௌத்தாகின காலத்துக்கு என்னை ஞாபகம் வரும் போது யாஸீன் சூரா ஓதிக்கொள்' என்றார். (யாஸீன் சூரா என்பது அல்குர்ஆனின் ஒரு அத்தியாயம்) நான் எதுவுமே பேசவில்லை. காரணம் அவர் மௌத்தாகும் விடயமொன்றை என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. 02. 'உம்மம்மா பக்கத்தில் அவரது கம்பளிப் போர்வையை போர்த்தி அவரின் பழைய ஞாபகங்களை கேட்டபடியே படுக்க ரொம்பவும் ஆசை எனக்கு. அந்த போர்வை இப்போது எங்கள் மாமா வீட்டில் இருந்தாலும் உம்மம்மா இல்லாத இப்போதுகளில் அதைப் போர்த்த மனசு அடம் பிடிப்பதேயில்லை'.\nசிட்டுக்குருவி என்ற கதையில் தனது ஒன்றுவிட்ட தங்கை ஷியாவை, அதாவது சிற்றன்னையின் (தாயின் சகோதரி) மகளை தன் வீட்டில் தங்கியிருந்து படிக்கும்படி சொல்கிறார் அபி டீச்சர். எனினும் அவரது சுயரூபம் ஓரிரு கிழமைகளில் தெரிகிறது. நம்பியோர் கழுத்தறுக்கப்படுவர் என்ற புதுக் கூற்றுக்கமைய அபி டீச்சர் தன் வீட்டிலிருந்து ஷியாவை தீடீரென போகச் சொல்கிறார். படிக்க வந்த ஷியா ஒன்றுவிட்ட சகோதரியின் வார்த்தைகளால் துடிக்கிறாள்.\nஇவ்வாறு கற்பனை, பாசம், பெண்ணியம், மலையகம், சமூகம் என்ற பல்வேறு தளங்களில் நின்று சிறுகதைகளை படைத்திருக்கும் ரிஸ்னா, இன்னும் பல இலக்கியத் துறைகளில் கால்பதித்து வெற்றிபெற வாழ்த்துக்கள்\nநூலின் பெயர் - வைகறை (சிறுகதை)\nநூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா\nவெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்\nவிலை - 300 ரூபாய்\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): \"அறிந்தால் அறிவியடி அருவியே\nநனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier)\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் ஐந்து\nஆறாம் நிலத்திணை தமிழ் இலக்கியத்திற்குப் புதியது\nஅரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் கவிதை : \"நெஞ்சு பொறுக்குதில்லையே\"\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாசி மாதக் கலந்துரையாடல் \"நல வாழ்வு\"\nலண்டனில் தமிழ் மொழிக் கல்வி'\nகண்டனக் கூட்டம் : காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி\nவ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (7) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை\nவெகுசன ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பும் அவற்றின் விருதுகளும் பற்றி...\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெ���ியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளி��ிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/page/2/", "date_download": "2020-02-26T18:32:25Z", "digest": "sha1:POOKF5BGJK522DJBSDNCT6RTLFT2YVD5", "length": 23865, "nlines": 183, "source_domain": "senthilvayal.com", "title": "உங்களுக்காக | வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம் | பக்கம் 2", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nBy Senthil on 19/02/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted in: அரசியல் செய்திகள்\nBy Senthil on 18/02/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nதமிழகத்தில் அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர் ராமதாஸ். வட மாவட்டங்களை பாமகவின் கோட்டையாக்கிய பிறகு அவர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் அனைத்துமே அதிரடி ரகம் தான். 2001ம் ஆண்டு\nPosted in: அரசியல் செய்திகள்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபா.ம.க.வும் ரஜினியும் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது; அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது’ என தமிழருவி மணியன் வீசிய குண்டு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், சமீபத்தில் நடந்த\nPosted in: அரசியல் செய்திகள்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nBy Senthil on 16/02/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nநம் அன்றாட வாழ்வில் பல பொருள்களை பார்த்து நகர்கிறோம் பயன்படுத்தியும் செல்கிறோம். ஆனால் அதில் சில பொருட்களில் மட்டும் நமக்கு சில சந்தேகங்கள் எழக்கூடும். ஆனால் அதற்கான விளக்கங்கள் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. இதுபோன்ற சில சந்தேகங்களுக்கு நான் என்று உங்களுக்கு விடை கூற போகிறேன்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nBy Senthil on 15/02/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nவயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் அதிமதுரப்பொடியை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் அல்சர் புண்கள் குணமாகும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nBy Senthil on 14/02/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted in: அரசியல் செய்திகள்\nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடு���் `பின்னணி’ அரசியல்\nBy Senthil on 14/02/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nதற்போது மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக உறும ஆரம்பித்துள்ளேரே எடப்பாடி பழனிசாமி\nPosted in: அரசியல் செய்திகள்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nBy Senthil on 13/02/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nபெர்க்ஷைர்ஹாத்வேயின் நிறுவனர் வாரன்பஃபெட் ஒருமுறை கூறினார், “ஒருபோதும் ஒற்றை வருமானத்தை மட்டுமே நம்பி இருக்காதீர்கள். இரண்டாவது வருவாய் ஆதாரத்தை உருவாக்குவதற்காக முதலீடு\nPosted in: உபயோகமான தகவல்கள்\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nBy Senthil on 13/02/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் என்ன உணவு முறையை கடைபிடிக்கவேண்டும் மற்றும் எந்த உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று இப்போது நாம் காண்போம்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE.pdf/12", "date_download": "2020-02-26T19:40:40Z", "digest": "sha1:EPVQ33G6MU247A3T2HMUHLAKXF4YCXHZ", "length": 7417, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/12 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\ni{} சேவகித்துக் குதித்த கரைகளிடையே வெறியாட்டயர்ந்த அகப்பட்டவைகளே யெல்லாம் சுருட்டிச் சுழன்ருேடும். வெள்ளத்தின் வேகம் கணித்த தண்ணீர் வற்றிய பிறகு மணல் படுகையில் பலாகமான பொருள்களும் தட்டுப் படுவது சகஜம். எங்கிருத்தாவது எதையேனும் இழுத்து கரும் ர்ேப்பெருக்கு எங்காவது அதைப் போட்டுவிட்டு கதைத்து விடும், விளையாட்டுத்தனச் சிறுபிள்ளை போல.\nஇருளடைந்த பங்களா பற்றிய செய்தியின் குடு ;-ல் :ெகர் تعد يتو مجي . و و ஆகபேய்த் கொண்டிருந்த FDL. ఆ ఇత్తా பிக்சர் பியூட்டியைப் பற்றி எல்லோரும் பேசிப்பேசி அலுப் படைத்து விட்ட வேளை, வேறுெரு பரபரப்பான சேதி ஆடிக் கசத்தின் வேகத்திலே பரவியது எங்கும்.\nனலாத் நினே கிடீரென வெள்ளம் கரைபுரண்டோடி அதன் மூலஸ்தான மலையிலே பெய்த பெருமழை ன் விக்ா து ஆகவே, இரண்டே நாட்களில் நீர்ப் பெருக்கு வக்க தி போல் வடிந்து விட்டது. அது செய்த ேேல கான் மிகப் பெரியது \nஇ ைக்கள் அதிகம் இறங்கி ஏறும் ஒரு பாதையி அாசமம் ஒன்று கின்றது. கரையோரத்தில் \"\" متين . கின்ற மாத்தின் வேர்கள் சில ஆற்றினுள்ளும் பாவியிருக் கன. அவற்றினூடே பாய்ந்து புகுந்து வெள்ளம் மணலை அரித்துச் சேன்று விட்டது. அதற்கு ஈடாக அளித்தது போல் மனித உடல் ஒன்றை அங்கு திருகல் முறுகலாகத் திணித்து ā. - :னகு தனது (தி.அ 态 அக்கப் பிரேதத்தை முதன் முதலில் பார்த்த பெருமை யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ தெரியாது. அதைப் பற்றி எவரும் கவலை கொள்ளவுமில்லை. அது யார் அந்தப் பிணம் எங்கிருந்து வந்திருக்கும் அந்தப் பிணம் எங்கிருந்து வந்திருக்கும் கொலேயா, தற்கொலையா, விபத்துதானே இப்படி எவ்வளவோ புதிர் கள் கிளைத்துப் படர்த்தன. அந்த ஊரார்ைத் திண்ற வைக் கும் விதத்திலே.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 02:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70610", "date_download": "2020-02-26T18:55:38Z", "digest": "sha1:TRVG6TCZAGZO6PEOYSTWDEWDCOZQFRCS", "length": 53123, "nlines": 194, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி-இந்துத்துவம்- அரவிந்தன் கண்ணையன்", "raw_content": "\n« இரு முனைகளுக்கு நடுவே.\nஎன் உரை காணொளிகள் »\nநான் சில நாட்களுக்கு முன்பு எழுதியது போல் என் கட்டுரை/மடல் எழுதி முடித்து வி��்டேன். அதை சற்று முன்பு தான் பதிவேற்றமும் செய்தேன். அதன் சுட்டி http://contrarianworld.blogspot.com/2015/01/blog-post.html .\nஎந்த கருத்தும், யார் கூறிய போதும், அது அறிவு தளத்தில் சந்திக்கப் பட வேண்டும் என்றே என்னுபவன் நான். எப்படி தமிழச்சியை ‘திராவிட பேச்சாளர்’ என்று ஒதுக்காமல் மறுத்துரைத்தேனோ அதே மனோ நிலையில் தான் இதையும் எழுதினேன். மறுப்பது மரியாதை குறைவு என்று நான் என்றுமே எண்ணியதில்லை. ஆர்.எஸ்.எஸ் காரர் என்று உதாசீனப்படுத்துவதுதான் மரியாதைக் குறைவு என்று எண்ணுபவன் நான். மேலும் இது போன்ற பதிவுகளை எழுத முனையும் போது வரலாறு மட்டுமல்ல என்னையே கூட நான் கண்டடைகிறேன். இந்த பதிவினை எழுத முற்பட்டு நான் செய்த என்னளவிலான ஆராய்ச்சிகள் பல திறப்புகளை எனக்களித்தது. அதற்கு உங்களுக்கு என் நன்றிகள் பல.\nஎன்றும் உங்களை ஆர்வத்துடன் வாசிக்கும்,\nமுதல் விஷயம், நீங்கள் தமிழில் எழுதியிருப்பது. நான் தொடர்ந்து உங்களிடம் கோரிவந்தது அது. நீங்கள் எதிர்கொள்ளும் வாசகர்கள் தமிழில் வாசிப்பவர்கள். அவர்களிடம் தமிழில் பேசுவதே சிறப்பு. உங்கள் தரப்பு வலுவாக நிறுவப்படவும் அதுவே உதவிகரமானது. தொடர்ந்து தமிழின் அனைத்து ஊடகங்களிலும் நீங்கள் எழுதவேண்டுமென கோருகிறேன்.\nஉங்கள் தமிழ்நடை செறிவானதும் நேரடியானதுமாகும். தமிழின் நல்ல தமிழ் உரைநடைகளில் எளிதாக அதை வைக்க முடியும்.\nஉங்கள் கட்டுரையில் உள்ளவற்றை புரிதல்பிழைகள் என்றே எடுத்துக்கொள்கிறேன். அரசியல் மற்றும் கொள்கை விவாதங்கள் உணர்ச்சிகரமாக முன்வைக்கப்படும்போது அந்தப்பிழை நிகழ்கிறது.ஒருவரின் பொதுவான எழுத்துக்கள் மற்றும் அவரை எதிர்ப்பவர்களின் பார்வைகளிலிருந்து அந்தப்பிழையான புரிதல் உருவாகி விவாதங்களில் கலக்கிறது.\nநீங்கள் சென்றகாலங்களில் எழுதிய எழுத்துக்கள் பெரும்பாலும் இந்தியசிந்தனை மற்றும் இலக்கியங்களுக்கு எதிராக அமெரிக்காவின் சிறப்பை விதந்தோதுபவையாக இருந்தன என்ற எண்ணம் எனக்கும் இருந்தது. உங்கள் எதிர்த்தரப்பினரிடமிருந்து உங்கள் மதச்சார்பு அதற்கான காரணமாக இருக்கலாமென்ற எண்ணம் ஒரு பொதுவாசகருக்கு வருவது நம் சூழலின் இயல்பை வைத்து நோக்கினால் புரிந்துகொள்ளக்கூடியதே.\nவிவாதத்தில் அதை கேட்ட என் நண்பர் உங்களிடமிருந்து அதற்கு திட்டவட்டமான ஒரு பதிலை- அதாவது மறுப்பை – எதிர்பார்த்தே எழுதினார் என்று என்னிடம் சொன்னார். குறிப்பாக காந்திய வெறுப்பை பயிரிட்டதில் இங்குள்ள கிறித்தவ அமைப்புகளுக்குள்ள பெரும் பங்கை சற்றும் முன்வைக்காமல் நீங்கள் பேசிச்செல்வதைக் கண்டபின் அப்படி அவர் எண்ணியதும் இயல்பே.அவர் தன் தரப்புக்கு வருத்தம் தெரிவித்தது நான் அவரிடம் உங்களைப்பற்றி பேசியபிறகுதான்.\nதுரதிருஷ்டவசமாக அதேபோன்ற ஒரு பொதுப்புரிதலின் தளத்தில் நின்றபடித்தான் நீங்களும்கூடப் பேசுகிறீர்கள். அது நான் சொன்னவற்றை எல்லாம் திரிபடையச்செய்து புரிந்துகொள்ளச் செய்கிறது.அனைத்தையும் என்னைப்பற்றிய ஒரு முன்முடிவிலிருந்து அணுகியிருக்கிறீர்கள் என்று படுகிறது.\nநீங்கள் சொல்லியிருப்பனவற்றுக்கு மிக விரிவான பதில்களை நான் ஏற்கனவே சொல்லியிருந்தாலும் ஓரிரு மையங்களையாவது மீண்டும் சொல்லவேண்டிய இடத்தை நோக்கி என்னைக் கொண்டுசெல்கிறது.\nஇந்தியாவில் காந்திவெறுப்பை நிறுவிய பொறுப்பில் இருந்து இந்துத்துவர்களை விடுவிக்கும்பொருட்டு பிறரைக் குற்றம் சாட்டுகிறேன் — என்பது என் கூற்றைப்பற்றிய உங்கள் புரிதல்.\nநான் பலமுறை தெளிவாகவே எழுதிவிட்டேன். இந்தியா ஐரோப்பாவிடமிருந்து பெற்ற மூன்றுவகையான தேசியங்கள் நவீன ஜனநாயகத் தேசியம், பண்பாட்டுத் தேசியவாதம், கம்யூனிச சர்வாதிகார தேசியம்.\nகாந்தி நேரு அம்பேத்கர் முன்வைத்தது நவீன ஜனநாயக தேசியம். நான் அதன் ஆதரவாளன்- பிரச்சாரகன். இந்த்துவம் இரண்டாம் வகை. அவர்கள் முதல்வகையை எதிர்ப்பது இயல்பானது, அவர்களின் அரசியலே அதுதான்\nஆனால் முதல்வகையான நவீன ஜனநாயகத் தேசியத்தால் பாதுகாக்கப்படுபவர்களும், அரவணைக்கப்படுபவர்களுமான சிறுபான்மையினரும், ஒடுக்கப்படும் எளியமக்களும் கூட அதன் பதாகையான காந்தியை கடுமையாக நிராகரித்தது, அவதூறுசெய்து அந்தப் படிமத்தை அழித்ததுதான் உள்ளிருந்து செய்யப்பட்ட பேரழிவு. அந்த இடைவெளியை இயல்பாக இரண்டாம் வகை தேசியம்தான் நிரப்பும். இதுதான் நான் சொன்னது, மீளமீளச் சொல்லிவருவது.\nதென்னகத்தில் எங்கும் இந்துத்துவ அரசியல் வலுவாக இருந்ததில்லை. 90கள் வரைக்கும்கூட அது இங்கே ஓர் இருப்பே அல்ல. ஆனால் தென்னகத்தில் உள்ள அளவு காந்திய வெறுப்பு வங்கம்,பஞ்சாப் தவிர எங்கும் கிடையாது. ஏன் என்று யோசித்தால் தெரியும், எவர் கடந்த ஐம்பதாண்டுக்காலமாக அதை இங்கே நிறுவனரீதியாக வளர்த்தனர் என்பது. மேடைமேடையாக அவதூறுகளைச் சொல்லிச்சொல்லி நிலைநாட்டினர் என்பது. அவர்கள் தட்டிக்கழிக்க முடியாது. குறைந்தது இனியேனும் அவர்கள் செய்த வரலாற்றுப்பிழையை அவர்கள் உணர்ந்தாகவேண்டும். இதுவே அக்கட்டுரையில் நான் சொல்வது\nஅதை இந்துத்துவர் தப்புசெய்யவில்லை, இவர்கள்தான் செய்தார்கள் என்று நான் சொல்கிறேன் எனப் புரிந்துகொள்வதில் உள்ளது நீங்களே வருந்திக்குறிப்பிடும் அதே முன்முடிவு மனநிலைதான் என்பதை சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.\nஆர்.எஸ்.எஸ் காந்தியை ஏற்றுக்கொண்டதைப் பற்றிய என் கூற்றையும் அதேபோல உங்கள் மனச்சாய்வின் கோணத்தில் புரிந்துகொள்கிறீர்கள் என்று குறிப்பிடவிழைகிறேன். இதைப்பற்றி நான் என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் மட்டுமே பேசுகிறேன்\nஐம்பதுகளின் இறுதியில் நேருவின் இந்தியா காந்தியப்பொருளியல் பாதையிலிருந்து முழுமையாகவே விலகிச்செல்வது உறுதியானதும் காந்தியப்பொருளியலில் ஆர்வமுள்ளவர்களில் ஒருசாராருக்கான புகலிடமாக ஆர்.எஸ்.எஸ் மாறியது. காந்தியர்கள் அன்றிருந்த அரசியல் தரப்புகளில் முக்கியமானவையான காங்கிரஸ், சோஷலிஸ்ட்,கம்யூனிஸ்டு முகாம்கள் எதிலும் சேரமுடியாது என்பதே காரணம்.பெரும்பாலானவர்கள் உதிரி சமூகசேவையாளர்களாக ஆனார்கள்- சிலர் இந்துத்துவத் தரப்பை நோக்கி வந்தனர்.\nஅவர்களில் சிலரை நான் தனிப்பட்டமுறையில் அறிவேன் என்பதனால் உங்களைப்போல அவர்களை மதவெறிச்சதியர்கள் என ஒற்றைப்படையாக முத்திரைகுத்த முனையமாட்டேன். பெரும்பாலும் வெளியே அறியப்படாத உண்மையான சேவகர்கள் அவர்கள். அவர்கள் ஆர்.எஸ்.எஸின் நோக்கில் பெரும் மாற்றத்தை உருவாக்கினார்கள். கிராம நிர்மாணம், சிறிய அளவிலான நீர் மேலாண்மை, தீண்டாமை ஒழிப்பு போன்ற காந்தியச் செயல்திட்டத்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்தனர்.\nஆர்.எஸ்.எஸின் அமைப்புக்கள் அவற்றில் கண்டிப்பாக முக்கியமான சாதனைகளைச் செய்துள்ளன. இன்றும் பணியாற்றி வருகின்றன. அவற்றை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டுப் பேசுவது என்பது வெறும் தெருச்சண்டை அரசியல் மட்டுமே.\nஅதாவது சில காந்தியர்கள் காந்தியை ஆர்.எஸ்.எஸின் உள்ளே கொண்டுவந்தது என்பது காந்தியை ஆர்.எஸ்.எஸ் பாணி அடிப்படைவாத இந்துவாக உருமாற்றுவதாக அமையவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸை காந்தி முன்வைத்த சில விழுமியங்களை நோக்கிக் கொண்டுவருவதாகவே உண்மையில் அமைந்தது.\nஆர்.எஸ்.எஸ் தனது அன்றாடப் பிரார்த்தனைப் பாடலில் காந்தியைச் சொல்வது என்பது எளிய விஷயம் அல்ல. ஒரு மேடையில் ஒப்புக்காகப் பேசுவது வேறு. ஒவ்வொருநாளும் அதன் பிரார்த்தனைகளில் அது வழிபடும் மாமனிதர்களின் வரிசையில் காந்தியைச் சொல்வது வேறு.\nஅவ்வியக்கத்தில் இணையும் ஓர் இளைஞன் அதைக்கேட்டுக்கொண்டுதான் அதனுள் வளர்கிறான். பின்னர் அவனிடமே அதெல்லாம் ஒப்புக்காகச் சொல்வது, மோசடியாகச் சொல்வது என அதே அமைப்பு சொல்லும் என்றால் அதன் நம்பத்தன்மை என்ன ஆகும் வெறுப்பின் அடிப்படையில் எளிமைப்படுத்தாத ஒருவர் இதை புரிந்துகொள்வதில் ஒன்றும் சிக்கல் இல்லை.\nஆர்.எஸ்.எஸ் காந்தியை ஏற்றுக்கொள்வது என்றால் அவரை ஓர் இந்துத் தலைவராகத்தான் ஏற்றுக்கொள்ள முடியும். அவரை அப்படி விளக்காமல் அதனுள் அவரை முன்வைக்க முடியுமா என்ன அவரது கிராமசுயராஜ்யம், தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றை அதை ஏற்கவைக்கமுடியுமா என்ன\nஅது நிகழ்ந்தது என நான் சொல்வதற்குப்பொருள் நான் அதை ஆதரிக்கிறேன் என நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள் என்றால் என்ன சொல்ல நான் காந்தியை எப்படி அணுகுகிறேன் என்பதை விரிவாகவே எழுதியிருக்கிறேன்.\nஎந்த ஒரு பெரிய அமைப்பைப்போலவும் பல்வேறு கருத்தியல்கள், பலவகை அதிகாரப்போக்குகளின் உள்மோதல்களால் ஆனதாகவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இருக்கிறது. அவர்கள் அனைவரையும் ஒற்றைப்படையான ஒரேவகை ‘வெறியர்கள்’ என்று முத்திரைகுத்திவிட்டுத்தான் பேசமுடியும் என்றால் அது வெறும் தெரு அரசியல். அதற்கு இத்தனை விவாதம் ஏதும் அவசியம் இல்லை\nஅறுபதுகளில் ஆர்.எஸ்.எஸுக்குள் வந்து மெல்ல வல்லமை கொண்ட இந்த காந்தியத் தரப்பு எண்பதுககளில் மெல்லமெல்ல தோற்கடிக்கப்பட்டு மையத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது என்பதையே நான் சுட்டிக்காட்டினேன். அதில் காந்தியர்களை விட வெவ்வேறு வகையான தெருச்சண்டை அரசியல்குழுக்களின் செல்வாக்கு பெருகி வருகிறது. இன்றைய கோட்சே ஆதரவுக் குரலின் பின்னணி இது.\nநான் எதையும் இந்தவகையான பின்னணிப்புரிதலுடன் நேர் எதிர்தரப்புகளை கருத்தில்கொடு முரணியக்கமாகவே அணுகுவேன். இந்தவகையான ஆய்வையே நான் வரலாற்று நோக்கு என்கிறேன்\nநம்முடைய அரசியல் சர்ச்சைகளில் வரலாற்று நோக்குக்கு இடமில்லை. எதையும் வம்பாக,சில்லறை வாதமாக ஆக்கும் தெருமுனை அரசியலுக்கு அப்பால் செல்பவர்கள் இங்கே இல்லை.‘அப்டீன்னா இப்டிச் சொல்ல வரீயா” என்றவகையில் ஒற்றைவரியை உருவி எடுத்துக்கொண்டு விருப்பப்படித் திரித்துக் கூச்சலிடும் வாதகதிகளே எங்கும் ஒலிக்கின்றன.நான் சொல்லும் சிக்கலான சித்திரத்தை இப்படி ஒற்றைவரியாக ஆக்குபவர்களை புறக்கணிப்பதே என் வழக்கம்.\nநீங்கள் அப்படி வரலாற்று ரீதியாகப் பார்க்கவிரும்பினால் நான் சொல்வதை புரிந்துகொள்ளலாம்.\nநான் காந்தியையும் நேருவையும் அணுகும் முறையையும் மிக எளிமைப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். காந்தியை முழுக்கமுழுக்க இந்தியத்தன்மை கொண்டவர் இந்து என்றும் நேரு ஐரோப்பிய செல்வாக்குகொண்டவர், மதச்சார்பற்றவர் ஆகவே அசடு என்றும் நான் சொல்கிறேன் என்று சுருக்கிக்கொள்கிறீர்கள்.\nநான் சொல்வது நேர்மாறானது. முதல் விஷயம் , இந்தியத் தலைவர்களிலேயே ஐரோப்பாவுக்கு மிக நெருக்கமானவர் காந்தி என்பதே நான் பலநூறு பக்கங்கள் வழியாகச் சொல்லிவருவது. ஆகவேதான் ஐரோப்பியர் அவரை அண்மையாக உணர்ந்தனர். நெருங்கிவந்தனர். அவரது சிந்தனைகளை அதிகமாக முன்னெடுத்தவர்களும் ஐரோப்பியர்களோ ஐரோப்பிய நவீன சிந்தனைகளை அணுகியறிந்தவர்களோதான்.\nகாந்தி ஐரோப்பாவின் மிக படைப்பூக்கம் கொண்ட ஒரு தரப்புக்கு மிக நெருக்கமானவர். அதாவது அன்றைய அதிகார ஐரோப்பாவுக்கு எதிராக உருவாகி வந்துகொண்டிருந்த கலகக்கார, அரசின்மைவாத ஐரோப்பாவின் சிந்தனைகளின் தொடர்ச்சி அவர். இதைத்தான் நான் எழுதிவருகிறேன். அச்சிந்தனைகளை இந்தியாவின் மையமரபுக்கு எதிராக திகழ்ந்த சிந்தனைகளுடன் இணைத்துக்கொண்டு வளர்த்தெடுத்தார். குறிப்பாக சமணமரபு. அவரது சமணப்பின்னணி அதற்கு உதவியது. நான் உருவாக்கும் சித்திரம் இதுவே.\nஆனால் காந்தி சமணமரபில் இருந்து பெற்றுக்கொண்ட பாலியல் ஒடுக்கம் சார்ந்த கொள்கைகளையோ புஷ்டிமார்க்கத்தில் இருந்து பெற்றுக்கொண்டு செய்து பார்த்த பாலியல்யோகப் பரிசோதனைகளையோ என்னால் சற்றும் ஏற்கமுடியாது என சொல்லியிருக்கிறேன். இந்த எதிப்பை மட்டும் எடுத்துக்கொண்டு நான் காந்தியை கடுமையாக அவதூறுசெய்கிறேன் என பலர் எழுதியிருக்கிறார்கள்.\nஅதேபோல நேருவை நான் முழுமையாக நிராகரிக்கிறேன் என்பது நீங்களே உருவாக்கிக்கொள்ளும் ஒற்றை வாக்கியம். என் இணையதளத்திலேயே பல கட்டுரைகள் நேருவை முன்வைப்பவை உள்ளன. தர்க்கபூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும்.\nநேருவை ஐரோப்பியவாதி என நான் சொல்லவில்லை. அவர் ஐரோப்பாவில் ஆதிக்கம்பெற்றிருந்த சிந்தனைகள் பலவற்றை முழுமையாக ஏற்றுக்கொண்டவராக இருந்தார், அது அவரது பார்வைகளில் உருவாக்கிய பிழைகளைப்பற்றித்தான் குறிப்பிடுகிறேன்.\nகுறிப்பாக இந்தியாவை ஓர்அதிகாரிவர்க்கம் சார்ந்த நிர்வாகமுறைக்குக் கொண்டுசென்றது, மையப்படுத்தப்பட்ட திட்டமிடல்முறை, பெருந்தொழில்மோகம், மரபுச்சார்பற்ற கல்விமுறையை கொண்டுவந்தது, கிராமங்களை உதாசீனம்செய்யும் திட்டமிடல் என அவர்மேல் நான் கொண்டுள்ள பல குற்றச்சாட்டுகளை எழுதியிருக்கிறேன்\nஆனால் நவீன ஜனநாயக இந்தியாவை உருவாக்கியதில் நேருவின் பங்களிப்பைப் பற்றி மிகத்தீவிரமாக எழுதியிருக்கிறேன். அவரது மேலே சொன்ன குறைகள் கூட கண்ணெதிரே பெரும்பஞ்சங்களைக் கண்ட ஓரு மனிதாபிமானியின் உணர்வெழுச்சியின் விளைவே என்றுதான் வாதிட்டிருக்கிறேன்\nநேரு ஓர் அசடர் என்பதை ஒரு வசையாக அக்கட்டுரையில் சொல்லவில்லை, அது ஓர் இலக்கியரீதியான சொல்லாட்சி என நீங்கள் காணலாம் [ஒரு கோணத்தில் ஏசுவும் அசடர்தான் என எழுதியிருக்கிறேன்] ஓர் அரசியல்வாதியின் கறாரான போக்கு அவரிடமிருக்கவில்லை.\nநேரு மேலைநாட்டை நோக்கியது உணர்வெழுச்சி சார்ந்த மனதுடன். இந்தியாவை ஓர் ஐரோப்பியன் பார்க்கும் உணர்வெழுச்சியின் பரவசத்துடன் ‘கண்டடைந்தார்’. எப்போதுமே இலட்சியவாதிகளுக்குரிய அசட்டுத்தனம் அவரிடம் இருந்தது.\nஅம்பேத்கர் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து எழுந்து வந்தவர். இந்தியாவில் வன்முறையை உருவாக்கும் ‘லைசன்ஸ்’ எவருக்காவது உண்டு என்றால் அது அவருக்கு மட்டுமே. ஆனால் அவர் ஆக்கபூர்வமான அகிம்சையை மட்டுமே முன்வைத்தார். ஜனநாயகத்தின் அடிப்படைகளை உருவாக்கினார். அந்த ஒருகாரணத்திற்காகவே அவர் நவ இந்தியாவின் சிற்பி. அத்துடன் ஒரு ஞானியாக இறுதியில் கனிந்தார். ஆகவே மாமனிதர்\nஆனால் அவரது அரசியலை அவரது சமநிலையின்மையையும் கருத்தில்கொண்டே புரிந்துகொள்ளவேண்டும். எப்போதும் மிகையான உணர்ச்சிக்கொந்தளிப்புடன் எதிர்வினையாற்றி, கடுமையான சொ���்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைப்பவராகவே அவர் இருந்திருக்கிறார். காந்தியைப்பற்றி மட்டும் அல்ல இந்து சட்டம் நிறைவேறத் தாமதமானபோது அவர் நேருவையும் கீழ்த்தரமனா மதவெறியன் என குற்றம்சாட்டியிருக்கிறார். அவரது தலித் அரசியல் தரப்பைச் சேர்ந்த எம்.சி.ராஜாவையும் வசைபாடியிருக்கிறார்.\nநான் எப்போதுமே இருதரப்புகளையும் சொல்கிறேன். இதில் ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு ‘நீ இவரை திட்டுகிறாய்’ என்றவகை எதிர்வினைகளையே க்ண்டுகொண்டிருக்கிறேன். நான் அம்பேத்கரை சிறுமைசெய்கிறேன் என குற்றம்சாட்டி எழுதப்பட்ட இரு நூல்கள் வெளிவந்துள்ளன.\nஎன் எழுத்தின் பாதிப்பங்கு வரலாற்று ரீதியான ஒரு சிக்கலான முழுமையான சித்திரத்தை அடையும்பொருட்டு செலவிடப்படுகிறது. எஞ்சிய பங்கு அதை ஒற்றைவரிகளாக எளிமைப்படுத்துபவர்களுக்கு விளக்கமளிக்கச் செலவிடப்படுகிறது\nஇந்தியாவில் கிறித்தவ,இஸ்லாமிய,இடதுசாரி, திராவிடத் தரப்பு காந்தி பற்றி, இந்தியாவின் நவீனத் தேசிய உருவகம் பற்றி கொண்டிருக்கும் பிழைபட்ட புரிதலை, அவர்கள் உருவாக்கும் திரிபுகளை அவற்றின் விளைவான பேரழிவையே நான் சுட்டிக்காட்டுகிறேன். அவை இங்கே வாழும் ஒவ்வொருவரும் நேரில் காணும் அனுபவங்கள். அவர்கள் தங்கள் குறுகல்நோக்கிலிருந்து வெளிவர தங்களைப்போன்றவர்களின் எழுத்துக்கள் உதவட்டும்\nமற்றபடி பொதுத்துறைகளையும் பொதுக்கல்வித்துறையையும் வளர்த்ததில் நேருவின் சாதனையை நீங்கள் எழுதியிருப்பதை விடவும் தீவிரமாக நானே எழுதிவிட்டிருக்கிறேன். நவீன ஜனநாயகத்தின் தூண்களாக இன்றிருக்கும் அமைப்புக்களை உருவாக்கியதில் நேருவுக்கு இருக்கும் பங்களிப்பை நீங்கள் எழுதியதை விடவும் தீவிரமாக எழுதியிருக்கிறேன். நீங்கள் எழுதியிருப்பதில் பெரும்பகுதி என்னை ஒரு முன்முடிவுடன் வகுத்துவிட்டு நான் இப்படியெல்லாம் சொல்வேன் என நீங்களே உருவாக்கிக் கொண்டதுதான். நான் அவற்றுக்கெல்லாம் நேர்மாறாகத்தான் பேசியிருக்கிறேன்\nகாந்தியின் பாலியல் நோக்கை நான் நியாயப்படுத்துகிறேன் என்கிறீர்கள், அவற்றை முழுமையாக நிராகரிக்கிறேன் என்று திட்டவட்டமாகவே எழுதியிருக்கிறேன். அவை காந்தியின் அரைகுறைப்புரிதல்கள் என்றே பலமுறை சொல்லியிருக்கிறேன். மறுபக்கம் நேருவைப்பற்றிய மத்தாயின் நூலை எழுதும்போது அது ‘அடைப்பக்காரன்’ எழுதிய வம்பு வரலாறு என்றுதான் சொல்கிறேன். ஆனால் அத்தகைய கிசுகிசு வரலாற்றில்கூட மாபெரும் ஜனநாயகவாதியாக மட்டுமே வெளிப்படுகிறார் நேரு, அது மிகப்பெரிய சாதனை என்றுதான் சொல்கிறேன்.\nஒட்டுமொத்தமாக உங்கள் கட்டுரை என்பது நீங்கள் என்னைப்பற்றி முன்முடிவுகளுடன் உருவாக்கிக்கொண்ட ஒற்றைவரிகளின் தொகுதி. நீங்கள் புரிந்துகொண்டதற்கு நேர் எதிராகத்தான் பக்கம்பக்கமாக எழுதியிருக்கிறேன்.\nஇந்த நீண்ட பதிலையும் நான் உருவாக்கும் விரிவான வரலாற்றுச் சித்திரம் ஒற்றை வரிகளாகச் சுருக்கப்படுவதற்கு எதிரான பதில் என்ற வகைக்குள் அடக்கலாம்\nவாழ்க்கை என்பது ஒரு தீராத அறிதல். ஆகவே ஒரு தீராத போராட்டம். ஆனால் அதேசமயம் அது கொண்டாட்டமும் கூடத்தான். கலை, இலக்கியம், இயற்கை அளிக்கும் உவகை இல்லாமல் என்னளவில் வாழ்க்கை அர்த்தபூர்வமானதல்ல. ஆகவே நான் காந்தி முன்வைக்கும் காமம் குறித்த எல்லா கருத்துக்களையும் முதிராத கருத்துக்கள் என்று முற்றாக நிராகரிக்கிறேன்.\nநேருவை நான் ‘கடவுள் நம்பிக்கை அற்ற’ நவீன இந்துவின் முன்னுதாரண வடிவமாகவே காண்கிறேன். இந்துப்பண்பாட்டுக்கூறுகளிலும் விழுமியங்களிலும் நம்பிக்கை கொண்டவர். சமரசநோக்குள்ளவர். புதியவற்றை நோக்கி எப்போதும் திறந்திருந்தவர். அறிவியலுக்கும் நவீன ஜனநாயகப் பண்புகளுக்கும் எதிராக பழமைப்பிடிப்பை நிறுத்தாமல் மரபை உள்வாங்கிக்கொள்வதற்காக மட்டுமே பழைமையை கவனித்தவர். எனக்கு ஏற்புடைய இந்து காந்தியைவிட நேருவே. அவரை ’ஜனாப்’ நேருவாக முத்திரையிடுகிறது இந்துத்துவத் தரப்பு\n‘ஏன்னா காந்தி ஒரு இந்திய மைண்ட் செட் அப் உள்ளவர் இல்லை. அவரோட மனசு வெஸ்டர்ன் மனசு… ‘ ‘ சுந்தர ராமசாமியின் ஆச்சரியமளிக்கும் அவதானிப்புகளில் ஒன்று இது\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் விவாதம்\n‘எனக்கு பெருமிதமாக இருக்கிறது. தனக்காக நேரு கையெந்தவில்லை, தன் மக்களுக்காக கையேந்தினார் அந்தப்பெரிய மனிதர். அப்படி ஒரு தலைவனை அடைந்திருந்தோம், அதற்கான தகுதி நமக்கிருந்தது என நான் விம்மிதம் கொள்கிறேன்’ என்று சொன்னேன்.\nசங்குக்குள் கடல் தேசம் என்னும் தன்னுணர்வு\nமத்தாயின் பார்வையில் நேரு பற்றிய கட்டுரை\nஆனால் மத்தாயின் நூல் நேருவை ஜனநாயகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட ��ாபெரும் மனிதாபிமானியாகவே சித்தரிக்கிறது. அரசியல் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் தன் மனதுக்குப்பட்ட நியாயத்தையே நேரு செய்ததாகவும் அதை மீறி நடக்க நேர்ந்த சில அபூர்வ தருணங்களில் (உதாரணம் : கேரளத்தில் இ.எம். எஸ். நம்பூதிரிப்பாடு அமைத்த முதல் கம்யூனிச அரசைக் கவிழ்த்தது) அவர் மனம் புழுங்கியதாகவும் சொல்கிறார். அநீதியோ காழ்ப்போ தீண்டாத ஆளுமையாகவே இந்த கிசுகிசு வரலாற்றிலும் நேரு வெளிப்படுகிறார் என்பது ஓர் ஆச்சரியம். .\n“எந்த மனிதனும் தன் வேலைக்காரன் முன் மாமனிதனாக இருக்க இயலாது என்று ஒரு கூற்று உண்டு. நான் உயிரோடு இருக்கும் வரை நேரு மாமனிதரென்றே சொல்லிக்கொண்டிருப்பேன்” என்கிறார் மத்தாய். அப்படி ஒரு மரியாதையை ஈட்டக்கூடிய மனிதர்கள் வரலாற்றிலேயே நூற்றாண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறப்பார்கள் என நான் எண்ணுகிறேன்.\nஎம் ஓ மத்தாய் நினைவுகள் 2\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nTags: அரவிந்தன் கண்ணையன், இந்துத்வம், காந்தி\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-72\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 73\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/kerala-flood-congress-party-rahul-gandhi-write-letter-pm-narendra-modi", "date_download": "2020-02-26T20:17:13Z", "digest": "sha1:Y3IKY6NE74HM2KUP3VDHWB3NAZQ5TREL", "length": 13543, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரதமர் நரேந்திரமோடிக்கு ராகுல் காந்தி கடிதம்! | KERALA FLOOD CONGRESS PARTY RAHUL GANDHI WRITE LETTER FOR PM NARENDRA MODI | nakkheeran", "raw_content": "\nபிரதமர் நரேந்திரமோடிக்கு ராகுல் காந்தி கடிதம்\nநாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அசாம், பீகார், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கோடி மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அதேபோல் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 160- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nதென் மாநிலங்களிலும் விட்டு வைக்காத கனமழையால் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 50க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்தனர். மேலும் பல பேர் காணவில்லை.\nஇதுவரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர். 2.87 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காணாமல் போன 58 பேரில் 50 பேர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த பகுதியில் 24 பேர் பலி���ாகி உள்ளனர். இது கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையாகும். கேரள மாநிலத்தில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி மழையால் அதிக பாதிப்பை சந்தித்த வயநாடு பகுதியை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கேரள மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட கூடிய இடங்களை அரசு முன் கூட்டியே கண்டறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் எனவும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் அதிகமாக இருப்பதால், காடுகளின் பரப்பளவு குறைந்துள்ளது. எனவே மக்கள் வாழ்வாதாரம், சுற்றுச்சுழல் உள்ளிட்டவை பாதுகாக்க, நீண்ட கால செயல் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை- பிரதமர் மோடி ட்வீட்\nஔவையார் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி\n71- வது குடியரசு தினம் கோலாகலக் கொண்டாட்டம்: தமிழகம் சார்பில் அணிவகுப்பு வாகனம்\nபுதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்பு\nஉயிரிழந்த காவலர் ரத்தன்லால் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிதி'- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\n\"மோசமான அரசியல்\" - சோனியா காந்தி கருத்துக்கு மத்திய அமைச்சர் கண்டனம்...\n\"வன்முறைக்கு பின்னால் மிகப்பெரிய சதி\" - சோனியா காந்தி குற்றச்சாட்டு...\n“பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா”- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி\nமீண்டும் ஒரு பிரம்மாண்ட படம்... பிரபல இயக்குனருடன் இணைந்த பிரபாஸ்...\nதலைவி பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்த இயக்குனர்...\nடெல்லி எரிகிறது... ரஜினிகாந்த் எங்கே... - திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் ��ூறிய பதில்\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyNTEwOA==/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF:-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-26T18:43:42Z", "digest": "sha1:Z76AYLAUD4GRVNY7B45SJHPQL57B3ONB", "length": 13160, "nlines": 77, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஒரு வார அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்றிரவு நாடு திரும்புகிறார் மோடி: டெல்லி விமான நிலையத்தில் பாஜ விழா ஏற்பாடு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nஒரு வார அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்றிரவு நாடு திரும்புகிறார் மோடி: டெல்லி விமான நிலையத்தில் பாஜ விழா ஏற்பாடு\nதமிழ் முரசு 5 months ago\nபுதுடெல்லி: ஒரு வார அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்றிரவு டெல்லி திரும்புகிறார். அவரை வரவேற்க டெல்லி பாஜவினர், விழா ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.\nபிரதமர் மோடி ஒரு வாரம் அரசு முறைப்பயணமாக அமெரிக்காவுக்கு கடந்த 20ம் தேதி சென்றார். ஹோஸ்டனில் நடந்த ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சி, எரிசக்தி நிறுவன தலைவர்கள் கூட்டம், நியூயார்க்கில் நடந்த 74வது ஐ. நா பொதுச்சபை கூட்டம், பருநிலை மாற்றம் குறித்த மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.\nஐ. நா சபைக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, இந்தியா திரும்புவதற்கு முன்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nவங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை மோடி சந்தித்தபோது, தீவிரவாதத்தை சகித்துக் கொள்வதில்லை என இருதலைவர்களும் உறுதி ஏற்றுக் கொண்டனர்.\nஇரு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையையும் நட்பையும் வலுப்படுத்துவது குறித்தும் பேச்சு நடத்தினர். வங்கதேசத்தின் தந்தையென அழைக்கப்படும் முஜிபுர் ரகுமான் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க ஹசீனா அழைப்பு விடுக்க, அதனை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.\nதொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் துளசி கப்பார்ட்டுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். ெதாடர்ந்து அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, இந்திய நேரப்படி அதிகாலை 2 மணியளவில் நியூயார்க்கில் இருந்து புறப்பட்டார்.\nவிமான நிலையத்தில் பிரதமரை தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். ஜெர்மனியின் பிராங்க்பர்ட் வழியாக இன்று இரவு பிரதமர் டெல்லி வந்து சேருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி பாஜ துணைத் தலைவர் அபய் வர்மா தலைமையில், 50,000 பேரைத் திரட்டி பெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளார். விமான நிலையத்திலிருந்து 2-3 கி. மீ தூரம் வரை பிரதமர் மோடியை வரவேற்க, பாரம்பரிய உடையணிந்த இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த அக்டோபரில், 2018ம் ஆண்டுக்கான தென்கொரியாவின் உயரிய விருதான சியோல் அமைதி பரிசு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பின், அவர் நாடு திரும்பிய போது டெல்லியில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைவிட, இன்றிரவு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்று, பாஜ எம்பி விஜய் கோயல் தெரிவித்தார்.\nஐ. நா பொதுச்சபை கூட்டத்தில் ேபசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியப் பிரதமர் மோடியை ‘இந்திய ஜனாதிபதி மோடி’ என்று குறிப்பிட்டார். இந்தியாவை பற்றியே தனது பேச்சில் அதிகம் பேசிய இம்ரான் கான், அவர் பேச அனுமதிக்கப்பட்ட 15-20 நிமிடங்களை தாண்டி 50 நிமிடங்கள் வரை நீண்ட நேரம் பேசினார்.\nஇம்ரான்கான், பொது மேடைகளில் தவறாக பேசுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, இந்தாண்டு துவக்கத்தில் ஈரான் சென்ற போது, ‘ஜெர்மனியும் பிரான்சும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன’ என்று கூறுவதற்கு பதிலாக ‘ஜெர்மனியும் ஜப்பானும்’ என்று பேசியது சர்வதேச அளவில் நகைப்புக்குள்ளானது.\nதற்போது, இந்திய பிரதமர் மோடியை, ‘இந்திய ஜனாதிபதி’ என்று பேசியதால், சமூக வலைதளங்களில் இம்ரான்கானை பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.\nவெறுப்பு மிகுந்த இனவெறி கொண்டு அரசு ஆட்சி செய்யும்போது அது பெரிய கலவரத்தை உண்டாக்கும்: டெல்லி கலவரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ட்வீட்\nகலவரம் ஏற்பட்டுள்ள டெல்லி நிலைமையை ஐ.நா. பொதுச்செயலாளர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்: செய்திதொடர்பாளர் தகவல்\nஅணு சக்தி விநியோக கூட்டமைப்பில் இந்தியா, உடனடியாக இணைய அமெரிக்கா ஆதரவு: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் உறுதி\nகொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென் கொரியா: மேலும் 169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்\nசீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக உயர்வு: மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்\nதிருச்சி அருகே ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 505 தங்க காசுகள் கண்டுபிடிப்பு\nடெல்லி வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nசபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே அப்படி வாங்க; இந்த வழி நல்ல வழி: நடிகர் கமல்ஹாசன்\nடெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: டெல்லி காவல்துறை\nபிரதமர் மோடி ஆட்சியில் அனைத்துமே பிரச்சனை தான்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தார் இந்திய கேப்டன் விராட் கோலி: 911 புள்ளிகளுடன் ஸ்மித் முதலிடம்\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கொடுத்த ‘டார்ச்சர்’ அதிகம்: மனதை திறந்த இன்சமாம்-உல்-ஹக்கிம்\nஅருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக 10 விக்கெட்டையும் சாய்த்த காஷ்வீ: சண்டிகர் வீராங்கனைக்கு குவியும் பாராட்டு\nஆசிய அணியில் கோஹ்லி * வங்கதேசத்தில் ‘டுவென்டி–20’ மோதல் | பெப்ரவரி 25, 2020\nஒண்ணுமே புரியலே...என்னான்னு தெரியலே * வீரர்கள் தேர்வு... கபில் காட்டம் | பெப்ரவரி 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/mostreadnews.asp?varwhat=5", "date_download": "2020-02-26T19:50:29Z", "digest": "sha1:CQR552CP2YAGZP6RNFCL5BKRVO3UJ7D6", "length": 12946, "nlines": 190, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 27 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 210, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 08:58\nமறைவு 18:28 மறைவு 21:21\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n7 நாட்களில் | 15 நாட்களில் | 1 மாதத்தில் | 3 மாதத்தில் | 6 மாதத்தில் | 1 ஆண்டில் | எல்லா காலங்களிலும்\nதேதிவாரியாக அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளை தேட\nFrom Date (ஆரம்ப தேதி)\nTo Date (முடிவு தேதி)\nசனி, ஆகஸ்ட் 31, 2019 முதல் வியாழன், பிப்ரவரி 27, 2020 வரையில்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 122 வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்:- (6/10/2019) [Views - 1723; Comments - 0]\nதக்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் – செப்.04 அன்று காலமானார்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 121-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nகத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் 98 பயனாளிகள் பயன் பெற்றனர் 98 பயனாளிகள் பயன் பெற்றனர்\nஹாஜியப்பா தைக்கா பள்ளி முத்தவல்லியின் மனைவி – ஆக.17 அன்று காலமானார்\nமெகா / நடப்பது என்ன அமைப்புகளின் துணைத்தலைவர் காலமானார் இன்று 20:30 மணிக்கு நல்லடக்கம்\nஜித்தாவில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் காயலர்கள் பங்கேற்ற அணிக்கு வெற்றிக் கோப்பை\nசமையல் மேஸ்திரி ‘மீசை’ சுல்தான் – ஆக. 04 அன்று காலமானார்\nகடைப்பள்ளி முன்னாள் முஅத்தின் – ஆக.16 அன்று காலமானார்\nகாயல் நற்பணி மன்றத்தின் 43- வது பொதுக்குழு கூட்டம் (14/11/2019) [Views - 982; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121894", "date_download": "2020-02-26T18:42:18Z", "digest": "sha1:33HV45ZZFUXJ6CES5BDQ4K7IRFK7C2Y5", "length": 15653, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன் - Tamils Now", "raw_content": "\nவெங்கையா நாயுடு வருகை மாணவர்கள் 20 மணிநேரத்துக்கு சிறைவைப்பு;புதுச்சேரியில் தொடரும் போராட்டம் - டெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை - பாஜக பிடியில் கேஜ்ரிவால் - டெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை - பாஜக பிடியில் கேஜ்ரிவால்ஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார்ஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார் - ‘சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்’ பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு; ஆர்.எஸ்.எஸ் வருத்தம் - டெல்லி ஐகோர்ட் அதிரடி;1984 வன்முறையை போல ஆர்.எஸ்.எஸ் வன்முறையை அனுமதிக்க முடியாது\nநம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nஜனநாயகப் படுகொலையை நடத்திவரும் பாஜக – அதிமுக கூட்டணியைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் அவர்களுக்கு இத்தேர்தலில் உரிய பாடம் புகட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தும், தூத்துக்குடியில் வருமான வரித்துறை சோதனையை ஏவியும், ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்தியும் ஆளும் அதிமுகவினர் நடத்தி வரும் ஜனநாயகப் படுகொலைக்கு தேர்தல் ஆணையம் துணை போவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nதமிழகத்தின் பல இடங்களில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சியைச் சார்ந்த பலரது இடங்களிலிருந்தும் கோடிக்கணக்��ான தொகையை வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை ஆகியவை கைப்பற்றியுள்ளன. ஆனால் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் இந்த அளவுக்கு நம்பகத்தன்மையை இழந்து நிற்பது வேறெப்போதும் நடந்ததில்லை. இது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியதாகும்.\nதூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையை ஏவி சோதனை நடத்தியுள்ளனர். அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடவேண்டும் என்பதற்காக ஆளும் கட்சி நடத்திய அராஜகம் இது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது ஆளும் அதிமுக தோல்வி பயத்தில் எந்த வன்முறையையும் ஏவும் என்பதற்கு உதாரணமாகும்.\nதமிழகத்திலும் புதுவையிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பது தெளிவாகிவிட்ட நிலையில் பாஜக – அதிமுக கூட்டணி ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுகிறது. அதற்கு தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும், காவல்துறையும் துணைபோவது வெட்கக்கேடானதாகும்.\nதுணை முதல்வரின் மகன் போட்டியிடும் தொகுதியில் வாக்குக்கு பணம் கொடுக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. முதல்வரே பணம் கொடுக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது. எம்எல்ஏ விடுதியில் அமைச்சர் உதயகுமாரின் அறையில் சோதனையிடப்பட்டதில் வாக்குக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன.\nதமிழ்நாட்டின் பல இடங்களில் அதிமுகவினரிடம் கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பாக எந்தத் தொகுதியிலும் தேர்தல் நிறுத்தப்படவில்லை. வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவான ஒரு சார்பு தன்மையை வெளிப்படுத்துகிறது.\nதேர்தல் ஆணையத்தையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி திமுக அணியின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என ஆளும் பாஜக மற்றும் அதிமுகவினர் நினைக்கின்றனர். தோல்வி பயம் அவர்களை நிலைகுலையச் செய்துவிட்டது. மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணப்படும்போது மத்தியில் மட்டுமின்றி மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கும் என்பது உறுதியாகிவிட்டது.\nபாஜக – அதிமுக கூட்டணி நடத்திவரும் ஜனநாயகப் படுகொலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் அவர்களுக்கு இத்தேர்தலில் உரிய பாடம் புகட்ட வேண்டும்” என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஇழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை 2019-04-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமறைமுக தேர்தல்;வீடியோவில் பதிவு செய்யப்படும் தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில்\nஆர்.கே.நகர் தேர்தல் ரூ.89 கோடி பட்டுவாடா; தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஉத்திரபிரதேசம் பாஜக வெற்றி; தேர்தல் ஆணையம்-EVM மீது வலுக்கும் சந்தேகங்கள்\nமோடி-அமித்ஷா வுக்கு கைகட்டி வேலை செய்கிறது தேர்தல் ஆணையம் -சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு\nசாதி, மத அடிப்படையில் பிரச்சாரம்; தேர்தல் ஆணைய நடவடிக்கை என்ன\nவாக்குச்சாவடிகளை அபகரிக்க அன்புமணி-பாமக திட்டம் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார்\nடெல்லி ஐகோர்ட் அதிரடி;1984 வன்முறையை போல ஆர்.எஸ்.எஸ் வன்முறையை அனுமதிக்க முடியாது\nடெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை;காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\n‘சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்’ பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு; ஆர்.எஸ்.எஸ் வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=221836&lang=ta", "date_download": "2020-02-26T19:38:46Z", "digest": "sha1:LI5N2VBASQW3DQ5AP4S2VFP3OS2GA4UY", "length": 7574, "nlines": 65, "source_domain": "telo.org", "title": "காலாவதியான அவசரகாலச் சட்டத்தைப் பதிலீடு செய்ய புதிய வர்த்தமானி அறிவிப்பு", "raw_content": "\nசெய்திகள்\tஏப்ரல் 25 – மே 4 ஆம் திகதிக்கு இடையில் பொதுத் தேர்தல்; மஹிந்த\nசெய்திகள்\tஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்\nசெய்திகள்\tசஜித் கூட்டணியில் உத்தியோகபூர்வமாக இணைந்தது தமிழர் முற்போக்கு கூட்டணி\nதற்போத��ய செய்திகள்\tபோர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயார் – தினேஷ் உறுதி\nசெய்திகள்\tநூற்றாண்டு பழைமையான பள்ளியில் புத்தர்சிலை – ரிஷாட் கண்டனம்\nசெய்திகள்\tதமிழர்களின் சித்தாந்தமே விடுதலைப் புலிகளின் சித்தாந்தம்: வேறு சித்தாந்தங்கள் இல்லை- கமாலுக்கு பதிலளிப்பு\nசெய்திகள்\tமுன்னாள் கடற்படைத் தளபதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம்\nசெய்திகள்\tஉலக நாடுகளுடன் இலங்கை மோதுவது 22 மில்லியன் மக்களுக்கும் ஆபத்தானது- ரிசாட்\nசெய்திகள்\tபொதுத்தேர்தலுக்கான அம்பாறை வேட்பாளரை அறிவித்தது ரெலோ\nதற்போதைய செய்திகள்\tஅத்தியாவசியப் பொருட்களின் விலை வானைத் தொட்டுள்ளமைக்கு யார் காரணம்\nHome » செய்திகள் » காலாவதியான அவசரகாலச் சட்டத்தைப் பதிலீடு செய்ய புதிய வர்த்தமானி அறிவிப்பு\nகாலாவதியான அவசரகாலச் சட்டத்தைப் பதிலீடு செய்ய புதிய வர்த்தமானி அறிவிப்பு\nஅவசரகால சட்டம் காலாவதியான நிலையில், முப்படையினருக்குமான தேசிய பாதுகாப்பு அதிகாரத்தை வழங்கும் விதமாக புதிய வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 22ஆம் திகதியிடப்பட்டு வெளியிட்ட வர்த்தமானி நேற்று 923) வெளியிடப்பட்டுள்ளது.\nநாட்டின் பொது அமைதியை பேணுவதற்கு ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு 25 நிர்வாக மாவட்டங்களை பாதுகாக்கும் பொறுப்பு முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅவசரகாலச் சட்டம் காலாவதியான நிலையில் இந்த அதிகாரம் முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.\n« டிசம்பரில் சஜித் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்வது உறுதி\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=221869&lang=ta", "date_download": "2020-02-26T18:37:28Z", "digest": "sha1:W2Y7YNRORJJMHVRNHM3NKDUEV5J2D7Q6", "length": 10883, "nlines": 74, "source_domain": "telo.org", "title": "தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும்வரை சிங்களவர்களுக்கு சுதந்திரம் முழுமையாக கிடைக்காது", "raw_content": "\nசெய்திகள்\tஏப்ரல் 25 – மே 4 ஆம் திகதிக்கு இடையில் பொதுத் தேர்தல்; மஹிந்த\nசெய்திகள்\tஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்\nசெய்திகள்\tசஜித் கூட்டணியில் உத்தியோகபூர்வமாக இணைந்தது தமி���ர் முற்போக்கு கூட்டணி\nதற்போதைய செய்திகள்\tபோர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயார் – தினேஷ் உறுதி\nசெய்திகள்\tநூற்றாண்டு பழைமையான பள்ளியில் புத்தர்சிலை – ரிஷாட் கண்டனம்\nசெய்திகள்\tதமிழர்களின் சித்தாந்தமே விடுதலைப் புலிகளின் சித்தாந்தம்: வேறு சித்தாந்தங்கள் இல்லை- கமாலுக்கு பதிலளிப்பு\nசெய்திகள்\tமுன்னாள் கடற்படைத் தளபதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம்\nசெய்திகள்\tஉலக நாடுகளுடன் இலங்கை மோதுவது 22 மில்லியன் மக்களுக்கும் ஆபத்தானது- ரிசாட்\nசெய்திகள்\tபொதுத்தேர்தலுக்கான அம்பாறை வேட்பாளரை அறிவித்தது ரெலோ\nதற்போதைய செய்திகள்\tஅத்தியாவசியப் பொருட்களின் விலை வானைத் தொட்டுள்ளமைக்கு யார் காரணம்\nHome » செய்திகள் » தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும்வரை சிங்களவர்களுக்கு சுதந்திரம் முழுமையாக கிடைக்காது\nதமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும்வரை சிங்களவர்களுக்கு சுதந்திரம் முழுமையாக கிடைக்காது\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழுமையாகக் கிடைக்காது என்று ஐக்கிய சோஷலிசக் கட்சி தலைவர் ஸ்ரீதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.\nயாழில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\n“ஜனாதிபதி வேட்பாளராக தற்போது களமிறங்கியுள்ள எவருக்கும், வடக்கு- கிழக்கு வாழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அக்கறையில்லை.\nஅவர்கள் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவே இங்கு வருகிறார்களே, ஒழிய அவர்களுக்கு இந்த மக்களின் பிரச்சினைகளைத் தீரக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது.\nவடக்கில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, இதனை வைத்துதான் அனைவரும் அரசியலில் ஈடுபட்டார்கள்.\nசர்வதேசம்வரை இதனை கொண்டு சென்றார்கள். இப்போது யுத்தம் முடிவடைந்து விட்டதால், வடக்கிலுள்ள மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து விட்டதாகக் கருதுகிறார்கள்.\nஆனால், வடக்கிலுள்ள மக்களின் எந்தவொரு பிரச்சினையும் இதுவரை தீர்க்கப்படவில்லை என்பதுவே உண்மையாகும்.\nயுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து இது நீடிக்கிறது. காணி, கல்வி, தொழில், வீட்டுப் பிரச்சினை என எந்தவொரு அடிப்படைப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை.\nமுக்கியமாக அவர்களின் உரிமை முழுமையாக வழங்கப்படவில்லை. சிங்கள மக்கள் கூறுவதைப் போல தமிழர்கள் வாழ வேண்டிய அவசியமில்லை.\nசிங்களவர்களுக்கு இருப்பதைப் போல, தமிழர்களுக்கும் தனி உரிமையும், சுயகௌரவமும் இருக்கின்றது. இதனை முழுமையாக வழங்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.\nஇந்த உரிமையை நாம் வழங்க வேண்டும். அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். தேசிய வாதம் என்பது பிறப்பிலேயே உருவாவது.\nதமிழர்களின் அரசியல் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும் வரை தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கும் இந்நாட்டில் முழுமையான சுதந்திரமும், ஜனநாயகமும் கிடைக்காது என்பதே உண்மையாகும்” என குறிப்பிட்டுள்ளார்.\n« அவசரகால சட்டம் நீக்கப்பட்டாலும் தேடுதல், சோதனை, கைது, தடுப்புக் காவல் தொடரும்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சித்தாண்டியில் நினைவேந்தல் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=51", "date_download": "2020-02-26T18:23:44Z", "digest": "sha1:M24GQTLO2INZKMB3RE7YNSUJOLV5IIBE", "length": 20799, "nlines": 61, "source_domain": "vallinam.com.my", "title": "மக்களாட்சி மற்றும் மக்கள் கவர்ச்சிக் கொள்கை – எதிரொளிர்வு (பிரதிபலிப்பு)", "raw_content": "\nநாவல் முகாம். மே 1,2,3\nமக்களாட்சி மற்றும் மக்கள் கவர்ச்சிக் கொள்கை – எதிரொளிர்வு (பிரதிபலிப்பு)\nஓர் உணவகத்துக்கு வெளியே இப்படி ஓர் அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட்டிருந்தது, “நீங்கள் இங்கு கட்டணமின்றி உண்ணலாம். நீங்கள் சாப்பிட்டதற்கான பணம் உங்கள் பேரக் குழந்தைகளிடமிருந்து பிறகு பெற்றுக் கொள்ளப்படும்”. இதனைக் கண்ட ஒருவர் உணவகத்துக்குள் நுழைந்து வயிறு புடைக்க உண்டார். நடக்க முடியாமல் நடந்து வெளியே போக எத்தனித்தார். “ஐயா பணம் செலுத்திவிட்டுப் போங்கள்” என்றார் கல்லாவில் இருந்தவர். வந்ததே கோபம் இவருக்கு, “என்னய்யா, காசு கொடுக்க வேணாம்னு எழுதிப் போட்டிருக்கீங்க, இப்போ காசு கேக்கறீங்க”. கல்லாவில் உள்ளவர், “ஐயா, இது நீங்கள் சாப்பிட்டதற்கன்று, உங்கள் தாத்தா சாப்பிட்டதற்கு, நீங்கள் சாப்பிட்டதற்கான பணத்தை உங்கள் பேரனிடம் வாங்கிக்கொள்வோம்” என்றாரே பார்க்கலாம்.\nஆம், தற்போது வழங்கப்பட்டுவரும் பல்வேறு ‘பிரபல’ ரொக்க அன்பளிப்புகள் தொடருமேயானால், இதேபோல, தலைமுறைக்கிடையிலான கடன் பெறும் நடவடிக்கை ஊக்குவிக்கப்பட்டு; தற்காலத் தலைமுறையினர் பெற்றுவரும் பலன்களால் ஏறபடக்கூடிய பெருமளவிலான நிதிக் கடப்பாடுகள் எதிர்காலத் தலைமுறையினரின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும்.\nதான்ஸ்ரீ முகிடின் யாசினின் அண்மைய அறிக்கை, எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளது. ஒரே மலேசியா மக்கள் உதவித் திட்டம், BR1M மூலம் வழங்கப்படும் 500 ரிங்கிட்டை இரட்டிப்பாக்க புத்ராஜெயா முடிவெடுத்திருப்பதாக துணைப்பிரதமர் அறிவித்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தேசிய முன்னணி வெற்றி பெற்று, வரி விதிப்பும் தேசிய வருமானமும் 125 பில்லியன் ரிங்கிட்டுக்கு மேற்பட்டிருந்தால், கூட்டரசு அரசாங்கம் இதனை நிரந்தரத் திட்டமாக கொண்டுவரக்கூடுமென அவர் தெரிவித்திருத்தார்.\nஏறக்குறைய ஐந்து மில்லியன் குடும்பங்களுக்கு முதலாவது ஒரே மலேசியா மக்கள் உதவித் திட்டம், BR1M மூலம் கடந்தாண்டு தொடக்கத்தில் வழங்கப்பட்ட 2.16 பில்லியன் ரிங்கிட், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் செல்வாக்கை 69 விழுக்காட்டுக்கு உயர்த்தியது, குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஆதரவினால்.\nஇரண்டாவது ஒரே மலேசியா மக்கள் உதவித் திட்டம், BR1M 2.0 திருமணமாகாத இளையோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2012 டிசம்பர் 17 வரை, ஏறக்குறைய 720,000 குடும்பங்களையும் 1.6 மில்லியன் திருமணமாகாத இளையோரையும் உட்படுத்திய 2.3 மில்லியனுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nஇந்தத் திட்டத்தின் மூலம், மாதமொன்றுக்கு 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்கள் ஒரு முறை வழங்கப்படும் 500 ரிங்கிட்டுக்குத் தகுதி பெறும் வேளையில், மாதம் 2,000 ரிங்கிட்டுக்கு மேற்போகாத வருமானமீட்டும் 21 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத தனிநபர்கள் 250 ரிங்கிட்டைப் பெற தகுதியுள்ளவர்களாகின்றனர். இந்த BR1M 2.0 திட்டம் 4.3 மில்லியன் குடும்பங்களுக்கும் 2.7 மில்லியன் திருமணமாகாத இளையோருக்கும் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇளையோர் தொடர்பு திட்டத்துக்காக கூடுதலாக 300 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 3,000 ரிங்கிட் மற்றும் அதற்குக் குறைவாக வருமானம் ஈட்டும் 21 முதல் 31 வயதுக்கு உட்பட்ட இளையோர், 3G விவேகக் கைப்பேசிகளை வாங்கும்போது 200 ரிங்கிட் கழிவைப் பெறலாம்.\nகடந்த பொதுத் தே���்தலில் சில மாநிலங்களைக் கைப்பற்றிய எதிர்கட்சிகள் இதேபோன்ற சில உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தின. மூத்த குடிமக்களைப் போற்றும் திட்டம், தனித்து வாழும் தாய்மார் மற்றும் உடற்குறையுடையோருக்கான திட்டம், தங்க மாணாக்கர் திட்டம் போன்றவை அவற்றுள் சில.\nமக்கள் கவர்ச்சிக் கொள்கை நமக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென இலவசமாக அல்லது ஒரு முறை என்ற அளவில் வழங்கப்படும் உதவிகள் நாளடைவில் வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறக்கூடிய நிரந்தர திட்டங்களாக உருப்பெறக்கூடும். மக்களின் மனத்தையும் சிந்தனையையும் கவர்வதற்காக ஏற்பட்டுள்ள போட்டா போட்டியில் அவர்களின் சட்டைப்பையை பணத்தால் நிரப்பும் நடவடிக்கை பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பேதுமில்லை.\nமக்களின் அளவிடமுடியாத தேவைகளையும் அவாக்களையும் நிறைவேற்ற மேலும் மேலும் வாக்குறுதிகளை வழங்குவது மக்களாட்சியில் வழக்கமாகிவிட்டது. அதிகரித்துக்கொண்டே செல்லும் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசியல்வாதிகள் வேறு வழியின்றி ‘பணத்தை அச்சிட’ அல்லது அதிகளவில் கடன் பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.\nஇதனைக்காணும்போது, அரசியல் அதிகாரம் என்பது ஆள்பவர் எண்ணிக்கை மற்றும் எத்தகு ஆட்சி என்பதைப் பொறுத்து பிரிக்கப்படுவதாக அரிஸ்டோட்டல் கூறுயிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.\nஇங்கேதான் அதிர்ச்சி காத்திருக்கிறது. பெரும்பான்மையினரின் பொது நலனுக்காக ஆட்சி செலுத்தும்போது, அந்த ஆட்சி நல்லாட்சி எனப்படுகிறது. அதேவேளை, அந்தப் பெரும்பான்மையினர் பொது நலனை விடுத்து தங்கள் சுயநலத்துக்காக ஆட்சி செய்யும்போது, அது மக்களாட்சி எனப்படுகிறது.\nநீதித்துறை, நாடாளுமன்றம், பொதுச் சேவைத்துறை, ஊடகம் மற்றும் குடும்பம் போன்ற நமது பெரும் கழகங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்வதற்கான காரணத்தை இது ஓரளவு விளக்கக்கூடும். மக்களாட்சி முறையில் பேராற்றலாக விளங்கும் மக்கள் கவர்ச்சிக் கொள்கைக்கு எதிராக இவை ‘சரிபார்த்து நிகர் செய்யும்’ முறையை ஏற்படுத்தித் தந்துள்ளன. மக்களாட்சியில் தவிர்க்கவியலா அழுத்தத்துக்கு உள்ளாகும் கண்ணியம், நியாயம், சிறுபான்மையினரின் பாதுகாப்பு, சட்டத்துக்குட்பட்ட சுதந்திரம் போன்ற விழுமியங்களை அந்தக் கழகங்கள் பாதுகாக்கின்றன.\nஉண்மையில், விடாப்பிடியான எண்ணங்கள் அரசியலில் ஆபத்தானவை. மக்களாட்சி என்பது விடுதலையுரிமை, விட்டுக்கொடுத்தல், நியாயம் ஆகியவற்றுக்கு நிகரானது என எண்ணுவது தவறாகும். மேற்குறிப்பிடப்பட்ட விழுமியங்கள், அனைத்துலக வாக்குரிமைக்கு வெகு காலத்துக்கு முன்னதாகவே பொதுச் சேவையில் பதிக்கப்பட்டு நாம் தற்போது மக்களாட்சி என எண்ணிக்கொள்ளக்கூடிய தோற்றத்தை அளிக்கின்றன.\n1930-களில் ஜெர்மனி ஹிட்லரின் அதிகாரத்துக்கு வந்த பின்னர், சகிப்புத்தன்மைக்கும் விடுதலையுரிமைக்கும் பகையாக மக்களாட்சி கொள்ளப்பட்டது. இந்த பாசிச (இன வல்லாண்மை கோட்பாடு) உதாரணம் மீமிகையாகத் தோன்றலாம் ஆனால் அது தனித்தன்மையானது. ஏறத்தாழ எல்லாவகையான மக்களாட்சி முறையிலும், அரசியல்வாதிகள் சிறந்த நோக்கங்களால் உந்தப்படுகிறார்களோ இல்லையோ, பெரும்பான்மை என்ற போர்வையில் சிறுபான்மையினரின் உரிமைகளை முடக்கி, தனிமனித சுதந்திரத்தை கட்டுப்படுத்தி அதிகாரம் செலுத்துகிறார்கள். இதற்கு அவர்கள் மேலும் மேலும் அதிகார வெறிபிடித்து அலைகிறார்கள்.\nஅரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தி, நீதித்துறையைப் படியவைத்து, ஊடகங்களை சூழ்ச்சித் திறத்துடன் கையாண்டு , மக்களின் விடுதலையுரிமையை முடக்கி, தங்களுக்கு தேவையானவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பர் எனபது இதன் பொருளாகும்.\n“இன்னலும் பாவமும் நிறைந்த இவ்வுலகில் பல்வேறு உருவிலான அரசாங்கங்கள் இருந்துள்ளன ;இருக்கப்போகின்றன. மக்களாட்சி குறையற்றது என ஒருவரும் பாசாங்கு செய்யப்போவதில்லை. காலங்கலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த எல்லா வகையான அரசாங்களிலும் மக்களட்சிதான் மிக மோசமானது” என மேனாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மிகச் சரியாக கூறியிருக்கிறார்.\nமக்களாட்சியில், மக்கள் தங்களுக்கு வேண்டிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்பதே மக்களாட்சியின் தனித்தன்மை சிறந்த அழகு.\n← மேலும் ஒரு முறை\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 121 – ஜனவரி 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் ��ச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-02-26T21:06:26Z", "digest": "sha1:KYILECMILYDSEG3W74D276W6THM55VEE", "length": 7885, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெக்ரோபொலிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிளாஸ்கோ நகரத்தின் நெக்ரோபோலிசின் நுழைவாயில்\nநெக்ரோபொலிசு அல்லது கல்லறை நகரம் (necropolis) இறந்தவர்களின் சடலங்களை பதப்படுத்தி, நகரத்தின் அருகில் உள்ள பகுதியில் பெரிய அளவிலான கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுவதை, பண்டைய கிரேக்க மொழியில் νεκρόπολις (nekropolis) நெக்ரோபொலிசு என்பர். இதன் பொருள் இறந்தவர்களின் நகரம் என்பதாகும்.[1] முதன்முதலில் பண்டைய எகிப்தில் இறந்து போன பார்வோன்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடலைகளைப் பதப்படுத்தி, நகர்புறத்தில், பிரமிடுகளில் அடக்கம் செய்யும் முறை தோன்றியது.\nகீசா நெக்ரோபொலிசு, ஆறு பிரமிடுகளின் தொகுதி\nபண்டைய எகிப்து இராச்சியத்தில் இறந்த பார்வோன் எனும் மன்னர் குடும்பத்தவர்களின் பதப்படுத்திய மம்மி எனும் சடலங்களை பெரிதும் சிறிதுமான ஆறு பிரமிடுகளில் அடக்கம் செய்யப்பட்டது. இவற்றில் பெரியது கீசா நெக்ரோபொலிசு என்பர். இந்த நெக்ரோலிசு நைல் நதிக்கரையில் அமைந்துள்ள பழைய கிசா நகரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. இதுவே உலகின் முதல் நெக்ரோபோலிசு ஆகும். [2]\nபின்னர் கிரேக்கம் போன்ற பண்டைய ஐரோப்பிய நாடுகளில் இறந்தவர்களின் உடலை அழகிய கல்லறைகளில் அடக்கம் செய்யும் முறை பின்பற்றப்பட்டது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2018, 18:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/73", "date_download": "2020-02-26T19:14:49Z", "digest": "sha1:CJANYSISKRBSE7BYQTXK2MWTE7BUJDZL", "length": 6882, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/73 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nபேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்\nபாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய்\n- திருவெம்பாவை : 14\nஎன அந்தச் சத்தியே சிறப்பாக வணங்கப்பட்டிருத்தலும் நன்கு வலியுறுத்தலுங் காண்க\" எனப் பேராசிரியர் மு. இராகவையங்கார் கூறியுள்ள கருத்தும் ஈண்டு மனங் கொளத்தக்கது.\nமேலும் திருப்பாவை, திருவெம்பாவை போலவே முற்காலத்தே சில நூற்கள் வழக்காற்றிலிருந்து மறைந்து போயிருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது.\nகோழியுங் கூவின குக்கி லழைத்தன\nதாழி யுணீலத் தடங்கணீர் போதுமினோ\nஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக்\nகூழை நனையக் குடைந்து குளிர்புனல்\nஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய்.\nயாப்பருங்கல விருத்தி இறுதி நூற்பாவுரையுள் மேற் கண்ட பாட்டொன்று 'திருப்பாவை' போன்ற பிரபந்தங்கள் 'பாவைப் பாட்டு' என முன்னோரால் வழங்கப்பட்டன (தொல்காப்பியம்: பொருளதிகாரம்:461; உரை யாப்பருங்கல விருத்தி-பக். 394) என்ற குறிப்பின் கீழ்க் காணப்படுகின்றது. 'அறிவனடியேத்தி' என்ற தொடரால் இப்பாட்டு அருகக் கடவுளையோ, புத்தபகவானையோ பற்றியதாதல் வேண்டும். மார்கழி நோன்பைக் கொண்டாடுவதற்குச் சமணர் பாராயணம் செய்யும் 'திருவெம்பாவை' எனப்பழைய பிரபந்தம் ஒன்று வழக்கில் இருந்ததாகவும், அஃது அச்சிடப் பட்டுள்ளது என்றும் அறிஞர் அறைகுவர்.\nதங்கத் தமிழ் இலக்கியங்களில் தொன்மைத் தமிழ் இலக்கியங்களாய்த் தோன்றும் சங்க இலக்கியங்களில் 'மார்கழி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 சூன் 2019, 08:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/videos", "date_download": "2020-02-26T21:00:16Z", "digest": "sha1:6MIZLRER3CLUXFHNKODDK7ILWNC2PJRZ", "length": 10380, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Videos: Latest Videos News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nயாரு ராசா நீ.. இந்த ப���டு போடுறானே.. என்னா ஒரு அடி.. நல்லா படிடா தம்பி.. நாட்டுக்கே தலைவனாகலாம்\nகையில் காஸ்ட்லி கேமரா.. பார்வையில் வெறித்தனம்.. அதிர்ந்து போன நர்ஸ்கள்.. விரட்டி பிடித்து தர்ம அடி\n\"கண்ணை மூடுங்க.. ஒன்னு காட்ட போறேன்\" ஆசை காட்டி அம்மன் சேகரை கொன்ற பெண்.. பகீர் வாக்குமூலம்\nஎன்னுடன் ஜாலியா இருந்தார் அங்கிள்... கல்யாணம் செய்ய ஆசைப்பட்டாரு.. மிரட்டினார்.. கொன்னுட்டேன்\n\"கண்ணை மூடுங்க.. உங்களுக்கு ஒன்னு காட்ட போறேன்\" ஆசை காட்டிய பெண்.. பரிதாபமாக உயிரை விட்ட சேகர்\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nஅதிர வைக்கும் ஆபாச வீடியோ.. அரசியல்வாதிகளுக்கும் தொடர்பா.. உண்மையை கக்கிய அல்போன்ஸ்\nகாதலனுக்கு அடி உதை.. 16 வயது சிறுமியை சீரழித்து.. வீடியோ எடுத்து.. அதிர வைத்த கோவை மணிகண்டன்\n\"அதை\" ஒரே வாரத்தில் டவுன்லோடு செய்த 1500 பேர்.. மாட்ட போறீங்க.. லிஸ்ட் ரெடியாகி வருதாம்\nயாரெல்லாம் \"ஆபாச படம்\" பார்த்தனர்.. எத்தனை மணிக்கு பார்த்தார்கள்.. மொத்த லிஸ்ட்டும் ரெடியாம்\nமாலையும் கழுத்தில் ஏறியாச்சு.. மணமகனுக்கும் குஷி.. அப்ப வந்துச்சு பாருங்க மணமகளின் \"அந்த\" வீடியோ\nசுஜித் படத்துக்கு பதில் நித்தீஷ்.. உயிரோடு இருக்கும் குழந்தையின் படம் வைரலால் பெற்றோர் வேதனை\nVideo: நீ நீயாக இரு.. அப்படியே இரு.. அதில் பெருமை கொள்.. அட ஜாலியா இருங்கப்பா\nமீரா கிருஷ்ணன்.. பேசப் பேச.. எத்தனை எத்தனை விஷயம் சுரக்குது பாருங்க.. ஸ்பெஷல் பேட்டி\n600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nஏன்டா டேய்... உங்க டிக்டாக் வெறிக்கு அளவே இல்லையாடா.. சிரித்துப் பகிர்ந்த விவேக்\nகை தட்டி சந்தோஷித்துப் பாருங்க.. மாற்றுத் திறனாளி குட்டீஸ்களுக்கு ஒரு ஸ்பெஷல் மேட்ச்\nகதற கதற வேட்டையாடிய காமுகர்கள்.. கதறி தப்பிய பெண்.. இப்படித்தான் சிக்கினர் பொள்ளாச்சி வெறியர்கள்\nஆடி வந்தா ‘ஆடி’ப் போய்டுவீங்க.. இது சித்ரா ஆன்ட்டி ஸ்பெஷல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2020/feb/10/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-3354335.html", "date_download": "2020-02-26T18:34:33Z", "digest": "sha1:M47P7S624VDNP64LLIPCVRMJNHUIGDUD", "length": 6841, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஐஎஸ்எல்: நாா்த் ஈஸ்ட் யுனைடெட்-ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் ஆட்டம் டிரா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nஐஎஸ்எல்: நாா்த் ஈஸ்ட் யுனைடெட்-ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் ஆட்டம் டிரா\nBy DIN | Published on : 10th February 2020 11:48 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக குவாஹாட்டியில் திங்கள்கிழமை இரவு நாா்த் ஈஸ்ட் யுனைடெட்-ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. பிளே ஆஃப் சுற்றை விட்டு 2 அணிகளும் வெளியேற்றப்பட்ட நிலையில் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் நாா்த் ஈஸ்ட் தரப்பில் கல்லேகோ, ரெடிம், லியுடோவும்,ஜாம்ஷெட்பூா் தரப்பில் டேவிட், அகோஸ்டா, மெமோவும் கோலடித்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.healthintamil.com/category/vegetables-benefits/", "date_download": "2020-02-26T19:28:55Z", "digest": "sha1:EMDWVDEX7HXLAQD6H7F5BQR7WHEEDSWH", "length": 6219, "nlines": 37, "source_domain": "www.healthintamil.com", "title": "Vegetables Benefits Archives | Health in Tamil", "raw_content": "\nmudakathan keerai oil for joint pain இன்றைய சூழ்நிலையில், பலரும் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவோரை பரவலாக நம் இல்லங்கள் மற்றும் தெருக்களில் காணமுடிகிறது. இந்த மூட்டுவலிக்கு பல மருந்துகள், மற்றும் uses பல மருத்துவர்களை பார்த்தும் பலருக்கும் மூட்டு வலி அதிகமானது தான் மிச்சமானதாக இருக்கும். முடக்கத்தான் கீரை Health benefits இருப்பினும், மூட்டுவலியை இயற்கையிலே முற்றிலும் சரி செய்ய உதவும் அற்புத மருத்துவ குணங்களை கொண்ட கீரை தான் இந்த முடக்கத்தான் கீரை. …\nபொதுவாக, கற்றாழை தாவர இனங்களில் 300 க்கும் மேற்பட்ட இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் சோற்று கற்றாழை எனப்படும் “பார்படென்சிஸ் (அலோ வேரா)” அதன் குணப்படுத்தும் மற்றும் அழகூட்டும் பண்புகளுக்காக மிகவும் மதிப்புமிக்க மற்றும் பிரபலமான தாவரமாக கருதப்படுகின்றது. மேலும், கற்றாழையில் உள்ளே காணப்படும் ஜெல், பண்டைய காலங்களிலிருந்தே ஒரு பிரபலமான மூலிகை மருந்தாகவும் மற்றும் அழகூட்டும் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, இவை சரும பிரச்சினைகள் முதல் …\nகற்றாழை என்பது நன்கு சதைப்பற்றுகளை கொண்ட வெப்பமண்டல காலநிலைகளில் வளர்கின்ற ஒரு வகை தாவர இனமாகும். கற்றாழை இலையின் சதைப்பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கற்றாழை கூழ், பல நூற்றாண்டுகளாக மருத்துவ மற்றும் அழகு குறிப்புகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இவை பொதுவாக வெயிலுக்கு மற்றும் சருமத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக நன்கு அறியப்பட்டவை. ஆகையால், இவற்றின் மருத்துவ பலன்கள் மற்றும் குறிப்பாக, சருமத்திற்கு கொடுக்கும் அளப்பரிய பலன்களை பற்றி இங்கே பதிவிட்டுளோம். சரும பிரச்சனைகளை …\nவியப்பூட்டும் கற்றாழை பயன்கள் Read More »\nசரும பிரச்சனைகளை விரட்டும் வெள்ளரிக்காய் ( Cucumber Benefits )\nHere, Top cucumber benefits in tamil. Cucumber are low in calories but high vitamins and minerals. It Promotes Hydration, May Aid in Weight Los, It May Lower Blood Sugar. வெள்ளரிக்காய் அதன் பல ஆரோக்கிய நன்மைகளுக்காக நீண்ட காலமாக அறியப்படுகிறது. ‘குளிரூட்டும்’ இந்த காய்கறி நீரிழப்பு மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், நீரிழிவு எதிர்ப்பு, மற்றும் ஆன்டி-ஆக்ஸிஜனேற்ற செயல்பாடுகளுக்கு பெயர் …\nசரும பிரச்சனைகளை விரட்டும் வெள்ளரிக்காய் ( Cucumber Benefits ) Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/hunt/hunt-141", "date_download": "2020-02-26T19:31:36Z", "digest": "sha1:YI5W3E2OYM6UNMBICYHVH5WYYDAUX3QZ", "length": 10079, "nlines": 184, "source_domain": "www.nakkheeran.in", "title": "வலைவீச்சு | The Hunt | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n எடப்பாடியின் \"அந்த ஒரு நாள்'\nராங்கால் : திகார்... திகிலில் ப.சி.\n பிக்பாஸ் வீட்டில் விபரீத டெஸ்ட்\n துணை முதல்வரை ஓரங்கட்டிய செயல் முதல்வர்கள்\nநீட்டுக்கு கேட் போடுமா அரசு\nமோடி வழியில்தான் ஹைட்ரோகார்பனை எதிர்க்கிறோம் -விவசாயிகள் கருத்தரங்கில் அட்டாக்\n -பங்கு கேட்ட முன்னாள் ஒ.செ\nகவிஞரின் தமிழ்த் தொண்டுக்கு விருது\nதனிமைப் பெண்ணிற்கு வலைவீசிய வில்லாதி ஜொள்ளன்\nஅ.தி.மு.க. + தி.மு.க. மா.செ.க்கள் \"கூட்டுறவு' -புலம்பும் தூத்துக்குடி உடன்பிறப்புகள்\nஹெச்.ராஜாவுக்கு எதிராக கைகோர்த்த கழகங்கள்\n எடப்பாடியின் \"அந்த ஒரு நாள்'\nராங்கால் : திகார்... திகிலில் ப.சி.\n“பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா”- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி\nமீண்டும் ஒரு பிரம்மாண்ட படம்... பிரபல இயக்குனருடன் இணைந்த பிரபாஸ்...\nதலைவி பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்த இயக்குனர்...\nடெல்லி எரிகிறது... ரஜினிகாந்த் எங்கே... - திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95", "date_download": "2020-02-26T18:42:42Z", "digest": "sha1:D3IC5SPIP45ISJX2FT7477ROYBIWSNNT", "length": 10998, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nகர்நாடக அரசு ஊழியரின் காரை திருடிய சூடான் மாணவர்கள் கைது…\nடெல்லியில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ராணுவத்தை வரவழைக்க வேண்டும்: முதலமைச்சர் கெஜ்ரிவால்…\nசெம்மரக் கட்டைகள் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கைது…\nகர்நாடகாவில் வாகன ஒட்டுநரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்…\nதிமுக ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது: ரவீந்திரநாத் குமார் எம்.பி…\nசி.ஏ.ஏ தொடர்பான முதலமைச்சரின் கேள்விக்கு திமுகவால் பதிலளிக்க முடியவில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்…\nவேளாண் மண்டல அறிவிப்பால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது: அமைச்சர் நிலோபர் கஃபீல்…\nஅரசியல் ஆதாயத்திற்காக சிறுபான்மை மக்களை திமுக தூண்டிவிடுகிறது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…\nஇன்றும் எங்களுக்கு நீங்க தான் dream girl : வைரலாகும் சிம்ரனின் டான்ஸ் வீடியோ…\nதுருவ நட்சத்திரமாய் ஜொலிக்கும் கௌதம் மேனனின் பிறந்த நாள் இன்று…\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பாணியைப் பின்பற்றி ‘ஜுராசிக் வேர்ல்டு’…\nஅருள்நிதியின் அடுத்த படத்தின் டைரக்டர் youtube சேனலில் நடித்த பிரபலமா..\nகுடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் ”டிக் டாக்” ஆப்…\nவாக்காளர்களை ஏஜென்சி மூலம் வாங்க முடியாது - முதலமைச்சர்…\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு…\nகிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடக்கம்…\nநாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அமைத்ததற்கு பொதுமக்கள் நன்றி…\nவிருத்தாச்சலம் அருகே ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…\nராணிப்பேட்டையில் உள்ளாட்சி வார்டு வரையறை தொடர்பாக மக்களிடன் கருத்துக் கேட்பு…\nசிறார் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்தததாக மதுரை இளைஞர் கைது…\nமார்ச் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி…\nஅந்தியூரில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி…\nவேளாண் மண்டல அறிவிப்பால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது: அமைச்சர் நிலோபர் கஃபீல்…\nஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக புகார்\nசென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஆதி திராவிடர்கள் நீதிபதியாக வந்ததற்கு திமுக ���ோட்ட பிச்சை என்று பட்டியல் சமூகத்தினர் குறித்து, தரம் தாழ்த்தி பேசியதாகக் கூறப்படுகிறது.\nஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக புகார்\nசென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஆதி திராவிடர்கள் நீதிபதியாக வந்ததற்கு திமுக போட்ட பிச்சை என்று பட்டியல் சமூகத்தினர் குறித்து, தரம் தாழ்த்தி பேசியதாகக் கூறப்படுகிறது.\nதுணை முதல்வர், பிரதமர் உள்ள போஸ்டர்களில் அவதூறு வார்த்தைகள் எழுதிய நபர் கைது\nதமிழக துணை முதலமைச்சரையும், பிரதமர் மோடியயையும் அவதூறாக சித்தரிக்கும் வகையில் போஸ்டரில் வாசகம் எழுதிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nடிரம்ப்பின் வருகை குறித்து காங்கிரஸ் கருத்திற்கு பாஜக கண்டனம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகையை காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே குறை கூறுவதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nஆர்.எஸ்.பாரதியின் அநாகரீக பேச்சு.. கொந்தளித்த தமிழக மக்கள்\nதி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆதி திராவிடர் சமூகம், பத்திரிகையாளர்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் என சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் அருவருப்பான வார்த்தைகளால் மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.\nடெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி முதலமைச்சராக 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு…\nகுடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் ”டிக் டாக்” ஆப்…\nகர்நாடக அரசு ஊழியரின் காரை திருடிய சூடான் மாணவர்கள் கைது…\nவாக்காளர்களை ஏஜென்சி மூலம் வாங்க முடியாது - முதலமைச்சர்…\nநாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அமைத்ததற்கு பொதுமக்கள் நன்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/72937-nia-rai-one-arrested-in-nagoor.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-26T18:46:20Z", "digest": "sha1:S6ISEKKV37YWWNVCZBM2KLCNRAFPMML6", "length": 9190, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "என்ஐஏ சோதனை: நாகூரில் ஒருவர் கைது! | NIA Rai: one arrested in Nagoor", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஎன்ஐஏ சோதனை: நாகூரில் ஒருவர் கைது\nநாகூரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநாகை மாவட்டம் நாகூர், மியாந்தெருவில் வசித்து வரும் அஜ்மல் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அஜ்மலை கைது செய்து காவல்துறையினர் அவரை நாகூர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n3 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து\nஅரபிக் கடலில் உருவானது ‘மகா’ புயல்: கனமழைக்கு வாய்ப்பு;மீனவர்களுக்கு எச்சரிக்கை\nலடாக் யூனியன் பிரதேச ஆளுநரின் ஆலோசகர் நியமனம்\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோவை: இரு இடங்களில் என்ஐஏ சோதனை\nதமிழகத்தை சேர்ந்த 33 பேர் கைது: என்ஐஏ\nநாசவேலை: 16 பேருக்கும் காவல் நீட்டிப்பு\n16 பேரை 8 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/nirmala-devi-get-jaamin/", "date_download": "2020-02-26T19:46:42Z", "digest": "sha1:UN5EH6E4DHLAWKFE357TLLMHLZTAQZ6V", "length": 12191, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "நிர்மலா தேவிக்கு ஜாமீன்! உயர்நீதிமன்ற கிளை உத்தரவு! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\n“என்ன நடந்தாளும் CAA-வை வாபஸ் பெற மாட்டார்கள்..” – ரஜினி பரபரப்பு பேட்டி..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nகோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு..\n“அப்போது நானும் இப்படி தான் இருந்தேன்..”- பா.ரஞ்சித்\n“அதுவா.. இதுவா..” அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\n26 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 12 Noon Headlines\nவெறிச்சோடிய மருத்துவமனை… : சிறப்புச் செய்தி\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu நிர்மலா தேவிக்கு ஜாமீன்\nகல்லூரி மாணவிகளை தறவாக நடத்த முயன்ற வழக்கில் கல்லூரி உதவி பேராசிரியையான நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nபலமுறை ஜாமீன் மறுக்கபட்ட நிலையில், மதுரை பெண்கள் மத்திய சிறையில் தற்போது அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.நிர்மலாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு மார்ச் 12ம் தேதி நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஊடகங்களுக்கோ, தனிநபருக்கோ பேட்டி அளிக்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇதனையடுத்து, மதுரை மத்திய சிறையிலிருந்து நிர்மலாதேவி நாளை ஜாமீனில் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\n“என்ன நடந்தாளும் CAA-வை வாபஸ் பெற மாட்டார்கள்..” – ரஜினி பரபரப்பு பேட்டி..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nவாகன ஓட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் – பரபரப்பு CCTV காட்சி\n“Free-ஆ சரக்கு வேணும்..” – பாரில் தகராறு செய்த அதிமுக பிரமுகர்கள்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nகோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு..\n“என்ன நடந்தாளும் CAA-வை வாபஸ் பெற மாட்டார்கள்..” – ரஜினி பரபரப்பு பேட்டி..\n“அப்போது நானும் இப்படி தான் இருந்தேன்..”- பா.ரஞ்சித்\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\n“பத்த வச்சிட்டியே பரட்ட..” முன்னாள் காதலிக்கு திருமணம்.. காதலன் கொடுத்த மோசமான பரிசு..\nவாகன ஓட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் – பரபரப்பு CCTV காட்சி\n“Free-ஆ சரக்கு வேணும்..” – பாரில் தகராறு செய்த அதிமுக பிரமுகர்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/08/vadivelu-comedy-imagination.html?showComment=1438835798795", "date_download": "2020-02-26T19:18:39Z", "digest": "sha1:QG35P4WNSQPELPQ6A5O75VSOFLUDBWPY", "length": 37697, "nlines": 375, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : குடிகாரர்களுக்கு வடிவேலு சொன்ன கருத்து", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 6 ஆகஸ்ட், 2015\nகுடிகாரர்களுக்கு வடிவேலு சொன்ன கருத்து\n( வடிவேலு சினிமாவில அதிக பாக்க முடியலியே . அந்தக் குறைய போக்கறதுக்க ஒரு பழைய ஜோக் ஒன்ன வச்சு ஒரு ReMix .சினிமா காட்சியா கறபனை பண்ணிக்குங்க. சிரிக்கறதுக்காக மட்டுமே. )\nநீண்ட நாட்களுக்குப் பிறகு டீக்கடைக்கு வந்த வடிவேலு ஒரு டீ சொல்லி விட்டு பெஞ்சில் வந்து உட்கார்ந்தார்\n உங்களை எங்கோ பாத்த மாதிரி இருக்கே. வடிவேலு மாதிரியே இருக்கீங்க\"\n\"அடப் பாவிங்களா அதுக்குள்ள மறந்துட்டீங்களா வடிவேலு மாதிரி இல்ல. வடிவேலுவேதாண்டா. நான் என்ன செஞ்சேன்னாலும் கெக்கே பிக்கேன்னு சிரிச்சிக்கிட்டு இருந்தீங்களேடா இன்னைக்கு கண்டுக்க மாட்டேங்கறீங்களே. தமிழனுக்கு மறதி அதிகம்தான் . அதுக்காக இப்படியா\"\n உங்களை மாதிரியே ஒருத்தர் எலி படத்தில நடிச்சிருக்காருண்ணே. தெரியுமான்ணே\"\n அதுவும் நான்தாண்டா. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்\"\n நீங்க சொன்ன நல்லா இருக்காது.\"\n\"என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலியே\n\"இது... இது... இதானே நீங்க .ரொம்ப நாள் கழிச்சி வந்து இருக்கீங்க.\" என்று சொல்லி விட்டு யாருக்கோ போன் பேச ஆரம்பித்தார்\n டீ இன்னும் வரல\" என்று சொல்லி விட்டு பேப்பர் படிக்க ஆர்மபித்தார் வடிவேலு\n\"மதுவிலக்கு அமலாகும் வரை போராட்டம் ஓயாது: இளங்கோவனை சந்தித்தபின் விஜயகாந்த் அறிவிப்பு\"\n பேப்பர்ல காலங்காத்தால இப்படி சிரிக்க வச்சிட்டானே. பேப்பர்ல முதல் பக்கத்துல கார்ட்டூன் போடுவான் இப்ப ஜோக்கெல்லாம் போடறானே\n\"வணக்கம்ணே\" குரல் கேட்டு பேப்பரில் இருந்து முகத்தை திருப்பினார் வடிவேலு\nபழைய நண்பர்கள் நின்று கொண்டிருந்தனர். \"இவனுங்க எப்படி வந்தானுங்க\"அவர்களைக் கண்டதும் வடிவேலு கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொள்கிறார்.\n\"இத்தனை நாள் நான் எங்க இருக்கேன் எப்படி இருக்கேன்னு கூட கண்டுக்கல. போங்க டா போங்க \"\n\"அண்ணே அது காலத்தின் கட்டாயம்\"\n ���ண்ணன் இன்னும் கோவத்தில இருக்கார். அன்னிக்கு நாம அடிச்சத மறக்கல போல இருக்கு. (Flash Back:வடிவேலுக்கு உதவியது யார்) அண்ணன்கிட்ட மன்னிப்பு கேட்டுடலாம் வாங்க) அண்ணன்கிட்ட மன்னிப்பு கேட்டுடலாம் வாங்க\n“அண்ணே எங்கள மன்னிச்சுடுங்கண்ணே. ஏதோ கோவத்தில உங்கள அடிச்சிப்பிட்டோம். அத இன்னும் மனசுல வச்சுக்கிட்டு எங்கிட்ட பேசாம இருக்காதீங்கண்ணே எங்களுக்கு உங்களை விட்டா யாருண்ணே இருக்காங்க எங்களுக்கு உங்களை விட்டா யாருண்ணே இருக்காங்க\n“சென்டிமெண்டா டச் பண்ணறாங்களே சரி சரி\n“என்னண்ணே எங்கள நம்ப மாட்டேங்கிறீங்க நாங்க திருந்திட்டோம். இப்ப கூட நல்லது செய்யணும் கிளம்பி போய்ட்டிருக்கோம்.”\n நல்லதுன்னா உங்களுக்கு என்னன்னே தெரியாதே\n நம்ம விஜயகாந்த் அண்ணன் கூட சாராயக் கடைகளை மூடச் சொலி போராட்டம் பண்றாரே. நாமளும் ஏதாவது பண்ணனும்ணே.\"\n\"நீங்களும் போராட்டம் பண்ணப் போறீங்களா\"\n\"அதெல்லாம் நமக்கு ஒத்து வராதுண்ணே நம்ம ஊர்ல இருக்கற குடிகாரப் பசங்களுக்கு புத்தி சொல்லி திருத்தலாம்னு பாக்கறோம்.”\n நீங்க சொல்லி எவனாவது திருந்துவாங்களாடா”\n“அதுக்குத்தான் உங்களையும் கூட்டிக்கிட்டு போகலாம்னு வந்திருக்கோம். ”\n“எங்கள விட நீங்கதான் நல்லா எடுத்து சொல்லி புரிய வைப்பீங்கநீங்க வித்தியாசமா ஏதாவது பண்ணி பழைய உங்க பெருமையை மீட்கனும்னே அதுதான் எங்க ஆசை. எவ்வளோ பேர்கிட்ட அடிவாங்கின அனுபவம் உங்க கிட்ட இருக்கு\nவடிவேலு யோசித்து “நீங்க சொல்றது சரிதான்டா நல்ல ஐடியாவாத்தான் இருக்கு. சினிமாவில்தான் அடிவாங்கியே காலத்தை கழிச்சிட்டேன். நேர்லயாவது நல்ல கருத்த சொல்லி மக்களை நம்ம பக்கம் பாக்க வைப்போம்\".\n“வாங்கண்ணே ஏரியா பக்கம் போவோம். நாளைக்கு தலைப்பு செய்திகள்ல உங்க பேருதான் வரப் போவுது ”\n ஒரு குடிகாரன் கையில சாராய பாட்டிலோட வர்றான். அவன அப்படியே மடக்குங்க\n நீ குடிச்சி குடிச்சி அழிஞ்சி போறயே நியாயமா உன் பொண்டாட்டி புள்ளைய நினச்சி பாத்தியா\n“அவங்களை நினச்சித்தான் நான் குடிக்கிறேன்\nவடிவேலு ,\"அவங்களை நினைச்சு ஏன் குடிக்கற\"\n\"அவங்கள சரியா காப்பாத்த முடியலையேன்னு குடிக்கிறேன்\"\n\"நீ குடிகிறதாலதான் அவங்கள காப்பாத்த முடியல\"\n அவங்கலை சரியா காப்பாத்த முடியலையேன்னுதான் குடிக்கிறேன்\"\n“இப்படி சொன்னா எல்லாம் நீ கேக்க மாட்ட. அந்த சாராய பாட்டில எங்கிட்டு குடு”\n“நான் குடுக்க மாட்டேன். நீ குடிச்சிடுவ.\n“அண்ணன் குடிக்க மாட்டார் குடுடா\nநண்பர்கள் பாட்டிலை வாங்கி வடிவேலுவிடம் கொடுத்தனர்.\nவடிவேலு அந்த பாட்டிலை வாங்கி, “அண்ணன் இப்ப என்ன செய்யப்போறேன் பாரு. இதுக்குள்ள சாராயம் இருக்கா அடேய் குடிகாரா அதோ ஓடுது பாரு பூச்சி அந்த பூச்சிய எடு\n அதை எடுத்து இந்த பாட்டிலுக்குள்ள போடு. போட்டுட்டயா இப்ப என்ன நடக்குதுன்னு பாரு.”\nஅனைவரும் பார்த்துக் கொண்டே இருக்க\n பூச்சி கொஞ்ச நேரத்தில துடி துடிச்சி செத்துப் போச்சே அண்ணே உங்க கால்ல உழுந்து சொல்றேன். இப்படி எனக்கு இதுவரை யாரும் எடுத்து சொன்னதில்லே எவ்வளோ பெரிய தத்துவத்தை இவ்வளோ எளிமையா சொல்லீட்டீங்க எவ்வளோ பெரிய தத்துவத்தை இவ்வளோ எளிமையா சொல்லீட்டீங்க உங்கள மறக்கவே மாட்டேன். நான் வரேன் .....”\n“ நில்லுடா... நில்லுடா இவ்வளோ சீக்கிரம் நல்லவனா மாறிட்டானே. பாருங்கடா பய என் பேச்சை கேட்டு திருந்திட்டான்\n நீங்க செஞ்சு காமிச்சதுக்கு என்ன அர்த்தம் எங்களுக்கு ஒண்ணுமே புரியலயே\n உங்களுக்கு எப்படி புரியும் ஜாமீன் கேட்டு மார்க்கெட்டுக்கு போனவங்களாச்சே சாராயத்தில விழுந்த பூச்சி துடிதுடிச்சி செத்து போச்சு இல்ல சாராயத்தில விழுந்த பூச்சி துடிதுடிச்சி செத்து போச்சு இல்ல அந்த மாதிரி குடிச்சா நீயும் செத்துப்போய்டுவன்னு அர்த்தம் அந்த மாதிரி குடிச்சா நீயும் செத்துப்போய்டுவன்னு அர்த்தம் புரிஞ்சதா இப்பயாவது தெரிஞ்சுக்கோங்க\n உங்களை மாதிரி அறிவாளி உலகத்தில யாரும் இல்ல.”\n“சரி போலாம் வாங்க ரெண்டு நாள் கழிச்சி அந்த பய எப்படி இருக்கான்னு பாக்கலாம் .”\nஇரண்டு நாட்கள் கழித்து வடிவேலுவும் அவர் நண்பர்களும் அந்தக் குடிகாரனின் வீட்டுக்குச் செல்கிறார்கள்.\n முதன் முதலா ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க உங்களுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைக்கப் போகுது. எங்களை மறந்துடாதீங்கண்ணே.”\n வீட்ல யாரு இருக்கா பாரு\n அவனோட பொண்டாட்டி கையில தொடப்ப கட்டயோட வருது\n உன் புருஷன் எப்படி இருக்கான்\n“ஹூம் முன்னயே பரவாயில்லங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி கொஞ்சமா குடிச்சிட்டு வந்தாரு. இப்ப என்னடான்னா நிறைய குடிக்கிறாரு\n ரெண்டு நாளைக்கு முன்னாடி சாராயத்துல ஒரு பூச்சிய போட்டு என்ன ஆச்சுங்கறத காமிச்சி புத்தி சொன்னவ��் நான்தான். பய அசந்து போய்ட்டான் இல்லை . சொல்லுங்கடா தங்கச்சிகிட்ட.\n உனக்காகத்தான் காத்துக்கிட்டுருக்கேன். ஏன்யா இப்போ அதிகமா குடிக்கிறேன்னு என் புருஷன கேட்டா, 'என் வயித்தில நிறைய பூச்சி இருக்கு அது சாகறதுக்காகத்தான் நான் குடிக்கிறேன். சாராயம் குடிச்சா வயித்தில இருக்கும் பூச்சியெல்லாம் செத்துபோகும்னு நீதான் சொன்னயாமே அதுவும் இல்லாமே ஒரு பூச்சியப் பிடிச்சு போட்டு வேற காமிச்சயாமே அதுவும் இல்லாமே ஒரு பூச்சியப் பிடிச்சு போட்டு வேற காமிச்சயாமே கொஞ்சமா குடிச்சிக்கிட்டு இருந்தவனை அதிகமா குடிக்க வச்சுட்டயே யா கொஞ்சமா குடிச்சிக்கிட்டு இருந்தவனை அதிகமா குடிக்க வச்சுட்டயே யா உன்ன சும்மா விடறனா பாரு. இந்த தொடப்பகட்டைக்கு வேல குடுத்து ரொம்ப நாளாச்சு.... ”\n“ வேணாம்மா...... நான் சொன்னது வேற, அவன் புரிஞ்சிக்கிட்டது வேற. டேய் சொல்லுங்கடா ஓடிட்டீங்களா என்ன அடி வாங்க வச்சுட்டு வழக்கம்போல ஓடிட்டானுங்க நம்ம வெகுளித்தனத்தால இந்த முறையும் ஏமாந்துட்டமே நம்ம வெகுளித்தனத்தால இந்த முறையும் ஏமாந்துட்டமே\nஎன் கற்பனையில் வடிவேலு எப்படின்னு பாருங்க\n3 வேலை தேடும் வடிவேலு - பகுதி 1\n4 வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை\n5 வடிவேலுக்கு வேலை கிடைத்ததா\n7 வடிவேலு வாங்கிய கழுதை\n8. உண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், சமூகம், நகைச்சுவை, புனைவுகள், மொக்கை\nதிருப்பதி மஹேஷ் 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 10:06\nezhil 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 11:56\nஇந்த ஜோக் ஏற்கெனவே கேட்டிருக்கேன்...இருந்தாலும் வடிவேலு பாணியில் அருமை...\nகவிஞர்.த.ரூபன் 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:09\nவடிவேல் பணியில் அசத்தி விட்டு நல்ல கருத்தையும் சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 2\nசசிகலா 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:13\nUnknown 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:13\nவடிவேலு நடிக்க ஒரு குறும்படமே மனத்திரையில் ஓடியது :)\nசென்னை பித்தன் 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 1:40\nதெரிந்த ஒரு ஜோக்கை வடிவேலு ஸ்டைலில் விளக்கமா எழுதி சிரிக்க வச்சிட்டீங்க\n வடிவேலுவுக்கு எங்க போனாலும் பிரச்சனைதான்....\"நல்லது செஞ்சாலும் என்னைய ரொம்ப கெட்டவன்னு சொல்லிட்டாங்க..அவ்வ்வ���வ்வ்\" என்று அழுவாரோ...ஹஹஹ்\nப.கந்தசாமி 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 2:42\nஏற்கனவே கேட்ட ஜோக்தான். வடிவேலுவே சொல்வது போல் அவரைவெச்சே காமெடி எழுதறீங்களே.\nUnknown 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 9:07\nவடிவேலு அனைவரின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகர். அவரது வசனத்தை பயன்படுத்தாத ஆட்களே இல்லை.இந்த காமெடி காட்சி அவருக்கு பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியது.\nகடைசிவரை அருமையாக இருந்தது நண்பரே வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:47\nவடிவேலு சொல்வது போல எழுதியது நன்று.\nபாவம்.... மேலிருந்து கீழே பாதாளத்தில் விழுந்து விட்டார்....\nகரந்தை ஜெயக்குமார் 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 9:30\nவடிவேலுவைத் தங்களின் எழுத்தில் மீண்டும் கண்டேன்\nமணவை 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 10:58\nவடிவேலுவை மீண்டும் பேசுவதைக் கேட்டு மகிழ்ந்தேன்... அச்சு அசலாக...\n\"மதுவிலக்கு அமலாகும் வரை போராட்டம் ஓயாது: இளங்கோவனை சந்தித்தபின் விஜயகாந்த் அறிவிப்பு\"\n பேப்பர்ல காலங்காத்தால இப்படி சிரிக்க வச்சிட்டானே. பேப்பர்ல முதல் பக்கத்துல கார்ட்டூன் போடுவான் இப்ப ஜோக்கெல்லாம் போடறானே\nவைகைப் புயலின் ரீ எண்ட்ரியை வரவேற்கிறோம்\nவிரைவில் கதை இலாகாவில் இருந்து தங்களுக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம் அய்யா அருமை \"சிரி சிரி வுவ்வா\nஸ்ரீராம். 7 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 6:21\n வடிவேலு கதாநாயகனாய் நடிக்கும் ஆசையை விட்டு விட்டு பழையபடி வந்தால் நிறைய மக்கள் ரசிப்பார்கள்.\nகார்த்திக் சரவணன் 7 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:33\nகவுண்டமணி செந்தில் ஜோக்ல பாத்த மாதிரி ஞாபகம்...\nதிண்டுக்கல் தனபாலன் 8 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 7:02\nதங்களது ரசனையை அதிகம் ரசித்தேன். நன்றி.\n'பரிவை' சே.குமார் 10 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 12:21\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 12 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 9:20\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்தப் புதிருக்கு இப்படித்தான் விடை கண்டுபிடிக்கணு...\nபெட்டிக்கடை-வடிவேலு பார்த்திபன்+ஈவிகே எஸ்+புதிர் வ...\nமதுவுக்கு எதிரான போராட்டம் தேவைதானா\nகுடிகாரர்களுக்கு வடிவேலு சொன்ன கருத்து\nபள்ளிக் கல்வியில் சமச்சீர் தன்மை அவசியமா\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nஎட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதைகள் இதோ இன்னும் சில நிமிடங்களில் அந்த ஓட்டப் பந்தயம் தொடங்க இருக்கிறது. பார்வையாளர்கள...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nவைரமுத்துவைப் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. வைரமுத்து எழுதிய முதல் கவிதை நூலான \"வைகறை மேகங்கள்\" முழுவதும் மர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nமரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/nellai-collector-warns-the-people-who-tried-to-self-immolation-in-office-campus", "date_download": "2020-02-26T20:37:24Z", "digest": "sha1:RO2NL5FBZENMCKORM5WSVUA2VGON3AZY", "length": 12451, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "``மனுவே போதும்; தற்கொலை முயற்சிகள் வேண்டாம்!” - நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் |", "raw_content": "\n``மனுவே போதும்; தற்கொலை முயற்சிகள் வேண்டாம்” - நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்\nகலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ்\nநெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சிகள் தொடர்வதால் அதிருப்தியடைந்த மாவட்ட ஆட்சியர், இத்தகைய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.\nகந்துவட்டி புகார் தொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை எனப் பலரிடமும் தொடர்ந்து முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் செங்கோட்டையைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் தனது இரு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்து தற்கொலை செய்துகொண்டார்.\n - நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தொடரும் அவலம்\nஇந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆட்சியர் அலுவலக வாயில்கள் அடைக்கப்பட்டு இருவாயில்கள் மட்டுமே பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. ஆனாலும், போலீஸாரின் பலத்த சோதனையையும் மீறி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக வாயிலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இது நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை அதிருப்தியடைய வைத்திருக்கிறது.\nஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்கும் முயற்சி உள்ளிட்ட ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த 9-ம் தேதி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.\nபாளையங்கோட்டை இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் அரசு வேலைக்காகப் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்ததால் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்தார்.\n’ - நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி\nகடந்த 16-ம் தேதி மானூர் அருகே உள்ள வாள்வீச்சு ரஸ்தா பகுதியைச் சேர்ந்த போதர் என்பவர் இடப்பிரச்னை காரணமாக தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்துள்ளார். இது போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். எனவே, அவர்கள் மீது காவல் துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்து தற்கொலை முயற்சி போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nகலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ்\nஅதனால், பொது மக்கள் தங்கள் சொந்தப் பிரச்னைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்து தற்கொலை முயற்சி போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.\nகந்துவட்டிக் கொடுமையால் நெல்லை கலெக்டர் ஆபீஸில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற கூலித்தொழிலாளி\nபொதுமக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து மனு செய்தாலே போதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் எவரும், இதுபோன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடாமல் சுமுகமான முறையில் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்’’ எனத் தெரிவித்துள்ளார். எனினும் `பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததன் காரணமாக ஏற்படும் அதிருப்தியே பொதுமக்களை இதுபோன்ற செயலுக்குத் தள்ளுகிறது’ என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nதீக்குளிக்க முயன்ற விவசாயி போதர்\nஅரசு வேலை வாங்கிக் கொடுப்பதாகப் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியவர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சண்முகசுந்தரம் என்பவர் தற்கொலைக்கு முயன்றார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவரை ஏமாற்றியவர் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/mostreadnews.asp?varwhat=6", "date_download": "2020-02-26T19:49:58Z", "digest": "sha1:LVALU7AGDAURCOKHRRAVWEYHOJY7G2AK", "length": 13471, "nlines": 190, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 27 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 210, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 08:58\nமறைவு 18:28 மறைவு 21:21\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் ��ேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n7 நாட்களில் | 15 நாட்களில் | 1 மாதத்தில் | 3 மாதத்தில் | 6 மாதத்தில் | 1 ஆண்டில் | எல்லா காலங்களிலும்\nதேதிவாரியாக அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளை தேட\nFrom Date (ஆரம்ப தேதி)\nTo Date (முடிவு தேதி)\nபுதன், பிப்ரவரி 27, 2019 முதல் வியாழன், பிப்ரவரி 27, 2020 வரையில்\nஉலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் காயல்பட்டினம் மாணவிக்கு சேர்க்கை\n ஜூன் 21 அன்று 10:00 மணிக்கு நல்லடக்கம்\nஇஃப்தார் நோன்பு துறப்புடன் நடைபெற்ற கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ. 1.16 லட்சம் சேகரம் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nகுழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் முஹம்மத் தம்பி (எ) தம்பி டாக்டர் காலமானார் பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் பெருந்திரளானோர் பங்கேற்பு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 122 வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்:- (6/10/2019) [Views - 1723; Comments - 0]\nதக்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் – செப்.04 அன்று காலமானார்\nஇருசக்கர வாகன விபத்தில் மாணவர் மரணம் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 121-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nகத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் 98 பயனாளிகள் பயன் பெற்றனர் 98 பயனாளிகள் பயன் பெற்றனர்\nநாற்சக்கர வாகன விபத்தில் காயலர் மரணம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/01/06/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2020-02-26T19:18:15Z", "digest": "sha1:YVPVTJA6NFSCQTTT2GLZ4EJTFFJ6IE5T", "length": 17116, "nlines": 176, "source_domain": "vivasayam.org", "title": "இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஇயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்\nin இயற்கை உரம், பயிர் பாதுகாப்பு\nஇதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nவேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் மற்றும் 2 வகையான நத்தைகளையும் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nவேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் என அழைக்கின்றனர்.\nவேம்பின் கசப்புத் தன்மைக்கு காரணம் அசாடிராக்டின் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nஅசாடிராக்டின் சுமார் 550 வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.\nஇவை பூச்சிகள் பயிர்களை உண்பதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் பூச்சிகள் முட்டையிடுவதையும், முட்டையில் இருந்து இளம் பூச்சிகள் வெளியே வருவதையும் தடுக்கின்றன. பூச்சிகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது.\nஇவை அந்துப் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள், கூன் வண்டுகள், ஈக்கள், எறும்புகள், குளவிகள் நாவாய் பூச்சிகள், வெட்டுக் கிளிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் கரையான்கள் போன்ற பூச்சிகளின் வளர்ச்சி மாற்றத்தைப் பாதிக்கின்றன.\nமேலும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு நோய்களைப் பரப்பக்கூடிய ஈக்கள், உண்ணிகள், பேன்கள் மற்றும் சிலந்திகளைக் கட்டுப்படுத்துவதில் அசாடிராக்டின் பயன்படுத்தப்படுகிறது.\nநெற்பயிரில் வேப்பெண்ணெய் 1 சதம் (10 மிலி-லிட்டர்) அல்லது வேப்பங் கொட்டைச் சாறு 5 சத கரைசலை தெளிக்கும்போது இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் குறைகிறது.\nவேப்பங் கொட்டைச்சாறு 5 சத கரைசலைத் தெளிப்பதால் புகையானின் வளர்ச்சி பருவ��ானது பாதிக்கப்படுகிறது.\nமேலும் அதன் உருவம் மற்றும் எடையிலும் மாற்றம் ஏற்படுகிறது. வேப்பெண்ணெய் (3 சதம்) நெற்பயிரை கதிர் நாவாய்ப் பூச்சிகள் தாக்குதல் இருந்து பாதுகாக்கிறது.\nகொண்டைக் கடலையில் வேப்பங்கொட்டைச்சாறு அல்லது வேப்பெண்ணெய் (5 சதம்) தெளிப்பதால் காய்த் துளைப்பானின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது.\nஅசாடிராக்டின் கலந்த மருந்தை தெளிக்கும்போது காய்த்துளைப்பானின் தாக்குதலாவது 90 சதவீதம் வரை குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nவேப்பங்கொட்டைச்சாறு துவரையில் காய்த் துளைப்பான்களையும், தட்டைப் பயிரில் அசுவினியின் தாக்குதலையும் குறைக்கிறது.\nநிலக்கடலையில் இலைத் துளைப்பானைக் கட்டுப்படுத்துவதில் வேம்பு சார்ந்த மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nவேப்பெண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டைச்சாறு தெளிக்கப்பட்ட இலைகளை தொடர்ந்து உண்பதால் நிலக்கடலையில் சிவப்பு கம்பளி புழுவானது குறைந்து விடுவதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கின்றன.\nவேம்பு மற்றும் வேம்பு சார்ந்த பொருட்களால் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.\nவேம்பானது பூச்சிகளை கொல்வதில்லை. மாறாக பூச்சிகளின் வளர்ச்சி பருவத்தைப் பாதிக்கின்றன.\nஇவை நன்மை செய்யும் பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் தேனீக்களை எதுவும் செய்வதில்லை.\nவேம்பு சார்ந்த பொருள்களுக்கு பூச்சிகள் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கிக் கொல்வதில்லை.\nஇதனை செயற்கையாகத் தயாரிக்கப்படும் மருந்துகளுடன் கலந்தும் தெளிக்கலாம்.\nவேம்பானது எளிதில் கிடைக்கக் கூடியது மற்றும் வேம்பு சார்ந்த மருந்துகளின் விலையும் மிகவும் குறைவு.\nஎனவே ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் வேம்பு மற்றும் அதனைச் சார்ந்த மருந்துகளைப் பயன்படுத்தி இயற்கைக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல், நன்மை செய்யும் பூச்சிகளையும் பாதிக்காமல் இயற்கையுடன் ஒருங்கிணைந்து பூச்சிகளை கட்டுப்படுத்தி அதிக லாபம் ஈட்டலாம் .\nஎன். மதுபாலன் ,B.sc (Agri),\n“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்\nகிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”\n“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”\nஇந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..\nTags: agricultureagriculture farmingagriculture for beginnersagriculture in tamiliyarkaiNam Vivasayamvivasayamvivasayam in tamilஇயற்கைஇயற்கை உரம்சாகுபடிசாமைதமிழ் விவசாயம்பஞ்சகவ்யாபூச்சிபூச்சிவிரட்டிமகசூல்மேலாண்மைவளர்ப்புவிளைச்சல்விவசாயம்வேம்புவேளாண் முறைகள்வேளாண்மை\nஎளிய முறையில் ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது\n தண்ணீர் 20 லிட்டர், பசு மாடு சாணம் 5 கிலோ, நுண்ணுயிர் அதிகமுள்ள வளமான மண், நாட்டுப் பசுமாட்டுச் சிறுநீர் - 5...\nபசு சாணத்தின் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை\nபசுவின் சாணத்தில் 24 ஊட்டச்சத்துக்கள் (மனிதர்கள் உண்ணக்கூடியது அல்ல), அடங்கியுள்ளன , அதில் நைட்ரஜன், பொட்டாசியம், சல்பர், இரும்புசத்து, கோபால்ட் , மெக்னீசியம், காப்பர் போன்றவை உள்ளது...\nஅனைவருக்குமே இன்று வரும் சந்தேகம் விவசாயம் செய்வது எப்படி விவசாயம் செய்ய வெகு எளிதான வழியில் நாம் ஆரம்பிப்போமா விவசாயம் செய்ய வெகு எளிதான வழியில் நாம் ஆரம்பிப்போமா முதலில் சிறிய அளவு வெந்தயத்தினை வெந்தயக்கீரையை ஆரம்பிப்போமா முதலில் சிறிய அளவு வெந்தயத்தினை வெந்தயக்கீரையை ஆரம்பிப்போமா\nபூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை.\nவேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பு முறை..\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-02-26T20:21:42Z", "digest": "sha1:SYO6RYPXYBKFFKZYJSUEZR4IOIF2HPFR", "length": 19167, "nlines": 181, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சேவைஐரோப்பிய Archives - Tamil France", "raw_content": "\nமண் சரிவுக்குப் பின்னர் – இன்று முதல் சேவையை ஆரம்பித்த RER B\nகடந்த ஜூன் 12 ஆம் திகதி இடம்பெற்ற மண் சரிவைத் தொடர்ந்து தடைப்பட்ட போக்குவரத்து தடை, நே���்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 8 ஆம் திகதியில் இருந்து வழமைக்குத் திரும்பியுள்ளது. Courcelle-sur-Yvette...\nபரிஸ் – உள் சுற்றுவட்டவீதியில் விபத்து\nநேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் உள்ள உள்சுற்றுவட்ட வீதில் ஏற்பட்ட விபத்தில் ஏழுபேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் மிக மோசமாக காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி...\nபரிஸ் – தொடரூந்தில் மோதுண்டு நபர் பலி\nநேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில், தொடரூந்து ஒன்றில் மோதி பலியாகியுள்ளார். காலை 10.30 மணி அளவில், பன்னிரெண்டாம் வட்டாரத்தில் உள்ள Faidherbe-Chaligny தொடரூந்து நிலையில், நபர்...\nMontreuil – கட்டிடத்தில் திடீரென பற்றிக்கொண்ட தீ\nMontreuil – கட்டிடத்தில் திடீரென பற்றிக்கொண்ட தீ – நால்வர் காயம் செந்தனியின் Montreuil நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். பல பொருட்கள்...\n – 30 வயதுடைய மகனை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை\nகுடும்ப சண்டை ஒன்றில், 30 வயதுடைய நபர் அவரின் தந்தையால் குத்திக்கொல்லப்பட்டுள்ளார். தந்தை கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு Saint-Gilles (Gard) இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....\nEssonne – பண இயந்திரத்தை கொள்ளையிட முயற்சித்த மூவர் கைது\n#Essonne – பண இயந்திரத்தை கொள்ளையிட முயற்சித்த மூவர் கைது உழவு இயந்திரம் மூலம் பண வழங்கி இயந்திரத்தை கொள்ளையிட முயற்சித்தமூவர் ஜோந்தாமினர்களால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். Essonne...\n – ஈஃபிள் கோபுரத்தில் வானவேடிக்கை\nஜூலை 14 தேசிய நாள் நிகழ்வுகள் பரிசின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வரப்படுகின்றன. மிகவும் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுர வானவேடிக்கை நிகழ்வு இம்முறையும்...\n – கத்திகுத்து தாக்குதலில் நபர் பலி\nநேற்று வெள்ளிக்கிழமை பரிஸ் பத்தாம் வட்டாரத்தில் இடம்பெற்ற குழு மோதலில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார். காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பத்தம் வட்டாரத்தில் உள்ள Tesson மற்றும்...\nNantes – தொடரும் வன்முறைகள் – இவ்வாரம் முழுவதும் தடைப்படும் இரவுநேர போக்குவரத்துக்கள்\nNantes – தொடரும் வன்முறைகள் – இவ்வாரம் முழுவதும் தடைப்படும் இரவுநேர போக்குவரத்துக்கள் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் கொல்லப்பட்டதை அடுத்து, Nantes நகரில் அடுத்தடுத்து வன்முறைகள் வெடித்து வருவது வாசகர்கள்...\nகோடை விடுமுறையின் முதல் வார இறுதி நாள் – இல்-து-பிரான்சுக்குள் போக்குவரத்து நெரிசல் – இல்-து-பிரான்சுக்குள் போக்குவரத்து நெரிசல்\nகோடை விடுமுறையின் முதல் வார இறுதி நாட்களான இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை இல்-து-பிரான்சுக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் முதல் வார...\nமின்னல் தாக்கியதில் பற்றிக்கொண்ட தீ – மூன்று தீயணைப்பு படை வீரர்கள் காயம்\nநேற்று ஜூலை 5 ஆம் திகதி வியாழக்கிழமை Corbeil-Essonne நிலையத்துக்கு அருகே உள்ள கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. தீயை அணைக்க போராடிய மூன்று தீயணைப்புப்படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். Corbeil-Essonne...\n – சாதாரன உடையில் தொடரூந்துகளில் பயணிக்கும் GIGN படையினர்\nநேற்று வியாழக்கிழமை ஜூலை 5 ஆம் திகதியில் இருந்து, அனைத்து தொடரூந்துகளிலும் GIGN படையினர் சாதாரண உடையில் பயணம் மேற்கொள்ளுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத்தை தடுக்கும் பணியின் ஒரு பகுதியாக...\nகாவல்துறையினரை அவமதித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது\nநவம்பர் 13 தாக்குதலாளிகளுக்கு தங்குமிடம் வழங்கிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்த Jawad Bendaoud, தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளான். காவல்துறையினரை அவமதித்ததாக தெரிவிக்கப்பட்டு, நேற்று புதன்கிழமை...\nVersailles – நீதிமன்றத்துக்குள் கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த மகிழுந்து\nமகிழுந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து Versailles இல் உள்ள குற்றவியல் நீதிமன்றத்துக்குள் நுழைந்துள்ளது. நேற்று புதன்கிழமை மாலை 4 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குற்றவியல் நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த...\n – 16 ஆம் வட்டாரத்தில் பரபரப்பு\nபரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் மனைவி வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த பெண்ணே காவல்துறையினருக்கு அழைப்பை...\nNoisy-le-Sec – நள்ளிரவில் தீப்பற்றிய கட்டிடம்\nஇன்று புதன்கிழமை அதிகாலை Noisy-le-Sec பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று திடீரென தீப்பற்றியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். பலர் வெளியேற்றப்பட்டனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் செந்தனியின் Noisy-le-Sec பகுதியில்...\nபொபினி – பணத்துக்காக தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி – 20 பேர் சேர்ந்து தாக்குதல்\nமாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனை பணத்துக்காக 20 நபர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்திய அதிச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை இரவு, பொபினியில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய சிறுவன் தாக்கப்பட்டுள்ளான்....\nLes Visiteurs – சோம்ஸ்-எலிசேயில் முதன் முறையாக திறந்தவெளி திரையரங்கம்\nஉலகின் அழகான வீதி என வர்ணிக்கப்படும் சோம்ஸ்-எலிசேயில், நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்தவெளி திரையரங்கத்தில் முதன் முறையாக திரைப்படம் காண்பிக்கப்பட்டது. பிரெஞ்சுத் திரைப்படங்களின் ‘மாஸ்ட்டர் பீஸ்’ என கொண்டாடப்படும் ‘Les Visiteurs’...\nமாலி – பிரெஞ்சு இராணுவத்தினர் மீது தாக்குதல் – 23 பேர் காயம்\nமாலி நாட்டின் வடக்கு பகுதியான Gao இல் நிலைகொண்டுள்ள பிரெஞ்சு இராணுவத்தினர் மீது பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் நான்கு பிரெஞ்சு இராணுவத்தினர்...\nஎரிவாயு, சிகரெட் விலை மாற்றங்கள்\nஇன்று ஜூலை 1 முதல் பிரான்சில் சிகரெட் மற்றும் எரிவாயுவின் விலைகளில் மாற்றம் ஏற்பட உள்ளது. சில குறிப்பிட்ட சிகரெட் பொதிகளில் 20 சதம் தொடக்கம் 40 சதம் வரையான...\nமஹர சிறை பள்ளிவாசலுக்குள் புத்தர்\nஇலங்கையில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து அமெரிக்க பெண்\nயாழில் மூன்று இடங்களில் வாள் வெட்டு குழு அராஜகம்\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nஅவிஷ்கா, மெண்டிஸ் அபார சதம் – வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை\nஇஸ்லாமிய போராட்டக் களத்தில் இந்துப் பெண்ணுக்கு வளைகாப்பு\nசஜித் நிதி மோசடி ; சிகிரியா அலுவலக பணியாளர்கள் எதிர்ப்பு போராட்டம்\nஉடல் எடையைக் குறைத்து அசத்தல் தோற்றத்தில் நடிகர் பிரஷாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-02-26T20:31:46Z", "digest": "sha1:GHZYIW5VXKTO2UJVFNYSQ42TQS7ABWE6", "length": 7235, "nlines": 135, "source_domain": "ta.wiktionary.org", "title": "நேமி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதேர்முடுக . . . விளங்கு சுடர்நேமி (குறுந். 189)\nதிண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர்(திவ். இயற். திருவிருத். 9)\nநேமி யுய்த்த நேஎநெஞ்சின் (புறநா. 3)\nநேமி முதல் . . . நெடுங்குன்றம் (பரிபா. 15, 4)\nபொலஞ்சூட்டு நேமி வாண்முகந் துமிப்ப (குறுந்.227)\nநேமியோ குலிசியோ நெடுங் கணிச்சியோ (கம்பரா. பிணிவீட். 70)\nநிகரி னேமித னீணகர் (சீவக. 912)\nநேமியாத பாங்கியர்(தனிப்பா. i, 327, 26)\nநற்கணி நேமித்தெழுதாச் சித்திர வடிவார்தோள்(திருப்பு. 598)\n: சக்கராயுதம் - ஆழி - நியமி - நேமிப்புள் - நேமிநாதன் - நேமிநாதம் - நேமியான் - நேமியோன் - நேமிவலவன்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 சூலை 2014, 01:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/27203929/Minimum-Educational-Qualification-for-Driving-License.vpf", "date_download": "2020-02-26T20:11:19Z", "digest": "sha1:NW4LO7UCXHUWUHML2MY6ZBJGRQIJVML2", "length": 8677, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Minimum Educational Qualification for Driving License Nitin Gadkari || ஓட்டுநர் உரிமம் பெற குறைந்த பட்ச கல்வித் தகுதி : மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் என நிதின் கட்கரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓட்டுநர் உரிமம் பெற குறைந்த பட்ச கல்வித் தகுதி : மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் என நிதின் கட்கரி தகவல் + \"||\" + Minimum Educational Qualification for Driving License Nitin Gadkari\nஓட்டுநர் உரிமம் பெற குறைந்த பட்ச கல்வித் தகுதி : மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் என நிதின் கட்கரி தகவல்\n'ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதி இருக்க வேண்டும்' என்கிற சட்டப் பிரிவை நீக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\n'ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதி இருக்க வேண்டும்' என்கிற சட்டப் பிரிவை நீக்க, மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக, சாலை போக்குவரத்து துறை மந்திரி நி��ின் கட்கரி தெரிவித்தார்.\nஇந்த நிபந்தனையால் தகுதியுள்ள, வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், ஓட்டுநர் உரிமம் பெற தடையாக இருப்பதாக அவர் கூறினார். இதற்கு ஏற்ற வகையில், மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989-ல் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. குடியுரிமை திருத்த சட்டம்: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் - டிரம்ப் பரபரப்பு பேட்டி\n2. தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார், அதிபர் டிரம்ப்\n3. டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை\n4. ‘இந்திய கலாசாரத்தின் வாழும் உதாரணம்’ - தாஜ்மகாலை பார்த்து பிரமித்த டிரம்ப்\n5. டெல்லி வன்முறை திட்டமிட்டே நடத்தப்பட்டது: மத்திய மந்திரி குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T18:42:37Z", "digest": "sha1:VKBCM6PNPPSUW6XPYP5KCDJXN3E3KYIM", "length": 8566, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சதுரங்கம்", "raw_content": "\nமரபு, நவீனத்துவம், பின் நவீனத்துவம் – சதுரங்கத்தின் வரலாற்றில்: கெ.எம் நரேந்திரன்\nஎல்லா விளையாட்டுகளும் குறியீடுகள்தான். ஆயினும் சதுரங்கம் போல முழுமையான ஓர் குறியீட்டு ஆட்டம் வேறில்லை. அது போரின் ஆட்டம். மனித மனங்களில் உறைந்துள்ள கறுப்புக்கும் வெளுப்புக்கும் இடையேயான போர். ரத்தமின்றியே உச்சகட்ட வன்முறை தெறிக்கும் களம் அது. புராண காலம் முதல் இந்தியாவில் சதுரங்கம் இருந்துள்ளது. சதுரங்கத்தின் பிறப்பிடம் இந்தியா என்பது வரலாறு. அரேபியா வழியாக அது ஐரோப்பா சென்றது. வெகுகாலம் அது அரச சபைகளுக்குரிய உயர்குடி விளையாட்டாகக் கருதப்பட்டது. சதுரங்கத்தைப் பிற விளையாட்டுகளில் இருந்து பிரித்துக் …\nப���்கர் ராய் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 32\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth4946.html", "date_download": "2020-02-26T20:19:47Z", "digest": "sha1:ZDMXJF3JK3UTG5WBS2L5VNI7WFH4TANK", "length": 5349, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: நா. பார்த்தசாரதி\nமணிபல்லவம் மணி பல்லவம் பாண்டிமாதேவி\nநா. பார்த்தசாரதி நா. பார்த்தசாரதி நா. பார்த்தசாரதி\nபொன்விலங்கு குறிஞ்ச��� மலர் பொன் விலங்கு\nநா. பார்த்தசாரதி நா. பார்த்தசாரதி நா. பார்த்தசாரதி\nசத்திய வெள்ளம் மணிபல்லவம் பொன் விலங்கு\nநா. பார்த்தசாரதி நா. பார்த்தசாரதி நா. பார்த்தசாரதி\nகுறிஞ்சி மலர் தமிழ் இலக்கியக் கதைகள் மகாபாரதம் - அறத்தின் குரல்\nநா. பார்த்தசாரதி நா. பார்த்தசாரதி நா. பார்த்தசாரதி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/nerve-disorders-treatment/", "date_download": "2020-02-26T18:49:07Z", "digest": "sha1:VJ5N5CIJULF5O66DHGEVBTOBKPAVTW45", "length": 12999, "nlines": 115, "source_domain": "www.pothunalam.com", "title": "நரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்..!Narambu Thalarchi Solution in Tamil..!", "raw_content": "\nநரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்..\nநரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்..\nNarambu Thalarchi: ஊட்டச்சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது அல்லது அதிகமாக சாப்பிடுவது இவை இரண்டும் நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்டச்சத்து உணவுகளில் உடலுக்கு சரியான அளவு கிடைக்கவில்லை என்றால் பெர்னீஷியஸ் அனிமியா எனும் ரத்தைத்தையும், நரம்பையும் நிச்சயம் பாதிக்கும் நோய் ஏற்படும்.\nஅதேபோல் இந்த நரம்பு தளர்ச்சி நோய் வைட்டமின் பி12 குறைப்பட்டால் ஏற்படக்கூடிய நோய். எனவே நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதங்கள், கை, கால்களில் எரிச்சலை ஏற்படுத்தும். பின்பு பல்வேறு விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.\nமுழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசரி இந்த நரம்பு தளர்ச்சி பிரச்சனையை சரி செய்ய கீழ் கொடுக்கப்பட்டுள்ள உணவு முறைகளை தினமும் கடைபிடித்தாலே போதும் இந்த நரம்பு தளர்ச்சி பிரச்சனையை சரி செய்துவிட முடியும். சரி வாங்க அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.\nநரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்..\nநரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்..\nநரம்பு தளர்ச்சி குணமாக வைட்டமின் பி 12:\nநரம்பு வலுப்பெற: கோழியின் ஈரல��� உள்ளிட்ட அசைவ உணவுகளில்தான் வைட்டமின் பி 12 அதிகம் இருக்கிறது. பால், முட்டையில் குறைவாக இருக்கிறது. பிற காய்கறிகளில் பி 12 இல்லை. இதனால்தான், தீவிர மரக்கறியாளருக்கு (வெஜிட்டேரியன்) பெர்னீஷியஸ் அனீமியா நோய் வர வாய்ப்பு அதிகம். அதற்கான அறிகுறிகள், கை, கால் எரிச்சல். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, இவர்கள் பால் பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.\nநரம்பு தளர்ச்சி குணமாக பழங்கள்:\nNarambu Thalarchi: நரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க பழங்கள் அதிகளவு சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். தற்போது உலகமெங்கும் அதிகமாகிவரும் முதுமையில் வரக்கூடிய ‘அல்சீமர் நோய்’ எனும் மறதி, வலுக்குறைவு, தடுமாற்றம் நமக்கு வராமல் இருக்க வேண்டுமா 40 வயதில் இருந்து தினமும் ஒரு முறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nகால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை \nநரம்பு தளர்ச்சி குணமாக கீரை வகைகள்:\nஉடல் ஆரோக்கியத்தை காக்க தினமும் அதிகளவு பொன்னாங்கன்னிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளுக்கு மிகவும் நல்லது.\nநரம்பு தளர்ச்சி குணமாக ஜாதிக்காய் தூள்:\nஇரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய் தூள் சாப்பிடுவது நரம்பு வலுப்பெற உதவும்.\nநரம்பு தளர்ச்சி குணமாக லவங்கப்பட்டை:\nதேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்புகளுக்கு நலம் தரும்.\nநரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்:\nநரம்பு பாதுகாப்புக்கு, எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க வேண்டும்.\nவயோதிகத்தில் நரம்பு வலுப்பெற அமுக்கிராங்கிழங்குப் பொடியை 1/2 தேக்கரண்டி அளவு பாலில் கலந்து இரவில் 45 நாட்கள் சாப்பிடவும்.\nநரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்:\nஓரிதழ் தாமரைப் பொடி, பூனைக்காலிப் பொடி நரம்பை வலுப்படுத்தும் மூலிகை உணவுகள். மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவது பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல நரம்பு நோய்களை ஆரம்ப நிலையிலேயே களைந்து விடும்.\nகுதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்..\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\nநரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்\nநரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்\nநரம்பு தளர்ச்சி போக்கும் உணவுகள்\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்..\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க ஜூஸ்..\nஓரே வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறைய டிப்ஸ்..\n20 வகை நோய்களுக்கு எளிய நாட்டு மருத்துவ குறிப்புகள் (Nattu maruthuvam)\nபுகைபிடிப்பதை நிறுத்தனுமா அப்போ இதை டிரை பண்ணுங்க..\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்..\nசருமம் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள கருமைகள் நீங்க அழகு குறிப்பு..\n உங்கள் குழந்தைகளை சுண்டி இழுக்கும்..\nஇந்திய இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 2020.. Indian Army Recruitment 2020..\nசுவையான மொறு மொறு கட்லெட் செய்முறை..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/sivappu-manjal-pachai-teaser.html", "date_download": "2020-02-26T20:23:49Z", "digest": "sha1:ELIQXTY4H625BUTZQJVYHNOYLGDBFT4I", "length": 6653, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'சிவப்பு மஞ்சள் பச்சை' டீஸர்", "raw_content": "\nCAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி \"பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்\": கமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி \"பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்\": கமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப் நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\n'சிவப்பு மஞ்சள் பச்சை' டீஸர்\nசசி இயக்கத்தில் சித்தார்த் - ஜி.வி. பிரகாஷ் இணைந்து நடிக்கும் 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்தின் டீஸர் இன்று…\n'சிவப்பு மஞ்சள் பச்சை' டீஸர்\nசசி இயக்கத்தில் சித்தார்த் - ஜி.வி. பிரகாஷ் இணைந்து நடிக்கும் 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியானது.\n'பிச்சைக்காரன்' வெற்றிப்படத்தை தொடர்ந்து 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்தை சசி இயக்குகிறார். லிஜோமோல் ஜோஸ், காஷ்மீரா இதில் நாயகிகளாக நடிக்கின்றனர்.\nசமூக பிரச்சனையை மையப்படுத்தி த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகிறது. சித்து இதற்கு இசையமைக்கிறார்.\n'என் பின்னால் பாஜக இருப்பதாக சொல்வது வருத்தமளிக்கிறது' - ரஜினிகாந்த்\nசிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த'\nஆர்யாவின் மிரட்டும் பட கெட் - அப்\n’கர்ணன்’ படப்பிடிப்புக்கு தடை கோரும் முக்குலத்தோர் புலிப்படை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/mostreadnews.asp?varwhat=7", "date_download": "2020-02-26T19:49:29Z", "digest": "sha1:ZYC73G7EMIF3SXVPM4QVFA744KA2CS6K", "length": 12809, "nlines": 190, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 27 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 210, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 08:58\nமறைவு 18:28 மறைவு 21:21\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n7 நாட்களில் | 15 நாட்களில் | 1 மாதத்தில் | 3 மாதத்தில் | 6 மாதத்தில் | 1 ஆண்டில் | எல்லா காலங்களிலும்\nதேதிவாரியாக அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளை தேட\nFrom Date (ஆரம்ப தேதி)\nTo Date (முடிவு தேதி)\nசனி, ஐனவரி 1, 2000 முதல் வியாழன், பிப்ரவரி 27, 2020 வரையில்\nமழை நீர் சேகரிக்கும் மலையாளக் காயலர்\n4200 வாக்குகளுக்கும் கூடுதலான வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று ஆபிதா நகர்மன்ற தலைவர் ஆகிறார்\nஎம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) காலமானார்கள்\nப்ளாஸ்டிக் விழிப்புணர்வு: நகரின் முக்கிய வீதிகளில் பள்ளி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வுப் பேரணி\nஆபிதா - காயல்பட்டின நகர்மன்ற தலைவியாக தேர்வு வார்ட் உறுப்பினர் போட்டி முடிவுகள் வார்ட் உறுப்பினர் போட்டி முடிவுகள் முழு விபரம்\nஉள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை\nதூத்துக்குடி மாவட்டத்திற்கு 8 திட்டங்கள் உட்பட 312 புதிய திட்டங்கள் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/03/blog-post_6815.html", "date_download": "2020-02-26T19:04:48Z", "digest": "sha1:PFHUD3YBUH3JAX32OUNPF4F7IX6GOBYE", "length": 27328, "nlines": 207, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தாழ்த்தப்பட்டோரும் தாழ்வு மனப்பான்மையும்", "raw_content": "\nஎங்கள் ஊரானது பகுதி பகுதியாகத்���ான் எந்தவொரு இடைச்சுவர்களும் எழுப்பப்படாமல் பிரிக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு பகுதியானது தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி என்றே எனக்குத் தெரிந்து இருந்தது. அவர்களும், அவர்கள் அல்லாத பிறரை 'சாமி, சாமி' என்றே அழைத்து வந்தனர். அந்த பகுதியில் வீடுகள் எல்லாம் ஓட்டு வீடுகளாகவே இருந்தது. அவர்கள் வாழும் பகுதியில் நடந்து போனால் ஒரு வித 'கெட்ட வாசனை' அடிக்கும். அதற்கான காரணமும் இருந்தது. அவர்கள் மாடுகளைக் கொன்று இறைச்சி உண்ணும் பழக்கம் உடையவர்களாகவே இருந்தனர். அவர்கள் தங்கியிருக்கும் வீடுகளைச் சுற்றியிருந்த சாலை ஓரங்களில் மலமும் சிறுநீரும் கழிக்கப்பட்டு அந்த பகுதிக்குச் செல்வது என்றாலே மிகவும் அசெளகரியமாகவே இருந்தது.\nஅவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லி இருந்தார்கள். அவர்கள் அல்லாத பிறர் நடந்து சென்றால் அவர்கள் பாதையில் வழிவிட்டு ஒதுங்கி நிற்பார்கள். பெரியவரோ, சிறியவரோ குனிந்து வணக்கம் சொல்லும் வழக்கம் உடையவர்களாகவே இருந்தார்கள். இதையெல்லாம் சிறு வயதில் பார்த்தபோது கொஞ்சமும் புரியாமல் தான் இருந்தது. ஏனெனில் வேலைக்கு ஆட்கள் வேண்டுமெனில் அவர்களைப் போய்த்தான் அழைப்பார்கள். அவர்கள் கூலி வேலை செய்ய வருவார்கள். அவர்கள் விவசாயம் பார்த்து வரும் உணவு பண்டங்களைச் சாப்பிடும் போது தீண்டத்தகாதவர்கள் உருவாக்கியது எனும் எண்ணம் எவருக்குமே எழுந்திருக்கவில்லை.\nஅவர்களை வீட்டுக்குள் விடமாட்டார்கள். வீட்டின் வெளியில் நிற்பதோடு அல்லாமல் அவர்களுக்கென 'சிறட்டை' (தேங்காய் ஓடு) ஒன்றை வைத்திருப்பார்கள். அதில்தான் அவர்களுக்கு தேநீர் ஊற்றித் தருவார்கள். அவர்கள் கொண்டு வரும் பாத்திரத்தில் மட்டுமே உணவோ, பொருளோ வாங்கிச் செல்வார்கள். அவர்கள் விழாக்காலங்களில் பிறருடன் சேர்ந்து கொண்டாடுவதும் கிடையாது.\nகாலங்காலமாக அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டு வந்தார்கள், அவர்கள் தங்களைத் தாங்களே அடிமைப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனினும் அவர்களுடன் கள்ள உறவு கொண்டவர்கள் என அவர்கள் அல்லாத பிறர் இருக்கத்தான் செய்தார்கள். அது போன்ற நிகழ்வுகளானது மிகவும் மறைமுகமாகவே செயல்படுத்தப்பட்டு வந்திருந்தது. காற்றில் நடமாடும் வார்த்தைகள் மூலமே அவை அறியப்பட்டிருந்தது.\nபள்ளிக��ில் அவர்களுக்கெனத் தனி இடம் தரப்பட்டு இருந்தது. அவர்களைத் தொட்டு விளையாட விடுவதில்லை. அவர்களை விளையாடும்போது 'அவன் தீண்டத்தகாதவன்' என்றே சொல்லி விலக்கி வைத்தார்கள். பின்னர் நாட்கள் மாறத் தொடங்கியிருந்தன. 'சாமி' என்பது போய் 'முதலாளி' ஆகியிருந்தது. சேர்ந்து விளையாட ஆரம்பித்து இருந்தார்கள். ஆனால் தொட அனுமதிக்கப்பட வில்லை.\nஇப்படி பகுதியாகப் பிரிக்கப்பட்டு இருந்த ஊரில் குறிப்பிடத்தக்க மற்றொரு பகுதியும் இருந்தது. அங்கே நான்கு ஐந்து வீடுகள் மட்டுமே. அவர்களை ஊரில் இருப்போர் எல்லோருமே 'சாமி, சாமி' என்றே அழைப்பார்கள். அவர்கள் வீட்டுக்குள் பிறர் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். வரவேற்பறையில் மட்டும் ஓர் ஓரத்தில் அமர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தது. அவர்களை உயர்ந்தவர்கள் எனச் சொல்லி இருந்தார்கள்.\nஇந்த இரு வேறுபட்ட நிலை குறித்து எந்த ஒரு வெறுப்பும், இதைப் போக்க வேண்டும் எனும் முனைப்பும் எவருக்கும் இருந்ததில்லை. தாழ்த்தப்பட்டோர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வழியாக சில ஓட்டு வீடுகள் கட்டிடங்களாக மாறி இருந்தன. ஆனால் அவர்கள் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள்.\nதாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனும் எண்ணத்தை இவர்களோடு நிறுத்திக் கொள்ளாமல், தொடர்ந்து வரும் சந்ததிக்கும் அதை ஒரு அடையாளமாக அவர்கள் காட்டிக் கொள்கிறார்கள்.\nஇப்படியாக இருந்தபொழுதில் ஊரில் இருந்த ஒரு பகுதியான பிறபடுத்தப்பட்டோர் எனும் பிரிவானது மிகவும் பிற்படுத்தபட்டோர் எனும் மற்றொரு உட்பிரிவாகவும் பிரிந்தது. பொருளாதார அடிப்படையில் ஒரு சமூகத்தைப் பிரித்து வைக்கும்போது தாழ்த்தப்பட்டோர்கள் என்பவர்கள் எப்போதுமே தாழ்த்தப்பட்டவராகவே காட்சி அளிக்கிறார்கள். தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனும் மனப்பான்மை எப்போதும் அடுத்தடுத்த சந்ததிக்கு இருந்து கொண்டே வருகிறது.\nநிறத்தை வைத்தும் மனிதர்களைப் பிரித்து வைத்திருப்பதாக மனு தர்மத்தில் எழுதி இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். எழுதியவர் எதை நினைத்து அப்படி எழுதினாரோ, ஒரு பெரிய கரும்புள்ளியை சமூகத்தில் உருவாக்கி வைத்துவிட்டுப் போய்விட்டார். கருப்பு நிறமானது மிகவும் தாழ்த்தப்பட்ட நிறமாகவே அடையாளம் காணப்பட்டு வந்திருக்கிறது. முன்னர் எழுதிய வரியில் கூட கரும்புள்ளி என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வெளியூர் செல்லும்போதெல்லாம் எவர் தாழ்த்தப்பட்டவர், எவர் தாழ்த்தப்பட்டவர் இல்லை என்பதை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக இருந்தது. நெரிசல்களில், போராடும் வேகங்களில் எவருமே இதை ஒரு பொருட்டாக தனது ஊரை தவிர்த்து மற்ற ஊர்களில் முக்கியத்துவம் தந்து பார்ப்பதும் இல்லை.\nஇப்படி ஒரு சமூக அமைப்பானது மாறிவிட்டுப் போனதில் பெரும் வருத்தம் வந்து சேர்ந்திருந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்வு மனப்பான்மையினால் கூனி குறுகிப் போயிருந்தார்கள். அவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள முடியாமல் திணறினார்கள். அவர்களிலிருந்து வெளிவந்த ஒரு சிலர் அவர்களுக்காக குரல் கொடுத்தபோது அந்த அடையாளத்தை முன்னிறுத்தித்தான் செய்தார்கள். புரட்சியாளர்கள் எனப் பேசப்பட்டபோதும் அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டேதான் இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களாக பிறந்துவிட்டோமே எனும் தாழ்வு மனப்பான்மை.\nஇப்படி இருந்த போது ஒவ்வொரு செயலும் இன்னாருக்குப் பாத்தியப்பட்டது எனும் தனி அடையாளம் கொண்டு வந்து சேர்த்தார்கள். சாதிகள் இல்லை என போதிக்கப்பட்டு வந்தாலும், அவன் இந்த சாதி, அவள் இந்த சாதி எனும் எண்ணம் மனதில் எழும் வகையில் அந்தந்த பகுதிகளின் செயல்பாடுகள் நடந்து கொண்டே இருந்தது.\n'நம்ம சாதி' எனும் எண்ணம் ஆழ வேரூன்றிப் போய்விட்டது. இதை ஊக்குவிக்கும் விதமாக எங்கு பார்த்தாலும் சங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அவரவருக்கென்று சாதி அடையாளம் இருக்கத்தான் செய்தது. சாதிகள் பேசும் மொழியென மொழியும் இனம் பிரித்துக் காட்டிக் கொண்டிருந்தது. பலருக்கு இந்த அடையாளம் அவரவர் விரும்பியது இல்லை, அது அவரவர்மீது காலத்தின் கட்டாயமாகத் திணிக்கப்பட்டு இருந்தது. அதைத் தொலைத்துவிட பலர் நினைத்தாலும் அவர்களின்மீது பூசப்பட்ட இந்த அரிதாரம் அழியாமலே இருந்துவிடத்தான் போகிறது. அவன் என்ன சாதியாக இருப்பான், அவள் என்ன சாதியாக இருப்பாள் எனும் கேள்விகள் அவர்களின் உள்ளுக்குள் எழுந்து கொண்டேதான் இருக்கப் போகிறது.\nஇதையெல்லாம் மாற்றியமைக்கும் வழிகள் உண்டா இல்லையா என்பதை சிந்தித்துப் பார்க்கும்போது நிச்சயம் இப்போதைக்கு இல்லை என்றுதான் தோன்றுகிறது. தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றே தங்களைச் சொல்லிக்கொண்டு, உயர்ந்தவர்கள் என மற்றவர்களைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும்வரை இப்படியேதான் இருக்கப்போகிறது.\nசாதி இல்லை, சாதி இல்லை எனச் சொல்பவர்களே சாதிகளை மறைமுகமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். 'நாங்கள் சாதி இல்லை என சொல்லும் சாதி' எனும் அடையாளத்தைத் தங்களுக்குள் போர்த்திக்கொள்ளத் தொடங்குகிறார்கள்.\nஇப்படிப்பட்ட எல்லா அடையாளத்திற்கும் அடித்தளமிட்டது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுதான். ஒரு இனத்தோடு மற்றொரு இனம் போட்டி போட முடியாமல் திணறியதுதான். அவர்கள் இல்லாதவர்கள், அவர்களுக்கென தனிவசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என அரசாங்கம் முன் வந்தபோது எங்களை மட்டமாக நினைக்க வேண்டாம் என அவர்கள் போராடி அனைத்து சலுகைகளையும் தள்ளுபடி செய்துவிட சொல்லி இருந்தால் இன்று அவர்கள் தங்களுக்கென தனி இடம் ஒன்றை அமைத்திருப்பார்கள். நாங்கள் அடிமைகளாகவே வாழப் பழகிக்கொண்டவர்கள் என வாழாமல் தங்களுக்குள் ஒரு முழு முயற்சி எடுத்திருந்தால் இந்த தாழ்த்தப்பட்டோர் எனும் முகவரி தொலைந்து போயிருக்கும். ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது, தாழ்த்தப்பட்டோர்கள் என தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்வதன் மூலம் நசுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.\nஎதிர்ப்பைக் காட்டுவதில் மட்டுமே அக்கறை அந்த தாழ்த்தப்பட்டோர்களுக்கு இருக்கிறது, ஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் என்பதில் எவருக்கும் அக்கறை இருப்பதில்லை. இது இத்துடன் நிற்கவில்லை, தாழ்வு மனப்பான்மையும், போட்டி மனப்பான்மையும் சமூகத்தை குடைந்து கொண்டிருக்கிறது. வியாபார நோக்கம் தான் குறிக்கோள் என்றாகிய பின்னர் என்ன விலை கொடுத்து சமூக ஒற்றுமையை நிலைநாட்டுவது\nதாழ்வு மனப்பான்மையில் அல்லாடும் தாழ்த்தப்பட்ட ஒருவனாகவே சமூகம் என்னையும் அங்கீகரித்துக் கொள்ளட்டும்.\nஇடஒதுக்கீட்டை நிறுத்தினால், இந்த மெனக்கெட்ட ‘தாழ்வு மனப்பான்மை’ போய்விடும்\nசமுதாயத்தால் ஒடுக்கப் பட்டவர்கள் அரசாங்கத்தால் பயன்படுத்தப் படுகிறார்கள். பலருக்கு அவர்களூக்கான சலுகைகளைக் கூடச் சேர்க்கவில்லை என்பதே உண்மை. சலுகைகளோடு நின்றுவிடாமல் அவர்களின் முன்னேற்றத்துக்கும் உதவியிருக்க வேண்டும்.\nஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் என்பதில் எவருக்கும் அக்கறை இருப்பதில்லை.\nஇந்த அக்கறை அவர்களின் தலைவர்களுக்கே இல்லையே.\nஇப்படிப்பட்ட எல்லா அடையாளத்திற்கும் அடித்தளமிட்டது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுதான்.\n........... அந்த தாழ்வு மனப்பான்மையை ஊட்டி வளர்த்து விட்டவர்களும் உண்டு. சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.\nஉயர்ந்த சாதியை சார்ந்தவர்கள் என்பவர்கள் தாழ்த்தபட்ட மக்களை ஏமாற்றியும் திசை திருப்பியும் தான் வாழ்கிறார்கள் உண்மையிலேயே தாழ்த்தபட்டவர்கள் தான் நேர்மையை கடைபிடிக்கிறார்கள் எல்லா இடங்களிலும், ஆனால் பெரும்பாலான மக்கள் இன்னும் ஏமாற்றப்படுகிறார்கள்\nபிரிவினைகள் ஒழிய அரசு விடப் போவதில்லை...\nஅருமையான கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி. தன்னம்பிக்கை உடையவன் தாழ்வு மனப்பான்மைய துடைத்தெறிந்து விடுவான்.\nரௌத்ரம் படத்துக்கு பாட்டு எழுத சொன்னான்\nஆண்டிகள் சேர்ந்து கட்டிய மடம்\nஇல்லாத பிரச்சினையை எப்படி உருவாக்கினேன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை 10\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 9\nதரையில் கிடந்த இருபதாயிரம் ரூபாய்\nஎனது மனைவி புகைப்பட கலைஞியான போது\nகதை - டிவிடி விமர்சனம்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 8\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coolmaiki.ru/tamilkamaverihd/tag/tamil-aunty-sexy-videos/page/3/", "date_download": "2020-02-26T20:03:47Z", "digest": "sha1:QBZJWGVGRG6ZMEAGRE5VSPVEQMJIXVYH", "length": 13211, "nlines": 149, "source_domain": "coolmaiki.ru", "title": "tamil aunty sexy videos - Page 3 of 4 - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | coolmaiki.ru", "raw_content": "\nபக்கத்து வீட்டு ஆண்டியை குனிய வைத்து மரண ஓல் வீடியோ\nவெட்ட வெளியில் காதலியை படுக்க போட்டு குத்தும் காதலனின் வீடியோ\nஅம்மாவைக் குத்துடா என் சிங்கக்குட்டி ஆ…ஆ..ஆ…சுகமா இருக்குடா அப்டித்தான் வேகமா குத்துடா\nஐயோ ஆ…………..ஆ……….அப்படி தாண்ட வேகமா குத்துடா மகனே சுகமா இருக்கு ஆ..ஆ….ஆ..\nஅதிக நேரம் மனைவியை குழற குழற ஓப்பதற்கு காமசூத்திரம் சொல்லித்தரும் அந்த பாடம்\nமுதிர்ந்த ஆன்டி மூடு வந்ததும் காம கொடூரம் ஆன செக்ஸ்\n50 வயது கிழவியை போட்டு ஒத்த 20 வயது பையனின் வீடியோ\nகணவனின் நண்பன் உடன் கட்டிலில் உறவாடும் தேசி ஆன்டி\nமாணவனின் பூளை வெறிகொண்டு ஊம்பிய டீச்சரின் வீடியோ\nமுதிர்ந்த ஆன்டி மூடு வந்ததும் காம கொடூரம் கொலை வெறியுடன் ஏறி அடித்த வீடியோ\n18 வயது பெண்கள் அவுத்து காட்டும் இளம்புண்டை படங்கள்\nநயன்தார��வை குழற குழற குத்திய சிம்பும் தனுசும்\n45 வயது ஆண்டியை குழற குழற குத்திய 21 வயது பையனின் வீடியோ\nகாதலியை வீட்டில் இறக்குவதற்கு முன்பு காரில் வைத்து புண்டைய பதம் பார்த்த காதலனின்...\nஆன்டியின்யின் தேகத்தில் அதிரடி செக்ஸ்\nஅத்தையை பெட்டில் வைத்து குத்திய என் தம்பி\nஒரு செக்ஸ் வெடி குண்டு இவள் தான்\nபூல் ஊம்பும் ஒல்லியான காலேஜ் பெண்\nசூது சூடாக இருக்கும் சில காம செக்ஸ் கொள்ளும் மங்கை\nநச்சுனு விளையாடும் தேசி மல்லு பெண்கள்\nசெம்ம பெரிய பூலாக இருக்கிறதுன் உங்களுக்கு\nசுவாதி என் முன்னாள் காதலி\nஅவனை விட்டு இறங்கிய நான் அவனுக்கு முன் மண்டியிட்டபடியே அவனைத் தள்ளினேன். எனது கைகள் அவனது வலுவான தொடைகளின் மீது வருடிக்கொண்டிருக்க, நான் அவனது அடிவயிற்றில் முத்தமிட்டேன். “அம்மா..அம்மா..அம்மா..,” எனது உதடுகள் அவனது சுண்ணியை...\nஅம்மாவை ஓக்க, பக்கத்து வீடு அக்கா கத்து குடுத்த காம\nஒரு நாள் நான் வீடுக்கு வந்தான் அப்போ என்னோட ரூமுக்கு போனேன் அப்போ அங்கு என்னோட டைரி பார்த்தான் அது இல்ல வீடு முழுக்க தேடி பார்த்தேன் கிடைக்கல . அப்போ அம்மாகிட்ட...\nசிலுக்கை நினைச்சு பிந்து அத்தையிடம் ஆடிய காம ஆட்டம்\nதென்கோடியிலிருந்து தலைநகர் சென்னையில் வேலை பார்த்து வருகிறேன். திருமண வயதை நெருங்கிவிட்டாலும் சென்னையில் பேச்சிலர் வாழ்க்கை தந்த சுகத்தில் பொறுப்பை சுமக்க விருப்பமில்லா மாதச் சம்பள சோம்பேறிகளாக சுற்றிகொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன்....\nவயசானாலும் உங்க வீரியம் குறையலை அங்கிள்\nஎன் பெயர் பத்மநாபன். வயது 55. பிள்ளைகள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட, விஆர்எஸ் வாங்கி கொண்டு சென்னையில் எனது அப்பார்ட்மென்டில் தனியாக வசித்து வருகிறேன். மனைவி இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. பகலில்...\nஇவ எப்ப பார்த்தாலும் உள்ள விடு உள்ள விடுன்னு சொல்லிட்டே இருக்கா\nஇவ எப்ப பார்த்தாலும் உள்ள விடு உள்ள விடுன்னு சொல்லிட்டே இருக்கா இன்னைக்கு ஞாயிற்றுகிழமைங்கிறதால ஓக்கிறதுக்கு யாருமில்லைங்கிற கடுப்புடன் படுக்கையிலேயே இருந்தேன். டெலிபோன் மணியடித்தது. கோபத்துடன் ரிசீவரை எடுத்து காதில் வைத்தேன். “டேய்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-26T20:43:20Z", "digest": "sha1:M3YPKOO3XQL5LRNBEGWXZQQOH5OWMGZT", "length": 6747, "nlines": 247, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2904291 CptViraj (talk) உடையது. (மின்)\nCptVirajஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nArularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n2401:4900:2305:A45C:F03D:166:767D:39Aஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n223.181.224.109 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2622857 இல்லாது செய்யப்பட்டது\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nHarishwaraaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nJayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-26T18:16:59Z", "digest": "sha1:K5MCDKXML5BMKZEJMGZ5XENHFDP63YDV", "length": 10261, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸ் பாதுகாப்பு: Latest போலீஸ் பாதுகாப்பு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதீவிரவாத அச்சுறுத்தல்.. கோவையில் இரண்டாவது நாளாக பலத்த பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பு\nநாளை வன்முறைக்கு வாய்ப்பு.. மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை\nஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: ராஜ்பவனில் பலத்த பாதுகாப்பு - 1000 போலீஸார் குவிப்பு\nகொலை மிரட்டல்கள் எதிரொலி ஜீயருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு\nகமல் வீட்டை இ.ம.கவினர் முற்றுகையிடப் போவதாக தகவல்.. போலீஸ் குவிப்பு\nலதா ரஜினிகாந்த்தின் நிறுவனத்தை போலீஸ் உதவியுடன் அகற்றலாம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nமிரட்டும் விஷால்... உள்ளிருப்பு போராட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கோரும் சேரன்\nஇமானுவேல் சேகரன் 60ஆவது நினைவு தினம்... பலத்த போலீஸ் பாதுகாப்பில் பரமக்குடி\nநாஞ்சில் சம்பத்துக்கு பாதுகாப்பு அ���ிக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு\nஅணிகள் இணைப்பு... அதிமுக அலுவலகம், ஜெ., நினைவிடத்தில் போலீஸ் குவிப்பு\nஅதிமுக அணிகள் இணையலையே... காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்\nசென்னை போயஸ் கார்டனில் ஜெ. பங்களா அருகே தொடரும் போலீஸ் குவிப்பு- உரிமை கோரி தீபா வருகிறார்\nகுஜராத்தில் மாட்டு தோலை உரித்த தலித்துகள் மீது கொலை வெறி தாக்குதல்- பசு பாதுகாலர்கள் மீது வழக்கு\nநாட்டின் 71வது சுதந்திர தினம்...தமிழகத்தில் பாதுகாப்புப் பணியில் 1 லட்சம் போலீசார்\nஅதிமுக அலுவலத்தில் எடப்பாடியார் அவசர ஆலோசனை ... போலீஸ் குவிப்பு - வீடியோ\nதீவிரமடையும் கதிராமங்கலம் போராட்டம்... முதல்வர் வீட்டு முன்பு போலீஸ் குவிப்பு\nகொடநாடு கொள்ளை: கோவையில் சிகிச்சை பெறும் சயனை கொல்ல முயற்சி\nஆர்கே.நகர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்\nதாக்குதல் அச்சத்தால் தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்கள் கடும் பீதி- போலீஸ் பாதுகாப்பு\nநெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்...போலிஸ் வாகனத்தில் இருந்த கைதி துடிக்க துடிக்க வெட்டிக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/03/22/", "date_download": "2020-02-26T18:55:32Z", "digest": "sha1:BO7DVLCGUSXIDGHB45UDOMNMX4QNYRAF", "length": 55910, "nlines": 78, "source_domain": "venmurasu.in", "title": "22 | மார்ச் | 2017 |", "raw_content": "\nநாள்: மார்ச் 22, 2017\nநூல் பதின்மூன்று – மாமலர் – 50\nசச்சியை இந்திராணி என அமராவதியில் அமர்த்தும்பொருட்டு புலோமன் அசுரர்களின் பெரும்படையை திரட்டினான். தைத்யர்களும் தானவர்களும் அடங்கிய படைவிரிவு கடலுடன் கடலிணைந்து கடலென்றாவதுபோல திரண்டபடியே இருந்தது. அதன் வலப்பகுதியை காலகேயர்களும் இடப்பகுதியை புலோமர்களும் வழிநடத்தினர். தலைமுறை தலைமுறையாக வெற்றியென்பதற்கு அப்பால் ஏதுமறியாத மாவீரர்கள் அவர்கள். வெற்றி மேலும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னம்பிக்கை ஐயமில்லாது செயல்படச் செய்கிறது. ஐயமின்மை முடிவெடுப்பதில் விரைவை அளிக்கிறது. விரைந்து முடிவெடுப்பவர்கள் வெல்கிறார்கள்.\nபுலோமர்களுக்கும் காலகேயர்களுக்கும் பிறர் அறியாத குறிச்செயல்களும் மறைச்சொற்களும் இருந்தன. அவற்றினூடாக அவர்கள் தங்களுக்குள் உளமாடிக்கொண்டனர். அவ்வுளவலையால் அசுரர்களின் பெரும்படையை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர��. அசுரப்படை திரண்டு மண்ணிலுள்ள அத்தனை அரசர்களையும் வென்றது. அவர்களின் கருவூலங்களால் வேள்விகளை இயற்றி விண்ணுக்குரிய பாதைகளை வகுத்தது.\nஅசுரர்கள் வலுப்பெறுந்தோறும் அமராவதியில் அவர்களின் ஒலிகள் கேட்கலாயின. போர்முரசுகளின் ஓசை தொலைவில் இடிமுழக்கமென எழுந்து தேவர்களின் நிறைநிலையை கலைத்தது. அமுதுண்டு காதலாடி களித்திருந்தவர்களின் உள்ளத்தின் அடியில் எப்போதும் அவ்வோசை இருந்துகொண்டே இருந்தது. பின்னர் பேச்சுக்குரல்கள் அமராவதியில் ஒலிக்கலாயின. தேவர்களின் குரல் இசையாலானது. அதில் வன்தாளமென ஊடுருவி அடுக்கழித்தது அசுரர்களின் குரல்.\nதேவதேவன் காத்திருந்தான். புலோமனின் மகள் சச்சி பதினாறாண்டு அகவை முதிர்ந்து முலைமுகிழ்த்து இடைபருத்து விழிகளில் நாணமும் குரலில் இசையும் நடையில் நடனமும் சிரிப்பில் தன்னுணர்வும் கொண்டு கன்னியென்றானபோது அவன் ஹிரண்யபுரிக்கு சென்றான். வளையல் விற்கும் வணிகனாக அணிவணிகர் குழுவுடன் இணைந்துகொண்டான். அணிவணிகராக அகத்தளம் புக இளவயதினருக்கு ஒப்புதல் இல்லை என்பதனால் அவன் தன்னை முகச்சுருக்கங்களும் விழிமங்கலும் தளர்குரலும் கொண்ட முதியவனாக அமைத்துக்கொண்டான். பாண்டியநாட்டு முத்துக்கள் பதித்த சங்குவளையலும் சேரநாட்டு தந்தவளையலும், சோழநாட்டுப் பவளம் பதித்த சந்தனவளையலும் திருவிடநாட்டு செவ்வரக்கு வளையலும் தண்டகாரண்யத்தின் வெண்பளிங்குச் செதுக்குவளையலும் அடுக்கப்பட்ட பேழையுடன் ஹிரண்யபுரியின் அரண்மனைக்குள் நுழைந்து மகளிர்மன்றுக்கு சென்றான்.\nஅணிவணிகர் வந்துள்ளனர் என்றறிந்ததுமே அசுரகுடி மகளிர் சிரித்தபடி வந்து சூழ்ந்துகொண்டனர். கலிங்கப்பட்டும் பீதர்பட்டும் கொண்டுவந்தவர்கள் பனியென அலையென நுரையென தளிரென வண்ணம் காட்டினர். மென்பாசிக் குழைவுகள், வெண்காளான் மென்மைகள், இளந்தூறல் ஒளிகள். மலர்களையும் கொடிகளையும் தளிர்களையும் நடித்து பொன் அணியென்றாகியிருந்தது. விழிகளையும் அனல்களையும் நடித்தன அருமணிகள். அழகுடையோர் என்பதனாலேயே அழகுக்கு அடிமையாகின்றனர் மகளிர். தங்கள் உடல்சூடிய இளமையையும் கன்னிமையையும் கனிவையும் கரவையும் குழைவையும் நெகிழ்வையும் பொருளென பரப்பியவைபோலும் அணிகள் என மயங்குகிறது அவர்களின் உள்ளம்.\nஅணிவணிகர்களில் வளையல் விற்பவர்கள�� பெண்கள் மேலும் விரும்புகின்றனர். காதணிகளும் மூக்கணிகளும் பெண்களின் நிகர்விழிகள். மார்பில் அணிபவையும் இடையணிபவையும் உடல்கொண்ட எழில்கள். கைவளைகளே அணியென்றான சிரிப்புகள். ஒலிகொண்ட ஒளிகள். வளையணிவிப்பவன் அவர்களை கைபற்றி அணிகளின் உலகுக்குள் அழைத்துச் செல்கிறான். உடல்குவித்து சிறுஅணித்தோரண வாயிலினூடாக அப்பால் நுழைகிறது கை. அள்ளிக்கொள்கிறது. நிறைவுடன் விரிகிறது. அசைத்து ஒலியெழுப்பி நகைக்கிறது. வளையலிடுபவன்போல பெண்ணின் நகைமுகம் நோக்கி விழிகளுக்குள் விழிசெலுத்தி சொல்லாட வாய்ப்புள்ளவன் எவன் அவள் அழகையும் இளமையையும் புகழ தருணம் அமைந்தவன். அவள் வண்ணத்தையும் மென்மையையும் வாழ்த்தினாலும் பிழை செய்தவனாக உணரப்படாதவன்.\nவளையலுக்கு நீளும் கையின் அச்சமும் ஆவலும். அதன் மென்வியர்வை. அலகுசேர்த்த ஐந்து கிளிகள். ஐந்து நீள்மலர்கள். கைமணிகளில் முட்டித் தயங்குகிறது வளை. முன்செல்லலே ஆகாதென்று நின்றிருக்கிறது. ஏதோ ஒரு கணத்தில் மத்தகம் தாழ்த்தும் யானைகள் என கைமணிகள் அமிழ்கின்றன. வளையலை தன்மேல் ஏறிக்கடந்துசெல்ல ஒப்புகின்றன. சென்ற வளையல் அங்கே என்றுமிருப்பதுபோல் உணர்கிறது. சச்சியின் கைவிரல் மணிமுட்டுகள் மிகப்பெரியவை. அவற்றைக் கடந்துசெல்லும் பெரிய வளையல்கள் அவள் மெலிந்த மணிக்கட்டில் வளையங்களென தொங்கின. எனவே எடுத்துப்பொருத்தும் பொன்வளைகளை மட்டுமே அவள் எப்போதும் அணிந்தாள். சங்குவளையல்களையும் தந்தவளையல்களையும் சந்தனவளையல்களையும் பளிங்குவளையல்களையும் அவள் விரும்பினாள். அணிந்தால் அவை அழகிழப்பது கண்டு வெறுத்தாள். தன் தோழியர் எவரும் சங்கும் பளிங்கும் தந்தமும் சந்தனமும் அணியலாகாதென்று தடுத்தாள். தன் முன் பொருத்தமான சங்குவளை அணிந்துவரும் சேடிமேல் சினம்கொண்டு பிறிதொன்று சொல்லி ஒறுத்தாள். அனலும் பொறாமையும் அணையாப் பெருஞ்சினமும் கொண்ட அவளை அருளும் மருளும் ஒன்றென முயங்கிய காட்டுத்தெய்வம் ஒன்றை வழிபடுவதுபோல அணுகினர்.\nமகளிர்மன்றுக்குள் வார்ப்பு வளையல்களன்றி செதுக்கு வளையல்கள் கொண்டுவரக் கூடாதென்று மொழியா ஆணை இருந்தது. ஆகவே இந்திரன் தன் பேழையை எடுத்துவைத்து மூடியைத் திறந்து முத்துச்சங்கு, அருமணிப்பளிங்கு, செதுக்குதந்த வளையல்கள் அடங்கிய தட்டுகளை எடுத்து பரப்பியபோது மகள���ர் முகங்கள் அச்சத்தால் சிலைத்தன. எவரும் அணுகிவந்து அவற்றை நோக்கவில்லை. மென்முருக்குப் பலகையாலான தட்டுகளில் பட்டுக்குழாய்களில் அமைந்த வளையல்களை நிரத்திவிட்டு இந்திரன் புன்னகையுடன் “வருக, அழகியரே உங்கள் புன்னகையை வளையலொளி வெல்லுமா என்று பார்ப்போம். உங்கள் சிரிப்புக்கு தோழியாகட்டும் வளையலோசை” என்று பகட்டுமொழி சொன்னபோதும் எவரும் அணுகவில்லை. ஆனால் விழிவிலக்கி அப்பால் செல்லவும் எவராலும் இயலவில்லை. அவர்கள் அத்தகைய அணிவளைகளை அதற்குமுன் கண்டதே இல்லை.\nஅணுகும்போதே இந்திரனின் வளையல்களை நோக்கிவிட்டிருந்த சச்சி “அணிச்செதுக்கு வளையல்களா” என்றபடி அருகே வந்து இடையில் கைவைத்து நின்றாள். “ஆம் இளவரசி, அரியணையமர்ந்து முடிசூடும் அரசியர் அணியவேண்டியவை. நீரலைகள்போல் அருமணிகள் ஒளிவிடுபவை. பாருங்கள்” என்றான். சச்சி முகத்தில் வஞ்சக்கனல் வந்துசென்றதைக் கண்ட தோழியர் அஞ்சி அறியாது மேலும் பின்னடைந்தனர். ஒருத்தி இளவரசி அறியாமல் சென்றுவிடு என்று இந்திரனுக்கு விழிகாட்டி உச்சரிப்புகூட்டி சொன்னாள். அவன் அவர்களின் அச்சத்தை புரிந்துகொள்ளாமல் “அமர்க இளவரசி, தங்கள் கைகளுக்கென்றே அமைந்த அணிவளைகளின் தவத்தை முழுமைசெய்யுங்கள்” என்றான்.\n“என் கைக்கு பொருந்துவன எவை” என்றபடி அவள் அமர்ந்தாள். அவள் புன்னகைக்குள் இருந்த சீற்றத்தை அறிந்த தோழியர் ஒருவரை ஒருவர் விழிமுனையால் நோக்கியபடி மெல்ல அமர்ந்தனர். அவர்களின் முகங்கள் வெளுத்து மேலுதட்டில் வியர்வை பனித்திருந்தது. கைவிரல்களை பின்னிக்கொள்கையில் வளையல்கள் ஒலித்தன. “இவை தங்கள் கைகளுக்கு பொருந்துபவை, இளவரசி” என இந்திரன் வளையல்களை எடுத்து முன்வைத்தான். “இவை மதவேழத்தின் மருப்பில் எழுந்த பிறைநிலவுகளை கீறிச் செய்தவை. அணிச்செதுக்குகளை நோக்குக” என்றபடி அவள் அமர்ந்தாள். அவள் புன்னகைக்குள் இருந்த சீற்றத்தை அறிந்த தோழியர் ஒருவரை ஒருவர் விழிமுனையால் நோக்கியபடி மெல்ல அமர்ந்தனர். அவர்களின் முகங்கள் வெளுத்து மேலுதட்டில் வியர்வை பனித்திருந்தது. கைவிரல்களை பின்னிக்கொள்கையில் வளையல்கள் ஒலித்தன. “இவை தங்கள் கைகளுக்கு பொருந்துபவை, இளவரசி” என இந்திரன் வளையல்களை எடுத்து முன்வைத்தான். “இவை மதவேழத்தின் மருப்பில் எழுந்த பிறைநிலவுகளை கீறிச் செய்தவை. அ���ிச்செதுக்குகளை நோக்குக எட்டு திருமகள்களும் குடிகொள்கிறார்கள். எழு வகை மலர்கள் கொடிபின்னி பூத்துள்ளன” என்று சொல்முறியாது பேசிக்கொண்டே அவன் வளையல்களை எடுத்தான்.\n“இவை வெண்பளிங்குக் கல்வளைகள். அரக்கிட்ட குழிகளில் அமைந்துள்ளன அருமணிகள். இளங்காலை ஒளியில் விண்மீன்கள் என மின்னுகின்றன அவை.” அவள் “என் மணிக்கட்டுக்கு பொருந்தியமையவேண்டும்… நீரே அணிவித்துவிடுக” என கையை நீட்டினாள். அவன் எடுத்த வளையல்கள் அவள் கைமணிகளை கடக்கா என்பதை உணர்ந்த தோழியர் மூச்சிழுத்தனர். “வளையலிட அறிந்துள்ளீர், அல்லவா” என கையை நீட்டினாள். அவன் எடுத்த வளையல்கள் அவள் கைமணிகளை கடக்கா என்பதை உணர்ந்த தோழியர் மூச்சிழுத்தனர். “வளையலிட அறிந்துள்ளீர், அல்லவா தன் தொழில் நன்கறியாத வணிகனை இங்கே தலைமழித்து சாட்டையால் அடித்து கோட்டைக்காட்டுக்கு அப்பால் வீசிவிடுவது வழக்கம்” என்றபோது சச்சி மெல்ல புன்னகைத்தாள். வஞ்சம்கரந்த அவள் புன்னகை கிள்ளி எடுத்த சிறுசெம்பட்டு என ஓரம் கோணலாகியிருக்கும் என தோழியர் அறிந்திருந்தனர். அவர்கள் இரக்கத்துடன் அவ்வணிவணிகனை நோக்கினர்.\n“தங்கள் விரல்மணிகள் பெரியவை, இளவரசி. இவ்வளையல்கள் அவற்றை கடக்கா” என்றான் இந்திரன். “ஆனால் பெருவெள்ளமென பொழிந்து நதிகளை நிறைக்கும் மழையை இளங்காற்றுகள் சுமந்துவருகின்றன. மிகமிக மென்மையான ஒன்று அவ்வரிய பணியை செய்யும்…” என்றபின் தோழியரிடம் “நீங்கள் சற்று விலகுக நான் இளவரசியிடம் மட்டுமே அதை காட்டமுடியும்” என்றான். அவர்கள் அப்பால் விலகினர். அவன் தன் பெட்டிக்குள் இருந்து வாழைத்தளிர் என மிகமிக மென்மையாக இருந்த பட்டுத்துணி ஒன்றை எடுத்தான். அதை அவள் கையில் ஒரு களிம்புப்பூச்சுபோல மெல்ல பரப்பி அதன்மேல் அவ்வளையல்களை வைத்தான். மெல்ல பட்டைப்பற்றி இழுத்தபோது அவள் கையை இனிதாக வருடியபடி வளையல் எழுந்து கடந்து மணிக்கட்டில் சென்றமைந்தது.\nஇரு கைகளிலும் சங்கும் பளிங்கும் தந்தமும் செதுக்கி அருமணி பதித்த வளையல்களை அணிவித்தபின் அத்துணியை அவள் முன் இட்டான். மென்புகை என அது தரையில் படிந்தது. அவள் விழிதூக்கி அவனை நோக்கிய கணத்தில் இளைஞனாக தன் அழகுத்தோற்றத்தை அவன் காட்டினான். அவள் விழிகளுக்குள் கூர்ந்து நோக்கி “இந்த மென்மை என் உள்ளத்திலமைந்தது, இளவரசி” என்றான். முதல்முறையாக அவள் நாணம்கொண்டு முகம் சிவந்தாள். விழிகள் நீர்மைகொள்ள இமைசரித்து நோக்கை விலக்கிக்கொண்டாள். அவள் கழுத்தில் ஒரு நீலநரம்பு துடித்தது. முலைக்குவைகள் எழுந்தமைந்தன. அவள் எழுந்து எவரையும் நோக்காமல் தன் அறைநோக்கி ஓடுவதை தோழியர் திகைப்புடன் நோக்கினர்.\nஅவளுடன் சிரித்தபடி உடன்வந்தன வளையல்கள். அவள் அசையும்போதெல்லாம் ஒலித்தன. தன்னுடன் பிறிதொருவர் பிரிக்கமுடியாதபடி இணைந்துகொண்டதை அவள் உணர்ந்தாள். கைகளை நெஞ்சோடணைத்தபடி மஞ்சத்தில் படுத்து கண்களை மூடி புன்னகை செய்தாள். அவள் மட்டுமே கண்ட அவன் முகம் அவள் விழிமூடினாலும் திறந்தாலும் அழியாத ஓவியமென அவளுக்குள் பதிந்திருந்தது. அந்த முகத்தை அவள் மிக நன்றாக அறிந்திருந்தாள்.\nசச்சி இந்திரன்மேல் பெருங்காதல் கொண்டாள். காதல் பெண்களை பிச்சிகளாக்குகிறது. காதல் கொள்ளும்வரை அவர்கள் ஒவ்வொன்றையும் எண்ணி எண்ணி இயற்றுகிறார்கள். உலகியலில் திளைக்கிறார்கள். அறியாதவற்றை அஞ்சுகிறார்கள். தன்னில் திகழ்கிறார்கள். தன்னை நிகழ்த்துகிறார்கள். காதலின் ஒளிகொண்டதும் ஆடைகளைந்து ஆற்றில்குதிப்பதுபோல் அதுவரை கொண்டிருந்த அனைத்தையும் உதறி பாய்ந்து பெருக்கில் திளைத்து ஒழுகிச் செல்கிறார்கள். திசை தேர்வதில்லை. ஒப்புக்கொடுத்தலின் முழு விடுதலையில் களிக்கிறார்கள். எண்ணுவதில்லை, எதையும் விழைவதில்லை, அஞ்சுவதில்லை, எவரையும் அறிவதுமில்லை.\nஅவள் காதல்கொண்டுவிட்டாள் என தோழியர் அறிந்தனர். அக்காதலன் எவரென்றும் உணர்ந்தனர். ஆனால் அவன் எங்கிருந்து வந்தான் என்று அறியாது குழம்பினர். அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அவளிடம் வந்துகொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை. இளங்காலையில் சிட்டுக்குருவியென மகரந்த மணத்துடன் அவள் அறைக்குள் நுழைந்தான். அவள் தோட்டத்தில் தனித்திருக்கையில் ஆண்குயிலென வந்து குழலிசைத்தான். தனித்திருக்கும் அறைக்குள் பொன்வண்டென யாழ்மீட்டி வந்தான். அவளுடன் சொல்லாடினான். அச்சொற்களனைத்தையும் அவள் கனவுக்குள் பலநூறுமுறை முன்னரே கேட்டிருந்தாள்.\nதன்னை மாயக்கலை தெரிந்த வஜ்ராயுதன் என்னும் கந்தர்வன் என அவளிடம் அவன் அறிமுகம் செய்துகொண்டான். மலர்ச்சோலையில் கொடிக்குடிலில் அவளுடன் இருக்கையில் அவன் கேட்டான் “உன்னை நான் மணம் கொள்ளக் கோரினா���் உன் தந்தை என்ன செய்வார்” அவள் முகம் கூம்பி தலைகுனிந்து “நீங்கள் தைத்யரோ தானவரோ அல்ல என்றால் ஒருபோதும் ஒப்பார். என்னை இந்திரனின் அரியணையில் அமரச்செய்ய பெரும்போர் ஒன்றை தொடுக்கவிருக்கிறார்” என்றாள். “அவ்வண்ணமென்றால் என்னுடன் நீ வந்துவிடு… நாம் கந்தர்வ உலகுக்குள் சென்று மறைந்து வாழ்வோம்” என்றான்.\n“நான் இந்த நகரின் ஏழு காவல்சூழ்கைகளை கடக்கமுடியாது” என்றாள் சச்சி. “இதை காலகேயரும் புலோமரும் ஆள்கிறார்கள். அவர்கள் மட்டுமே அறிந்த நுண்சொல் வலை இதை பதினான்குமுறை சூழ்ந்துள்ளது.” இந்திரன் “அச்சொற்களை நீ எனக்குரை. நான் அவர்களை ஏமாற்றி உன்னை இங்கிருந்து அழைத்துச்செல்கிறேன்” என்றான். அவள் விழிநீருடன் “எந்தை அவற்றை எனக்கு கற்றுத்தருகையில் ஒருபோதும் பிறரிடம் பகிரலாகாதென்று குலம்மீதும் எங்கள் கொடிமீதும் அவர் முடிமீதும் ஆணைபெற்றுக்கொண்டார்” என்றாள். “ஆம், ஆனால் தந்தையைக் கடக்காமல் மகள் தன் மைந்தனை பெறமுடியாது என்பதே உலகநெறி” என்றான் இந்திரன். “வீழ்ந்த மரத்தில் எழும் தளிர்களை பார். அவை அந்த மரத்தையே உணவென்று கொள்கின்றன. ஆனால் மரம் வாழ்வது தளிர்களின் வழியாகவே.”\nஅவளை மெல்ல சொல்லாடி கரைத்தான். அவள் காலகேயரும் புலோமரும் கொண்டிருந்த மந்தணச்சொல் நிரையை, குறிகளின் தொகையை அவனுக்கு உரைத்தாள். ஒருநாள் இரவில் தன் வெண்புரவியாகிய உச்சைசிரவஸின் மேல் ஏறிவந்த இந்திரன் அதை பிறைநிலவின் ஒளிக்கீற்றுகளுடன் உருமறைத்து நிற்கச்செய்துவிட்டு அரண்மனைக்குள் புகுந்து அவளை அழைத்துக்கொண்டான். அவன் புரவியில் ஏறிக்கொண்டதும் அசுரர்கள் அவனைக் கண்டு எச்சரிக்கை முரசை முழக்கினர். காலகேயரும் புலோமரும் படைக்கலங்களுடன் அவனை சூழ்ந்தனர்.\nஆனால் அப்போது அவனுடன் தேவர்படைகள் முகில்குவைகளுக்குள் ஒளிந்து வந்து ஹிரண்யபுரியை சூழ்ந்துவிட்டிருந்தன. அவர்கள் புலோமர்களுக்கும் காலகேயர்களுக்கும் மட்டும் உரிய மறைமொழியில் பொய்யாணைகளை எழுப்பி பரப்பினர். ஆணைகளால் குழம்பிய புலோமரும் காலகேயரும் ஒருவரோடொருவர் போரிட்டனர். தைத்யரும் தானவரும் சிதறினர். வெறுந்திரள் என்றான அப்படையைத் தாக்கி அழித்தனர் தேவர். புரவியிலேற்றி சச்சியை விண்ணுக்குக் கொண்டுசென்று அமராவதியில் அமர்த்திவிட்டுத் திரும்பிய இந்திரன் புலோம��ை களத்தில் எதிர்கொண்டான்.\nதன் அசுரப்பெரும்படை காற்றில் முகில்திரளென சிதறியழிவதை நோக்கி சீறி எழுந்து போரிட்ட புலோமனை தன் மின்படைக்கலத்தால் நெடுகப்போழ்ந்து கொன்று வீழ்த்தினான் இந்திரன். புலோமன் அலறியபடி மண்ணில் விழுந்து நிலத்தில் புதைந்தான். அவன் வேள்வியாற்றலால் விண்ணில் நின்றிருந்த ஹிரண்யபுரி சிதறி பாறைமழை என மண்ணில் விழுந்து புதைந்தது. வெற்றியுடன் இந்திரன் திரும்பிவந்தபோது மீண்டும் இந்திராணியாக ஆகிவிட்டிருந்த சச்சி அவனை புன்னகையுடன் வரவேற்று மங்கலக்குறியிட்டு வாழ்த்தி அரண்மனைக்குள் அழைத்துச்சென்றாள்.\nசச்சியில் இந்திரன் ஜெயந்தனையும் ஜெயந்தியையும் பெற்றான். அன்னையின் இயல்புகள் அனைத்தையும் கொண்டிருந்தாள் ஜெயந்தி. மீண்டுமொருமுறை சொல்லப்படும்போது சொற்கள் கூர்மை கொள்கின்றன. விண்ணுலகில் எப்போதும் சினம்கொண்டு எரிந்துகொண்டிருந்த அவளை மண்ணுலகில் மலைமேல் நிற்கையில் ஒரு செங்கனல்துளி என மானுடரும் நோக்க இயன்றது. அனைவரும் அவளிடமிருந்து அகன்றே இலங்கினர். அவளை எதிர்கொள்கையில் நாகத்தின் முன் எலி என ஒரு பதுங்கல் அனைவர் உடலிலும் எழுந்தது.\nஎதன்பொருட்டு அவள் சினம் கொள்வாள் என தேவரும் முனிவரும் அறிய முடியவில்லை. உடன்பிறந்தவனும் அன்னையும் தந்தையும்கூட அதை உணர இயலவில்லை. அவளும் தான் சினம் கொள்ளவேண்டியது எதன்பொருட்டு என எப்போதும் எண்ணியிருக்கவில்லை. சினம் அவள் உடலை பதறச்செய்து உள்ளத்தை மயக்கத்திலாழ்த்தியது. சினமடங்கியதும் அவள் இனிய களைப்பொன்றிலாழ்ந்து ஆழ்ந்த நிறைவை அடைந்தாள். அவ்வின்பத்தின் பொருட்டே அவள் சினம் கொண்டாள். சினம் கொள்ளக்கொள்ள சினத்திற்கான புலன்கள் மேலும் கூர்மைகொண்டன. அவை சினம்கொள்ளும் தருணங்களை கண்டடைந்தன. அவள் முகம் சினமென்பதன் வடிவமாக ஆகியது. அவள் சொற்களும் நோக்கும் சினமென்றே மாறின.\nபுரங்களை எரிக்கும் அனலை தன் சொல்லில் அடையும்பொருட்டு சுக்ரர் கயிலைமலை அடிவாரத்தில் சிவனை நோக்கி தவமிருக்கும் செய்தியை அவர் தவம் முதிரும் கணத்திலேயே தேவர் அறிந்தனர். இந்திரனின் அவையில் வெம்மை கூடிக்கொண்டே சென்றதை மெல்லியலாளரான அவைக்கணிகையரே முதலில் அறிந்தனர். அவர்கள் ஆடல்முடித்ததும் உடல் வியர்வைவழிய மூச்சில் அனல்பறக்க விழிகள்எரிய சோர்ந்து அமர்ந்தனர��. “என்னடி சோர்வு” எனக் கேட்ட மூத்தவர்களிடம் “அவையில் அனல் நிறைந்துள்ளது” என்றனர். “அது நோக்கும் முனிவரின் கண்கள் கொண்டுள்ள காமத்தின் அனல்” என முதுகணிகையர் நகையாடினர். ஆனால் பின்னர் அவ்வனலை அவர்களும் உணரலாயினர். அனல் மிகுந்து சற்றுநேரம் அங்கு அமர்ந்ததுமே உடல்கொதிக்கத் தொடங்கியது. பீடங்கள் சுடுகின்றன என்றனர் முனிவர். படைக்கலங்கள் உலையிலிட்டவைபோல் கொதிப்பதாக சொன்னார்கள் காவலர்.\nபின்னர் இந்திரனே தன் அரியணையில் அமரமுடியாதவனானான். அவைக்கு எவரும் செல்லாமலானார்கள். உள்ளே அரசமேடையிலிருந்த இந்திரனின் அரியணை எரிவண்ணம் கொண்டு கொதித்தது. அதன் சாய்வும் கைப்பிடியும் உருகி வடிவிழந்தன. “ஏன் இது நிகழ்கிறது வரும் இடர் என்ன” என்று இந்திரன் தன் அவைநிமித்திகரை அழைத்து கேட்டான். அவர்கள் நிகழ்குறிகள் அனைத்தும் தேர்ந்து “எவரோ ஒரு முனிவர் தவம்செய்கிறார். அத்தவம் தேவர்களுக்கு எதிரானது. என்றோ ஒருநாள் இந்நகரை அழிக்கும் வாய்ப்புள்ளது” என்றனர். “எவர் என்று சொல்க” என அச்சத்துடன் இந்திரன் கேட்டான். அவர்கள் “அதை எங்கள் முதலாசிரியரே சொல்லக்கூடும்” என்றனர்.\nநிமித்தநூலின் முதலாசிரியரான சூரியரை அவருடைய குருநிலைக்குச் சென்று வணங்கி வருநெறி கேட்டான் இந்திரன். அவர் மேலும் நுண்குறிகள் சூழ்ந்து “கயிலை மலையடிவாரத்தில் சுக்ரர் தவம் செய்கிறார். தன் சொல்லை வடவையெரி ஆக்கும் வல்லமையை கோரவிருக்கிறார்” என்றார். “சுக்ரரா அவர் நம் ஆசிரியரின் முதன்மை மாணவர் அல்லவா அவர் நம் ஆசிரியரின் முதன்மை மாணவர் அல்லவா” என்றான் இந்திரன். “ஆம், ஆனால் ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான ஆணவப்பகைமை ஆலகாலத்திற்கு நிகரான நஞ்சு கொண்டது. பிரஹஸ்பதியை வெல்லும்பொருட்டு அவர் தேவர்குடியை எதிர்ப்பார். அமராவதியை அனலூட்டவும் தயங்கமாட்டார்” என்றார் சூரியர்.\nஇந்திரன் “அவர் ஆற்றும் தவத்தை வென்றாகவேண்டும். எதிரியை கருவிலேயே வெல்வதைப்போல் எளிது இல்லை” என்றான். எண்ணிச் சூழ்ந்து பின் தன் அவைக்கணிகையரை அழைத்து “அவர் தவம் கலைத்து வருக அவருள் ஓடும் ஊழ்க நுண்சொல்லின் நிரையில் ஒன்று ஒரு மாத்திரையளவு பிழைபட்டாலே போதும்” என்றான். சுக்ரரை உளம்மயக்கி வெல்லும்பொருட்டு நூற்றெட்டு தேவகன்னியர் அணிகொண்டு சென்றனர். சுக்ரர் தன் பெருஞ்சினத்��ை எரிவடிவ பூதங்களாக்கி பத்து திசைகளிலும் காவல்நிறுத்திவிட்டு தவமியற்றத் தொடங்கியிருந்தார். தழலென நாபறக்க இடியோசைபோல உறுமியபடி எழுந்து வந்த எரிபூதங்கள் அவர்களை உருகி அழியச்செய்தன.\nஉளம்சோர்ந்த இந்திரன் செய்வதென்ன என்றறியாமல் தன் அரண்மனைக்குள் மஞ்சத்தில் உடல்சுருட்டி படுத்துவிட்டான். அவனை தேற்றிய அமைச்சர்கள் “தென்குமரி முனையில் தவமியற்றுகிறார் நாரதர். அவரிடம் சென்று வழி உசாவுவோம். மலர் சூல்கொள்கையிலேயே கனிகொய்ய அம்பெய்பவர் அவர்” என்றனர். இந்திரன் முக்கடல் முனைக்கு வந்து அங்கே பாறைமேல் அமைந்த தவக்குடில் ஒன்றில் அமர்ந்து அலையிசை கேட்டிருந்த நாரதரை அணுகி வணங்கினான். “இசைமுனிவரே, நான் சுக்ரரின் அனல்வளையத்தை கடக்கும் வழி என்ன அவர் கொள்ளும் தவத்தை வெல்வது எப்படி அவர் கொள்ளும் தவத்தை வெல்வது எப்படி\n“அனலை புனல் வெல்லும்” என்றார் நாரதர். “ஆனால் பேரனல்முன் புனலும் அனலென்றேயாகும்.” நிகழ்வதை எண்ணி புன்னகைத்து “அரசே, பேரனலை வெல்வது நிகரான பேரனல் ஒன்றே. வேடர்கள் அறிந்த மெய்மை இது” என்றார். “நான் செய்யவேண்டியது என்ன” என்றான் இந்திரன். “சுக்ரருக்கு நிகரான சினமும் சுக்ரரை வெல்லும் வஞ்சமும் கொண்ட ஒருவரை அனுப்புக” என்றான் இந்திரன். “சுக்ரருக்கு நிகரான சினமும் சுக்ரரை வெல்லும் வஞ்சமும் கொண்ட ஒருவரை அனுப்புக” என்றார் நாரதர். அக்கணமே இந்திரன் செல்லவேண்டியது யார் என முடிவெடுத்துவிட்டான். “அவள் அவ்வண்ணம் பிறந்ததே இதற்காகத்தான்போலும்” என உடன்வந்த அமைச்சர்களிடம் சொன்னான். “கடுங்கசப்புக் கனிகளும் உள்ளன காட்டில். அவற்றை உண்ணும் விலங்குகளுக்கு அவை அமுதம்” என்றார் அமைச்சர்.\nஇந்திராணி தன் மகளை சுக்ரருக்கு மணமுடித்து அனுப்ப முதலில் ஒப்பவில்லை. “அழகிலாதவர், கேடுள்ளம் கொண்டவர், கீழ்மையில் திளைப்பவர். என் மகளுக்கு அவரா துணைவர்” என்று சினந்து எழுந்து கூவினாள். “என் மகளுக்கு அவள் தந்தையை வெல்லும் மாவீரன் ஒருவன் வருவான். வரவில்லை என்றால் அவள் அரண்மனையில் வாழட்டும். நான் ஒருபோதும் அவளை அவருக்கு அளிக்க ஒப்பமாட்டேன்” என்று சொல்லி சினத்துடன் அறைநீங்கினாள். “அரசியின் ஒப்புதலின்றி இளவரசியை அவருக்கு அளிக்கவியலாது, அரசே” என்றார் அமைச்சர். “உங்கள் மயக்குறு சொற்திரள் எழட்டும். அரசியை எவ்வண்ணமேனும் உளம்பெயரச் செய்யுங்கள்.”\nஆனால் இந்திராணியை தேடிச்சென்ற இந்திரன் முன் அவள் வாயிலை ஓங்கி அறைந்தாள். “அவர் முகத்தை நான் நோக்க விழையவில்லை. அவரில் எழும் ஒரு சொல்லும் எனக்குத் தேவையில்லை” என்று அவள் கூவினாள். சோர்ந்தும் கசந்தும் தன் மஞ்சத்தறைக்கு வந்து இரவெல்லாம் இயல்வதென்ன என்று எண்ணிச் சலித்து உலவிக்கொண்டிருந்தான் இந்திரன். ஒன்று தொட்டு எடுக்கையில் நூறு கைவிட்டு நழுவுவதே அரசாடல் என்றும் நூறுக்கும் அப்பால் ஒன்று எழுந்து கைப்படவும் கூடும் என்றும் அறிந்திருந்தான் என்பதனால் அதைத் தேடி தன் உள்ளத்தை மீண்டும் மீண்டும் துழாவிக்கொண்டிருந்தான்.\nஆனால் அன்றிரவு துயில்நீத்து தன் அறையில் மஞ்சத்தில் படுத்து உருண்டுகொண்டிருந்த இந்திராணி புலரிமயக்கில் உளம் கரைந்தபோது அவள் கனவில் புலோமன் எழுந்தான். அவன் வலப்பக்கம் காலகையும் இடப்பக்கம் புலோமையும் நின்றனர். அவர்களுக்குப் பின்னால் பேருருக்கொண்ட மகாநாகமாக திதி ஏழுதலைப் படம் விரித்து அனல்விழிகளுடன் நோக்கிநின்றாள். “மகளே, நம் குலத்துக்காக” என்றான் புலோமன். “தந்தையே…” என அவள் விம்மினாள். “அவள் நம் குலத்தாள்” என்று அவன் மீண்டும் சொன்னான். விழித்துக்கொண்ட இந்திராணி அக்கனவை சற்றும் நினைவுறவில்லை. ஆனால் அவள் உள்ளம் மாறிவிட்டிருந்தது. புன்னகைக்கும் முகத்துடன் காலையில் வந்து இந்திரனின் அறைக்கதவை தட்டினாள். எரிச்சலுடன் வந்து திறந்த அவனிடம் “நம் மகள் செல்லட்டும்” என்று சொன்னாள்.\nஅன்னையும் தந்தையும் ஆற்றுப்படுத்த ஜெயந்தி இரு கந்தர்வப் பெண்களால் வழிநடத்தப்பட்டு சுக்ரரை சந்திக்கும்பொருட்டு சென்றாள். சீறி எதிர்வந்த எரிபூதங்களை நோக்கி அவள் சினம்கொண்டு சீறியபோது அவை அனலவிந்து தணிந்து பின்வாங்கின. அவள் விழிமூடி அமர்ந்திருந்த சுக்ரரின் அருகே சென்று நின்றாள். அவருடைய இடத்தொடையில் தன் கைகளால் தொட அவர் தவத்துக்குள் பேரழகுடன் எழுந்தாள். அவளுடன் அங்கு ஆயிரம் முறை பிறந்து காமம்கொண்டாடி மைந்தரை ஈன்று முதிர்ந்து மறைந்து பிறந்து பின் விழித்த சுக்ரர் எதிரில் நின்ற பெண்ணை நோக்கி சினத்துடன் தீச்சொல்லிட நாவெடுத்தார். அவள் சினத்துடன் “ஏன் சினம் நான் உங்கள் துணைவி” என்றாள். சினம் அடங்கி “ஆம்” என்றார் அவர்.\nசுக்ரரின் துணை��ியாக ஜெயந்தி அவருடன் காட்டில் வாழ்ந்தாள். சினம்கொண்டு வஞ்சம்பயின்று தேர்ந்த அவள் உள்ளம் அவர் சினத்தையும் வஞ்சத்தையும் சித்திரப்பட்டுச் சீலையை இழைபிரித்து நூலாக்கி அடுக்குவதுபோல முற்றறிந்தது. சினமும் வஞ்சமும் காதல்கொண்ட பெண்ணில் வெளிப்படுகையில் அவை அழகென்றும் மென்மையென்றும் பொருள்கொள்வதை சுக்ரர் உணர்ந்தார். தன்னை அன்றி பிறிதொன்றை விரும்பியிராத அவர் தன்னை அவளில் கண்டு பெருங்காதல் கொண்டார். பிறிதொன்றில்லாமல் அவளென எழுந்த தன் ஆணவத்தில் மூழ்கித் திளைத்தார். பெண்ணென்று உருக்கொண்டு தன்னுடன் தான் காமம் கொள்ளுதலே பெருங்காதலென்று அறிக\n“தேவமகள் ஜெயந்தி ஈன்ற பெண்குழந்தை இரும்பில் தீட்டிய இரும்பில் எழும் அனலென்றிருந்தது. அதற்கு தேவயானி என்று பெயரிட்டனர்” என்றான் பிரியம்வதன். இந்திராணி பெருமூச்சுடன் மெல்ல அசைந்து அமர்ந்தாள். “எரி பிறப்பதை மெல்லிய சருகுகள் முதலில் அறிகின்றன. பின்னரே அறிகிறது பெருங்காடு” என்று சுவாக் சொன்னான்.\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 80\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 79\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 78\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 77\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 74\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 73\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 72\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 71\n« பிப் ஏப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7169/", "date_download": "2020-02-26T18:21:19Z", "digest": "sha1:JYRILJ36RZJYNKCKO5BVJSLD7PK66BME", "length": 15502, "nlines": 86, "source_domain": "www.savukkuonline.com", "title": "அழிந்தது ஆணவம் ! – Savukku", "raw_content": "\nசென்னை உயர்நீதிமன்றம் வியாழனன்று வெளியிட்ட அதிரடித் தீர்ப்பால் ராதாகிருஷ்ணன் என்ற ஆணவம் பிடித்த போலீஸ் அதிகாரியின் கொட்டம் அடங்கத் தொடங்கியுள்ளது.\nதமிழக ஐபிஎஸ் அதிகாரிகளிலேயே, ஆணவம் பிடித்த அதிகாரிகளின் பட்டியிலில் முதலிடம் பிடிப்பவர் ராதாகிருஷ்ணன்தான். லஞ்ச ஒழிப்புத் துறையில், ஐஜியாக பணியாற்றிய பொழுது, இவருக்கு இங்கிலாந்து நாட்டின் “ராணி விருது” வழங்கப் பட்டத���. இந்த விருது வழங்கப் பட்டதையொட்டி, விஜய் டிவியில் இவரை பேட்டி கண்டனர். அப்போது, உங்களுக்கு ரோல் மாடல் யார் என்று கேட்டதற்கு, மகாத்மா காந்தி () என்று பதில் சொன்னவர்தான் இந்த ராதாகிருஷ்ணன்.\nகாந்தியை ரோல் மாடலாக கொண்டவர் எப்படிப் பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த ராணி விருதுடன் ஏறக்குறைய 36 லட்சம் ரூபாய் வழங்கப் பட்டது. இந்தத் தொகை இவருக்கு அல்ல. “சமுதாய காவல் பணி“ என்று இவர் செய்து வந்த ப்ராஜெக்ட்டுக்காக இத்தொகை வழங்கப் பட்டது. ஆனால் இந்தத் தொகையை, இந்தப் ப்ராஜெக்ட்டுக்காக இவர் கையொப்பமிட்டு இவர் பணம் எடுக்கலாம்.\nலஞ்ச ஒழிப்புத் துறையில் இவர் பணியாற்றிய காலத்தில், முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா மற்றும் ஸ்டாலின் மீதான வழக்குகளை கவனித்து வந்த சிறப்பு புலனாய்வுக் குழு 1ன் தலைவராக இருந்தார். இந்த பிரிவுக்கு இவர் மட்டுமே தலைவர் என்பதால், இப்பிரிவுக்கு தேவையான கணிணி உபகரணங்கள் மற்றும் எழுது பொருட்களை 2 மாதங்களுக்கு ஒரு முறை வாங்கிக் கொள்ளும் அதிகாரம் இவருக்கு உண்டு. இவ்வாறு, லஞ்ச ஒழிப்புத் துறையின் கணக்கில், 2 மாதங்களுக்கு ஒரு முறை 20 ஆயிரத்துக்கு, எழுது பொருள் வாங்கியதாக கணக்கு காண்பித்து விட்டு, இத்தொகையை ராணி விருதோடு வழங்கப் பட்ட 36 லட்சம் ரூபாயில் செலவு காண்பித்து விடுவார். இதுதான் இந்த மகாத்மா தொண்டரின் லட்சணம்.\n18.02.2009 அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரின் அலுவலகத்தில் நடந்து கூட்டத்தில், நடந்த கூட்டத்தில், காவல்துறை அதிகாரிகளிடம், “இந்த வழக்கறிஞர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், அவர்கள் கைகளையும் கால்களையும் உடைக்க வேண்டும்“ என்று பேசியதாக அக்கூட்டத்தில் பங்கேற்ற உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். தாக்குதல் நடந்த மறுநாள் அதாவது 20.02.2009 அன்று, மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், வழக்கறிஞர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇத்தாக்குதல் தொடர்பாக வழக்கறிஞர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், வேறு வழியின்றி, சில அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், ராதாகிருஷ்ணனுக்கு சென்னை மாநகரம் வரை இருந்த அவரது அதிகாரத்தை, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி யாக நியமித்ததன் மூலம், தமிழகம் முழுவதும் அவரது அதிகாரம் பரவும்பட�� செய்தார் இந்தக் கருணாநிதி.\nஇந்நிலையில், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த 45 நாட்களாக, இந்த ராதாகிருஷ்ணன் எந்த கோப்புகளையும் பார்க்க வில்லை. தினமும், காலையில், சென்னை “தி பார்க்“ ஹோட்டலில் தங்கியிருந்த, அரசு சார்பாக ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் தவானை பார்க்கச் சென்று, அவருக்கு ஐஸ் வைத்து, எப்படியாவது தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சியிருக்கிறார் இந்த ராதாகிருஷ்ணன். இவர் வேண்டுகோளை ஏற்று, “ராதாகிருஷ்ணன் ஒரு மாணிக்கம்“ “அவரைப் போல உலகத்திலேயே யாரும் இல்லை“ என்று வாதம் செய்தார்.\nஇவரின் வாதத்தை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது போலத்தான் இருக்கிறது. அதனால்தான் தனது தீர்ப்பில், இவரைப் போல, மோசமான போலீஸ் அதிகாரியைப் பார்க்க முடியாது, இவரின் முட்டாள்த்தனமான நடவடிக்கைகளால்தான், இந்தக் கலவரமே நடந்தது என்று தீர்ப்பளித்துள்ளது.\nஇந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, 4 போலீஸ் உயர் அதிகாரிகளின் மீது, ஒழுங்கு நடவடிக்கை, பணி இடை நீக்கம் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததன் மூலம், ராதாகிருஷ்ணனின் ஆணவத்துக்கு சவுக்கடி கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.\nஇப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்ற அனைத்து வழக்கறிஞர்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், துணை நின்ற பத்திரிக்கைகளுக்கும், “சவுக்கு“ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.\nNext story தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி மீது திடுக்கிடும் புகார்\nPrevious story போலீஸ் அதிகாரிகள் சஸ்பென்ட் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nபோஸ்ட் மார்ட்டம் : மெளன குரு\nவழக்கறிஞர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என்று சொல்லவில்லை நண்பரே. அதற்காக வழக்கறிஞர்களை, நீதிபதிகளை, பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கிய காவல்துறை அதிகாரிகளின் செயல்களை எப்படி நண்பரே மன்னிப்பது.\nவக்கீல்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று சொல்லவில்லை. மகாத்மா காந்தியின் பேரன் போல் நடித்துக் கொண்டிருக்கும் இந்தப் பச்சோந்தி போலீஸ் அதிகாரியின் முகத்திரையை கிழிக்கவே இந்தப் பதிவு\nஅப்போ வக்கீலுங்கள்ளாம் ரொம்பபபபபபபப நல்லவங்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarraasipalan.com/16323.html", "date_download": "2020-02-26T20:12:41Z", "digest": "sha1:MROOQHT3G5MHTCZJGYATXZGDN5SAKAU6", "length": 8378, "nlines": 141, "source_domain": "www.sudarraasipalan.com", "title": "முருகனுடைய விரதங்களுள் முக்கியமான கந்த சஷ்டி விரதம்! – Astrology In Tamil", "raw_content": "\nமுருகனுடைய விரதங்களுள் முக்கியமான கந்த சஷ்டி விரதம்\nமுழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறுவகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக “கந்தசஷ்டி” விரதம் அமைகிறது.\nகொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.\nமுருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும் வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது.\nஅசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது.\nஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nவிநாயகர் சதுர்த்தி விரத வழிபாடும்.. பலன்களும்..\nதிருமண தடை நீக்கும் விரதம்\nஅமாவாசை விரதம் மற்றும் வழிபாடு பலன்கள்\nவிரத ���ாளில் குளிக்க முடியவில்லையா\nவருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nஉங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nஎந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்\nஇந்த வார ராசி பலன்கள் (ஜனவரி 12 முதல் 18 வரை 2020)\nஇன்றைய ராசிப்பலன் – 12.01.2020\nஎந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்\nஇந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nமேஷம் முதல் மீனம் வரை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்\nபுத்தாண்டு பலன் – 2019 கும்பம்\nதேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்\nஐந்து நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarraasipalan.com/16356.html", "date_download": "2020-02-26T19:05:19Z", "digest": "sha1:32EWW5CYMUI7IMB6UPDTPFGLSHRD5NN5", "length": 48392, "nlines": 200, "source_domain": "www.sudarraasipalan.com", "title": "இந்த வார ராசி பலன்கள் (செப்டம்பர் 1 முதல் 7 வரை 2019) – Astrology In Tamil", "raw_content": "\nஇந்த வார ராசி பலன்கள் (செப்டம்பர் 1 முதல் 7 வரை 2019)\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.\nசிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி 01-09-2019 முதல் 07-09-2019 வரையிலும் ஒரு வாரத்துக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nதுலாம் 02-09-2019 இரவு 07.25 மணி முதல் 04-09-2019 இரவு 10.15 மணி வரை.\nவிருச்சிகம் 04-09-2019 இரவு 10.15 மணி முதல் 07-09-2019 அதிகாலை 04.55 மணி வரை.\nதனுசு 07-09-2019 அதிகாலை 04.55 மணி முதல் 09-09-2019 மாலை 03.10 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n01.09.2019 ஆவணி 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் ���ாலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n02.09.2019 ஆவணி 16 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n05.09.2019 ஆவணி 19 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை\nஅசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nநல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை உங்களுக்கு தரும் அமைப்பாகும். பணம் பல வழிகளில் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப் பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருள் சேரும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் அமையும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடும், முருக வழிபாடும் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 1, 2, 3, 4.\nசந்திராஷ்டமம் – 04-09-2019 இரவு 10.15 மணி முதல் 07-09-2019 அதிகாலை 04.55 மணி வரை.\nகிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று சுக ஸ்தானமான 4-ல் அனுகூலமாக சஞ்சரிப்பதாலும், சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சூரியன், செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல்கள் குறையும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் லாபமும் கிடைக்கும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் தெம்புடனும் செயல்படுவார்கள். சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5, 6.\nசந்திராஷ்டமம் – 07-09-2019 அதிகாலை 04.55 மணி முதல் 09-09-2019 மாலை 03.10 மணி வரை.\nமிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வதால் அவர்களால் நற்பலன்களை பெற முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது, அம்மன் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் –– 5, 6, 7.\nபுனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 2-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் வலமான பலன்களை அடையும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பது மட்டுமின்றி தடைப்பட்ட சுபகாரியங்களும் எளிதில் கைகூடும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் முயற்சிகளிலும் அனுகூலப்பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் –– 1, 2, 7.\nமகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை பெற��வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் நல்ல லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், வாகனத்தில் செல்கின்ற போது நிதானத்துடன் செல்வதும் நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடமும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கும். சனி பகவான் வழிபாடு செய்வது, விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 3, 4.\nஉத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nசூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், வரவுக்கு மீறிய வீண் செலவுகள் உண்டாகும் என்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வதும், சிக்கனத்தை கடைபிடிப்பதும் உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும். சிலருக்கு தேவையற்ற இ���மாற்றங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சிவ பெருமானையும், சனி பகவானையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 1, 2, 5, 6.\nசித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் சாதகமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தனவரவால் உங்களது கடந்த கால பிரச்சினைகள் குறையும் அமைப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். அம்மன் வழிபாடு செய்து வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 3, 4, 7.\nவிசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சூரியன் சேரக்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும். உங்களது மதிப்பும் ம���ியாதையும் மேலோங்கும். பல புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வேலை வாய்ப்புகள் அமையும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். சனி பகவானை வழிபடுவது, சனிக்கவசங்கள் படிப்பது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 1, 2, 5, 6.\nமூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் புதன், சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் உங்களது பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பண வரவுகளில் இருந்த தேக்கங்கள் நீங்கி சரளமான நிலை இருக்கும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்றாலும் பணவிஷயத்தில் மிகவும் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து செல்வது, உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலி���் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கி வழிபட்டால் நற்பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 1, 2, 3, 4, 7.\nஉத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, குரு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஓற்றுமை, மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய அமைப்பு இவ்வாரத்தில் உண்டு. ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வந்து சேரும். 8-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. முருக வழிபாடு செய்வது, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் –– 3, 4, 5, 6.\nஅவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். சனி, கேது லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களது நீண்ட நாள் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாக��ம். சிறப்பான பணவரவால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பதும் நல்லது. புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிட்டாலும் அனுகூலமான பலனை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 5, 6, 7.\nசந்திராஷ்டமம் – 31-08-2019 இரவு 07.20 மணி முதல் 02-09-2019 இரவு 07.25 மணி வரை.\nபூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குரு பகவான் ஜென்ம ராசியை பார்ப்பதும் ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி அடையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பொன், பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களையும் வசூலித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு உண்டானாலும் எடுக்கும் காரியத்தை செய்து முடித்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக கவனம் எடுத்து ��ொள்வது நல்லது. அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 1, 2, 7.\nசந்திராஷ்டமம் – 02-09-2019 இரவு 07.25 மணி முதல் 04-09-2019 இரவு 10.15 மணி வரை.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஇந்த வார ராசி பலன்கள் (ஜனவரி 12 முதல் 18 வரை 2020)\nஇந்த வார ராசி பலன்கள் (அக்டோபர் 6 முதல் 12 வரை 2019)\nஇந்த வார ராசி பலன்கள் (ஆகஸ்ட் 11 முதல் 17 வரை 2019)\nஇந்த வார ராசி பலன்கள் (ஆகஸ்ட் 4 முதல் 10 வரை 2019)\nவருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nஉங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nஎந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்\nஇந்த வார ராசி பலன்கள் (ஜனவரி 12 முதல் 18 வரை 2020)\nஇன்றைய ராசிப்பலன் – 12.01.2020\nஎந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்\nஇந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nமேஷம் முதல் மீனம் வரை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்\nஇன்றைய ராசிப்பலன் – 24.07.2019\nநவகிரகங்களில் வலிமையான கிரகம் சனிபகவான் எப்படி…\nஎல்லா தெய்வங்களையும் ஒன்றிணைத்தது மூகாம்பிகை வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223146?_reff=fb", "date_download": "2020-02-26T19:38:38Z", "digest": "sha1:HN4MQP2K4V4UZFGUZW4WSRDYII424YBE", "length": 7933, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பெண் ஒருவரின் கொடூர செயல்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபெண் ஒருவரின் கொடூர செயல் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nவெயங்கொடை - கூரிகொட்டுவ ப���ரதேசத்தில் தாய் நாயையும் அதன் ஏழு குட்டிகளுக்கும் தீ வைத்து கொலை செய்ய முயற்சித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த அனர்த்தத்தின் போது இரண்டு நாய்க்குட்டிகள் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.\nவெயங்கொடை - கூரிகொட்டுவ பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாய் ஒன்று 7 குட்டிகளை போட்டுள்ளது. இந்த குட்டிகளின் வயது 3 வாரங்கள் மாத்திரமே.\nஇந்த நாய்க்குட்டிகள் வாழும் இடத்திற்கு அருகில் பெண் ஒருவரினால் வீட்டு நிர்மாணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.\nஇந்த நடவடிக்கை காரணமாக குறித்த பெண்ணால் இந்த கொடூர செயல் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121897", "date_download": "2020-02-26T18:46:14Z", "digest": "sha1:GZ5VUMWHL4UN4MYNJJVOR3SDE4XJIMVP", "length": 10952, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - Tamils Now", "raw_content": "\nவெங்கையா நாயுடு வருகை மாணவர்கள் 20 மணிநேரத்துக்கு சிறைவைப்பு;புதுச்சேரியில் தொடரும் போராட்டம் - டெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை - பாஜக பிடியில் கேஜ்ரிவால் - டெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை - பாஜக பிடியில் கேஜ்ரிவால்ஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார்ஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார் - ‘சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்’ பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு; ஆர்.எஸ்.எஸ் வருத்தம் - டெல்லி ஐகோர்ட் அதிரடி;1984 வன்முறையை போல ஆர்.எஸ்.எஸ் வன்முறையை அனுமதிக்க முடியாது\n2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம்\nஇந்த 2019 மக்களவைத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் யதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகள்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தல் நாளை (ஏப். 18) நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் வருமான வரித்துறையும் நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்திவருகின்றன.\nபாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சோதனை நடைபெறவில்லை எனவும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வீடுகளில் சோதனை நடப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளன. குறிப்பாகத் தமிழகத்தில் திமுகவின் துரைமுருகன், அனிதாகிருஷ்ணனுக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும், விசிகவினருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடந்தன.\nநேற்று தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.\nஇந்நிலையில் இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிதம்பரம், ”தமிழ்நாட்டில் 2019 நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் யதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே. அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே ‘துப்பு’ கிடைக்கிறது\nகனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி” என்று தெரிவித்துள்ளார்.\n2019 தேர்தல் அடையாளமே யதேச்சாதிகாரம்தான் வருமான வரித்துறை 2019-04-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகூட்டுறவு சங்க உறுப்பினரிடம் வரி வசூலிக்க தடை; வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nவருமான வரித்துறை திடீர் பாய்ச்சல்; முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு நோட்டீஸ்\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறை விசாரணை\nமத்திய பாதுகாப்புப் படை,வருமான வரித்துறை என பாஜக மிரட்டுகிறது;டிடிடி தினகரன்\nசென்னையில் 3 இடங்களில�� அம்மா வாரச்சந்தை: மாநகராட்சி சார்பில் விரைவில் திறப்பு\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார்\nடெல்லி ஐகோர்ட் அதிரடி;1984 வன்முறையை போல ஆர்.எஸ்.எஸ் வன்முறையை அனுமதிக்க முடியாது\nடெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை;காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\n‘சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்’ பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு; ஆர்.எஸ்.எஸ் வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=54", "date_download": "2020-02-26T19:11:26Z", "digest": "sha1:H6IKMZI734FS3WZJAZDEBPYHLOKI5JR6", "length": 36789, "nlines": 68, "source_domain": "vallinam.com.my", "title": "தேர்தலும் பாட்டியின் கலர் துண்டும்", "raw_content": "\nநாவல் முகாம். மே 1,2,3\nதேர்தலும் பாட்டியின் கலர் துண்டும்\nபேருந்து பதற்றமான ஓர் இருளுக்குள் நுழைந்து மீண்டும் சாலை விளக்கின் வரிசை வெளிச்சத்திற்குள் வந்து சேர்ந்தது. எக்கிப் பார்த்தேன். அதுவொரு சுரங்கம். ஒவ்வொரு வருடமும் விடுமுறை காலங்களில் மட்டும் வந்துவிட்டுப் போகும் ஓர் அந்நியமான நகரம். அம்மாவிற்கு ஒவ்வாத இரைச்சல்கள். நாள் முழுக்க புலம்பியபடியே வருவார். பாட்டி இல்லாத ஒரு நகரம்.\nதேர்தல் காலம் நெருங்கிவிட்டால் நகரங்கள் பரப்பரப்படைகின்றன. குறைந்தபட்சம் ஆங்காங்கே அவசர கூட்டங்களும் அதிரடியான சரிக்கட்டல்களும் நடக்கத் துவங்கும். ஒவ்வொரு இயக்கமும் அரசியல் கட்சியும் தனிமனிதர்களும் தேர்தலைத் தனக்குச் சாதகமான ஒன்றாக மாற்ற முயற்சிக்கிறார்கள். தேர்தல் சமூகத்தில் வாழக்கூடிய ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வேலையைக் கொடுக்கிறது. ஏதோ ஒரு அதிகார சக்தியிடம் தன்னைக் கட்டாயம் ஒப்படைத்துக்கொள்வதன் மூலம் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியும் என நம்புகிறார்கள். இலாப நஷ்ட கவலையின்றி தேர்தலை நோக்கிய உரையாடல்கள் ஆழமாகவும் விரிவாகவும் மொன்னையாகவும் மேலோட்டமாகவும் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன.\nஅப்பொழுதுதான் கடையைத் திறந்திருப்பார் போல. கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் சேரத் துவங்கியி��ுந்த ஓர் ஒட்டுக்கடை. “இந்தத் தடவை பார்த்துருவம் யார் ஜெயிக்கறான்னு.. மக்கள் சக்தின்னா சும்மாவா” ஒட்டுக் கடையில் நின்று தேர்தலை விமர்சிப்பதிலிருந்து யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என எப்பொழுதும் ஒரு சாராரைத் தன் வசப்படுத்தும் நடவடிக்கைகள் வரை தேர்தல் சார்ந்து அதீதமான தன்னார்வம் இருந்துகொண்டிருக்கிறது. அது ஒரு சக்தியாக மாறி அடுத்தவர்களை ஆக்கிரமிப்பு செய்கிறது. அப்படியொரு சக்தியை ஒரு குரூரமான தன்னார்வமாக என் பாட்டியிடம் மட்டும் ஒரு முறை பார்த்திருக்கிறேன். அவருடைய சமக்காலத்திய மனிதர்களும் ஒருவேளை அப்படித்தான் இருப்பார்களோ என யூகிப்பத்திலிருந்து தவிர்க்க முடியவில்லை. இதை ஒரு குடியுரிமை மீதான ஆர்வமாக இருக்குமா அல்லது பின்பற்றுதலின் மீதுள்ள பற்றாகவோ அல்லது அதையும் மீறி நாட்டுப் பற்றாகவோ இருக்குமா\nஅந்த ஒட்டுக்கடையில் அமர்ந்திருந்தவர்களுக்கு அதற்கு மேல் சாவகாசமாகப் பேச நேரம் இல்லை என நினைக்கிறேன். சட்டென எழுந்து எந்தத் தீர்மானமும் இல்லாதவர்கள் போல களைந்து சென்றனர். திடீரென பாட்டியின் மரணம் மனதைத் தின்றது. 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்று பாட்டி இல்லாத இரண்டாவது தேர்தல் ஆண்டு. பாட்டி என்பவர் மிகக் கச்சிதமான ஒரு கதை மாதிரித்தான் எனக்குள் சேமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவருக்குள் நான் கண்டடைந்த அந்தச் சக்தி விநோதமானது.\nஒருமுறை டிசம்பர் மாத விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போகும்போது தேர்தல் காலமாக இருந்தது. அதிகாலையிலேயே நகரம் முழுக்க பாரிசான் சுவ்ரொட்டிகளைக் கயிற்றில் கட்டி தொங்கவிடத் துவங்கியிருந்தார்கள். தெருவிளக்கின் வெளிச்சம் பட்டு சுவரொட்டிகளில் இருக்கும் தலைவர்களின் முகம் பிரகாசித்தன. தேர்தல் சமயத்தில் பலருக்கு வேலை கிடைத்துவிடுகிறது. இரவு முழுக்க பலர் விழித்திருக்கிறார்கள்.\nபேருந்து வந்து நிற்கும்போது அம்மா பாதி உறக்கத்தில் இருந்தார். நான் தான் அவரைத் தட்டி எழுப்பினேன். ஒருவேளை நான் அவருடன் செல்லாமலிருந்தால் அநேகமாக அவர் இடத்தைத் தவறவிடுவது உறுதி. கீழே இறங்கியதும் சுற்றிலும் பார்த்தேன். பாதி உயிரைக் கையில் பிடித்து தவித்துக்கொண்டிருந்தது கோலாலம்பூர். ஆங்காங்கே பத்திரிக்கையை அடுக்கிக் கொண்டிருப்பவர்கள் உட்பட போஸ்டர்களை ஒ���்டிக்கொண்டிருப்பவர்கள் தாவி குதித்து வேலை செய்து கொண்டிருந்தனர். வாடகை காரைப் பிடித்து வீட்டுக்குச் செல்லும் வழியெல்லாம் கொடிகள் படர்ந்திருந்தன. நகரமே ஏதோ ஒரு கொடிக்கு நடுவில் ஒளிந்துகொண்டிருப்பது போன்று அத்தனை கோலாகலம். அவர்களில் யாரையும் அவ்வளவாகத் தெரியவில்லை. பிரதமரின் முகம் மட்டும் பரிச்சியமானவையாக இருந்தது.\n“இங்கத்தான் உண்மைலேயே தேர்தல்” அப்படிச் சொல்லும்போது அம்மா என்னை அலட்சியமாகப் பார்த்தார். கட்டாயம் அவர் ஒரு வரலாற்றுக் குறிப்பை எடுத்து விடுவார் என மட்டும் அவரின் முகப்பாவனை காட்டியது. காட்சிகளைச் சட்டென சிலாகித்துவிட்டு அம்மாவைப் பார்த்தேன்.\n“முன்னெ கோலாகெட்டில்லே இருக்கும்போது தேர்தல்னா எங்களுக்கு திருவிழா மாதிரி தெரியுமா” அம்மா கேட்டக் கேள்வியின் வினா தொனி அடங்குவதற்குள் பாட்டி வீடு வந்திருந்தது. பாட்டி காலையிலேயே எழுந்து தோளில் கலர் துண்டைப் போட்டுக்கொண்டு எங்களுக்காகக் காத்திருந்தார். அன்று அவர் உற்சாகமாக இருந்ததற்கு எங்களின் வருகை காரணமில்லை என்பதைப் பிறகு தெரிந்து கொண்டேன்.\nசட்டென அறைக்குள் சென்றவர் கையில் ஒரு காலண்டரை எடுத்துக்கொண்டு வந்தார். அதில் திகதிகளுக்கு சிவப்பு வர்ணத்தில் வட்டமிடப்பட்டிருந்தன.\n“என்ன பாட்டி படிக்க ஆரம்பிச்சிட்டிங்களா” அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை.\n“எப்பெ தேர்தல்ன்னு பாருடா” எனச் சொல்லிவிட்டு விரல்களில் ஏதோ கணக்கிடத் துவங்கினார். பாட்டி மாமாவுடன்தான் இருக்கிறார். ஆனால் மாமாவிற்கு அரசியலில் ஈடுபாடும் ஆர்வமும் இல்லை. அவருக்கு எப்பொழுதும் மலேசிய அரசியலின் மீது கடுமையான கோபம் இருக்கிறது. தொலைகாட்சியில்கூட அரசியல் செய்திகளைக் கேட்பதிலிருந்து தவிர்த்துவிடுவார். ஒரு தேசத்திலிருந்து எப்படி எந்தப் பிடிப்பும் இல்லாமல் வெறும் வயிற்று மனிதனாக விலகி வாழமுடியும் என்பதற்கு மாமா ஒரு உதாரணம். அவரிடம் நாடு குறித்த எந்த விழிப்பும் அக்கறையும் இருந்ததில்லை.\nநாட்டைப் பற்றியோ வரலாற்றைப் பற்றியோ ஏதாவது ஒரு சொல் பாட்டியிடமிருந்து வெளிப்பட்டால் அன்று முழுவதும் அவருக்குள் தேக்கி வைத்திருக்கும் வெறுப்பையும் அறியாமையையும் ஒரு கருத்தாக்கமாக ஆக்கி அதைக் கேட்பது பிறரின் கடமையைப் போல பிரசங்கம் செய்யத் துவங்கிவிடுவார். அவரைப் போல எல்லோரும் பற்றற்றவர்களாக சம்பாரிப்பதில் அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும் எனும் ஒரு அந்தரங்கமான அதிகாரம் அவரிடம் இருக்கிறது. அவருடைய அலட்டல்களைக் கேட்பதைவிட மௌனமாக இருந்துவிடுவது மேல் எனப் பாட்டி நினைத்திருக்கக்கூடும். அப்படி அவர் ஒரு முடிவுக்கு வந்த காலக்கட்டத்தில்தான் அவருடைய கலர் துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொள்ளும் பழக்கத்திற்கும் ஆளாகியிருப்பார் என அனுமானிக்க முடிகிறது.\nபாட்டி பூப்போட்ட சட்டையைத்தான் அணிவார். பிறகு ஒரு வெளுத்துப் போன கைலி. மேலே ஒரு கலர் துண்டை அணிந்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறுவார். அம்பாங் சம்பூரான்( அம்பாங் பகுதியிலுள்ள வசிப்பிடம்) பகுதியிலுள்ள பலரிடம் பாட்டிக்கு நல்ல பழக்கம் இருந்தது. குறிப்பாக மேட்டுப் பகுதியிலுள்ள வீடுகளில் பாட்டியின் வயதை ஒத்தவர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களின் வீட்டுப் பக்கமாகச் சென்று அவர்களுடன் நாடு குறித்து உரையாடும் ஒரு பழக்கத்தைப் பாட்டியிடம் காணமுடிந்தது. கலர் துண்டை அணிந்தவுடன் பாட்டியின் உடல்மொழியில் ஒரு கம்பீரத்தையும் வேகத்தையும் தரிசிக்க முடியும். வீட்டை விட்டு வெளியேறும் கணம் அவர் ஒரு விடுதலைக்காகப் போராடுவதைப் போல உணர்கிறார். தன் மகனின் அலட்சியப் போக்குக்கும் அவரின் நாட்டின் மீதான பற்றுக்கும் மத்தியில் ஒரு போர் நிகழ்வதைப் போலவும் அதை முறியடிக்க அவர் போரின் எல்லையில் தன் நண்பர்களைச் சந்தித்து ஆற்றாமையைக் குறைத்துக்கொள்வதைப் போலவும், தினமும் இது வாடிக்கையாக நிகழ்கிறது.\nஅன்று முழுவதும் பாட்டி எல்லாம் வேலைகளையும் அவசரமாகச் செய்து முடித்தார். அம்மாவிடம்கூட சரியாகப் பேசவில்லை. அவ்வப்போது தன் கலர் துண்டை எடுத்துச் சரிப்படுத்தி வைத்துக்கொண்டார். தேர்தல் வரை நாங்கள் அங்கு இருப்பதாகத் திட்டம். மாமா தேர்தல் முடிந்து போனால்தான் பேருந்துக்கு டிக்கெட் கிடைக்கும் என்று எச்சரித்துவிட்டார். ஆகையால் தினமும் மாலை 5மணிக்கு பாட்டி வீட்டை விட்டு வெளியேறிவிடுவதையும், அப்படி வெளியேறும்போது அவர் நட்வடிக்கைகளில் ஒரு பெரும் மாற்றம் தென்படுவதையும் கவனிக்க முடிந்தது. அது ஒரு போருக்குத் தயாராகும் போர் வீரனின் சாயலை ஒத்திருந்தது. அவருடைய பாவனை போருக்குப் பயந்து வாழும் ��ரு சிலரை உற்சாகப்படுத்தும் விதமாகவும் இருந்தது.\nமூன்றுமுறை பாட்டியுடன் அவர் செல்லும் இடங்களுக்கு உடன் சென்றிருக்கிறேன். அவருடைய முக்கிய கவலை தேர்தல் அன்று ஓட்டுப் போட முடியுமா என்பதாகவே இருந்தது. எல்லோரிடமும் அதையே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் அவர்களையும் ஓட்டுப் போட உற்சாகப்படுத்தினார்.\n“என் பையன் ஓட்டுப் போட விடலைனா, நான் வீட்டெ விட்டுப் போயிருவன்” எனப் புலம்பிக் கொண்டே வந்தார். கடைசிவரை ஓட்டுப் போடுவது குறித்து அவருக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பும் கவலையும் அண்டியிருந்தன. வெகுநாட்கள் சிறைலிருந்து தான் மீட்கப்படும் ஒரு நாளாகவே தேர்தலை அவர் கற்பனை செய்து வைத்திருந்தார். தாத்தா இருந்த காலத்தில் அவர்கள் இருவருமே காலையிலேயே 24 ஆம் நம்பர் பேருந்தைப் பிடித்து ஓட்டுப் போடக் கிளம்பிவிடுவார்களாம். போகும் வழியெல்லாம் தாத்தா மலாயாவுக்கு வந்த கதையைச் சொல்லிக்கொண்டிருப்பார். பற்கள் இல்லாமல் போன அந்த வாயிலிருந்து வெளிவரும் தாத்தாவின் சொற்களுக்கு வீரியம் இருந்ததில் ஆச்சர்யம். அதை அவர் எங்கு வைத்து எப்படிக் கூர்தீட்டி செம்மையாக உச்சரிக்கிறார் என்பதே பெரும் குழப்பம். இயல்பாகவே பற்கள் இல்லாதவர்களின் பேச்சும் சொற்களும் பலவீனமாகத்தான் ஒலிக்கும். ஆனால் தாத்தாவிடம் ஏதோ ஒரு வித்தை இருந்திருக்கிறது. அதை அவர் நாட்டைப் பற்றியும் மலாயாவுக்கு வந்த கதையையும் மட்டும் பேசுவதற்கே செலவழித்தார்.\nவீட்டில் அதிகாரத்தை இழந்த பெரியவர்கள் அடுத்ததாக அடையும் ஒரு மனநிலைத்தான் இது எனப் புரிந்துகொள்ள முடிகிறது. தலை எடுத்தல் என்பது குடும்பத்தின் முக்கியமான தலைமுறை அரசியல். வீட்டில் வளரும் ஒரு மகன் அல்லது மகள் அந்தக் குடும்பத்தின் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ளும் தருணம் எப்படி நிகழும் என்பது தெரியாது. ஆனால் அது ஒரு பயங்கரமான அதிகார மாற்றம். இத்தனைநாள் தன் கட்டுபாட்டிற்குள் இருந்த குடும்பத்தின் மீதான அதிகாரத்தை ஒருவர் சிறுக சிறுக இழந்து பிறகு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது சம்பவத்தில் தான் அதை முழுமையாக இழந்துவிட்டோம் என உணரும்போது, அவர்கள் பரிதவித்துப் போய்விடுகிறார்கள். அதிகாரம் ஒரு மனிதனை எப்படி இன்னொரு பகுதியில் அவனை பழக்கத்திற்கு ஆளான ஒரு மிருகம் போல வள���்த்திருக்கிறது என்பதற்கு இது போன்ற விசயங்கள் ஆதாரம்.\nஆகையால், பாட்டியைப் போல தாத்தாவைப் போல அதிகாரத்தை முழுமையாக மாமாவிடம் ஒப்படைத்துவிட்டு, பலவீனமடைந்து கிடந்த அவர்களின் ஆளுமையை எப்படி மீட்டெடுப்பது எனத் தெரியாமல் தத்தளிக்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்த ஒரே இடம், வரலாறும் நாடும்தான். ஒரு வகையினர் தனது இழந்துபோன அதிகாரத்தை இப்படித்தான் கூர்தீட்டிக்கொள்கிறார்கள். கூட்டமாக வந்து குவிக்கப்பட்ட நம்மவர்கள், குடும்பமாகப் பிரிந்து வாழத் துவங்கியதுதான் அடிமை நிலத்திலிருந்து அவர்கள் உருவாக்கிக்கொண்ட அதிகாரங்கள். அதனை இழக்கும்போது மீண்டும் கூட்டமாக வந்து சேர்ந்ததன் வரலாற்றை பற்றி பேசிக்கொள்கிறார்கள். அதிகாரம் உருவானதற்கு அடிநாதமாக இருந்த வந்தேறி சமூகம் சந்தித்த இழப்புகளையும் தவிப்புகளையும் மீட்டுணர்வதன் மூலம் அவர்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்கிறார்கள். பாட்டிக்குத் திடீரென முளைத்த நாட்டுப் பற்றுக்கும் இதுதான் காரணம் என நினைக்கிறேன்.\nகுடும்பத்தில் எது குறித்தும் முடிவெடுக்க முடியாத நிலைக்கு ஆளான பாட்டி தனக்கிருக்கும் கடைசி உரிமை ஓட்டுப்போடுவதுதான் என அவர் தீர்க்கமாக நம்புகிறார். அதனை இழக்க அவர் தயாராக இல்லை. ஆனால் தன்னுடைய இழந்த அதிகாரத்தைச் சரிக்கட்டத்தான் அவருக்குள் நாட்டுப் பற்று முளைத்துள்ளது என்கிற பிரக்ஞை அவருக்கில்லை. அதை அவர் ஒரு சக்தியாகக் கருதுகிறார். சமூகத்தில் தனக்கிருக்கும் முக்கியத்துவம் அதுதான் என நினைக்கத் துவங்குகிறார். அதன்படி தன் உரையாடல்கள், தன் கவலைகள் என அனைத்தையும் வடிவமைக்கிறார். ஒரு மனிதனுக்குள் உருவாகும் அதிகார மனப்பான்மை அவனை எப்படியெல்லாம் பிரக்ஞைக்கு உட்பட்டும் பிரக்ஞைக்கு அப்பாற்பட்டும் இயக்கும் என சமக்காலத்திலேயே கவனிக்க முடிகிறது.\nதேர்தல் அன்று பாட்டி பரப்பரப்பாக இருந்தார். காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு பவுடர் பூசி முகத்தைப் பொழிவாக்கி அமர்ந்திருந்தார். மாமாவுக்கு அன்று விடுமுறை என்பதால் அவரை எப்படிச் சமாளிப்பது என்பதே அவருக்குக் கவலையாக இருந்திருக்கும். எப்பொழுதோ அவருக்கு வந்த ஓட்டுப் போடுவதற்கான கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு முன்கதவையே பார்த்துக்கொண்டிருந்தார்.\nபாட்டி என்னிடம் தொடர்���்து எதையாவது கேட்டுக்கொண்டே இருந்தார். அவருக்குப் பதற்றம் உடல் முழுவதும் பரவியிருந்தது. குரலில் நடுக்கமும் கூடியிருந்தது. ஒருவேளை மாமா தன்னைத் தடுத்துவிட்டால் என்ன செய்வதென தெரியாமல் பதறிப்போயிருந்தார். அம்மா என்னிடம் சொல்லி பாட்டியை அழைத்துக் கொண்டு ஓட்டுப் போடும் இடத்திற்குப் போகச் சொன்னார். சட்டென பாட்டியிடன் புது தெம்பு வந்திருந்தது. மாமாவை அம்மா சமாளித்துக்கொள்கிறேன் என உறுதியளித்தார். பாட்டி கலர் துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டார். இருவரும் வெளியே வந்ததும், பாட்டி என்னிடம் உறுதியான குரலில் சொன்னார்.\n“என்னைக் கூட்டிட்டுப் போக டேக்சி வரும் பாரேன், அங்க போனோன தலைல போட்டுக்க தொப்பி தருவானுங்க. தாத்தா அந்த மாதிரி தொப்பிலாம் நெறையா வச்சிருந்தாரு” சொல்லி முடிப்பதற்குள் அந்தப் பக்கமாகக் கடந்துபோன வாடகை கார் எங்களை இலவசமாக ஏற்றிக்கொண்டு ஓட்டுப் போடும் இடைநிலைப்பள்ளிக்கு விரைந்தது. பாட்டி இறங்கியதும் அங்கே நின்று கொண்டிருந்தவர்கள் அவரை சகல மரியாதையுடன் ஓட்டுப் பதிவு செய்யும் அறைக்கு அழைத்துச் சென்றனர். பாட்டி நான் உடன் வந்திருப்பதையும் மறந்திருந்தார். 20 நிமிடம் கழித்து பாட்டியை ஒரு மலாய்க்காரர் கைப்பிடித்து அழைத்து வந்தார். பாட்டியின் முகத்தில் நான் அன்றொரு பிரகாசத்தைப் பார்த்தேன். இதற்கு முன் அவர் மீது உருவான அனைத்து புரிதல்களையும் அது களைத்துப் போட்டது போல இருந்தது.\nகலர் துண்டை சரிசெய்துவிட்டு பாட்டி என்னிடம் வந்தார். தலையில் அணிந்திருத்த கட்சி கொடியுள்ள தொப்பியைக் காட்டினார். “எப்படியா இருக்கு உனக்கும் வேணுமா” எனக் கேட்டுவிட்டு அங்கிருந்த ஒரு ஆளிடம் தொப்பி வேண்டும் எனும் கூறிய அவரது குரலில் ஓர் அதிகாரத்தைக் காண முடிந்தது.\n“டேய் அங்க பாரு கொடியை எப்படிக் கட்டியிருக்காங்கனு” என்று அம்மா கூறும்போதே அவர் கைக்காட்டிய திசையைக் கவனித்தேன். பற்பல வடிவங்களில் கட்டப்பட்டிருந்த கொடிகளில் வெறும் கவர்ச்சி மட்டுமே ஒட்டிக்கொண்டிருப்பதாகத் தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 121 – ஜனவரி 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் ம���ன்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1220355.html", "date_download": "2020-02-26T18:15:51Z", "digest": "sha1:QTUGQ5UWKDO474RJ5UQ7W6O4DNMANA4P", "length": 12026, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் மாவீரர் தினத்தில் வவுனியாவில் தொழிற் சந்தை..!! – Athirady News ;", "raw_content": "\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் மாவீரர் தினத்தில் வவுனியாவில் தொழிற் சந்தை..\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் மாவீரர் தினத்தில் வவுனியாவில் தொழிற் சந்தை..\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் மாவீரர் தினத்தில் வவுனியாவில் தொழிற் சந்தை\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், தொழில் வழிகாட்டல் ஆலோசனை நிலையமும், வவுனியா பிரதேச செயலகமும் இணைந்து மாவீரர் தினமான நவம்பர் 27 ஆம் திகதி தொழிற்சந்தை ஒன்றை நடத்தவுள்ளமை குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.\nநவம்பர் 27 ஆம் திகதி வவுனியா, குருமன்காடு, கலைமகள் மைதானத்தில் காலை 9 மணிமுதல் மாலை 2 மணிவரை இத் தொழிற் சந்தை இடம்பெறவுள்ளது.\nதமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி மரணித்த மாவீரர்கள் நினைவு கூரும் நவம்பர் 27 ஆம் திகதி வடக்கு மாகாண பாடசாலைகளில் நடைபெறும் பரீட்சைகளை நிறுத்தி விடுமுறை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இவவாறு தொழிற் சந்தை ஒன்றினை அத்தினத்தில் நடத்த முனைவது மண்ணுக்காக மரணித்த ஆத்மாக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.\n. “அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா\nநீர்வேலி சிறுப்பிட்டி பகுதியில் த.சித்தார்த்தன்(பா.உ) விசேட கலந்துரையாடல்..\nகுழந்தைகள் கடத்தப்பட்டதால் தவிக்கும் பெற்றோர் – போலீஸ் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்\nபுகையிர��த்தில் மோதி நபர் ஒருவர் பலி\nஅம்பாறை அதிபர் ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம்\nஅனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்\nசட்டவிரோத மண் அகழ்வு; ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி\nசரியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் – டக்ளஸ்\nவேன் விபத்து – மூவர் காயம்\nவவுனியா கோவில்குளம் கண்ணன் ஆலய நுழைவாயிலின் திறப்பு விழா\nசுருக்கு வலை மீன்பிடியை தடை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம்\n6 கிலோ கஞ்சாவுடன் முல்லைத்தீவில் மூவர் கைது\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்..…\nபுகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி\nஅம்பாறை அதிபர் ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம்\nஅனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்\nசட்டவிரோத மண் அகழ்வு; ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி\nசரியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் – டக்ளஸ்\nவேன் விபத்து – மூவர் காயம்\nவவுனியா கோவில்குளம் கண்ணன் ஆலய நுழைவாயிலின் திறப்பு விழா\nசுருக்கு வலை மீன்பிடியை தடை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம்\n6 கிலோ கஞ்சாவுடன் முல்லைத்தீவில் மூவர் கைது\nLTTE சித்தார்ந்ததையே TNA முன்னெடுத்துவருகின்றனர் – சபா…\nமஹர சிறைச்சாலை புத்தர்சிலை – நடவடிக்கை எடுக்குமாறு றிஸாட்…\nயாழ். கொடிகாமம் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக்…\nயாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆசிரியர்கள்…\nவளைகுடா போரின் போது குவைத்தில் இருந்து ஈராக் படைகள் வெளியேறிய நாள்-…\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்..…\nபுகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி\nஅம்பாறை அதிபர் ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம்\nஅனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25077/amp", "date_download": "2020-02-26T20:37:00Z", "digest": "sha1:S4OEMMVDDWCBLRLHMP3JWF6VNR7QBWQ6", "length": 15999, "nlines": 100, "source_domain": "m.dinakaran.com", "title": "பேச்சி, பிரம்மசக்தியாய் அருளும் கலைமகள் | Dinakaran", "raw_content": "\nபேச்சி, பிரம்மசக்தியாய் அருளும் கலைமகள்\nகயிலாய மலையில் தேவியுடன் சிவபெருமான் வீற்றிருந்த வேளையில், தேவர்கள் சிவசக்தியை காண, கைலாச மலைக்கு வந்தனர். சிவனுடைய பாதத்தை வணங்க��� நின்ற வேளையில், சிவன் தேவர்களை பார்த்து சொல்லுகிறார்.\n‘‘மண முடிந்த தருணத்தில் எங்களை காண வந்த தேவர்களே, எனக்கு என்ன கொண்டு வந்தீர்கள்’’ என்று கேட்க, ‘‘தேவா இந்தக் கயிலாயத்தில் இல்லாத வகை என்ன இருக்கின்றது. தாங்களோ, விருப்பு வெறுப்பு இல்லாதவர், எதையும் தாங்கள் விரும்பியது கிடையாது.” அப்போது சிவபெருமான் சொல்லுகிறார்.\n அரிதிலும் அரிதான பாற்கடலில் பிறக்கும் பொன்னரிய மாலையை கொண்டு வாருங்கள். உங்கள் திறத்தைப் பார்ப்போம். என்று சொன்னதும் தேவர்கள் நிச்சயம் கொண்டு வருவதாக கூறிச் சென்றனர். திருப்பாற்கடலில் மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு அமிர்தம் கடைய, பல்வேறு பொருட்கள் வந்து கொண்டிருந்தாலும் பொன்னரிய மாலை வரவில்லை. உடனே தேவர்களின் தலைவனான இந்திரன், பிரம்மாவிடம் முறையிட்டார். பிரம்மதேவன் அரளிப் பூவெடுத்து உருப்பிடித்துப்போட கடலில் பொன்னரிய மாலை வந்தது. அதை எடுத்த தேவர்கள் மனது மகிழ்ந்தனர். பின்னர் அதை பொன் குடம் ஒன்றில் வைத்து கயிலாயத்திற்கு எடுத்து வருகிறார்கள்.\nவரும் வழியில் ராட்ஷச படைகளுடன் வந்து கொண்டிருந்த சண்டமுண்டன் என்ற ராட்ஷசன் தேவர்களிடம் வம்பு செய்தான். அப்போது அவர்கள் கொண்டு வந்த பொன்னரிய மாலையை பொன்குடத்துடன் அபகரித்துச்சென்றான். பொன்னரிய மாலையை பறிகொடுத்தவர்கள் வெறுங்கையுடன் கயிலாயம் சென்றார்கள். நடந்ததை சிவனாரிடத்தில் எடுத்து உரைத்தார்கள். உடனே சிவபெருமான், எமதர்மராஜனையும், ஆதித்தனையும் அழைத்து சண்டமுண்டனிடம் இருக்கும் மாலை வாங்கி வருமாறு கூறினார். அதற்கு இறைவா அது எங்களால் இயலாத காரியம் அன்றோ என பதிலுரைத்தனர். உடனே பார்வதி தேவி, சிவனாரிடம் மகாதேவா, சக்தி என்னால் முடியும் என்றுரைக்க, பிரம்ம தேவன், தேவா, உங்களுக்கு செய்யும் பணி செய்யும் பொருட்டு என்னை இதில் உட்படுத்துங்கள் என்றார். புன்னகைத்தார் சிவபெருமான். ம்... ஆகட்டும் என்றவர் சேவகர்களை அழைத்து 51 அடி ஆழமும், 64 அடி சதுர வடிவமும் கொண்ட வேள்விகுழியை வெட்டுமாறு கூறினார்.\nஅதில் பலவகையான மரங்கள் வெட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அணலை மூட்ட தயாரானார்கள். சிவன், சக்தியை பார்க்க, சக்தியின் அம்சம் சிவனுள் செல்ல, அதை சிவன் தன் நுதலில்(நெற்றி) ஏற்றி, நெற்றிக்கண் வழியாக அணலாக வெளிக்கொணர்ந்தார். நெற்றிக்கண்ணிலிருந்து வெளிவந்த தீயை கப்பறையில் ஏந்தினார் பிரம்மதேவன். பின்னர் அதை வேள்விக்குழிக்குள் விடுகிறார். வேள்வித்தீ கொளுந்து விட்டு எரிகிறது. அதில் பிரம்மன் தனது சக்தியை மெருகேற்றி கலைமகளின் ரூபமாக வெண் தாமரையும், மலைமகளின் ரூபமாக செவ்வரளி மலரையும், மஞ்சளும், குங்குமம், மஞ்சனையையும் அந்த தீயில் போட்டார். உடனே தீ பிளம்பிலிருந்து தோன்றினாள் பிரம்ம சக்தி. பிரம்மனால் ஒருங்கிணைந்து ஆக்கப்பட்ட சக்தி என்பதால் பிரம்மராக்கு சக்தி என்றும் அழைக்கப்பட்டாள்.\nபிரம்மராக்குசக்தி, சண்டமுண்டன் என்னும் ராட்ஷசனை அழித்தாள். தென் மாவட்டங்களில் பேச்சியம்மன் துணையோடு தான் பிரம்ம சக்தி நிலையம் கொண்டிருக்கிறாள். சில இடங்களில் பிரம்மசக்தியையும் பேச்சியம்மன் என்றே தனித்தெய்வமாக வைத்து வழிபடுகின்றனர். நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் சீவலப்பேரி சுடலை கோயிலில் பேச்சி, பிரம்மசக்தி வீற்றிருக்கின்றனர். பிரச்சனைகளை தீர்த்து வைத்து நல்லருள் புரிகின்றனர். பாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவர், தனது முறைப்பெண் அதே ஊரைச்சேர்ந்த பண்டாரம் என்பவரின் மகள் லட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.\nஇவர்களுக்கு சில ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஒரு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தான் தெரிந்தது. லட்சுமி பூப்பெய்ய வில்லை, அதனால் பெண்களுக்கு உண்டான மாதவிடாய்கள் வருவதில்லை. ஆகவே குழந்தை பேருக்கு சாத்தியமில்லை என்றனர். உடனே சுப்பையாவின் தாயார் வற்புறுத்தலின் பேரில் லட்சுமியை அடுத்த தெருவிலிருக்கும் அவரது வீட்டில் கொண்டு விட்டார். பின்னர் வாரிசு இல்லாத வாழ்வு என்ன வாழ்க்கை என்று கூறி, தனது மகன் சுப்பையாவிற்கு வேறு பெண் பார்க்க முற்பட்டாள் அவரது தாயார்.\nலட்சுமியை நினைத்து அழுத அவளது தாயார், கோபாலசமுத்திரத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மன் சந்நதிக்கு தனது மகளை அழைத்து வந்தார். பேச்சியிடம், தாயே, ‘‘நீயும் ஒரு பெண் தானே, நீ தெய்வமாக இருந்தாள் என் மகள் முழுமையான ஒரு பெண்ணாக மாற்றித்தா, இல்லையேல் என் மகளை இந்த மண்ணுலகை விட்டு எடுத்துவிடு. பொம்மையாக ஒரு பிள்ளை எனக்கெதுக்கு’’ என்று அழுதாள். முறையிட்டாள். கோயில் பூசாரி திருநீறு கொடுத்து அனுப்பி ��ைத்தார். அன்றிலிருந்து 21 வது நாள் லட்சுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டு மங்கையானாள்.\nசுப்பையா இதை அறிந்து மனைவியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றார். மறு வருடமே அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தாள். அது மட்டுமன்றி தொடர்ந்து மொத்தம் 3 பெண் குழந்தைகளை பெற்றாள். முதல் குழந்தைக்கு பேச்சியம்மன் என்றும், 2 வது குழந்தைக்கு பிரம்மராக்கு சக்தி என்றும், 3 வது குழந்தைக்கு செல்வசுடலி என்றும் தனக்கு வாழ்க்கை கொடுத்த கோயிலின் மூல தெய்வங்களின் பெயர்களையே சூட்டினாள். பெண்களின் பிரச்னையை தீர்ப்பதில் பேச்சி வல்லமை கொண்டவளாக திகழ்கிறாள். கோயில் தொடர்புக்கு. 9994971427.\nஉனை தவிர வேறு கதியில்லை கதிர்நரசிங்கனே\nஇல்லறம் இனிதே அமைய கல்யாண காமாட்சி அருள்வாள்\nஉலகெங்கும் பரவிய காளி வழிபாடு\nபிறவியை நாடாதிருக்க அருள் புரிவாயே\nகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: பரதன்\nமாமனை மடியேந்திய மகா கணபதி\nஆதரவு கரம் நீட்டும் ஆரண்ய சுந்தரேஸ்வரர்\nசுடுநீரில் அபிஷேகம் காணும் ஈஸ்வரன்\nநாகரை வழிபட்டால் நல்வாழ்வு கிட்டும்\nகடவுளை கண்ட அவதார புருஷர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/be-counselling-sheets-are-not-filled-002542.html", "date_download": "2020-02-26T18:37:33Z", "digest": "sha1:OK5EBMKZMP6JOZ64AJRE6BD5XZLVBHD7", "length": 15519, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிஇ படிப்புகளுக்கான கவுன்சிலிங் வெறிச்சோடி கிடக்கின்றது ஒரு இலட்சம் இடங்கள் காலி!! | BE counselling sheets are not filled - Tamil Careerindia", "raw_content": "\n» பிஇ படிப்புகளுக்கான கவுன்சிலிங் வெறிச்சோடி கிடக்கின்றது ஒரு இலட்சம் இடங்கள் காலி\nபிஇ படிப்புகளுக்கான கவுன்சிலிங் வெறிச்சோடி கிடக்கின்றது ஒரு இலட்சம் இடங்கள் காலி\nபரிதாப நிலையில் பொறியியல் கவுன்சிலிங் இன்னும் மூன்று நாட்களில் பொறியியல் கவுன்சிலிங் முடியப்போகின்றது ஆனால் இதுவரை கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கையானது வெறும் 70 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர்.\nஒரு லட்சத்திற்கு மேற்ப்பட்ட பொறியியல் இடங்கள் நிரப்பபடாமல் உள்ளன. பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூலை 23 ஆம் நாள் தொடங்கியது ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் முடிவடையும் ஆனால் இதுவரை பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் இணைந்த மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகும் . பொறியியல் ப���ரிவு மாணவர்கள் இடங்கள் 1, 75,456 இடங்களை நிரப்பபட இருந்தது 1,08,690 பேர் அழைக்கப்பட்டனர்.\nஇதுவரை 70ஆயிரத்து 741 பேர் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்று கல்லுரி சேர்க்கைக்கான இடங்களை பெற்றுள்ளனர் . 30 ஆயிரத்து மேற்ப்பட்டோர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 481 பேர் இடங்களை தேர்வு செய்வதை தவிர்த்துவிட்டனர்.\nகவுன்சிலிங்கில் பங்கேற்றவர்களில் 14751 பேர் பிஇ இயந்தரவியல் பிரிவை தேர்ந்தெடுத்துள்ளனர். 13,881 பேர் பிஇ மின்னணுவியல், தொடர்பியல் பிரிவையும், 11 ஆயிரத்துக்கு மேல் உள்ளோர் கணினி அறிவியலையும் தேர்ந்தெடுத்துள்ளனர் . பிஇ சிவில் பிரிவில் 25, 257 இடங்கள் உள்ளன ஆனால் 6234 பேர் மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.\nபிஇ தமிழ்வழியில் படிக்க 719 இடங்கள் உள்ளன ஆனால் 205 இடங்கள் மட்டுமே மாணவர்கள் படிக்க தேர்ந்தெடுத்துள்ளனர். தமிழ்வழி சிவில் பாடம் படிக்க 659 இடங்களில் 168 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன . பொறியியல் கல்லுரிகள் வெரிச்சோடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . 1 லட்சம் இடங்கள் காலியாகும் போது எத்தனை கல்லுரிகள் மூடப்படும் நிலைக்கு வரும் என்று இனிமேல் தெரியவரும் .\nமாணவர்கள் பொறியியல் பாடங்கள் படிப்பதும் அதனால் வேலையின்றி அவலப்படும் நிலையரிந்து மாணவர்கள் இன்றைய காலகட்டங்களில் மனநிலை மாற்றம் தெரியவருகின்றது . அவர்களின் விருப்பமும் மாறிவருகின்றது .\nஇன்ஜினியரிங் கல்வி கட்டணம் உயரும் வாய்ப்புள்ளது .கல்லுரிகளின் தரவரிசை விரைவில் வெளியிடப்படும்\nபொறியியல் கவுன்சிலிங் நிறுத்த சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு\nஅண்ணா பல்கலைகழகத்தின் அறிவிப்புபடி செப்டம்பர் 3 பொறியியல் வகுப்புகள் தொடங்குகின்றன\nசித்தா மற்றும் ஓமியோபதி உள்ளிட்ட இந்தியமருத்துவ கல்விக்கு கலந்தாய்வு அக்டோபர் 11 இல் தொடக்கம்\nஇரண்டாண்டு மருந்தாளுநர் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன \nதுணைமருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் சேர்க்கை தொடர்கிறது\nதுணை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று முதல் தொடக்கம்\nஅரசு பள்ளிகளுக்கு 50% ஒதுக்கீடு மருத்துவ படிப்புக்கு வழங்க வலியுறுத்தல்\nயோகாவுக்கான முதுகலை பட்டபடிப்பு சேர்க்கை \nவேளாண்மை படிப்புகளுக்கான இறுதிகட்ட கவுன்சிலிங்\nபிடிஎஸ் படிப்புகளுக்கான வகுப்புகள் இன்றுமுதல் ஆரம்பம் \nநிர���வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மெடிக்கல் கவுன்சிலிங் \nவேளாண் பல்கலைகழகத்தின் இரண்டாம்கட்ட கலந்தாய்வு விரைவில்\nமருத்துவ படிப்பிற்கான தரவரிசை நீட்தேர்வு அடிப்படையில் இன்று வெளியீடு \nமருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயார்நிலையில் உள்ளன\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\n8 hrs ago இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\n9 hrs ago BECIL Recruitment 2020: பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\n10 hrs ago சென்னை பல்கலையில் வேலை வேண்டுமா சைக்காலஜிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n10 hrs ago டிப்ளமோ முடித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்\nNews இந்தியே தெரியாமல் இந்தியில் தேர்வு எழுதி நீட் பாஸ்.. சென்னை மாணவர், தந்தையுடன் கைது\nFinance தரை தட்டிய 251 பங்குகள்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nSports யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: பிஇ படிப்புகள், கவுன்சிலிங், மாணவர்கள், counselling, students, be\nஏர் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇளங்கலைப் பட்டதாரிகளுக்கு அரசாங்கத் துறையில் வேலை\nTNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/lakshmi-bomb-movie-update-120021200065_1.html", "date_download": "2020-02-26T20:15:31Z", "digest": "sha1:D4VIMZQ22PNZOIO6D2HHG52LROZ3QFXN", "length": 13214, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "கடுமையாக உழைக்கும் மனிதர்... காஞ்சனா இந்தி ரீமேக் ஸ்பெஷல் அப்டேட் கொடுத்த லாரன்ஸ்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்ப��‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகடுமையாக உழைக்கும் மனிதர்... காஞ்சனா இந்தி ரீமேக் ஸ்பெஷல் அப்டேட் கொடுத்த லாரன்ஸ்\nதமிழ் திரையுலகில் கடின உழைப்பாலும் தன் திறமையாலும் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக, சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார்.\nஅப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற 'முனி'. இப்படத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் 'காஞ்சனா' என்ற பெயரிலும் பிறகு 'காஞ்சனா-2 ' என வெளியான அனைத்து பாகங்களிலும் லாரன்ஸ் வெறித்தனமாக நடித்து ஹிட் கொடுத்தார்.திகில் பட விரும்பிகள் ரசிக்கும் படங்களில் முக்கியமான காஞ்சனா பெரும் வரவேற்பை பெற்று சாதனையை படைத்து ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. முனி , காஞ்சனா, காஞ்சனா 1 , காஞ்சனா 2, காஞ்சனா 3 என அத்தனை படமும் வசூலில் சாதனை செய்தது.\nதமிழ், தெலுங்கை தொடர்ந்து காஞ்சனா திரைப்படம் தற்ப்போது இந்தியில் அக்சய் குமாரை வைத்து லாரன்ஸ் இயக்கி வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு தமிழில் வெளியான காஞ்சனா படத்தில் சரத் குமார் ஒரு திருநங்கையாக நடித்திருப்பார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் இந்தியில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். லக்‌ஷ்மி பாம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படமொன்றை பதிவிட்டு லட்சுமி பாம் படத்தின் ஓர் பாடல் காட்சியின் ஷூட்டிங்கில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அக்‌ஷய் குமார் கடுமையாக உழைப்பவர். இதுபோன்ற ஒரு நல்ல மனிதருடன் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என பெருமிததுடன் கூறியு���்ளார்.\nரஜினி உண்மையில் எனக்கு உதவினாரா\nஅரசியல் தெரியாது, அண்ணன் ரஜினியை தெரியும்: ராகவா லாரன்ஸ் உருக்கம்\nபெரியாருக்காக ரஜினி செய்த உதவி: 14 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு\n’தலைவர் ’ ரஜினி படம் ஓடாதுன்னு சொன்னாங்க... ஆனால் படம் ஹிட் - ராகவா லாரன்ஸ் டுவீட்\nநடிகர் லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=12791&lang=ta", "date_download": "2020-02-26T19:31:27Z", "digest": "sha1:2LNMI5DOAKQ4N26LQARGDJD4UHFFFHHE", "length": 12630, "nlines": 110, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிச்சிகன் தமிழ்ச் சங்கம் 2019\nமிச்சிகன் தமிழ்ச் சங்கம் 2019 நிர்வாகிகள்\nதலைவர்: அபர்ணா ஶ்ரீராம், துணைத்தலைவர்: கார்த்திக் சமிவேல், செயலாளர்: ஷ்யாம் சுந்தர் துரைராஜ், பொருளாளர்: பிராணேஷ் செல்வேந்திரன், இணைப் பொருளாளர்: விநோத் சந்தர் பாலசந்திரன், கதை இதழ் ஆசிரியர்: சுவாமிநாதன் சுப்ரமணியன், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள்: கல்யாணி திருபாலன், ஆனந்த் அறியப்பன், இணையதள ஒருங்கிணைப்பாளர்: லோகரத்தினம், மார்க்கெட்டிங் ஒருங்கிணைப்பாளர்கள்: பிரவீண்குமார் பிரசாந்தி, அரவிந்த் ஹோவர், மக்கள் தொடர்பு: ரேகா சிவராம கிருஷ்ணன்\nதலைவர்: வினோத் புருஷோத்தமன், உறுப்பினர்கள்: பால்ராஜ் பாலகிருஷ்ணன், கணபதி ராமன், ராஜேஷ் சிவகுமார், கீதா பிரதீப், அபர்ணா ஶ்ரீராம், ஆனந்த் பாலசுப்ரமணியன்\nவாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)\nநியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)\nபர்கா நாட்டிய நிறுவனம் (கதக் நாட்டியம்)\nமிச்சிகன் தமிழ்ச் சங்கத் தமிழ்ப் பள்ளிகள்\nகொலராடோ தமிழ்ச் சங்கம் 2019- 2020\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nமலேசிய ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி விழா\nமலேசிய ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி விழா ...\nமலேசிய இந்திய தூதரகம் அலுவலகம் இட மாற்றம்\nமலேசிய இந்திய தூதரகம் அலுவலகம் இட மாற்றம்...\nஉலக தாய்மொழி தினம்: மாலத்தீவுகள் வாழ் தமிழர்கள் சார்பாக கால்பந்து போட்டி\nஉலக தாய்மொழி தினம்: மாலத்தீவுகள் வாழ் தமிழர்கள் சார்பாக கால்பந்து போட்டி ...\nமஸ்கட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் பத்து கிலோ ம��ட்டர் தூர போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழர்\nமஸ்கட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் பத்து கிலோ மீட்டர் தூர போட்டியில் சிறப்பிடம் பெற்ற த�...\nமலேசிய ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி விழா\nமலேசிய இந்திய தூதரகம் அலுவலகம் இட மாற்றம்\nஉலக தாய்மொழி தினம்: மாலத்தீவுகள் வாழ் தமிழர்கள் சார்பாக கால்பந்து போட்டி\nஆக்லாந்து ஆஸ்திகபக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் மகாசிவராத்திரி\nமத்திய ஃபுளோரிடா தமிழ்ப்பள்ளியின் 'சங்கே முழங்கு'\nசிங்கப்பூர் தமிழ்மொழி விழா ஒத்திவைப்பு\nஆக்லாந்தில் மகா சிவராத்திரி கோலாகலம்\nவாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.healthintamil.com/morning-diet-food-for-weight-loss-in-tamil/", "date_download": "2020-02-26T19:33:15Z", "digest": "sha1:G4XEVWCH24QH6B6JJ35NA7IHKDPWQNHZ", "length": 4264, "nlines": 54, "source_domain": "www.healthintamil.com", "title": "எடை இழப்பு பானம் - Morning Diet Food for Weight loss in Tamil", "raw_content": "\nMorning diet food for weight loss in tamil பொதுவாக, உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், உணவுகளில் கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம். அதோடு கலோரிகள் நிறைந்த உணவுகளை தவிர்த்து, செரிமானத்தை மற்றும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எடை இழப்பு பானம், உங்கள் எடையை குறைப்பது மட்டுமல்லாமல் உங்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.\n1 பெரிய வெள்ளரி, உரிக்கப்பட்டு மெல்லியதாக வெட்டப்பட்டது\n1/3 கப் புதினா இலைகள்\n2 நடுத்தர இஞ்சி, உரிக்கப்பட்டு வெட்டப்பட்டது\nஎலுமிச்சை, வெள்ளரி, இஞ்சி மற்றும் புதினா இலைகளை நன்கு கழுவவும்.\nஇஞ்சின் தோலை மட்டும் உரிக்கவும். மற்றவற்றை அதன் தோலை உரிக்காமல் சிறிய துண்டுகளாக வெட்டி இவை அனைத்தையும் தண்ணீர் ஊற்றி ஒரு குடுவையில் வைக்கவும்.\nஅந்த ஜாடியை ஒரு இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அடுத்த நாள், அதை வடிகட்டி, குடிக்கவும்.\nஇந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றிலும், நாள் முழுவதும், ஒவ்வொரு உணவிற்கும் குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன்பும் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.\nஉங்கள் பானத்தை ஒவ்வொரு முறையும் தயாரிக்கும்போது புதிய பொருட்களைப் பயன்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-2-contestant-ramya-married-tharshan-friend-news-244411", "date_download": "2020-02-26T19:31:57Z", "digest": "sha1:3CQH7D6XM76XE5UOHBMMAR7G7E5NNZYM", "length": 9319, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss 2 contestant Ramya married Tharshan friend - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » தர்ஷனின் நண்பரை திருமணம் செய்த பிக்பாஸ் 2 போட்டியாளர்\nதர்ஷனின் நண்பரை திருமணம் செய்த பிக்பாஸ் 2 போட்டியாளர்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் தர்ஷனி���் நெருங்கிய நண்பரான சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nபிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் பேத்தி ரம்யா. பாடகியான இவர் கடந்த சில ஆண்டுகளாக விஜய் டிவி தொடர்களில் நடித்து வரும் சத்யா என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் இந்த காதல் தற்போது திருமணம் வரை சென்றுள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி, மும்தாஜ் ஆகியோர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.\nமணமகன் சத்யா பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தர்ஷனின் நெருங்கிய நண்பர் என்பவதால் அவரது காதலியான சனம்ஷெட்டி இந்த திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு தர்ஷன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே பிக்பாஸ் போட்டியாளரான வைஷ்ணவியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது ரம்யாவின் திருமணம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nடெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி: ரஜினிகாந்த்\nஅடுத்த கட்டத்திற்கு செல்கிறது தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'\nடப்பிங் பேச மறுத்தாரா யோகிபாபு\nஆன்லைனில் ஆர்டர் செய்த நடிகையின் போன் நம்பரை ஆபாச தளத்தில் பகிர்ந்த வாலிபர்\nஒரு வாரத்திற்கு பின்னர் 'இந்தியன் 2' விபத்து குறித்து டுவிட் செய்த ஷங்கர்\nசீயான் விக்ரமின் 'கோப்ரா' படத்தின் புதிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்\n'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு குறித்த அப்டேட் தெரிவித்த பிரபல நடிகர்\nடெல்லி கலவரம் ஏற்பட்டது இதனால்தான்: ரஜினியின் சகோதரர் பேட்டி\nமார்ச் 5ல் கமல்-ரஜினி இணைப்பா\n\"என்னைவிட வடிவேலு கியூட்டாக இருக்கிறார்\" – நடிகை ராஷ்மிகா மந்தனா\n'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே\nசூர்யா-ஹரி படம் குறித்த முக்கிய அப்டேட்\nவிஜய்-சுதா கொங்காரா சந்திப்பு: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநெட்டிசன்களிடம் உதவி கேட்ட இசையமைப்பாளர் இமான்\nநீங்கள் தான் நடன சூப்பர் ஸ்டார்: அஜித், விஜய் நாயகிக்கு குவியும் பாராட்டுக்கள்\nடிரம்புக்கு அளிக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n'நெற்றிக்கண்' பிரச்சனை: விசுவை சமா���ானம் செய்த தனுஷ்\nமூன்றாம் முறையாக ரிலீஸ் தேதியை அறிவித்த 'பொன்மாணிக்கவேல்' படக்குழு\nபிவி சிந்துவை காதலிக்கும் 75 வயது முதியவர்: கலெக்டரிடம் மனு\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்\nபிவி சிந்துவை காதலிக்கும் 75 வயது முதியவர்: கலெக்டரிடம் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7492", "date_download": "2020-02-26T20:21:32Z", "digest": "sha1:TBCK4WAYDP3ZCZ5GEJBE2QM5TJ4JQ5FK", "length": 24122, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "அ.முத்துலிங்கத்துக்கு வயது ஆறு", "raw_content": "\nஅ.முத்துலிங்கத்தின் முதல் கதையை அவரது முதல் தொகுப்பான ’அக்கா’ வில் நான் வாசித்திருக்கிறேன். அந்நூல் அவர் மாணவராக இருந்தபோது எழுதப்பட்டது. வேதசகாயகுமாரின் சேமிப்பில் இருந்து. அதை அவருக்கு பத்மநாப அய்யர் கொடுத்திருக்கலாம். எழுதாமல் போன ஒரு சிறந்த படைப்பாளி என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை எழுதியிருக்கிறேன். பின்பு ஓய்வுபெற்ற பின்னரே அவர் மீண்டும் எழுத வந்தார். அப்போது அவர் எழுதிய முதல் ஆக்கம் இந்தியாடுடே இதழில் வெளிவந்தது. ஆப்கானிய பின்புலத்தில் ஒரு மரணதண்டனை நிறைவேற்றத்தைச் சித்தரித்த அக்கதையை பாராட்டி அடுத்த இதழில் நான் ஒருவாசகர் கடிதம் எழுதியிருந்தேன். அப்போது முதல் இன்றுவரை தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவராக அவரை நான் முன்வைத்து வருகிறேன்.\nஅ.முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கைத்தரிசனத்தை. ’இன்னல்களும் சிக்கல்கலும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுடவாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது’ என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத்துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஓர் இலக்கிய விமரிசகனாக நான் ஒன்றைச் சொல்வேன், ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே.\nஅ.முத்துலிங்கத்தின் இணையதளத்தை பெரும்பாலும் இரவில் கடைசியாக வாசிக்கிறேன். விதவிதமான அன்றாட வாழ்க்கையனுபவங்கள் வழியாக செல்லும் அவரது நாட்குறிப்புகள் எப்போதும் என்னை மெல்லிய புன்னகையுடன் தூங்கச்செல்லவைக்கிறது. நாய்கள் மேல் நீரைவிட்டால் அவை கொஞ்சம் உதறிக்கொள்ளுவதுபோல பூமி மெல்ல உதறிக்கொண்டது என்று அவர் நிலநடுக்கத்தைச் சொல்லுமிடத்தில் அவரிடம் இருப்பது ஒரு ஆறுவய��ுப்பையன். ஆறு வயதில் புழுக்கள் இருந்த தேன் தட்டு ஒன்றைப்பார்த்துவிட்டு அஜிதன் சொன்னான், ’ஒரே குழந்தைமட்டும் படிக்கிற கிளாஸ்ரூம் மாதிரி இருக்கு’ முத்துலிங்கத்துக்குள் வயதாவதேயில்லை\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nகடவுள் தொடங்கிய இடம் — கடலூர் சீனு\nஅ.முத்துலிங்கமும் தாயகம் கடந்த தமிழும்\nஅறம் – ஒரு விருது\nஊமைச்செந்நாய் – அ.முத்துலிங்கம் உரையாடல்\nஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்\nநான் ஆறு மாதமாக தான் அவர் தளத்தினைப்படிக்கிறேன். ஒவ்வொரு வரியிலும், வரிகளின் இடையிலும் இழையூடும் நகைச்சுவை அமர்க்களமாக இருக்கிறது.\nஅவர் எழுதிய “ஆச்சரியம்” கட்டுரையில் இந்த வரிகள் குபீர் சிரிப்பை வரவழைத்தது.\n“அந்த அச்சுக்கூடத்தில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இடதுசாரிக்கட்சியை சேர்ந்த ஒரு சங்கம் இதழ் ஒன்று தயாரிக்கும். அதில் நிறையக் கட்டுரைகள் இருக்கும்.\nஎல்லா கட்டுரைகளிலும் ‘என்னே கொடுமை என்னே துன்பம்’ போன்ற வாசகங்கள் நிறைந்திருக்கும். இந்த ஆச்சரியக் குறிகளை அகற்றிவிட்டால் கட்டுரை அரை சைசுக்கு வந்துவிடும்.”\nஉங்களது இக்கட்டுரையை படித்ததும் முத்துலிங்கம் அவர்கள் பற்றி நான் எழுதியது இங்கே.\nஇது வரை நான் இவர் வலைத்தளமே சென்றது இல்லை. இப்போது தான் பார்க்கிறேன்.\nமுத்துலிங்கம் எழுத்துக்கள் உயிர்ம்மையில் அடிக்கடி படிப்பது உண்டு. ஆனால் இவரின் வலைப்பக்கத்தை தேடுவோம் என்ற எண்ணமே வர வில்லை என் மூளைக்கு.\nபல வருடங்களுக்கு முன்னர், அ. முத்துலிங்கத்தின் கொழும்பு நாட்களில், அவர் எனக்கு ஓரளவு பரிச்சயம்; நானும் அவருக்கு ஓரளவு பரிச்சயம் என அவர் சொல்வாரோ தெரியாது– இப்படி நான் கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது—அதனைப் பின் சொல்கிறேன்.\nஅக்கால கட்டம், அமரர் கைலாசபதி அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘தினகரன்’ பத்திரிகையைத் தளமாகக் கொண்டு, கைலாசபதியின் ஆளுமையாலும், அறிவாலும், ஈடுபாட்டாலும் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளின் ஜாம்பவன்களாகத் திகழ்ந்த முருகையன், மஹாகவி, சில்லையூர் செல்வராஜன், காவலுர் ராஜதுரை, எஸ். பொன்னுத்துரை, சிவத்தம்பி, டானியல், டொமினிக் ஜீவா, அ.ந. கந்தசாமி போன்றோர்களின் பங்களிப்புகளினால் ஏற்பட்ட இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி என்பது என் கணிப்பு. கொழும்பு சர்வகாலாசாலை மாணவனாக இருந்த அ. முத்துலிங்கம் ‘தினகரன்’ பத்திரிகை நாடாத்திய சிறு கதைப் போட்டியில் “பக்குவம்” என்ற கதைக்கு முதற் பரிசினைப் பெற்று தரமானதோர் சிறு கதை எழுத்தாளனாக அறிமுகமான காலகட்டமும் அதுதான்.\n–அப்போதுதான் அ. முத்துலிங்கத்துடனான எனது சிறிது காலப் பரிச்சியம் அவர், எதையுமே ஒரு வித்தியாசமான, தனித்துவமான கோணத்திலேயே பார்ப்பார். அவற்றைப் பற்றி அவர் குறிப்பிடும்போது, ஒரு மெல்லிய நகைச் சுவையும் இழையோடும். அதனை அவரின் சிறுகதைகளிலும் கட்டுரைகளிலும் படித்து அனுபவித்து, சுவைக்க முடிகிறது.\nஉதாரணமாக, அவருடனான எனது சொற்ப அனுபவம் வாயிலாக சில– கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். மற்றவர்கள் வழமைபோல் தேநீர் பரிமாறப்படும் பாத்திரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கைப்பிடி வளையத்தைப் பிடித்தவாறு, அதன் அருகாமையிலிருக்கும் விளிம்பின் மேல் உதடுகளைப் பதித்து அருந்தினோம். ஆனால், அவர், பாத்திரத்தின் கைவளயமில்லாத பகுதியை இரு கைகளாலும் ஏந்தி, கைவளையத்தின் மேலேயுள்ள விளிம்பில் தன் உதடுகளைப் பதித்து தேநீரை அருந்தினார். ஏன் என்று கேட்டபோது அவர் சொன்ன பதில், “பாத்திரத்தின் அப் பகுதியில்தான் அநேகரின் வாய் படிந்திருக்க மாட்டாது”\nஒரு நாள் கூறினார்:- (இது அவரது ஏதாவது கதைக்கான கற்பனையோ அல்லது உண்மையாகவே நடப்பதோ தெரியாது) “என்னுடைய சிநேகிதி கெட்டிக்காரி என்னைப் பார்க்க வரும் பொழுதெல்லாம், தனது தோழிகளில் ஒருவரையும் தன்னுடன் கூட்டி வருவாள். அனால் அத் தோழி யாராக இருந்தாலும் தன்னைவிட மிகவும் அழகு குறைந்தவளாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறாள்”\nஇன்னொரு நாள்- நானும் இன்னொரு நண்பரும் முத்துலிங்கத்துடன் தெருவில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது வேறொருவர் வருகிறார். அவருக்கு எங்களுடன் நின்ற நண்பர் “இவர் எனது நண்பர், பெயர் முத்துலிங்கம்” என அறிமுகம் செய்தபோது, அந்தப் புதியவரின் கையைக் குலுக்கியபடி முத்துலிங்கம் கிண்டலாகச் சொன்னார்: “நான் அவரது நண்பராக இருக்கலாம். ஆனால் அவர் எனது நண்பர் இல்லை”\nஅந் நிகழ்ச்சியின் நினைவால்தான் நான் ஆரம்பத்திலேயே தற்பாதுகாப்பாக “அவர் எனக்கு ஓரளவு பரிச்சயம்; நானும் அவருக்கு ஓரளவு பரிச்சயம் என அவர் சொல்வா��ோ தெரியாது” என்று கூறியிருந்தேன்\nஇப்பொழுது, ஜெயமோகனாலேயே “தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவராக அவரை நான் முன்வைத்து வருகிறேன்” என்றும், “ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே” என்றும் எழுதப்படுகிறார். எத்துணை உயரிய அடைவு — கல்வியிலும், உத்தியோகத்திலும் உயர்வு நிலைகள் அடைந்ததோடு தமிழ் எழுத்துலகத்திலும் வெகுவாகச் சிலாகித்துப் பேசப்படும் நிலையை எய்திய முத்துலிங்கத்துக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 50\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 11\nசங்கரர் உரை -கடிதங்கள் 2\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழ���ின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/dinakaran-edappadi-way-divakaran-7-mlas-ready/dinakaran-edappadi-way-divakaran-7-mlas", "date_download": "2020-02-26T20:02:12Z", "digest": "sha1:XWNNNW7ZVCBZNDEEQOYRXJZZAOVKHMMJ", "length": 13554, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராங்-கால் : தினகரன் டூ எடப்பாடி! வழி திவாகரன்! 7 எம்.எல்.ஏ.க்கள் ரெடி! | Dinakaran to Edappadi! The way Divakaran! 7 MLAs Ready! | nakkheeran", "raw_content": "\nராங்-கால் : தினகரன் டூ எடப்பாடி வழி திவாகரன்\n\"\"ஹலோ தலைவரே, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், அந்தக் கட்சியின் சீனியர் மோஸ்ட் தலைவரான சோனியா காந்தியையும் கமல் சந்திச்சிருக்காரே'' \"\"இவர்களை சந்திக்கத்தான் அவர் டெல்லிக்குப் போனாரா'' \"\"இவர்களை சந்திக்கத்தான் அவர் டெல்லிக்குப் போனாரா'' \"\"இல்லைங்க தலைவரே, கமல் தன்னோட’மக்கள் நீதி மய்யத்தை’ இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமக்கள் நீதி மையத்தில் பெண்களுக்கு தனிபொறுப்பு\nதிமுக பேரணியில் இந்த காரணித்தினால் தான் கமல் கலந்து கொள்ளவில்லையா\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\n என்னோட கேப்ஷன் தான் காரணம்... பிக் பாஸ் நடிகை ரேஷ்மா விளக்கம்\nகடுமையாக எதிர்க்கும் அதிமுக... சைலன்டாக இருக்கும் திமுக... பாஜக போடும் அதிரடி திட்டம்\n\"கமலும் ரஜினியும் அரசியலில் இணைந்தால்\" - கொளுத்திப்போட்ட கஸ்தூரி\nகமலுடன் கூட்டணிக்கு ரெடியாகும் தேமுதிக ரஜினிக்கு சாதகமான தேர்தல் களம்... அதிரடி திட்டம்\nரஜினி - கமலோடு சேரப்போகும் புதிய கட்சிகள்... திமுக, அதிமுக அதிர்ச்சி\n கவுரவ பட்டத்துடன் கலக்கும் கமல். (படங்கள்)\nசூழல் ஏற்பட்டால் மக்கள் நலனுக்காக இணைவோம்... ரஜினிகாந்த் பேட்டி\nரஜினிகாந்தின் பேச்சுக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் கண்டனம்\nகமல், ரஜினி, விஜய் வரும்போது அஜித் வரக்கூடாதா\n''இது சட்டமன்றம் அல்ல...'' எஸ்ஏசி பேச்சு குறித்து சரத்குமார்\n''அந்தப் படத்துக்கு நான் பண்ணமாட்டேன்'னு சொன்னேன்;ஆனா பண்ணவேண்டியதாயிருச்சு'' - இளையராஜா சொன்ன சீக்ரெட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சொன்ன 60 பேர் யார் யார் ���ெரியுமா\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\n\"எங்களின் எதிர்காலத்தை ஏவிஎம் வேப்ப மரத்தின் அடியில் நின்று பேசிக் கொண்டோம்..\" ரஜினி குறித்த நினைவை பகிர்ந்த கமல்\nபி.வி.சிந்து செய்த செயலால் கமல் மீது கோபத்தில் விஜயகாந்த் குடும்பம்\nஇந்த வாரம் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவது யார்\nமக்கள் நீதி மையத்தில் பெண்களுக்கு தனிபொறுப்பு\nதிமுக பேரணியில் இந்த காரணித்தினால் தான் கமல் கலந்து கொள்ளவில்லையா\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\n என்னோட கேப்ஷன் தான் காரணம்... பிக் பாஸ் நடிகை ரேஷ்மா விளக்கம்\n“பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா”- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி\nமீண்டும் ஒரு பிரம்மாண்ட படம்... பிரபல இயக்குனருடன் இணைந்த பிரபாஸ்...\nதலைவி பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்த இயக்குனர்...\nடெல்லி எரிகிறது... ரஜினிகாந்த் எங்கே... - திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-26T20:51:36Z", "digest": "sha1:F2PQGCMDG2ZFFBVYBSGNCQ3NTXCUAXGQ", "length": 8447, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nசிஏஏ போராட்ட வன்முறை.. நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்..\nநிலநடுக்கம் சரியாக எங்கு ஏற்பட்டது.\nபூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினம் கண்டுபிடிப்பு\nஆற்றில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் பலி..\nஇலகுவான செயற்கை கால் கண்டுபிடித்த இந்தியர்கள்\n60கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் போராட்டம்\nஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 60 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் 6 மாதங்களாக காலதாமதம் செய்து வரும் தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டதால் அங்...\nசுத்திகரிக்கப்படாத கழிவுநீரால்.. நிலத்தடி நீர் மாசு..\nஈரோடு அருகே சுத்திகரிக்கப்படாமல் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசுபட்டு, விவசாயம் பாதிக்கப்படுவதுடன்,சுவாசகோளாறுகள் ஏற்படுவதாகவும், இது போன்ற ஆலைகளை நிரந்தரமாக மூட வ...\nவேலைவாங்கித் தருவதாக மோசடி ...பள்ளி ஆசிரியர் மீது போலீசில் புகார்...\nமத்திய அரசுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றில் வேலை வாங்கித் தருவதாக போலியான ஆவணங்களை தயார் செய்து 80 லட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக பரமக்குடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் மீத...\nபவானி ஆற்றின் குறுக்கே கதவணைகள் கட்ட கோரிக்கை..\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு பதிலாக கதவணைகளை அமைத்து தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பாயும் பவானி ஆற்றின் குறுக...\nதமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அதிக வேலை வாய்ப்புகள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nதமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கரூர், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூரில் அதிக வேலை வாய்ப்புகள் இருப்பதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூர் அடுத்த தாந்தோன்றிமலை அர...\nமாணவர்கள் நலன் கருதி 5, 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களின் நலன் கருதியே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், இந்த நிலை தொடரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் குள்ளம...\nபிறந்த 6 நாள் ஆன குழந்தையின் மூளையில் இருந்த கட்டியை அகற்றிய அரசு மருத்துவர்கள்\nபிறந்து 6 நாள் ஆன குழந்தையின் மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் பெரியண்ணன் - சரளா தம்பதியினர...\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n”சார் கார்டு மேலே அந்த 16 நம்பர் சொல்லு சார் “ சிக்கிய வங்கி மோசடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/TNA_22.html", "date_download": "2020-02-26T19:49:49Z", "digest": "sha1:N7FZGRIPA2OHNXAVPNORRIB4WYFEILFD", "length": 8595, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "கிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்\nகிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்\nயாழவன் November 13, 2019 யாழ்ப்பாணம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்படும் மாபெரும் கூட்டம் யாழில் இடம்பெறுகிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபையின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டம் யாழ். முத்திரை சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றுவருகிறது.\nஇந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் , உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார், இங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nவடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\n''நாட்டுப்பற்றாளர்'' என பாலச்சந்திரன் மதிப்பளிப்பு\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் இறுதிவரை ஓயாது உழைத்த திரு. வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 22.01.2020\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nகூட்டமைப்பில் கருணாவை போட்டியிட கோரினோம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணாம்மாணை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/indian-girls-massage-tritment/", "date_download": "2020-02-26T18:49:47Z", "digest": "sha1:EAR7HF44FAZP7ORU3KOY6OV4E7R6EEE3", "length": 4125, "nlines": 98, "source_domain": "www.tamildoctor.com", "title": "இந்தியாவில் பெண்களுக்கு எப்பட�� மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடியோ இந்தியாவில் பெண்களுக்கு எப்படி மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள்\nஇந்தியாவில் பெண்களுக்கு எப்படி மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள்\nஇந்தியாவில் பெண்களுக்கு எப்படி மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள்\nஇந்தியாவில் பெண்களுக்கு எப்படி மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள்\nPrevious articleபெண்களுக்கு எவ்வாறு மசாஜ் செய்வது\nNext articleதிருமணம் ஆன புதிதில் கர்ப்பம் தரிக்காமல் இருக்க என்ன செய்யலாம்\nகட்டிலில் கணவனை இன்பத்துக்கு தூண்டிவிடுங்கள் பெண்களே\nஆண்மை அதிகரிக்க ஏலக்காய் எப்படி பயன்படுத்துவது\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1/", "date_download": "2020-02-26T20:18:49Z", "digest": "sha1:KUTKDF5DHHL54XDPFOAWP25RTQOSDJWG", "length": 9763, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பம்! | Athavan News", "raw_content": "\nதலைமறைவாக இருந்த குற்றவாளி 28 ஆண்டுகளின் பின்னர் கைது\nபுதிய கூட்டணியில் இணையப்போவதில்லை – சுதந்திரக் கட்சி\nஎன்னை ஹரி என்று அழைக்கவும் : இளவரசர் ஹரி\nசிரியாவின் இட்லிப் பகுதியில் அரசுப் படைகள் தாக்குதல் – 20 பேர் உயிரிழப்பு\nஅரசாங்கத்தின் இயலாமை ஒவ்வொரு நாளும் வெளிப்படுகின்றது – ஜே.வி.பி. குற்றச்சாட்டு\nதபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பம்\nதபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பம்\nஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nதேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பி.டி.சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇந்த விண்ணப்பங்கள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉரிய தகமைகள் பூர்த்தி செய்யப்படாத மற்றும் முழுமைப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 31ஆம் மற்றும் 1ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.\nஇதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n���ேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதலைமறைவாக இருந்த குற்றவாளி 28 ஆண்டுகளின் பின்னர் கைது\nகென்ற், மெய்ட்ஸ்ரன் சிறையில் இருந்து 1992 ஆம் ஆண்டு தப்பி ஓடிய குற்றவாளி மீண்டும் கைதாகியுள்ளார். சா\nபுதிய கூட்டணியில் இணையப்போவதில்லை – சுதந்திரக் கட்சி\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியில் இணையப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்ற\nஎன்னை ஹரி என்று அழைக்கவும் : இளவரசர் ஹரி\nசசெக்ஸ் இளவரசர் ஹரி அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் தனது கடைசி உத்தியோகபூர்வ நிகழ்வி\nசிரியாவின் இட்லிப் பகுதியில் அரசுப் படைகள் தாக்குதல் – 20 பேர் உயிரிழப்பு\nசிரியாவின் இட்லிப் பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 20 பேர் கொல்லப்பட்\nஅரசாங்கத்தின் இயலாமை ஒவ்வொரு நாளும் வெளிப்படுகின்றது – ஜே.வி.பி. குற்றச்சாட்டு\nஇந்த அரசாங்கத்தின் இயலாமை ஒவ்வொரு நாளும் வெளிப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.\nடெல்லியைப் போன்று சென்னையிலும் வன்முறை வெடிக்கலாம் – எச்.ராஜா\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் த\nஅமைதியைக் கொண்டுவரத் தவறியமைக்காக அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் : பிரியங்கா காந்தி\nடெல்லியில் அமைதியைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது என்றும் இதற்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அம\nதமிழர்களின் சித்தாந்தமே விடுதலைப் புலிகளின் சித்தாந்தம்: வேறு சித்தாந்தங்கள் இல்லை- கமாலுக்கு பதிலளிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்களின் சித்தாந்தத்தையே முன்னெடுத்தார்களே தவிர புலிகளின் சித்தாந்தம\nகொரோனா வைரஸ் அச்சத்தினால் கனரி வோர்ஃப் அலுவலகம் ஒன்று மூடப்பட்டது\nகொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக லண்டனின் கனரி வோர்ஃப் அலுவலகம் ஒன்று மூடப்பட்டு அங்கிருந்த நூற்றுக்க\nநூற்றுக்கணக்கான காய்ச்சல் நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை\nமருத்துவமனைகள் மற்றும் பொது மருத்துவர் நிலையங்களில் நூற்றுக்கணக்கான காய்ச்சல் நோயாளிகள் மருத்துவப் ப\nதலைமறைவாக இருந்த குற்றவாளி 28 ஆண்டுகளின் பின்னர் கைது\nஎன்னை ஹரி என்று அழைக்கவும் : இளவரசர் ஹரி\nகொரோனா வைரஸ் அச்சத்தினால் கனரி வோர்ஃப் அலுவலகம் ஒன்று மூடப்பட்டது\nநூற்றுக்கணக்கான காய்ச்சல் நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை\nசலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு காட்டாது – ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_935.html", "date_download": "2020-02-26T20:35:05Z", "digest": "sha1:45DHHBPCHFNNR3DRIZFEPDEQ3LOT32A5", "length": 38626, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தவறாக வழி நடத்தப்பட்டவர்களின், தன்னிச்சையான செயலே ஈஸ்டர் தாக்குதலாகும் - மெல்கம் ரஞ்சித் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதவறாக வழி நடத்தப்பட்டவர்களின், தன்னிச்சையான செயலே ஈஸ்டர் தாக்குதலாகும் - மெல்கம் ரஞ்சித்\nமனித உயிர்களை பறிக்கவோ, மனித இனத்தை மிதிக்கவோ எந்த சக்திக்கும் இடமளிக்கக் கூடாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தின் வருடாந்த நத்தார் பக்தி பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பேராயர் இதனை கூறியுள்ளார்.\nஅனைவரும் அபிமானத்துடன் வாழ முப்படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nமனித உயிர்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். தவறு செய்பவர்களில் இருந்து நல்லவர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். உயிர் தியாகத்தில் உயிர்களை பாதுகாக்கும் போராட்டத்திற்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.\nஅனைத்து மனிதர்களும் ஆத்ம கௌரவத்துடன் வாழ்வதற்காக முப்படையினருக்கு நன்றி கூறுகின்றேன். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பல உயிர்கள் இல்லாமல் போனது.\nதவறான வழி நடத்தப்பட்டவர்களின் தன்னிச்சையான செயல் காரணமாக இது நடந்தது. உயிர்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். எந்த தியாகத்தையும் செய்ய தயாராக வேண்டும். உயிர்களை பறிக்க எந்த சக்திகளுக்கும் இடமளிக்கக் கூடாது எனவும் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத���தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nபுர்காவையும் மத்தரசாக்களையும் தடைசெய்தால், ஆதரவு வழங்கத் தயார். சம்பிக்க\nபுர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்....\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.imlhxs.com/ta/news", "date_download": "2020-02-26T18:40:41Z", "digest": "sha1:4FYWQMPFZL75BJZBCU66CYLKY6VX7CD2", "length": 6671, "nlines": 167, "source_domain": "www.imlhxs.com", "title": "செய்திகள்", "raw_content": "\nIML இரட்டை பே தொலைபேசி வழக்கு\nIML துணி தொலைபேசி வழக்கு\nIML கடின பிசி + TPU பம்பர் தொலைபேசி வழக்கு\nIML தோல் தொலைபேசி வழக்கு\nIML PC தொலைபேசி வழக்கு\nIML TPU தொலைபேசி வழக்கு\nஎச்.கே. ஃபேர் இல் 13-16TH 2017\nவரவேற்கிறது 13-16th Apri 2017 (வியாழன்-ஞாயிறு) ஹாங்காங் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் உள்ள ஹாங்காங் மின்னணு ஃபேர் (வசந்த பதிப்பு) வருகைக்கு. நாம் இந்த ஃபேர் இல் பல புதிய IM தொழில்நுட்பம் மற்றும் புதிய பொருட்களை வெளியிடும். தயவுசெய்து மேலும் அறிய ஒரு winwin எதிர்கால செய்ய எங்கள் சாவடி வருகை உன்னுடையது அழைக்கிறோம். மேலும் படிக்க »\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஷென்ழேன் HXS டெக்னாலஜி கோ, லிமிடெட்\nசெலீனா: ஹாய், வைக்கவும் வரவேற்கிறோம்.\nசெலீனா: நான் உங்களுக்கு உதவலாமா\nவேண்டாம் நன்றி இப்போது அரட்டையடிக்கவும்\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் ஸ்டார்\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/04/o.html", "date_download": "2020-02-26T19:46:07Z", "digest": "sha1:TFYUJNIWSIV2HLHTXLKXK77P4XQGWVB5", "length": 6119, "nlines": 24, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nதேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திóல் விவசாய பணிகளையும் இணைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை\n1:36 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nதேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திóல் விவசாய பணிகளையும் இணைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளத���.​ ​​ மாநில செயற்குழு கூட்டம்,​​ மாநில தலைவர் கே.சி.ரத்தினசாமி தலைமையில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.​ ​​ ​ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:​ விவசாயத்திற்கு தற்போது வழங்கப்படும் 9 மணி நேர மும்முனை மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கவேண்டும்.​ ​ கோடை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மின்தடை அதிகரித்துவருகிறது.​ மிóன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களை அரசு விரைந்து செயல்படுத்தவேண்டும்.​ ​ ​​ ​ விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும்,​​ மரபணு மாறறம் செய்யப்பட்ட விதைகளின் விற்பனைக்கு நிரந்தர தடை விதிக்கவும் மத்திய,​​ மாநில அரசுகள் நடவடிக்கையெடுக்கவேண்டும்.​ நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கையெடுக்கவில்லை.​ இதனால் விவசாயிகள் ஒருங்கிணைந்து,​​ மாசுபடுத்தும் ஆலைகளை மூடுவது.​ ​ ​ ​ அண்மையில் அறிவிக்கப்பட்டுóள்ள கரும்புக்கான விலை உயர்வு கடந்த 2009-2010 அரவை பருவத்தில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கியுள்ள விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் முன்தேதியிட்டு வழங்கவேண்டும்.​ தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் விவசாய பணிகளையும் இணைத்துக்கொள்வதன் மூலம்,​​ விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படாது.​ ​ மத்திய,​​ மாநில அரசுகள் ​ பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பு,​​ தொழில்துறையினரை அழைத்து கருத்துகேட்பது போன்று,​​ விவசாய சங்கங்களின் பிரநிதிகளிடமும் கருத்துகேட்க வேண்டும்.​ ​​ ​ மாநில பொதுச்செயலர் ஈ.வரதராஜன்,​​ பொருளாளர் என்ஆர்.நஞ்சுகுட்டிகவுண்டர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.​\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/138676", "date_download": "2020-02-26T18:57:48Z", "digest": "sha1:2FKRAJCYVJ57XAHGPAW7PIRYLRBESTMC", "length": 5234, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 30-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசில தினங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்\nகனடாவில் காணாமல் போன 16 வயது சிறுமி... பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்\nகுட்டையான உடையில் பொது இடத்தில் சுற்றி திரியும் நடிகை ரகுல் பிரீத் சிங்... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்..\nகனடாவில் காணாமல் போன இலங்கைச் சிறுமி\nபிரித்தானியா பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விணப்பித்த கருப்பு நிற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் வெறியாட்டம் அப்பாவி இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரர்களும் காத்திருக்கும் கோடீஸ்வர ராஜயோகம்\nசம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\nஎல்லோரும் எதிர்பார்த்த அந்த ஒரு தருணம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடக்கும் விசேஷம்.. கொண்டாடும் ரசிகர்கள்.. என்ன தெரியுமா\nபிக் பாஸ் ஜூலியா இது.. என்ன இப்படி மாறிட்டாங்க, புகட்டடங்களுடன் இதோ\nசம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்\nஉடல் எடையை குறைத்து படு ஸ்டைலாக மாறிய பிரபல நடிகர் பிரசாந்த்... எப்படி இருக்கார்னு பாருங்க\nஉயிருடன் எரிக்கப்படும் கொரோனா நோயாளிகள்... இளம்பெண்ணின் திடுக்கிடும் வீடியோ\nமாதவன், சிம்ரன், சூர்யா படத்தில் இணைந்த உலகளாவிய பிரபலம் அந்த முக்கிய பெண் இவர் தான்\nஒரு பக்கம் குழந்தை... மறு பக்கம் ஆபத்து.... தமிழர்களை அதிர வைத்த வெளிநாட்டவர்களின் பயணம்\nஉடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர் பிரஷாந்த், புகைப்படத்துடன் இதோ\nகிரேன் என் மீது விழுந்து இருக்கலாம், உருக்கமான கடிதத்தை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5559:2009-03-29-20-42-22&catid=143:2008-07-15-19-48-45", "date_download": "2020-02-26T18:49:05Z", "digest": "sha1:HGCJLCD6TXBVEJQGEYIRTHGK44TCSLMA", "length": 51110, "nlines": 123, "source_domain": "tamilcircle.net", "title": "அதிகாரத்தின் மீறலும் ஊடக சுதந்திரத்தின் இருப்பும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஅதிகாரத்தின் மீறலும் ஊடக சுதந்திரத்தின் இருப்பும்\n'யாழ்ப்பாணத்திலை உங்கடை சனத்துக்கு நான் ஒரு பாடம் படிப்பிக்கிறன். நான் வித்தியாசமானவன். நான் சந்திரிகா போலை இல்லை...\" இது வீதிச்சண்டியன் ஒருவனின் வாக்குமூலமல்ல. சபிக்கப்பட்ட ஒரு நாட்டின் ஜனாதிபதியின் குரல். 'நான்தான் உன்ரை செக்குரிற்றியை வாபஸ் பெற்றனான். உன்ரை இடத்துக்கு\nஉனக்குப் பாதுகாப்புத்தர ஒருத்தரும் வரமாட்டாங்கள். போய் பிரபாகரனிட்டை கேள் உனது பாதுகாப்பை. காட்டுச் சட்டங்களைப் புகழ்ந்துகொண்டிருக்கிறவையள் உங்கடை ஆக்கள்...\" நாட்டுச் சட்டங்களை கையில்வைத்திருக்கும் ஒரு ஜனாதிபதியின் உரையாடல் இது. 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 16. ஒரு காலைநேர சந்திப்பு. 25 பத்திரிகையாசிரியர்கள். வித்தியாதரன் இதை எதிர்கொள்ள நேரிட்டது.. தனது பாதுகாப்பு திடீரென திரும்பப் பெற்றுக்கொண்டது பற்றி அவர் எழுப்பிய கேள்வி கிளறிய குப்பைக்குள்ளிருந்து அரசின் சகல மக்களுக்குமான பிரதிநிதித்துவம் கோவணத்துடன் எழுந்தது.\nசுடரொளி (கொழும்பு), உதயன் (யாழ்ப்பாணம்) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் வித்தியாதரன். 27 பெப்பரவரி 2009 அன்று வெள்ளைவான் கைதுசெய்து சென்று சட்டத்திடம் ஒப்படைக்கிறது. கிரிமினல்தனமும் சட்டமும் சந்திக்கும் புள்ளிகள் அப்படி இருக்கிறது நமது இலங்கை நாட்டில்.\nஇலங்கை எதை நோக்கிப் போகிறது லசந்த விக்கிரமதுங்கவின் பேனா முறித்து வீசப்பட்டபோது இன்னொருமுறை எழுந்த கேள்வி இது. தான் கொலைசெய்யப்படுவது உறுதி என்று தெரிந்தபின் ஒரு மரண வாக்குமூலமாக தனது ஆசிரியர் தலையங்கத்தை எழுதி முற்றுப்புள்ளி வைத்த விரல்களின் வலியை உணராதவர் மனிதர்களாகவே இருக்கமுடியாது. மரணத்தை இப்படியாய்... ஓர் ஊடக சுதந்திரத்துக்காய் எதிர்கொண்ட ஒரு பத்திரிகையாளனைப் பெற நாடு கொடுத்துவைத்திருக்க வேண்டும். இலங்கைக்கு அது பொருந்திவரவில்லை. அது சகித்துக்கொள்ளப்பட வில்லை. சட்டத்தின் அரவணைப்பில் கிரிமினல்தனம் அவனை கொலைசெய்தது. ஜனவரி 8 2009 அன்று அவனுக்கும் ஒரு பாடம் படிப்பித்தாயிற்று. இரண்டு நாட்களின் முன் மகாராஜா ஒளிபரப்பு நிலையத்திற்குள் புகுந்தது சுமார் 15 பேருடன் கிரிமினல்தனம். அங்கு நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல் கொலைஞர்களின் அடையாளங்களை விட்டுச்சென்றது. இப்படியே பிரபல ஊடகவியலாளர் திசநாயகம் வெளியீட்டாளர் யசீதரன் அவர் மனைவி... எல்லோருமே தடுப்புக் கதவலில்; இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் சாட்சிகளாக தொடர்கிறார்கள்.\n1970 க்கு முன் இலங்கைப் பத்திரிகைகள் ஆசியாவிலேயே மிகச் சிறந்த பத்திரிகை ஸ்தாபனங்களாக விளங்கின. இன்று.... 1988 தொடக்கம் 1990 இடையிலான ஜேவிபியன் மீள் எழுச்சியை பிரே���தாசா சிங்கள இளைஞர் யுவதிகளின் பிணங்களாய்ச் சிதைத்த கொடுமையோடு ஊடக சுதந்திரத்திலும் அந்த இரத்தம் கசியத் தொடங்கியது. இந்த இருவருட காலமும் ஜேவிபியின் கட்டுப்பாட்டில் தென்பகுதி இருந்தது என்பது மிகையான ஒன்றல்ல. பாடசாலைகள் 6 மாதம் மூடப்பட்டுக் கிடந்தது. பல்கலைக் கழகங்கள் இரண்டரை வருடம் மூடப்பட்டுக் கிடந்தன. வாகனப் போக்குவரது;துகள் தடைப்பட்டன... ஜேவிபியின் கொலைகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் கொலைப்பயமுறுத்தலுக்கு ஆளாகினர்.\nஜேவிபியை எதிர்கொண்ட பிரேமதாசவின் கொலைப்படை அம்பாந்தோட்டையில் மட்டும் 40 கிலோ மீற்றர் இடைவெளியில் 242 மனித உயிர்களை பரப்பியது. களனி ஆற்றில் பிணங்கள் மிதந்தன. இளைஞர்கள் யுவதிகளற்ற - அதாவது வயோதிபரையும் குழந்தைகளையும் கொண்ட- கிராமங்கள் இந்த அநியாயங்களின் கதைசொல்லின. இவ்வாறான பயங்கர சூழலில் மனித உரிமைகள் செயலிழந்தன. இந்த கொடிய ஆட்சியினை விமர்சித்து ~அத்த| பத்திரிகையில் கார்ட்டுன் வரைந்த ஓவியர் ஊனுஸ் தனது முறைப்பாட்டை பொலிசாரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தபோது அவரது கை வெட்டப்பட்டது பிரேமதாசவின் கொலைப் படையால்.\n1988ம் ஆண்டிலிருந்து 1990 இன் நடுப்பகுதிவரை 12 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். 10 பேர் நாட்டைவிட்டு ஓடினர். அரசுக்கு எதிரான அத்துலத் முதலியின் கையெழுத்து வேட்டையின்போது கோட்டைப் புகையிரத நிலையத்தில் வைத்து வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களின் கமராக்கள்கூட பறிக்கப்பட்டது. அவர்களும் தாக்கப்பட்டனர். 1992 இன் முதல் ஆறு மாத காலப் பகுதியிலும் 40 பத்திரிகையாளர்கள் அரச குண்டர்களால் தாக்கப்பட்டனர். அன்று எல்லோரையும் அதிர வைத்த சம்பவம் பத்திரிகையாளனும் கலைஞனுமான றிச்சர்ட் டி சொய்சா கொலைசெய்யப்பட்ட சம்பவமாகும். பிரேமதாசவை கடுமையாக விமர்சித்த சொய்சா 1990 இல் கடத்தப்பட்டு இரு நாட்கள் கழித்து துப்பாக்கிச் சூட்டுடன் பிணமாக வீசப்பட்டுக் கிடந்த சம்பவமாகும். பத்திரிகையாளர்கள் பிரேமதாசவை சினமூட்டாத வகையில் சுயதணிக்கை செய்து எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டனர் அல்லது நாட்டைவிட்டு ஓடினர்.\nஇது தெற்கின் நிலைமையென்றால் வடகிழக்கில்... 1985-1987 இடையில் உள்நாட்டுப் பத்திரிகைகளை புலிகள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்தனர். இரு பத்திரிகையாளர்களைக் கொன்றனர். 1988-1990 இடையில் இந்திய இராணுவமும் ஈபிஆர்எல்எப் உம் பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தின. புலி ஆதரவாளர் என சொல்லப்பட்ட திருச்செல்வத்துக்கு கொலைமிரட்டல் விடப்பட்டது. கனடாவுக்கு தப்பியோடினார் அவர். மகனை ஈபிஆர்எல்எப் சுட்டுக் கொன்றது. அதிகாரத்துவத்தின் மேலான விமர்சனங்களையும் ஆய்வுகளையும் மேற்கொண்ட ராஜினி திரணகமவை வீடுதேடிச் சென்று ஈபிஆர்எல்எப் எச்சரிக்கை செய்துவிட்டு வந்தனர். புலிகள் சுட்டுத் தள்ளினர்.\nமக்களுக்காகப் போராடப் புறப்படுவதாய் பூமியை உதைத்து புழுதிகிளப்பி எழுந்த புலிகள், ஈபிஆர்எல்எப், ஜேவிபி என எல்லோருமே அதிகாரத்தின் மேல்நிலைக்கு வந்த போதெல்லாம் பத்திரிகைச் சுதந்திரத்தைப் போட்டு மிதிப்பதில் அரச பயங்கரவாதிகளுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்களாக இருக்கவில்லை என்பதே இற்றைவரையான வரலாறு. தமிழ்ப் பத்திரிகையாளர்கள் இயக்கங்கள் அரசு என இருபக்க அச்சுறுத்தல்களுக்குள் அகப்பட்டனர். பத்திரிகைளைத் தடைசெய்வது, விநியோகத்தைத் தடுக்க ஒன்றாய்ப்போட்டுக் கொளுத்துவது, விநியோகிப்பவரை கொலைசெய்வது, என்றெல்லாம் இயக்கங்களின் குறுக்குமூளைகள் கோரமாய்ச் செயற்பட்டன.\nபுலியை எதிர்த்தாலும் புலியிலிருந்தாலும் புலியிலிருந்து பிரிந்தாலும் இந்தக் குறுக்குமூளை எவரையும் விட்டுவைக்கவில்லை. கருணாவின் பிரிவின்பின்னரும்கூட மட்டக்களப்பிலும் அவை எரிந்தன. வீரசேகரியைக்கூட அவை விட்டுவைக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் இருந்தபோது புலிகளின் பத்திரிகைக்கு அப்பால் செய்தியறியா மக்களாக அவர்கள் விடப்பட்டார்கள். வீரகேசரிப் பத்திரிகை தொடக்கம் சரிநிகர் பத்திரிகைவரை தடைசெய்யப்பட வேண்டியது என்றதான அரசியலே எமது விடுதலை அரசியல்.\nபுலம்பெயர் நாட்டில் (85 களின் பின்னர்) தோன்றிய பத்திரிகைகளின் மீதும் புலிகளின் அணுகுமுறை எல்லைகடந்துவிடாமல் இருக்க இந்த நாடுகளின் ஜனநாயக நடைமுறைகள் ஒருவிதத்தில் உதவிபுரிந்தது உண்மை. என்றபோதும் சில பத்திரிகைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின. கனடாவில் தாயகம் நூல்நிலையம் எரியூட்டப்பட்டது. நோர்வேயில் சுவடுகள் ஆசிரியர் குழுவினர் தாக்கப்பட்டனர். சுவிசில் மனிதம் பத்திரிகை விநியோகம்; இடையூறுசெய்யப்பட்டுக்கொண்டே இருந்தது. இந்த நிகழ்வுகளுக்கு சிகரம் வைத்தாற���போல் பாரிசில் சபாலிங்கம் கொலைசெய்யப்பட்டார். படிப்படியாக இந்தச் சிறுபத்திரிகைகளின் அழிவுகள் மௌனங்களின் பின்னால், அவை ஏற்படுத்திக்கொடுத்த தளத்தில் நின்று இணையத்தளம், வானொலி போன்ற ஊடகங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஆனாலும் அவை பெரும்பாலும் புலியெதிர்ப்பு நிலையை அல்லது மறைமுக, நேரடி அரச ஆதரவு நிலையை முன்வைத்ததிற்கு அப்பால் மற்றையவரின் கருத்துச் சுதந்திரத்தை முகம்கொடுப்பதில் பொறுமையற்றுத் தவித்தன.\nஎதிர்க் கருத்துகளின் மீதான பொறுமையின்மையை இவை வளர்த்துவிட, இதன் மறுதலையாய் முதுகுசொறியும் நிலை - மாற்றுக் கருத்தாளர்கள் என்று சொல்பவர்களிடமும் கூட காணப்படுகிறது. இவர்களிடம் ஆயுதம் இருந்தால்... என்ற ஒரு தர்க்கத்தை பட்டுப்பழுத்தவர்கள் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க இந்த நாடுகளுக்கு தாம் எப்போது வந்தோமோ அல்லது தாம் எப்போது குரலிடத் தொடங்கினோமோ அன்றிலிருந்துதான் புலம்பெயர்வில் மாற்றுக் கருத்து தோன்றியதாக செய்யும் ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வழிநெடுகிலும் பார்ர்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. அதாவது சக மனிதரது கருத்துகளை எந்தளவு கேட்கிறோம் பரிசீலிக்கிறோம் ஏற்றுக்கொள்கிறோம் என்ற நிலைகளில் ஊடக சுதந்திரம் மீதான அகநிலைக் காரணிகள் முக்கியமானவை எனப் படுகிறது. தாம் சார்ந்த அரசியலுக்கு வெளியில் நிற்கும் ஒருவரின் கொலை எந்த அதிர்ச்சியையம் ஏற்படுத்தாத அல்லது அதை சகித்துக்கொள்ளும் நிலையிலிருந்து அதை நியாயப்படுத்தும் மனநிலைகூட வளர்த்துவிடப்பட்டிருக்கிறது. இந்தக் கொலைகள் பல ஒப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் செய்தியாக கடந்துவிடப்படுவதும் உண்டு. அதேபோல் ஊடகவியலாளர் கொலைசெய்யப் படும்போது அவர் புலியாதரவாளரா அரசு சார்பானவரா தமிழரா சிங்களவரா முஸ்லிமா என்றெல்லாம் பிரித்தளக்கும் மனநிலை இதை ஊடகசுதந்திரத்தின் மீதான தாக்குதல் எனப் பார்க்க விடுவதில்லை.\nலசந்தவின்; கொலையை புலிகள் உச்சரிப்பது அரசை அம்பலப்படுத்துவதற்கே என்பதை ஊடக சுதந்திரத்தின் மீதான அவர்களின் கடந்தகால நடைமுறைகள் காட்டும். புலிகளால் கொல்லப்பட்டிருந்தால் அதற்கான எதிர்வினைகள் குரல்கள் எல்லாம் புலியெதிர்ப்பாளர்களிடம் களைகட்டியிருக்கும். அரசே செய்ததால் அவர்கள் மௌனம் கொள்ளவேண்டியிருக்கிறது. அரசுசார்ந்தே உரிமைகளைப் பெற்றெடுக்கும் அவர்களின் நம்பிக்கைகளை அல்லது சந்தர்ப்பவாத விளாசல்களை இவ்வாறான சம்பவங்கள்கூட சிதைத்துவிடவில்லை. அதுகுறித்து அவர்கள் மௌனமாகவே இருந்தனர். இருக்கின்றனர்.\nதமிழ் ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் மீது தாராளமாகவே செயற்பட்ட வன்முறை பிரேமதாச ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததுபோல இப்போ சிங்கள ஆங்கில ஊடகங்களின் மீதும் பாயத் தொடங்கியிருக்கிறது. அதுவும் ஊடகத்துறையை நாட்டின் சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதி இந்த வருடம் முதல் பொறுப்பேற்றுக்கொண்டதுமே ஒரு பெரும் பத்திரிகையாளனின் மரணம் நிகழ்ந்துவிடுகிறது. அதிகாரத்துவங்களின் கைகளில் மாறிமாறி சிக்கித் தவிக்கும் இலங்கையின் ஊடகத்துறை அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் ஜனாதிபதியின் கைகளில் அகப்பட்டிருப்பது ஊடகத்துறையை நடுங்கவைத்திருக்கிறது. மூன்று மொழிகளிலும் வெளிவரும் லங்கா டிசென்ற் என்ற இணையத்தளம் தனது இயலாமையைச் சொல்லியபடி விடுபட்டுப் போனது லங்காஈநியூஸ் ஆசிரியர் இரு தடவைகள் நான்காம் மாடியில் வைத்து விசாரிக்கப்பட்டிருக்கிறார். பல பத்திரிகையாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டுள்ளனர்.\n27 டிசம்பர் 2007 அன்று அரச ஒளிபரப்புக்கூட்டுத்தபனமான இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்திற்குள்கூட அமைச்சர் மேர்வின் சில்வா தனது ரவுடிக் கும்பலுடன் உட்புகுந்து அட்டகாசம் பண்ணினார். அதன் முகாமையாளரைத் தாக்கினார். எதிர்ப்பு நடவடிக்கையாக அதன் ஊழியர்கள் அமைச்சரை சிலமணிநேரம் அறையுள் தடுத்துவைத்து பின் விடுவித்தனர். இந்த வேக்காட்டில் அதன்பின்னரான நாட்களில் வெட்டுக்கொத்து என வீதிகளில் வைத்தே பழிவாங்கப்பட்டனர் அதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள். வேடிக்கை என்னவென்றால் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தான் பேசிய காட்டமான வார்த்தைகளை நீக்கிவிட்டு தனது பேச்சை ஒளிபரப்புச் செய்தது ரூபவாகினி என்ற குற்றச்சாட்டுத்தான். கேடுகெட்ட வார்த்தைகளுக்கான பேச்சுச் சுதந்திரத்தைக் கோரும் ஒரு அமைச்சர் அங்கம் வகிக்கும் அரசானது ஊடகசுதந்திரத்தை தனது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாகக்கூட மதித்து நடக்கவில்லை.\nகடந்த 300 நாட்களுக்கு மேலாக எந்தக் குற்றச்சாட்டும் பதிவுசெய்யப்படாமல் பத்திரிகையாளர் திசநாயகம் காவலி���் வைக்கப்பட்டுள்ளார். அவரது விடுதலைக்காக பத்திரிகையாளர்கள் வீதிகளில் இறங்கியபோதும் எதுவும் அரக்கவில்லை. பலம்பொருந்திய ஊடகமாக இருந்த மகாராஜவின் ஒலி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனங்கள்மீது சுமார் 20 பேர்கொண்ட அடியாட்படை நடத்திமுடித்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து எழுதிய லசந்தவின் குரல் 48 மணிநேரத்தின்பின் துப்பாக்கியால் அழிக்கப்பட்டது.\nசென்றவருடம்; வரை 20 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50 பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். லசந்தவின் கொலைக்குப் பின்னர் மாத்திரம் 35 பத்திரிகையாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இலங்கை சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பைச் சேர்ந்த சுனந்த தேசப்பிரிய சொல்கிறார், ~~சென்ற வருடம் 2 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்னர். இன்னொருவர் சுடப்பட்டுள்ளார். பயமுறுத்தல்கள் எச்சரிக்கைகள் சம்பந்தமாக 50க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளன. 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 16 பேர் தாக்கப்பட்டுள்ளனர். ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார். 27 பேர் கொலைப் பட்டியலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் சிலர் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் எனவும் பட்டியலிடப்பட்டனர்.|| என்கிறார்\nவன்னிப் பிரதேசத்துள் உள்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வன்னியிலிருந்து திருகோணமலைக்குக் உதிரிகளாய்க் கொண்டுசெல்லப்படும் நோயாளர்களையோ, வவுனியா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் மக்களையோ, அவர்களிடமிருந்து பிரித்தெடுத்துக் கொண்டுசெல்லப்படும் இளவயதிரையோ பற்றிய தகவல்கள் ஏன் அரசால் தடுக்கப்பட வேண்டும். மனிதஉரிமை மீறல்கள் வெளித்தெரியா வண்ணம் ஊடகவியலாளர்களை அரசு கட்டிப்போடுகிறது என அர்த்தம் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்.\nவன்னி மக்களின் அவலமோ போர்ச்செய்திகளோ அதன் இருதரப்புமான இழப்புகளோ இராணுவம் அல்லது புலிகளின் செய்தியிடலுக்கூடாகத்தான் கிடைக்கிற நிலை. இதையும் மீறி ஐசிஆர்சி வெளியிடும் செய்திகளை அரசு பொய் என்கிறது. உச்சகட்டமாக ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை சம்பந்தமான அறிக்கையை அரசு மறுத்ததோடு மட்டுமல்லாமல் புலியின் அறிக்கைகளோடு சமப்படுத்திக் காட்டிய���ு. சர்வதேச அமைப்புகளில் புலி ஊடுருவியுள்ளது என நவனீதம்பிள்ளையை புலியுடன் மறைமுகமாக சம்பந்தப்படுத்துமளவுக்கு பேரினவாதக் காய்ச்சல் அமைச்சர்களின் பேச்சுகளில் வெளிப்பட்டது.\nஇந்த நவீன யுகத்தில்கூட வன்னிப் போர் பற்றிய செய்திகளை அறியமுடியாதபடி மக்களும் உலகமும் இந்த ஊடகத் தடையால் தணிக்கைகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். புலிகள் சார்பானவர்கள் புலிசார்புச் செய்திகளை அச்சொட்டாக நம்புவதுபோல், அரசுச் செய்திகளை புலியெதிர்ப்பாளர்களும் அச்சொட்டாக நம்புகிறார்கள். ஆதாரமாகக் கொள்கிறார்கள். வன்னிக்குள் அகப்பட்டுப்போயுள்ள தனது சகோதரமோ சொந்தமோ நட்புகளோ உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்றுகூட மாதக்கணக்கில், வருடக்கணக்கில் அறியமுடியாத ஒரு சூழல் தற்போதையது. அந்தளவுக்கு செய்திகள் தொடர்பாடல்கள் மறிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இந் நிலையில்... இலங்கை இராணுவம் ஒப்பீட்டு ரீதியில் குறைந்தளவு அநியாயம் புரியும் அல்லது பாலியல் வன்முறை புரியும் இராணுவம் என முடிவுக்கு வரும்; நிலைவரை மாற்றுக் கருத்துச் சிந்தனைகூட முடங்கிப்போய்விடுகிறது. அந்தளவுக்கு மகிந்தவின் 'உத்தி\" செயற்பட்டிருக்கிறது.\nஊடகங்களின் மீதான ஒடுக்குமுறையால் தரவுகளை முறையாகப் பெறமுடியாத சூழல் தாம் சார்ந்த அரசியலுக்கு ஏற்ப அல்லது தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தகவல்களை உற்பத்தி செய்யவும், அபத்தமான ஆய்வுமுறைகளுக்கு இட்டுச் செல்லவும்கூடிய வாய்ப்பு உள்ளதையே மேலுள்ள கதையளப்புகள் காட்டுகின்றன. இன்றைய போரில் பாவிக்கப்படும் வெண்பொசுபரசு போன்ற எரிவு ஊட்டக்கூடிய வீசுபொருட்கள் உட்பட பாவிக்கப்படும் குண்டுகளின் தன்மைகள் பற்றிய எந்த தகவலுமற்ற நிலையே காணப்படுகிறது. இதனால் அரைகுறையில் எரியூட்டப்பட்டு கோரமாகக் காட்சிதரும் மனித உடல்களின் மேல் கமரா தொழில்நுட்பத்தைத் தேடும் அறிவுசீவித்தனத்தைக்கூட நாம் எதிர்கொள்ளவேண்டி ஏற்படுகிறது.\nமனித உரிமைகள் அமைப்புகள் பல தரவுகளோடு முன்வைத்த வன்னிக் களமுனைச் செய்திகளையெல்லாம் இலங்கை அரசு மறுத்துக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமன்றி சுற்றுலாப்பயணி என்ற போர்வையுள் வன்னிக்குள் சென்று தகவல்களைப் பெற்றதாக அவர்கள்மீது குற்றஞ்சுமத்தியது. அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்��ு வேறு கூறியது. இலங்கை நாட்டின் இறைமை என்ற வரையறையை ஊடக சுதந்திரத்தின் மீதான தடைவரை நீடித்து விளக்கமளிக்க ஒரு அமைச்சர் பட்டாளமே இருக்கிறது இலங்கை அரச அதிகாரத்துள். அதற்கு வெளியில் இடதுசாரியச் சிந்தனைகளையே கேவலப்படுத்திக் கொண்டிருக்கும் விமல் வீரவன்ச போன்ற பேரினவாதிகள் இதே இறையாண்மையின் அடிப்படையில் ஒரே குரலில் பேசுகிறார்கள். இந்தப் போக்கு சம்பந்தமாக அமெரிக்கத் தூதுவர் அவ்வப்போது முரண்பட்டுக்கொள்ளும்போதுகூட, இந்தியத் தூதுவருக்கோ இந்தியாவுக்கோ இதுபற்றி அபிப்பிராயம்கூட எழுவதில்லை, தாடி சொறியும் விரல்விவகாரம் போல. இந்தப் போரையே திரையின்பின்னால் நின்று நடாத்திக்கொண்டிருபவர்களல்லவா அவர்கள்.\nதனக்கு எதிரான எதையுமே சகித்துக்கொள்ள முடியாத ஒரு பாசிச மனப்பான்மை புலிகள் புலி எதிர்ப்பாளர்கள் புலி ஆதரவாளர்கள் என்போரிடம் பற்றிப் படர்ந்திருப்பது போல அல்லது அதற்கும் மேலாக அரசிடம் காணப்படுகிறது. போரின் இழுபாடுகள் எதிர்பார்த்ததையும்விட ஈய்ஞ்சுகொண்டிருப்பது அரசின் பரப்புரைகளிலுள்ள நம்பகத்தன்மையை சர்வதேச அளவில் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. தென்னாபிரிக்கா, மெக்சிக்கொ, கொஸ்ராறிக்கா போன்ற மூன்றாமுலக நாடுகளிலிருந்து அமெரிக்காவரை அது வெளித்தெரியத் தொடங்கியுள்ளது. (இதன் அர்த்தம் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளெல்லாம் தமிழ்மக்கள் சார்பாக நிலையெடுக்கலாம் என -புலியிச ஆய்வாளர் பாணியில்- இதை மொழிபெயர்த்துவிடுவதல்ல.)\nசர்வதேச மனிதஉரிமைகள் அமைப்புகள் தரும் செய்திகளின் நம்பகத்தன்மை அடிபட்டுப்போவதை மேற்குலகம் ஒருபோதும் விரும்பாது. இந்த விடயத்தில் கோத்தபாய, றம்புக்கல, யாப்பா போன்ற ஆட்டநாயகர்களின் வாய்வீச்சுகள் மேற்குலகத்தை விசனம்கொள்ள வைத்துவிடக்கூடியது. இதன் மெல்லத்தெரியும் எதிரொலிகளாக போர்க்குற்றவியல் நீதிமன்றத்திற்கு அரசின் நாயகர்களை இழுப்பதுவரையான ஆலோசனைகள் தெரிவிக்கப்படுகின்றன. இது எந்தளவு தூரம் சாத்தியமானது என்பது கேள்விக்குறியே. ஒருவகையில் இலங்கை அரசை அடக்கிவாசிக்கப் பண்ணும் ஒரு உத்தியாகவே இந்த வெருட்டலை பார்க்க இடமுண்டு. தமக்கு அடிவருடிகளாக செயற்பட மறுக்கும் மூன்றாமுலக நாடுகளின் தலைவர்கள்மீதும், அவர்களின் வரைவிலக்கணப்படியிலான பயங்கரவாதத் ��லைவர்கள்மீதும் மட்டும் போர்க்குற்றங்களை விசாரிக்கும் ''நியாயத்தன்மையைக்\" கொண்டிருக்கும் நீதி மன்றத்துக்கு வெளியே இன்றைய உலகின் மிகப்பெரிய போர்க்குற்றவாளியான புஷ் போன்றவர்கள் உலவித்திரிகின்றனர். இனப்படுகொலை உட்பட போர்க்குற்றங்கள் புரிந்த மூன்றாமுலக அடிவருடிகளும் உலவித்திரிகின்றனர். வல்லரசாகத் துடித்துக்கொண்டிருக்கும் இந்தியா சீனாவின் பொடிப்பயல்களாக குழப்படி செய்யும் ராஜபக்ச அன்ட் கோ உலவித்திரிய அவை உதவும்.\nஇந்திய, சீன அரவணைப்பு தரும்; துணிச்சலில் இலங்கை அரசு சர்வதேச ஊடகங்கள் மீதான அல்லது இலங்கைத் தூதுவர்கள் தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் ஒருபோதும் பின்நிற்பதில்லை. லசந்தவின் இறுதிநிகழ்வின்போது உரையாற்றிய ஜேர்மன் தூதுவரின் உரையை இலங்கை அரசு தாறுமாறாக எதிர்கொண்டது. ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றின் தூதுவர்கள் புலிகளுக்கு சார்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக கோத்தபாய குற்றஞ்சுமத்தினார். அத்தோடு நின்றுவிடவில்லை அவர். சில சர்வதேச ஊடக நிறுவனங்கள் பொறுப்பற்ற விதத்தில் செய்திகளை ஒளி, ஒலிபரப்புச் செய்து வருகிறது என்றார். சீ.என்.என், அல் ஜசீரா மற்றும் பி.பி.சீ போன்ற செய்தி சேவைகள் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், 1990ம் ஆண்களிலிருந்து பி.பி.சீயின் ஊடகவியலாளர்; கிறிஸ் மொரிஸ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும்கூட குற்றப் பத்திரிகை வாசித்தார் கோத்தபாய. பொறுப்புணர்ச்சியுடன் செயற்படாவிட்டால் கிறிஸ் மொரிஸை நாடு கடத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.\nதமக்கு எதிரான என்பதைவிடவும் தமக்கு சார்பற்ற கருத்துகளை ஜீரணிக்கமுடியாமல் அந்தரப்படுகிறது அரசு என்பதை இந்த சர்வதேச ஊடகங்களின் செய்திகள் தூதுவர்கள் ஆற்றிய உரைகளைப் படித்தவர்கள் இலகுவில் உணர முடியும். இந்த நிலையில் இலங்கை ஊடகங்களின் ஊடகசுதந்திரம் எப்படி இருக்கும் ஊடகவியலாளர்கள் ~தேவையில்லாத வேலையில்| ஈடுபடாத சுதந்திரத்தையே அது அனுமதிக்கும்.\nசன்டே லீடரின் முன்னாள் உதவி ஆசிரியர், ஆழவெயபந என்ற மாத சஞ்சிகையின் ஆசிரியர், INSI (International News Safety Institute) இன் தெற்காசிய இணைப்பாளர் ஆகிய பொறுப்புகளை வகிப்பவர் Frederica Tansz. மேமாதத்தின் முற்பகுதியில் ஒருநாள் அவரது அலுவலகத்தின் முன்னாக தலை துண்டிக்கப்பட்ட ஒரு கோழி போடப்படுகிறது. 2008 யூன் மாதம் காலை 11.30. தொலைபேசி ஒலிக்கிறது. சிங்களத்தில் பேசுகிறார் ஒருவர்...\n\"நீ தேவையில்லாத பல வேலைகளில் ஈடுபடுகிறாய். அதையெல்லாம் உடனை நிற்பாட்டவேணும். இல்லையென்றால் கொஞ்சக் காலத்துக்கை என்ன நடக்கும் என்று பார்.\"\n\"அப்படியென்ன தேவையில்லாத வேலையில் நான் ஈடுபடுறன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-150w-led-ufo-high-bay.html", "date_download": "2020-02-26T18:59:52Z", "digest": "sha1:BWTEZBVWHCOREZSTIZ67HSDR4EHHOKRW", "length": 40731, "nlines": 403, "source_domain": "www.chinabbier.com", "title": "China 150w Led Ufo High Bay China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீ��ியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n150w Led Ufo High Bay - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த 150w Led Ufo High Bay தயாரிப்புகள்)\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n110VAC 150W LED UFO ஹை பே விளக்குகள் 1. 5000K 150W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கான ஹூக் மவுண்ட் ஐபி 65 நீர்ப்புகாவுடன் 150W யுஃபோ ஒளி . 3....\n150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி / 220 வி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி / 220 வி 1. 5000K 150W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கான ஹூக் மவுண்ட் ஐபி 65 நீர்ப்புகாவுடன் 150W யுஃபோ ஒளி ....\n100W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி 1. 5000K 100W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்ப���ருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. எல்.ஈ.டி ஹைபே...\n100W தலைமையிலான உயர் விரிகுடா 13000 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W தலைமையிலான உயர் விரிகுடா 13000 எல்.எம் 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 100W ufo ஹைபே புதிய நேர்த்தியான வடிவமைப்பு....\n150W யுஎஃப்ஒ தலைமையிலான கிடங்கு விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W UFO Led Warehosue Lights 5000K 1. 150W தலைமையிலான உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2. வெளிப்புற பயன்பாட்டிற்கான 150W ufo உயர் விரிகுடா விளக்குகள் IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 150W ufo ஹைபே புதிய...\n200W யுஎஃப்ஒ உயர் விரிகுடா கிடங்கு விளக்குகளுக்கு வழிவகுத்தது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W யுஎஃப்ஒ உயர் விரிகுடா கிடங்கு விளக்குகளுக்கு வழிவகுத்தது 1. 200 W தலைமையிலான உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2. 200W ufo வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கான ஹைபே ஐபி 65 நீர்ப்புகா...\nதொழிற்சாலை கிடங்கு உயர் வளைகுடா 200W க்கு வழிவகுத்தது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nதொழிற்சாலை கிடங்கு உயர் வளைகுடா 200W க்கு வழிவகுத்தது 1. 200 W தலைமையிலான உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2. 200W கிடங்கு வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கான ஹைபே ஐபி 65 நீர்ப்புகாவுக்கு...\n100W யுஎஃப்ஒ எல்இடி ஹை பே லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W யுஎஃப்ஒ எல்இடி ஹை பே லைட்ஸ் 1. 5000K 100W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. தலைமையிலான ufo ஒளி பொருத்தம் புதிய நேர்த்தியான...\n100W 5000K UFO ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W 5000K UFO ஹை பே லைட்டிங் 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பொருத்துதல் ஆஸ்திரேலியா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாட்டிற்கான 100W ufo ஹைபே பே அலிபாபா IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3....\n200W யுஎஃப்ஒ எல்இடி ஹை பே லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W யுஎஃப்ஒ எல்இடி ஹை பே லைட்ஸ் 1. 200W தொழிற்சாலை தலைமையிலான விளக்குகள் தென் ஆப்பிரிக்கா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்காக 200W தலைமையிலான யுஎஃப்ஒ ஹைபே ஐபி 65...\n200W யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஹைபே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஹைபே 1. 200W தொழிற்சாலை தலைமையிலான விளக்குகள் தென் ஆப்பிரிக்கா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 200W தலைமையிலான யுஎஃப்ஒ ஹை பே அமேசான் ஐபி 65 நீர்ப்புகா வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும்...\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள் 1. தலைமையிலான பட்டறை உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்காக 200W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா...\n200W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே 1. தலைமையிலான பட்டறை உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின��றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்காக ஆஸ்திரேலியா யுஃபோ ஹை பே ஐபி 65 நீர்ப்புகாவுக்கு...\n200W தலைமையிலான ufo தொழில்துறை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W தலைமையிலான ufo தொழில்துறை விளக்குகள் 1. தலைமையிலான பட்டறை உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. யுஎஃப்ஒ தொழில்துறை விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான ஐபி 65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3....\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. ufo...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nLed Post Top Fixures 20W 5000K 3000lm விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) பீம் கோணம்: 120 ° 5) சான்றிதழ் .: CCE, ROHS 6) ஐபி மதிப்பீடு: ஐபி 65 7) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W போஸ்ட் டாப் லெட் அமேசான் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உய��் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர் விரிகுடா தலைமையிலான ஒளி புதிய நேர்த்தியான வடிவமைப்பு. அளவு மற்றும் எடையில்...\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட் 1. 150W யுஎஃப்ஒ தலைமையிலான உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 150W கொமர்ஷல் உயர் விரிகுடா...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm 1. 100W ufo உயர் விரிகுடா ஒளி வெளிச்சம் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய நேர்த்தியான...\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2020/feb/02/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3346954.html", "date_download": "2020-02-26T20:31:07Z", "digest": "sha1:OYK44JXIPZLVLWEG3ZURT3VSHEYSSNBE", "length": 9961, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜிப்மரில் கூடுதல் இடங்களைப் பெற்ற பிறகே இடபிள்யூஎஸ் ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஜிப்மரில் கூடுதல் இடங்களைப் பெற்ற பிறகே இடபிள்யூஎஸ் ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிக்கை\nBy DIN | Published on : 02nd February 2020 01:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜிப்மரில் கூடுதல் இடங்களைப் பெற்ற பிறகே பொருளாதார (இடபிள்யூஎஸ்) இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று புதுவை மாநில மாணவா்கள்- பெற்றோா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்தது.\nஇதுகுறித்து ஜிப்மா் இயக்குநரிடம், அந்தச் சங்கத்தின் தலைவா் பாலா சனிக்கிழமை அளித்த மனு: 2019-2020-ஆம் ஆண்டு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தன்னாட்சிப் பெற்ற ஜிப்மா், தில்லி எய்ம்ஸ் போன்ற மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடபிள்யூஎஸ் இட ஒதுக்கீட்டுக்கு (பொருளாதார இட ஒதுக்கீடு) தேவையான இடங்களை உயா்த்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தியிருந்தது.\nஅதனடிப்படையில், ஜிப்மரில் இடங்களை உயா்த்த ஆலோசனை நடத்தப்பட்டது. 2020-2021-ஆம் கல்வியாண்டில் மொத்தமுள்ள 200 மருத்துவ இடங்களில் 54 இடங்கள் புதுவை மாணவா்களுக்கு இடபிள்யூஎஸ் இட ஒதுக்கீடு இல்லாமல் ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படையில் பகிா்ந்து அளிக்க வேண்டும்.\nமேலும், இடபிள்யூஎஸ் இட ஒதுக்கீட்டுக்காக மத்திய அரசின் ஆணை பிரகாரம் 200 இடங்களை 220 ஆக உயா்த்த வேண்டும்.\nஅதேபோல, எம்.டி., எம்.எஸ். உயா் படிப்புகளிலும் புதுவை மாணவா்களுக்கு என்று தனியாக இட ஒதுக்கீட்டு கொள்கையை ஜிப்மா் பின்பற்ற வேண்டும். அடுத்த மாதம் பிளஸ் 2 தோ்வு நடைபெற உள்ளதாலும், அதைத் தொடா்ந்து ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். சோ்வதற்காக நீட் நுழைவுத் தோ்வையும் எழுத உள்ளனா்.\nஎனவே, புதுவையைச் சோ்ந்த தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவை சிதைக்காத வகையில், நீட் தோ்வு மற்றும் புதுவைக்கென தனி இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் ஒளிவு, மறைவின்றி மாணவா்களைச் சோ்க்க ஜிப்மா் நிா்வாகம் முன்வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/534568-terrorists-trying-to-encroach-india.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-26T20:37:58Z", "digest": "sha1:DFRJ32UD5JKKSHPU5KYFWV66THL3Y63J", "length": 17159, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "300 தீவிரவாதிகள் ஊடுருவ காத்திருப்பு- மத்திய உள்துறை எச்சரிக்கை | terrorists trying to encroach india", "raw_content": "வியாழன், பிப்ரவரி 27 2020\nசென���னை சர்வதேச பட விழா\n300 தீவிரவாதிகள் ஊடுருவ காத்திருப்பு- மத்திய உள்துறை எச்சரிக்கை\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழி யாக 300 தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீருக் குள் ஊடுருவக் காத்திருப்பதாக மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய உள்துறை வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா நடை பெறவுள்ளது. அப்போது நாடு முழுவதும் சதித் திட்டங்களைச் செயல்படுத்த 300 தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் நுழைவதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் காத்திருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் வந்துள்ளது.\nஇவர்கள் அனைவரும் ஆப்கானிஸ் தான் போராளிகள் என்பது தெரியவந்துள் ளது. இதையொட்டி ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள ராணுவத்தினர் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. துணை யோடு இந்த தீவிரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர்களுக்கு ஆப்கன் தலிபன்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த தீவிரவாதிகள் முக்கிய நகரங் களில் தாக்குதல் நடத்த குறிவைத்திருப் பதாக தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்ட இந்திய ராணுவ உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். பனிக்காலம் என்பதால் பதுங்கியுள்ள தீவிர வாதிகள் பனி உருகத் தொடங்கும் போது இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக் கலாம் என்றும் ராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “காஷ்மீரில் அமைதி யைக் குலைப்பதற்காக ஆப்கன் தீவிர வாதிகள் சதி வேலையில் ஈடுபடுகின்ற னர். காஷ்மீருக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலே ஆப்கன் தீவிரவாதிகள் தான். ஜம்மு-காஷ்மீரில் நமது ராணுவத் தினர் எச்சரிக்கையுடன் இருப்பதால், பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசமீபத்தில் ஈரான், அமெரிக்கா இடையே ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடைபெற்றது. அதைப்போல் இங்கும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என ராணுவத்தினரை எச்சரித்துள்ளோம்.\nமேற்கு மண்டல எல்லையையொட்டி எல்லையோர பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள���ளனர்” என்றார்.\nஇதனிடையே பாகிஸ்தான், வங்கதேச எல்லையையொட்டி இரும்பு வேலி அமைக்கும் பணியில் ராணுவம் ஈடுபட் டுள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரி வித்தனர். தற்போது பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸையொட்டி உள்ள 60 கி.மீ. எல்லைப் பகுதியில் இரும்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nதீவிரவாதிகள்மத்திய உள்துறை எச்சரிக்கைபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச்...\nஇந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்...\nடெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றம்,...\nதீவிரவாதிகள் மீது நடவடிக்கை அவசியம்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nகாஷ்மீரில் இன்னும் 250 தீவிரவாதிகள் இருக்கிறார்கள்; 2020-ல் 25 பேர் கொல்லப்பட்டனர்\nகாஷ்மீர் என்கவுன்ட்டரில் அன்சாரி காஸ்வா தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படை...\nதீவிரவாத பயிற்சி முகாம்கள் நிரம்பி வழிகின்றன: லெப்டினன்ட் ஜெனரல் தில்லான் தகவல்\nபள்ளி, கல்லூரிகளில் அனைத்து வகையான போராட்டங்களையும் நடத்தத் தடை: கேரள உயர் நீதிமன்றம்\nடெல்லி மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது; உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி,...\nஅமைதியைக் கொண்டுவரத் தவறிய அரசு; அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: பிரியங்கா...\nவாடிய உயிரைக் கண்டபோது வாடிய முதியவர்: நாயின் தாகத்தைத் தணித்ததால் வைரலான வீடியோ\n‘சபாஷ் நண்பரே’ வாருங்கள்; இது ராஜபாட்டை பாதை: ரஜினிக்கு கமல் வாழ்த்து\nமே 1 வெளியீடு: 'ஜகமே தந்திரம்' Vs ‘பூமி’ Vs ‘சக்ரா’\n'பெல்லி சூப்புலு' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு நிறைவு\nகவுதம் மேனனிடம் கற்றுக்கொண்டவை: சமந்தா பதில்\nஎஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்றவர்களுடன் தொடர்பு- குமரியில் மேலும் 11 பேரிடம் விசாரணை\nமாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றியத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்; அதிக இடங்களை...\nடெல்லி மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது; உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி, அரசு வேலை: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.healthintamil.com/pimple-black-marks-removal-tips-in-tamil/", "date_download": "2020-02-26T19:04:39Z", "digest": "sha1:HEMFXZJFFZBSN4OPT5REUSKTPOIQEGVX", "length": 5435, "nlines": 51, "source_domain": "www.healthintamil.com", "title": "முகபரு,வடுகளுக்கு தீர்வு - Pimple Black Marks Removal Tips in Tamil", "raw_content": "\nமுகப்பருக்கள் மற்றும் வடுகளுக்கு தீர்வு : பக்கம் 1\nஉப்பு நீரில் உள்ள மினரல்கள் மற்றும் வைட்டமின்கள், சருமத்தில் உள்ள நுண்ணுயிர்களை அழித்து பருக்களை அகற்ற உதவுகிறது.\nமுகப்பருக்கள் மற்றும் வடுகளுக்கு தீர்வு : பக்கம் 2\nமுட்டையின் வெள்ளை கருவில் என்சைம்கள் காணப்படுகின்றன. இவை சருமத்தில் உள்ள அழுக்குகளையும் மற்றும் மாசுகளையும் நீக்குவதால், முகப்பருக்கள் பிரச்சைகளிலிருந்து வீரைவீலயே விடுபட உதவுகிறது.\nமுகப்பருக்கள் மற்றும் வடுகளுக்கு தீர்வு : பக்கம் 3\nபருக்களினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கற்றாழை இலை மிக முக்கிய மருந்தாக பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nமுகப்பருக்கள் மற்றும் வடுகளுக்கு தீர்வு : பக்கம் 4\nஇதில் உள்ள சக்திவாய்ந்த ஆண்டிமைக்ரோபியல் பண்புகள், சருமத்தில் உள்ள பாக்ட்ரியாக்களை நீக்கி முகப்பருவை அகற்றுகின்றன.\nமுகப்பருக்கள் மற்றும் வடுகளுக்கு தீர்வு : பக்கம் 5\nஅவற்றில் வைட்டமின் சி உள்ளது, அவை மின்னல் வேகத்தில் முகத்தில் உள்ள கறைகள் மற்றும் கருமையான இடங்களை நீக்க உதவுகிறது.\nமுகப்பருக்கள் மற்றும் வடுகளுக்கு தீர்வு : பக்கம் 6\nமஞ்சளின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வடு திசுக்களை குணப்படுத்துவதை விரைவுபடுத்துகின்றன மற்றும் சருமத்தின் தரத்தை மேம்படுத்துகின்றன.\nமுகப்பருக்கள் மற்றும் வடுகளுக்கு தீர்வு : பக்கம் 7\nஅவை வடு மற்றும் சேதமடைந்த தோல் திசுக்களை சரிசெய்ய உதவுகின்றன. இது நிறமியை எதிர்த்துப் போராடவும், முகப்பரு வடுக்களின் தோற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.\nமுகப்பருக்கள் மற்றும் வடுகளுக்கு தீர்வு : பக்கம் 8\nமுகத்தில் உள்ள கறைகளுக்கு மற்றொரு சிறந்த வீட்டு வைத்தியம் வேம்பு இலைகள் மற்றும் மஞ்சள் தூள்.\nமுகப்பருக்கள் மற்றும் வடுகளுக்கு தீர்வு : பக்கம் 9\nதக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்து காணப்படுகின்றன. இதனால், த��்காளியை நன்கு கூழ் செய்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myinfozon.com/pakatan-harapan-news-issue-3-jan-2020-march-2020/", "date_download": "2020-02-26T21:06:11Z", "digest": "sha1:5N33XAFCOCZB2XZHI2QXE2W4QQO3RR6J", "length": 27478, "nlines": 459, "source_domain": "myinfozon.com", "title": "PAKATAN HARAPAN – NEWS & ISSUE 3 (JAN 2020 – MARCH 2020) – myinfozon.com", "raw_content": "\n“நவம்பரில் மகாதீர் பதவி விலகவில்லையென்றால், தம் பெயருக்கு அவரே களங்கம் ஏற்படுத்திக் கொள்வார்\nகோலாலம்பூர்: நவம்பரில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபிஇசி) உச்சமாநாட்டிற்குப் பின்னர் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், தம் பதவியினை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்காவிட்டால் அவரது பெயருக்கு அவரே களங்கத்தை ஏற்படுத்திக் கொள்வார் என்று பேராக் மாநில ஜசெக மத்தியக் குழு உறுப்பினர் டத்தோ ஏ.சிவநேசன் கூறினார்.\nஅதிகாரப் பரிமாற்றம் என்பது டாக்டர் மகாதீரின் வாக்குறுதியாகும் என்றும், அது தனது சொந்த நாட்டின் நலன்களுக்கான நடவடிக்கையாகும் என்றும் அவர் விளக்கினார்.\n“டாக்டர் மகாதீர் தம் பதவியினை ஒப்படைக்கவில்லை என்றால், அவர் தனது பெயருக்கு களங்கள் ஏற்படுத்திக் கொள்வார். 94 வயதில், டாக்டர் மகாதீர் தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் அளவிற்கு நடந்து கொள்ளமாட்டார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.”\n“அவர் அரசியலில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளாக இல்லை, உலகம் அவரை அறிந்திருக்கிறது,” என்று அவர் அஸ்ட்ரோ அவானியிடம் கூறினார்.\nயுஇசி கல்வி முறையை அதிகாரப்பூர்வ தேர்வாக அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்றால் ஜசெக நம்பிக்கைக் கூட்டணியை விட்டு விலகிவிடும் என்று ஜசெக துணை பொதுச் செயலாளர் எங் கோர் மிங் குறிப்பிட்டதற்கு, மலேசிய இஸ்லாமிய மாணவர் சம்மேளனத்தின் (காமிஸ்) தலைவர் சைபுல்லா பைதுரியின் அறிக்கை குறித்து சிவநேசன் இதனைத் தெரிவித்தார்.\nமுன்னதாக, தாம் கூறியதை அச்செய்தித் தளம் தவறாகப் புரிந்து கொண்டது என்று கோர் மிங் கூறியிருந்தார்.\nசீர்த்திருத்தங்களை செய்யாவிட்டால் மீண்டும் தெரு போராட்டம் அம்பிகா எச்சரிக்கை\nகோலாலம்பூர், ஜன 18 – சில முக்கிய சீரமைப்பு நடவடிக்கைகளை ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தாவிட்டால் மீண்டும் தெரு போராட்டம் வெடிக்கும் என பெர்சேவின் முன்னாள் தலைவர் அம்பிகா சீனிவாசன் தெரிவித்தார், இவ்வாண்டு ஜூன் மாத்திற்குள் இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுதினார்.\nசில மாற்றங்களை அறிமுகப்படுத்துவதில் நம்பிக்கை கூட்டணி முழு கடப்பாட்டுடன் செயல்பட தவறிவிட்டதாகவும் அவர் சொன்னார்\nஇந்த சீரமைப்புகள் அல்லது சீர்த்திருத்தங்கள் பல ஏற்கனவே வரையப்பட்டு விட்டன. ஜூன் மாதத்திற்குள் அவற்றை அமல்படுத்தாவிட்டால் சீரமைப்பை கொண்டு வருவதில் நம்பிக்கை கூட்டணி தோல்வி கண்டுவிட்டதாக பொருள்படும் என் அவர் கூறினார்.\nமீண்டும் தெரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் தேவைப்பட்டால் மக்களுக்காக நாங்கள் தெருப்போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என அம்பிகா கூறினார். போலீசாரின் தவறான நடவடிக்கை குறித்து சுயேட்சை புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்துள்ளோம்.\nஅதே போன்று மரண தண்டனை விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பதையும் அம்பிகா சுட்டிக்காட்டினார். பல முக்கிய வாக்குறுதிகளை புதிய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இதனை அவர்கள் விரைவாக அமல்படுத்த வேண்டும் என கோலாலம்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அப்பிகா இத்தகவலை வெளியிட்டார்.\nபிரதமர் பதவி மாற்றம்: தேதியை நிர்ணயுங்கள்\nபிரதமர் பதவிக்கான அதிகார மாற்றத்திற்கு பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றம் ஒரு தெளிவான தேதியை நிர்ணயிக்க வேண்டும் என ஜசெக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தினார்.\nஅதிகார மாற்றத்திற்கு தேதி நிர்ணயிக்கப்பட்டால்தான் நாட்டில் அரசியல் நிலைத் தன்மைக்கும் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கும் வழி வகுக்கும் என்றார் அவர்.\nஇந்த விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றம் கால தாமதமின்றி விவேகமான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.\nஇந்த பொறுப்பை புத்திசாலித் தனமாக பக்காத்தான் தலைவர்கள் மன்றத்திடம் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் ஒப்படைத்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nதாம் பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் விரும்பினால் அவ்வாறு செய்யத் தயார் என கடந்த சில தினங்களுக்கு முன் மகாதீர் விடுத்த அறிக்கை குறித்து சார்ல��ஸ் கருத்துரைத்தார்.\nஇந்த விவகாரத்தில் தலைவர்கள் மன்றத்தின் முடிவை ஏற்கத் தாம் தயார் என்று மகாதீர் கூறியுள்ளதால், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.\nஇவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார உச்சநிலை மாநாட்டிற்கு (ஏபெக்) பிறகு பிரதமர் பதவியை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் ஒப்படைக்கப் போவதாக மகாதீர் அண்மையில் கூறியிருந்தார்.\nஇதனிடையே அதிகார மாற்ற விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என கிளந்தான் ஜசெக தலைவர் ஸாய்ட் இப்ராஹிம் குறிப்பிட்டார்.\nநாட்டில் அதிகாரமாற்றம் எப்போது நடைபெறும் என அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பதாக முன்னாள் தலைவருமான அவர் சொன்னார்.\nமகாதீர் சுய விருப்பத்தோடு பதவியை ஒப்படைக்க வேண்டும்- ரபிஷி ரம்லி\nகோலாலம்பூர், ஜன 10 பிரதமர் துன் டாக்டர் மகாதீர் சுய விருப்பத்தின் பேரில் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும். அடுத்த பொதுத் தேர்தலில் எந்தவொரு பிரச்சனையும் இன்றி நம்பிக்கை கூட்டணி மீண்டும் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்வதை இதன்வழி உறுதிப்படுத்த முடியும் என பி.கே.ஆர் உதவித் தலைவர் ரபிஷி ரம்லி தெரிவித்தார்.\nடாக்டர் மகாதீர் தன்னார்வத்தோடு பதவியிலிருந்து விலகினால் அதிகாரப் பரிமாற்றம் மிகவும் சுமுகமாக இருக்கும் என ரபிஷியை மேற்கோள்காட்டி சவுத் சைனா மோனிங் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டது. அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் அதிகாரப் பரிமாற்றத்தை ஒப்படைப்பதற்கான கடப்பாட்டை கொண்டிருக்காவிட்டால் ஆளும் கூட்டணியின் உயர் தலைவர்கள் மகாதீர் ஓய்வு பெறுவதற்கான தேதியை கட்டாயமாக அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் என ரபிஷி சுட்டிக்காட்டினார்.\nஅதிகார பரிமாற்ற விவகாரத்தில் பொறுமையிழந்தால் மட்டுமே மலேசியர்கள் இத்தகைய நடவடிக்கையை எடுப்ப்பார்கள் என அவர் சொன்னார். 2018ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட அதிகாரப் பரிமாற்ற உடன்பாட்டின் நகலை தயாரித்தவர்களில் தாமும் ஒருவர் என ரபிஷி கூறினார். எனினும் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான தேதி எதனையும் அந்த உடன்பாடு கொண்டிருக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.\nஇரண்டு ஆண்டுகளில் பதவி விலகிவிடுவேன் என பல முறை டாக்டர் மகாதீர் இதற்கு முன் கூறியிருந்தார். அதிகாரப் பரிமாற்றம் திட்டம் குறித்து அதிகமான பதட்டம் இருந்து வருவதை தாமும் அன்வாரும் ஒப்புக்கொண்டுள்ளோம். இது குறித்து நம்பிக்கை கூட்டணி உறுப்பினர்கள் அதிகமாக விவாதிக்காமல் மக்களுக்கு சேவையாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் மகாதீர்\n“அடுத்த பிரதமர் யாரென்பதை தீர்மானிக்கும் உரிமை மகாதீருக்கு இல்லை\nகடாரம் KIFA SIVAJI திரைப்படம் & குறும்படம் விருதுகள்\nதொடக்க நிலை சைவ சித்தாந்த வகுப்பு – EVERY MONDAY\nதொடக்க நிலை சைவ சித்தாந்த வகுப்பு – EVERY MONDAY\n*பொங்கல் வணிக பண்பாட்டு பெரு விழா*\nதொடக்க நிலை சைவ சித்தாந்த வகுப்பு – EVERY MONDAY\nதொடக்க நிலை சைவ சித்தாந்த வகுப்பு – EVERY MONDAY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-26T19:04:40Z", "digest": "sha1:5SIU4IZR275R4KMTSKKGPHQNSNGJQYBP", "length": 8820, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வீரமரணம் அடைந்த வீரரின் உடலை தோளில் சுமந்து வந்த மத்திய அமைச்சர் | Chennai Today News", "raw_content": "\nவீரமரணம் அடைந்த வீரரின் உடலை தோளில் சுமந்து வந்த மத்திய அமைச்சர்\nசிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடுவதால் எந்த பயனும் இல்லை: ரஜினிகாந்த்\nகரிகாலச் சோழனுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் புகழாரம்\n ஆவேசம் அடைந்த சோனியா காந்தி\nகருணாநிதிக்கு ஒரு முரசொலி மாறன், ஸ்டாலினுக்கு ஒரு சபரீசன்\nவீரமரணம் அடைந்த வீரரின் உடலை தோளில் சுமந்து வந்த மத்திய அமைச்சர்\nகாஷ்மீரில் நேற்று சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்தை மனித வெடிகுண்டு மூலம் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.\nஇந்த நிலையில் பலரது உடல் அடையாளம் தெரியாதபடி சிதறி இருந்ததால் உடலை அடையாளம் கண்டுபிடிக்க மருத்துவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் அடையாளம் காணப்பட்ட ஒரு வீரரின் உடலை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சுமந்து வந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த நிலையில் இந்த க���டூர தாக்குதல் குறித்து கூறிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் எனக் கூறியுள்ளார்.\nசிங்கப்பூர் ஸ்டார் ஓட்டலில் பயங்கர தீ விபத்து\nராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய மணக்கோலத்தில் வேண்டுகோள் விடுத்த புதுமணத்தம்பதி\nஐபிஎஸ் விஜயகுமாருக்கு புதிய பதவி: அமித்ஷாவுக்கு நெருக்கமானார்\nபரூக் அப்துல்லா குறித்த வைகோவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி\nகுடியரசுத் தலைவர் விமானத்திற்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு\nஇம்ரான்கான் பேட்டியை படித்து பார்க்க நேரமில்லை: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடுவதால் எந்த பயனும் இல்லை: ரஜினிகாந்த்\nகரிகாலச் சோழனுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் புகழாரம்\n ஆவேசம் அடைந்த சோனியா காந்தி\nகருணாநிதிக்கு ஒரு முரசொலி மாறன், ஸ்டாலினுக்கு ஒரு சபரீசன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/218689?ref=archive-feed", "date_download": "2020-02-26T18:59:03Z", "digest": "sha1:ELUNBP7FEUDGRME7MOOVIUHTRBOEZSS2", "length": 7541, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஈராக்கிற்கு ஆதரவாக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய தயார் - சவுதி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஈராக்கிற்கு ஆதரவாக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய தயார் - சவுதி\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார்.\nசவூதி அரேபியாவின் பாதுகாப்பு துணை மந்திரி புதன்கிழமை இராச்சியமும் அதன் தலைமையும் ஈராக்கோடு நிற்கின்றன என தெரிவித்துள்ளார்.\nமேலும் போர் மற்றும் வெளிப்புறக் நாடுகளிடையேயான மோதலின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் எனக்கூறியுள்ளார்.\nஇளவரசர் காலித் பின் சல்மான் ஒரு ட்வீட்டில் கூறியதாவது: “இராச்சியமும் அதன் தலைமையும் எப்போதுமே சகோதர ஈராக்கோடு நிற்கின்றன. வெளிப்புறக் நாடுகளிடையேயான போர் மற்றும் மோதல்களின் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக அதன் சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்யும்.\nமேலும் கடந்த காலத்தில் தாங்கிக்கொண்ட வலிகளை கடந்து அதன் பெருந்தன்மையள்ள மக்கள் செழிப்புடன் வாழ வேண்டும் என பதிவிட்டுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/surya-sooraraipotru-news/", "date_download": "2020-02-26T18:42:32Z", "digest": "sha1:TNG36FO3PUI22BUDTB5AIIPGO4AEE2L2", "length": 7373, "nlines": 133, "source_domain": "tamilscreen.com", "title": "‘சூரரைப்போற்று’ படத்தில் விமானம் ஓட்டும் சூர்யா | Tamilscreen", "raw_content": "\nHome Hot News ‘சூரரைப்போற்று’ படத்தில் விமானம் ஓட்டும் சூர்யா\n‘சூரரைப்போற்று’ படத்தில் விமானம் ஓட்டும் சூர்யா\n‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு ‘சூரரைப்போற்று’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\nசூர்யாவும், சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற ‘சீக்யா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தை சேர்ந்த குணீத் மோங்காவும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.\nஇந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். ராஜீவ் மேனன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘சர்வம் தாளமயம்’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவர்.\nஇந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.\nஏர் டெக்கான் விமானநிறுவனத்தைத் தொடங்கி நடுத்தர வர்க்கத்தினருக்கு விமானப்பயணத்தை சாத்தியமாக்கிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத்தழுவி இந்தப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.\nஅதேநேரம் கோவையைச் சேர்ந்த தொழில்அதிபரால் தொடங்கப்பட்டு பின்னர் மூடப்பட்ட பாரமவுண்ட் ஏர்வேஸ் சம்மந்தப்பட்ட காட்சிகளும் இந்தப்படத்தில் இருக்கிறது.\nசுருக்கமாக சொன்னால் கப்பலோட்டிய தமிழன் படம் போல், இது விமானம் ஓட்டிய தமிழனின் கதை.\nPrevious articleதங்கை வேடங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nNext articleவிஜய்யிடம் விளக்கம் சொன்ன அட்லீ\nஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nதலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் டிவி சீரியல் எடுப்பதா தயாரிப்பாளர், இயக்குனர் கேயார் கண்டனம்…\nஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nபரமபதம் விளையாட்டு – Stills Gallery\nதலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் டிவி சீரியல் எடுப்பதா தயாரிப்பாளர், இயக்குனர் கேயார் கண்டனம்…\nஉன் காதல் இருந்தால் – Stills Gallery\nமாஸ்டர் ஆடியோ லான்ச் எங்கே தெரியுமா\nரஜினி ரசிகர்கள் சமூக விரோதிகளா\nஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nரஜினிகாந்த் ஒன்றும் புனிதர் கிடையாது – பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\nவிஜய்யை முன்னிலைப்படுத்த ரஜினியை தமிழர் விரோதியாக்குகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.pdf/38", "date_download": "2020-02-26T20:19:14Z", "digest": "sha1:ZXNRH4RXNDBEZJX34BTQ3ZTT3XQIY72U", "length": 7481, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/38 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதேசியக் கவி 37 பாரதிதாசன் கதர் இராட்டினப் பாட்டு' என்ற நூலை வெளியிட்ட தோடு கதர்த் துணியையும் தோளில் சுமந்து தெருத் தெருவாக விற்றார் என்ற சேதி குறிப்பிடத் தக்கது. கதர்ப்பாட்டு உணர்ச்சி பூர்வமாக எழுதப் பட்டுள்ளது. அன்னியர் நூலைத் தொடோம் என்ற சேதி அறைந்திடடா புவிமுற்றும்-எங்கள் அறுபதுகோடி தடக்கைள் ராட்டினம் சுற்றும் சுற்றும் சுற்றும் இன்னல் செய்தார்க்கும் இடர்செய்திடாமல் இராட்டினம் சுற்றென்று சொல்லும்-எங்கள் ஏதமில் காந்தி யடிகள் அறச்செயல் வெல்லும் வெல்லும் வெல்லும் கன்னலடா எங்��ள் காந்தியடிகள் சொல் கழறுகிறேன் அதைக் கேளே-நீவிர் கதரணிவீர் உங்கள் பகைவரின் வேரங்குத் துளே துளே துளே காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்களுள் குறிப்பிடத்தக்கது தேசியக் கல்வித் திட்டம். \"ஆங்கிலக்கல்வியால் படித்த மக்களுக்கும் பாமர மக்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிடும். பாமர மக்களின் உள்ளம் வளர வழியின்றிச் சிறைப்பட்டே இருக்கும். அதனால் சுயராஜ்ஜியத்தை நிர்ணயிப்பதில் பாமர மக்கள் எந்தப் பங்கும் வகிக்க முடியாது' என்று மிகுமக்கள் நலனுக்கெதிரான ஆங்கில மோகத்தைக் காந்தியடிகள் சுட்டுகிறார். இக்கருத்தை வலியுறுத்த வந்த பாரதிதாசன் செந்தமிழாற் கம்பன் சிறந்தானா நேற்றிங்கு வந்தவரின் ஆங்கிலத்தால் இன்பம் வளர்த்தானா காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்களுள் குறிப்பிடத்தக்கது தேசியக் கல்வித் திட்டம். \"ஆங்கிலக்கல்வியால் படித்த மக்களுக்கும் பாமர மக்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிடும். பாமர மக்களின் உள்ளம் வளர வழியின்றிச் சிறைப்பட்டே இருக்கும். அதனால் சுயராஜ்ஜியத்தை நிர்ணயிப்பதில் பாமர மக்கள் எந்தப் பங்கும் வகிக்க முடியாது' என்று மிகுமக்கள் நலனுக்கெதிரான ஆங்கில மோகத்தைக் காந்தியடிகள் சுட்டுகிறார். இக்கருத்தை வலியுறுத்த வந்த பாரதிதாசன் செந்தமிழாற் கம்பன் சிறந்தானா நேற்றிங்கு வந்தவரின் ஆங்கிலத்தால் இன்பம் வளர்த்தானா அருச்சுனன்போல் கண்ணன்போல் ஆக நினைத்தால் மருளுட்டும் ஆங்கிலத்தை மாய்ப்பீர் உம் சிந்தையிலே வந்தவர்.பால் நீங்களெல்லாம் வாங்கியுண்ணக் கற்றீர்கள் நொந்த உமது குலம் ஈடேற நோக்கீரோ அருச்சுனன்போல் கண்ணன்போல் ஆக நினைத்தால் மருளுட்டும் ஆங்கிலத்தை மாய்ப்பீர் உம் சிந்தையிலே வந்தவர்.பால் நீங்களெல்லாம் வாங்கியுண்ணக் கற்றீர்கள் நொந்த உமது குலம் ஈடேற நோக்கீரோ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-5000k.html", "date_download": "2020-02-26T19:03:33Z", "digest": "sha1:IMGFSTNHJIMGEEOWUZHQCKD5BT4BBCQF", "length": 43304, "nlines": 404, "source_domain": "www.chinabbier.com", "title": "China கார்ன் பல்ப் லைட் 5000k China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒள��\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nகார்ன் பல்ப் லைட் 5000k - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த கார்ன் பல்ப் லைட் 5000k தயாரிப்புகள்)\nஉயர் சக்தி சோளப் பல்புகள் 5000K பகல் வெள்ளை\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nஉயர் சக்தி சோளப் பல்புகள் 5000K பகல் வெள்ளை Bbier உயர் சக்தி சோளப் பல்புகள் இல்லை ரசிகர், LED கள் மற்றும் இயக்கி மேல் தரமான வெப்ப மடு உடன் எந்த சத்தம். இந்த Led Corn Bulb விளக்குகள் 250W MH / HPS / HID பதிலாக 80% மின்சார பில் சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் 5000K இன் LED வாழ்க்கை 50,000 மணிநேரங்கள், 360 டிகிரி...\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப் வழிவகுத்தது சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், சூரியன் வரும்போது...\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் அந்தி நேரத்தில், 50 W சோலார் போஸ்ட் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது அணைக்கப்படும்....\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் அந்தி வேளையில், 25W சோலார் எல்இடி போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமேன் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுத�� ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nLed Post Top Fixures 20W 5000K 3000lm விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) பீம் கோணம்: 120 ° 5) சான்றிதழ் .: CCE, ROHS 6) ஐபி மதிப்பீடு: ஐபி 65 7) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W போஸ்ட் டாப் லெட் அமேசான் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற...\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் புளோரிடா கம்பம் பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் துபாய் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான முறையில்...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம்....\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம்....\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்��் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 800w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 600w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 500w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட��� லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\nகார்ன் பல்ப் லைட் 5000k கார்ன் பல்ப் லைட் 5000K கார்ன் லெட் லைட் 100W கார்ன் லெட் லைட் கார்ன் கோப் லெட் 80w கார்ன் கோப் லைட் லெட் கார்ன் பல்பு லைட் 80W கார்ன் கோப் லெட் லைட்\nகார்ன் பல்ப் லைட் 5000k கார்ன் பல்ப் லைட் 5000K கார்ன் லெட் லைட் 100W கார்ன் லெட் லைட் கார்ன் கோப் லெட் 80w கார்ன் கோப் லைட் லெட் கார்ன் பல்பு லைட் 80W கார்ன் கோப் லெட் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2020-02-26T18:12:50Z", "digest": "sha1:W3O3JV7UVUTYRJ7M2VAOV6M3E5MQ5UKR", "length": 43986, "nlines": 402, "source_domain": "www.chinabbier.com", "title": "China ஸ்டேடியம் வெள்ள விளக்கு China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஸ்டேடியம் வெள்ள விளக்கு - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த ஸ்டேடியம் வெள்ள விளக்கு தயாரிப்புகள்)\n450W 5000K ஸ்டேடியம் வெள்ள விளக்குகளை வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pcs / ctn\n450W 5000K ஸ்டேடியம் வெள்ள விளக்குகளை வழிநடத்தியது 450W எல்.ஈ.டி ஸ்டேடியம் ஸ்போர்ட்ஸ் அரினா விளக்குகள் 58500 எல்.எம் வரை அதிக பிரகாசத்தை (1200W ஒளிரும் சமமானவை) உற்பத்த�� செய்கின்றன மற்றும் உங்கள் மின்சார பில்லில் 88% சேமிக்கின்றன. எங்கள் லெட் பேஸ்பால் ஃபீல்ட் லைட்ஸ் நிழல் இல்லாத மற்றும் கண்ணை கூசும் எதிர்ப்பு,...\nதலைமையிலான ஸ்டேடியம் லைட் 450W கால்பந்து விளையாட்டு ஒளி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nதலைமையிலான ஸ்டேடியம் லைட் 450W கால்பந்து விளையாட்டு ஒளி 450W எல்.ஈ.டி ஸ்டேடியம் ஸ்போர்ட்ஸ் அரினா லைட்ஸ் 58500 எல்.எம் வரை அதிக பிரகாசத்தை (1200W ஒளிரும் சமமான) உற்பத்தி செய்கிறது மற்றும் உங்கள் மின்சார பில்லில் 88% சேமிக்கிறது. எங்கள் லெட் பேஸ்பால் ஃபீல்ட் லைட்ஸ் நிழல் இல்லாத மற்றும் கண்ணை கூசும் எதிர்ப்பு, திறமையான...\nலெட் பேஸ்பால் கால்பந்து மைதானம் வெள்ள விளக்குகள் 600W\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 600W லெட் ஸ்டேடியம் ஃப்ளட் லைட்ஸ் 78,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் கால்பந்து ஸ்டேடியம் விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் பேஸ்பால் ஸ்டேடியம்...\nவிற்பனைக்கு ஸ்டேடியம் வெள்ள விளக்கு 600W 78000LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 600W ஸ்டேடியம் லைட்டிங் விற்பனைக்கு 78,000 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. ஸ்டேடியம் வெள்ள விளக்கு பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய பயன்படுத்தப்பட்ட ஸ்டேடியம் விளக்கு IP65...\nஹை பவர் 960W ஸ்டேடியம் வெள்ள விளக்குகளை வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஹை பவர் 960W ஸ்டேடியம் வெள்ள விளக்குகளை வழிநடத்தியது ✔ 130 லுமன்ஸ் பெர் வாட் - இந்த உயர் வெளியீடு எல்இடி ஸ்டேடியம் வெள்ள ஒளி 960W இல் 124,800 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. பெரிய மைதானங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் அல்லது பிற பெரிய பகுதிகளை போன்ற...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒர�� uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்��ின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும்....\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அ��ங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\n800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 800 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய 800W...\n600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 600 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\n500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 500 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\n300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து மைதானங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஏற்றுவதற்கு ஏற்றது. இந்த பெரிய 300W வெளிப்புற...\nபிரைட்ஸ்டார் 800W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 800W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 800W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\nஸ்டேடியம் வெள்ள விளக்கு வீட்டிற்கு வெள்ள விளக்கு ஸ்டேடியம் வெள்ள ஒளி லெட் ஸ்டேடியம் வெள்ள விளக்குகள் ஸ்டேடிய��்திற்கான வெள்ள விளக்கு ஸ்டேடியம் வெள்ள ஒளி விலை ஸ்டேடியத்தில் லெட் விளக்குகள் லெட் ஹவுஸ் வெள்ள விளக்குகள்\nஸ்டேடியம் வெள்ள விளக்கு வீட்டிற்கு வெள்ள விளக்கு ஸ்டேடியம் வெள்ள ஒளி லெட் ஸ்டேடியம் வெள்ள விளக்குகள் ஸ்டேடியத்திற்கான வெள்ள விளக்கு ஸ்டேடியம் வெள்ள ஒளி விலை ஸ்டேடியத்தில் லெட் விளக்குகள் லெட் ஹவுஸ் வெள்ள விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-26T19:52:48Z", "digest": "sha1:PIK6OGPPP2TG3VXFWPS2CA4T7E4EKCJK", "length": 17255, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "\nஇதழ், கட்டுரை, வாசகர் கடிதம்\n ஐரோப்பிய பயணத்தில் இருப்பீர்களென்று எண்ணுகிறேன்.சிறப்பாக அமைய வாழ்த்துகள். விகடன் தடம் இதழில் சிறுகதையின் நூற்றாண்டு வரலாற்றினைப் பற்றிய கட்டுரை நல்ல பதிவு. சிறுகதை என்பதன் வீச்சு அதன் குறுகிய எல்லையே.அதற்குள் வாசிப்பவரை இழுத்து மூழ்கடிக்க சொற்களும் வடிவும் முக்கியமானவை.சிறுகதை இன்று தேக்கமடைந்ததாக இருப்பினும் எழுதப்பட்ட மிகச்சிறந்தவை தேடித்தேடி வாசிக்கப்படுகின்றன.தமிழில் அழியாச்சுடர் போன்ற இணையதளங்களில் மௌனி,புதுமைப்பித்தன்,ஆதவன் தொடங்கி முக்கிய படைப்பாளிகளின் சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன.எனவே சிறுகதைகளின் ஈர்ப்பு ஆரம்ப வாசிப்பில் இளம் வாசகர்களை இழுப்பதில் மிக முக்கியமானது …\nஜெ, தங்களது இணய தளத்தில் வட கிழக்குப் பயணம் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது வயதுகளைத் தாண்டி, நாயர் புலி வாலைப் பிடித்த கதையாக, வர்த்தக உலகின் ஓட்டத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் எனக்கு, உங்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. மனதுக்கு இனிய நண்பர்களுடன், வட கிழக்கின் இயற்கைச் சூழலில் சுற்றி வருவது ஒரு பெரிய பாக்கியம். பத்து ஆண்டுகளுக்கு முன் உங்களது எழுத்துக்களைப் படிக்க முயன்று தோல்வி அடைந்திருக்கிறேன். தி.ஜானகிராமன், …\nTags: அறம், சிறுகதைகள், சோற்றுக்கணக்கு, வாசிப்பு\nஅன்புமிக்க ஜெ எம். நலம்தானே. தங்கள் சிறுகதை வரிசை ஒரே சமயத்தில் மிகுந்த தி���ுப்தியையும் அமைதியின்மையையும் தருகிறது. சிறந்த படைப்புகள் மீண்டும் மீண்டும் அடிப்படைக் கேள்விகளை எழுப்பிக்கொண்டேதான் இருக்கிறது இல்லையா மனிதன் நல்லவனா கெட்டவனா இவ்வரிசையின் தி ஜாவைக் குறித்த இரு கதைகள் ,என்னைத் தங்களின் முன்னோடிகள் வரிசையில் தி ஜாவைப்பற்றி எழுதியதை மீண்டும் ஒரு முறை வாசிக்க வைத்தது.அதில் அவரைப்பற்றி சுராவின் யதார்த்தின் மீது கனவின் மெல்லிய போர்வையை போர்த்திய கலைஞன் …\nTags: சிறுகதைகள், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, எல்லோரும் சொல்லிக்கொள்வதுபோல் இது என் முதல் கன்னிக் கடிதம் என்று எழுதுவதில் உண்மை அதிகம் ஒளிந்திருக்கிறது. உங்களது படைப்புகளையும் இணைய தளத்தையும் ஒரு சேரக் கவனித்து வாசிக்கும் பல்லாயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். மணிமேகலையின் அட்சய பாத்திரம், பெருஞ்சோற்று உதியன்,வானலோகக் கற்பகத்தரு என இலக்கியம் படித்தவர்களுக்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பதும் தெரிந்திருக்கும். ஆனால் படிக்காதவர்களுக்கும் அவ்வுணர்வை அளிப்பதில் இக்கதை முன்னிற்கிறது. அள்ளி அள்ளி உணவளிக்கும் முகங்கள் , கைகள் இன்னும் ஆங்காங்கே …\nTags: சிறுகதைகள், வாசகர் கடிதம்\n’ என்றபின் ‘ஐ யம் டைம்லெஸ் யூ நோ’ என்றாள் இது சந்திரா. சுப்பு அய்யர் சொல்லியபடி பால சுப்ரமணியனைப்பார்த்து கண்ணடித்து ‘சும்மா சிக்குன்னு இருக்கா இல்ல’ வர்ர ஆவணியிலே இவளுக்கு முப்பத்தஞ்சாறது. பாத்தா இருவத்தஞ்சு சொல்ல முடியுமா’ வர்ர ஆவணியிலே இவளுக்கு முப்பத்தஞ்சாறது. பாத்தா இருவத்தஞ்சு சொல்ல முடியுமா’ இது சுப்பு ஜயர் முகத்தின் ஆழமான சிலகோடுகள் வயதைக் காட்டத்தான் செய்கின்றன என்று தோன்றியது. இது பாலு. ராமன் அசாதாரணமான ஒரு மௌனத்தில் இருப்பது அப்போதுதான் அவருக்கு தெரிந்தது இது ராமன். இந்த சில …\nTags: சிறுகதைகள், வாசகர் கடிதம்\nகுறுநாவல், சிறுகதை, வாசகர் கடிதம்\nஎன்னை பாதித்த நெடுநாள் தொந்தரவு தந்த நாவல்களில் ஒன்று பின்தொடரும் நிழலின் குரல். கடைசியில் அரங்கேறும் அந்த நாடகம்… அதன் உக்கிரம், ஒரு படைப்பில் எல்லாம் சாத்தியம் என்பதையும், எப்போதும் நம்முள் பேசும் குரல்கள் பல குரல்கள் சில நேரங்களில் எப்படி நம்மை பைத்தியம் போல் ஆக்குகின்றன என்பதின் தத்ரூப வெளிப்பாடு. அந்த நாடகம் அரங்கேறும் பொது அந்த வசனங்களில் என்னை இழந்து எனக்கு காய்ச்சல் வரும்போல் இருந்தது. இப்படியான படைப்புகள் மிக அரிதாகவே பார்க்க முடிகிறது. …\nTags: அனல் காற்று, சிறுகதைகள், பின்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 69\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்\nகொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 29\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 9\nஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/intimidating-cover-nayanthara-absent-vijay-upset", "date_download": "2020-02-26T19:24:03Z", "digest": "sha1:WOND5U7IA47TVULS36KSPCBCBXHDIERV", "length": 9120, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "மிரட்டும் கவர்ùன்ட்! நயன்தாரா ஆப்சென்ட்! விஜய் அப்செட்! | Intimidating Cover Nayanthara absent! Vijay is upset! | nakkheeran", "raw_content": "\nவிஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த \"பிகில்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடந்துமுடிந்தது. சென்னை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் இன்ஜினீயரிங் கல்லூரியில் இருக்கும் மிகப்பெரிய ஆடிட்டோரியத்தில் ஆயிரக்கணக்கில் விஜய் ரசிகர்கள் குவிந்துவிட்டனர். படத்தை ... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகிசுகிசு.காம் - நான் அதுக்கு மட்டும்தானா\n“பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா”- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி\nமீண்டும் ஒரு பிரம்மாண்ட படம்... பிரபல இயக்குனருடன் இணைந்த பிரபாஸ்...\nதலைவி பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்த இயக்குனர்...\nடெல்லி எரிகிறது... ரஜினிகாந்த் எங்கே... - திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/232442", "date_download": "2020-02-26T19:20:04Z", "digest": "sha1:GE7XSYAYSF3KGNKPI6HN2FSHFHFDH7FY", "length": 8036, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மாவீரர் தினத்தில் துண்டுபிரசுரங்களை விநியோகித்தவர்கள் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாவீரர் தினத்தில் துண்டுபிரசுரங்களை விநியோகித்தவர்கள் கைது\nமாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடைய புகைப்படம் பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்களை விநியோகித்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த துண்டுபிரசுரத்தில் மலையகமும் எழுச்சியும், எழுச்சி என்பது மலையகத்திற்கு எட்டா கனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த துண்டுபிரசுரங்களை விநியோகித்த இருவரை சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை குறித்த துண்டுபிரசுரத்தினை கணிணி ஊடாக அச்சிட்ட நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்\nசந்தேகநபர்கள் இருவரையும் தீவிர விசாரணைக்குட்படுத்துவதுடன், ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/neet-agent-what-happened-in-kerala", "date_download": "2020-02-26T19:51:44Z", "digest": "sha1:FGQCLODPOSOLKFC6PDZNQXAQITKROXBA", "length": 9706, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒரே ஏஜென்ட்... இன்னும் சிக்காத பலர்'- கேரளாவில் சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு நடந்தது என்ன? | Neet Agent - What happened in Kerala?", "raw_content": "\n`ஒரே ஏஜென்ட்... இன்னும் சிக்காத பலர்'- கேரளாவில் சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு நடந்தது என்ன\nநீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் மிக முக்கிய காரணமாக இருந்த நீட் ஏஜென்டை கைது செய்ய முடியாமல் திணறிவருகிறது சி.பி.சி.ஐ.டி.\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்ச்சியாகப் பலர் கைது செய்யப்பட்டுவரும் சூழலில், இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த நீட் ஏஜென்டை கைது செய்ய முடியாமல் திணறிவருகிறது சி.பி.சி.ஐ.டி.\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பிடிபட்டு சிறையில் இருக்கும் சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா அவரின் தந்தை வெங்கடேசன் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த மருத்துவ மாணவி அபிராமி, அவரின் தந்தை மாதவன், மாணவன் பிரவீன், அவரின் தந்தை சரவணன், மாணவன் ராகுல், அவரின் தந்தை டேவிஸ் ஆகியோரைப் பிடித்து விசாரித்துவருகிறது சி.பி.சி.ஐ.டி.\nஇந்த நிலையில், இவர்கள் அனைவருக்கும் உதவிய ஏஜென்ட் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனின் நண்பர் ஒருவர் மூலமாகத்தான் அந்த நீட் ஏஜென்ட், பணம் பெற்றுக்கொண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளார் எனத் தகவல் கிடைக்கப்பெற, அந்தத் தகவல்களைத் திரட்டிக்கொண்டு தனிப்படை ஒன்று சென்னையிலிருந்து கேரளா புறப்பட்டுச் சென்றது.\nகேரளாவில் நீட் கோச்சிங் சென்டர் வைத்துள்ள ரஷித் என்கிற அந்த ஏஜென்ட்டைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிய தனிப்படையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பியுள்ளார் எனக் கூறப்படுகிறது. அவரைக் கைது செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது சி.பி.சி.ஐ.டி.\nஇது தொடர்பாகப் பேசிய சி.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவர், ``இதுவரை கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ஒரே ஏஜென்ட்தான் பணம் பெற்றுக்கொண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய உதவியிருக்கிறார். அவர் கேரளாவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை தேடிச்சென்றது தனிப்படை. ஆனால், அவர், தப்பிவிட்டார். தொடர்ந்து அவரைத் தேடும் பணி நடைபெறுகிறது. விரைவில் பிடிபடுவார்” என்றார். அனைவரும் ஒரே சென்டரில்தான் தேர்வு எழுதினார்களா எனக் கேள்வி எழுப்பியபோது, ``இல்லை. உதித் சூர்யா மும்பையில் தேர்வு எழுதியிருக்கிறார். இப்போது கைதாகியுள்ள மூவர், வேறு சென்டரில் தேர்வு எழுதியுள்ளனர்” என்றார்.\nஎல்லாவற்றுக்கும் காரணமான நீட் ஏஜென்ட் பிடிபடும் சூழலில், கடந்த ஆண்டு நீட் தேர்வில் மோசடி செய்து தமிழக மருத்துவக் கல்லூரியில், யார் யாரெல்லாம் மருத்துவம் இரண்டாம் ஆண்டு பயின்றுவருகிறார்கள் என்ற தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது சி.பி.சி.ஐ.டி.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/182776/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF!-%E2%80%93", "date_download": "2020-02-26T19:04:04Z", "digest": "sha1:STH3QAG42C6BT6MJE23OJMFEA27HOS52", "length": 9475, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஒரு வீட்டுக்கு என்னோட சின்னப் பையனோடபோயிருந்தோம்வீடுன்னா வீடு அப்புடி ஒரு வீடு. எல்லா ரூமூலேயும்ஏகப்பட்ட கலைப் பொருளுங்க. அது எல்லாமே கண்ணாடியால செஞ்சது. அந்த வீட்டு டாக்டரும்,அவரு பொண்டாட்டியும் வெளிநாடு போகும்போதுவாங் கிட்டு வந்திருக்காங்க. வீட்டுல நடக்கக்கூட இடமில்லாத மாதிரி பொருட்கள்.‘இவங்க பொருட்களை வைக்கிற ஒரே நோக்கத்துலதான்வீடு கட்டுனாங்களோ’னு சந்தேகம் வந்துடும். பொருளையெல்லாம், உடை யாமல் இருக்க எல்லோரும்ராத்திரி வெளியில கார் ஷெட்டுல போய்படுத்துக்குவாங்களோன்னு கூட நான் நெனைச்சேன். அந்த டாக்டருக்கு ஒரு மகன். கல்யாணமாகி ரெண்டுமூணு […]\nவெற்றிக்கான மந்திரன் -ஸ்ரீ அன்னை\nஅஞ்சலக சேமிப்பு திட்டங்களில் மாற்றங்கள்\nஆயுள் காப்பீடு குறித்து சீன தொழிலதிபர் சொன்னது\nவீட்டுக்கு கொரோனா வைரஸ் வந்திருக்குன்னு ஸ்டேட்டஸ் போட்டிருக்காளே..\nC.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த்\nC.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சுமார் 7.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து திடீரென்ற… read more\nதவறான செய்கையால் முறிந்த நட்பு .\ncredit: third party image reference ஒரு கிராமத்தில் ஒரு தையல்காரன் ஒருவன் இருந்தான் . அதே கிராமத்தில் ஒரு கோயில் பூசாரியிடம் ஒரு யானை இருந்தது . அந்த… read more\nஎனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது – நடிகை கல்யாணி பிரியதர்ஷன்\nஎனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது – நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனரான பிரியதர்ஷனின் மகள்தான் நடிகை கல்யாணி… read more\nசெய்திகள் சினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள்\nகட்டிப்பிடி வைத்தியம் - மோடி ட்ரம்ப்.\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு.\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு.\nநுணுக்கமான பார்வை - ஜெ.ஜெயலலிதா.\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu Live.\n60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:.\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஆம்பிளப் பசங்க : லதானந்த்\nஅவள் அப்படித்தான் : பார்வையாளன்\nஜெர்மோ அக்கார்டி உருக் : செந்தழல் ரவி\nநான் அல்லது நான் : நந்தாகுமாரன்\nகத்தியோடு புத்தி : PKP\nமுப்பத்திரெண்டு பேய் பிடிச்சிருக்கு : பிரபாகர்\nவீராசாமி - திரை விமர்சனம் : செந்தழல் ரவி\nஹைக்கூக்கள் - பகுதி 5 : சிவன்\nது ஜட்டி வாங்கினதுக்கு பார்ட்டி : குசும்பன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1144949.html", "date_download": "2020-02-26T20:29:51Z", "digest": "sha1:TYCL6B34SXM2G4T4AEJJG5H5GZPG6ZHH", "length": 12531, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், கௌரவிக்கப்பட்ட திரு.தனம் அண்ணர்..! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், கௌரவிக்கப்பட்ட திரு.தனம் அண்ணர்..\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், கௌரவிக்கப்ப��்ட திரு.தனம் அண்ணர்..\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், கௌரவிக்கப்பட்ட திரு.தனம்..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், கடந்த 28.03.2018 அன்று நடைபெற்ற “வேரும் விழுதும் -2018” விழாவில், பொதுசேவை மற்றும் சமூக சேவைகளில் தம்மை இணைத்துக் கொண்டோரும், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் உறுப்பினர்களுமான பலரில், முதல்கட்டமாக ஐவரை கௌரவித்து விருது வழங்குவதென “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய” நிர்வாகசபை தீர்மானித்து செயல்பட்டது.\nஇதன் காரணமாக “வேரும் விழுதும் -2018” விழாவில், திரு.சிவகுமார் (பீல்), திரு.தங்கராஜா (மதி- பீல்), திரு.வடிவேலு (தூண்), திரு.சிவகுமார் (தூண்) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவராகிய திரு.க.தனபாலசுப்ரமணியம் (தனம் -சூரிச்) சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் இருந்த காரணத்தினால், எம்மால் அன்று கௌரவிக்கப்படவில்லை.\nஆயினும் கடந்த 08.04.2018 அன்று திரு தனம் அண்ணர் அவர்களின் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகளினால் அவரது பிறந்ததினத்தை செய்த போது, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” சார்பில் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் கலந்து கொண்டு, பொன்னாடை, சந்தனமாலை அணிவித்ததுடன் விருதையும் வழங்கிக் கௌரவித்தார் என்பதை அறிய தருகிறோம். நன்றி…\nபுங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.\nபாம்பன் பாலத்தில் பஸ் விபத்து..\nஅமெரிக்க தாக்குதல் பற்றி உளவு சொன்ன ரஷியா – உஷாரான சிரியா பெரும் சேதத்தை தவிர்த்தது..\nகுமட்டவைக்கும் மோசமான 5 வெளிநாட்டு உணவுகள்\nபசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நாள் குறிப்பு\n2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும்\nவிமானிகளுக்காக 2 பயிற்சி நிறுவனங்களை அமைக்க திட்டம் \nநண்பர்களுடன் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்\nகிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒருவர் கைது\nகொரியாவில் உள்ள இலங்கையர்கள் 24 மணித்தியால அவசர தொலைபேசி ஏற்பாடு\nகாரைக் கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி- தொடரை கைப்பற்றியது இலங்கை\nயாழ். பல்கலையின் பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை\nகுமட்டவைக்கும் மோசமான 5 வெளிநாட்டு உணவுகள்\nபசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நாள் குறிப்பு\n2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உ���ிரிழக்கக்கூடும்\nவிமானிகளுக்காக 2 பயிற்சி நிறுவனங்களை அமைக்க திட்டம் \nநண்பர்களுடன் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்\nகிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒருவர் கைது\nகொரியாவில் உள்ள இலங்கையர்கள் 24 மணித்தியால அவசர தொலைபேசி ஏற்பாடு\nகாரைக் கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி- தொடரை கைப்பற்றியது இலங்கை\nயாழ். பல்கலையின் பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை\nயாழ். வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்\nமீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nஅந்த கிரேன் என் மேல். விழுந்திருந்தால்.. இந்தியன் 2 விபத்து…\nயாழ்.மாவட்ட செயலரின் கீழ் 700 பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனம்\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்..…\nகுமட்டவைக்கும் மோசமான 5 வெளிநாட்டு உணவுகள்\nபசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நாள் குறிப்பு\n2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும்\nவிமானிகளுக்காக 2 பயிற்சி நிறுவனங்களை அமைக்க திட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?page_id=1559", "date_download": "2020-02-26T18:20:37Z", "digest": "sha1:NPUF4BIKVEDPGHDNDOYSXREEZJONU6DL", "length": 5365, "nlines": 83, "source_domain": "www.tamilschool.ch", "title": "தொடர்பு | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்ச் சிறார்களினதும் இளையவர்களினதும் மெய்வல்லுனர் விளையாட்டுகளின் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து அவற்றை வளர்த்தெடுக்கும்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2019 தமிழ்க் கல்விச்சேவையின் கீழ்\nசுவிற்சர்லாந்தில் 22வது வருடமாக நடைபெற்ற தாய்மொழிப் பொதுப்பரீட்சை\nசுவிற்சர்லாந்தில் 22 வருடங்களிற்கு மேலாக நடுநிலைசார் நற்றமிழ்ச் சேவையாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவையின்\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழி��் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/01/08/", "date_download": "2020-02-26T20:11:54Z", "digest": "sha1:SB22EEOBZJIOTHXO2U5YDXSOF7MLKRRM", "length": 51866, "nlines": 76, "source_domain": "venmurasu.in", "title": "08 | ஜனவரி | 2019 |", "raw_content": "\nநாள்: ஜனவரி 8, 2019\nநூல் இருபது – கார்கடல் – 15\nதுச்சாதனன் கர்ணனின் அருகே செல்கையில் நடை தளர்ந்தான். கைகள் கூப்பியிருக்க விழிநீர் வழிய நின்ற அவனை தொலைவிலேயே கண்டு தேரிலிருந்து இறங்கி இரு கைகளையும் விரித்தபடி கர்ணன் எதிர்கொண்டான். துச்சாதனன் அருகணைந்து அவன் கால்களை நோக்கி குனிய கர்ணன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். துச்சாதனனின் தலை கர்ணனின் மார்பளவுக்கே இருந்தது. ஒரு சொல்லும் இல்லாமல் அவன் கர்ணனின் மார்பில் தலைவைத்து விம்மி அழுதான். கர்ணன் அப்பால் நின்ற சமனையும் சகனையும் அருகே அழைத்து தன் கைவளையத்திற்குள் எடுத்துக்கொண்டான்.\nதுச்சாதனன் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு கண்களைத் துடைத்தபடி விலக கர்ணன் “செல்வோம், இளையோனே” என்று சொல்லி திரும்பி தன் அகம்படியினரை நோக்கி புரவிகளை கொண்டுவரும்படி கைகாட்டினான். “நான் முறைமைச் சொல் உரைக்கவில்லை. சூதரும் பிறரும் வந்துள்ளனர். முறைமைகள்…” என துச்சாதனன் தவிப்பு கொள்ள “எதுவும் தேவையில்லை. நாம் முடிந்தவரை விரைந்து சென்று அரசரை பார்ப்போம்” என்றான் கர்ணன். “அவர் அங்கே அவைக்களத்தில் தங்களுக்காக காத்திருக்கிறார், அரசே. இரவு முழுக்க உங்களுக்கான காத்திருப்பாகவே நீடிக்கிறது” என்றான் சமன். கர்ணன் புன்னகைத்து “செல்வோம்” என்று வீரன் கொண்டுவந்து நிறுத்திய புரவியில் ஏறிக்கொண்டான்.\nதுச்சாதனன் புன்னகையுடன் “நீங்கள் வருவீர்கள் என்று உறுதியாகவே தெரியும். ஆயினும் வந்தது நிறைவளிக்கிறது, மூத்தவரே. இனி நாங்கள் அஞ்சுவதற்கேதுமில்லை. உங்கள் வில் இங்கு எழுந்தது எங்கள் மூத்தவர் மூன்று தெய்வங்களாலும் காக்கப்பட்டதற்கு நிகர்” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் புரவியை செலுத்தினான். மானுடப்பெருக்காக திசைஎல்லை வரை பரந்திருந்த படைகளைப் பார்த்ததுமே அவன் முகம் மலர்வதை துச்சாதனன் கண்டான். படைத்தலைவனுக்கு படைகளை பார்ப்பதைப்போல் இன��து பிறிதில்லை என்று தோன்றியதுமே வணிகனுக்கு அங்காடியை பார்ப்பதுபோல் என்று ஒரு மறு எண்ணமும் எழ அவன் புன்னகைத்துக்கொண்டான். உள்ளம் மலர்ந்திருந்தமையால்தான் அவ்வெண்ணம் எழுந்தது என பின்னர் எண்ணினான்.\nகௌரவப் படைகளுக்குள் நுழைந்து செல்லச்செல்ல கர்ணன் சற்று அமைதியிழந்து சுட்டுவிரலால் மீசையைச் சுழற்றியபடி இருபுறமும் விழியோட்டிக்கொண்டு வந்தான். அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி துச்சாதனன் தன் தேரில் நின்றிருந்தான். மையப்படை காவலரண் முன் வந்து நின்றதும் கர்ணன் இறங்கி இரு கைகளையும் விரித்து சோம்பல் முறித்தான். துச்சாதனன் அருகே வந்து “தங்களுக்காக மாதுலரும் மூத்தவரும் பிறரும் அவைகூடி காத்திருக்கிறார்கள், மூத்தவரே” என்றான். கர்ணன் “ஆம்” என்றபின் துச்சாதனனிடம் “படையமைவை வகுப்பது யார்\nதுச்சாதனன் “அஸ்வத்தாமர் படை அமைவுகளை வகுக்கிறார். இறுதிப் படைசூழ்கையை அவையில் சொல்லாடி செம்மை செய்துகொள்கிறோம். பெரும்பாலும் அஸ்வத்தாமரும் ஜயத்ரதரும் இணைந்து படையை நடத்துகிறார்கள். துரோணரின் எண்ணத்தையும் தெரிந்துகொள்கிறோம்” என்றான். கர்ணன் “நூல்களில் கண்டபடி அமைக்கிறார்” என்றபடி நடந்தான். துச்சாதனன் அருகே நடந்தபடி “தாங்கள் சொல்வது விளங்கவில்லை, மூத்தவரே” என்றான். “மிகச் சரியாக படைநூல்கள் கூறும்படி அமைக்கப்பட்டுள்ளன இச்சூழ்கைகள். ஆனால் நூல்களில் இல்லாத ஒன்று எப்போதும் படைகளில் நிகழும். அதுவே போரை வடிவமைக்கும்” என்று கர்ணன் சொன்னான்.\n“அஸ்வத்தாமர் ஒவ்வொன்றையும் எண்ணி இயற்றுபவர்” என்று துச்சாதனன் சொன்னான். “ஆம். ஆனால் முதல்நாள் படைகள் இங்கு அமைந்ததுமே ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நோக்கி இங்குள்ள படைகளின் இயல்பை உணர்ந்து படையமைவை அமைத்திருக்கவேண்டும். நாளை இங்கிருந்து எவ்வண்ணம் படைகள் எழுமென்பதை இன்று இங்கு படைகள் அமைந்திருக்கும் முறையிலிருந்தே என்னால் கணிக்க முடிகிறது” என்றபின் “அவர் நூல்கள் கூறியபடி வேல்படை விற்படை யானை குதிரைப் படைகளை முறையாக கலந்து அமைக்கிறார். அது போதாது” என்றான் கர்ணன்.\nபடைகளை பார்த்தபடி கர்ணன் தொடர்ந்தான். “படைகளின் குலங்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்ப அவற்றின் இயல்புகளும் அமைந்துள்ளன. அவ்வியல்பும் கருத்தில் கொள்ளப்படவேண்டும். சிற்றரசர்கள் மற்றும் ���ிஷாத குடிகளிலிருந்து உருவானவர்களின் படைகள் அருகருகே அமையலாகாது. அவற்றுக்கு நடுவே தொல்குடி ஷத்ரியர்களின் படைகளும் அமைந்திருக்கவேண்டும். நிஷாத படைப்பிரிவுகள் நேரடியாக ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ளவும் களத்தில் ஒற்றைப்படையென இணையவும் ஒருபோதும் வாய்ப்பளிக்கலாகாது.”\nகர்ணனுடன் சென்ற சுபாகு அவன் சொல்வதை புரிந்துகொண்டு திரும்பிப் பார்த்தபின் “மெய்தான். பலமுறை களத்தில் அவர்கள் ஒற்றைத்திரளென்றாகி திரும்பி ஓடியிருக்கிறார்கள்” என்றான். கர்ணன் “அச்சம் எளிதில் பரவக்கூடியது. களத்தில் திகழும் இரு விசைகள் அச்சமும் ஆணவமும். அச்சமே அடித்தளம். அதை தாங்கி தடுப்பது வீரனின் ஆணவம். ஆணவம் தொற்றிக்கொள்வது அல்ல. அதை உடல்மொழியாக, அடையாளங்களாக, போர்க்கூச்சல்களாக மாற்றிக்கொள்ளவேண்டும். ஷத்ரியர் நெடுங்காலமாக அதை செய்து வருகிறார்கள்” என்றான்.\nதுச்சாதனன் “மெய்தான். நிஷாதர்களும் கிராதர்களும் எளிதில் அஞ்சிவிடுகிறார்கள். இறப்பதற்கு அவர்களுக்கு தயக்கமில்லை. ஆயினும் ஏன் அஞ்சுகிறார்கள் என்று நான் எண்ணியதுண்டு. எங்கோ சிலர் அஞ்சினால் அவர்கள் அச்சக்குரலெழுப்புகிறார்கள். அதை கேட்டு அறியாமலேயே பிறரும் பின்திரும்பி ஓடத் தொடங்குகிறார்கள்” என்றான். சுபாகு “மான்கூட்டங்கள் போல அச்சத்தை ஓர் காவலாக கொண்டிருக்கிறார்கள். அசைவுகளினூடாக அதை பிறருக்கும் பரப்புகிறார்கள்” என்றான்.\nமீசையை நீவியபடி கர்ணன் சொன்னான் “தொல்குடிகள் திரும்பி ஓடுவது அச்சத்தால் மட்டும் அல்ல. அனைத்துக்கும் மேலாக அவர்கள் தங்கள் குலம் நீடிக்கவேண்டும் என்பதையே கருதுகிறார்கள். போரில் முற்றழியலாகாது என கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.” சுபாகு ஏதோ சொல்ல முகக்குறிகொள்ள கர்ணன் தொடர்ந்தான். “ஆனால் ஷத்ரியர் முற்றழிவதற்கென்றே படைக்கப்பட்டவர்கள். தோற்றுமடங்குவதைவிட முற்றழிவதே மேல் என பயிற்றுவிக்கப்பட்டவர்கள். ஏனென்றால் தங்கள் குடியின் நான்கு கைகளில் ஒன்றே தாங்கள் என அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அழிந்தாலும் அவர்களின் குடி அழியாது. வைசியர்களில் இருந்தும் சூத்திரர்களில் இருந்தும் அவர்களின் குடி ஷத்ரியர்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அவ்வாறு முன்னரும் நடந்துள்ளது.”\nசுபாகு “முதலைபோல கைகால்கள் மீண்டும் முளைக்கும்போலும்” என்றான். கர்ணன் சிரித்தான். துச்சாதனன் “ஷத்ரியர்கள் அச்சத்தை மறைக்கக் கற்றவர்கள்” என்று சிரித்தான். கர்ணனும் சிரித்து “மெய்தான். பின்னடைகையில் அதை ஒரு போர்சூழ்ச்சியாக எண்ணிக்கொள்ளவும், அவ்வாறே குரலெழுப்பிக் கொள்ளவும் அவர்களால் இயலும்” என்றான். தாங்கள் அந்தச் சிரிப்பினூடாக கர்ணனின் வருகையை கொண்டாடிக்கொண்டிருப்பதாக துச்சாதனன் உணர்ந்தான். “தாங்கள் ஆணையிடுங்கள், மூத்தவரே படையெழுகை நிகழ்வதற்குள் படையமைப்பை மாற்றிவிடலாம்” என்றபடி சுபாகு கர்ணனை தொடர்ந்தான். கர்ணன் “இன்னும் இப்படைகளை நடத்தும் பொறுப்பு எனக்கு அளிக்கப்படவில்லை. ஆகவே நான் ஆணையிடுவது முறையாக இருக்காது” என்றான்.\nதுச்சாதனன் “தாங்கள் எனக்கு ஆணையிடலாம். நான் அவ்வாணையை நிறைவேற்றுகையில் எவரும் என்னை தடுக்க இயலாது. நான் அஸ்தினபுரி அரசனின் செம்பாதி” என்றான். கர்ணன் மீண்டும் நகைத்து “எவருக்கும் அதில் ஐயமும் இருக்காது. ஆனால் துரோணர் மெய்யை அறிவார்” என்றான். துச்சாதனன் சில கணங்கள் அவனை கூர்ந்து பார்த்துவிட்டு “மெய்தான்” என்றபின் “விந்தையாக உள்ளது, மூத்தவரே. இத்தனை ஆண்டுகளில் பாரதவர்ஷத்தில் விழுந்த அனைத்து முடிச்சுகளும் இந்தப் போர்க்களத்தில் சிலநாட்களில் அவிழவிருக்கின்றன. பல அறுந்துகொண்டிருக்கின்றன” என்றான். தலையை அசைத்து “தன் விற்களத்திலிருந்து உங்களை துரோணர் வெளியேற்றிய காட்சி இன்னும் என் விழிகளில் இருக்கிறது. இன்று முதன்மை வீரராக உங்களை அவர் தன் படையில் நிறுத்தப்போகிறார்” என்றான்.\nகர்ணன் “இன்னும் அம்முடிவு எட்டப்படவில்லை” என்றான். துச்சாதனன் “எவருக்கும் வேறு வழியில்லை, மூத்தவரே. தாங்கள் இன்னும் போர்க்களத்தை பார்க்கவில்லை. போர்க்களத்தில் எழும் அறியா விசைகளின் நெறிகளால் நாம் தோல்வி காண்கிறோம் எனில் அதுகூட புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் இங்கே ஒருமுறைகூட நாம் முழுத் தோல்வியை அடையவில்லை. நம்மிடம் நிகரற்ற வீரர்கள் இருக்கிறார்கள். ஆயினும் எங்கள் அனைவருக்கும் தெரிந்துள்ளது, இந்தப் பெருங்கட்டமைப்பு அடித்தளம் ஆற்றலிழந்து சரிந்துகொண்டிருக்கிறது என. அது பீஷ்ம பிதாமகர் களம்படுவது போன்ற பெருநிகழ்வில் மட்டும் தெரிவதில்லை. ஒவ்வொரு சிறுநிகழ்விலும் வெளிப்படுகிறது. அடிசரிந்து நிற்கும் கல்ஆலயத்தின் ஒவ்வொரு தூணும் சற்றேனும் நிலை மாறியிருப்பதுபோல” என்றான்.\nகர்ணன் துச்சாதனனின் தோளில் கையை வைத்து “களத்திற்கு வந்தபின் பேசக் கற்றுக்கொண்டாய், இளையோனே” என்றான். துச்சாதனன் நகைத்து “இங்கே போருக்கு நிகராகவே ஒவ்வொரு நாளும் சொற்களமும் நிகழ்கிறது” என்றான்.\nதுரியோதனனின் பாடிவீட்டின் முன் நின்றிருந்த துச்சலனும் துர்முகனும் அங்கிருந்து கர்ணனை நோக்கி வந்தனர். தலைவணங்கி “தங்களுக்காக மூத்தவர் அவைகூடி காத்திருக்கிறார். இளைப்பாறிச் செல்வதற்கு பொழுதில்லை, மூத்தவரே” என்றான் துர்முகன். அப்போதுதான் துச்சாதனன் ஒன்றை உணர்ந்தான். விடிவதற்கு இன்னும் ஒரு நாழிகைக்கு மேலிருக்கும். அப்படியென்றால் சற்று முன் கர்ணன் குருக்ஷேத்ரத்திற்குள் புகுந்தபோது அவன் கண்ட ஒளி எது வானிலிருந்து புலரியின் பெய்யொளி என்று அப்போது தோன்றியது. முகில் ஒன்று சற்றே விலகி அவ்வொளியை பாய்ச்சியது என. அது விழிமயக்கா வானிலிருந்து புலரியின் பெய்யொளி என்று அப்போது தோன்றியது. முகில் ஒன்று சற்றே விலகி அவ்வொளியை பாய்ச்சியது என. அது விழிமயக்கா அன்றி எங்கேனும் நீர்ப்பரப்பு பந்த ஒளியை எதிர்பாய்ச்சியதா அன்றி எங்கேனும் நீர்ப்பரப்பு பந்த ஒளியை எதிர்பாய்ச்சியதா ஆனால் அவனுக்கு முற்றிலும் தெளிவாக இருந்தது, அது முதற்புலரியின் பொன்னொளியேதான்.\nஅவன் திரும்பி கர்ணனை பார்த்தான். கர்ணன் அப்போது சற்றே நிலையழிந்து உள்ளோடும் எண்ணங்களுக்குள் அளைந்துகொண்டிருப்பது தெரிந்தது. சுட்டுவிரல் காற்றில் சுழித்து ஓடும் நீரில் எதையோ எழுதிப்பார்ப்பவன்போல. தலையை மெல்ல அசைத்து எதையோ மறுத்தான். பின்பு விழிதூக்கி தொலைவு வரை விரிந்திருந்த படைவெளியையும் அதன்மேல் கவிந்திருந்த மெல்லொளி ஊறிப்பரவிய வானையும் பார்த்தான். துச்சலன் உள்ளே சென்று கர்ணனின் வரவறிவித்து மீண்டான். இருவரும் வருக என்று கைகாட்டினான். கர்ணன் நீள் காலடி எடுத்து வைத்து உள்ளே நுழைந்தான்.\nதுச்சாதனன் உடன் சென்றபடி மீண்டும் கர்ணனை நிமிர்ந்து நோக்கினான். குருக்ஷேத்ரத்திற்குள் நுழைந்த கர்ணனின் ஒளி விழிக்குள் எழுந்தது. செஞ்சுடர் விரிந்த புலரிக் கதிரவன்போல. மெய்யாகவே அது உளமயக்கோ விழிமயக்கோ அல்ல. இவர் யார் இது மானுட உயிர். பிணியும் துயர் சாக்காடும் கொண்டது. அது பிற��தொன்று. விறகு எரிகையில் எழும் விந்தையான கிளர்ச்சியொன்றை மிக இளமையில் அவன் அடைந்தான். விறகுக்குள்ளிருந்து இத்தனை ஒளி மிக்க ஒன்று எப்படி பீறிட்டெழுகிறதென்று வியப்பான். காய்ந்து மண்ணில் கிடக்கும் ஒவ்வொரு விறகுக்குள்ளும் பேரழகும் ஆற்றலும் கொண்ட அது உறைகிறதா என்ன இது மானுட உயிர். பிணியும் துயர் சாக்காடும் கொண்டது. அது பிறிதொன்று. விறகு எரிகையில் எழும் விந்தையான கிளர்ச்சியொன்றை மிக இளமையில் அவன் அடைந்தான். விறகுக்குள்ளிருந்து இத்தனை ஒளி மிக்க ஒன்று எப்படி பீறிட்டெழுகிறதென்று வியப்பான். காய்ந்து மண்ணில் கிடக்கும் ஒவ்வொரு விறகுக்குள்ளும் பேரழகும் ஆற்றலும் கொண்ட அது உறைகிறதா என்ன அனலுறையாத பொருளென்று எதுவும் இல்லை, இங்குள்ள பொருளனைத்தும் அனல் கொண்ட நிலைவடிவங்களே என்று பின்னர் கிருபர் அவனுக்கு கல்விச்சாலையில் சொன்னார்.\nகர்ணன் அவைபுகுந்ததும் வாழ்த்தொலிகள் எழுந்தன. அனைவரும் எழுந்து நின்று “அங்கநாட்டு அரசருக்கு இன்வரவு” என்று முகமன் கூறினர். அரியணையிலிருந்த துரியோதனன் இரு கைகளையும் விரித்தபடி முன்னால் வந்தான். கர்ணன் கைவிரித்து அருகணைய இருவரும் தோள்தழுவிக்கொண்டனர். துரியோதனன் சற்று விம்முவதுபோல் துச்சாதனனுக்கு தோன்றியது. தோள்களைத் தட்டியபடி பெருமூச்சுடன் இருவரும் பிரிந்தனர். துரியோதனனின் விழிகள் நீரணிந்திருப்பதை தொலைவிலேயே துச்சாதனன் கண்டான். அக்கணமே உளம் விம்மி அவனும் விழி நனைந்தான்.\nகர்ணன் சென்று துரோணரை கால்தொட்டு சென்னி சூடினான். துரோணர் அமர்ந்தபடி இடக்கையை அவன் தலைக்குமேல் நீட்டி தொடாமல் வாழ்த்துச்சொல்லை முணுமுணுத்தார். துச்சாதனன் இயல்பாக விழிதிருப்பி அங்கிருந்தவர்களை பார்த்தான். அனைவருமே உணர்வெழுச்சி கொண்டிருப்பதை அறியமுடிந்தது. அஸ்வத்தாமனும் ஜயத்ரதனும்கூட விழிகளில் நீர்மை மின்ன நின்றிருந்தனர். இயல்பாக சல்யரை பார்த்த துச்சாதனன் திகைத்தான். அவர் முகம் கடுஞ்சினம் கொண்டதுபோல இழுபட்டிருந்தது. இரு கைகளையும் இறுக முஷ்டி சுருட்டி தொடையோடு சேர்த்து மெல்ல தட்டிக்கொண்டிருந்தார்.\nகர்ணன் திரும்பி அவரை அணுகி குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடியபோது அந்த முகம் நெகிழ்ந்து கடுந்துயர் கொண்டதுபோல் மாறியது. இரு கைகளையும் அவன் தலைமேல் வைத்து ந���ுங்கும் உதடுகளுடன் வாழ்த்து சொன்னார். அவன் எழுந்ததும் அவன் இரு கைகளையும் பற்றிக்கொண்டு அசைத்து மேலும் மேலும் வாழ்த்து சொன்னார். கர்ணனின் முகத்தில் தத்தளிப்பு தெரிந்தது. எதையோ சொல்ல விழைந்து தயங்குபவன்போல. அல்லது அவைச்சிறுமை கொள்பவன்போல. அக்கணமே அங்கிருந்து விலகிச் சென்றுவிட விழைபவன்போல.\nகர்ணன் சகுனியை நோக்கி சென்று குனிந்து தாள்தொட்டு வணங்கினான். அவர் தலையில் கைவைத்து வாழ்த்தினார். அஸ்வத்தாமன் கர்ணன் அருகே வந்து வணங்கி கர்ணன் அமரவேண்டிய பீடத்தை காட்டினான். கர்ணன் அங்கு அமர்ந்த பின்னர்தான் துச்சாதனன் சிறிய உளநடுக்குடன் உணர்ந்தான், அது பீஷ்மர் முன்பு அமர்ந்திருந்த பீடம். அதில் எப்போதும் விரிக்கப்பட்டிருக்கும் செம்பழுப்பு மரவுரி அகற்றப்பட்டு இளஞ்செந்நிற விரிப்பு இடப்பட்டிருந்தது. கர்ணன் அதில் அமர்ந்து தன் கால்களை நீட்டிக்கொண்டான். அவ்வசைவு ஏன் அந்த இருக்கையை அவனுக்காக அஸ்வத்தாமன் தெரிந்தெடுத்தான் என்பதை காட்டியது. அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளிலேயே அதுதான் உயரமானது. அந்த அளவுகொண்ட வேறு இருக்கை அங்கே இல்லை.\nபீஷ்மருக்கு நிகரான உயரம் கொண்ட உடல் கர்ணனுடையது. பீஷ்மர் தன் மெல்லிய கால்களை ஒன்றின்மேல் ஒன்று வைத்து கோத்து அப்பீடத்தில் வலமிருந்து இடமாக சற்றே சாய்ந்ததுபோல் அமர்வார். கர்ணன் இடமிருந்து வலமாக உடலை சரித்து, இரு கால்களையும் நன்கு நீட்டி, கைப்பிடிகளில் கைகளை தளர பதியவைத்து, விழிகள் நிலம் நோக்கி சரிந்திருக்க, குழல்கற்றைகள் தோளிலும் நெற்றியிலும் நிழல் வீழ்த்தி சுருள்கொண்டு நின்றிருக்க அமர்ந்திருந்தான். சில கணங்களிலேயே நெடுங்காலமாக அங்கு அமர்ந்திருப்பவன்போல் தோன்றினான். குருக்ஷேத்ரத்தின் அனைத்துச் சொல்லவைகளிலும் அவன் கலந்துகொண்டிருப்பதுபோல. எப்போதும் அவனை அங்கே உணர்ந்துகொண்டுதான் இருந்தோம் என்று துச்சாதனன் எண்ணினான்.\nசகுனி எழுந்து “நாம் நம் படைநிலைமையை அங்கருக்கு முழுதாக விளக்கி அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறோம் என்று எண்ணுகின்றேன். நாம் போர்வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கையில் ஒரு பிழையென பிதாமகரின் களவீழ்ச்சி நிகழ்ந்துள்ளது. இப்போரை பத்து நாட்களும் முதன்மைகொண்டு நடத்தியவர் அவர். பாண்டவப் படைகளின் பெரும்பகுதியை அவர் ஒருவரே ��ழித்தார். நமது படைசூழ்கைகள் முழுக்கவே அவரை முன்னிறுத்தியே அமைக்கப்பட்டன. களத்தில் நம் அலகுக் கூரென அவர் இருந்தார். இப்போது அவருக்கு நிகரான வீரரொருவரை நிறுத்தி நம் படையை அமைக்கவேண்டிய நிலையிலிருக்கிறோம். அவர் வீழ்ந்தமையால் நம் படையில் ஏற்பட்டிருக்கும் தயக்கத்தை போக்க வேண்டியது முதற்தேவையாக உள்ளது. அங்கநாட்டரசர் கர்ணன் அதற்கு முற்றிலும் தகுதியானவர். ஆகவேதான் அவரை இங்கே அழைத்து வந்துள்ளோம்” என்றார்.\nவிழிதாழ்த்தி உடல் தளர்த்தி அமர்ந்திருந்த கர்ணன் அதை கேட்டவன்போலவே தெரியவில்லை. துரியோதனன் “அனைத்தையும் இளையோர் சொல்லியிருப்பார்கள், அங்கரே. ஆசிரியர் துரோணர் நமக்கு படைத்தலைமை ஏற்று நடத்துவார். அங்கப் படைகளுடன் முதன்மை கொண்டு இப்போரை நிகழ்த்தவேண்டியது உங்கள் பொறுப்பு” என்றான். கர்ணன் எழுந்து தலைவணங்கி “மறுசொல் இல்லை, உங்கள் விழைவெதுவோ அது ஆணையாக கொள்ளப்படும்” என்றான். பதற்றத்துடன் கைகளை நீட்டியபடி எழுந்து “இல்லை, இது எவ்வகையிலும் ஆணை அல்ல. உங்கள் நண்பனின் கோரிக்கை. உங்களிடம் காவல்கோருபவனின் பணிவுச்சொல்” என்றான் துரியோதனன்.\nஅவையை நோக்கி ஆழ்ந்த தணிந்த குரலில் கர்ணன் சொன்னான் “அவைக்கு இது என் சொல். எந்நிலையிலும் என் வில்லுடன் களம்நிற்பேன், எனக்கென எதுவும் கருதமாட்டேன். வெற்றியை ஈட்டி கௌரவ அரசருக்கு அளிப்பேன். அதை எதிர்க்கும் எவரையும் கொன்று வீழ்த்துவேன். வெற்றியன்றி எதற்கும் ஒப்பமாட்டேன். வென்றபின் அன்றி இக்களம்விட்டு மீளமாட்டேன். அறிக என் தெய்வங்கள்” துச்சாதனன் மெய்ப்புகொண்டான். அவையிலிருந்தவர்கள் தங்கள் படைக்கலங்களைத் தூக்கி “ஆம், அவ்வாறே ஆகுக” துச்சாதனன் மெய்ப்புகொண்டான். அவையிலிருந்தவர்கள் தங்கள் படைக்கலங்களைத் தூக்கி “ஆம், அவ்வாறே ஆகுக” என்று வாழ்த்தினர். கர்ணன் தன் கையிலிருந்த உடைவாளைத் தூக்கி “வெற்றிவேல்” என்று வாழ்த்தினர். கர்ணன் தன் கையிலிருந்த உடைவாளைத் தூக்கி “வெற்றிவேல் வீரவேல்” என்றான். அவையின் குரல் வெடிப்புற்று பெருகி எழுந்தது.\nஅவை மெல்ல அடங்க ஜயத்ரதன் எழுந்து “இன்னும் ஒன்றுள்ளது, அதை நானே சொல்லவேண்டும் என தோன்றுகிறது” என்றான். “இது ஷத்ரியக் குடியவை. இங்கு முன்னரே சிலவற்றை தெளிவுறப் பேசிவிடுவது நன்று. இப்போர் முடிந்த பிறகு அங்க நாட்டரசர் அடையப்போவதென்ன நட்பின் பொருட்டு அவர் வந்து இங்கு போர்புரியப்போகிறார் எனினும் போருக்குப் பின் அங்கத்தை ஷத்ரிய அரசுகளில் முதன்மையானதென்று அஸ்தினபுரி கொள்ளவேண்டுமென்றும், வென்றமையும் பேரவையில் அத்தனை ஷத்ரிய அரசர்களும் தங்களுக்கு மேல் கோன்மை கொண்டதாக அங்கத்தை கருதவேண்டுமென்றும் நான் எண்ணுகின்றேன்.”\nபிரக்ஜ்யோதிஷ மன்னர் பகதத்தர் சீற்றத்துடன் எழுந்து “அது எங்ஙனம் குடிப்பிறப்பு என ஒன்றுள்ளது…” என்று தொடங்க ஜயத்ரதன் கைவீசி நிறுத்தி “இப்போது களம் நின்று உங்களுக்கு வெற்றியை ஈட்டித்தருவதற்கு குடிப்பிறப்பு தடையாகவில்லை எனில் நாளை அவைமுதன்மைக்கும் அது ஒருபோதும் தடையாக இருக்காது, பகதத்தரே” என்று உரக்க சொன்னான். துரோணர் “நாம் இப்போது படைவெற்றி குறித்து பேசுவோம். பிற பின்பு” என்றார். “அல்ல, ஷத்ரியர்களின் அவைகளில் அங்கர் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பதை அறிவேன். இந்தப் படைசூழ்கை தொடங்குகையிலேயே சிறுமை செய்து வெளியேற்றப்பட்ட அவரை இன்று அடிபணிந்து இந்த அவைக்கு கொண்டுவந்திருக்கிறோம். அவருக்கு அவை முதன்மை அளிப்போம் எனும் ஒரு சொல் இங்குள்ள அவையிலிருந்து எழுவதை நாம் செய்யும் பிழையீடாகவும் கைமாறாகவும் கொள்வோம்” என்று ஜயத்ரதன் உரக்க கூவினான்.\nஅவை அமைதியாக இருந்தது. துரோணர் கசப்பு தெரியும் முகத்துடன் முனகலாக “அதை இப்போது பேசினால் வெறும் உளப்பிளவே உருவாகும்” என்றார். ஜயத்ரதன் “பேசிமுடித்தால் உளப்பிளவு இல்லாதாகும். நான் கூறுவதொன்றே. போர்வெற்றிக்குப் பின் அஸ்தினபுரிக்கு இணையான அவைமுதன்மை எந்த அவையிலும் அங்கத்திற்கு அளிக்கப்படவேண்டும். அங்கநாட்டரசர் கர்ணருக்கும் அவரது கொடிவழியினருக்கும் ஷத்ரியக்குடி என்றும் வாட்கடன் பட்டுள்ளதென்பதை இந்த அவையிலேயே நாம் அறிவிக்கவேண்டும்” என்றான்.\nபிரக்ஜ்யோதிஷ மன்னர் பகதத்தர் “அதை இங்கு அறிவிக்க இயலாது. இது ஷத்ரிய அவை அல்ல” என்று சொல்ல ஏளனத்துடன் திரும்பிய ஜயத்ரதன் “இது எஞ்சிய ஷத்ரியர்களின் அவை. இங்குள்ளோர்தான் இனி ஷத்ரியர்களில் எஞ்சியிருப்பவர்கள்” என்றான். அவர் மேலும் ஏதோ சொல்ல கையசைக்க “ஒன்று செய்வோம். கர்ணருக்கு அவைமுதன்மை அளிக்க முடியாது என்று சொல்லும் ஷத்ரியர்கள் இப்போதே அவைவிட்டு நீங்கலாம் என்று அறிவிப்போம். எஞ���சுபவர்களைக் கொண்டு போர் நடத்துவோம். இங்கு அவர் ஒருவர் அன்றி எவரும் படைநிற்பதற்கு முதன்மையானவர் அல்ல” என்றான் ஜயத்ரதன்.\nசல்யர் சீற்றத்துடன் எழுந்து “இங்கென்ன கௌரவப் படையை பிளப்பதற்கா நாம் வந்துள்ளோம்” என்றார். “அவ்வாறு படை பிளக்குமென்றால் அது படைகளின் பிழை. அப்பிளவுக்கு ஒரு வாய்ப்பிருக்குமெனில் அதன் மேல் எதைக்கொண்டு பூசினாலும் நிற்கப்போவதில்லை” என்று ஜயத்ரதன் சொன்னான். துரியோதனன் “எனக்கு மாற்றுக் கருத்தில்லை. இவ்வெற்றியின் பயனாக நமது கோல் நின்றிருக்கும் அனைத்து அவைகளிலும் அங்கம் குடிமுதன்மையை அடையவேண்டுமென்றே நான் விழைகிறேன். அஸ்தினபுரிக்கும் ஒரு படி மேல் என அங்கம் அமையுமென்றாலும் எனக்கு மாற்றுச்சொல் இல்லை” என்றான்.\nசல்யர் “எனில் அதை நான் விழையவில்லை. அது எவ்வகையிலும் இயல்வதல்ல” என்றார். “அரசே, இந்தப் போருக்குப் பின் வெல்பவர்கள் எவராயினும் ஆற்றல் குன்றியவராகவே இருப்பர். ஷத்ரிய குடிகள் ஒன்றென நின்றாலொழிய நிஷாதர்களும் அரக்கர்களும் அசுரர்களும் எழுந்து வந்தால் எதிர்க்க இயலாது. அன்று அவர்களை ஒன்றென நிறுத்துவது குடித்தூய்மையாகவே இருக்க இயலும். இப்போது இவ்வண்ணம் ஒரு பூசலுக்கான வாய்ப்பை உருவாக்கி அளித்தோமெனில் அது ஒவ்வொரு நாளும் வளர்வதாக அமையும்” என்றார். பகதத்தர் “ஆம், நாம் படைகொண்டு எழுந்ததே குடித்தூய்மை வெல்லவேண்டும் என்று. குடிமேன்மையை பலியிட்டு அப்போரில் வெல்லவேண்டும் என்று இன்று சொல்கிறீர்கள்… மடமை\nஅவை அமைதியாக இருப்பதைக் கண்டு துச்சாதனன் திகைப்புடன் முகங்களை மாறி மாறி நோக்கினான். அவர்கள் அனைவருமே பகதத்தரின் நோக்கு கொண்டிருப்பதாக தோன்றியது. அவன் துரியோதனனை பார்த்தான். துரியோதனன் ஏதோ சொல்ல எழுவதற்குள் கர்ணன் திரும்பி அவையினரை நோக்கி உரத்த குரலில் சொன்னான். “அவையினரே, நான் கோரவில்லை. இப்போருக்குப் பின் அனைத்து ஷத்ரிய அவைகளிலிருந்தும் ஒரு சொல்லும் எஞ்சாமல் கடந்து செல்வதென்றால்கூட எனக்கு மாற்று எண்ணமில்லை.” திரும்பி பகதத்தரிடம் “பகதத்தரே, இன்றுவரை கொடுப்பவனாகவே நின்றுள்ளேன். கொள்ளும்பொருட்டு எங்கும் கைநீட்டப்போவதில்லை” என்றான்.\nதுரியோதனன் “என் முடிவை இந்த அவையில் சொல்கிறேன்” என்று தொடங்க “வேண்டியதில்லை. இந்த அவையில் இப்பேச்சு இங்கேய��� முடிவு கொள்க நாம் போரைப்பற்றி மட்டும் பேசுவோம். நமக்கு இனி பொழுதில்லை” என்றான் கர்ணன். சகுனி எழுந்து “ஆம், அதையே நானும் எண்ணினேன். நமக்கு இன்னும் பல அவைகள் உள்ளன. இப்பேச்சை இங்கே நிறைவு செய்வோம்” என்றார். கர்ணன் தலைவணங்கி அமர்ந்தான். அவை நீள்மூச்சுகள் எழ மெல்ல இளகியமைவதை துச்சாதனன் கண்டான். சுபாகு அவன் தோளைத் தொட்டு “நன்று, இங்கே இதை பேசிமுடிக்க இயலாது” என்றான். துச்சாதனன் தலையசைத்தான்.\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 80\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 79\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 78\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 77\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 74\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 73\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 72\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 71\n« டிசம்பர் பிப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/feb/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3356991.html", "date_download": "2020-02-26T19:58:14Z", "digest": "sha1:6T4OEGBZQY6I4XVF67YT334FN5KHWYHB", "length": 6319, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாளைய மின் தடை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி\nBy DIN | Published on : 14th February 2020 12:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.\nஇடங்கள்: கள்ளக்குறிச்சி, ஏமப்போ், சுகா்மில், அக்கராபாளையம், சோமண்டாா்குடி, கச்சிராயபாளையம், வடக்கநந்தல், நல்லாத்தூா், குதிரைசந்தல், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, காரனூா், புதுமோகூா், பொன்பரப்பட்டு, குடிகாடு, மோ.வன்னஞ்சூா், க.மாமனந்தல், க.அலம்பலம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லிய���ல் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/01/19/11-trains-to-be-privatized-in-tamilnadu-railway-ministry-reports", "date_download": "2020-02-26T20:22:58Z", "digest": "sha1:A6YLGFP3LG6ZPTRM2MWBYALN6A66N7NR", "length": 7581, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "11 trains to be privatized in tamilnadu railway ministry reports", "raw_content": "\nதமிழகத்தில் 11 வழித்தடங்களில் தனியார் ரயில்... கட்டண உயர்வு பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம்\nபொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வரும் மோடி அரசு தற்போது நாட்டின் மிகப்பெரிய துறையான ரயில்வேயையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளது.\nதமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 11 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இதனால் ரயில் கட்டணம் பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nரயில்வே துறையின் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது, சீரமைப்பது குறித்து பல்வேறு முக்கிய பரிந்துரைகளை விவேக் தேவராய் குழு கடந்த 2015ம் ஆண்டு தெரிவித்தது. இதன்படி வருவாயை பெருக்க மண்டல அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பது, தனியார் மூலம் பயணிகளை ரயிலை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது.\nஅதன்படி, நாடு முழுவதும் 150 தனியார் ரயில்களை இயக்க முடிவெடுத்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோத்பூர், மும்பை, டெல்லி, செகந்தராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும், தாம்பரத்தில் இருந்து திருச்சி, நெல்லை, மதுரை, கன்னியாகுமரி பெங்களூரு என 11 தனியார் ரயில்கள் தமிழகத்தின் இயக்கப்படவுள்ளன.\nஇதற்கான டெண்டர் கோரும் பணிகள் முடிவடைந்து நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள���ு. இந்நிலையில் தனியார் வசம் ரயில்கள் ஒப்படைக்கப்பட்டால் ரயில் கட்டணம் பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்படும். ரயில்வே கட்டணங்களை மத்திய அரசின் அங்கமாக இருக்கும் ஐ.ஆர்.சி.டி.சியால் கூட உயர்த்த முடியாத நிலையே இதுவரை இருந்தது. ஆனால் தற்போது தனியார் வசம் ரயில்வேத் துறை ஒப்படைக்கப்பட்டால் சாமானிய மக்கள் ரயில்களில் செல்லும் எண்ணத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவர். ஆகையால் இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் என ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதொடரும் அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு... ஐசியூவில் உள்ள மின் வாரியம் - விரைவில் திவாலாகும்\n“டெல்லி வன்முறை சென்னையிலும் தொடரும்” - கலவரத்தை தூண்டும் எச்.ராஜா\n\"இன்னொரு ஷாஹீன்பாக் உருவாகாமல் தடுத்துவிட்டோம்” : வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க பிரமுகரால் மீண்டும் சர்ச்சை\nஎஸ்.ஐ வில்சன் படுகொலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தொடர்பு - முன்னாள் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு\n\"மன்னிப்பு... மன்னிப்பு... மன்னிப்பு” : ’வீர’ சாவர்க்கரின் வீரக்கதை\n\"மன்னிப்பு... மன்னிப்பு... மன்னிப்பு” : ’வீர’ சாவர்க்கரின் வீரக்கதை\nதந்தை பெரியாரின் பெருந்தொண்டர் ‘ஆசிட்’ தியாகராஜன் இன்று காலமானார்- அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல் தெரியுமா\n“CAA, NRC, NPR க்கு எதிரான போராட்டம் என்பது இந்தியர்களைக் காக்கும் போர்” - மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை\nசென்னையின் ஷாஹீன்பாக்கில் ‘இந்து’ பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய இஸ்லாமியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/rolex-watch-10004396", "date_download": "2020-02-26T20:07:56Z", "digest": "sha1:UXIWSPHCAVCGWAN2MNP57PM6QGJLPIDP", "length": 13031, "nlines": 181, "source_domain": "www.panuval.com", "title": "ரோலக்ஸ் வாட்ச்(நாவல்) - Rolex-watch - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nரோலக்ஸ் வாட்ச்(நாவல்) - சரவணன் சந்திரன் :\nசுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய இளைய தலைமுறையினரை மூன்று பெரும் தலைமுறைகளாக பிரிக்கலாம். சுதந்திரத்திலிருந்து 70கள் வரை இலட்சியவாதத்தின் காலம். 70 கலிலிருந்து 90 கள் வரை இலட்சியவாதங்கள் முறிந்து நிராசையும் ���னிமையும் அன்னியமாதலும் நிரம்பிய காலம், அதுவே பல்வேறு அரசியல் எதிர்ப்பியக்கங்கள் எழுந்த காலமும் கூட. 70வதுகளுக்குப் பிறகு துவங்கி இப்போதுவரை தொடரும் காலத்தின் இளைஞர்கள் உலகம் என்ன என்ற கேள்விக்கு விடை தேடுகிறது சரவணன் சந்திரனின் இந்த நாவல். உலகமயமாதல் சூழலில் தனது இடம், அடையாளம் குறித்து எந்த பிடிமானமும் இல்லாத இளைஞர்களின் அந்தரங்க உலகம், அவர்களது மனித உறவுகள், சமூக உறவுகள் ஆகியவை தண்ணீரில் விழும் பிம்பங்களைப் போல் கலங்களாகவும் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன. அவநம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய காலத்தில் சஞ்சரிக்கும் இந்த நிகல்களுக்கிடையிலான உரையாடல்களும் போராட்டங்களும்தான் நம் காலத்தின் மொழியாக இருக்கின்றன. அந்த மொழியின் வழியே எழுதப் பட்ட ஒரு சமகால தமிழ் வாழ்க்கையின் கதைதான் ரோலக்ஸ் வாட்ச் .\nஅஜ்வா(நாவல்) - சரவணன் சந்திரன் :(பயத்திலிருந்து எது விடுவிக்கிறதோ, அது தான் தெய்வம்)..\nபார்பி(நாவல்) - சரவணன் சந்திரன் :மைதானம் என்கிற குறியீடான ஒரு பெரிய செவ்வகப் பெட்டி, விளையாட்டை மட்டுமல்லாமல் பல்வேறு வகைமைப்பட்ட துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மைதானம் தன் மைந்தர்களை மடியில் மடித்துப் போட்டுச் சீராட்டுகிறது. தள்ளிக் கிடத்தித் தண்டிக்கிறது. மனம் திருந்திய மைந்தனாய்த் திரு..\nவெண்ணிற ஆடை(நாவல்) - சரவணன் சந்திரன் :சாம்பல் உலகில் உலவும் மனிதர்கள் இவர்களென ஒரு வரியில் கடந்துவிடமுடியாது. வாழ்க்கையை அதன் அத்தனை பரிமாணங்களின் வழியாகவும் வாழ்ந்து பார்த்தவர்கள் இவர்கள். நெடுஞ்சாலைப் பயணத்திற்குத் தேவையான வேகத் தடைகளும் கூட இவர்களே...\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது...\nசரவணன் சந்திரன் மூன்று புத்தகங்கள் சலுகை விலையில் :..\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 ம��ழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavinthanjavur.com/aavin-milk-news-and-events-page2.html", "date_download": "2020-02-26T19:47:09Z", "digest": "sha1:V3T5FVYKYDQQAXZA2WRQ2MKZDNQT5LFX", "length": 2841, "nlines": 48, "source_domain": "aavinthanjavur.com", "title": "News & Events | Aavin Milk | Thanjavur | Tamilnadu | India", "raw_content": "\nஒன்றிய வளாகத்தில் 26.11.2017 அன்று நடைபெற்ற தேசிய பால் தின விழா\nஒன்றிய வளாகத்தில் 24.11.2017 அன்று நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டம்\n16.11.2017 அன்று நமது ஒன்றியம், பால் வளத்துறை தஞ்சாவூர் மற்றும் பாண்டியன் கிராம வங்கி இணைந்து நடத்திய கறவை மாட்டுக் கடன் வழங்கும் முகாம்.\nஒன்றியத்தில் 15.11.2017 அன்று இயக்குனர், பால் கூட்டுறவுகளின் தணிக்கைத்துறை, சென்னை அவர்களால் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டம்.\nஒன்றியத்தில் 10.11.2017 அன்று நடைபெற்ற கறவை மாட்டுக்கடன் வழங���குவது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம்.\nமண்டல துணை இயக்குனர், திருச்சி அவர்களால் நடத்தப்பட்ட 30.09.2017 உடன் முடிவுற்ற அரையாண்டு தணிக்கை முன்னேற்ற ஆய்வுக்கூட்டம்\nஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்ற முகவர்கள் ஆய்வுக்கூட்டம்\nஒன்றிய ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குதல்\nஒன்றியத்தில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல்\nமண்டல துணை இயக்குனர், திருச்சி அவர்களால் நடத்தப்பட்ட 30.09.2017 சரக்கு இருப்பு பரிசோதனை ஒருங்கிணைப்பு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poopathi.no/web_toyen/", "date_download": "2020-02-26T18:20:49Z", "digest": "sha1:WS4YR3CV355ZLXTO7KZHONUBP6KYD35U", "length": 17096, "nlines": 176, "source_domain": "www.poopathi.no", "title": "தொய்யன் Annai Poopathi Tamilsk kultursenter tøyen", "raw_content": "\nமாவீரர் நாள் ஓவியப் போட்டி முடிவுகள்\nஅன்னை தமிழ் முற்றப்போட்டிகள் 2020\nஅன்னை தமிழ் முற்றப்போட்டிகளில் சில போட்டிகள் எதிர்வரும் 29.02.2020 சனிக்கிழமை மதியம் 15:00 மணிக்கும் மற்றும் ஞாயிறு முற்பகல் 11:00 மணிக்கும் தமிழர் வள ஆலோசனை மையத்தில் நடைபெறும்.\n29.02.2020 சனிக்கிழமை மதியம் 15:00மணி\nசிறுவர் பேச்சு பிரிவு 1\nசிறுவர் பேச்சு பிரிவு 2\n01.03.2020 ஞாயிறு முற்பகல் 11:00மணி\nசிறுவர் பேச்சு பிரிவு 3\nசிறுவர் பேச்சு பிரிவு 4\nசிறுவர் பேச்சு பிரிவு 5\nஅன்னைத் தமிழ்முற்றப் போட்டிக்கு தெரிவாகிய மாணவர்கள் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.\nஅன்னைத் தமிழ்முற்றப் போட்டிகள் 2020\n*பேச்சுப்போட்டிகள் , மற்றும் PowerPoint presentasjon போட்டிகளில் வெற்றியீட்டியோர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.\nபேச்சுப் போட்டியும், பரிசளிப்பு வைபவமும் 2020\nநேரம் : 10:00 மணி\nகாலம் : 15.02.2020 (சனிக்கிழமை)\nஇடம் : மொட்டன்ஸ்றூட் வளாகம்\nஇறுதிப்போட்டிகள் நடைபெறும் வகுப்பு ஒழுங்கு:\nவளர்நிலை 3, 2, 1, ஆரம்பம், ஆண்டு 4, 5, 6, 9, 7, 8.\nபேச்சுப்போட்டிகள் , மற்றும் PowerPoint presentasjon நிறைவடைந்ததும் பரிசளிப்பு நிகழ்வு ஆரம்பமாகும்.\nஇறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 15.02.2020 சனிக்கிழமை வழமையான வகுப்புகள் நடைபெறமாட்டாது.\nவருடாந்தப் பொதுக்கூட்டம் பங்குனி மாதம் 07.03.20 அன்று காலை 11:15 மணிக்கு Brynskole இல் நடைபெற இருப்பதால் இக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளவேண்டுமென எண்ணும் விடயங்கள், வினாக்கள் என்பவற்றை பெற்றோர்கள் 29.02.20 க்கு முன் எழுத்து மூலமாகவோ, நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ நிருவாகத்திடம் சமர்ப்பிக்கவும்.\nஅன்னைத் தமிழ்முற்றப் போட்டிகள் 2020\nபேச்சுப் போட்டிக்கான தெரிவுப்போட்டி 2020.\nதொய்யன், மொட்டன்ஸ்றூட் மற்றும் ஒஸ்போல்ட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் பேச்சுப் போட்டிகளுக்கான தெரிவுப்போட்டி எதிர்வரும் 08.02 சனிக்கிழமை மதியம் 13.00 மணிக்கு தொய்யன் வளாகத்தில் (BrynSkole) நடைபெறும். தெரிவுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 12.45 மணிக்கு முன்னர் வளாகத்தில் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். இறுதிப்போட்டி 15.02 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மொட்டன்ஸ்றூட் வளாகத்தில் நடைபெறும்.\nதெரிவுப்போட்டியில் பங்குபற்றுபவர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 08.02.2020 சனிக்கிழமை அன்று வழமையான வகுப்புகள் நடைபெறும்.\nபெற்றோர் கூட்டம் 04.01 சனிக்கிழமை காலை 11:15 மணிக்கு நடைபெறும், அன்று பேச்சுப்போட்டி தொடர்பான மேலதிக தகவல்கள் வழங்கப்படும்.\nமாணவர்களிற்கான பேச்சுத்தாள்கள் எதிர்வரும் 04.01 சனிக்கிழமை வகுப்புக்களில் வழங்கப்படும், தெரிவுப்போட்டி 08.02 அன்றும் இறுதிப்போட்டி 15.02 அன்றும் நடைபெறும்.\nதமிழர் திருநாள் (தைப்பொங்கல் விழா) 2020\nஎதிர்வரும் 18.01.2020 சனிக்கிழமை 11:30 மணிக்கு நடைபெற இருக்கும் தமிழர் வள ஆலோசனை மையம், அன்னை பூபதி வளாகங்கள் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம். இவ் விழா எமது பிள்ளைகளிற்கு எமது பண்பாடு கலாச்சாரத்தை கொண்டு செல்லும் நோக்குடன் நடாத்தப்படும் நிகழ்வாகும் எனவே நிச்சயமாக எல்லோரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\n14.12.2019 சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு எமது பாடசாலை உள்விளையாட்டு மண்டபத்தில் நடபெறும். அத்துடன் ஓவியம், உறுப்பெழுத்து, கட்டுரை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு வைபவமும் மற்றும் சென்ற கல்வியாண்டில் தரம் 10 நிறைவுசெய்து வெளியேறிய மாணவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கப்படும்.\nநத்தார் விழாவை அடுத்து வகுப்புகளில் மாணவர்களிற்கான தேற்சியறிக்கை வழங்கப்படும்.\n14.12.2019 சனிக்கிழமையன்றே இக்கல்வியாண்டின் இறுதி நாளாகும்.\nஅங்கத்தவர் கட்டணத்தை இன்னும் சிலர் செலுத்தாமல் உள்ளீர்கள், கட்டணத்தை செலுத்துவதற்கான இறுதி நாள் 31.12.2019 அகும், செலுத்தாதவர்கள் எதிர்வரும் கல்வியாண்டிலிருந்து உங்கள் அங்கத்தவர் சலுகையை இழக்கநேரிடும்.\nமாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு சனிக்கிழமை 07.12 அன்று நடைபெறும்.\nபெற்றோர்களுக்கான பிரத்தியேக கூட்டம் சனிக்கிழமை 07.12, காலை11:15 மணிக்கு நடைபெறும்.\nஉறுப்பெழுத்து, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றியீட்டியோர் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nமாவீரர் நினைவாக நடாத்தப்படும் ஓவியப்போட்டி 2019.\nஓவியப்போட்டிகள். சனிக்கிழமை 09.11.19 அன்று நடைபெறும்.\nபிரிவு 1 (வகுப்பு 5, 6 )\nபிரிவு 2 (வகுப்பு 7, 8 )\nதமிழீழப் பகுதிகளில் அபிவிருத்தியும் வள சுரண்டல்களும் அல்லது\nபிரிவு 3 (வகுப்பு 9, 10 )\nஉலகம் அழித்த குறியீடு முள்ளிவாய்க்கால் அல்லது\nபிரிவு 4 (வகுப்பு 11 )\nதமிழர்களின் மறைக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்கள், அல்லது\nமாவீரர் நாளும் தமிழீழத்தின் இன்றைய சூழலும்\n12.10.19சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு எமது பாடசாலை உள்விளையாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகும். விழாவின் பின் வழமையான வகுப்புக்கள் 11:15 - 12:30 மணிவரை நடைபெறும். இவ் விழாவிற்கான நிகழ்ச்சிகளை வகுப்பு-4, வகுப்பு-7 மற்றும் வகுப்பு-8 மாணவர்கள் இணைந்து நடத்த உள்ளார்கள். நிகழ்ச்சிகளிற்கான ஒத்திகைகள் 11.10.19 வெள்ளிக்கிழமை 18:00 மணிக்கு Bryn பாடசாலையில் நடை பெறும்.\n.. நவராத்திரி விழாவிற்கு தேவையான பொங்கல், அவல் மற்றும் சுண்டல் என்பவற்றை செய்து கொடுத்து 4ம், 7ம், 8ம் வகுப்பு பெற்றோருக்கு ஒத்துழைப்பை வழங்கி இவ்விழாவை சிறப்பிற்போம்.\nஆண்டு 3 - மணி 11:15\nபெற்றோர்களின் கவனத்திற்கு: நடைபெறும் வகுப்பறை சந்திப்புக்களில் தவறாது பங்குகொள்ளவும்.\nபயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்\nபொதுத்தேர்வை தயார்படுத்துவதற்கான ஆசிரியர் பட்டறை\nஉயர் கல்வித் தேர்வில் (videregående) தமிழ் மொழியை தேர்வு மொழியாக எடுக்கும் மாணவர்களுக்கான பதிவு\nதேசிய மட்டத்திலான ”அன்னைத் தமிழ்முற்றப் போட்டி 2020”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-02-26T21:07:54Z", "digest": "sha1:6EJSG2MHHHRC7NO3FLCINGPOXZLKJO62", "length": 6904, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருங்கால் சாம்பல் குரங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅழிவாய்ப்பு இனம் (IUCN 3.1)[2]\nகுடும்பம்: பழய உலக குரங்கு\nகருங்கால் சாம்பல் மந்தி காணப்படும் இடங்கள்\nகருங்கால் சாம்பல் மந்தி (ஆங்: Black-footed gray langur) ஒரு பழைய உலகக் குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை தென்னிந்தியாவில் காணப்படுகின்றன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\n↑ \"Semnopithecus hypoleucos\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2015, 06:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.pdf/56", "date_download": "2020-02-26T20:21:48Z", "digest": "sha1:B2YX7ZQVJNL5WWRJRMT2HYHV2SVVBXV3", "length": 6399, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/56 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n2 k 54 அன்பு அலறுகிறது எஏன், அதை என்னிடம் சொல்லக் கூடாதா, அத்தை’ என்றேன் கான், என் அத்தையின் பக்கம் திரும்பி. சொல்லும்போது சொல்கிறேன்; பேசாமல் இரு’ என்றேன் கான், என் அத்தையின் பக்கம் திரும்பி. சொல்லும்போது சொல்கிறேன்; பேசாமல் இரு” என்று அவளும் என் வாயைப் பொத்தினுள். உடனே கான் காந்தாவின் பக்கம் திரும்பி, எண்டி காந்தா, யோவது அதை எனக்குச் சொல்லேண்டி” என்று அவளும் என் வாயைப் பொத்தினுள். உடனே கான் காந்தாவின் பக்கம் திரும்பி, எண்டி காந்தா, யோவது அதை எனக்குச் சொல்லேண்டி” என்றேன் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக. அவ்வளவுதான்; ஒரே தாவாகத் தாவி அவள் என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ஓ'வென்று கதறிக் கதறி அழ ஆரம்பித்துவிட்டாள்” என்றேன் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக. அவ்வளவுதான்; ஒரே தாவாகத் தாவி அவள் என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ஓ'வென்று கதறிக் கதறி அழ ஆரம்பித்துவிட்டாள் எனக்கு ஒன்றும் புரியவில்லை-ஆமாம், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளைப் பிடித்து அப்பால தள்ளிவிட்டு, டாக்டரைத் தேடி, ஒடு, ஒடு என்று ஒடினேன். அப்பொழுதுதான் அவரை ஏற்றிக் கொண்டு அவருடைய கார் வீட்டை கோக்கிக் கிளம்பிக் கொண்டிருந்தது; அதைத் தாவிப் பிடிக்க முயன்ற கான், தடுமாறி விழுந்தேன். அப்போது அந்த வழியே வந்த கர்ஸ் ஒருத்தி என் இனத்துக்கி விட்டுவிடடு, இன்றுதான் இகத உலகத்துக்கு வந்திருக்கிறீர்கள்; இதற்குள் ஏன் இந்தப் பாடு படுகிறீர்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை-ஆமாம், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளைப் பிடித்து அப்பால தள்ளிவிட்டு, டாக்டரைத் தேடி, ஒடு, ஒடு என்று ஒடினேன். அப்பொழுதுதான் அவரை ஏற்றிக் கொண்டு அவருடைய கார் வீட்டை கோக்கிக் கிளம்பிக் கொண்டிருந்தது; அதைத் தாவிப் பிடிக்க முயன்ற கான், தடுமாறி விழுந்தேன். அப்போது அந்த வழியே வந்த கர்ஸ் ஒருத்தி என் இனத்துக்கி விட்டுவிடடு, இன்றுதான் இகத உலகத்துக்கு வந்திருக்கிறீர்கள்; இதற்குள் ஏன் இந்தப் பாடு படுகிறீர்கள்’ என் ருள் அனுதாபத் துடன், அதிருக்கட்டும்; என் கணவருககு என்ன ஆபரே ஷன்’ என் ருள் அனுதாபத் துடன், அதிருக்கட்டும்; என் கணவருககு என்ன ஆபரே ஷன்” என்றேன் நான். பெரிய ஆபரேஷன் ஒன்றுமில்லை; சின்ன ஆபரே வடின் தான்” என்றேன் நான். பெரிய ஆபரேஷன் ஒன்றுமில்லை; சின்ன ஆபரே வடின் தான்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 08:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-nifty-close-flat-ahead-exit-polls-007253.html", "date_download": "2020-02-26T19:47:28Z", "digest": "sha1:OLJIYT5TBI6MTJG43L5DAUJD2GIMUUYU", "length": 20347, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "27 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. கடைசி நேரத்தில் காப்பாற்றி எக்ஸிட் போல்ஸ்..! | Sensex, Nifty close flat ahead of exit polls - Tamil Goodreturns", "raw_content": "\n» 27 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. கடைசி நேரத்தில் காப்பாற்றி எக்ஸிட் போல்ஸ்..\n27 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. கடைசி நேரத்தில் காப்பாற்றி எக்ஸிட் போல்ஸ்..\nஉச்சத்தில் Sanofi India பங்குகள்\n3 hrs ago தரை தட்டிய 251 பங்குகள்\n6 hrs ago போச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\n9 hrs ago உச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்\n10 hrs ago உச்சத்தில் Sanofi India பங்குகள் ஒரே நாளில் 9% ஏற்றம்\nNews இந்தியே தெரியாமல் இந்தியில் தேர்வு எழுதி நீட் பாஸ்.. சென்னை மாணவர், தந்தையுடன் கைது\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nSports யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவியாழக்கிழமை வர்த்தகம் துவக்கம் முதல் மந்தமாக இருந்த இந்திய பங்குச்சந்தையில் 5 மாநிலங்களில் நடந்த தேர்தலின் எக்ஸிட் போல்ஸ் இன்று மாலை வெளியாகும் நிலையில் 2.15 மணிக்குப் பின்னர் லாபகரமான நிலைக்குச் சென்செக்ஸ் குறியீடு உயர்ந்தது.\nமேலும் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமாக இருக்கும் உத்திர பிரதேசம் மாநில தேர்தலின் முடிவுகள் அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுவதால், சந்தையில் மிகப்பெரிய நிலையற்ற தன்மை தெரிகிறது.\nஇதன் எதிரொலியாகத் தான் இன்றைய வர்த்தக முடிவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.\nவியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 27.19 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 28,929.13 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 2.70 புள்ளிகள் உயர்ந்து 8,927.00 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபோச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\nஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\n பயங்கர வீழ்ச்சியில் உலக சந்தைகள்\nஎதிர் நீச்சல் போட்ட 73 பங்குகள் இந்த ரத்தக் களரியிலும் விலை உச்சம்\n806 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 1,772 பங்குகள் விலை சரிவு\nதொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n497 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவுக்கு காரணம் என்ன\n497 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் ட்ரம்���் வர்ர நேரம் பாத்து இப்படி ஆகணுமா..\n4 நாளில் 800 புள்ளிகள் வீழ்ச்சி ஏன் தொடர்ந்து சரிகிறது சந்தை\nபுண்பட்ட மனதை இனி புகைவிட்டு கூட ஆத்த முடியாது.. சிகரெட் விலை 20% உயர்வு..\nதெறிக்க விடும் சென்செக்ஸ்.. தெம்பு கொடுக்கும் நிஃப்டி..\nமுதலீட்டாளர்களைக் கவராத பட்ஜெட்.. சர்ரென வீழ்ந்தது பங்குச் சந்தை.. ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி\nRead more about: sensex nifty bse nse சென்செக்ஸ் நிஃப்டி என்எஸ்ஈ பிஎஸ்ஈ\nஇந்திய ஐடி நிறுவனங்களில் 1 லட்சம் அமெரிக்க ஊழியர்கள்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nஅட ஒப்பந்தம் ஒரு பக்கம் இருக்கட்டும் பாஸ்.. அமெரிக்காவுக்காக இந்தியா என்ன செய்யப் போகிறது.. \nஏமாற்றமளிக்கும் ஜிஎஸ்ஐ அறிக்கை.. 3,350 டன் தங்கம் இல்லைங்க.. சுமார் 160கிலோ கிடைக்கலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?filter=needsinfo&tagged=tel&order=replies&show=responded", "date_download": "2020-02-26T20:29:27Z", "digest": "sha1:LKR7TAM6TS6ZDEI7DNHJVF5H7JEKFSO3", "length": 3897, "nlines": 87, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by snuggis 1 வருடத்திற்கு முன்பு\nlast reply by WestEnd 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20637&ncat=4", "date_download": "2020-02-26T19:50:43Z", "digest": "sha1:JMTH5XDLBTGXVQ5FCIKCK33SGFMKGCOE", "length": 17460, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "2 கோடி 70 லட்சம் ஐபேடிற்கான ஆபீஸ் தரவிறக்கம் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n2 கோடி 70 லட்சம் ஐபேடிற்கான ஆபீஸ் தரவிறக்கம்\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 27,2020\nமார்ச் 9ல் கூடுது சட்டசபை மானிய கோரிக்கை மீது விவாதம் பிப்ரவரி 27,2020\nபிஜு ஜனதா தளம் தலைவராக மீண்டும் நவீன் பிப்ரவரி 27,2020\nஎதற்கும் தயங்க மாட்டோம் பிப்ரவரி 27,2020\nஆற்றில் பஸ் விழுந்து 24 பேர் பரிதாப பலி பிப்ரவரி 27,2020\nமைக்ரோசாப்ட் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் சாதனத்தில் பயன்படுத்த, தன் ஆபீஸ் தொகுப்பினை வடிவமைத்து (Word, Excel and PowerPoint for iPad) ஆப்பிள் ஸ்டோரில் வெளியிட்டது. வெளியிடப்பட்ட 46 நாட்களில் 2 கோடியே 70 லட்சம் பேர் இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அறிமுகமான முதல் வாரத்தில், இந்த தொகுப்பு 1 கோடியே 20 லட்சம் பேரால் இறக்கிப் பயன்படுத்தப்பட்டது. இதனைப் பயன்படுத்தி, ஐபேடில் ஆபீஸ் டாகுமெண்ட்களை உருவாக்கி திருத்தலாம். ஐபேடில் அதிகம் பயன்படுத்தப்படும் வேர்ட் ப்ராசசராக, ஆபீஸ் தொகுப்பின் வேர்ட் உள்ளது. கூகுள் டாக்ஸ் பயன்படுத்தப்படுவதனைக் காட்டிலும் இதுவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஐபேட் சாதனத்திற்கென அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட அப்ளிகேஷன்களில், இது நான்காவது இடத்தினைப் பெற்றுள்ளது. எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் முறையே 22 மற்றும் 26 ஆவது இடத்தைக் கொண்டுள்ளன. இதனைப் பயன்படுத்த, பயனாளர் ஒருவர் ஆபீஸ் 365 பயனாளராகப் பதிவு செய்திருக்க வேண்டும். இந்த வரையறை ஆபீஸ் தொகுப்பின் புகழைக் கெடுப்பதாக அனைவரும் கருதுகின்றனர்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\n2020ஆம் ஆண்டில் 50 கோடி மொபைல் இணைய பயனாளர்கள்\nஆட்டோ பார்மட் எங்கு உள்ளது\nவிண்டோஸ் 8 - சீன அரசு தடை\n கூகுள் தேடல்கள் - சில வரையறைகள்\nகம்ப்யூட்டர் பைல்களின் பின் ஒட்டுப் பெயர்\nஇ-பே (eBay) தளம் தாக்கப்பட்டது\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணி��்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125729", "date_download": "2020-02-26T20:18:45Z", "digest": "sha1:MAPUMOA5AGAMBY43K552BWC2CUFNEBTN", "length": 22399, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "மங்கல இசை மன்னர்கள்", "raw_content": "\n« தடம் – கடிதங்கள்\nமோடி முதலை பாலா- கடிதம் »\nமங்கல இசை மன்னர்கள் வாங்க…\nமங்கல இசை மன்னர்கள் நூல் பற்றி\nகாவிரிக்கரையோர கிராமம் ஒன்றிற்க்கு துக்கநிகழ்வுக்கான ஒரு பயணம். துக்கவீட்டில் சம்பிரதாயங்கள் நடந்துகொண்டிருக்க, நேரம் கடத்த அருகாமை திண்ணையொன்றிற்க்கு அழைத்துப்போனார் உடன் வந்த தாய்மாமன். இடிபட காத்திருக்கும் சுத்துகட்டு ஓட்டுவீடு. சிரிதும் பெரிதுமாய் நீள்செவ்வக வடிவிலான பழங்கால திண்ணைகள். புழக்கம் காரணமாய் வலப்பக்க சிறுதிண்ணை மட்டும் பளபளப்பை பரிமளிக்க, இடது திண்ணை மென்தூசியால் மெழுகப்பட்டிருந்தது.\n”இது யாரு வீடு தெரியுமா…” காலஞ்சென்ற பிரபல நாதஸ்வர வித்வான் ஒருவரின் பெயரை சொல்லியபடி ஆரம்பித்தவர், அவரைப்பற்றிய கதைகள் ஒவ்வொன்றாய் சொல்ல ஆரம்பித்தார்.\n”அழைச்சிட்டு போறத்துக்கு வண்டி வந்து வீட்டு வாசல்ல நின்னதுக்கப்புறந்தான் குளிக்க கிளம்புவாரு. எல்லாம் முடிஞ்சி, வண்டியேறி கச்சேரிக்கு புறப்படுறதுக்கு நாளு மணி நேரம் ஆயிரும். அதுவரைக்கும் வண்டி அங்கயே நிக்கும்…”\nஅவர் குறிப்பிட்ட வண்டி போலீஸ் ஜீப். அருகாமை நகர் ஒன்றில் உள்ள கோவில் விழாவிற்க்கு போலீஸ் ஸ்டேசன் சார்பாக நடத்தப்படும் வருடாந்திர மண்டகப்படிக்கான கச்சேரிக்கு செல்வதற்க்கான மோஸ்தர்.\n“இப்பவும் அந்த கோவில் விழா வருசா வருசம் நடக்குது. போலீஸ் ஸ்டேசன் சார்பா மண்டகப்படியும் நடக்குது.இவரோட பையன் வாசிச்சிக்கிட்டு இருக்கார்…”\nஇப்பவும் போலீஸ் ஜீப் வருதான்னு கிண்டல்தொனியில் கேட்க நினைத்த நான் மாமாவின் முகபாவனையை கண்டு நிறுத்திவிட்டேன்.\n“இந்த மாதிரி பழய கதையெல்லாம் சொல்லுறதுக்கு இனிமே யாரு இருக்காங்க” என்று அங்கலாய்த்தபடியே புரண்டுபடுத்துவிட்டார்.\nபிறகு படித்துக்கொள்ளலாம் என்று பட்டியலில் வைத்திருந்த புத்தகத்தை உடனே வாங்க தூண்டியது அந்த பயணம். சென்னை வந்தவுடன் கவிதா பதிப்பகம் சென்று வாங்கிவந்தேன். தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்ட என் மாமாவிற்க்கான பதிலாய் பல சம்வங்களை அவருக்கே திருப்பி சொல்ல வைக்கும், சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய புத்தகம்.\n1787 முதல் 1975 வரையிலான 47 தவில் கலைஞர்கள், 1815 முதல் 1988 வரையிலான 81 நாதஸ்வர கலைஞர்கள் குறித்து பிறப்பிடம், பெற்றோர், உடன் பிறந்தோர்,குருநாதர்,மனைவி,பிள்ளைகள்,சிஷ்யர்கள்,முக்கிய நிகழ்வுகள்,சுவாரஸ்ய தகவல்கள் என்ற வடிவத்தில் தொகுத்தளித்திருக்கிறார் திரு பி.எம்.சுந்தரம்.\nஅறம் தொகுப்பிற்க்குப்பின் ஒரே அமர்வில் இடைவேளையின்றி எனது தந்தையார் படித்து முடித்த புத்தகம். புத்தத்திலிருக்கும் தகவல்கள் பற்றிய என்னுடைய கேள்விகளுக்கு “எனக்கே ஆச்சரியமா இருக்கு” என்றபடி யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி என்ற புகழ்வாய்ந்த தவில் கலைஞர் எங்கள் வீட்டு விருந்தினராய் இருநாட்கள் தங்கியிருந்ததையும், அணுக்க சேவகனாய் அவருடன் இருந்த அந்த இரு நாட்களை சிறுபிராயத்துக்கே போய்விட்ட குதூகலத்துடன் விவரிக்க ஆரம்பித்தார்.\nபுத்தகம் செய்யும் மாயமொன்றை கண்கூடாய் பார்த்த மற்றுமொரு தருணம்.\nதன் வயதையொத்த வித்வான்களை போனில் அழைத்து “ஒம்பாட்டன் என்ன பண்ணீருக்கார்ன்னு தெரியுமா… என்று ஆரம்பித்து புத்தகத்தின் பல சம்பவங்களை சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு விவரித்து குதூகலித்துக்கொண்டிருக்கிறார்.\n“சாப்பிட்டபின் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தபடி பழைய கதைகளை எல்லாம் அப்பா சொல்வார்.அவற்றை எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டால் என்ன என்று தோன்றியது.அப்படித்தான் இந்த ஆவணப்படுத்தல் தொடங்கியது.”\nநூலாசிரியர் சொன்னதுபோலவே நாமும் அந்த கயிற்றுக்கட்டிலுக்கு கீழே அமர்த்து கேட்டுக்கொண்டிருப்பதை போல விவரிக்கப்பட்டிருக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள்.\nஇதுவரை கேள்விப்பட்டிறாத தகவல்களும். ”சிதம்பரம் நடராஜர் ஆலயத்து எட்டாந் திருநாளில் மட்டும் ஸ்வாமி வீதியுலாவின் போது மல்லாரி வாசிக்கப்படுவது கிடையாது. மாயாமாளவகெளளை ராகத்தில், மிச்ர சாபு தாளத்தில் அமைந்த ‘ஒடகூரு’ என்ற இசை வகை மட்டுமே வாசிக்கப்படவேண்டும்”.\n”மல்லாரி வகைகள் மற்றும் வாசிப்பு” பற்றிய இவரது சிறப்புரைகள் பிரசித்தம். 2009ம் ஆண்டு அமெரிக்க கிளீவ்லேண்ட் நகரத்தில் நடைபெற்ற தியாகராஜ ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று “மல்லாரி வாசிப்பு” நிகழ்வு. நூலாசிரியர் பி.எம்.சுந்தரம் விளக்கவுரையோடு எனது தந்தையார் தவில் வாசித்த நிகழ்வை அப்போது ஒளிப்பதிவு செய்து அதன் பகுதியொன்றை யூடியூபில்(https://youtu.be/mvBqO8LQJok)பகிர்ந்திருந்தேன்.\nதனது தந்தையாருக்கு (தவில் கலைஞர், நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை) சமர்ப்பணமாக “மங்கள இசை மன்னர்களை” எழுதியவர் தனது தாயார் பரதநாட்டிய கலைஞர்,தஞ்சாவூர் பாலாம்பாள் நினைவாக பரதநாட்டிய கலைஞர்களை குறித்து “மரபு தந்த மாணிக்கங்கள்” என்ற நூலையும் எழுதியுள்ளார்.\nசிலாகிக்க தக்க சுவாரஸ்ய சம்பங்கள் பல இரு���்தாலும் முத்தாய்ப்பாய் ஒன்றே ஒன்று மட்டும்.\nசெம்பொனார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை என்னும் நாதஸ்வர வித்வானிடம் நாச்சியார்கோவில் சக்திவேல் பிள்ளை என்னும் தவில்கலைஞர் பலவருடங்களாக இணைந்து வாசித்துவருகிறார். ஒரு கச்சேரியின்போது சக்திவேல்பிள்ளை ஒருகணம் கவனக்குறைவாய் இருந்துவிட்டார் என்பதற்க்கான “நீயெல்லாம் தவில் வாசிக்க லாயக்கில்லை… குதிரை வண்டி ஓட்டத்தான் லாயக்கு…: என்று கடிந்துகொள்கிறார். இந்நிகழ்விற்க்குப்பின் அடுத்தடுத்த கச்சேரிகளுக்கு வாசிப்பதற்க்கு வரவில்லையெனெ தகவலனுப்பிவிடுகிறார் சக்திவேல் பிள்ளை.\nஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, கச்சேரி ஒன்றிற்க்கான கும்பகோணம் செல்கிறார் ராமஸ்வாமி பிள்ளை. ரயில் நிலையதிலிருந்து தங்குமிடம் செல்கையில் உடன் வந்தவர் ராமஸ்வாமி பிள்ளையின் காதில் ரகசியமாய் ஏதோ சொல்கிறார். வண்டியோட்டுபவரை பார்த்து பதறுகிறார் ராமஸ்வாமிப்பிள்ளை……….\n எவ்ளோ பெரிய வித்வான் நீ இப்படி செய்யலாமா நான் அன்று எதோ கோவத்தில் சொல்லிவிட்டேன், திரும்பவும் சேர்ந்து வாசிக்கலாம் வா….” என்று வற்புறுத்தி அழைத்தும் மறுத்திவிடுகிறார் சக்திவேல் பிள்ளை.\n“உங்களை குருவுக்கு சமானமாக மதிப்பவன். குதிரை ஓட்டத்தான் லாயக்கென்று நீங்கள் சொல்லியபின் எனக்கு அதுதான் சரி….” என்று சொல்லிவிட்டு தன் வாழ்நாளில் கடைசிவரை தவில் வாசிக்காமல் குதிரைவண்டி ஓட்டியிருக்கிறார் சத்திவேல் பிள்ளை.\nபுத்தகத்தின் உள்ளடக்க வடிவத்தின்படி சக்திவேல் பிள்ளையின் குடும்பம், வாரிசு பற்றிய தகவல்கள் அடுத்த இரண்டு வரிகளில் கொடுக்கப்பட்டிருந்தன.\nஅந்த சக்திவேல் பிள்ளை எனது அம்மாவின் கொள்ளு பாட்டனார்.\nமுதல்பாராவில் “இந்த மாதிரி பழய கதையெல்லாம் சொல்லுறதுக்கு இனிமே யாரு இருக்காங்க” என்று அங்கலாய்த்த என் தாய்மாமனின் பெயர் சக்திவேல். ஆமாம்,\nகுதிரைவண்டியோட்டிய சக்திவேல் பிள்ளையின் நினைவாக கொள்ளு பேரனுக்கு வைக்கப்பட்ட பெயர்.\nஅஞ்சலி : டி கே வி தேசிகாச்சார்\nசுனீல் கிருஷ்ணனின் 'வாசுதேவன்’ -கடிதங்கள்\nகேள்வி பதில் - 23\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறி��ியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kimo.chillzee.in/chillzee-kimo-books/328-chillzee-kimo-books-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-en-madiyil-pootha-malare-padmini-selvaraj", "date_download": "2020-02-26T19:50:34Z", "digest": "sha1:I6TVE5AQ7H6BFJKHIEYPYSSR2BV5Z7ED", "length": 3072, "nlines": 43, "source_domain": "www.kimo.chillzee.in", "title": "Chillzee KiMo Books - என் மடியில் பூத்த மலரே - பத்மினி செல்வராஜ் : En madiyil pootha malare - Padmini Selvaraj - Chillzee KiMo - Read Tamil - English Novels Online | Family - Romance - Detective - Fiction - NonFiction", "raw_content": "\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி செல்வராஜ்\nநாயகன் ஆதித்யா, முன்னேறி வரும் சிறந்த தொழிலதிபன். அவனுடைய திருமண வாழ்க்கை தோழ்வியில் முடிந்ததால��, பெண்கள் மீது வெறுப்பாக இருப்பவன். எவ்வளவு தான் அவன் அம்மா வற்புறுத்தியும் மற்றொரு திருமணத்தை மறுத்து வருபவன். நாயகி பாரதி, கிராமத்து பெண். குடும்ப சூழ்நிலை காரணமாக குடும்பத்தின் பொறுப்பை ஏற்க வேண்டியதாகிரது. அதற்காக, ஆதித்யாவின் அம்மா திட்டப்படி , அவன் குழந்தைக்கு வாடகை தாயாகிறாள்.. ஆரம்பத்தில் ஆதித்யா பாரதியை வெறுத்தாலும், அவனுடைய குழந்தையின் வளர்ச்சியை பாரதியின் வயிற்றில் காணும் பொழுது, அவன் மனம் தானாக பாரதியின் பக்கம் சாய்கிறது. பாரதி அவன் காதலை ஏற்றுக் கொண்டாளா என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/223163?_reff=fb", "date_download": "2020-02-26T19:40:47Z", "digest": "sha1:AS333MTA47A37NCNYIFNYBBXYOLB7NJW", "length": 10568, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "பதில் பொலிஸ் மா அதிபரும், இராணுவத் தளபதியும் கோத்தபாயவின் பக்கமா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபதில் பொலிஸ் மா அதிபரும், இராணுவத் தளபதியும் கோத்தபாயவின் பக்கமா\nபதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஆகியோர் கோத்தபாயவை ஆதரிப்பதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகோத்தபாய ராஜபக்ச இரட்டைக் குடியுரிமையை அகற்றிக் கொள்ளாத நிலையில் மோசடியான முறையில் இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபுரவசி பலய அமைப்பின் அழைப்பாளர் காமினி வியங்கொடவினால் இந்த முறைப்பாடு பொலிஸ் தலைமையகத்தில் செய்யப்பட்டிருந்தது.\nஎனினும், முறைப்பாடு குறித்த விசாரணைகளை கிடப்பில் போடுமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அது குறித்த விசாரணைகள் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படுவதே வழமையான செயற்பாடாகும்.\nஎனினும், “இந்த விடயம் பிரச்சினையில்லை, இதனை நாம் பிறகு பார்ப்போம், தற்போதைக்கு இதனை கிடப்பில் போடுங்கள்” என பதில் பொலிஸ் மா அதிபர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோதபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்ட உடன், இராணுவத் தளபதி கோத்தாவிற்கு தூது அனுப்பியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுன்னாள் இராணுவ உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் மகேஸ் சமரசிங்க ஊடாக தற்போதைய இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க கோத்தபாவிற்கு தூது அனுப்பி வைத்துள்ளார்.\n“என்ன செய்ய வேண்டுமென சேரிடம் கேட்டுச் சொல்லுங்கள்” “நான் இராணுவத் தளபதியாக இருக்கும் வரையில் எதனையும் செய்து தருவேன்” என மகேஸ் சேனாநாயக்க , ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவிற்கு தூது அனுப்பி வைத்துள்ளார்.\nஎனினும் இந்த செய்திக்கு கோத்தபாய தரப்பிலிருந்து எவ்வித பதில்களும் வழங்கப்படவில்லை என மேலும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/iphone/", "date_download": "2020-02-26T20:21:12Z", "digest": "sha1:MFC3RJ4DOTREXQGN6T5ZWHX7AF6DKQTX", "length": 4629, "nlines": 74, "source_domain": "www.techtamil.com", "title": "iphone – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஇந்தியாவில் iPhone X (03/11/2017) முதல் விற்பனைக்கு வந்தது. ஜியோ சிம் கார்டை வாடிக்கையாளர்கள் எப்படிக் கடையைத் திறக்கும் முன்பு இருந்து காத்திருந்து வரிசையில் நின்று வாங்கினார்களோ அதே போன்று iPhone X அலைபேசியையும் நீண்ட நேரம் வரிசையில்…\nமொபைல்களில் பேனிக் பட்டன் கட்டாயமக்கம்: மத்திய அரசு\nமீனாட்சி தமயந்தி\t Apr 27, 2016\nஇனி வருகிற 2017இல் அனைத்து ஐபோன்களிலும் பேணிக் பட்டன்கள் கட்டாயாமான முறையில் அறிமுகபடுத்தப்பட்டிருக்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. panic button என்பது அனைத்து அவசரகால நேரங்களிலும் கால் செய்து கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது.…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/128993-njan-marykutty-malayalam-movie-review", "date_download": "2020-02-26T18:55:52Z", "digest": "sha1:TRI3TG6IZPCG7LT6NTU3YATMEGPNZQI2", "length": 19397, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "சமஉரிமைக்காகப் போராடும் திருநங்கை... மேரிக்குட்டி எனும் `SHE'RO! #NjanMarykutty படம் எப்படி? | Njan Marykutty Malayalam Movie Review", "raw_content": "\nசமஉரிமைக்காகப் போராடும் திருநங்கை... மேரிக்குட்டி எனும் `SHE'RO\nசமஉரிமைக்காகப் போராடும் திருநங்கை... மேரிக்குட்டி எனும் `SHE'RO\nமலையாள சினிமாவில் Njan Marykutty ஒரு முக்கியமான படம்\nஇந்தியாவில் திருநங்கைகளை கண்ணியமாகக் காட்டும் படங்களும், அவர்களின் உண்மையான பிரச்னைகளை அலசும் படங்களும் எத்தனை என்றால் விரல்விட்டே எண்ணி விடலாம். அந்த வகையில் வித்தியாசமான, உணர்வுபூர்வமான கதைகளை அவ்வப்போது கொடுத்துக்கொண்டிருக்கும் மலையாளத் திரையுலகம் திருநங்கைகளுக்கு இந்த முறை மரியாதை செலுத்தியுள்ளது. நூறு படங்களைக் கடந்து வெற்றிக் குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயசூரியாவின் மாறுபட்ட நடிப்பில் வந்திருக்கும் `ஞான் மேரிகுட்டி' #NjanMarykutty படம் எப்படி\nமாதுக்குட்டி (ஜெயசூரியா) தான் ஆணல்ல, ஒரு பெண் என்பதை உணர்ந்து அதற்கான சிகிச்சை மேற்கொண்டு பெண்ணாக (மேரிக்குட்டி) மாறுகிறார். ஆணிலிருந்து பெண்ணாக மாறிக்கொண்டிருக்கும் அந்த இடைப்பட்ட காலகட்டத்தில் தன் ஐ.டி. வேலையை விடுத்து போலீஸ் அதிகாரியாக விரும்புகிற���ர். அதற்கு அவரின் பாலினமும், அதன் மேல் காட்டப்படும் பாரபட்சங்களும் தடைகளாக வருகின்றன. சொந்தக் குடும்பமே அவரைக் கைவிட்டுவிட, உள்ளூர்க் காவல்துறையின் பகையையும் சம்பாதித்துவிட, மேரிக்குட்டி தான் நினைக்கும் போலீஸ் அதிகாரியாக முடிந்ததா\nஆங்கிலத்தில் `Transsexual' என்று ஒரு வார்த்தை உண்டு. அதாவது ஒரு பாலின் உடற்கூறுகளையும், மற்றொரு பாலின் உள்ளப்பண்புகளையும் பெற்றிருத்தல். படத்தில் மேரிக்குட்டி தன்னை அப்படித்தான் அடையாளப்படுத்திக்கொள்கிறாள். அறுவை சிகிச்சை முடிந்து நன்கு மழிக்கப்பட்ட தாடி, அதே சமயம் அதற்கான சுவடுகளைக்கொண்ட முகம், நடக்கும்போதும், ஓடும்போதும் கைகளை நளினமாக ஆட்டும் பெண்களின் உடல்மொழி, பெரும்பாலான காட்சிகளில் உடையாகச் சேலை, ஸ்டிக்கர் பொட்டு என நிஜமாகவே பெண்தானோ என்று மலைக்க வைக்கிறார் மேரிக்குட்டியான ஜெயசூரியா. நடிப்பில் மனிதர் மனிதியாகவே வாழ்ந்திருக்கிறார். பெண்ணாக மாறிய பின்னரும் சிறுவயதிலிருந்து தன் தோழியான ஜூவல் மேரியுடன் தொடரும் நட்பு, அவரின் மகளை தன்னுடைய மகளாகவே கருதும் அந்தத் தாய்மை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆசிரியராகச் சுலபமான முறையில் கணக்கைச் சொல்லித்தருவது, பின்னர் சற்றும் சளைக்காமல் மக்களை ஈர்க்க முகத்தைக் காட்டாத ஆர்.ஜே. ஏஞ்சலாக எஃப்.எம் ரேடியோவில் வேலை பார்ப்பது, போலீஸாக வேண்டி பயிற்சிகள் மேற்கொள்வது என ஒரே கதாபாத்திரத்தில் பல்வேறு முகங்கள் காட்டியிருக்கிறார்.\nஅதிலும் தன் தந்தை முன் தன்னை அவமானப்படுத்திய காவல்துறை சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து அவர் காட்டும் அந்த வெற்றுப் பார்வை, அனலைக் கக்கவும் தவறவில்லை. இவ்வளவுக்கும் இடையில் ஜெயசூரியா என்ற நடிகன் எங்குமே தெரியவில்லை. நம் மனதில் மேரிக்குட்டி மட்டும் ஆழமாகப் பதிய அதுவும் ஒரு முக்கியமான காரணம். ``இது ஆணின் உலகமும் அல்ல, பெண்ணின் உலகமும் அல்ல. திறமைகளின் உலகம்\" என்று நம்மைச் சிந்திக்க வைப்பது, அவ்வளவு அவமானங்களுக்குப் பிறகும் தன்னம்பிக்கையுடன் தன் கொள்கையில் உறுதியாக இருப்பது என நமக்குப் பல்வேறு பாடங்கள் எடுக்கிறார் மேரிக்குட்டி.\nஒரு காட்சியில் பொதுக் கழிப்பிடத்தில் தயக்கத்துடன் நிற்கிறாள் மேரிக்குட்டி. ஆண்களுக்கான கழிவறைக்குள் செல்வதா, பெண்களுக்கான கழிவறைக்குள் செல்வதா என்ற க��ழப்பம். அப்போது பெண்கள் கழிவறையிலிருந்து வெளியே வரும் ஒரு பெண் இவளை முறைத்தபடியே செல்ல, மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறைக்குள் சென்று தன் நிலையை எண்ணிச் சிரித்தபடியே அழுகிறாள். அந்த ஒற்றைக் காட்சி, நம்முடைய சமுதாயத்தில் மாற்றுப் பாலினத்தவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பொட்டில் அடித்தது போல புரிய வைக்கிறது. மேரிக்குட்டி என்ற பெயருக்கு ஒரு கடிதம் வர, இது ஏதும் பிரச்னையான கடிதமோ என்று உடனிருக்கும் ஃபாதர் வருத்தப்பட, ``இதில் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். இது மேரிக்குட்டி என்ற என்னுடைய பெண் பெயருக்கு வந்த முதல் கடிதம் அல்லவா அதுவே பெரிய சாதனைதானே\" என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் `மேரிக்குட்டி' ஜெயசூரியாவின் கண்களில் கிடைக்கப்போகும் பல விருதுகள் தெரிகின்றன.\nமேரிக்குட்டிக்குப் பக்கபலமாக அத்தனை துணை நடிகர்களும் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக சர்ச் ஃபாதராகத் தோன்றி ஆதரவுக் கரம் நீட்டும் இன்னொசென்ட் (Innocent Vareed Thekkethala), தோழியாக வரும் ஜூவல் மேரி, மற்றொரு ஆர்.ஜேவாக வரும் அஜு வர்கீஸ், கலெக்டராக வரும் சூரஜ் வெஞ்சரமூடு, முதலில் வெறுத்து பின்னர் அதற்காக வருத்தப்படும் மேரிக்குட்டியின் தந்தை, பெண்ணாக மாறிவிட்ட தன் மகனை மறந்தவாக்கில் `மகன்' என்றே அழைக்கும் மேரிக்குட்டியின் அம்மா என அந்தப் பட்டியல் சற்றே நீளம்தான். குறிப்பாக வில்லனாக வரும் ஜோஜோ ஜார்ஜ், வன்மம் பொதிந்த போலீஸ் அதிகாரியாக மிரள வைக்கிறார். அவரிடம் மேரிக்குட்டி மாட்டிக்கொண்டு முழிக்கும்போதெல்லாம் நமக்கும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.\nஇது ஒருபுறமிருக்க, ஒன்றிரண்டு குறைகள் ஆங்காங்கே தலைகாட்டுகின்றன. மேரிக்குட்டிக்கு உதவும் அந்த வக்கீல் கதாபாத்திரம் ``எனக்கு செக்ஸ் மட்டும் போதும்\" என்று வழிவது, அவரின் உடலைத் தவறாக உற்றுநோக்குவது போன்ற விஷயங்களை காமெடி என்று படத்தில் சேர்த்திருக்கிறார்கள். அதை அப்படி எடுத்துக்கொள்ளத்தான் நம்மால் முடியவில்லை திருநங்கை என்பதால், போலீஸ் எழுத்துத் தேர்வில் மற்றவர்கள் பாஸாக தேவையான 40 மதிப்பெண்ணுக்குப் பதில், 35 மதிப்பெண் எடுத்தால் போதும் என்று கலெக்டர் கூறும்போது, தனக்குச் சலுகை பெற விருப்பமில்லை, சம உரிமையே போதும் என்று மறுக்கிறார் மேரிக்குட்���ி. மற்றவர்கள் போல 40 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தால் மட்டும்தான் வெற்றியடைந்ததாகக் கருதுவேன் என வைராக்கியமாகப் பதிலளிக்கிறார். திருநங்கைகளுக்கு அந்த மரியாதை கிடைத்தால் போதும் என்கிறார். அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான் என்றாலும், அனைத்து மாற்றுப் பாலினத்தவருக்கும் மேரிக்குட்டிக்குக் கிடைத்த வாழ்க்கையும், உதவிகளும், ஆதரவுக் கரங்களும் கிடைக்குமா என்ன திருநங்கை என்பதால், போலீஸ் எழுத்துத் தேர்வில் மற்றவர்கள் பாஸாக தேவையான 40 மதிப்பெண்ணுக்குப் பதில், 35 மதிப்பெண் எடுத்தால் போதும் என்று கலெக்டர் கூறும்போது, தனக்குச் சலுகை பெற விருப்பமில்லை, சம உரிமையே போதும் என்று மறுக்கிறார் மேரிக்குட்டி. மற்றவர்கள் போல 40 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தால் மட்டும்தான் வெற்றியடைந்ததாகக் கருதுவேன் என வைராக்கியமாகப் பதிலளிக்கிறார். திருநங்கைகளுக்கு அந்த மரியாதை கிடைத்தால் போதும் என்கிறார். அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான் என்றாலும், அனைத்து மாற்றுப் பாலினத்தவருக்கும் மேரிக்குட்டிக்குக் கிடைத்த வாழ்க்கையும், உதவிகளும், ஆதரவுக் கரங்களும் கிடைக்குமா என்ன படத்தின் இசை பக்கப்பலம் என்றாலும், அவ்வளவு அழகான இடத்தில் நடக்கும் கதைக்கு மரியாதை செலுத்தும் விதமாகக் கேரளாவின் இயற்கை அழகை கேமரா எங்குமே பிரதிபலிக்கவில்லை. இதனாலேயே படம் ஒரு நாடகத் தன்மையை அவ்வப்போது நமக்குக் கடத்துகிறது.\nஆனால், இப்போதும் டிவி ஷோக்களில் நகைச்சுவை என்ற பெயரில் மரியாதையின்றி கலாய்க்கப்படும் திருநங்கைகளின் நிஜ வலி, சமுதாயத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்படாத இடம், கிடைக்காத சம வாய்ப்புகள் எனப் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை படம் அலசுகிறது. இதற்காகப் படத்தை ஏதோ ஒரு சோகக்கதையாக கடத்தாமல், அவ்வகை மனிதர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் விதமாக எடுத்தது பாராட்டப்படவேண்டியது. அந்த வகையில், மலையாள சினிமாவில் Njan Marykutty ஒரு முக்கியமான படம் அதற்காகவே படத்தின் இயக்குநர் ரஞ்சித் சங்கருக்கும், இப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஜெயசூர்யாவுக்கும் தாராளமாகத் தரலாம் ஒரு பூங்கொத்து\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/swiss-bank-indians-account-details-released.html", "date_download": "2020-02-26T19:32:33Z", "digest": "sha1:RGVGJBJIE4S3ATZMSW4AJW67EIG4AUL3", "length": 7909, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் வெளியானது!", "raw_content": "\nCAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி \"பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்\": கமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி \"பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்\": கமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப் நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nசுவிஸ் வங்கியில் கணக்கு ��ைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் வெளியானது\nசுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை முதல் முறையாக சுவிட்சர்லாந்து நாட்டு அரசு இந்திய அரசிடம் வழங்கி…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் வெளியானது\nPosted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 08 , 2019 22:42:49 IST\nசுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை முதல் முறையாக சுவிட்சர்லாந்து நாட்டு அரசு இந்திய அரசிடம் வழங்கி உள்ளது.\nசர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இந்தியா உள்ளிட்ட 75 நாடுகளுடன் 31,00,000 வங்கி கணக்குகள் குறித்த விபரங்களை பகிர்ந்துள்ளதாக சுவிட்சர்லாந்து வரி நிர்வாகத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.\nகடந்த 2018-ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்த கணக்குகள் குறித்த தகவல்களை வழங்கி உள்ளதாகவும், இதே போன்ற அடுத்த பட்டியல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nபட்டியலில் பெரும் தொழிலதிபர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பெயர்களே அதிக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n'மோடி ஆட்சியில் எல்லாமே பிரச்சனைதான்' - மு.க. ஸ்டாலின்\nகொல்லப்பட்ட தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு ஒரு கோடி அறிவிப்பு\nடெல்லி வன்முறை தொடர்பாக பாஜக தலைவர்கள் மீது வழக்கு\nஅமைதி காக்க பிரதமர் வேண்டுகோள்\nடெல்லி வன்முறை – அமித்ஷாவை பதவிவிலகச் சொல்லும் சோனியா காந்தி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%93%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-02-26T18:48:21Z", "digest": "sha1:EV7DO7QFBAELZUG44RIUCUKTR2PCBF44", "length": 6167, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "\" ஓசி சோறு \" தி.க வீரமணி மற்றும் அவரது குழுவும் சூரிய கிரஹணத்தில் விருந்து சாப்பிட்டனர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபோர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: கிறிஸ்துவ கைக்கூலி ஆமைக்கறி சீமான்\nஇந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்தில் தேவை இல்லாமல் மூக்கை நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர் திடீர�� ராஜினாமா\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு \nபலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை - அமெரிக்காவில் புதிய சட்டம்\n* பாக்., முன்னாள் பிரதமர் ஜாமினை நீட்டிக்க மறுப்பு * '21ம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்க ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்கணும்' * டெல்லி வன்முறைக்கு அரசியல் சக்திகளும், வெளியாருமே காரணம்: அரவிந்த் கேஜ்ரிவால் * டெல்லி வன்முறை: இரும்புக் கம்பிகளுடன் சென்ற இளைஞர்களும், ஜெய் ஸ்ரீராம் கோஷமும்: பிபிசி செய்தியாளரின் அனுபவம்\n” ஓசி சோறு ” தி.க வீரமணி மற்றும் அவரது குழுவும் சூரிய கிரஹணத்தில் விருந்து சாப்பிட்டனர்\nமானமிகு தமிழினத் தலைவர் ” ஓசி சோறு ” தி.க வீரமணி, இதே போல, ரம்ஜான் மாதத்தில் பிறை வந்த பின்பே உண்ண வேண்டும் எனும் நம்பிக்கையையும் எதிர்த்து, பிறை வரும் முன்பே மசூதி எதிரில் உணவு உண்பர் என தெரிவித்துக்கொண்டு..\nதமிழக மக்கள் ” ஓசி சோறு ” தி.க வீரமணிக்கு கேள்வி உன் வீராப்பு இந்துக்ளிடம் மட்டும்தானா அல்லது இஸ்லாமியரின் ரமதான்போதும் பிறைக்குமுன் மசூதி எதிரில் உதகர்ந்து ஓசி சோறு தின்று வீரத்தை காட்டுவாயா ஏமாற்றுக்காரனே \nபதில் அழிப்பரா அல்லது எப்போதும்போல் ஓடி பதுங்குவாரா என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும் .\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183859/news/183859.html", "date_download": "2020-02-26T19:32:28Z", "digest": "sha1:5CWZF24W2V5BGYZIDTE3SN2FYXNAEJ3X", "length": 5065, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "விபத்தில் இளைஞர் பலி!! : நிதர்சனம்", "raw_content": "\nதம்புள்ள – குருணாகல் பிரதான வீதியின் தொங்கொங்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுருணாகல் நோக்கி பயணித்த வேன் ஒன்று குறுக்கு வீதி ஒன்றிற்கு திருப்புவதற்கு முற்பட்ட வேளை தம்புள்ள நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த நபர் கலேவல நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தில் மோதி படுகாயமடைந்த நி���ையில் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nதம்புள்ள, இப்பன்கடுவ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nவிபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தினதும் வேனினதும் ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் மிலிட்டரி\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/india-president-coming-to-isha", "date_download": "2020-02-26T19:22:17Z", "digest": "sha1:6UGSFLI5BUTL77OFKERJSORER3GJ3CVI", "length": 16047, "nlines": 255, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "கோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து மாற்றம்", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து மாற்றம்\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து மாற்றம்\nகோவைக்கு ஜனாதிபதி வருகையையொட்டி இன்று (திங்கட்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nகோவையை அடுத்த ஈஷா யோக மையத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்க இருக்கும் மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். அவரது வருகையையொட்டி கோவையில் இருந்து சிறுவாணி ரோடு வழியாக பேரூர், மாதம்பட்டி, ஆலாந்துறை வழியாக ஈஷா யோகா மையத்திற்கு செல்லும் பொதுமக்கள் இன்று மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-\nமேட்டுப்பாளையம் ரோடு மார்க்கமாக வரும் வாகனங்கள் அவினாசி லிங்கம் கல்லூரி சந்திப்பு, ஜி.சி.டி, கல்லூரி சந்திப்பு, லாலி ரோடு சந்திப்பு, பி.என்.புதூர், வடவள்ளி, போளுவ���ம்பட்டி, தொண்டாமுத்தூர் மார்க்கமாக செல்லவேண்டும். அவினாசி ரோடு மார்க்கமாக வரும் பொதுமக்கள் அவினாசி ரோடு மேம்பாலம், புரூக் பீல்டு சாலை, கவுலிபிரவுன் ரோடு, லாலி ரோடு, வடவள்ளி மார்க்கமாகவும் செல்ல வேண்டும்.\nபாலக்காடு ரோடு மார்க்கமாக வரும் பொதுமக்கள் கோவைப்புதூர் பிரிவு- சுண்டக்காமுத்தூர்- பச்சாபாளையம்- மாதம்பட்டி வழியாக செல்ல வேண்டும். பொள்ளாச்சி ரோடு மார்க்கமாக வரும் பொதுமக்கள் கற்பகம் கல்லூரி- எல் அண்டு டி பைபாஸ்- மதுக்கரை மார்க்கெட் ரோடு-கோவைப்புதூர் ரோடு-கோவைப்புதூர் பிரிவு-சுண்டக்காமுத்தூர்-பச்சாபாளையம்-மாதம்பட்டி வழியாகவும் செல்ல வேண்டும். இந்த தகவலை கோவை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.\nடு பிளிசிஸ் அபார சதம்: இலங்கையை எளிதில் வென்றது தென்னாப்பிரிக்கா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் சேர்ப்பு\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர் பலி\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது கொடூரன்...\nகாஷ்மீரில் குண்டுவெடிப்பு : 44 இந்திய சி.ஆர்.பி.எப்.படை...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு குவிகிறது...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு இந்திய...\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n’இது பெண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல:...\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\nவிஜய் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்...\nநடிகர் விஜய் பிறந்த நாளில் பிறந்த 13 குழந்தைகளுக்கு அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம்...\nரொனால்டோவின் ஆட்டத்தை பார்த்து நெகிழ்ச்சியடைந்த அவரது காதலி ஜார்ஜியானா, கண் கலங்கும்...\n‘40 கோடி செலவு.. 2 ஆயிரம் நடிகர்கள் ’ - வேகம் எடுத்த ‘இந்தியன்2’\nஅடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக���கது.\n“அதுகுறித்து மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டும்” - கங்குலி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்படுமா என்ற கேள்விக்கு...\nநயன்தாராவை விமர்சித்த ராதாரவி திமுகவில் இருந்து நீக்கம்\nஇங்கு பேயாகவும் தெலுங்கில் சீதையாகவும் நடிக்கிறார். ஒரு காலத்தில் நாங்கள் சாமியாக...\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nஇந்தியா-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது\nநம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் ஏதோவொரு ஒரு காலகட்டத்தில் ஒருமுறையேனும் காதல்...\n’நான் ஓய்வு பெறுவதா அறிவிக்கலையே..\nஉலகக் கோப்பையுடன் அவர் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. பின்னர் அவருக்குக் வழியனுப்பும்...\nகிரிஷ் கர்னாட் மறைவு: கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுஷ்டிப்பு\nகிரீஷ் கர்னாட் மறைவுக்காக கர்நாடக அரசு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.\nபுகைப்படங்கள் லீக் எதிரொலி: பவன் கல்யாண் அதிரடி உத்தரவு\n'பிங்க்' தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படம் முதல் நாளே லீக்கானதால்,...\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nஆஷஸ் 3 வது டெஸ்ட்: ஆர்ச்சரின் பவுன்சரை சமாளிக்குமா ஆஸி.\nராம் பெயர் எழுதப்பட்ட மேலாடை: நடிகை வாணி கபூருக்கு எதிராக...\nவிதவிதமாக வெளியான ‘கேப்டன் மார்வல்’ கதாபாத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-50w-6500lm.html", "date_download": "2020-02-26T20:18:41Z", "digest": "sha1:DGKHGDMXFAFG36SILT6FCHBA5RHZ2VLT", "length": 42912, "nlines": 405, "source_domain": "www.chinabbier.com", "title": "China லெட் நீச்சல் குளம் ஒளி 50w 6500lm China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nலெட் நீச்சல் குளம் ஒளி 50w 6500lm - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த லெட் நீச்சல் குளம் ஒளி 50w 6500lm தயாரிப்புகள்)\n50W 6500lm லெட் நீச்சல் குளம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n50W 6500lm லெட் நீச்சல் குளம் ஒளி 1. லெட் நீச்சல் குளம் ஒளி 50W 6500lm ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2. ஒளி 6500lm நீச்சல் குளம் எதிர்ப்பு அதிர்ச்சி, ஈரப்பத எதிர்ப்பு, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. உயர் தீவிரம் மற்றும் ஸ்திரத்தன்மை,...\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் அந்தி நேரத்தில், 50 W சோலார் போஸ்ட் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது அணைக்கப்படும்....\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W அந்தி வேளையில், சோலார் போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதோட்டங்களுக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி அந்தி வேளையில், 25W இன்டர்கிரேட்டட் சோலார் எல்இடி கம்பம் டாப் லைட் தானாகவே இயங்கும் மற்றும் முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் டாப் லைட் சூரியன் மறைந்தவுடன் தானாகவே...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவி��ம்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் விளக்குகள் அமேசான் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் கம்பம் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த...\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா ப��ரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான முறையில்...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஸ்பாட்லைட் எல்.ஈ.டி 800...\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 600w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65...\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 500w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65...\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 300w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள�� போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஸ்பாட்லைட் எல்இடி 300 வ...\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W பிபியர் தலைமையிலான சோள விளக்கை ஒளி , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கு 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 80W லெட் பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது, 360 டிகிரி ஒளி,...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர் விரிகுடா தலைமையிலான ஒளி புதிய நேர்த்தியான வடிவமைப்பு. அளவு மற்றும் எடையில்...\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\nலெட் நீச்சல் குளம் ஒளி 50w 6500lm லெட் நீச்சல் குளம் ஒளி 50W 6500lm லெட் நீச்சல் குளம் ஒளி 30W 3900lm லெட் நீச்சல் குளம் ஒளி 50W லெட் நீச்சல் குளம் ஒளி 150W லெட் நீச்சல் குளம் ஒளி 75W 150W நீச்சல் குளம் ஒளி 6500 எல்எம் லெட் நீச்சல் குளம் ஒளி\nலெட் நீச்சல் குளம் ஒளி 50w 6500lm லெட் நீச்சல் குளம் ஒளி 50W 6500lm லெட் நீச்சல் குளம் ஒளி 30W 3900lm லெட் நீச்சல் குளம் ஒளி 50W லெட் நீச்சல் குளம் ஒளி 150W லெட் நீச��சல் குளம் ஒளி 75W 150W நீச்சல் குளம் ஒளி 6500 எல்எம் லெட் நீச்சல் குளம் ஒளி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/journalist.html", "date_download": "2020-02-26T20:01:03Z", "digest": "sha1:5BSGWXYBBU5U5KTSB3BACGKDQH5HTMBL", "length": 8932, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "ஊடகவியலாளர்களின் விழிப்புணர்வு பயணம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / ஊடகவியலாளர்களின் விழிப்புணர்வு பயணம்\nயாழவன் November 13, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ்.ஊடக அமையத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் விழிப்புணர்வு பயணம் இறுதி நாளை எட்டியுள்ளது.\nஇதன் இறுதிநாள் விழிப்புணர்வு பயணம் இன்று (புதன்கிழமை) யாழ். நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.\nகடந்த நவம்பவர் 2ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச தினத்தினை முன்னிட்டு குறித்த விழிப்புணர்வு பேரணி ஆரம்பிக்கப்பட்டது.\nஇதன்போது கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டன.\nஇவ்வாறு யாழ். நகரப் பகுதியில், மின்சார நிலைய வீதி, ஆஸ்பத்திரி வீதி, கஸ்தூரியார் வீதி, காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி ஆகியவற்றில் நடை பயணமாக சென்ற ஊடகவியலாளர்கள், யாழ்.பிரதான பேருந்து நிலையம், சந்தை, வியாபார நிலையங்களுக்கும் சென்ற ஊடகவியலாளர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை மக்ககளிடம் கையளித்திருந்தனர்.\nஇவ் வழிப்புணர்வு பயணத்தின் போது தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்��ையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\n''நாட்டுப்பற்றாளர்'' என பாலச்சந்திரன் மதிப்பளிப்பு\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் இறுதிவரை ஓயாது உழைத்த திரு. வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 22.01.2020\nகூட்டமைப்பில் கருணாவை போட்டியிட கோரினோம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணாம்மாணை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/newzeelanmav.html", "date_download": "2020-02-26T18:58:57Z", "digest": "sha1:RVKMIAJVNLWLT47DX7MDE7Y2U5IEDKGW", "length": 9500, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / நியூசிலாந்து / நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு\nநியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு\nகனி November 26, 2019 நியூசிலாந்து\nமாவீரர் தியாகம் எவ்வளவு போற்றுதலுக்குரியதோ அது போல மாவீரர் உறவுகளின் தியாகமும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. இவர்களை மதிப்பளிக்க வேண்டியது நம் முதன்மையான\nகடமையில் ஒன்றாகும். அவ் வகையில் நியூசிலாந்து தமிழ��் ஒருங்கிணைப்பு குழுவால் 24-11-2019 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 7.30 மணியளவில் 32 A range view road, Mount Albert, Auckland 1025 எனும் இடத்தில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. முதல் நிகழ்வாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஈகச்சுடரினை வீர வேங்கை ஆர்த்தனாவின் தாயார் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. பின்னர் காவினன் அவர்களின் மாவீரர் கவிதை இடம்பெற்றது. இதனை தொடர்ந்து நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் தயாகரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. தொடர்ந்து மாவீரர் குடும்ப உறவுகளுக்கு நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் 2020 ம் ஆண்டிற்கான ஈழத்து நாட்காட்டி வழங்கப்பட்டது. ஈழம் அடையும் வரை ஓயோம் என்ற உறுதி மொழியுடன் மாவீரர் கானம் இசைக்க நிகழ்வுகள் இனிதே நிறைவேறியது. இறுதியாக விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றது. மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வில் 60 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்வானது இழந்த உறவுகளின் உயிர்த்தியாகங்களை எவராலும் விலைபேசிட முடியாது என்பதை பறைசாற்றி நிற்கின்றது. மக்களின் இந்த அன்பினையும், மாவீரர் மீதான பற்றுதலையும் மேலும் மேலும் உரிமையுடன் நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் வேண்டி நிற்கிறார்கள்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\n''நாட்டுப்பற்றாளர்'' என பாலச்சந்திரன் மதிப்பளிப்பு\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் இறுதிவரை ஓயாது உழைத்த திரு. வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 22.01.2020\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nகூட்டமைப்பில் கருணாவை போட்டியிட கோரினோம்\nதமிழ்த் தேசிய கூட்ட��ைப்பின் ஊடாக கருணாம்மாணை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_92938.html", "date_download": "2020-02-26T18:14:40Z", "digest": "sha1:DHDGCIAY4SF4TWJEDRNDGDZTTWHGIQOI", "length": 19468, "nlines": 127, "source_domain": "jayanewslive.com", "title": "நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்‍கல் நாளை தொடக்‍கம்", "raw_content": "\nடெல்லியில் அமைதி வழியில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்‍க வேண்டும் - பாதுகாப்புப் படையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும் - ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்\nடெல்லி அரசு மற்றும் பாஜக சார்பில் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் - ரத்தன் லால் குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவிப்பு\nடெல்லியில் வன்முறை நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டார் தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் - அமைதியை நிலைநாட்ட நடவடிக்‍கை\nடெல்லியில் கலவரத்தை உருவாக்‍கும் நோக்கிலான பா.ஜ.க-வினரின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் - கபில் மிஸ்ராவின் செயல் வெட்கக்‍ கேடானது என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nநீட் தேர்வில் மோசடி செய்வதற்காக இடைத்தரகர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் - கைதான சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரின் தந்தை ஒப்புதல்\nடெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் - வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தல்\n���ெல்லியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை - மக்‍கள் அனைவரும் அமைதி காக்‍க வேண்டும் : பிரதமர் மோதி வேண்டுகோள்\nடெல்லி கலவரத்திற்கு மத்திய அரசை குறை கூறுவது தரம் தாழ்ந்த செயல் : சோனியா காந்தி கருத்துக்‍கு பாரதிய ஜனதா கண்டனம்\nகலவரம் ஏற்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும் - டெல்லி முதலமைச்சருக்‍கு அம்மாநில நீதிமன்றம் அறிவுறுத்தல்\nராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றுக்‍குள் பேருந்து கவிழ்ந்து விபத்து - 24 பயணிகள் உயிரிழந்த பரிதாபம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்‍கல் நாளை தொடக்‍கம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.\n2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு.எச்.வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். விக்கிரவாண்டி தொகுதி திமுக உறுப்பினரான திரு.ராதாமணி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனையடுத்து, இவ்விரு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா அறிவித்தார். இடைத்தேர்தல் அட்டவணையும் வெளியிடப்பட்டது.\nஅதன்படி, இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 30ம் தேதியாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் மாதம் 1ம் தேதி நடைபெறவுள்ளது. போட்டியிலிருந்து விலகுவதற்கான கடைசி நாள் அக்டோபர் 3ம் தேதி ஆகும். அக்டோபர் மாதம் 21ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் பதிவாகும் வாக்குகள் 24ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. இவ்விரு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. தற்போதைய நிலையில், தமிழக சட்டசபையில் அதிமுக கூட்டணியின் பலம் 123 ஆகவும், திமுக கூட்டணியின் பலம் 108 ஆகவும் உள்ளது. அடுத்த மாதம் 21ம் தேதி புதுச்சேரி காமராஜ் நகர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியின் உறுப்பினராக இருந்த சபாநாயகர் திரு.வி.வைத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டதால், காமராஜ் நகர் தொகுதி காலியாக உள்ளது.\nவித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பெயர் பெற்ற செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்\nதமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா அடுத்ததாக ரீமேக் படம் ஒன்றிற்கு இசையமைக்க உள்ளார்\nடெல்லி கலவரம் தொடர்பான நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வரவேற்பு\nமக்‍காச்சோளம் விலை கடும் வீழ்ச்சி : அரசே கொள்முதல் செய்து வாழ்வாதாரத்தை காக்‍க விவசாயிகள் வேண்டுகோள்\nசாலைகளை தோண்டி எடுக்கமால் அதன் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன் : விளக்‍கமளிக்‍க அரசு அதிகாரிகளுக்‍கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வில் மோசடி செய்வதற்காக இடைத்தரகர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் - கைதான சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரின் தந்தை ஒப்புதல்\nடெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் - வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தல்\nமருத்துவ பதிவு உரிமம் இல்லாத மருத்துவமனைகளுக்‍கு நோட்டிஸ் அனுப்ப மருத்துவ சேவைகள் இயக்‍ககம் திட்டம்\nவங்கி அதிகாரிகள் போன்று பேசி 3 கோடி ரூபாய் மோசடி செய்த 3 பேர் தமிழக போலீசாரால் டெல்லியில் கைது\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டம் : முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமல்\nவித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பெயர் பெற்ற செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்\nதமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா அடுத்ததாக ரீமேக் படம் ஒன்றிற்கு இசையமைக்க உள்ளார்\nடெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 25-ஆக உயர்வு - நாளை நடைபெறவிருந்த சி.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைப்பு\nகேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் தடை\nடெல்லி கலவரம் தொடர்பான நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு மக்கள் நீதி மய்யம் க���்சியின் தலைவர் கமலஹாசன் வரவேற்பு\nமக்‍காச்சோளம் விலை கடும் வீழ்ச்சி : அரசே கொள்முதல் செய்து வாழ்வாதாரத்தை காக்‍க விவசாயிகள் வேண்டுகோள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவர உள்ளது\nசாலைகளை தோண்டி எடுக்கமால் அதன் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன் : விளக்‍கமளிக்‍க அரசு அதிகாரிகளுக்‍கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nரஷ்யாவை மரியா ஷரபோவா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nடெல்லியில் அமைதி வழியில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்‍க வேண்டும் - பாதுகாப்புப் படையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும் - ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்\nவித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பெயர் பெற்ற செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நட ....\nதமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா அடுத்ததாக ரீமேக் படம் ஒன்றிற்கு இச ....\nடெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 25-ஆக உயர்வு - நாளை நடைபெறவிருந்த சி.பி.எஸ்.சி. தேர்வுகள ....\nகேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் தடை ....\nடெல்லி கலவரம் தொடர்பான நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கம ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=6391", "date_download": "2020-02-26T20:00:32Z", "digest": "sha1:QPKB6WZPNXUYPMV7XHA634LBMPGUXPFD", "length": 86018, "nlines": 138, "source_domain": "vallinam.com.my", "title": "சை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம்", "raw_content": "\nநாவல் முகாம். மே 1,2,3\nசை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம்\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது வழங்க வேண்டும் என முடிவெடுத்தது மே 12 ஆம் திகதி. அ.பாண்டியன்தான் அவர் பெயரைப் பரிந்துரை செய்திருந்தார். சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது கொடுப்பதின் அவசியங்களை கொஞ்சம் அலசினோம். குழுவில் மறுப்பெதுவும் எழவில்லை. எழ வாய்ப்பும் இல்லை.\nவல்லினம் தொடங்கப்பட்டது முதலே சை.பீர்முகம்மது அவர்களுடன் இணக்கமும் பிணக்கமும் தோன்றித்தோன்றி மறைந்துள்ளன. விருதென்பது எல்லா விமர்சனங்களையும் அழித்துவிட்டு வழங்கப்படும் ஒன்றல்ல. ஓர் ஆளுமையை அவர்மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களுடன் அணுகி; அவற்றுடனேயே அவரை ஏற்றுக்கொண்டு கௌரவிப்பது. அத்தனை விமர்சனங்களுக்கும் அப்பால், விருது பெறும் துறையில் ஒருவரது ஆளுமை மேம்பட்டு இருக்க வேண்டும். சை.பீர்முகம்மதுவின் ஆளுமை அத்தகையதுதான் என்பது எங்களின் பொதுவான அபிப்பிராயமாக இருந்தது.\n1942இல் பிறந்தவர் சை.பீர்முகம்மது. தனது பன்னிரெண்டாவது வயதிலேயே அவருக்கு இலக்கிய வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டிருந்தாலும், அவ்வார்வம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நவீன இலக்கியத்தின் பக்கம் திரும்பி அவரை எழுத்தாளராகப் பரிணமிக்க வைத்தது. மிகக் காலத்தாமதமாகத்தான் (1984இல்) அவரது முதல் சிறுகதை தொகுப்பான ‘வெண்மணல்’ வெளியீடு கண்டது. அந்த வெளியீட்டுக்குப் பிறகு சுமார் பதினான்கு ஆண்டுகள் (1984 – 1997) அவர் எழுத்தில் கவனம் செலுத்தாமல் வாசகனாக மட்டுமே தன்னைப் புதுப்பித்து வைத்திருந்தார். தொழில் நிமித்தமாக 1977, 1978ஆம் ஆண்டுகளில் இளையராஜா, ஏ.எம்.ராஜா, ஜிக்கி போன்றவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.\nமலேசிய இலக்கியத்தில் 1990கள் சை.பீர்முகமதுவின் இரண்டாவது பிரவேசம் நிகழ்ந்த காலம். சோம்பிக் கிடந்த மலேசிய நவீன இலக்கியச் சூழலைத் தனி மனிதனாக இழுத்துச் செல்லும் பெரும் வீரியத்துடன் அவரது நுழைவு இருந்தது. தொழில் காரணமாக அத்தனை ஆண்டுகள் எழுதாமல் இருந்தவர், மீண்டும் தொடையைத் தட்டிக்கொண்டு ஒரு மல்யுத்தவீரனைப போல மலேசிய இலக்கியச் சூழலில் குதித்தார். 1997 முதல் 1999 வரை அவரது பெயர் கவனப்படுத்தப்பட்டு நாளிதழ்களில் தொடர்ந்து வந்துகொண்டிருந்ததை நான் வாசித்ததுண்டு.\nநான் அப்போது இடைநிலைப்பள்ளி மாணவன். ஒவ்வொரு வாரமும் வீட்டில் தமிழ் நேசனும�� மலேசிய நண்பனும் வாங்கிவிடுவார்கள். மலேசிய நண்பனில் சை.பீர்முகம்மதுவின் இலக்கியச் செயல்பாடுகள் நன்கு கவனப்படுத்தப்பட்டன. 1997இல் வெளிவந்த அவரது ‘பெண் குதிரை’ நாவல் குறித்த பேச்சுகள் கெடா மாநிலத்தில் உள்ள ஒரு கம்பத்தில் வாழ்ந்துகொண்டிருந்த என் வரை வந்து சேர்ந்தது. அப்போது எனக்கு வயது 15. ஒரு மலேசிய எழுத்தாளர் அவ்வளவு பிரபலமாகப் பேசப்பட்டதை நான் அறிந்தது அதுவே முதன்முறை. எழுத்தென்பது பிரபலத்திற்கான ஒரு வழி என மட்டுமே நம்பியிருந்த வயதில் அந்நிகழ்வு பெரும் ஊக்கத்தைக் கொடுத்தது.\n1999இல்தான் சை.பீர்முகம்மதுவை முதன்முறையாக நேரில் பார்த்தேன். எம்.ஏ.இளஞ்செல்வனின் இரு நூல்களின் பதிப்பாசிரியர் என்ற முறையில் வந்திருந்தார். நல்ல உயரம். தடிமனான மீசை. அவரைப் பற்றி அறிமுகம் செய்யும்போது “நோன்பு மாதம் மட்டுமே நல்ல முஸ்லிமாக இருக்கும் சை.பீர்முகம்மது” என அவைத் தலைவர் சொல்லவும் அரங்கில் சிரிப்பொலி கேட்டது. எம்.ஏ.இளஞ்செல்வன் சை.பீர்முகம்மது என்ற பெயரில் பீர், மது என எல்லாம் இருப்பதாகவும் கொஞ்சம் மரியாதையாக விளித்தால் ‘அவர்கள்’ என்பதில் கள்ளும் வந்துவிடும்; எனவே அவர் எப்போதும் தனக்கு நெருக்கமானவர் என்று கூறினார். சை.பீர்முகம்மது குதூகலமாகச் சிரித்துக்கொண்டிருந்தார்.\nஅது நான் கலந்துகொண்ட முதல் புத்தக வெளியீடு என்பதால் எல்லாமே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. சை.பீர்முகம்மதுவின் தோற்றத்துக்கும் அவரது குழந்தைத்தனமான சிரிப்புக்கும் பொருத்தமே இல்லை. எம்.ஏ.இளஞ்செல்வன் படைப்புலகை முன்வைத்து அன்று சை.பீர்முகம்மது இலக்கியத்தில் உள்ள ஒழுக்க மீறல்கள் பற்றிப் பேசினார். எஸ்.பொவினுடைய சில புனைவுகளை மேற்கோள்காட்டி இளஞ்செல்வன் எழுத்துகளில் உள்ள பாலியல் தெறிப்புகள் இலக்கிய வாசகன் மட்டுமே அறியக்கூடியவை என்றும்; இலக்கியத்தின் தன்மை அறியாதவர்கள் அவை கொடுக்கும் அதிர்ச்சியைப் பொருட்படுத்த வேண்டியதில்லை எனவும் அவர் பேச்சு அமைந்தது. எழுத்தாளன் சமூகம் கட்டமைத்த ஒழுங்கை ஒப்புவிப்பவன் அல்ல என்ற அவரது சிந்தனை ஆரம்பநிலை வாசகனாக இருந்த எனக்கு பெரும் மன எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nநிகழ்ச்சி முடிந்தவுடனேயே வெளியே சென்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து ஸ்டைலாக இழுத்துக்கொண்டிருந்தவரைப் பார்த்��போது வியந்தேன். அவர் மீது ஈர்ப்பை ஏற்படுத்திய காட்சி அது. நான் அப்போதுதான் மு.வ வை வாசிப்பதை விட்டுவிட்டு ஜெயகாந்தனை அணுகியிருந்தேன். ஒரு குழப்படியான மனநிலையில்தான் சுற்றிக்கொண்டிருந்தேன். எழுத்தாளன் என்பவன் நல்லனவற்றை போதிக்கும் ஓர் அவதார புருஷன்போல பவனிவர வேண்டுமென மு.வ உருவாக்கிய மனநிலையை ஜெயகாந்தன் மாற்றிக்கொண்டிருந்தார். அன்று நிகழ்ச்சியில் சை.பீர்முகம்மதுவின் பேச்சும் செயலும் ஜெயகாந்தனை வலியுறுத்துவதாகவே அமைந்தது. வினுசக்கரவர்த்திபோல இருந்த அவரை நெருங்கிபேசத் தயக்கமாக இருந்தது. ஆனால் எழுத்தாளனிடம் இருக்க வேண்டிய நிமிர்வையும் கம்பீரத்தையும் நான் முதன்முதலாக சை.பீர்முகம்மதுவிடம் அறிந்துகொண்டேன்.\n2000இல் ‘வேரும் வாழ்வும்’ சிறுகதைத் தொகுப்பை வெளியீடு செய்ய ஜெயகாந்தனை அழைத்து வந்து நாடு முழுவதும் இலக்கியக் கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார் சை.பீர்முகம்மது. ஜெயகாந்தனே எனக்கு அப்போது முதன்மை நாயகன். அதனாலேயே சை.பீர்முகம்மதுவை எனக்கு மேலும் பிடித்துப்போனது. ஒரு பெரும் ஆளுமையை முன்னிறுத்தி, தனது நூலை வெளியிடாமல் மலேசிய எழுத்தாளர்களின் பெருந்தொகுப்பான ‘வேரும் வாழ்வும்’ நூலை வெளியிடுவது ஆச்சரியமாக இருந்தது. எம்.ஏ.இளஞ்செல்வனுடன் எனக்கு நேரடிப் பழக்கம் இருந்ததால் அவரது அப்பணி எத்தகைய அலையை ஏற்படுத்தக்கூடியது என்பதை அவர் விளக்கம் வழி ஓரளவு புரிந்துகொண்டேன்.\nஅதன் பின்னர் தனது ‘மண்ணும் மனிதர்களும்’ நூல் வெளியீட்டுக்காக எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, வாசந்தி போன்றவர்களை தமிழகத்திலிருந்து அழைத்து வந்தார். நாட்டின் சில இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தினார். சிங்கப்பூர் இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்த சிற்பி பாலசுப்பிரமணியம், அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன் போன்றவர்களையும் மலேசியாவுக்கு அழைத்து வந்து இலக்கியக் கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்தார். இதையெல்லாம் ஏன் செய்கிறார் எனப் புரியாமல் தூரத்திலிருந்தே அவரைக் கவனித்து வந்தேன்.\nபடிவம் ஐந்து முடித்தவுடன் முதன்முதலாக கெடாவிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதெல்லாம் கெடாவிலிருந்து கோலாலம்பூர் செல்வது வேறு நாட்டுக்குச் செல்வதுபோல. வழக்கமான சுற்றுலாவாக இல்லாமல் அனைத்து நாளிதழ்களிலும் நுழைந்து பார்த்துவிட வேண்டுமென்ற தீராத வேட்கையில் இருந்தேன். எழுத்தாளராவதற்கான களம் நாளிதழென தவறாக நினைத்துக்கொண்டிருந்த வயது அது. அப்போதுதான் ஒரு சாலையோரக் கடையில் ‘பெண் குதிரை’ எனும் நாவலைப் பார்த்தேன். அது சை.பீரின் நாவல். அந்த நாவலின் பெயர் என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததால் அப்பாவிடம் பத்து ரிங்கிட் பெற்று அந்நாவலை வாங்கினேன். உடனடியாக வாசித்தும் முடித்தேன். அந்நாவல் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியையும் கிளுகிளுப்பையும் கொடுத்தது. கமலவேணி என்ற பெண்ணின் பாலியல் வேட்கையை மையப்படுத்திருந்த நாவல் வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தது. ‘இப்படியெல்லாம் மலேசியாவில் எழுதிவிட முடியுமா’ என்று ஆச்சரியத்தையும் ‘எழுதலாம்’ என்ற துணிச்சலையும் ஒருங்கே உருவாக்கினார் சை.பீர்.\n27.1.2001இல் மீண்டும் சை.பீர்முகம்மதுவை கெடாவில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல’ நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி. அவர்தான் அந்நாவலின் பதிப்பாளர். அப்போது படிவம் 6 படித்துக்கொண்டிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சை.பீர்முகம்மதுவின் ‘மண்ணும் மனிதர்களும்’ நூலை வாங்கினேன். சை.பீர்முகம்மதுவின் அன்றைய பேச்சு இலகுவாக இருந்ததால் நெருங்கிச் சென்று நூலில் கையொப்பம் வாங்கும் மனநிலையைக் கொடுத்தது. அப்போதெல்லாம் ஒவ்வொரு வாரமும் நயனத்தில் என் கவிதை வெளிவரும். நயனத்தில் அவ்வாறு கவிதை வந்துவிட்டாலே அவர் மலேசிய இலக்கிய உலகில் பிரபலம் என்று நம்பிய குழுவில் நானும் இருந்தேன். என் பெயரைச் சொன்னேன். அவருக்குத் தெரியவில்லை. அதற்குமேல் என்னை அறிமுகம் செய்துக்கொள்ள சங்கடமாக இருந்தது. அவரது ஆளுமைக்கு முன் நான் மிகச் சிறியவன் எனத் தோன்றியது. உரையில் அவர் குறிப்பிடும் எழுத்தாளர்கள் பலரையும் நான் கேள்விப்படாமல் இருந்தேன். நெரித்துக்கொண்டே இருந்த புருவம் அவரைக் கோபக்காரராகக் காட்டியது. சிறு புன்னகையுடன் விடைபெற்றேன்.\nஎழுதுவதிலும் வாசிப்பதிலும் ஆர்வம் தொடர்ந்து அதிகரிக்கவும் படிப்பெல்லாம் ஒன்றும் வேண்டாம் என படிவம் ஆறை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதே ஆண்டில் கோலாலம்பூரில் குடியேறினேன். படிவம் ஆறு படிக்கும் வாய்ப்புக் கிடைப்பது அர���தென்பதால் நான் அதைத் தொடராதது குடும்பத்திலும் நண்பர்கள் மத்தியிலும் அதிருப்தியைக் கொடுத்திருந்தது. பெ.ராஜேந்திரனின் வீடு (இன்று எழுத்தாளர் சங்கத் தலைவர்) கோலாலம்பூரில் நான் குடியிருந்த பகுதியில் இருந்ததால் அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்போது அவர் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர்.\nஅப்படி ஒரு தரம் சென்றபோது அவர் வீட்டின் வாசலில் சிகரெட்டை ஊதியபடி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். நெருங்கிச் சென்றபோது அவர் பீர்முகம்மது எனத் தெரிந்தது. நான் முதன்முதலாக அவரிடம் பேசியது அங்குதான். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். மன்னன் மாத இதழில் என் தொடர்கதை வெளிவருவதைச் சொன்னேன். அதுபோன்ற இதழ்களையெல்லாம் தான் படிப்பதில்லை என்று கூறியவர் தமிழகத்திலிருந்து வரும் நல்ல இலக்கிய இதழ்களை வாசிக்கச் சொன்னார். எது நல்ல இதழ் என்றேன். ‘காலச்சுவடு தெரியுமா’ என்று கேட்டார். எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நிச்சயம் தான் மன்னன் மாத இதழை வாசிப்பதாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.\nசை.பீர்முகம்மதுவை மீண்டும் நான் சந்தித்தது 2003இல். அதை என்னுடைய இரண்டாவது காலகட்டமாகச் சொல்லலாம். அப்போது நான் தீவிர கவிதை வாசகனாக இருந்தேன். பிரமிள், ஆத்மாநாம், பசுவைய்யா, தேவதச்சன், தேவதேவன் தொடங்கி அப்போது பிரபலமாக இருந்த மனுஷ்யபுத்திரன், யுவன், மாலதிமைத்ரி, சல்மா என இடைவிடாத வாசிப்பைக் கொண்டிருந்தேன். பல கவிதைகளை நினைவிலிருந்து ஒப்புவிக்கவும் மூளை பழகியிருந்தது. 1.5.2003இல் தொடங்கப்பட்ட தென்றல் வார இதழ் ‘விருட்சம் மாலை’ எனும் இலக்கியச் சந்திப்புகளை மாதம் ஒருமுறை நடத்தத் தொடங்கியிருந்தது.\nஅந்தக் கூட்டத்தை முன்னின்று வழி நடத்துபவராக சை.பீர்முகம்மது இருந்தார். அன்றைய சூழலில் தமிழ் இலக்கியத்தின் போக்குக் குறித்து அவரால் எளிமையாக விளக்க முடிந்தது. பல நல்ல கவிதைகளை நகல் எடுத்துப் பகிர்ந்து; வாசித்து அதன் கவித்துவத்தை விளக்குவார். அவ்விளக்கம் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். நானும் பா.அ.சிவமும் அவருக்கு சிற்சில மறுப்புகளை அவ்வப்போது வழங்குவோம். அது புதிய தலைமுறை எழுத்தாளர்கள் எழுந்து வந்த காலகட்டம். சை.பீர்முகம்மது அதை உற்சாகத்துடன் வரவேற்றார். தமிழில் தீவிரமாக இயங்கும் படைப்பாளிகள் பலருடன் அவருக்கு நல்ல தொடர்ப்பு இருந்தது. அவர்களில் யாரையெல்லாம் வாசிக்கலாம் என பரிந்துரைப்பவராக இருந்தார்.\nவிருட்சம் மாலையின் ஜனரஞ்சகமான போக்கில் காலவோட்டத்தில் உடன்படாமல் விலகிவிட்டாலும் சை.பீர்முகம்மது போன்ற படைப்பாளிகளுடன் உரையாடுவதற்கான அவர்கள் சிந்திக்கும் விதத்தை அறிவதற்கான சூழலை அமைத்துக்கொடுத்த வகையில் அம்முயற்சி முக்கியமானதே.\nதொடர்ந்து பல பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போதெல்லாம் எனது படைப்புகள் ஏதாவது ஒன்றைக் குறித்து பாராட்டுவார். சமகாலத்தில் மலேசிய இலக்கியப் போக்கை அறியும் ஆர்வம் அவருக்கு எப்போதும் இருந்தது. புதிதாக யார் மலேசியாவில் எழுதினாலும் அதை வாசித்து தன் கருத்துகளைப் பகிரவும் ஊக்கமூட்டவும் அவர் சுணக்கம் காட்டியதில்லை.\nகாதல் இதழை 2006இல் தொடங்கியபோது முதலில் சை.பீர்முகம்மதுவின் நேர்காணல் வர வேண்டுமென விரும்பினேன். அவரிடம் விரிவான உரையாடல் நடத்த அது ஒரு வாய்ப்பாக அமையக்கூடுமென நினைத்தேன். காதலில் இடம்பெற்ற சை.பீர்முகம்மதுவின் நேர்காணல் அவ்விதழுக்கு நல்ல தொடக்கமாக இருந்தது. அவரது இலக்கியத் தொடர்புகள் விரிவாக இருந்ததால் காதல் இதழுக்கும் தொடக்கத்திலேயே நல்ல அறிமுகம் கிடைத்தது.\nகாதல் நின்று வல்லினம் அச்சிதழ் தொடங்கியபோது மீண்டும் சை.பீர்முகம்மதுவின் பங்களிப்பை அதில் எதிர்பார்த்தேன். முதலில் படைப்பு ரீதியானது; அடுத்து பொருளாதார ரீதியானது. 30 எழுத்தாளர்களிடம் 100 ரிங்கிட் பெற்று வல்லினம் அச்சிதழைக் கொண்டுவருவதாகத் திட்டம். சை.பீர்முகம்மதுவின் குத்தகைத் தொழிலை அவரது பிள்ளைகள் கையிலெடுத்துத் தொடர்ந்ததால் பணம் கொடுப்பது சிரமம் எனச் சொல்லிவிட்டார். முதல் இதழ் வெளிவந்த பிறகு மீண்டும் சென்று பார்த்தேன். இதழைப் பார்த்த பிறகு வல்லினத்தின் மேல் நம்பிக்கை வந்திருக்க வேண்டும். மூன்றாவது இதழ் தொடங்கி நூறு ரிங்கிட் வழங்கும் நண்பர்கள் பட்டியலில் அவரும் இணைந்துகொண்டார். அவ்வகையில் ஒவ்வொரு இதழும் அவருக்கு 25 பிரதிகள் வழங்கப்பட்டன. அது பல மூத்த எழுத்தாளர்கள் கைகளில் கிடைக்க பீர்முகம்மதுவின் தொடர்புகள் உதவின.\nஐந்தாவது இதழில் (2008) தமிழகத்தில் அவர் பார்த்த நாடகம் குறித்த கட்டுரை ஒன்றை எழுதினார். நான் பார்த்து ரசித்த ஓர் எழுத்தாளரின் படைப்���ை வல்லினத்தில் பிரசுரிக்க கிடைத்தது மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. அதன் பிறகு வல்லினம் எட்டாவது இதழில் (இறுதி அச்சிதழ்) சை.பீர்முகம்மதுவின் படைப்பு பிரசுமானது.\nவல்லினத்துடன் அவருக்கு இருந்த உறவில் கசப்பு ஏற்பட்டதும் அந்த இதழுக்குப் பிறகுதான்.\nவல்லினம் அச்சு இதழ் தொடங்கியது முதல், திட்டவட்டமாக சில நிபந்தனைகளை எங்களுக்குள் விதித்துக்கொண்டோம். இலக்கியச் செயல்பாடுகளில் எப்போதும் அரசியல் தலைவர்களையோ தனவந்தர்களையோ முன்நிறுத்தக்கூடாது என்பது அதிலொன்று. ஒரு படைப்பிலக்கியவாதியின் இடம் அந்தச் சமூகத்தில் என்ன என்பது பற்றி பெரும்பாலும் அவர்கள் பெரிதாக ஒன்றும் அறிந்திருக்கப்போவதில்லை. அந்த மேடையில் வியாபித்திருக்கப்போவது பணமும் அதிகாரமும் மட்டுமே. புலவர்களுக்குக் கொடையளிக்கும் மன்னன் தோற்றத்தில் அமர்ந்துகொண்டு இலக்கியம் குறித்து அவர்கள் எடுக்கும் வாந்தியை ஏந்திச் செல்வதெல்லாம் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தோம்.இதன் பொருள் அரசியல்வாதிகள் கலந்துகொள்ள கூடாது என்பதல்ல. அவர்களில் நல்ல இலக்கிய வாசகர்கள் இருக்கலாம். ஆனால் கலை இலக்கிய மேடையில் கலைஞனே பிரதானமானவன்.\nஇந்தச் சூழலில்தான் 29.7.09இல் சை.பீர்முகம்மதுவின் ‘பயோஸ்கோப்காரனும் வான்கோழிகளும்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு கண்டது. நிகழ்ச்சியில் வல்லினம் குழுவினரைக் கண்ட அவர் மகிழ்ந்து போனார். அது உண்மையான மகிழ்ச்சி. யார் தனது வாசகன் என அவர் அறிந்தே வைத்திருந்தார்.\nநிகழ்ச்சிக்கு ம.இ.கா கட்சியின் அப்போதைய தலைவர் சாமிவேலு தலைமை தாங்கினார். அதுவே கொஞ்சம் சங்கடமாக இருந்தது. சை.பீர்முகம்மது அந்த நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் ‘சாமிவேலுவிற்கு எழுத்தாளர்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்’ என்று கூறியது கடும் அதிர்ச்சியாக இருந்தது. ஜெயகாந்தனை மலேசியாவுக்கு அழைத்து வந்தவர், பாரதியை தன் ஞான ஆசானாகச் சொல்பவர் உதிர்க்கும் வார்த்தைகளா அவை என சங்கடம் ஏற்பட்டது. நிலையான எழுத்தாளன் எனும் கம்பீரத்துடன் மட்டுமே நான் பார்த்த சை.பீர்முகம்மது, பதவிகளால் அடையாளத்தை உருவாக்கிக்கொள்பவர்களை முன்னிறுத்துவது கடும் மனஉளைச்சலைக் கொடுத்தது. நிகழ்ச்சி முடிந்ததும் புறப்பட்டுவிட்டோம். மனம் முழுவதும் ஆற்��ாமை. சிவம் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. அழைத்துப் பேசினேன். அவர் அது பெரும் பிழையல்ல என்பதாக வாதாடினார். எங்களுக்குள் வாக்குவாதம் முற்றி மனக்கசப்பு உருவானது.\nஒரு நவீன படைப்பாளி எப்போதும் அதிகாரத்துக்கு கடமைப்பட்டவனல்ல. மதம் / அரசாங்கம் போன்ற சமூக நிறுவனங்களிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, மக்கள் அல்லது ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்துவிட்ட, நவீன இலக்கியச் சூழலை அறிந்துகொண்ட ஒருவர் ஒருபோதும் அந்த வார்த்தையைச் சொல்லமாட்டார்.\nபடைப்பாளனைப் பாதுகாப்பதும் அவனுக்கான தேவைகளை நிறைவேற்றுவதும் முதிர்ந்த சிந்தனைகொண்ட அரசின் கடமை. அதற்கு அரசியல்வாதிகளின் வரம் தேவையில்லை. மலேசியாவில் தமிழ் இலக்கியத்துக்கு அத்தகைய சூழல் இல்லாதபட்சத்தில் அவர்களைப் பிரதிநிதிக்கும் கட்சிகள் அரசின் மானியம் கொண்டு கலை இலக்கியத்துக்கான தேவையை லாப நோக்கம் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். அம்மானியத்தை வழங்க நிபுணத்துவமான ஊழியர்களைக் கொண்ட அமைப்பு தேவை. இப்படி எழுத்தாளர்களின் இலக்கிய வளர்ச்சிக்கு துணை நிற்க கட்சியின் கீழே பொருத்தமான அமைப்பொன்றை உருவாக்கிவிட்டால் (தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் கலை இலக்கிய அறவாரியம் போல) அரசியல்வாதிகள் தாங்கள் செய்யும் கடமையை உதவியாகவோ சேவையாகவோ உருமாற்றம் செய்யும் வாய்ப்பு கிடைக்காது. இதன் காரணமாகவே அப்பெரும் பணியை யாரும் அமைக்கப்போவதில்லை. பிரச்னை இருக்கும்வரைதானே அரசியல் செய்ய முடியும்.\nஇப்படிக் கடமையைச் செய்வதற்காக அரசியல்வாதிகள் இலக்கிய மேடையைப் பயன்படுத்தி மொழிக்காப்பாளர்கள் தோரணையில் உலாவுவதும்; அந்தத் தோரணைக்கு எழுத்தாளர்கள் சாமரம் வீசுவதும் எனக்கு உவப்பானதாக இல்லை. நவீன கலைஞர்களாகத் தன்னை நிறுவிக்கொள்பவர்கள் எந்த அதிகாரப் பீடங்களுக்கும் நன்றியுடையவனாக இருக்கவேண்டிய அவசியமே இல்லையென உறுதியாகத் தோன்றவும் சை.பீர்முகம்மதுவிடம் இனி வல்லினம் அச்சு இதழுக்கான பணத்தைப் பெறுவதில்லை என முடிவெடுத்தேன்.\nஅந்தச் சிந்தனை அவ்விரவில் விரிந்துகொண்டே சென்றது. அதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் பேராசிரியர் ஒருவர், மலேசிய எழுத்தாளர் சங்கத்தை விமர்சிக்கமாட்டேன் என உறுதிகொடுத்தால் தன் பங்குப் பணமான நூறு ரிங்கிட்டை வல்லினம் அச்சிதழுக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். எனக்கு சுற்றிலும் இருந்த இலக்கியச் சூழல் முற்றும் முழுதாகக் கசந்தது.\nஇப்படி நூறு ரிங்கிட் கொடுக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கான நிபந்தனைகளுடன் இனி பேரம் பேசக்கூடும்; ஒரு காலகட்டத்தில் வல்லினம் அச்சு இதழை நடத்துவதை நிறுத்த முடியாது; அந்தப் பிடிவாதத்தால் எல்லா சமரசங்களுக்கும் உடன்பட வேண்டி வரலாம் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. அவ்விரவில் வல்லினம் நடத்துவதை நிறுத்திவிடலாம் என கடும் மனஅவஸ்தைகளுக்கிடையில் முடிவுசெய்தேன். மறுநாள் நண்பர்களிடம் அதை அறிவித்தேன்.\nசெப்டம்பர் 2009 தொடங்கி இணைய இதழாக வெளிவந்த வல்லினத்தில் சை.பீர்முகம்மதுவின் உரை கடுமையாக விமர்சிக்கப்பட்டு இரு கட்டுரைகள் இடம்பெற்றன. அது வல்லினத்தின் முதல் இணைய இதழ்.\nசை.பீர்முகம்மது இதனால் கடும் சினம் அடைந்திருந்தார். முற்றாக வல்லினத்தின் உறவைத் துண்டித்துக்கொண்டார். பல மேடைகளில் வல்லினத்தைச் சாடியும் பேசினார். லண்டன் தீபம் தொலைக்காட்சி நேர்காணலில் வல்லினம் இணைய இதழாக வந்த பிறகு சரிவை நோக்கிச் செல்வதாகக் குறிப்பிட்டிருந்தார். வல்லினத்துக்கும் அவருக்குமான விலகல் விரிந்துகொண்டே சென்றது.\nகாலம் செல்லச் செல்ல சை.பீர்முகம்மது இலக்கியச் செயல்பாடுகள் மீது எனக்கு முற்றும் முரணான கருத்துகளே மிகுந்திருந்தன. மலேசிய இலக்கியத்தை யார் முன்னெடுக்க வந்தாலும் அவர்களுக்குத் துணை நிற்கலாம் என்பது அவரது எண்ணமாக இருந்தது. முன்னெடுக்க வருபவர்களுக்கு உள்ள மறைமுக அரசியல், வணிக தேவைகள் குறித்து நான் சிந்திப்பவனாக இருந்தேன். சை.பீர்முகம்மது போன்ற ஒரு மூத்த படைப்பாளி தனது எதிர்வினையை இலக்கியச் சுரண்டல்களுக்கு எதிராக வலுவாக வைப்பவராக இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பாக இருந்தது. தங்கள் சுயலாபத்துக்காக மொழி, இலக்கியம் என வருபவர்களை ஆதரிப்பது இலக்கியச் சூழல் அழிய வழிவகுக்கும் மறைமுக ஆதரவே எனத்தோன்றியது.\nசை.பீர்முகம்மது பல ஆண்டுகளாக உழைத்து, மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் தான் உருவாக்கிய அலையை தானே நிறுத்துவதாகத் தோன்றியது. அதை அவர் செய்யக்கூடாது எனச் சொல்ல ஒருவரும் அவர் அருகில் இல்லாத நிலைதான் பரிதாபமானது.\nசில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மூன்றாவது காலகட்டத்தில் நான் சை.பீர்முகம்மதுவைச் சந்தித்தபோது மிகவும் தளர்ந்திருந்தார். வயோதிகம் எப்போதும் புலிபோல பதுங்கி ஒருவரை தாவிக் கௌவுகிறது என அவரைக் கண்டவுடன் தோன்றியது. அப்போது அவர் மருத்துவமனையில் இருந்தார். வீட்டில் சோற்றுப் பானை வெடித்தபோது சத்தம் கேட்டு ஓடியவர் வெந்த அரிசியில் கால் வைத்து வழுக்கி விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டிருந்தார்.\nமருத்துவமனை வார்டில் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்த சை.பீர்முகமதுவை அன்று நான் பார்த்தேன். அது சின் பெங் குறித்த ஆங்கில நூல். இன்னும் சில நூல்கள் இருந்தன. இராணுவத்தில் பணிபுரிந்த அவருக்கு சின் பெங் மீதும் கம்யூனிஸ்டுகள் மீதும் பிடிப்பு இருந்தது தெரியவந்தபோது ஆச்சரியமாக இருந்தது. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன். எந்தப் பகைமையும் இல்லாமல் பேசினார். உண்மையில் அவரிடம் பகை உணர்ச்சி தங்குவதே இல்லை. கோபத்திற்குப் பின் குழந்தையாகி விடுவார். கொஞ்ச நேரம் சின் பெங் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். எல்லா நிலையிலும் உரையாடுவதிலும் வாசிப்பதிலும் வற்றாத ஆர்வத்துடன் இருந்த அவரை நோகச் செய்தது சங்கடமாக இருந்தது. ஆனால் நான் எக்கருத்தையும் மீட்டுக்கொள்ள விரும்பவில்லை.\nகுணமான பின் சை.பீருக்கு இணையத்தில் வாசிக்க வேண்டுமென்றும் எழுத வேண்டுமென்றும் ஆர்வம் வந்திருந்தது. அதற்கு தேவையான சாதனங்களை என்னிடம் கேட்டு வீட்டில் தயார் செய்தார். அப்போதெல்லாம் திறன் கைத்தொலைபேசி அறிமுகமாகியிருக்கவில்லை. அழைப்பின் பேரில் ஒருமுறை அவர் வீட்டுக்குச் சென்று அவருக்கான மின்னஞ்சல் கணக்கைத் திறந்து கொடுத்தேன். தமிழில் தட்டச்சு செய்வது பற்றியும் தமிழ் இணைய இதழ்களைத் தேடி வாசிப்பது குறித்தும் ஓரளவு சொல்லிக்கொடுத்தேன். அவர் ஒரு மாணவனைப்போல எலியனை நகர்த்தி இணைய இதழ்களின் ஆச்சரியங்களை உள்வாங்கத் தொடங்கினார்.\nசை.பீர்முகம்மதுவிடம் தொடர் தேடல் இருந்தது. யாரிடமும் எதையும் தேடிக் கற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்தார். தொடர்ந்து வாசிப்பதை விடாத பழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் வயதை ஒத்த பலர் எழுதுவதில் சலிப்படைந்தபோதும் அவர் எழுத்தியக்கத்தில் தன்னை இணைத்தே வைத்திருந்தார்.\nஆனால் ஒரு வாசகனாக அவர் புனைவுலகம் என்னைப் பெரிதாகக் கவர்ந்ததில்லை.\nசை.பீர்முகம்மதுவின் எழுத்துலகம் பல தளங்களில் சஞ்சரிப்பது. சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், பயணக்கட்டுரை, நாவல், வரலாறு என பலவற்றிலும் கவனம் கொள்ளும் அளவில் பங்களிப்புச் செய்துள்ளார். மலேசிய நவீன இலக்கிய முன்னோடிகளில் பலரிடம் இல்லாத உழைப்பை வழங்கி வருபவர் அவர். நவீன இலக்கியத்தில் அவ்வப்போதும் எழுந்து அடங்கும் அலைகளையும் அவர் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் கவனப்படுத்தி பேசி வந்தவர். மார்க்ஸியம், பெண்ணியம் தொடங்கி 1990களில் அதிகம் பேசப்பட்ட மாய எதார்த்தம், பின் நவீனத்துவம் வரை பல கூட்டங்களில் அவர் பேசவும் அவற்றை உள்வாங்கி புனைவாக்கவும் முயன்றுள்ளார்.\nபுனைவுலகைப் பொறுத்தவரை சை.பீர்முகம்மது ஒரு சிறுகதையாசிரியர் மட்டுமே என்பது என் அபிப்பிராயம். அவரது கவிதைகளோ, பெண் குதிரை நாவலோ இன்று என்னை ஈர்க்கவில்லை. அவரது ஆளுமை முழுமையாக வெளிப்படுவது கட்டுரைகளில்தான். இதற்கு அவரது மன அமைப்பே காரணம் என நினைக்கிறேன்.\nசை.பீர்முகம்மது புனைவுகளை ஒட்டிப் பேசும்போது படைப்பில் சொல்லப்பட்டுள்ள தகவல்களை நோக்கியே அவர் கவனம் செல்வதைக் காண முடியும். அவரது விமர்சனம் என்பதும் தகவல்களின் புதுமைகள்தான். ஒரு படைப்பில் புதிதாகச் சொல்லப்படும் தகவல்களையே அவர் சிலாகிப்பதைக் காணலாம். ஒரு புனைவு தன்னுள்ளே கொண்டுள்ள தகவல்களால் மேம்பட்டதாக உள்ளது என அவர் மனம் சிந்திப்பதால் புனைவில் கலைவடிவம் குறித்த கவனம் இல்லாமல் உள்ளது. இந்தத் தன்மையே அவர் கட்டுரைகளுக்கு வலு சேர்ப்பதாகவும் மாறிவிடுகிறது. ஆச்சரியமாக நுண்சித்தரிப்பையும் மனதின் அரூபமான உணர்வுத்தருணங்களையும் அவரது சில சிறுகதைகளில் காண முடிகிறது. ஆனால் சை.பீர்முகம்மதுவின் பங்களிப்பு அவரது எழுத்துலகைத் தாண்டி ஒட்டுமொத்த மலேசிய இலக்கிய வளர்ச்சிப்போக்கில் உள்ளது.\nமலேசிய இலக்கிய வளர்ச்சிக்கு தொடக்க காலத்தில் உறுதுணையாக இருந்த முத்தமிழ்ப் படிப்பகம், தமிழ் இளைஞர் மணிமன்றம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், என பல இயக்கங்கள் தொடங்கப்பட்ட காலத்திலேயே அவற்றில் இணைந்து செயல்பட்ட மூத்த உறுப்பினர்களில் ஒருவர் சை.பீர். தரமான இலக்கியங்களை கவனப்படுத்த ‘முகில்’ எனும் பதிப்பகத்தை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி பல நூல்களைப் பதிப்பித்துக் கவனப்படுத்தியுள���ளார். பல எழுத்தாளர்கள் நூல் வெளியிடத் துணை நின்றுள்ளார். ஏதோ ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டு அதன் பயணம் தீவிரமடைய ஓயாமல் நகர்ந்த கால்கள் அவருடையவை.\n2018இல் ‘சடக்கு’ தளத்தில் புகைப்படம் தொகுக்கும் பணியைத் தொடங்கியபோதுதான் அவரிடம் அந்தத் தீவிரம் இன்னும் குறையவில்லை என்பது புரிந்தது. பல மூத்த எழுத்தாளர்கள் இறந்துவிட்ட நிலையில் அவர்கள் சேமிப்பில் உள்ள படங்களைக் கேட்டுப் பெறுவதில் சிக்கல் இருந்தது. மூத்த எழுத்தாளர்களுடன் அணுக்கமாகத் தொடர்புள்ள ஒருவரால்தான் இச்சிக்கலைக் களைய முடியுமென முடிவெடுத்தோம். சை.பீர்முகம்மதுவை அணுகியபோது அது தன் பணி போலவே எண்ணி எங்களுடன் (நான் மற்றும் விஜயலட்சுமி) பயணப்பட்டு சிலர் வீடுகளில் படங்களைப் பெற உறுதுணையாக இருந்தார். படத்தில் உள்ளவர்களை அடையாளம் காட்டவும் படம் குறித்த தகவல்களைத் துல்லியமாகக் கூறவும் அவரால் முடிந்திருந்தது. மலேசிய இலக்கியம் என்றால் தன் உடல்நலனைப் பற்றிக்கூடப் பொருட்படுத்தாது ஓர் இளைஞனுடைய வேகத்துடன் இயங்கும் அவரது தீவிரம் என்னை எப்போதும் வசீகரிப்பது.\nவல்லினம் விருது முடிவான அவ்விரவே நான் அவரை வீட்டில் சென்று கண்டேன். அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இலக்கியம் சார்ந்த சிறு கருத்து வேறுபாட்டினால் அவரது செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்தும் இருந்தேன். எங்களுக்குள் திரண்ட மௌனம் நிலவியது. ஆனாலும் அன்பு மாறாமல் வரவேற்றார்.\nவிருது குறித்துக் கூறினேன். விருதைப் பெற்றுக்கொள்ள அவர் சம்மதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன். அப்படிக் கேட்பதே முறையெனப்பட்டது. ஒரு விருது விழாவில், பெறுபவரின் முடிவே முக்கியமானது. விருது கொடுப்பவர் எப்போதும் பெறுபவருக்குப் பணிந்தவரே. முகத்தில் பெரிய மாற்றம் இல்லை. ‘நீங்கள் கொடுக்கிறீர்கள் நான் பெற்றுக்கொள்கிறேன். அவ்வளவுதானே’ என்றார்.\nவல்லினம் விருது சடங்காக ஆண்டுதோறும் ஒருவருக்கென வழங்கப்படுவதல்ல. மலேசிய படைப்புலகில் தீவிரமாகப் பங்களித்த ஒருவரை தேர்ந்தெடுத்து ஐயாயிரம் ரிங்கிட் விருது தொகையாக வழங்குகிறோம். அவ்வகையில் 2014இல் அ.ரெங்கசாமிக்கு வல்லினம் விருது வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் கழித்து இம்முறை சை.பீர்முகம்மது அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. தன் வாழ்நாள் முழுவத���ம் மலேசிய இலக்கியத்திற்கு உழைத்த ஒருவரை கவனப்படுத்தும் விருதாகவே இதை வடிவமைக்கிறோம். அ.ரெங்கசாமியின் வாழ்க்கை வரலாற்றை அவர் மூலமே விரிவாக எழுதி நூலாகத் தொகுத்ததுபோல இவ்விருதை ஒட்டி சை.பீர்முகம்மது அவர்களின் ‘அக்கினி வளையங்கள்’ நாவலும் பதிப்பிக்கப்படுகிறது.\n‘அக்கினி வளையங்கள்’ நாவலில் வழக்கம்போல செறிவாக்கும் பணிகள் நடந்தன. அனைத்திற்கும் ஒத்துழைத்தார். நாவலில் கம்யூனிஸ்டுகள் குறித்து எழுதப்பட்டுள்ளதால் கம்யூனிஸ்டுகள் சுயமாகத் தயாரித்த ஆயுதங்கள் பற்றி கூறினேன். அது நாவலில் இணைக்கப்பட்டால் இன்னும் வலுவாக இருக்கும் என்றேன். அவற்றில் சில கோலாலம்பூரில் உள்ள காவல்துறையின் அருங்காட்சியகத்தில் உள்ளதென நினைவுகூர்ந்தேன். அடுத்த சில வாரத்தில் அவ்விடத்திற்குச் சென்று கூடுதல் தகவல்களைத் தேடத்தொடங்கினார் சை.பீர். தன் புனைவைச் செறிவாக்க தனது 77வது வயதில் ஒரு மூத்த எழுத்தாளர் வழங்கும் உழைப்புதான் இன்றைய தலைமுறைக்கான பாடம்.\nஅப்படி தன் வாழ்வின் மூலமாகவே இளைஞர்களுக்குப் பயிற்றுவிக்கும் சை.பீர்முகம்மதுவுக்கு இவ்விருதைக் கொடுப்பதில் வல்லினம் பெருமையடைகிறது.\n← ஜாவி-காட்- வனப்பெழுத்தும் வாய்ச்சண்டையும்\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது →\n5 கருத்துகள் for “சை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம்”\nவல்லினம் நல்ல ஒரு தமிழ்ப் பணியாளருக்கு விருது வழங்கியது பாராட்டதக்கது\nஇந்த பதிவில் அப்போதைய அமைச்சர் துன் சாமிவேலுவைப்பற்றியும் எனது உரைபற்றியும் வந்துள்ளது. அது பற்றி ஒரு விளக்கமளிக்க வேண்டும். துன்சாமிவேலு அமைச்சராவதற்கு முன்பே எனக்கு நல்ல நண்பர். அப்பொழுது ஒரு மோட்டார் சைக்கிளை மட்டுமே வைத்திருந்தார். அவர் மிகஅடித்தட்டிலிருந்து வந்தவர். தமிழ், தமிழன் என்பதில் உணர்வுபூர்வாமாக இருந்தார். அவர் மேல் கட்டமைக்கப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அப்பால் அவரின் மனிதாபமும் கொடைநெஞ்சமும் பலருக்குத் தெரியாது. வெ.விவேகானந்தன், கு.சா. பெருமாள் போன்றவர்களின் இருதய சிகிச்சையின் முழுச்செலவையும் அவரே ஏற்றது பலருக்குத் தெரியாது. இன்னும் பலரின் மருத்துவ செலவை அவரே ஏற்றிருந்தார்.\nநவீனுக்கு நெருக்கமான ஒருவர் துன் சாமிவேலுவைத் தாக்குவதே குறிக்கோலாகக் கொண��டவர் கடைசியில் கடன் தொல்லைகளால் அவதிப்பட்ட பொழுது சாமிவேலுவே அவரை அழைத்து RM 200,000/-இலட்சம் கொடுத்து அவருடைய கடன் முழுதும் அடைத்தார்.பலரின் பிரச்சனைகளை அவர் தீர்த்து வைத்ததை நான் நேரில் அறிவேன். இந்த குத்தகையாளர் சங்கத்தில் நான் செயலாளராக இருந்த காலகட்டத்தில் இந்திய குத்தககையாளர்களுக்கு அரசாங்கப் பெரிய குத்தகைக் கேட்டு இடைவிடாது நான் நச்சரித்தேன். அது எனக்காக நான் கேட்கவில்லை என்பது அவருக்கு நன்கு தெரியும். அப்பொழுது மகாதீர் பிரதமராக இருந்த நேரம். இந்தியர்களால் பெரிய அரசாங்க வேலைகளைச் செய்ய முடியாதென்ற மன நிலை இருந்தது.\nமலாய் குத்தகையாளர் சங்கத்தோடு இணைந்து ஒரு நிறுவனத்தை அமைக்கும்படி சாமிவேலு ஆலோசனை கூறினார். அப்படியே அமைத்தேன்.\nமகாதீரிடம் போராடிMRR2 வேலையை 260/-மில்லியனுக்கு வாங்கிக் கொடுத்தார். அதில் 30/%இந்திய குத்தகையாளர் சங்கத்துக்குக் கிடைத்தது. அதில் வந்த லாபம் 3.6மில்லியன். இப்பொழுது மலேசிய நண்பன் இருக்கும் கட்டிடமும் பக்கத்துக் கட்டிடமும் சேர்த்து குத்தகையாளர் சங்காத்துக்கு 2.2 மில்லியனுக்கு கறைபடாத கைகளோடு வாங்கிய கையோடு செயலாளர் பதவியை விட்டு வெளியேறினேன்.\nஎன்னிடம் சாமிவேலு நான் செயலாளர் பதவியை விட்டு விலகியதைக் கண்டித்தார். இப்பொழுது கோர்ட்டு கேஸ்ஸென்று குத்தகையாளர் சங்கம் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது.பாயாஸ்கொப்புக்காரனும் வான் கோழிகளும் தொகுப்பை வெளியிட நான் சாமிவேலுவிடம் கேட்டுக் கொள்ளவேயில்லை. என் நீண்டகால நண்பர் என்ற முறையிலும் அவர் வாசிப்புப் பழக்கம் அதிகமுள்ளவரென்ற முறையிலும் அவரிடம் நூலைக் கொடுக்கச்சென்ற பொழுது அவர் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் போயிருந்தார். நான் நூலை அவரிடமே கொடுக்கும்படி சொல்லிவிட்டு வந்துவிட்டேன். பிறகு அதுபற்றிய சிந்தனையே இல்லாமலிருந்த பொழுது ஒருவாரம் கழித்து என்னை போனில்அழைத்து உற்சாகமாக நூலைப்பற்றிப் பேசினார். முதலில் அவரை அதிகம் கவர்ந்தது ஓவியர் மருதுவின் அட்டைப்படம் தான்.\nதுன் சாமிவேலு சிறந்த ஓவியரென்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதன் பிறகு கதைகளும் மருதுவின் கோட்டோவியங்களும் அவரைக் கவர்ந்துள்ளன. “நாமே ” இதை வெளியிடுவோமென்று உற்சாகமாகக் கூறினார். “நாமே “என்ற சொல்லை மீண்டும் இரண்டு முறை அழுத���தமாகக் கூறிய பிறகே நான் வெளியிட்டு வேலைகளைச் செய்தேன்.65, 000/- வெள்ளி வசூல் செய்து கொடுத்தார் .\nஅவருக்கு நன்றிகூட சொல்லவில்லை.பிறகு நன்றி சொல்லிய பொழுது உங்களுக்குச் செய்யாமல் யாருக்குச் செய்யப்போகிறேன் என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார். அன்று எழுத்தாளர்கள்ளுக்கு நான் வேண்டுகோள் வைத்தது பல எழுத்தாளர்களின் நூல் வெளியிடுகளில் கலந்து அவர்களின் அச்சு செலவாவது கிடைக்கச் செய்திருக்கிறார்.பெரும் பொருளாதார சிக்கலிருந்த சீனிநைனாமுகமதுவின் நூலை வெளியிட்டு ஒரு இலட்சம் வெள்ளித் திரட்டிக் கொடுத்தார். துன் சாமிவேலு தன் காரில் ஒரு நூலம் வைத்திருக்கிறார்.பிரயயாணங்களில் நிறைய வாசிக்கிறார்.அதில் மலேசிய இலக்கியங்களும் அடக்கம்.\nதனிமனிதனாக சாமிவேலு என்பவர் பற்றி எவ்வித விமர்சனமும் இவ்விடம் இல்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். அவர் உழைப்பாளி, கொடை நெஞ்சர், இலக்கிய வாசகர், உங்களிடன் அன்பும் நட்பும் பாராட்டுவது குறித்தெல்லாம் பேச ஒன்றுமில்லை.\nஒரு மந்திரியாக, இந்திய சமூகத்தைப் பிரநிதிக்கும் தேசிய அளவிலான கட்சியின் தலைவர் எனும் அடிப்படையில் இலக்கியத்தை தன் அரசியல் தேவைக்கு பயன்படுத்திய அரசியல்வாதி என்பது மட்டும்தான் அவர்மீது உள்ள விமர்சனம். அப்படியானவரை நீங்கள் முன்னிலைப் படுத்தியதை மட்டும்தான் இக்கட்டுரை சொல்கிறது. இரண்டே விடயங்கள்தான் சைபீர் சார்.\n1. தனக்கிருக்கும் பதவியைப் பயன்படுத்தி இலக்கியத்திற்கென நிலையான அமைப்பையோ, அல்லது அப்போது இயங்கிய தமிழ் எழுத்தாளர் சங்கங்களுக்கு தேவையான நிரந்தர மானியத்தையோ பெற்றுத்தர வில்லை, குறைந்தபட்சம் அதையொட்டிய நகர்ச்சியையும் முன்னெடுக்கவில்லை அவர்.\n2. எழுத்தாளர்களுக்கான தேசிய அங்கீகாரங்கள், அடையாளங்கள் போன்றவற்றில் எவ்வித மேல்மட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை அவர்.\nஇக்கட்டுரையில் நவீன் குறிப்பிடுவது இலக்கிய சூழலில் எழும் சிக்கல்களுக்கான தீர்வு நோக்கி நகராத ஒரு சராசரி அரசியல்வாதியை ஏன் ஓர் இலக்கிய மேடையில் முன்னிலைப் படுத்தினீர்கள் என்பதான திகட்டலை. உங்களுக்கு நிச்சயம் இது புரியாமல் இருக்காது என்றே நம்புகிறேன்.\nஆம், சாமிவேலு வரும் கூட்டங்களுக்கு அவரைச்சுற்று பெரும்படை அணிதிரண்டு வரும். பணம் திரளும். ஆனால், உங்களைப்போல் சாமிவேலுவின் நெருங்கிய நட்பு, அன்பு பெறாத ஒரு எழுத்தாளரின் நிலை என்ன… சாமிவேலுவின் கடைக்கண் பார்வை படாத ஒரு எழுத்தாளரின் நிலை என்ன\nதலைவர் என்பவர் எல்லாருமானவர் தானே. அவர் பொதுநலனுக்காக ஒட்டுமொத்த சமூகப் பார்வையோடு தீர்வு நோக்கி இயங்க வேண்டியவர் தானே இலக்கிய சூழலில் அவர் அதை செய்யவில்லை என்பதே நிதர்சனம்.\nஅப்படியானவரை உங்கள் நண்பர், வாசகர் என்ற காரணங்களுக்காக உங்கள் இலக்கிய மேடையில் முன்னிலைப் படுத்தப்பட்டது நிச்சயம் தவறுதான். இதில் நவீன இலக்கியவாதி என்ற பேச்சுக்கெல்லாம்கூட போக வேண்டாம். கொஞ்சம் கூர்மையாக கவனித்தால் இதெல்லாம் புரிந்துவிடுமே.\nஎல்லாக் காலங்களிலும் இலக்கிய மேடைகளுக்கு என ஒரு தனிவெளிச்சம் உண்டு. அந்த வெளிச்சத்தில் தன் அடையாளங்களை நிரப்பிவிட எல்லாக் காலமும் நட்பு, நன்கொடை, அன்பு, உறவு என்று பல்வேறு அடையாளங்களுடன் ஆட்கள் வந்துகொண்டே இருப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அது உங்கள் மேடையிலும் நடந்தது இன்னமும்கூட ஆச்சரியம்தான்.\nஇப்போதும்கூட பசித்திருப்பவனுக்கு அவ்வப்போது இறைப்பட்ட பருக்கைகளைக் கணக்கெடுத்துக் காட்டுவது சரிதானா சைபீர் சார்.\nஇறுதியாக, நட்பு அன்பெனும் காரணம் சொல்லி நீங்கள் ஒன்றுக்கு மூன்று முறை அழுத்தமாக கேட்டிருந்தால்கூட சாமிவேலுவின் அரசியல் மேடையிலோ நாடாளுமன்றத்திலோ நிற்க உங்களுக்கு அனுமதியில்லை என்பதுதான் நிதர்சனம்.\nஎழுத்தாளர் சை.பீர்முகம்மது பெருமகனார் அவர்களுக்கு வாழ்த்துகள். விருது என்பதை வெறும் நிகழ்ச்சியாக இல்லாமல் அதை பெருபவரின் குறை நிறைகளை தெளிவாகச் சொல்லியுள்ளது. இக்கட்டுரை. இதன் வழி இவ்விருதின் மீது மதிப்பும் மரியாதையும் அடியேனுக்கு அதிகரிப்பது உண்மை. இந்த விமர்சனங்களை ஏற்கும் பக்கும் கொண்ட அந்த பெருமகனாருக்கும் வாழ்த்துகள்.\nநன்றிங்க பெருமாள் முருகன் சார்.\nஎப்பொழுதுமே பாராட்டுகளைவிட என்னை விமர்சனங்களிலே வளர்த்துள்ளன. என் பெரியத்தா மாதமொருமுறை வாழைமரங்களை “தலைதட்டுவார். ” அதாவது இரண்டிவிட்டு வழைமரத்தை மொட்டையாக வெட்டிவிடுவார். ஏனென்று கேட்டேன்.மரம் உறுதியாகவும்\nவாழைத்தார் வழமாகவும் இருக்குமென்றும் அதிக பழங்கள் விளைச்சலாக அமையுமென்றும் கூறினார். ஆக தலைதட்டுவத�� நான் எப்பொழுதும் அதிகம் விரும்புவேன்.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 121 – ஜனவரி 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?tag=%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-02-26T18:47:21Z", "digest": "sha1:TE62PFM4UV6ZDZ6CXHKITX3QMDO5KDRS", "length": 16317, "nlines": 191, "source_domain": "www.anegun.com", "title": "சசிகலா – அநேகன்", "raw_content": "\nவியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020\n26.02.2020 என்ன நடக்கின்றது மலேசிய அரசியலில்.. விரைவுச் செய்திகள்\n25.02.2020 என்ன நடக்கின்றது மலேசிய அரசியலில்\nவாய்ப்பு அமைந்தால் மீண்டும் பணியாற்றுவோம் – டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nமகாதீர் துரோகச் செயலில் ஈடுபடவில்லை\nஅமானா, ஜசெக மகாதீருக்கு ஆதரவு\nமலேசிய அரசியல் நிலவரம்: இதுவரை நடந்தது என்ன\nகோவிட் 19 வைரஸ்: மருத்துவமனையிலிருந்து 18 பேர் வெளியேறினர்\nஅந்த 12 பேரின் விடுதலை தான் மிக முக்கியம்\nசசிகலா சொத்து குவிப்பு வழக்கு: நீதிபதி செய்த செயல்\nலிங்கா ஆகஸ்ட் 3, 2017 2900\nசசிகலாவின் சீராய்வு மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்விலிருந்து நீதிபதி ரோகின்டன் நாரிமன் தானாக விலகியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சொன்னபடி விசாரணைக்கு சசிகலாவின் மனு வரவில்லை. இதற்கு காரணம், நீதிபதிகள் அமர்வில் ஏற்பட்ட மாற்றம் தானாம்.\nஅண்ணி மரணம்: ஜெயிலில் கண்ணீர் விட்டு கதறிய சசிகலா\nலிங்கா ஜூலை 28, 2017 3510\nபெங்களூரு, ஜூலை 28- சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா சோதனை மேல் ��ோதனையை சந்தித்து வருகிறார். 15 நாட்களுக்கு முன்பு சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டு விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது. சசிகலா ஜெயிலில் சொகுசாக இருந்த அறை மற்றும்\n”சசிகலா வீடியோ உண்மையானது”- போலீஸ் டி.ஐ.ஜி.ரூபா\nலிங்கா ஜூலை 20, 2017 3590\nபெங்களூரு சிறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு கடந்த 13-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர், கடந்த 17-ம் தேதி அம்மாநில தலைமைச் செயலாளர் சுபாஷ் சந்திரகுந்தியாவை சந்தித்துப் பேசினார். பெங்களூரு சிறைக்கு நேற்று மாலையில், விசாரணை அதிகாரி வினய்குமார் சென்றார். வரவேற்பு அறை முதல் அங்கு குறிப்பிட்ட சில இடங்களை அய்வு செய்தார். நகர குற்றப்பிரிவு\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-02-26T19:16:46Z", "digest": "sha1:MGDGIV7OHCZQEX2IRZXBGMCCLE5UM7JV", "length": 8510, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "செம்மொழித் தமிழாய்வு மையத்தில் வேலை வேண்டுமா? இதோ விண்ணப்பிக்கும் முறை | Chennai Today News", "raw_content": "\nசெம்மொழித் தமிழாய்வு மையத்தில் வேலை வேண்டுமா\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nசிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடுவதால் எந்த பயனும் இல்லை: ரஜினிகாந்த்\nகரிகாலச் சோழனுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் புகழாரம்\n ஆவேசம் அடைந்த சோனியா காந்தி\nகருணாநிதிக்கு ஒரு முரசொலி மாறன், ஸ்டாலினுக்கு ஒரு சபரீசன்\nசெம்மொழித் தமிழாய்வு மையத்தில் வேலை வேண்டுமா\nமனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான செம்மொழித் தம���ழாய்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள பதிவாளர், நிதியியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 13க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.7,600\nசம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6,600\nவிண்ணப்பிக்கும் முறை: www.cict.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து பதிவு அல்லது விரைவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.03.2018\nசெம்மொழித் தமிழாய்வு மையத்தில் வேலை வேண்டுமா\nசுஹாசினி வெளியிட்ட மணிரத்னம் ரகசியம்\nஆதின மடத்திற்குள் நுழைய நித்தியானந்தாவிற்கு தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடுவதால் எந்த பயனும் இல்லை: ரஜினிகாந்த்\nகரிகாலச் சோழனுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் புகழாரம்\n ஆவேசம் அடைந்த சோனியா காந்தி\nகருணாநிதிக்கு ஒரு முரசொலி மாறன், ஸ்டாலினுக்கு ஒரு சபரீசன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/216684?ref=archive-feed", "date_download": "2020-02-26T19:17:26Z", "digest": "sha1:XS5633HZOUZQPOY6J6TEFTSOGINSSZXQ", "length": 16475, "nlines": 153, "source_domain": "lankasrinews.com", "title": "முதலில் தூற்றிய ரஜினி- பின் தைரியலட்சுமி என்று ஒருவரை புகழ்ந்தார்! யார் அந்த பெண்மணி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுதலில் தூற்றிய ரஜினி- பின் தைரியலட்சுமி என்று ஒருவரை புகழ்ந்தார்\nஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று நடிகர�� ரஜினிகாந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இகழ்ந்துள்ளார்.\nஜெயலலிதா முதலாவது ஆட்சி காலமான 1991 -1996 காலகட்டத்தில் பல சட்டவிரோத நடிவடிக்கைகள் நடந்தேறின. அவற்றில், சந்திரலேகா மீதான ஆசிட் வீச்சு, ஊழல்கள், சசிகலா குடும்பம் சொந்து குவிப்பு, நில அபகரிப்புகள் நீதிபதி உறவினர் மீது கஞ்சா வழக்கு உள்ளிட்டவை குறிப்பிடலாம்.\nஇது தமிழக மக்களுக்கும், பல பிரபலங்களுக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\n1991சட்டசபை தேர்தலின் போது, ராஜீவ்காந்தி படுகொலை அனுதாப அலையில் ஓட்டுகளை பெற்றார் ஜெயலலிதா.\nஆனால் திரைப்பட நகருக்கு ‘ஜெ.ஜெ ஃபிலிம் சிட்டி’ எனப் பெயர் சூட்டப்பட்டதுமே `எம்.ஜி.ஆர் பெயரையோ, சிவாஜி பெயரையோ வைக்க வேண்டும்’ எனத் திரையுலகத்தினர் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், அது ஏற்கப்படவில்லை. ரஜினியின் விருப்பமும் அதுவாகத்தான் இருந்தது. தன்னுடைய கோபத்தை வெளிக்காட்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் ரஜினி. சில மாதங்கள் கழித்து சிவாஜிக்கு 'செவாலியே விருது வழங்கும் விழா' நடைபெற்றது. அந்த விழாவை ரஜினி சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.\nஜெயலலிதா பங்கேற்ற அந்த விழாவில், ''நீங்கள் திறந்து வைத்த ஃபிலிம் சிட்டிக்கு சிவாஜி பெயரை வைத்திருக்க வேண்டும். நீங்கள் அதைச் செய்யவில்லை. அவரை மதிக்கவில்லை. அது தவறு. தவறு செய்வது மனித இயல்பு. தவற்றைத் திருத்திக் கொள்வது மனிதத்தனம். அந்தத் தவற்றை இப்போது சரி பண்ணிட்டீங்க'' எனக் கொஞ்சம் கேவமாகவே பேசினார் ரஜினி.\nஜெயலலிதாவைக் கண்டித்து அறிக்கைவிடக்கூடப் பலரும் அச்சப்பட்ட காலம் அது. அப்படியான சூழலில், ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே, ``யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்’’ எனப் பேசிய ரஜினியின் தைரியத்தைப் பலரும் பாராட்டினார்கள்.\nமூன்று மாதங்களுக்குள் பாட்ஷா பட வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியிலும் கடுமையாக ஜெயலலிதாவை விமர்சித்தார் ரஜினி.\n1996 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க - த.மா.கா கூட்டணிக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தார் ரஜினி. டிவி-யிலும் ஜெயலலிதாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். அப்போதுதான் ''ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது'' என்றார். அந்தத் தேர்தலில் ஜெயலலிதா தோற்றுப்போனார்.\n2001ஆம் ஆண்டு ஜெயலலிதா ��ீண்டும் ஆட்சிக்கு வந்தார். 2002ஆம் ஆண்டு பாபா படம் ரிலீஸ் ஆனது. அந்த நேரத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி ஜெயலலிதாவை சந்தித்தார் ரஜினி. திரையரங்கு உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் நிர்ணையிக்க அரசு அனுமதி வழங்கியது.\n2004ஆம் ஆண்டில் திருட்டு விசிடி ஒழிக்க ஜெயலலிதா கடும் நடவடிக்கை எடுத்திருந்தார். இதற்காக அவருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஅதில், ரஜினி கமல் இணைந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சால்வே அணிவித்தனர்.\nஅதில், பேசிய ரஜினி, ''சமைக்கத் தெரிந்தவனுக்குப் பொண்டாட்டியாகப் போகக் கூடாது. வேலை தெரிந்தவன்கிட்ட வேலைக்காரனாகப் போகக் கூடாது. பேச்சாளர்கள் இருக்கிற இடத்தில் பேசக் கூடாது. ஆனால், நான் கொஞ்சம் பேசத்தான் போகிறேன்'' என பேச்சை துவங்கினார் அவர்.\nதிருட்டு வி.சி.டி-க்கு எதிரா ஊர்வலம் போகிறோம். கோட்டையில் முதல்வரைச் சந்தித்து மனுக்கொடுக்கலாம்' எனத் திரையுலகத்தினர் சொன்னபோது, 'பிரயோஜனம் இல்லா விசயத்திற்கு நான் வரவில்லை என்றேன்.\nஅதே போல் இந்த விழாவிற்கு நான் வராவிட்டாலும் முதல்வர் தவறாக நினைக்க மாட்டார் எனத் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளிதரனிடம் கூறினேன். ஆனால், 'கண்டிப்பாக வர வேண்டும்' என முரளிதரன் வற்புறுத்தினார். இந்த விழாவுக்கு வராவிட்டால் நான் நிச்சயம் சினிமாக்காரனே அல்ல. திருட்டு வி.சி.டி-க்கு எதிராக முதல்வர் எடுத்த நடவடிக்கையால் திரையுலகை முதல்வர் காப்பாற்றியிருக்கிறார்.\nதிரைப்படக் கல்லூரியில் நான் மாணவனாக இருந்த நேரத்தில் ஜெயலலிதாவை முதன்முதலில் பார்த்தேன். அங்கு வந்த ஜெயலலிதாவின் நடை, கம்பீரத்தைப் பார்த்து நான் அசந்து போய் நின்றேன். அவர் நடந்து வந்தது போலவே நண்பர்களிடம் நடந்து காட்டினேன். அந்தக் கம்பீரம் இன்றும் அவரிடம் இருக்கிறது.\nஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்னு சொல்லுவாங்க. தைரியலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, கீர்த்திலட்சுமி, ஐஸ்வரியலட்சுமினு வரிசையாகச் சொல்லுவாங்க. 'கடவுளிடம் முதலில் எந்த லட்சுமியைக் கேட்கிறது'னு ஒரு கதையில் குருகிட்ட சிஷ்யன் கேட்டான். 'தைரியலட்சுமியை முதலில் கேளு. ஏன்னா தைரியலட்சுமிகூட இருந்தால் மற்ற லட்சுமிகள் தானா வருவார்கள். தைரியலட்சுமி இருக்கிற பக்கம்தான் வீரலட்சுமி, வீரலட்சுமி இருக்கிற பக்கம்தான் விஜயலட்���ுமி... இப்படி ஒவ்வொரு லட்சுமியும் தன்னால வருவார்கள். இங்கே ஜெ.ஜெ தைரியலட்சுமி'' என்றார் ரஜினி.\nஇப்படி போற்றபட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று மூன்றாம் ஆண்டு நினைவு நாள்...\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29607", "date_download": "2020-02-26T20:26:42Z", "digest": "sha1:2UAL5XNVS54U5Q5PKGBSSEM2W2ECCLBG", "length": 8910, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "தீராக்குழந்தை", "raw_content": "\nகுழந்தைக்கு மிக நெருக்கமான உயிர் எது\nமுதல் வலிமை என்பதனால் அப்பா\nஎளிதாகச் சொல்ல முடிவதனால் காக்கா\nஎதையுமே புதிய கோணத்தில் செய்யமுடியும் என்ற சாத்தியத்தால்\nஅது அல்லவா மிக அண்மையில் இருக்கிறது.\nஎப்படிப் படைத்தாலும் குழந்தைகள் வளர்ந்துவிடுகின்றன என்று\nஒரு சமூகமாகப் படைத்தாலென்ன என்ற\nவிபரீத ஆசைக்கு அதுவன்றி வேறேது காரணம்\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’- ஒரு கடிதம்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மத���ப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/seraze-plus-p37107354", "date_download": "2020-02-26T20:16:57Z", "digest": "sha1:7TTTW27HP7MATXHSLDABG3C5UBXKX4HZ", "length": 22078, "nlines": 298, "source_domain": "www.myupchar.com", "title": "Seraze Plus in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Seraze Plus payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Seraze Plus பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Seraze Plus பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Seraze Plus பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Seraze Plus தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Seraze Plus எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Seraze Plus பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Seraze Plus சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், அதனை மீண்டும் எடுக்காமல், உடனே உங்கள் மருத்துவரை அழைக்கவும். உங்கள் மருத்துவர் உங்களுக்கான சிறந்த தேர்வை கூறுவார்.\nகிட்னிக்களின் மீது Seraze Plus-ன் தாக்கம் என்ன\nSeraze Plus மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Seraze Plus-ன் தாக்கம் என்ன\nSeraze Plus மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Seraze Plus-ன் தாக்கம் என்ன\nSeraze Plus-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Seraze Plus-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Seraze Plus-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Seraze Plus எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Seraze Plus உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Seraze Plus உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Seraze Plus-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Seraze Plus-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Seraze Plus உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Seraze Plus எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Seraze Plus உடனான தொடர்பு\nSeraze Plus மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Seraze Plus எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Seraze Plus -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Seraze Plus -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nSeraze Plus -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Seraze Plus -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaarumillaa-song-lyrics/", "date_download": "2020-02-26T20:20:51Z", "digest": "sha1:QD37ES6IN5FWDV4AWT4ZIPLZ3PGA6SSO", "length": 4467, "nlines": 138, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaarumillaa Song Lyrics - Adithya Varma 2019 Film", "raw_content": "\nபாடகர் : சித் ஸ்ரீராம்\nஆண் : நீ பிரிந்து போகிறாய்\nஆண் : அவள் பார்வைகள் சுமக்காமலே\nஆண் : நீ தொலைத்த ஆழத்தில்\nஅனாதை காட்டிலே நான் கரைகிறேன்\nகண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன்\nஆண் : தாகம் இல்லாத\nயாரும் செல்லாத தீவின் மையத்தில்\nஆண் : ஈசல் ரெக்கைமேல்\nநீயே இல்லாத கீறல் கொள்ளாத\nநெஞ்சை எங்கே நான் வாங்குவேன்\nஆண் : கண்ணீரை காப்பாற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/8512/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-26T19:19:29Z", "digest": "sha1:ZO4IACRYGB4MEO56HBT356TFDUL2BHSU", "length": 7731, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஜாக்கி சானின் இரண்டு கின்னஸ் உலக சாதனைகள்\n2 +Vote Tags: நூல் எழுத்து சொந்தக்கதை\nவள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 63\nவெற்றிக்கான மந்திரன் -ஸ்ரீ அன்னை\nஅஞ்சலக சேமிப்பு திட்டங்களில் மாற்றங்கள்\nஆயுள் காப்பீடு குறித்து சீன தொழிலதிபர் சொன்னது\nவீட்டுக்கு கொரோனா வைரஸ் வந்திருக்குன்னு ஸ்டேட்டஸ் போட்டிருக்காளே..\nC.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த்\nC.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சுமார் 7.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து திடீரென்ற… read more\nதவறான செய்கையால் முறிந்த நட்பு .\ncredit: third party image reference ஒரு கிராமத்தில் ஒரு தையல்காரன் ஒருவன் இருந்தான் . அதே கிராமத்தில் ஒரு கோயில் பூசாரியிடம் ஒரு யானை இருந்தது . அந்த… read more\nகட்டிப்பிடி வைத்தியம் - மோடி ட்ரம்ப்.\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு.\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு.\nநுணுக்கமான பார்வை - ஜெ.ஜெயலலிதா.\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu Live.\n60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:.\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஆண் என்ற அன்பானவன் : ஜி\nஇதுவும் கடந்து போகும் : தமிழ் உதயம்\nகடவுள் வருகிறார் - சிறுகதை : வினையூக்கி செல்வா\nயாழ்ப்பாணத்தில் என்றால் நாளை புக்கை சமைப்போம் : டொக்டர்.எம்.கே.முருக\u0003\nநீ இல்லாம எப்படிடா : அவிய்ங்க ராசா\nஅன்புள்ள தங்கமணிக்கு : Dubukku\nடாஸ்மாக்கும், குடிகாரனும், பின்னே நானும் : உண்மைத் தமிழன்\nமயிலாப்பூர் சுடுகாடும் மனம் அழுததும் : அபி அப்பா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2008/08/architecture.html", "date_download": "2020-02-26T19:36:37Z", "digest": "sha1:CWX6XBGAUGM7PQ4IDQ67ZYWQWI7ILHTZ", "length": 46458, "nlines": 492, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "Architecture / கட்டமைப்பு - நிழற்பட நுணுக்கங்கள் | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nArchitecture / கட்டமைப்பு - நிழற்பட நுணுக்கங்கள்\nபொதுவாகவே கட்டிடங்களைப் புகைப்படமெடுப்பதென்பது இலகுவாகத் தோன்றினாலும், சவால் நிறைந்த ஒன்று தான் அதுவும் புதிய நிழற்படக்காரர்களுக்கு. துறை சார்ந்த நிபுணர்களும் இதை ஒத்துக் கொள்வார்கள். இந்த வகை புகைப் படங்களுக்கு வரவேற்பும் அதிகம் என்பது முக்கியமான ஒன்று. ஆனால் முடியாததென்று எதுவும் இல்லை அல்லவா\nArchitecture / கட்டமைப்பு நிழற்படங்களுக்கு முக்கியமான இடையூறாக இருப்பது கோடுகள். எந்தப் பெரிய அல்லது சிறிய கட்டிடமாக இருக்கட்டுமே அதில் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் இருக்கும். ( Remember leading line concept ). இந்தக் கோடுகள் கவனத்தைச் சிதறடிப்பதி��் பெரும் பங்கு வகிக்கும். இது பெரும்பாலும் தவறான கோணத்தில் எடுக்கும் போது புகைப் படத்தின் அழகையே கெடுத்து குட்டிச் சுவராக்கி விடும். ஆனால் அதுவே சற்று யோசித்து சரியான கோணத்தில் எடுத்தால் அற்புதமான அழகைத் தரும். உதாரணத்துக்கு சொல்லனும்னா, கட்டிடத்தின் அருகே நின்று வெகு நேராக எடுக்கும் புகைப்படத்திற்கும் , அதையே பக்க வாட்டிலோ அல்லது சற்று வித்தியாசக் கோணத்திலோ எடுத்தால் வரும் படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரியும்.\nபண்ணை வீடுகளையோ அல்லது தனித்திருக்கும் வீடுகளையோ அல்லது பழைய காலத்து கட்டிடங்களை எடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. அந்தக் கட்டிடத்தை சற்று தூரத்தில் இருந்து, கட்டிடத்திற்கு சுற்றி இடம் போதுமான அளவு இடம் விட்டு எடுத்துப் பாருங்கள். அந்தக் கட்டிடத்தை சுற்றி இருக்கும் பொருள்களே, இது போன்ற கட்டிடத்தின் அழகை நிர்ணயிக்கும் காரணிகள்.\nஉயரமான கட்டிடத்தை எடுக்க வேண்டுமெனில், கட்டிடத்தின் அருகில் நின்று மேலே பார்த்தவாரெடுத்தால், மேல் கட்டிடம் மிக வித்தியாசமாகக் காணும். ( அழகா இல்லையா என்பது எடுத்துப் பார்த்தால் மட்டுமே தெரியும் ;) )\nஇந்த வகைப் புகைப்படத்தில், நிழற்படத்தின் அழகை நிர்ணயிக்கும் முக்கிய காரணி - வெளிச்சம். கட்டிடத்தை முழுமையாக எடுக்கும் போது வானத்தின் வெளிச்சத்திற்கும், கட்டிடத்தின் மேலுள்ள வெளிச்சத்துக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். கட்டிடம் சற்று இருட்டாக இருக்கும் சில நேரங்களில். சூரிய வெளிச்சம் கட்டிடத்தின் மேல் விழும் நேரத்தில் எடுத்தால் அழகாக இருக்கும்.\nஉதாரணத்திற்கு சொல்லனும்னா, காலை அல்லது மாலை நேரத்தில், கட்டிடத்தின் பின் சூரியன் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அப்போது கட்டிடத்தின் மீது விழும் வெளிச்சம் வெகு குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் கட்டிடத்தின் அழகு கிடைக்காமல் கருப்பொருள் under-exposed condition ஆக போய்விடும்.\nகட்டிடத்தின் உள்ளேயோ அல்லது வெளியேயோ, எடுக்கும் போது நிழல்களையும் சற்று கவனித்து எடுக்கலாம். கட்டிட நிழல்கள் அருமையான புகைப்படத்திற்கு உத்திரவாதம் அளிக்கும். பக்க வாட்டில் இருந்து விழும் வெளிச்சத்தினால் அதிக அளவு நீண்ட நிழல் கிடைக்கும். ஆகவே காலை மற்றும் மாலை வேளைகளில் முயற்சித்துப் பாருங்கள்.\nதுறை சார்ந்த கட்டிடங்கள் எடுக்கும் போது அங்கு வேலை செய்யும் ஆட்கள் ஃப்ரேமில் இருந்தால், அழகு கூடும் இல்லையா சில கிராமத்து வீடுகளை தனியாக எடுப்பதை விட அந்த கிராமத்து மனிதர் அந்த ஃப்ரேமில் இருந்தால், சொல்ல வரும் செய்தி அழுத்தமாக வரும். அது போல இடத்திற்கேற்றவாறு முயற்சிக்கவும்.\nஅகழ்வாராய்ச்சி நிலையில் இருக்கும் அழிவு நிலைக் கட்டிடங்கள் கட்டமைப்புகள் எல்லாம் பிற்காலத்தில் பலருக்கும் உபயோகமாயிருக்கும். புதர் மண்டிய இடங்களை சற்று தூரத்தில் நின்று எடுக்கும் போது சற்று பேய்வீடு கெட்டப் வரும். எடுத்தப் பின் நீங்கள் பயந்து போகக் கூடாது என்பது முக்கியமான ஒன்று.\nஉங்களிடம் நல்ல ஜூம் லென்ஸ் இருக்கிறதா, முடிந்த வரையில் சற்று தூரத்தில் நின்று அப்புறம் கட்டமைப்பை ஃபோகஸ் செய்யுங்கள். மிக அருகில் இருந்து எடுப்பதற்கும், தூரத்தில் இருந்து ஜூம் செய்து எடுப்பதற்கும் அதிக வித்தியாசம் காண்பீர்கள். ( ஏன் என்பது பற்றி நேரமிருந்தால் தனிப் பதிவிட முயற்சிக்கிறேன் )\nசில நேரங்களில் கட்டிடங்களை/கட்டமைப்புகளை நேர் கோணத்தில் எடுத்தும் பாருங்கள். கட்டிடங்கள்/கட்டமைப்பு என்பதால், கட்டிடங்களில் உள்ள ஃப்ரேம்களை படத்தில் கொண்டு வர முயற்சியுங்கள்.\nபடிகள் உள்ளக் கட்டிடங்களை தேர்ந்தெடுத்தீர்களா நல்லது. அதில் உள்ளக் கோடுகளை வழி நடத்திச் செல்ல விட்டு அதற்கேற்றார்போல புகைப்படம் எடுங்கள்.\nகட்டிடம்/கட்டமைப்பு என்ற உடனே அறைகளும், ஜன்னல்களும், கதவுகளும் நினைவுக்கு வருகிறதா சரியான ஆள் சார் நீங்க. கோவில் சிலைகளை கணக்கெடுக்க மறந்துட்டீங்களே சரியான ஆள் சார் நீங்க. கோவில் சிலைகளை கணக்கெடுக்க மறந்துட்டீங்களே இந்தியாவுல கோவிலுக்காப் பஞ்சம். அழகான சிற்பங்களை வித விதமானக் கோணங்களில் எடுத்துப் பழகுங்கள். சிற்பங்கள் மட்டுமல்ல, அழகு நிறைந்தப் படித்துறைகளையும் கண்ணெடுத்துப் பாருங்கள்.\nஅதே போல இங்கே எனக்கு கோவில் கிடையாது, நான் பெரிய ஹோட்டலில் தங்கியிருக்கிறேன் என்கிறீர்களா, வசதியாப் போச்சு. செயற்கை நீர்வீழ்ச்சி, செயற்கை நீச்சல் குளம் எல்லாம் உங்களுக்காகத் தான் சார் கட்டி வைத்திருக்கிறார்கள் அதையேன் விடப் போகிறீர்கள்.\nகுறுகலான சந்துகளின் இருபக்கமும் கட்டப்பட்டிருக்கும் வீடுகளைப் பாருங்கள். கற்பனை ஊற்றெடுக்கும். குறுகலான, பாலங்கள், இடிந்து விழுந்தப் பாலங்கள், வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் தொங்குப் பாலங்கள் என இவை எல்லாம் இந்த வகைப் புகைப்படத்திற்கு உகந்தவையே.\nசெட்டி நாடு வீடு போன்ற இடங்களில், அங்கு அமைந்திருக்கும் அழகான வேலைப்பாடுகளை மேக்ரோ/க்ளோசப் எடுத்தால் அழகாய் இருக்கும். பழைய வீடுகளில் ஜன்னல், கதவு என எல்லாவற்றிலும் நல்ல வேலைப்பாடுகள் இருக்கும். தவற விடாதீர்கள்.\nபகல் நேரத்தில் எடுப்பது போலவே, இரவு வெளிச்சத்தில் ( நிலா அல்லது ஒளியூட்டப்பட்ட மாளிகைகள் ) கட்டிடங்களை எடுக்கலாம். ஆனால் இவற்றிற்கு நிறைய பொறுமைத் தேவை. சற்று அவசரப் பட்டாலும் அழகு குறைந்து அலங்கோலமாகும் அபாயம் உண்டு.\nபாதி இருட்டும், பாதி வெளிச்சமும் இருக்கும் சில இடங்களில் , உதாரணத்திற்கு நீண்ட ஹால் என்று வைத்துக் கொள்வோம் அப்போது படம் எடுக்கையில் ஏதோ ஒரு மூலை தான் சரியாக வரும். அதற்காக கவலைப் பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது HDR மெத்தேட். இது பற்றி சர்வேசன் ஏற்கனவே விளக்கி இருக்கிறார் இங்கே \nஎன்ன எல்லாம் படிச்சிட்டீங்களா, வழக்கமா சொல்றது தான். இவை எல்லாம் எங்களின் ஆலோசனை மட்டுமே . உங்கள் கற்பனைத் திறனை தறிகெட்டு ஓட விட்டால் வெகு அழகானப் புகைப் படங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமென்ன \nஉங்களுக்கு இதைப் பற்றி மேலும் தெரிந்தால் பின்னூட்டத்தில் பதிலிடவும்.\nகுதுப்மினாரை இப்படித்தான் அடியில் நின்னு நேராப்பார்த்து எடுத்தோம்.. இன்னோரு ஒரு இடம் கண்டுபிடிச்சி வச்சிருக்கோம்.. எங்கருந்து எடுத்தா நாம பக்கத்துலயும் பின்னாடி மினார் உச்சி வரை தெரியும்ன்னு..ஏன்னா கைடாவே வேலை பார்த்து பார்த்து பழகிடுச்சு..\nகட்டிடங்களைப் புகைப்படமெடுப்பதென்பது இலகுவாகத் தோன்றினாலும், சவால் நிறைந்த ஒன்று தான்//\nபல நல்ல தகவல்கள் கிடைச்சிருக்கு. ஞாபகத்துல வெச்சு படம் எடுக்கும்போது உபயோகப் படுத்திக்கிறேன்.\nமுதல் படம் மிக அருமையாக இருக்கு\n//மிக அருகில் இருந்து எடுப்பதற்கும், தூரத்தில் இருந்து ஜூம் செய்து எடுப்பதற்கும் அதிக வித்தியாசம் காண்பீர்கள். ( ஏன் என்பது பற்றி நேரமிருந்தால் தனிப் பதிவிட முயற்சிக்கிறேன் )//\n லென்ஸுக்கும் பொருளுக்கும் - நடுவிலும் ஓரத்திலும்- உள்ள தூரம் வேறுபடும். போகஸ் சரியா வராது. சரிதானே\n//மிக அருகில் இருந்து எடுப்பதற்கும், தூரத்தில் இருந்து ஜூம் செய்து எடுப்பதற்கும் அதிக வித்தியாசம் காண்பீர்கள். ( ஏன் என்பது பற்றி நேரமிருந்தால் தனிப் பதிவிட முயற்சிக்கிறேன் )//\n லென்ஸுக்கும் பொருளுக்கும் - நடுவிலும் ஓரத்திலும்- உள்ள தூரம் வேறுபடும். போகஸ் சரியா வராது. சரிதானே\nஅது இல்லை. வைட் ஆங்கிளில் எடுக்கும் போது கருப் பொருளுடைய உருவம் மாறுபட்டு காணும்\nவிரிவாக நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்\nஆஹா..படம் எடுப்பதில் இவ்வளவு இருக்கா\nஆமா...அந்த கடைசி படம்..யாரு வீடு ரொம்ப அழகாக அலங்காரம் செஞ்சு இருக்காங்க வீட்டை..\nகட்டிடங்களை எப்படி எப்படியெல்லாம் எடுக்கலாம் என எடுக்கலாம் என்பதை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். கட்டிடங்கள் என்றில்லை எந்த கட்டமைப்புகளும் இருக்கலாம் என சர்வேசன் சொல்லியிருந்தாலும் எதை எதையும் எடுக்கலாம் என கோடு போட்டு காட்டி விட்டீர்கள் இனி ரோடு போடுவது உங்கள் வேலையென:))\nஎங்கே புதிதாய் போய் எடுக்க என அறிவிப்பு வந்த பின் கட்டிடப் படங்களையெல்லாம் தேடி வைத்திருக்கிறேன். உங்கள் கடைசிப் படத்தைப் பார்த்ததும் அட வீட்டு ஹாலைக் கூட போடலாமா (கை வசம் படங்கள் இதே போல எடுத்ததும் இருக்கு) என குஷியாகிப் பார்த்தா...HDR-னு பயம் காட்டி விட்டீர்கள்:(. ஆனா சர்வெசன் பதிவில போய் பார்த்த போது செஞ்சு பார்க்கலாம்னு தோணுது. கலவையா பல படங்களை பதிவில ஏத்திட்டு வழக்கம் போல ஒண்ணை கொடுக்க நல்ல வழி வகைகள் சொல்லியிருக்கீங்க. நன்றி ஜீவ்ஸ்\nஅந்த கிராமத்துப்படம் அழகு என்றாலும் “மோட்டர்சைக்கிள்” இல்லாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nநிறைய விசயங்கள் இருக்கு போல\nநான் எடுத்த படங்கள் கொஞ்சம் மேல கட்டாயிருக்கும் இல்ல கீழ கட்டாயிருக்கும் ( இப்பத்தான் தொழில்நுட்பததோட திரும்ப போட்டோக்களை எடுத்து பார்த்தேன்\nபை தி பை இன்னும் ரொம்ப யூஸ் புல்லா போட்டோ எடுக்கலாம்ன்னு கத்துகொடுத்த நீங்க ஏன் இன்னும் எனக்கு அந்த டி80 பார்சல் அனுப்பல புண்ணியமா போகும்ல :)))))))\nநல்ல விளக்கங்களோடு அருமையான பதிவு, படங்கள் கலக்கலோ கலக்கல்\nஅந்த கிராமத்துப்படம் அழகு என்றாலும் “மோட்டர்சைக்கிள்” இல்லாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//\nஉண்மை தான். அது எடுத்த வருடம் 2004 இறுதி என்று நினைக்கிறேன் ( அல்லது 2005 ஆரம்பம் ). அப்போது அவ்வளவாக இது பற்றி யோசிக்காததும் ஒரு காரணம் எனலாம்.\nபால்கார அம்மா புடவை ரொம்ப அழகா இருக்கு.ரொம்ப மாடர்ன் பால்காரம்மா,வாட்செல்லாம் கட்டி இருக்காங்க.\nஇன்னோரு கோணத்துக்காக இதை எழுதினேன்:)\nஜீவ்ஸ், நாங்க அனுப்பின படங்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுங்கப்பா. அப்போதானே என்ன தப்பாப் போச்சுனு தெரியும்.\nபால்கார அம்மா புடவை ரொம்ப அழகா இருக்கு.ரொம்ப மாடர்ன் பால்காரம்மா,வாட்செல்லாம் கட்டி இருக்காங்க.\nஇன்னோரு கோணத்துக்காக இதை எழுதினேன்:)\nஜீவ்ஸ், நாங்க அனுப்பின படங்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுங்கப்பா. அப்போதானே என்ன தப்பாப் போச்சுனு தெரியும்.\nஅது எங்க அண்ணி :)) பூஜை செஞ்சு பொங்கல் வச்சு வீட்டுக்கு திரும்பினப்ப எடுத்தது\n//ஜீவ்ஸ், நாங்க அனுப்பின படங்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுங்கப்பா. அப்போதானே என்ன தப்பாப் போச்சுனு தெரியும்.\nவல்லியம்மா நீங்க எந்த படம்னு சொல்லுங்க, ( மின்னஞ்சல் அனுப்பினாலும் சரி தான் jeevaa அட் gmail.com & photo.in.tamil அட் gmail.com அனுப்புங்க. கண்டிப்பா பதில் வரும்.\n// பல நல்ல தகவல்கள் கிடைச்சிருக்கு. ஞாபகத்துல வெச்சு படம் எடுக்கும்போது உபயோகப் படுத்திக்கிறேன்.//\nமுதல் படம் அருமை அண்ணாச்சி.\nநிறைய விஷயங்களை புரிவது போல் சொல்லி இருக்கீங்க.... கேமரா வாங்கியதும் இவைகளை கவனத்தில் வைத்துக் கொள்கிறேன்.... அப்புறம் PIT போட்டியில் நாம தான் பர்ஸ்ட்ட்ட்ட்ட்டூ\nஎளிய நடையில் அருமையா விவரிச்சிருக்கீங்க அண்ணாச்சி படங்கள் அனைத்தும் அருமை அந்த ஜூம் மேட்டர் நேரம் கிடைக்கும்போது எழுதுங்க\nநல்ல தகவல் அண்ணாச்சி... அடுத்த தடவைல இருந்து இத இம்ப்ளிமெண்ட் பண்ணிட வேண்டியதுதான் :)))\nநிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க....நன்றி\n///ஆமா...அந்த கடைசி படம்..யாரு வீடு ரொம்ப அழகாக அலங்காரம் செஞ்சு இருக்காங்க வீட்டை..//\nபோட்டி தலைப்புக்கு ஏற்றவாறு இந்த மாதிரி பதிவு போடறது ரொம்ப உபயோகமா இருக்கு அருமையான படங்கள்\nExcellent post -- ஒது lesson மதிரி 2 - 3 முறை படிச்சா தான் நல்லா கவனத்தில் கொள்ள முடியும்\nஆமா...அந்த கடைசி படம்..யாரு வீடு ரொம்ப அழகாக அலங்காரம் செஞ்சு இருக்காங்க வீட்டை..\nஅடடே சொல்ல மறந்துட்டேன்ல.. அது நம்ம சர்வேசண்ணேன் வீடுதான்.\nசீவியாரும், தி.வா வும் சொன்ன சுட்டி தான். ( நன்றி சீவீஆர் & திவா ) . பதிவிலேயும் சேர்த்துட்டேண்\nநல்ல அருமையான பதிவு. ஒரு கட்டிடத்தைப் படம் பிடிப்பதற்குரிய எளிய வழிமுறைகளைச் சொல்லித்தந்திருக்கின்றீர்கள். இவைகளை அடுத்த முறை கண்டிப்பாகப் பயன்படுத்திப் பார்க்கிறேன். இது போன்ற பல தகவல்களைத் தாருங்கள்.\nபெரியவங்க பாத்து கருத்து சொல்லுங்க ப்ளீஸ்\nஉறுப்படியா பெரிய விஷயங்கள் எதுவும் இல்லை. சில புகைப்ப்படன்கள் ஏனோ தான்னோ. ( அந்த சில்பம் படம் )\nகொஞ்சம் பார்த்து செய்யனும். நாலு பேறு படிஉக்கறதை சிரப்பா செய்யனும்\nமிகப் பலருக்கும் உபயோகமாய் உள்ளது என்ற கருத்து சொல்லியுள்ள பதிவு, உங்களுக்கு உறுப்படியானதாய் இல்லை என்பது வியப்பை அளிக்கிறது.\n'eye of the beholder' என்ற நியதியின் அடிப்படையில், இதில் ஆச்சரியம் இல்லை என்றாலும், நீங்கள் இந்தப் பதிவில் இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெளிவாய்ச் சொல்லவும்.\nநாங்கள் பல இடங்களில் கூறியதை போல், நாங்கள் ஜாம்பவான்கள் இல்லை, எங்களுக்குத் தெரிவதை, இயன்றவரை, பொறுப்புடன் 'பாத்துதான்' செய்யறோம்.\nஉங்களின் பொறுப்பான, ஆக்கபூர்வமான, கருத்தை எதிர்பார்த்து,\nஉறுப்படியா பெரிய விஷயங்கள் எதுவும் இல்லை. சில புகைப்ப்படன்கள் ஏனோ தான்னோ. ( அந்த சில்பம் படம் )\nகொஞ்சம் பார்த்து செய்யனும். நாலு பேறு படிஉக்கறதை சிரப்பா செய்யனும்/\nஉங்களுக்கு கருத்துச் சொல்வதற்கு முன்பாக,\n//உறுப்படியா// & //சிரப்பு// == முதலில் சரி செய்துக் கொள்ளுங்கள். உருப்படி வேறு \"உறுப்படி\" வேறு.\nவல்லினம் மிகவேண்டிய இடத்தில் மிகாமல், வேண்டாவிடத்தில் மிகுந்திருக்கிறது.\nஇப்போது உங்களின் பின்னூட்டத்துக்கான பதில்.\nஎழுதியதில் என்ன தவறு என்று சொல்ல முடியுமா \nஅதையும் விட முக்கியமான ஒன்று, புகைப்படத்திற்கென்று யாரும் சொல்லிக் கொடுத்து மட்டுமே பழகிக் கொள்ள முடியாது. ஆகவே தான்\n\". இவை எல்லாம் எங்களின் ஆலோசனை மட்டுமே . \" என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.\nசர்வேசன் ஏற்கனவே சொன்னது போல - எதை எதிர் பார்க்கிறீர்கள் என்பதில் உங்களுக்கு தெளிவிருந்தால் இங்கே தெரிவியுங்கள்.\nஎங்களுக்குத் தெரிந்ததை இங்கே பதிவிடுகிறோம். தவறு சரி என்பதை விவாதிக்கலாம். பொத்தாம் பொதுவாக வாய் தான் புளிக்கிறது.. இல்லை இல்லை மாங்காய் தான் புளிக்கிறது என்று சத்தமிடுவதில் அர்த்தமில்லை :)\nஉங்களு ஆக்கப் பூர்வமான கருத்துகளை எதிர் பார்க்கிறோம்\nஒரு வேண்டுகோள் துபை U.A.E. இருந்து பார்க்கும் பார்வையாளர்க��ுக்கு FLICKR தளம் தடை செய்யப்பட்டுள்ளது அதனால் FLICKR தளத்தின் வழியாக வரும் படங்களை பார்த்து ரசிக்க முடியவில்லை அனைத்து படங்களையும் PICASA வில் பதியலாமே\nஒரு வேண்டுகோள் துபை U.A.E. இருந்து பார்க்கும் பார்வையாளர்களுக்கு FLICKR தளம் தடை செய்யப்பட்டுள்ளது அதனால் FLICKR தளத்தின் வழியாக வரும் படங்களை பார்த்து ரசிக்க முடியவில்லை அனைத்து படங்களையும் PICASA வில் பதியலாமே//\nகவனத்தில் கொண்டு அடுத்த பதிவில் செயல் படுத்துவோம் :) நன்றி PMT\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nArchitecture / கட்டமைப்பு - நிழற்பட நுணுக்கங்கள்\nPiT மெகாப் போட்டி 2008 ~ இறுதிச் சுற்று அறிவிப்பு...\nமெகா போட்டி - முதல் சுற்றுப் படங்களின் விமர்சனம்\nPiT மெகா போட்டி - முன்னேறிய பதினொண்ணு\nமெகா போட்டி - படங்கள் சரிபார்த்தல்\nடிப்ஸ் டிப்ஸ் & மெகாப் போட்டி முடிய இன்னும் இரண்...\nPiT ஆர்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள் ....\nசாதாரண லென்சில் மேக்ரோ படங்கள்..\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nPiT கேள்வி பதில் பக்கம்\nஎல்லாருக்கும் வணக்கம். Landmarkஐ அனுப்பியவர்களுக்கும், அனுப்பப் போகிறவர்களுக்கும், முதற்கண் நன்றீஸ். ஒரு பக்கம் மாதாந்திர போட்டிகளும், இன்ன...\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன\n இந்த மாசத்துக்கான போட்டியிலே உற்சாகமா கலந்துக்கிட்டதுனால எல்லோரும் ரொம்ப களைப்பா இருப்ப...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nபுகைப்படஙகளில் நேர்த்தி - 6.. APERTURE என்றால் என்ன\nவணக்கம் நண்பர்களே.. இதற்கு முந்தைய பகுதிகள்: 1. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 1.. 2. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 2 .. கேமர...\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nஆள் காட்டிக் குருவி - ‘Did you do it bird’ - புகைப் பட அனுபவங்கள் (15)\nஆள் காட்டிக் குருவி என்றொரு குருவி உண்டு. ஆங்கிலத்தில் இதை லேப்விங் (Lapwing) என்று அழைப்பார்கள். நம் நாட்டில் இரண்டு வகையான லேப்வி���்களைக...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/09/19/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-02-26T19:37:16Z", "digest": "sha1:BG2CRV75Z6JERNTCJOZMFDAFMZCLRJHL", "length": 14903, "nlines": 150, "source_domain": "vivasayam.org", "title": "தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் - பகுதி 1 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 1\nதென் மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் முக்கியமானது தென்பெண்ணை. இது, கர்நாடக மாநிலம், சிக்கபல்லபூர் மாவட்டம் நந்தி மலையில் உற்பத்தியாகிறது. 112 கி.மீ., பயணம் செய்து, சிங்க சாதனப்பள்ளி வழியாக, தமிழக எல்லைக்குள் நுழைகிறது. பின், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில், 320 கி.மீ., பயணித்து, கடலூரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.\nஇதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 கி.மீ2 ஆகும்.\nமார்கண்டநதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணையாறுகளாகும்\nதென்பெண்ணை ஆற்று நீர் வீணாக கடலில் கலப்பு ;தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்\nதருமபுரி மாவட்டம், எச்.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர், தென்பெண்ணயாற்றில் சீறிப்பாய்ந்து செல்கிறது.\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஒடுகிறது.\nகர்நாடகவிலிருந்து வரும் தென்பெண்ணை ஆற்று தண்ணீரை, தேக்கி வைக்கும் வகையில், 1995ல், தமிழக எல்லையான ஒசூர் அருகே கெலவரப்பள்ளி அணைகட்டப்பட்டது. இதில் 481 மில்லியன்கன அடித்தண்ணிரை தேக்கிவைக்க முடியும்.\nஇந்த அணையில் இருந்து 21.99கி.மீ., நீளமுள்ள இடது கால்வாயும் வெட்டப்பட்டு, 2005 முதல்,பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள,22 கிரமங்களில், 8,000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.\nஅதிக மழை பெய்வதால் வேறு வழியில்லை:-\nதிருவண்ணாமலை மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:\nசாத்தனூர் அணை கூட்டு குடிநீர் திட்டத்திற்கான நீர்த்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அணை மண் தூர்வினால் ஏற்படும் நீர் இழப்பு போக, குறைந்த அளவே நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் ஏரிகளில் நிரப்பவும், பாசனத்திற்கும் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது.\nகடந்த, 2005க்கு பின், சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர், கடலில் கலக்கவில்லை. மழை அதிகமாக பெய்து, அதிக அளவு நீர் அணைக்கு வந்தால் மட்டுமே கடலில் கலக்கும் நிலை ஏற்படும்.\nகெலவரப்பள்ளி அணையில் நீர்நிரம்பும் போது, அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர், 60 கி.மீ., ஒடி, கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணையை வந்தடைகிறது. இடையில், 10 இடங்களில் தடுப்பணைக் கட்டப்பட்டுள்ளது. அதில் சேமிக்கப்பட்டும் நீரால், 1,083 ஏக்கர் பாசனம் பெறுகிறது. தென்பெண்ணை ஆற்றில் இருந்து, மருதாண்டப்பள்ளி ஏரி, துரை ஏரி ஆகியவற்றுக்கு கால்வாய் வசதி செய்யப்பட்டுள்ளது.\n‘ஒசூர் சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுக்காவில் உள்ள ஏரிகளில், தென்பெண்ணை ஆற்று தண்ணீரை நிரப்ப வேண்டும்’ என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும் கூட, ஏரிகளுக்கு தண்ணீர் திரும்பி விடப்படுவது இல்லை.\nகிருஷ்ணகிரி கே.ஆர்,பி., அணை நிரம்பி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டால், காவேரிப்பட்டினம், நெடுங்கல் அகரம், இருமத்தூர் வழியாக தருமபுரி மாவட்டத்தில், 48 கி.மீ., பயணித்து, ஈச்சம்பாடி அணைக்கு தண்ணீர்செல்லும். கே.ஆர்.பி., அணையின் மொத்த கொள்ளளவு, 1,666 மில்லியன் கன அடியாகும். அணையின் மொத்த நீர்மட்டம், 52 அடி. அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாயில் பாசனத்திற்க்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வலதுபுற கால்வாய் கால் வேஹள்ளி, காவேரிப்படினம், பென்னேஸ்வர மடம், ஜெகதாப் வரை, 18.2 கி.மீ., வரை செல்கிறது.\nTags: கல்லாறுகிருஷ்ணகிரி கே.ஆர்.பி.கெடிலம்கெலவரப்பள்ளிசாத்தனூர்தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும்நந்தி மலையில்பாம்பாறுமார்கண்டநதிவன்னியாறு\nவிவசாய ஜோதிடம் பகுதி 3 : தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க நல்ல நாள்\nநல்லதொரு களஞ்சியத்திற் சேர்ப்ப தற்கு நலமுடைய பூர்வ பட்சங்குளிகன்வேளை வல்லசனி திங்கள் புதன் வியாழம் வெள்ளி வாரம் பஞ்சமி தசமி திரயோதேசி மெல்லதிரி சிரி திசை துதிகை...\nவிவசாய ஜோதிடம் பகுதி 3 : கதிரறுக்க நல்ல நாள்\nஇதுவரை நிழத்தை உழுவும், விதைவிதைக்க நல்ல நாள் எது விவசாய ஜோதிடம் பகுதி 2 : விதை விதைக்க நாற்று நட நா��் என்பதைப் பார்த்தோம். அடுத்த...\nவிவசாய ஜோதிடம் பகுதி 2 : விதை விதைக்க நாற்று நட நாள்\nவாரமதிற் றிங்கள்புதன் வியாழம் வெள்ளி வருகின்ற துதிகைதிரி திகையினோடு காரமுள் பஞ்சமியுந் திரயோ தேசி தசமியே காதசிபூ ரணையும் நன்றாம் பாரமுள்ள மூலம் ரோ கணியும் பூசம்...\nவிவசாய நூல் - நான்காம் அதிகாரம்.\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/59", "date_download": "2020-02-26T20:08:06Z", "digest": "sha1:KNMIJ26NKV5XC5AZKRDM3NF46N7FDO2S", "length": 7546, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/59 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/59\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅண்ணாவின் அறிக்கைகள் 1. சென்று வருகிறேன் மலேசியத் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும், தமிழ்ப் பண்பாட்டில் அக்கறை கொண்ட அன்பர்களும், இதழாசிரியர் களும் பல ஆண்டுகளாக நான் அங்கு வந்திருந்து, அளவளாவி, அகமகிழ்ச்சி பெற்றிட வேண்டுமென்று விரும்பி அன்பழைப்புத் தந்து வந்தனர். இப்போதுதான் மலேசியா செல்வதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டிட முடிந்திருக்கிறது - சென்று வருகிறேன். \"மலேசியாவில் தமிழர்கள் குடியுரிமை பெற்று, மலேசியக் காரர்களாகியுள்ளனர். மேலும் பலர், அந்நிலை பெற்றிட விழைவு கொண்டுள்ளனர். உழைத்துத் தம் வாழவினைச் செம்மைப் படுத்திக் கொண்டுள்ளனர். அதனை நேரிலே வந்து கண்டு களிப்பினைப் பெறுவீர்” என்று கனிவுடன் அழைத்துள்ளார்கள். 'என்பும் உரியர் பிறர்க்கு' எனும் மரபுதித்த இன்தமிழர் - என்நாடு இந்நாடு; பொனனாடாக ஈந்திடுவேன் என் உழைப்பை, என்று இதயம் கனிந்து கூறி மலேசியராகித் திகழ்கிறாரே, அவர்தம அன்பு மொழி கேட்க, இன்பமுகம் காணச் செல்கிறேன். 16.7.65 காலை, என தம்பி இரா. செழியன், எம்.பி. அவர்களுடன் மலேசியா சென்றுவரப் புறப்படுகிறேன். மலேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு, தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான், பிலிப்பைன்ஸ், கம்போடியா, பர்மா எனும் நாடுகளைக் காணத் திட்டம் மேற்கொண்டுள்ளேன். மூன்று கிழமைகளில் எல்லா இடங்களையும் கண்டு திரும்பிவிடும் விருப்பம் கொண்டுள்ளேன்; அவ்வப்போது செய்தி தருகின்றேன். மலேசியா சென்று வருகிறேன். உமது நல்வாழ்த்துத் துணை நிற்கும் நிலையிலே மலேசியாவில் பலநகரங்களில் வரவேற்பு விழாக்களும், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 06:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/feb/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D12-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3353753.html", "date_download": "2020-02-26T19:02:49Z", "digest": "sha1:DBGVY2WREKFYQUNIWPREAQ7KOQYRNFWX", "length": 9630, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பிப்.12-இல் புதுவை பேரவையில் தீர்மானம்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பிப்.12-இல் புதுவை பேரவையில் தீர்மானம்\nBy DIN | Published on : 10th February 2020 05:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுவை சட்டப்பேரவையில் பிப்.12-ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.\nமத்திய அரசின் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகம், புதுவை மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் தீவிரமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த சட்டத்துக்கு எதிராக கேரளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஅதேபோல, புதுவை சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி உறுதிபட கூறி வந்தார். இதனால், ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட்டாலும் கவலைப்பட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nஇதனிடையே, புதுவை சட்டப்பேரவை வருகிற 12-ஆம் தேதி கூட்டப்படும் என பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார். இதில், முதல்வர் வே. நாராயணசாமி ஏற்கெனவே கூறியபடி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.\nசட்டப்பேரவையில் மொத்தமுள்ள 30 உறுப்பினர்களில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 15, திமுக 3, ஒரு சுயேச்சை எம்எல்ஏ என 19 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக��கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/536833-two-santhanam-films-in-same-day.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-02-26T18:17:33Z", "digest": "sha1:ZDHJT2BLFZCYACYXYH3K5PV6I34IH3OS", "length": 14226, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "பேச்சுவார்த்தை தோல்வி: உறுதியானது 'டகால்டி' Vs ’சர்வர் சுந்தரம்’ | two santhanam films in same day", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபேச்சுவார்த்தை தோல்வி: உறுதியானது 'டகால்டி' Vs ’சர்வர் சுந்தரம்’\nஒரே தேதியில் ஒரே நடிகரின் இரண்டு படங்கள் வெளியாவதைத் தடுக்க நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.\n18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள 'டகால்டி' ஜனவரி 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்தது படக்குழு. விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரித்திகா சென், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\n'டகால்டி' படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்ட வேலையில், கெனன்யா பிலிம்ஸ் நிறுவனமும் தங்களுடைய தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படமும் ஜனவரி 31-ம் தேதி வெளியீடு என்று அறிவித்தது. பால்கி இயக்கியுள்ள இந்தப் படம் தயாராகி நீண்ட மாதங்கள் ஆகிறது. ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலால் வெளியீட்டு தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.\nஇந்த இரண்டு போட்டிப் போட்டுக் கொண்டு, தங்களுடைய படங்களை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனைத் தடுக்க தயாரிப்பாளர் சங்கத்தின் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. எங்களுக்கு இந்தத் தேதியை விட்டால், வேறு தேதி கிடைக்காது என்று இரண்டு படக்குழுவுமே கூறினார்கள். ஆனால், தொடர் பேச்சுவார்த்தையில் யாராவது ஒருவர் ஒரு வாரம் தள்ளி வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது. தற்போது 'டகால்டி' மற்றும் 'சர்வர் சுந்தரம்' ஆகிய படங்கள் ஜனவரி 31-ம் தேதி வெளியீட்டை உறுதி செய்துள்ளன. தற்போது 'டகால்டி' படத்தின் தயாரிப்பாளர் தங்களுடைய படம் ஜனவரி 31-ம் தேதி வருவது உறுதி என்று அறிவித்துள்ளார்.\nசந்தானம்சந்தானம் படங்கள்டகால்டிசர்வர் சுந்தரம்இயக்குநர் பால்கி\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச்...\nஇந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்...\nடெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றம்,...\nமற்றவர்களின் தவறுகளுக்கு அனுபவிக்கிறோம்: ’சர்வர் சுந்தரம்’ இயக்குநர் வேதனை\nதொடரும் சோதனை: மீண்டும் 'சர்வர் சுந்தரம்' வெளியீடு தள்ளிவைப்பு\nசந்தானம் - கண்ணன் இணையும் பிஸ்கோத்\nமே 1 வெளியீடு: 'ஜகமே தந்திரம்' Vs ‘பூமி’ Vs ‘சக்ரா’\n'பெல்லி சூப்புலு' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு நிறைவு\nகவுதம் மேனனிடம் கற்றுக்கொண்டவை: சமந்தா பதில்\nமீண்டும் இணையவாசிகள் உதவியை நாடும் இமான்\n‘சபாஷ் நண்பரே’ வாருங்கள்; இது ராஜபாட்டை பாதை: ரஜினிக்கு கமல் வாழ்த்து\nமே 1 வெளியீடு: 'ஜகமே தந்திரம்' Vs ‘பூமி’ Vs ‘சக்ரா’\n'பெல்லி சூப்புலு' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு நிறைவு\nகவுதம் மேனனிடம் கற்றுக்கொண்டவை: சமந்தா பதில்\nஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்ட மதுரை திமுக எம்.எல்.ஏ.,\nதேநீர் விருந்திலிருந்து முதல்வர், அமைச்சர்கள் வெளிநடப்பு: விமர்சிக்கும் கிரண்பேடி; மன்னிப்பு கோர வலியுறுத்தும்...\nடெல்லி மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது; உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி, அரசு வேலை: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9C%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-26T20:19:18Z", "digest": "sha1:KVDNULGJHPP4OIGJWPZN42GWQBGIASYX", "length": 9772, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஜி ஜின்பிங்", "raw_content": "வியாழன், பிப்ரவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - ஜி ஜின்பிங்\nசீனாவின் சக்தி வாய்ந்த தலைவர் ஜி ஜின்பிங்\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரை\nஜி ஜின்பிங் எங்கள் அதிபர் இல்லை- வலுவாக எதிர்க்கும் சீன மாணவர்கள்\nசீனா தனது நிலத்தின் சிறு பகுதியையும் இழக்காது: ஜி ஜின்பிங்\nவறுமையில் இருந்து மீள இயேசு படத்துக்குப் பதில் சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்...\nசீன - இலங்கை உறவு வலுவடையும்: ஜி ஜின்பிங் நம்பிக்கை\nசீன எல்லைகளைப் ��ாதுகாக்க வலுவான கட்டமைப்பு அவசியம்: அதிபர் ஜி ஜின்பிங் அறிவுறுத்தல்\nவரலாற்று சுற்றுப் பயணமாக வடகொரியா சென்றடைந்தார் ஜி ஜின்பிங்\nசீனாவின் ‘நிரந்தர’ அதிபராகிறார் ஜி ஜின்பிங்: கட்டுப்பாடுகளை நீக்கியது நாடாளுமன்றம்\nதென்சீனக் கடல் சீனாவுக்கே சொந்தம்: அதிபர் ஜி ஜின்பிங் திட்டவட்டம்\nசீனாவில் உள்ள கட்டுப்பாட்டை நீக்க சட்டத் திருத்தம்: அதிபர் பதவியில் நீடிக்க ஜி...\nவடகொரிய சுற்றுப்பயணம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவும்: ஜி ஜின்பிங்\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச்...\nஇந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்...\nடெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றம்,...\nடெல்லி மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது; உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி, அரசு வேலை: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/10/10", "date_download": "2020-02-26T19:57:11Z", "digest": "sha1:CKGAAGJPWYCLYN5RWLQTCGMIODX5MYHL", "length": 12911, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 October 10", "raw_content": "\nசேத்துக்காட்டார் என்று சொன்னபோது ஊரில் எவருக்கும் யாரென்றே தெரியவில்லை. ‘சேக்கூரானா மாடு தரகு பாப்பாரே’ என்று கலப்பையும் கையுமாகச் சென்றவர் கேட்டார் சுடலை ‘இல்லீங்க..இவரு கொஞ்சம் வயசானவரு….’ என்றார் ‘வயசுண்ணா’ ‘ஒரு எம்பது எம்பத்தஞ்சு இருக்கும்’ ‘இந்தூரா’ ‘ஒரு எம்பது எம்பத்தஞ்சு இருக்கும்’ ‘இந்தூரா’ ‘ஆமாங்க..’ ‘அப்டி யாரு நம்மூரிலே’ ‘ஆமாங்க..’ ‘அப்டி யாரு நம்மூரிலே’ மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘நமக்கு அவரு என்னவேணும்’ மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘நமக்கு அவரு என்னவேணும்’ என்றார் சுடலை அரைக்கணம் தயங்கிவிட்டு ‘நான் அவருகூட செயிலிலே இருந்தேன்’ என்றார் கலப்பைக்காரர் முகம் மாறியது. ‘நமக்கென்னாங்க தெரியும்…நானே குத்தகைக்கு எடுத்து ஓட்டிட்டிருக்கேன்…வரட்டுங்களா’ என்றார் சுடலை அரைக்கணம் தயங்கிவிட்டு ‘நான் அவருகூட செயிலிலே இருந்தேன்’ என்றார் கலப்பைக்காரர் முகம் மாறி���து. ‘நமக்கென்னாங்க தெரியும்…நானே குத்தகைக்கு எடுத்து ஓட்டிட்டிருக்கேன்…வரட்டுங்களா\nகாடு அமேசானில் வாங்க காடு வாங்க ,அன்புள்ள ஜெ வணக்கம். நான் மாதவி, வயது 25. சில மாதங்களாக தங்கள் இலக்கியங்களை வாசித்து வருகிறேன். சமீபத்தில் தங்கள் காடு நாவலை முழுவதுமாக படித்தேன். பல நாட்களாக அதிலிருந்து மீள முடியவில்லை. கிரிதரன் போல நானும் முதலில் காடு கண்டு பயந்தேன். பின்பு காடு எனக்குள் மெல்ல விரிவடைய ஆரம்பித்தது.காடு என்பது குறுகிய எல்லைகளுக்குள் அடைக்க முடியாது,நம் மனமும் அப்படியே. பருவ …\n’ அன்பின் ஜெயமோகன் உங்களது அமேரிக்க சிறு – வரவு நல்ல முறையில் அமைந்தது கண்டு மகிழ்ச்சி. அமேரிக்க இசை பற்றிய உங்கள் பதிவு நன்று. இன்னொரு தடவை வந்து போங்கள். நியு ஓர்லியன்ஸ், மெம்பிஸ் என அமேரிக்க இசையை கொஞ்சம் நேரடியாக நுகர்ந்து பின் செல்லலாம். நானும் இதை சாக்காக வைத்து கொஞ்சம் நாள் கான்கிரிட், கலவை என பார்க்காமலிருக்கலாம். ப்ளூஸ் கேட்டு, கேட்டு நம் மனதில் பதிந்துவிட்டால் வேறு இசை வகைகளை கேட்க …\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-26\nபகுதி நான்கு : கழுநீர்க் கரை – 7 நகுலன் யுதிஷ்டிரனின் அவைக்களத்திற்கு உடனே செல்லவேண்டும் என்றுதான் தன் குடிலுக்கு வந்தான். நீராடி ஆடைமாற்றிச் செல்லலாம் என்று தோன்றியது. காலையிலேயே உடல் வியர்வையில் நனைந்து ஆடைகளை ஈரமாக்கியது. புலரொளி மறைந்ததுமே எழுந்த இளவெயில் கீற்றுக்கள் காட்டுக்கு அப்பாலிருந்து இலைகளை ஊடுருவிச் சாய்ந்து வந்து விழுந்து வெட்டி அகற்றிய புதர்களின் வேர்கள் விரல்கள் என, நரம்புகள் என பரவியிருந்த சிவந்த ஈரமண்ணில் விழுந்து மெல்லிய புகையை கிளப்பிக்கொண்டிருந்தன. அவன் …\nTags: கங்கை, நகுலன், பிரதீபர், யுதிஷ்டிரன்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-74\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 44\nஸ்டான்போர்ட் வானொலியில் என் நேர்காணல்\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாட��் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-26T20:07:10Z", "digest": "sha1:RYGUUMOPQCHVVMBW63T6QZPZQPSCGMJL", "length": 7314, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராய் மாக்ஸம் – தினகரனில்", "raw_content": "\nTag Archive: ராய் மாக்ஸம் – தினகரனில்\nராய் மாக்ஸம் – தினகரனில்\nTags: ராய் மாக்ஸம் - தினகரனில்\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- அனோஜன் பாலகிருஷ்ணன்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 26\nமந்த்ரஸ்தாயி- அபியின் கவிதையின் தொனி-- ராதன்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வக��கள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/66866-can-you-close-hindi-teaching-schools.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-26T19:28:47Z", "digest": "sha1:RTKUUFQECGHJH4XD3XQ7ZU6Q7PWPYI4W", "length": 13953, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஹிந்தி கற்பிக்கும் பள்ளிகளை மூட முடியுமா? பொன்.ராதாகிருஷ்ணன் | Can you close Hindi teaching schools?", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் ���ொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹிந்தி கற்பிக்கும் பள்ளிகளை மூட முடியுமா\nதமிழ்நாட்டில் 1500 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமதுரை அரசு விருந்தினர் மாளிகையில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, \" விண்வெளி ஆராய்ச்சி துறையின் வெற்றியாக சந்திராயன் 2 செயற்கோள் வெற்றிகரமாக அனுப்ப பட உள்ளது. நாடு முழுதும் உள்ள நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு உள்ளது.\nதமிழ்நாட்டில் 1500 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் ஒரு மாணவர் கூட சேராமல் மூடப்படும் நிலையில் உள்ளன. ஒரு லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கி சென்று உள்ளனர். அரசு பள்ளிகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும், அப்போது தான் பலரின் தோல் உரிக்கப்படும்.\nதமிழகத்தில் மொழி கொள்கை என்று ஒன்றும் இல்லை, வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே பிற மொழிகள் கற்று கொடுக்கப்படுகிறது, இந்தாண்டு முதல் இந்தி சொல்லி கொடுக்கும் பள்ளிகளை மூட முடியுமா, மும்மொழி கொள்கையில் இரட்டை வேடம் போடப்படுகிறது.\nஇலங்கை தமிழர் பிரச்சினையில் ப.சிதம்பரம் என்ன செய்தார், உள்துறை, நீதித்துறையில் பதவி வகித்தும் ப.சிதம்பரம் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. வைகோவிடம் ஒன்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன், வைகோ நாடாளுமன்றத்தில் முதலில் பேசும் போது இலங்கை தமிழர்களின் துரோகிகள் குறித்து பேச வேண்டும் என வலியுறுத்தினார்.\nதபால்துறையில் கடந்த முறை தமிழில் நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன. கடிதப் போக்குவரத்துக்கு ஏதுவாக ஆங்கிலத்தில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தபால் துறை தேர்வை தமிழில் எழுதலாம் என்பதை பாஜக தான் கொண்டு வந்தது. இந்தியா முழுதும் இந்தி மயமானலும் தமிழகத்தில் தமிழ் மட்டுமே என இருக்கிறது.\nஜவகர்லால் நேரு தொடங்கி மோடி வரை உள்ள பிரதமர்களில் பிரதமர் மோடி மட்டுமே தமிழில் 100 வார்த்தைகள் கற்று கொடுக்க வேண்டும் என கூறி இருந்தார். பிழைப்புக்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் சிலர் தமிழை முன் நிறுத்தி வருகின்றனர். தமிழகத்தில��� தனியார் பள்ளிகள் புற்றீசல் போல வர இருக்கிறது. இதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்\" என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமைச்சர் பதவியில் இருந்து விலகிய காங்கிரஸ் தலைவர்\nஸ்ரீரங்கம்: ரங்கநாதர் கோவில் ஆனி திருமஞ்சனம்\nமதுவிற்கு பதிலாக ரியாக்ட் செய்யும் சாண்டி :பிக் பாஸில் இன்று\nகஞ்சா போதையில் மகனை கொலை செய்த தந்தை\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘ரயில்வே இணையதளங்களில் இந்தி, ஆங்கிலம் மட்டும்தான்’\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nமுஸ்லிம்கள் ஆக்கிரமித்திருக்கும் சர்ச்சைக்குரிய இடங்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் - ஷியா வக்ஃப் வாரிய தலைவர் ரிஸ்வி கோரிக்கை\nமத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை;ஒரு கும்பல் தவறாக பிரசாரம் செய்கிறது: பிரபல சினிமா தயாரிப்பாளர்\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2020-02-26T19:25:22Z", "digest": "sha1:JX4PR4RYVQG5K45GK32SRU6WDETODZN5", "length": 15762, "nlines": 78, "source_domain": "canadauthayan.ca", "title": "சென்னை கொடுங்கையூரில் பயங்கர தீ விபத்து: சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர் பலி- போலீஸார் உட்பட 48 பேர் படுகாயம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபோர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: கிறிஸ்துவ கைக்கூலி ஆமைக்கறி சீமான்\nஇந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்தில் தேவை இல்லாமல் மூக்கை நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு \nபலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை - அமெரிக்காவில் புதிய சட்டம்\n* பாக்., முன்னாள் பிரதமர் ஜாமினை நீட்டிக்க மறுப்பு * '21ம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்க ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்கணும்' * டெல்லி வன்முறைக்கு அரசியல் சக்திகளும், வெளியாருமே காரணம்: அரவிந்த் கேஜ்ரிவால் * டெல்லி வன்முறை: இரும்புக் கம்பிகளுடன் சென்ற இளைஞர்களும், ஜெய் ஸ்ரீராம் கோஷமும்: பிபிசி செய்தியாளரின் அனுபவம்\nசென்னை கொடுங்கையூரில் பயங்கர தீ விபத்து: சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர் பலி- போலீஸார் உட்பட 48 பேர் படுகாயம்\nசென்னை கொடுங்கையூர் உணவ கத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்த தில் தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். இந்த விபத்தில் பொது மக்கள், போலீஸார் உட்பட 48 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னை கொடுங்கையூர் கவி யரசு கண்ணதாசன் நகர் மீனாம் பாள் சாலை மற்றும் சிட்கோ நகர் பிரதான சந்திப்பில் ‘ஓம் முருகா ஹாட் சிப்ஸ்’ என்ற பெயரில் உண வகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் கடந்த 4 நாட்களுக்கு முன்னர்தான் திறக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மூடப்பட்ட நிலை யில் நள்ளிரவு 11 மணிக்கு உணவ கத்திலிருந்து புகை கிளம்பியுள் ளது. பின்னர் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. தகவலின் பேரில் கொருக்குப்பேட்டை, எஸ்பிளனேடு, வியாசர்பாடி, வண் ணாரப்பேட்டையில் இருந்து 4 வாகனங்களில் ���ீயணைப்பு வீரர் கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடுங்கையூர் போலீ ஸாரும் சம்பவ இடத்துக்கு வந் தனர். பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்களைக் கொடுங் கையூர் போலீஸார் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர்.\nஇதற்கிடையே தீயணைப்பு வீரர் கள் ஏகராஜ் (56), பூபாலன், லட்சு மணன், ராஜதுரை, ஜெயபாலன் ஆகிய 5 பேரும் தீயை அணைக் கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டி ருந்தனர். முன்பகுதியில் எரிந்த தீயை அணைத்து விட்டு முன்னேறிச் சென்ற அவர்கள் கடையின் ஷட் டரை திறந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் கடையில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில் தீயணைப்பு வீரர்கள் 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.\nசிலிண்டர் வெடித்ததில் நாலாபுற மும் தீப்பிழம்புகள் பறந்தன. செல் போனில் செல்பி எடுத்துக் கொண் டும், வேடிக்கை பார்த்துக் கொண் டும் இருந்த பொதுமக்களும், பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் தூக்கி வீசப்பட்டனர்.\nஎன்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் தீயில் சிக்கிய பலர் காயம் அடைந்து மயங்கினர். பலர் வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்தனர். இதனால் தீ விபத்து நடந்த இடத்தில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.\nதீ விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீய ணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன், ஜெயபாலன், ராஜ துரை ஆகிய 5 பேரும் கீழ்ப்பாக் கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஇவர்களில் ஏகராஜ் நேற்று அதிகாலை 3.40 மணிக்கு பரிதாப மாக உயிர் இழந்தார். இந்த விபத்தில் சிக்கிய கொடுங்கையூர் தலைமைக் காவலர் புருஷோத்தம்மன், முதல் நிலைக் காவலர் ஜெயபிரகாஷ், அந்தோணி ராஜ், ஊர்க்காவல் படை வீரர் ஒருவர், தீயணைப்பு வீரர்கள் 3 பேர், பொது மக்கள் என மொத்தம் 48 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதற்கிடையில், தீக்காயம் அடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத் துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் கூடுதல் ஆணையர் கள் ஜெயராம், சாரங்கன், இணை ஆணையர் மனோகரன் ஆகியோ ரும் உடன் சென்றிருந்தனர்.\nஉயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரூ.13 லட்சம் நிதியுதவி\nமுதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பணி யில் இருக்கும்போது இறந்த தீயணைப்பு வீரர் ஏகராஜின் அகால மரணத்தால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதீ விபத்தில் உயிரிழந்த ஏகராஜ் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் கருணைத் தொகை ரூ.10 லட்சம் என ரூ.13 லட்சம் நிவாரணமும், சிறப்பு நிகழ்வாக அரசுப்பணியும் வழங்கப்படும். பலத்த காயமடைந் தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், சாதாரண காயத்துக்கு ரூ.25 ஆயிர மும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்கள் மற்றும் உயிரிழந்த தீயணைப்பு வீரர் ஏகராஜனின் குடுபத்தினரை முதல்வர் பழனிசாமி, நிதியமைச்சர் ஜெயக்குமார், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல், சுகாதாரத்துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.\nஅடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த தீயணைப்பு வீரரரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார். பின்னர், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்ற முதல்வர், அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=122010", "date_download": "2020-02-26T20:02:48Z", "digest": "sha1:QCJHNCU7LEQWZDKECCE4APIH7HXOIYSG", "length": 10543, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஆசிரியர் தகுதித் தேர்வு விசயத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதீத அக்கறை! - Tamils Now", "raw_content": "\nவெங்கையா நாயுடு வருகை மாணவர்கள் 20 மணிநேரத்துக்கு சிறைவைப்பு;புதுச்சேரியில் தொடரும் போராட்டம் - டெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. ப��துச்செயலாளர் கவலை - பாஜக பிடியில் கேஜ்ரிவால் - டெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை - பாஜக பிடியில் கேஜ்ரிவால்ஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார்ஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார் - ‘சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்’ பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு; ஆர்.எஸ்.எஸ் வருத்தம் - டெல்லி ஐகோர்ட் அதிரடி;1984 வன்முறையை போல ஆர்.எஸ்.எஸ் வன்முறையை அனுமதிக்க முடியாது\nஆசிரியர் தகுதித் தேர்வு விசயத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதீத அக்கறை\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட், தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களுக்கு கருணை காட்டக் கூடாது.\nதகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம். நோட்டீசுக்கு பதிலளிக்க இருவார காலம் அவகாசம் தந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம். தகுதி தேர்வு எழுதி 60 ஆயிரம் பேர் வேலைக்கு காத்திருக்கும் நிலையில், தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க எந்த காரணமும் இல்லை. 8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும் தகுதி தேர்வு முடிக்காதவர்களுக்கு கருணை காட்ட வேண்டிய அவசியம் இல்லை” என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வு சென்னை உயர்நீதிமன்றம் 2019-05-01\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி ராஜினாமா\nவெள்ளிக்கிழமைகளில் கைது செய்வதை தவிர்க்கவேண்டும்; சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தல்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில் ரமணி நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ��்களை தகுதி நீக்க கோரும் வழக்கு: மார்ச் 5-க்கு தள்ளிவைப்பு\nஉச்சநீதிமன்றம் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை அகற்றக் கோரி வழக்கு பிப்.19-ல் தீர்ப்பு\nநாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எச்சரிக்கை\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார்\nடெல்லி ஐகோர்ட் அதிரடி;1984 வன்முறையை போல ஆர்.எஸ்.எஸ் வன்முறையை அனுமதிக்க முடியாது\nடெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\n‘சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்’ பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு; ஆர்.எஸ்.எஸ் வருத்தம்\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை;காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-79", "date_download": "2020-02-26T20:30:24Z", "digest": "sha1:KT4VZYMQA2XRONR53YNURVMUPQEIHU35", "length": 8973, "nlines": 209, "source_domain": "www.keetru.com", "title": "ஊறுகாய்", "raw_content": "\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nமூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகருஞ்சட்டைத் தமிழர் பிப்ரவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு ஊறுகாய்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவடு மாங்காய் எழுத்தாளர்: நள‌ன்\nஎலுமிச்சம்பழ ஊறுகாய் எழுத்தாளர்: நளன்\nகாய்கறி ஊறுகாய் எழுத்தாளர்: நளன்\nவெள்ளரிக்காய் ஊறுகாய் எழுத்தாளர்: நளன்\nபூண்டு ஊறுகாய் எழுத்தாளர்: நளன்\nநெல்லிக்காய் ஊறுகாய் எழுத்தாளர்: நளன்\nமாங்காய் ஊறுகாய் எழுத்தாளர்: நளன்\nஇஞ்சி மிளகாய் ஊறுகாய் எழுத்தாளர்: நளன்\nதக்காளி ஊறுகாய் எழுத்தாளர்: நளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?cat=13&paged=2", "date_download": "2020-02-26T20:51:56Z", "digest": "sha1:JW27TYUIV2O5E6Y3VIOPSKRXMERBLKZD", "length": 8028, "nlines": 186, "source_domain": "www.nazhikai.com", "title": "இலங்கை | http://www.nazhikai.com | Page 2", "raw_content": "\nHome / செய்திகள் / இலங்கை\nவரலாற்றில் நீளமான வாக்குச் சீட்டு\nஇலங்கை சோஷலிச குடியரசின் 8ஆவது ஜனாதிபதி\nஜனாதிபதி தேர்தல் வேட்புமனுக்கள் நாளை தாக்கல்\nஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சமல் ராஜபக்ஷ\nமுன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி\nகோட்டாபய பிரஜாவுரிமை: ‘ரிட்’ மனு தள்ளுபடி\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரும், சிறிலங்கா\nயுத்தம் முடிந்தும் அரசியல் தீர்வில்லை – இரா. சம்பந்தன்\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நீண்ட\nஜனாதிபதி வேட்பாளராக ஐ. தே. க. மாநாட்டில் சஜித் பிரகடனம்\nஜக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது மாநாட்டில்,\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சில் பிரித்தானிய அதிகாரிகள்\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்\nபூஜித் ஜெயசுந்தர கைதாகி விடுவிப்பு\nகோட்டாபய பிரஜாவுரிமை: இடைநிறுத்த மனு தாக்கல்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரும், சிறிலங்கா\nதமிழில் அரசியல் கட்டுரைகள் குறைவு: `மாலி’ நேர்காணல்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் ��ொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanall.com/?p=1617", "date_download": "2020-02-26T18:30:58Z", "digest": "sha1:HF7EGMDE2QULUDBDSUW5GQG46RSORQV4", "length": 21293, "nlines": 145, "source_domain": "www.thanall.com", "title": "லண்டனில் நடைபெறவுள்ள உலகத்தமிழர் மாநாட்டின் நோக்கம் என்ன? -இதயச்சந்திரன் | Thanall", "raw_content": "\nYou are here » Thanall » Featured » லண்டனில் நடைபெறவுள்ள உலகத்தமிழர் மாநாட்டின் நோக்கம் என்ன\nலண்டனில் நடைபெறவுள்ள உலகத்தமிழர் மாநாட்டின் நோக்கம் என்ன\nபிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவும் இணைந்து இம் மாநாட்டினை நவம்பர் 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடாத்துகின்றன.\nஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில், சொல்லப்பட்ட பரிந்துரைப்பின் பிரகாரம், இலங்கை அரசு மேற்கொண்ட யுத்தம் குறித்தான சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இம்மாநாட்டின் தீர்மானமாக அமையவிருக்கிறது. பேரவை வெளியிட்ட அறிக்கையில் இருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.\nஆயினும் , விசாரணை எவ்வாறு அமைய வேண்டுமென நிபுணர் குழு முன்வைத்த பரிந்துரை , ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வதாக அமையவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும் . குறிப்பாக, தமது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து, உடனடியாக நேர்மையான விசாரணை ஒன்றினை இலங்கை அதிகாரவாசிகள் ஆரம்பிக்கவேண்டுமெனவும் , அது சுயாதீனமான சர்வதேசத்தரம் வாய்ந்ததாக இருப்பது அவசியமெனவும் நிபுணர் குழு சுட்டிக் காட்டியுள்ளது.\nஆனாலும் இவ்வாறான ஐ.நா.அழுத்தங்கள் போர்க்குற்ற ஆதாரங்களுடன் வருமென்பதைப் புரிந்து கொண்ட சிங்களம் , தனது தலையாட்டிகளை கொண்டதொரு குழுவினை அமைத்து ,அதற்கு ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’ [LLRC] என்கிற பெயரையும் வைத்தது. சர்வதேச வல்லரசாளர்களும் அதனை இன்முகம் கொண்டு வரவேற்றனர். குற்றவாளியை நீதிபதி நாற்காலியில் அமர்த்திய கோமாளித்தனத்திற்கு இந்த உலக சனநாயகச் சட்டம்பிமார் துணை நின்றார்கள்.\nஇவ்வருடம் மார்ச்சில் நடைபெற்ற ஐ.நா.மனிதஉரிமைப் பேரவைக் கூட்டத்தில், இந்தியா அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு ஆலோசனை கூறின. இருப்பினும் நிபுணர் குழுவும், மனிதஉரிமைப் பேரவையும் சுட்டிக்காட்டிய ஐ.நா.வின் புலமைசார் நிபுணத்துவத்தை இணைத்துக்கொள்ள வேண்டுமென்கிற ஆலோசனையை சிங்களம் ஏற்க மறுத்துவிட்டது. அதற்கான அழுத்தத்தைக் கொடுக்கவும் சபையில் தீர்மானம் கொண்டுவந்தவர்களால் முடியவில்லை.\nஐ.நா.வில் நேற்று நடைபெற்ற அகில காலக்கிரம மீளாய்வு [Universal Periodic Review] கூட்டத்திலும் சர்வதேச விசாரணை குறித்து எவரும் வாய் திறக்கவில்லை.\nஇந்து சமுத்திரப்பிராந்தியத்தில் பனிப்போர் நிகழ்த்தும் வல்லரசுகளின் நலன்களுக்கு, இவ்வகையான பாரிய அழுத்தங்கள் தற்போதைய சூழலில் தேவையில்லாததொன்றாக இருக்கலாம். ஏனெனில் மென் அழுத்தங்கள் ஊடாக இலங்கையைக் கையாளும் போக்கினையே இவை கடைப்பிடிக்கின்றன என்பதுதான் நிஜம்.\nஇந்நிலையில், இறுதிப்போரில் 40,000 இற்கு [ தற்போது அந்த எண்ணிக்கை 70,000 ஐ தாண்டும் என்கிறார் யாஸ்மின் சுக்கா ] மேற்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு , ஐ.நா.சபையின் உறுப்புநாடுகள் ‘சர்வதேச சுயாதீன விசாரணை’ ஒன்றினை உருவாக்க வேண்டுமென விடுக்கப்படும் அழைப்பு ,அந்நாடுகளினால் எவ்வாறு உள்வாங்கப்படும் என்பது குறித்து சிந்திக்கவேண்டும்.\nஅதேவேளை இதில் கலந்து கொள்ளும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தமது அரசிடம் இதனை வலியுறுத்துவார்களா என்று திடமாகச் சொல்லமுடியாது.\nதமிழ் மக்களைப் பொறுத்தவரை, பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் , திட்டமிட்டவகையில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு, கலாச்சாரச் சிதைவு, தேசிய இனத்தின் கட்டுமானத்தை உடைத்தல் போன்றவற்றால் வந்த ஒடுக்குமுறைகளை இன்னமும் அனுபவிக்கின்றாகள்.\n‘சர்வதேச சுயாதீன விசாரணை’ என்பது சுதந்திரம் [] பெற்ற காலம் முதல் , தமிழ் மக்கள் மீது சிங்களம் மேற்கொள்ளும் இன அழிப்பினை வெளிப்படுத்தும் விரிந்த தளமாக இருக்கவேண்டும்.\nமாறாக, தேர்ந்தெடுக்கப்பட்ட இன அழிப்புக்கொடூரங்களை விசாரிக்கும் வகையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவது பொருத்தமற்றது. ஏனெனில் கிழக்���ின் மீது சிங்கள இராணுவம் தொடுத்த ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கும் நீதி வேண்டும்.\nகல்லோயாவிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை பேரினவாத சிங்களத்தின் கோரக்கரங்கள், பூர்வீக தமிழ் குடிகளின் வாழ்வாதரங்களை சிதைத்துவிட்டது. இன்னமும் அதன் மேலாதிக்க வன்மம் குறைந்தபாடில்லை.\nவடக்கில், சிங்களக் குடியேற்ற வசந்தங்கள் சீனப் பணத்தில் பலமாக வீசுகின்றன.\nஆகவே மீண்டெழுந்து, சகல திசைகளிலும் போராட்டங்களை முன்னகர்த்த வேண்டியதே எமக்கு இருக்கும் ஒற்றைத் தெரிவு.\nவல்லரசுகளுக்கு ஏற்றவகையில் எமது அடிப்படை உரிமைகளை மாற்ற முடியாது. ‘தோற்கடிக்கப்பட்டு விட்டீர்கள்’ என்கிற உளவியல் பரப்புரை ஊடாக ,இறைமையற்ற தீர்வினைத் திணிக்கவே இவர்கள் முயற்சிப்பார்கள்.\nசர்வதேச விசாரணை என்பதையும், முள்ளிவாய்க்காலுக்குள் முடக்க விரும்புவார்கள்.\nஅதிலும் போர்க்குற்றம்,மனித உரிமை மீறல் என்கிற சொல்லாடல்களுக்குள் ஒரு தேசிய இனத்தின் அழிவை அடக்கி விடுவதே தமது பிராந்திய நலனுக்கு உகந்தது என்று எண்ணுகிறார்கள் போலுள்ளது.\nஆகவே, தாயக, தமிழக , புலம்பெயர் மக்கள் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து நடாத்தப்படும் இம்மாநாட்டில், இனஅழிப்பிற்கு எதிரான ‘சர்வதேச சுயாதீன விசாரணை’ நடாத்தப்படவேண்டும் என்கிற தீர்மானத்தை மேற்கொள்வதே சரியானது.\nகலந்து கொள்ளும் பிரதிநிதிகள் மத்தியில் மாநாட்டின் ‘உத்தேச தீர்மானம்’ [Draft Resolution]விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் சனநாயக முறைமையும் அதுதான்.\nபோர்க்குற்ற விசாரணை அழுத்தங்கள் தமிழ் மக்களின் விடிவிற்கா பொன்சேகாவின் விடுதலைக்கா\nபுலம் பெயர் தமிழ் மக்களை நோக்கி நீளும் சிங்களப்பேரினவாதத்தின் நேசக்கரம்\nஇரு முகாம்களாகப் பிளவுபட்ட மனித உரிமைப்பேரவை -இதயச்சந்திரன்\nஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுமா\nதமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்நோக்கும் சவால்கள் -இதயச்சந்திரன்\n« 2012 ம் ஆண்டு வாணிவிழாச் செய்தி\nபுலம் பெயர் தமிழ் மக்களை நோக்கி நீளும் சிங்களப்பேரினவாதத்தின் நேசக்கரம்\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\nTweet Pin It Related Posts :திருக்கோணமலை கடற்படைத்தளம்\nTweet Pin It Related Posts :பெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த ...\n“தமிழர் பண்பாடு” ஒரு கடைக்கண் பார்வை\nதமிழ் இலக்கியக் கூட்டங்களில் என்றாலும் சரி, வேறு தமிழ் சார்ந்த கூட்டங்களில் ...\nகிழக்கில் தமிழர் அழிப்பிற்கான முத்தாய்ப்பு துளிர்விட்டுள்ளது\nஇலங்கை சிங்கள அரசாங்கம் கிழக்கு மாகாணத்துக்கு காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட ஒரு ...\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\nTweet Pin It Related Posts :திருக்கோணமலை கடற்படைத்தளம்\nTweet Pin It Related Posts :பெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த ...\nMore on கட்டுரை »\nLatest On சிறப்பு ஆக்கங்கள்\nதமிழ்நாட்டில் பூந்தமல்லி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்\nதமிழ்நாட்டின் பூந்தமல்லி என்னும் இடத்தில் உள்ள சிறைச்சாலை போன்ற சிறப்பு முகாம்களில் ...\nவடக்கு தேர்தலும் பறிபோகும் தமிழர் நிலங்களும்\nபொருளியலின் அடிப்படையில் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்று ...\nஇனப்படுகொலை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்லுமாறு தமிழர் நடுவம் சுவிஸ் வலியுறுத்தல்\nசிறிலங்கா அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 22 வது ...\nMore on சிறப்பு ஆக்கங்கள் »\nகிழக்கில் தமிழர் அழிப்பிற்கான முத்தாய்ப்பு துளிர்விட்டுள்ளது\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\n“தமிழர் பண்பாடு” ஒரு கடைக்கண் பார்வை\nசுவிஸ் நாட்டு வழக்கும் தமிழர்களால் மழுங்கடிக்கப்படும் தமிழீழ அரசும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/136170", "date_download": "2020-02-26T18:13:40Z", "digest": "sha1:B6QNCPOYZDCP4ZQIAVPLNGDBJGNJJGDW", "length": 5361, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu (Shows) | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் காணாமல் போன 16 வயது சிறுமி... பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்\nகொரோனா அச்சத்திற்கு மத்தியில் வாயில் வாய் வைத்து புத்துயிர் அளித்த மருத்துவர்: குவியும் பாராட்டுக்கள்\nகுட்டையான உடையில் பொது இடத்தில் சுற்றி திரியும் நடிகை ரகுல் பிரீத் சிங்... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்..\nபிரித்தானியா பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விணப்பித்த கருப்பு நிற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் வெறியாட்டம�� அப்பாவி இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்\n இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது கோட்டாபய அரசு\nஉடல் எடையை திடீரென்று குறைத்த குஷ்பு பார்த்த ஷாக்காகிடுவீங்க... எவ்வளவு அழகா இருக்காங்க தெரியுமா\nசம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\nபிக் பாஸ் ஜூலியா இது.. என்ன இப்படி மாறிட்டாங்க, புகட்டடங்களுடன் இதோ\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nமாதவன், சிம்ரன், சூர்யா படத்தில் இணைந்த உலகளாவிய பிரபலம் அந்த முக்கிய பெண் இவர் தான்\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடக்கும் விசேஷம்.. கொண்டாடும் ரசிகர்கள்.. என்ன தெரியுமா\n நள்ளிரவில் ஆபாச பேச்சுகள்- பிரபலம் எடுத்த முடிவு\nகுடிபோதையில் படுத்துகிடந்த நபர்.. திடீரென பேண்ட்டுக்குள் நுழைந்த பாம்பு.. இணையத்தில் வெளியான வைரல் காட்சி\nபேசியவர்களுக்கு பதிலடி, தர்பார் உண்மை நிலவரம் இப்படி இருக்கிறதே\nஅழகிய புடவையில் ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... குவியும் லைக்ஸ்\nதினமும் அதிகாலையில் 2 டம்ளர் சுடு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா.. உடனே தெரிந்து கொள்ளுங்கள்..\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/115666?ref=archive-feed", "date_download": "2020-02-26T20:03:16Z", "digest": "sha1:PXVL7DSRSO4LXW4COGU6675OBSP7MD6L", "length": 8089, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "விசித்திர நோயால் அவதி...8 மாத குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்! நெகிழ்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிசித்திர நோயால் அவதி...8 மாத குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்\nபாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதிகளுக்கு Zeenia (3) மற்றும் எட்டு மாத குழந்தை Rayan என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் Zeenia பிறக்கும் போத��� Hemaphagocytic Lymphohistiocytosis என்னும் விசித்திர நோய் இருந்துள்ளது.\nஅதாவது இது எலும்பு மஜ்ஜை (bone marrow) சம்மந்தமான பிரச்சனையாகும். இதை சரி செய்ய Zeenia வின் பெற்றோர் இந்தியாவில் உள்ள பெங்களூரு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையை நாடியுள்ளார்கள்.\nZeeniaவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உடலுக்கு பொருந்த கூடிய எலும்பு செல்களை வேறு ஒருவரிடம் இருந்து ஆப்ரேஷன் மூலம் செலுத்தினால் Zeenia வை காப்பாற்ற முடியும் என கூறினார்கள்.\nஏதேச்சியாக Zeeniaவின் தம்பி எட்டு மாத குழந்தை Rayan ன் உடல் செல்கள் அதனுடன் ஒத்து போக அதை எடுத்து மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்து Zeeniaவை பிழைக்க வைத்துள்ளார்கள்.\nஇது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இந்த நோயின் தன்மை மிக கொடியது. எட்டு மாத குழந்தை Rayan எலும்பு மஜ்ஜை செல்கள் ஒத்து போனதால் தான் எங்களால் Zeenia வை காப்பாற்ற முடிந்தது.\nதற்போது Zeenia மற்றும் Rayan இரண்டு குழந்தைகளும் நலமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-02-26T21:08:43Z", "digest": "sha1:L2KIQ2KJSEK5CYUB3WT2HWI5Y4YMPKIS", "length": 6647, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்தேவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாந்தேவி (Gandevi) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் நவ்சாரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமும் மாநகராட்சியும் ஆகும்.\n2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 15,843 ஆகும்.காந்தேவி நகரின் படிப்பறிவு சதவீதம் 77% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 81% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 72% ஆகும். மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.\nகுஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2016, 06:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T20:40:22Z", "digest": "sha1:CUBMROJTVCEVIFRTHHBODSIPAB4YUSI3", "length": 11676, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதான்கோட் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nபதான்கோட் மாவட்டம் (Pathankot district) வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் இருபத்து இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பதான்கோட் ஆகும். இம்மாவட்டம் 27 சூலை 2011-இல் புதிதாக துவக்கப்பட்டது.\n5 விமானப்படை தளம் தாக்குதல்\nசிவாலிக் மலை அடிவாரத்தில் பஞ்சாப் மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பதான்கோட் மாவட்டம், இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.\nவடக்கில் சம்மு காஷ்மீர் மாவட்டத்தின் கதுவா மாவட்டம், கிழக்கில் இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டம் மற்றும் காங்கிரா மாவட்டம், தெற்கில் ஹோசியார்பூர் மாவட்டம் எல்லைகளாக கொண்டது. பியாஸ் ஆறு மற்றும் ராவி ஆறு இம்மாவட்டத்தில் பாய்கிறது.\nகுர்தாஸ்பூர் மாவட்டத்தின் ஒரு வருவாய் வட்டமாக இருந்த பதான்கோட் 27 நவம்பர் 2011 முதல் பஞ்சாப் மாநிலத்தின் இருபத்து இரண்டாவது மாவட்டமாக செயப்படத்துவங்கியது. [3][4] 929 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பதான்கோட் மாவட்டம் பதான்கோட் மற்றும் தார் கலான் என இரண்டு வருவாய் வட்டங்களையும், நரோட் ஜெய்மால் சிங் மற்றும் பாமியால் என இரண்டு துணை வட்டங்களையும் கொண்டது.\nநரோட் ஜெய்மால் சிங், பாமியா, தார்கலான், பதான்கோட், கரோட்டா மற்றும் சுஜன்பூர் என ஆறு ஊராட்சி ஒன்றியங்களையும், கிராமங்களையும் கொண்டது.\nஇம்மாவட்டத்தின் இராவி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இரஞ்சித் சாகர் நீர்த்தேக்கம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் பல்நோக்கு நீர்த்தேக்கம் ஆகும். இந்நீர்த்தேக்கம் கோதுமை, அரிசி மற்றும் கரும��பு வேளாண்மை தொழிலுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பதான்கோட் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 626154 ஆக உள்ளது.\nபதான்கோட்டில் உள்ள இந்திய இராணுவத்தின் விமானப்படை தளத்தை சனவரி 2016-இல் பாகிஸ்தான் நாட்டின் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பு தீவிரவாதிகள் தகர்க்கும் முயற்சியை இந்திய இராணுவ வீரர்கள் தடுத்து விட்டனர்.[5][6]\n↑ [http://4tamilmedia.com/newses/world/34773-2016-01-25-03-01-23 பதான்கோட் தாக்குதலோடு தொடர்புபட்ட பாக்’ குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி: நவாஸ் ஷெரீப்\n↑ பதான்கோட் தாக்குதல் சம்பவம்: ஜெ-இ-முகம்மது தலைவர்\nபஞ்சாப் (இந்தியா) மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2019, 14:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A._%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-26T19:57:07Z", "digest": "sha1:YA6H3XMFH5T6H6KMHIDI6SQHESCD3V3Q", "length": 6053, "nlines": 94, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் - விக்கிமூலம்", "raw_content": "\nபகுப்பு:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்\n\"தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nஅட்டவணை:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf\nஅட்டவணை:இரசிகமணி டி. கே. சி.pdf\nஅட்டவணை:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf\nஅட்டவணை:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf\nஅட்டவணை:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-1.pdf\nஅட்டவணை:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf\nஅட்டவணை:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-3.pdf\nஅட்டவணை:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-4.pdf\nஅட்டவணை:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-5.pdf\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 சூலை 2016, 01:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/194", "date_download": "2020-02-26T20:07:11Z", "digest": "sha1:SJ3LLA4UF3R32KKJVRLBNPMLPTATNWR4", "length": 7469, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/194 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n192 ஆத்மாவின் ராகங்கள் பயிரைச் செந்நீர்விட்டுப் பெறவேண்டிய நிலையும் வந்துவிட்டது குறித்து நிதானமாக யோசித்தான் ராஜாராமன்.\nமதுரை மேங்காட்டுப் பொட்டல் தடியடியில் உயிர் நீத்தவர்களையும் அக்கினித் திராவக வழக்கில் கைதானவர்களையும் பற்றி அறிந்தபோது வேதனை யாயிருந்தது. சொந்தக் கவலைகளும், நாட்டின் சுதந்திர இயக்கத்தைப் பற்றிய கவலைகளுமாக அமராவதி சிறையில் தவித்தான் அவன்.\nராஜாராமனும், அவனைப் போலவே அமராவதியிலிருந்த பிற தேசபக்தர்களும் விடுதலையாகு முன், இந்த இரண்டரை ஆண்டுச் சிறைவாசக் காலத்திற்குள், நாட்டில் பல நிகழ்ச்சிகள் அவர்களை அறியாமலே நடந்து விட்டன. எதிர்காலத்துக்கு மிகவும் பயன்படவல்ல சத்தியமூர்த்தி போன்றவர்களின் மரணம் தமிழ்நாட்டைத் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. -\nஇந்திய சிப்பாய்களை வைத்து ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் தோற்கச் செய்து டெல்லி செங்கோட்டையைப் பிடிக்கத் திட்டமிட்ட இந்திய தேசிய இராணுவமும் அதன் தலைவர் சுபாஷ-ம் தீரச் செயல்கள் பலவற்றை எட்டாத தொலைவிலிருந்து சாதித்தனர். காந்தியடிகளிடம் தமக்கு அபிப்பிராய பேதம் ஏற்பட்டபோதிலும், அவரையே தம் தேசப்பிதாவாகக் கருதுவதாக நேதாஜி சுபாஷ் அரிய செய்தியை ஒலி பரப்பிய காலத்தில், இந்தியாவில் அதைக் கேட்டவர்களுக்கொல்லாம் மெய்சிலிர்த்தது. இளைஞர்களின் நெஞ்சங்களில் ஜெய் ஹிந்த்' என்ற கோஷம் எதிரொலித்துக் கொண்டிருந்த காலம் o . آقای نیایی\nபின்னால் இந்திய தேசிய ராணுவம் சரணடைய நேரிட்டதும், புலாபாய் தேசாயின் வாதத்திறமையால் சரண் அடைந்து கைதான, இ.தே.ரா. வீரர்கள் பலர் விடுதலை பெற்றதும், நேதாஜி இருக்கிறாரா இல்லையா என்பதே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனும��ியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/cctv-footage-of-teenagers-getting-stuck-in-bus-120021200064_1.html", "date_download": "2020-02-26T20:01:57Z", "digest": "sha1:ZN22NM4FNDCQMTJCWXF23V43XGJPSZG3", "length": 11420, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர்கள்... பதரவைக்கும் சிசிடிவி காட்சிகள் ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர்கள்... பதரவைக்கும் சிசிடிவி காட்சிகள் \nபேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர்கள்... பதரவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nகோவையில் ஒரு திருப்பத்தில் அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து.\nபைக்கில் சென்ற இளைஞர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்.\nகோவையில் உள்ள ஒரு பகுதியில்\nஅரசுப் பேருந்து ஒரு திருப்பத்தில் வேகமாக வளையும் போது, அவ்வழியே டூவீலரில் வந்த இளைஞர் பேருந்து வளைந்து செல்வதைக் கவனிக்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது, பைக், பேருந்தின் முன் சக்கரத்தில்\nசிக்கி இழுத்துக் கொண்டு போனது, நல்லவேளையாக அந்த ஸ்டாப்பில் பயணிகள் இறங்க வேண்டி இருந்ததால் ஒட்டுநர் பேருந்தை நிறுத்தினார். அதன்பின், பயணிகள் பார்த்து சக்கரத்துக்கு அடியில் இருவர் இருப்பதைப் பார்த்து கூச்சல் போட்டுள்ளனர்.\nஅதன் பிறகு இரு இளைஞர்களும் மீக்கப்பட்டனர். நல்லவேளையாக இருவரும் நூலிழையில் உயிர்தப்பினர். இந்த வீடியோ அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது இக்காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.\n1000 ரூபாய் கேட்டால் 10000 ரூபாய் கொடுத்த ஏடிஎம் – ஆம்பூரில் நடந்த வினோதம் \nசாலையில் அடிபட்டு கிடந்த இளைஞர்கள்: ஓடி சென்று காப்பாற்றிய அமைச்சர்\nதஞ்சை பெரிய கோவிலுக்கு செல்ல இலவச பேருந்து\nஆட்டோ மீது மோதிய பஸ் கிணற்றில் விழுந்து 20 பேர் பலி: பெரும் பதட்டம்\nதோனியின் ஜன்னலோர இருக்கை – நெகிழ்ந்த சஹால் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wao.org.my/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-26T19:45:01Z", "digest": "sha1:O2L2QQHESZ4OCEKGK4N5WD5H4P244LKM", "length": 18601, "nlines": 251, "source_domain": "wao.org.my", "title": "நாடாளமன்ற உறுப்பினர்கள்: பின் தொடர்தலை ஒரு குற்றச் செயல் என்று பிரகடன படுத்தவும். - Women's Aid Organisation", "raw_content": "\nNewsHome » News » News » நாடாளமன்ற உறுப்பினர்கள்: பின் தொடர்தலை ஒரு குற்றச் செயல் என்று…\nநாடாளமன்ற உறுப்பினர்கள்: பின் தொடர்தலை ஒரு குற்றச் செயல் என்று பிரகடன படுத்தவும்.\nகோலலும்பூர்: நாட்டில் உள்ள அனைத்து அறைகள் கட்சி நாடாளமன்ற உறுப்பினர்கள் பின் தொடர்தலை ஒரு கடுமையான குற்றச்செயல் என்று கருத வலியுறுத்தி உள்ளனர்.\n“தற்பொழுது மலேசியாவில் இந்த பின் தொடர்தல்களை எந்தச் சட்டத்திலும் தெளிவாக விளக்கவோ அல்லது குறிப்பிட்டுவலியுறுத்தப்படவோ இல்லை,” என்று பத்து காவான் DAP நாடாளமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு கடந்த வாரம் டேவான்ராக்யாட்டில் குடும்ப வன்முறை சட்டத்தின் 2017 மசோதவிற்கு விவாதிக்கும் பொழுது கூறினார்.\nபாதிக்கப்பட்டவர்கள் மீது அளிக்கப்படும் அனைத்து விதமான பின் தொடர்தல்களையும் துன்புறத்தல்களையும் கடுமையாகஎதிர்க்க வேண்டும் என்றும் இவற்றை கடுமையான குற்றச்சாட்டாக கருதி குடும்ப வன்முறை சட்டம் மற்றும் தண்டணைக்குறியகூறியேடு சட்டத்தின் கீல் இவற்றை உடனடியாக அமல்படுத்தவும் அவர் வலியுறுத்தினார்.\n“பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ச்சியாகப் பின் தொடர்ந்து பிறகு அவர்களுக்குத் துன்புறத்தல்களை அளிக்க பெரும்பானவர்கள்முகனூல், “வாட்ஸ்-ஆப்” மற்றும் “வீச்சேட்” போன்ற முக்கிய சமூக வலையத்தலங்களைப் பயன் படுத்துகின்றனர் என்று அவர்மேலும் விவரித்தார்.\nமற்ற நாடாளமன்ற உறுப்பினர்களும் இதுக்குறித்து தங்களின் ஆதங்கத்தை எதிர்ரொலித்தார்கள்.\n“இந்த குறிப்பிட்ட சட்டம் பின் தொடர்தல்களை ஒரு குற்றச்சாட்டாக கருதவில்லை. குடும்ப வன்���ுறையில் பாதிக்கப்பட்டபெண்கள் தங்களின் முன்னாள் கணவரால் தொடர்ச்சியாக்க் கண்காணிக்கப்படுகிறார்கள். பிறகு, அவர்கள் செல்லும் இடங்களைக்கண்ணோட்டமிட்டு அவர்களை மிரட்டுவது மட்டும் அல்லாமல் துன்புறுத்தவும் செய்கிறார்கள்,” என்று கோத்தா ராஜா அமானாநாடாளமன்ற உறுப்பினர் டக்டார் சித்தி மாரியா மாமூட் தமது ஆதங்கத்தை விவாகரித்தார்.\nபாதிக்கப்பட்டவர்களைப் பின் தொடர்ந்து துன்புறுத்தல்கள் அளிப்பவர்கள் மட்டுமல்லாமல் துஷ்பிரயோகத்திற்கு உதவுகின்றமூன்றாம் தரப்பினரையும் இச்சட்டம் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தேசிய முன்னெனி கட்சியான (பி.என்) தெபாராவ்நாடாளமன்ற உறுப்பினரான கூ சூ சீயாங் மக்கள் சபையில் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\nமேலும், இதைப்பற்றி விவாதிக்கும் பொழுது, பி.கெ.ஆர் கட்சியின் கொம்பாக் நாடாளமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ முகாமட்அஸ்மின் அலி, “அமைச்சின் பார்வையில் பின் தொடர்ந்தல் மற்றும் துன்புறுத்தல் கடுமையான குற்ற செயலாக கருதப்பட்டுஇதை தண்டணைக்குரிய குறியேடு சட்டம் மற்றும் குடும்ப வன்முறை சட்ட மசோதாவின் கீழ் உள்ளடக்கப்படுமா அல்லதுஅசம்மந்தப்பட்ட அமச்சரைவைக்கு இது குறித்து வேறு ஏதாவது அபிப்பிராயம் அல்லது திட்டம் உள்ளதா\nகொம்பாக் நாடாளமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தொ ஶ்ரீரொஹானி கரீம் “குடும்ப வன்முறை சட்ட மசோதாவில் சேர்த்துக்கொள்ளப் படுவதற்கு முன், இந்த பின் தொடர்ந்தல் மற்றும்துன்புறுத்தலை முதலில் அடயாளம் காண வேண்டும்.” என்று பதில் அளித்தார்.\nதேசிய முன்னணி கட்சியின் பாதாங் லுப்பார் நாடாளமன்ற உறுப்பினரான அமைச்சர் மேலும் இதைப் பற்றி விவரிக்கையில், தமதுஅமைச்சு இந்த பின் தொடர்தல் மற்றும் துன்புறுத்தல்களைக் கடுமையான குற்றச்சாட்டாக கருதிக் இதை சட்ட மசோதாவில்அமல்படுத்த மிகவும் ஆர்வமாக உள்ளது என்பதை மக்கள் அவையில் உறுதி படுத்தினார்.\n“அரசாங்கம் பின் தொடர்தல் மற்றும் துன்புருத்தலுக்கான அடையாளத்தைக் கண்டரிந்து கூடிய விரைவில் இவைகளைக் குற்றச்செயலாக கருத நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று அமைச்சர் கடந்த செவ்வாய் கிழமை மக்கள் அவை கேள்வி நேரத்தில்விவாகரித்தார்.\nமற்றொரு நிலவரத்தில், பின் தொடர்தல் மற��றும் துன்புறுத்தல்களை முழுமையான குற்றவியல் குற்றமாக அமல்படுதுவதில்தனிப்பட்ட முறையில் தமக்கு ஈடு இனையற்ற விருப்பம் உண்டு என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தகுறிக்கோளை நோக்கி பாடுபட அரசங்க சார்பாற்ற நிறுவனங்கள் மற்றும் சமூதாய ஆழ்வாளர்களின் ஒத்துழைப்பை நாடி அதற்கும்முயற்சி விறைவில் எடுக்கப்போவதாக அமைச்சர் மக்கள் அவையில் தெறிவித்தார்.\nஇதன் இடையே, பெண்கள் உதவி மையம் எனப்படும் (WAO) இந்த வலியுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு தங்களின் ஆதரவைவெளிப்படுத்தியது. பெண்கள் உதவி மன்றத்தின் தலைவர் கேரோல் சின் (WAO) சார்பில் தமது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டஅதே சமயத்தில் பின் தொடர்தலின் அபாயங்களை விரிவாக விளக்கினார்.\n“பின் தொடர்வது மேலும் பலவிதமான கடுமையான வன்முறைகள் நடப்பதற்கு வழி வகுக்குகின்றது. சராசரியாக வன்முறைக்குஉட்படுத்தப்பட்டு பின் கொடூரமான முறையில் கொலை செய்யப்படும் 10 பெண்களிள் 9 பேர் அவர்கள் அறியாமல் பின்தொடரபப்ட்டு பிறகு கொடூரமான முறையில் கொலை செய்யப்ப்டுகிறார்கள் என்பதை கேரோல் மேலும் குறிப்பிட்டார்.\n“இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், பின் தொடரப்பபடும் நபர்கள் தங்களுக்குப் பாதுக்காப்பு கிடைக்கப்பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். பல சம்பவங்களில் இவர்களைத் துன்புறுத்தி காயப்படுத்தியப் பிறகுதான் காவல்தங்களின் கடமைகளைச் செய்கிறார்கள்” என்று கேரோல் மிகவும் வருத்தத்தோடு தெரிவித்தார்.\nஆகவே, பின் தொடரப்பட்ட இடத்திலேயே பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுக்காப்பு வழங்கப்பட இந்த நாட்டின்சட்டத்திட்டங்கள் ஆவணம் செய்ய வேண்டும் எனவும் பின் தொடர்பவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தக்கதண்டணை வழங்கப்பட வேண்டும் என்பதை கேரோல் மேலும் வலியுறுத்தினார்.\nமற்றொறு நிளவரத்தில், சிங்கப்பூர், ஜாப்பன், யூனிதெட் கிங்டொம் மற்றும் பல அதிகார வரம்புகலற்ற நாடுகளில் பின் தொடர்தல்சட்டப்படி குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nprevious post: மனித உரிமைக்காக போராடும் வழக்குறைஞர்களை அச்சுறுத்துவதை நிறுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/basic-tips-to-earn-in-the-side-business", "date_download": "2020-02-26T20:38:37Z", "digest": "sha1:CQPYTY3RKQ5J5UYPNVWIWDEVYWKYBOGQ", "length": 10209, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "சைடு பிசினஸில் சம்பாதிக்க சில அடிப்படைக் குறிப்புகள்! - Basic Tips to earn in the side business", "raw_content": "\nசைடு பிசினஸில் சம்பாதிக்க சில அடிப்படைக் குறிப்புகள்\nதேவையில்லாதவை என்று பட்டியலிட்டால்... பெரிய அளவிலான பணமோ, நேரமோ உங்களுக்குத் தேவைப்படாது. மேலும், சைடு பிசினஸ் நடத்துவதற்கு எம்.பி.ஏ டிகிரி எல்லாம் தேவையில்லை\nசம்பாதிக்கிற வருமானம் போதவில்லை என்கிற மனக்குறை பலருக்கும் உண்டு. வேலைக்குப் போகக் கொஞ்சம் நேரம் இருக்கிறது; பணம் பண்ணுகிற பிசினஸ் ஐடியாவும் இருக்கிறது என்கிறவர்களுக்கு சைடு பிசினஸ் இன்னும் அதிக வருமானத்தை நிச்சயம் ஏற்படுத்தித் தரும். நேரம் உண்டு, தைரியமும் உண்டு, ஆனால், பிசினஸுக்கான ஐடியாதான் இல்லை என்கிறீர்களா விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2nJYQOK\n'அரசாங்கப் பணியாளர், நண்பர் ஒருவரின் திருமணத்தை போட்டோ எடுக்கப்போக, அனைவரும் அந்தப் போட்டோக்கள் நன்றாக இருக்கின்றன என்று சொல்லி தங்கள் வீட்டு விசேஷங்களுக்கும் தொடர்ந்து கூப்பிட, மாதம் 3,500 டாலர் வரை போட்டோகிராபியிலிருந்து வருமானம் வர ஆரம்பித்ததாம். இதுபோல, பலரும் பல விஷயங்களை எதேச்சையாகச் செய்யப்போக, அதுவே நல்லதொரு உபரி வருமானத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.'\nபல சைடு பிசினஸ்களுக்கு, பணியாளர்கள், அசிஸ்டென்டுகள், பிசினஸ் பார்ட்னர்கள் என்றெல்லாம் தேவைப்படாது.\n- இப்படி பல்வேறு உதாரணங்களை உள்ளடக்கிய புத்தகம் 'சைடு ஹஸுல்'. கிரிஸ் குயில்பேயு என்பவர் எழுதிய இந்தப் புத்தகம், நாம் பார்க்கும் முழுநேர வேலையை விட்டு விடாமலேயே சைடு பிசினஸ் ஒன்றை உருவாக்கிக்கொள்வது எப்படி என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துச்சொல்கிறது.\n\"சைடு பிசினஸை ஆரம்பிக்க முதலில் லாபகரமான ஐடியாக்களை உருவாக்க வேண்டும். பின்னர் அப்படி உருவாக்கப்பட்ட ஐடியாக்களிலிருந்து அந்தச் சமயத்தில் வெற்றி பெறக்கூடிய ஐடியாக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், சைடு பிசினஸ் என்பது உங்களுடைய ஆக்‌ஷனிலிருந்து உருவாவது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் ஐடியாக்கள் சூப்பரானவையாக இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nதேவையில்லாதவை என்று பட்டியலிட்டால்... பெரிய அளவிலான பணமோ, நேரமோ உங்களுக்குத் தேவைப்படாது. மேலும், சைடு பிசினஸ் நடத்துவதற்கு எம��.பி.ஏ டிகிரி எல்லாம் தேவையில்லை. பல சைடு பிசினஸ்களுக்கு, பணியாளர்கள், அசிஸ்டென்டுகள், பிசினஸ் பார்ட்னர்கள் என்றெல்லாம் தேவைப்படாது. அதேபோல், ஒரு பிசினஸை ஆரம்பிக்கத் தேவையான முன்னனுபவமெல்லாம் தேவையில்லை. சிலசமயம், உங்களிடம் இருக்கும் அதிகமான பணம், நேரம், படிப்பு எல்லாம் உங்கள் சைடு பிசினஸின் வெற்றிக்கு ஓர் இடைஞ்சலாகக்கூட இருந்துவிடும் வாய்ப்புள்ளது\" என்று எச்சரிக்கிறார் ஆசிரியர்.\nஇந்தப் புத்தகம் சைடு பிசினஸை உருவாக்கிக் கொள்வதற்கான 27 நாள் (ஐந்து வாரங்களாகப் பிரிக்கப்பட்ட) திட்டத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. அதை முழுமையாக அறிய > கூடுதல் வருமானம்... சைடு பிசினஸ் செய்து சம்பாதிக்கத் தயாரா\n| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/-rasi-azhagappan-series-10.html", "date_download": "2020-02-26T19:58:46Z", "digest": "sha1:R6LHJSWUMKA72E376TKAQRXR5JOLYJRQ", "length": 35648, "nlines": 107, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 10 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்", "raw_content": "\nCAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி \"பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்\": கமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி \"பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்\": கமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் டிரம்ப் விருந்��ு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப் நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 10 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nகொடைக்கானலில் 30 நாட்கள் சகவாசம் எப்படி இருக்கும் என்று பாருங்கள் நல்ல குளிர். வெயில் மாலை 4 மணிக்கு…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 10 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nகொடைக்கானலில் 30 நாட்கள் சகவாசம் எப்படி இருக்கும் என்று பாருங்கள் நல்ல குளிர். வெயில் மாலை 4 மணிக்கு மேல் வெளியில் வராது. இப்படிப்பட்ட சூழலில் ஒருவன் வாழ்வது என்றால் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். ஆனால் நான் சந்தோஷமாக இருப்பதற்கு செல்லவில்லை பணியாற்ற சென்றுகொண்டிருந்தேன்.\nஒரு திரைப்படம் . அந்த படத்தில் வேணு ஒளிப்பதிவாளர். நான்கு தேசிய விருதுகள் பெற்றவர்.\nகமலஹாசன் திரைப்பட கதாநாயகனாக நடித்து பணியாற்றிய படம். அதில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன்.\nஇடைப்பட்ட காலத்தில் எல்லாம் நான் ஒவ்வொரு நாளும் ஒரு கதை ஒளிப்பதிவாளருக்கு சொல்வேன் .\nகிராமியக் கதை. அதை விட்டும் தொட்டும் கேட்பார். அவருக்கு மலையாளம் தாய்மொழி.வட்டார யதார்த்த வாழ்வியல் உணர்வுகளையும் சொல்லிய கதை அப்படி ஒரு கதையை சொன்னேன்.\nநீங்களும் முடிந்தால் கேளுங்கள் .\nஒரு வெள்ளரி தோட்டத்தில் ஒரு பெண் வெள்ளரிக்காயை திருடி கொண்டு செல்கிறாள் . பாவாடை நிறைய வெள்ளரிக் காய்கள் மடியில் பறித்துப் போடுகிறாள் .\nஅந்த தோட்டத்த���க்காரன் ஒருவன் பார்த்துவிட்டான்.\nஉடனே ‘யாருடி அது என் தோட்டத்தில் வெள்ளரிக்கா திருடறவ ‘என்று கூவிக்கொண்டே. ஓடி வருகிறான் .அருகில் வந்த பிற்பாடு அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் பாவாடை நிறைய வெள்ளரிக்காய்…. பயத்துடனும் எதுவும் செய்து விடுவானோ என்று பயந்தபடி அவள் பாவாடையை எடுத்து முகத்தை மறைத்துக் கொள்கிறாள்.\nஅவன் அதிர்ச்சியாக… என்று கதை முடிகிறது.\nஇந்த கதையை சொல்ல அவர் விழுந்து விழுந்து சிரித்தார்.\nசென்ற ஆண்டு திருவனந்தபுரத்தில் என் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கு 90 களில் சந்தித்த ஒளிப்பதிவாளர் வேணு இருந்தார் . தேடிப் பிடித்து போன் செய்தேன் .அவர் கடைசியில் இரவு பதினொன்று முப்பது மணிக்கு சந்தித்தேன், சில பாண்டிச்சேரி நண்பர்களுடன். அவர் அந்நேரத்தில் எனக்காக காத்திருந்து என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்து முதலில் சொன்ன வார்த்தை 'வெள்ளரிக்கா 'என்பதுதான். நான் சொன்ன கதை இன்னும் அவருக்கு நினைவிருக்கிறது\nஅந்தக் கதையில் ஒரு எதார்த்தம் இருக்கும் .\nஇந்த எதார்த்த கதைகளை தன்னுடைய வட்டார வழக்கின் மூலமாக எல்லோருக்கும் கொண்டு சேர்த்தவர் கி ரா. என்றழைக்கப்படுகிற\n1922இல் செப்டம்பர் 16இல் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் என்ற கிராமத்தில்தான் பிறந்தார். கயிற்றுக்கட்டிலில் தான் வாழ்க்கை .ஒரு விவசாயி . கரிசல் காட்டின் மனித மனங்களை படித்தவர் என்பதால் அவர் தன்னுடைய படைப்புகளை கதைகளின் மூலம் சொல்லி இருக்கிறார். சிறந்த கதை சொல்லி.\nஇன்று திருவண்ணாமலையில் கதைசொல்லி என்று மிகப்பெரும் பெயரெடுத்தவர் பவா செல்லதுரை, அவருக்கு கி ரா முன்னோடியாக இருக்க வாய்ப்புண்டு.\nகி ரா வின் மிகப்பெரிய பலம் என்பது எதார்த்தம் . வெள்ளந்தி வட்டாரவழக்கு தான்.\n1958 இல் தான் சரஸ்வதி பத்திரிகையில் தன் முதல் கதையை எழுத ஆரம்பித்தார். 1982ல் வட்டார வழக்குச் சொல்லகராதி என்ற ஒரு பெரிய பணியை அவர் செய்து முடித்தார் .\nகோபல்ல கிராமம் நாவல், கரிசல் காட்டு கதைகள் , கிடை , பிஞ்சுகள் குறுநாவல் கவனத்தை பெறுகிறது.\n1990 இல் அவர் படைப்புக்காக சாகித்ய அகாதமி விருது கிடைத்தது .\n2016இல் கனடா தமிழ் தோட்ட விருது கிடைத்தது .பிறகு 2016- 17 க்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கிடைத்தது .\nதமிழக அரசின் விருதும் ,இலக்��ிய சிந்தனை விருதும் அவருக்கு பெருமை சேர்த்தது . அதோடு மட்டுமல்ல அவர் பல விருதுகளுக்கு சொந்தக்காரர் .\nஆனால் அவருக்கு ஞானபீட விருது மட்டும் ஏன் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை .\nஒருவேளை அகிலன், ஜெயகாந்தன் இருவரோடு தமிழ் மொழியின் ஆளுமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை .\nகி ரா அவர்களுக்கு கிடைத்தால் மிகப்பெரிய மகிழ்வாக இருக்கும் .\nஇன்று அவருக்கு 97 ஆவது பிறந்தநாள். அவர் நூற்றாண்டைக் கடந்து நல்ல நலத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் எல்லா தமிழ் வாசகர்களின் கருத்தாக இருக்கிறது.\nஅவருடைய கிடை குறுநாவலை வைத்து ஒரு படம் எடுத்தார் அம்ஷன்குமார். பிஎஸ் தரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். மிக அருமையான படம் .\n2003 என்று நான் கருதுகிறேன். எம்எம் தியேட்டரில் படம் போட்டு காண்பித்தார் .அம்சன் குமார்..கணேஷ்பாபு மிகச்சிறப்பாக அதில் நடித்திருப்பார். எழுத்தாளர் பாரதிமணி . பாலாசிங் ராஜு போன்றவர்களெல்லாம் இதில் நடித்திருப்பார்கள். ராமு சரவணா கூட நடித்ததாக நினைவு. பூர்வஜா என்கிற பெண் கதாநாயகியாக சிறப்பாக தோன்றினார். கிடை என்றால் ஒரு கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டு சென்று இரவில் ஒரு வயக்காட்டில் மடக்கி கிடத்தி காப்பது என்று பொருள். அல்லது எல்லா ஆடுகளையும் ஒரு இடத்தில் அடைத்து வைத்து ஆடுகளின் எச்சங்கள் பயன்பட்ட பின் காலை எழுந்ததும் மறுபடியும் அந்த ஆடுகளை மேய்த்துக் கொண்டு செல்வதும் ஆன ஒரு வாழ்க்கை முறை எனவும் சொல்லலாம் .\nஇந்த வாழ்க்கை முறையை எவ்வளவு அழகாகச் சொல்லியிருப்பார் இயக்குனர் தெரியுமா . கிராமம் என்றால் சினிமாவில் பாரதிராஜா படம் தான். ஆனால் அதையும் தாண்டி ஒரு உண்மையான கிராமிய வாழ்வை இயக்குநர் அம்ஷன் குமார் படம் பிடித்து காண்பித்திருக்கிறார் . கிடை நாவல் என்கிற அந்த கருப் பொருள் மிகவும் இயக்குநருக்கு உதவியாக இருந்தது . இது ஒரு நல்ல அம்சம் என்றுதான் நான் நினைக்கிறேன் .\nவங்காளம் , கேரளா வில் திரைப்படமாக பல நாவல்கள் வந்திருக்கின்றன .\nஒருமுறை மம்முட்டி அவர்கள் எம் டி வாசுதேவன் நாயர் கதை யில் நடித்த போது நான் அருகில் இருக்கிறேன். அது ஒத்தபாலம் என்கிற இடம். இயக்குநர் ஹரிகுமார், படத்தின் பெயர் சுகிர்தம். மக்களாட்சி படத்தில் மம்முட்டி நடிக்கும்போது அவருக்கு தமிழ் வசன���்களைச் சொல்லும் பொறுப்பு எனக்கு இருந்தது. அதற்காக அவரை சந்தித்தபோது இந்த படத்தின் படப்பிடிப்பு.\nபூமணி எழுதிய வெக்கை என்கிற ஒரு நாவலை இயக்குநர் வெற்றிமாறன் இப்பொழுது எடுக்கிறார் .நாவல்களை வைத்து படம் எடுப்பது என்பது வாசகர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு புதிய ரசனையை உருவாக்கும் என்பது என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கை.\nகிரா படைப்பை அறிந்த நாம் ஏன் அவரை சந்திக்காமலேயே இருக்கிறோம் என்று தெரியவில்லை என்று நான் மன உளைச்சலோடு இருந்தேன் . சென்றவாரம் கதை சொல்லி பவா செல்லதுரை சந்தித்த பிற்பாடு மறுநாள் புதுவைக்கு சென்றேன் .\nஎப்படியாவது கி ரா வை சந்தித்து விட வேண்டும் என்கிற சபதத்தோடு. முக நூலில் நான் இப்படியாக பதிவிட்டேன் . இன்றைய பொழுது இலக்கிய நாளாக மாறும் என்று கருதுகிறேன் என்று பதிவிட்டேன். உடனே நெய்தல் நாடன் ராம்தாஸ் காந்தி அவர்கள் இருவரும் அலைபேசியில் தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாட்டை செய்கிறேன் என்றார்கள். புதுவை பல்கலை கழகத்தில் தமிழ் துறை இயக்குனர் சம்பத் அவர்களை சந்தித்தால் வழி கிடைக்கும் என்று சொன்னார்கள். சம்பத்தை சந்தித்தோம் .\nஆனால் அவர் உடனே ஒரு வேண்டுகோள் வைத்தார். இன்றுதான் தமிழ்த்துறையில் எம்பில் மாணவர்கள் சேர்கிறார்கள். முதல் வகுப்பு தொடங்கி இருக்கிறது. நீங்கள் சிறப்புரையாற்றி தொடங்கி வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். நாம் அதை மகிழ்ச்சி யாக செய்து முடித்த பிற்பாடு அருகில் தான் கி ரா இல்லம் இருக்கிறது என்று சொன்னார்.போய் அரை மணி நேரம் தேடித் தேடிப்\nபார்க்கிறோம். ஒருவர் L block என்றார் .போய் பார்த்தோம் .இல்லை .மேல்மாடி என்றார் .போய் பார்த்தோம் . இல்லை . M Block என ஒருவர் சொன்னார். போய் பார்த்தோம் .இல்லை . இப்படி சுற்றி சுற்றி பார்த்த பிற்பாடு Q பிளாக் தரைத்தளத்தில் இருக்கிறார் என்று ஒரு பொதுத்துறை ஊழியர் சொல்ல போனோம்.\nகி ராஜநாராயணன் என்று அழகாக ஒரு மரப் பலகையில் எழுதி இருந்தது . அப்பாடா என்று மனம் நிம்மதி பெருமூச்சு விட்டது. அழைப்பு மணியை அழுத்த யாரு என்ற ஒரு பெண்குரல் . உள்ளே அனுமதிக்க திறந்தார் கதவை.\nபோனோம் . உள் ஹாலில் அங்கே ஒரு குழந்தை தொட்டில் ஆடிக்கொண்டு இருந்தது. அதையும் தாண்டி இடது புறம் சென்றால் நிறைய புத்தகங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார் ராஜநாராயண��் வெள்ளை முடி வெள்ளை தலை அழகிய சிரிப்புடன் வாங்க என்று வரவேற்றார். அருகில் அவர் அமர்ந்திருக்கும் செம்மை கலந்த நிறத்துடன் இருக்க ஒரு மிகப்பெரிய நாற்காலியில் அமரச்சொன்னார். தயங்கி அமர்ந்தேன்.\nஎன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டேன் . மகிழ்ச்சியாக சரி என்ன திரைப்படத்தில் செய்றீங்க என்றார் . வண்ணத்துப்பூச்சி திரைப்படத்தின் கருப்பொருளை சொன்னேன். ரொம்ப மகிழ்ச்சி என்றார். எங்கப்பா இப்ப நல்ல கதைகளை எடுக்கிறாங்க நல்லதை சொன்னா கேக்கறீங்களா என்ன உலகம் மாறி இருக்கு விஞ்ஞானம் முன்னேறி இருக்கு.என்று நகைச்சுவையோடு சொன்னார் .\nகம்ப ராமாயணத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் என்றார்.\nஎன்னுடன் இருந்த ஒருவர் 10,600 என்றார் .\n“16,000 னு சொல்றாங்களே .அப்புறம் 10,000 என்று சொல்றாங்களே கம்பரை விட அதே மாதிரி எழுதின பல பாடல்கள் இடையில் புகுந்திருக்கிறது.கிடைத்திருப்பதாக வந்திருக்கிறது அதை பார்த்து ஒரு குழுவாக தமிழ் இலக்கியவாதிகள் ஒரு இணைந்து அதை நீக்கி இருக்கலாமே..” என்றெல்லாம் அவருடைய பேச்சு மாறிக்கொண்டிருந்தது இலக்கியம் சார்ந்த பல நிகழ்வுகளை நக்கலும் நையாண்டியும் ஆக அவர் பேசினார்\nபேச்சின் இடையே உபசரிக்க மறக்காமல் அவர் என்ன வேண்டும் என்று கேட்டு தேநீரும் கொடுத்தார் .\nசர்க்கரை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது என்னமோ எலும்பு உருக்கும் சொல்றாங்க என்று சொல்லி சிரித்துக் கொண்டார் .பிறகு அவர் பேசுகின்ற பேச்சும் மொழியும் என்னை ஆச்சரியமாக இருந்தது.\nதமிழ் இலக்கியத்தில் முதலில் திருக்குறளை எவரும் ஏற்கவில்லை தெரியுமா என ஆரம்பித்தார்.\nதமிழ் இலக்கியத்தில் எதையும் சாதாரணமாக ஏற்றுக் கொள்வ தில்லையே எல்லாவற்றிலும் இலக்கணம் வேண்டும் என்பார்கள். கருப்பொருள் என்ன என்பதை கூட முதலில் பார்க்க மாட்டார்கள் .அப்படித்தான் திருக்குறள் 7 சொற்களில் இருக்கிறது இது என்னப்பா கவிதை என்று எல்லோரும்…. பெரும் புலவர்கள் எல்லாம் சொன்னார்கள். வேறு வழி இல்லாமல் அதில் சங்கப்பலகையைக் கேட்டு தெரிந்து கொள்வோம் முடிவுக்கு வந்தார்கள் .\nஅந்தப்பலகை ஏற்றுக்கொண்ட பிறகுதான் எல்லோரும் அதை திருமுறையாக ஒத்துக் கொண்டனர் என்ற ஒரு தகவலைச் சொன்னார். முதலில் தமிழில் இலக்கியத்தில் கருப்பொருள் என்ன அந்தக் கவிஞன் என்ன சொல்ல வருகிறான் படைப்பாளர் என்ன சொல்லுகிறார் புதுமையாக இருக்கிறதா அதை ஏற்றுக் கொள்வோம் என்றெல்லாம் ஒரு பரந்த மனப்பான்மை வேண்டும் அது ஏன் தமிழ் இலக்கியத்தில் பல பேருக்கு இல்லை என்பது எனக்கு புதிராக இருக்கிறது என்று அவர் சொன்னார்.\n”ஒருமுறை புதுவைப் பல்கலைக்கழகம் என்ற ஒரு தகவல் பலகை போட வேண்டும் . அப்படி போடுகிற போது ப் என்கிற ஒற்றைச் சொல் எழுத மறந்துவிட்டார்கள். உடனே தமிழ் ஆர்வலர்கள் எல்லாம் சேர்ந்து கொடி பிடித்து விட்டார்கள். சரி செய்துவிடுகிறோம் என நிர்வாகம் பதில் சொன்னது . ஆனால் ப் உடனே போட்டால் தான் ஆனது என்று சண்டை போட்டார்கள். வேறு வழியில்லாமல் உடனே செய்யக்கூட காரியமா அது எனவே வேறுவழி இல்லாமல் துணியை வைத்து மறைத்தார்கள் .கீழே இறக்கி வைத்து மறுபடியும் திருப்பி எழுதிப் போட்டு விட்டு மறுபடியும் மாற்றி விட்டார்கள் .\nசரி எனக்கு ஒன்று புரிகிறது இதனால் தமிழ் வளர்ந்து விட்டதா அழிந்துவிட்டதா .\nஒரு தவறு என்று சொன்னால் அது சுட்டிக் காட்டினால் போதும் .அது வேண்டும் என்று யாரும் செய்யப்போவதில்லை . அதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று எனக்கு கடைசி வரை புரியவில்லை . இப்படித்தான் தமிழை வளர்க்கிறார்கள் . நயம்பட நகைச்சுவையாகவும் சொல்லி முடித்தார்\n97 வயதில் ஒரு 24 வயது இளைஞனைப் போல கருத்தியல் தர்க்கம்… அதற்கான நேர்மையான உரையாடல் தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உண்மையான ஆர்வம் இவை எல்லாம் ஒன்று சேர்ந்து கி ரா வாக தெரிந்தார். ஒரு ஜெயகாந்தனின் மேன்மையான உருவமாக எனக்கு தென்பட்டார்.\nஇவரைப் போன்ற ஆளுமைகள் தென்பகுதியில் இருந்து பொன்னீலன், தி க சி , வண்ணநிலவன் ,வண்ணதாசன் போன்ற மிகப்பெரும் எழுத்தாளர்கள் கிடைத்திருப்பது அந்த மண்ணுக்கே உரிய மகத்தான ஆச்சரிய உண்மை.\nதமிழ் எழுத்தாளர் உலகில் இன்னொரு தமிழனை அங்கீகரிப்பதும் உயர வைப்பதும் இல்லை .ஏன் என்று தெரியவில்லை என்று அவர் மனம் நெகிழ்ந்து சொன்னார். கிட்டத்தட்ட அது ஒரு நண்டுகளின் கதையாகத் தான் தெரிகிறது. ஒரு நண்டு இன்னொரு நண்டை வளர வைத்து விடாது உயர ஏற விடாது கால் பிடித்து இழுத்து விடும் என்பதுதான் அந்த கதையின் சாராம்சம்.\nமற்ற மொழிகளில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் நம் மொழியில் கிடைக்கவேண்டிய மரியாதையும் அங்கீகாரமும் சரியாக கிடைக்காமல் ச���ய்வது இன்னொரு தமிழ் அறிஞராக தான் இருக்கிறார் என்பதை தவிர்க்க முடியவில்லை.\n2006 ல் ஆர் கே நாராயண் கதைகள் தொலைக்காட்சி தொடராக 15 பகுதியாக இந்தி மொழியில் வந்து புகழ்பெற்றது.\nஎந்த விதத்திலும் குறையாத அளவு சிறப்பான கதைகள் கொண்ட கி ரா வின் கிராமிய கதைகள் வட்டார மொழியில் இந்தியாவெங்கும் ஒளிபரப்பப்பட் டால் புகழ் பெறும் என்று நான் உறுதியாகச் சொல்லுகிறேன். அது என்னுடைய ஆசையும் கூட.\n(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nசிவப்பாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்\nவிலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-3\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 30- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/how-kodaikanal-malai-poondu-got-gi-tag.html", "date_download": "2020-02-26T18:20:04Z", "digest": "sha1:2QUAG2THLI3WH3GYSARRKEXVTPMPL2EK", "length": 17784, "nlines": 59, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது எப்படி? -விளக்குகிறார் உஷா ராஜ நந்தினி!", "raw_content": "\nCAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி \"பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்\": கமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி \"பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்\": கமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப் நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nமலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது எப்படி -விளக்குகிறார் உஷா ராஜ நந்தினி\nகொடைக்கானல் மலைப்பூண்டுக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. புவிசார் குறியீட்டை பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டது அன்னை தெரசா மகளிர்…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nமலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது எப்படி -விளக்குகிறார் உஷா ராஜ நந்தினி\nகொடைக்கானல் மலைப்பூண்டுக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. புவிசார் குறியீட்டை பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உயிரியல் தொழிநுட்ப (Bio Technology) துறை. அத்துறையின் தலைவர் முனைவர் உஷா ராஜ நந்தினியிடம் இது குறித்து உரையாடினோம்.\n” 14-ஆம் நூற்றாண்டிலிருந்தே இங்கு மலைப்பூண்டு விளைவிக்கப்படுகிறது. நாம் உணவில் பயன்படுத்தும் சாதாரண பூண்டுக்கும் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்த பூண்டில் ஒரு பல்லின் சிறிய துண்டைக்கூட நம்மால் அப்படியே சாப்பிட முடியாது. அவ்வளவு சாரம்கொண்ட பூண்டு வகை இது,” என்று சுவாரசியமாக ஆரம்பித்தார் உஷா ராஜ நந்தினி.\n”அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் உயிரியல் தொழில்நுட்ப துறையில் பாடதிட்டத்துக்கு அப்பால் பல ���ுன்னெடுப்புகளையும், ஆய்வுகளையும் செய்து வருகிறோம். அதனொரு பகுதியாகதான் கொடைக்கானலின் சூழலியல், இங்கு விளைவிக்கப்படும் பொருட்களின் தனித்தன்மை போன்றவற்றில் நாங்கள் கவனம் செலுத்தினோம். இந்த ஆய்வில் எங்களுக்கு ஏராளமான தகவல்கள் கிடைத்தன\nஉணவைவிட இந்த பூண்டு மருத்துவ தேவைகளுக்குதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்கள் இதற்கு இருக்கின்றன. தலை வலி, உடல் வலி, காய்ச்சல் என்று எல்லாவற்றுக்கும் இதை மருந்தாக பயன்படுத்துகிறார்கள். மலைப்பூண்டிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை லேகியம் பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு சிறந்த மருந்தாக இங்கு பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சிறப்பும், தனித்தன்மையும்கொண்ட கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு பெறுவது என நாங்கள் முடிவெடுத்தோம். எங்கள் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் வள்ளி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தை சேந்த டாக்டர் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் மலைப்பூண்டு குறித்து உரையாடியபோது அவர்கள் தான் புவிசார் குறியீட்டின் தேவையை உணர்த்தினார்கள்.\nபுவிசார் குறியீடு பெற வேண்டுமென்றால் மலைப்பூண்டுக்கு 100 வருட பாரம்பரியம் இருக்கிறது என்பதை சான்றுகளுடன் நிரூபிக்க வேண்டும். எனவே அதற்கான சான்றுகளை தேடும் வேலைகளில் இறங்கினேன். மலைப்பூண்டு விளைவிக்கப்படும் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து அவர்களிடம் உரையாடுவது, கையெழுத்து வாங்குவது போன்ற பணிகளை செய்தேன். ) திரட்டிய ஆவணங்களை சென்னையில் உள்ள காப்புரிமை தகவல் மையத்தில் (Patent information centre,) பதிவு செய்து புவிசார் குறியீடு பெறும்வரை அதன் நிலவரத்தை பின்தொடர்ந்தவர் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தை சேந்த ஸ்ரீனிவாசன்.\nகொடைக்கானல் மலைப்பூண்டு பற்றி தொடர்ந்து ஆய்வு செய்தபோது, 1837-ல் Madras journal of literature and science -இல் வெளியான முக்கிய தரவுகள் எங்களுக்கு கிடைத்தன. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் வாழ இயலுமா என்பதை தெரிந்துகொள்ள நடத்தப்பட்ட ஆய்வில், கொடைக்கானலில் அதிகமாக பூண்டு விவசாயம் செய்யப்பட்டது பற்றிய தகவல்கள் இருந்தன.\nகொடைக்கானல் மலைப்பூண்டின் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள மற்றொரு விஷயம் எங்களுக்கு உதவியாக இருந்தது. இங்கு இருக்கும் பழமையான வீடுகளில் மலைப்பூண்டை பதப்படுத்தி வைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் இருப்பதை நாங்கள் அறிந்தோம். வீட்டின் உட்புறத்தில் பல அடுக்குகளாக அமைக்கப்பட்ட பகுதியில் நீண்ட காலத்துக்கு பதப்படுத்தி வைத்து மலைப்பூண்டு சேமிக்கப்பட்டிருக்கிறது.\nபுவிசார் குறியீடு பெறும் பணியின்போதே கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு இலச்சினையும் (Logo) பதிவு செய்துவிட்டோம். இதன்மூலம் கொடைக்கானல் மலைப்பூண்டு அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. கலப்படம், போலிகளைக் களைய இந்த லோகோ உதவும்.\nஇத்தகைய சிறப்புமிக்க பொருளை உற்பத்தி செய்தும், உரிய விலை கிடைக்காமல் பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்டமுடியாதவர்களாக இந்த விவசாயிகள் பலகாலம் இருந்தனர். ஆனால், கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் எனும் அளவில் விற்ற மலைப்பூண்டு இந்த புவிசார் குறியீடு வாங்கும் செய்தி பரவியபோது 200 - 300 என நல்ல விலைக்கு உயர்ந்தது. இது இன்னும் உயர்ந்து அவர்களுக்கு உதவக்கூடும். சங்கத்தின் மூலம் அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து உற்பத்தி, சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டால் அவர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்.\nபுவிசார் குறியீடு கிடைத்த மகிழ்ச்சியில் 73 வயதான விவசாயி ஒருவர் என்னிடம் பேசினார். 'மலைப்பூண்டு இருக்கும் வரை உங்களது நினைவும் இருக்கும் அம்மா' என அவர் கூறியது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது’’ என்கிறார் உஷா.\nஉஷா ராஜ நந்தினி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கவரக்குளத்தைச் சேர்ந்தவர். விலங்கியல் இளங்கலைப் படிக்கும்போதே திருமணம் ஆகிவிட்டது. அதன் பின்னர் தொடர்ந்து முதுகலை, பிஎச்டி பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். “கணவர் வழக்கறிஞர். அவருடைய ஊக்கத்தால்தான் மேற்படிப்புகளை முடித்தேன்,” என்கிற இவருக்கு இரு ஆண் குழந்தைகள். மூத்த மகன் மருத்துவம் படிக்கிறார். இளையவர் இப்போது பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்.\nஇவரது ஆர்வமான செயல்பாடுகளைக் கண்ட அன்னை தெரசா பல்கலைக் கழகம், புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பயிற்சி மையம் ஒன்றை உருவாக்கி அதன் ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்துள்ளது.\n- செய்தியாளர் வாசுகி உதவியுடன் வசந்தன்\nஹைட்ரஜனால் இயங்கும் உலகின் முதல் சொகுசுப்படகு: பில்கேட்ஸ் வாங்கினாரா\nஅரவிந்த் கெஜ்ரிவாலும் ஹனுமான் சாலிசாவும்\nரொம்ப பணக்காரராக இருப்பது எப்படி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_92160.html", "date_download": "2020-02-26T18:20:32Z", "digest": "sha1:5QGQMWLXSCJ3Q4WZ2JWUZEBGANM3UYPO", "length": 17222, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "திண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டில் பதிவு", "raw_content": "\nடெல்லியில் அமைதி வழியில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்‍க வேண்டும் - பாதுகாப்புப் படையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும் - ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்\nடெல்லி அரசு மற்றும் பாஜக சார்பில் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் - ரத்தன் லால் குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவிப்பு\nடெல்லியில் வன்முறை நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டார் தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் - அமைதியை நிலைநாட்ட நடவடிக்‍கை\nடெல்லியில் கலவரத்தை உருவாக்‍கும் நோக்கிலான பா.ஜ.க-வினரின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் - கபில் மிஸ்ராவின் செயல் வெட்கக்‍ கேடானது என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nநீட் தேர்வில் மோசடி செய்வதற்காக இடைத்தரகர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் - கைதான சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரின் தந்தை ஒப்புதல்\nடெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் - வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தல்\nடெல்லியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை - மக்‍கள் அனைவரும் அமைதி காக்‍க வேண்டும் : பிரதமர் மோதி வேண்டுகோள்\nடெல்லி கலவரத்திற்கு மத்திய அரசை குறை கூறுவது தரம் தாழ்ந்த செயல் : சோனியா காந்தி கருத்துக்‍கு பாரதிய ஜனதா கண்டனம்\nகலவரம் ஏற்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும் - டெல்லி முதலமைச்சருக்‍கு அம்மாநில நீதிமன்றம் அறிவுறுத்தல்\nராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றுக்‍குள் பேருந்து கவிழ்ந்து விபத்து - 24 பயணிகள் உயிரிழந்த பரிதாபம்\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டில் பதிவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிண்டுக்கல்லில், ஆணிப் படுக்கையின் மீது அமர்ந்து 100 யோகாசனங்கள் செய்து, கல்லூரி மாணவர் சா���னை படைத்துள்ளார்.\nதிண்டுக்கல்லில் உள்ள தனியார் கலைக்கல்லூரி, இரண்டாம் ஆண்டு படிக்கும் தீபக்குமார் என்ற மாணவர், உலக சாதனை முயற்சியாக ஆணிப் படுக்கையின் மீது அமர்ந்து யோகாசனங்களை செய்தார். கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தீபக்குமார் ஆணிப்படுக்கையில் அமர்ந்தபடி 38 நிமிடம் 40 நொடிகளில், 100 யோகாசனங்களை செய்து சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தின், இந்திய இயக்குனர் அரவிந்த் மற்றும் தமிழ்நாடு பதிவாளர் வினோத் ஆகியோர் பதிவு செய்தனர். தீபக்கின் இந்த சாதனை, வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ள நோபல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.\nவித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பெயர் பெற்ற செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்\nதமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா அடுத்ததாக ரீமேக் படம் ஒன்றிற்கு இசையமைக்க உள்ளார்\nடெல்லி கலவரம் தொடர்பான நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வரவேற்பு\nமக்‍காச்சோளம் விலை கடும் வீழ்ச்சி : அரசே கொள்முதல் செய்து வாழ்வாதாரத்தை காக்‍க விவசாயிகள் வேண்டுகோள்\nசாலைகளை தோண்டி எடுக்கமால் அதன் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன் : விளக்‍கமளிக்‍க அரசு அதிகாரிகளுக்‍கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வில் மோசடி செய்வதற்காக இடைத்தரகர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் - கைதான சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரின் தந்தை ஒப்புதல்\nடெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் - வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தல்\nமருத்துவ பதிவு உரிமம் இல்லாத மருத்துவமனைகளுக்‍கு நோட்டிஸ் அனுப்ப மருத்துவ சேவைகள் இயக்‍ககம் திட்டம்\nவங்கி அதிகாரிகள் போன்று பேசி 3 கோடி ரூபாய் மோசடி செய்த 3 பேர் தமிழக போலீசாரால் டெல்லியில் கைது\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டம் : முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமல்\nவித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பெயர் பெற்ற செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்\nதமிழ�� திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா அடுத்ததாக ரீமேக் படம் ஒன்றிற்கு இசையமைக்க உள்ளார்\nடெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 25-ஆக உயர்வு - நாளை நடைபெறவிருந்த சி.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைப்பு\nகேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் தடை\nடெல்லி கலவரம் தொடர்பான நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வரவேற்பு\nமக்‍காச்சோளம் விலை கடும் வீழ்ச்சி : அரசே கொள்முதல் செய்து வாழ்வாதாரத்தை காக்‍க விவசாயிகள் வேண்டுகோள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவர உள்ளது\nசாலைகளை தோண்டி எடுக்கமால் அதன் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன் : விளக்‍கமளிக்‍க அரசு அதிகாரிகளுக்‍கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nரஷ்யாவை மரியா ஷரபோவா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nடெல்லியில் அமைதி வழியில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்‍க வேண்டும் - பாதுகாப்புப் படையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும் - ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்\nவித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பெயர் பெற்ற செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நட ....\nதமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா அடுத்ததாக ரீமேக் படம் ஒன்றிற்கு இச ....\nடெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 25-ஆக உயர்வு - நாளை நடைபெறவிருந்த சி.பி.எஸ்.சி. தேர்வுகள ....\nகேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் தடை ....\nடெல்லி கலவரம் தொடர்பான நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கம ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள��� சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_851.html", "date_download": "2020-02-26T18:34:08Z", "digest": "sha1:U2ODL24BDV4Y3JI6775M5TKKXLW5BW2Z", "length": 40662, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரணில் வழிவிடாவிட்டால், புதிய கட்சி - ஹரின் பெர்னாண்டோ ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரணில் வழிவிடாவிட்டால், புதிய கட்சி - ஹரின் பெர்னாண்டோ\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படாவிட்டால், மாற்றுத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று -20- எச்சரிக்கை விடுத்தார்.\nஜனாதிபதி தேர்தலின் தோல்வி தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.\nநாளை (21) சஜித் பிரேமதாச சிறிகொத்தவில் பொதுமக்களை சந்திக்கவுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.\nரணில் விக்ரமசிங்க தற்போதாவது தீர்மானம் ஒன்றுக்கு வந்தமைக்காக அவருக்கு நன்றி கூறுவதாகக் குறிப்பிட்ட ஹரின் பெர்னாண்டோ, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கு எதிர்பார்த்து அவர் பயணத்தை முன்னெடுத்தால் அது சிறப்பாக அமையாது என சுட்டிக்காட்டினார்.\nஉண்மையான இதய சுத்தியுடன் மூன்று மாதங்கள் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கிவிட்டு, பாராளுமன்றத்தில் கொண்டு வந்த அரசியலமைப்பிற்கு மதிப்பளித்து மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும். எனவே, அதற்கு யார் தலைமைத்துவம் வழங்க வேண்டும் என்பது தொடர்பில் தம்மிடம் நிலைப்பாடொன்று உள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.\nசில வேளை மீண்டும் கட்சிக்குள் பல்வேறு சவால்களை விடுத்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு முற்பட்டால், கட்சிக்கு மாற்றுத்திட்டமும் இல்லாமல் போய்விடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியில் தேர்தலுக்கான சிறந்த வியூகமொன்று இருக்கவில்லை என சுட்டிக்காட்டிய ஹரின் பெர்னாண்டோ, சஜித் பிரேமதாசவிற்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் தொகுதி அமைப்பாளர்கள் பிரசாரங்களில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தார்.\nதமிழ், முஸ்லிம் மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தமை தொடர்பில் சிலர் வேறு விதத்தில் கருத்துக்கூற ஆரம்பித்துள்ளனர். சஜித் பிரேமதாச என்பவர் ஒரு சிறந்த பௌத்த தலைவர். எனினும் தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை அவர் வென்றெடுத்துள்ளார். எவ்வாறாயினும் தோல்வியின் மூலம் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு, கட்சியை ஒன்றிணைத்து முன்னோக்கி கொண்டு வந்தவரே தகுதியானவர் எனவும் ரணில் விக்ரமசிங்க அதற்கு வழிவிடாவிட்டால், புதிய கட்சியை உருவாக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nதக்பீர் முழக்கத்துடன் SLMC நடப்பு ஆண்டு நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு\nகண்டியில் தற்போது இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வரு...\nபுர்காவையும் மத்தரசாக்களையும் தடைசெய்தால், ஆதரவு வழங்கத் தயார். சம்பிக்க\nபுர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்....\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்��ில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184168/news/184168.html", "date_download": "2020-02-26T20:27:29Z", "digest": "sha1:W5KEPRV7Y7DV4JHQJYJ53USOCWGZIUAC", "length": 7836, "nlines": 121, "source_domain": "www.nitharsanam.net", "title": "தோழி சாய்ஸ் !!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஸ்கூட்டி, பேருந்து பயணங்களில் பெரும்பாலும் நமக்கு பெரிய இடையூறு துப்பட்டாதான். இதனால்தான் சமீபகாலமாக ஜாக்கெட் சல்வார்கள் அதிகம் ஈர்க்கின்றன. இதோ தோழி சாய்ஸ் மட்டும் விதிவிலக்கா என்ன ஜாக்கெட் ஸ்டைல் சல்வார்களின் ஸ்பெஷல், உள்ளாடைகள் சாதாரணமானவைகளையே பயன்படுத்தலாம். அடிக்கும் வெயிலுக்கு ஸ்லிப் வேறா என்னும் மெனெக்கெடல் இல்லை. வெறுமனே ப்ரேஸியர் அணிந்து இந்த சல்வார்களை அணிந்துகொள்ளலாம். சிம்பிள் லெக்கிங்ஸுடன் மேட்ச் செய்து கொள்ளலாம்.\nஜாக்கெட் ஸ்டைல் உடை என்பதால் கழுத்திற்கு அக்ஸசரிஸ்கள் அவசியம் இல்லை. வேண்டுமானால் மெல்லிய சில்வர் நிற பெண்டன்ட் செயின் அணியலாம்.\nஜாக்கெட்டுடன் இணைந்த நீல நிற அனார்கலி\nவெள்ளை நிற ஃப்ரண்ட் டூ பேக் காதணி\nகரும் நீல நிறம் என்பதால் அக்ஸசரிஸ்கள் லெக்கிங்ஸ் நிறமான வெள்ளை நிறத்தை மேட்ச் செய்யும்படி அணிந்தால் சிம்பிள் ஃபார்மல் லுக் கிடைக்கும்.\nவெள்ளை நிற ஸ்லிங் பேக்\nவெள்ளை நிற ஆங்கிள் ஸ்ட்ராப் ஹீல்\nபார்ட்டி ஸ்டைல் ஜாக்கெட் அனார்கலி\nகொஞ்சம் லாங் ஜாக்கெட், ஸரி எம்பிராய்டரி என இந்த பார்ட்டி கவுன் ஸ்டைல் அனார்கலிகளுக்கு செலிபிரிட்டி பெண்கள் மட்டுமின்றி கல்லூரி, வேலைக்குச் செல்லும் பெண்களிடமும் ஒரு ஆர்வம் நிலவுகிறது. முழு நீள கை மற்றும் காலர் ஸ்டைல் என்பதால் கழுத்தில் சின்ன செயினுடன் பெண்டன்ட் தேவைப்பட்டால் அணியலாம். மற்றபடி ஹெவி காதணி மட்டுமே போதுமானது.\nமெஜெண்டா ஜாக்கெட்டுடன் இணைந்த பீச் நிற அனார்கலி\nபீச் கலர் ஃபேன்ஸி ரிங்\nபீச் கலர் ஹை ஹீல்ஸ்\nபீச் கலர் க்ளட்ச் பர்ஸ்\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் மிலிட்டரி\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-02-26T19:19:00Z", "digest": "sha1:DDQ4XUDY6Q66NGJRXNPCJGDXWFXHC3QJ", "length": 16409, "nlines": 80, "source_domain": "chennaivision.com", "title": "கலைமாமணி டாக்டர் ஜெயசித்ராவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அவரது மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ் - Chennaivision", "raw_content": "\nகலைமாமணி டாக்டர் ஜெயசித்ராவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அவரது மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ்\nகலைமாமணி டாக்டர் ஜெயசித்ராவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அவரது மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ்\nஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கமலஹாசன், பிரபு, முத்துராமன், ஜெய்ஷங்கர், விஜய், அஜித் என்ற இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள முன்னணி நாயகர்களுடனும், இளம் கதாநாயகர்களுடனும் நடித்திருக்கிறார். சமீபத்த���ல் வெளியான ‘100 காதல்’ ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்திருக்கிறார். மேலும், ‘நானே என்னுள் இல்லை’ படத்தில் தன் மகன் இசையமைப்பாளர் அம்ரிஷ் உடனும் நடித்திருக்கிறார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\n‘புதிய ராகம்’ என்ற படத்திற்கு தானே வசனம் எழுதி, இயக்கி, தயாரித்தும் உள்ளார்.\nநல்ல பிள்ளைகள் அமைவது வரம். அது நடிகை ஜெயசித்ராவுக்கு அமைந்திருக்கிறது. 2010-ம் ஆண்டு ‘நானே என்னுள் இல்லை’ என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அம்ரீஷ். அதனைத் தொடர்ந்து ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘பொட்டு’, ‘சத்ரு’ போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது, ‘கர்ஜனை’, ‘யங் மங் சங்’, ‘வீரமாதேவி’, ‘பரமபத விளையாட்டு’, ‘கா’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நேற்று நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாளுக்கு அவரது மகனும், இசையமைப்பாளருமான அம்ரீஷ் திரையுலக நட்சத்திரங்கள், மக்கள் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் அழைத்து பிரம்மாண்டமாகக் கொண்டாடி அம்மா ஜெயசித்ராவை ஆச்சரியப்படுத்தினார். விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது:-\nஎன்னுடன் நடித்த மிக வயது குறைந்த நடிகைகளில் ஜெயசித்ராவும் ஒருவர். நானும் ஜெயசித்ராவும் இணைந்து 12 படங்களில் நடித்திருக்கிறோம். அரங்கேற்றம் படம் தான் நாங்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம். ‘சொல்லத் தான் நினைக்கிறேன்’ மறக்கமுடியாத படம். அதேபோல், ‘வெள்ளிக்கிழமை விரதம்’ படமும் மறக்க முடியாத படம். பாம்பை ஜெயசித்ராவின் அருகில் வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். பாம்புடன் இணைந்து நடித்தக் காட்சிகளை சவாலாக செய்து முடித்தார் ஜெயசித்ரா. சினிமாத் துறை பெண்களுக்கு மிகவும் கடினமான துறை. ஏனென்றால், பல மொழிகளில் நடித்து, திருமணம் செய்து, குழந்தைகளை வளர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. என்னுடன் இதுவரை 87 கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். அதில் சொல்லக்கூடிய அளவில் இருப்பது சிலர் தான். அதில் ஜெயசித்ராவும் ஒருவர். குடும்ப வாழ்விலும் வெற்றிபெற்று, குழந்தையையும் நன்றாக வளர்த்து, தொடர்ந்து இன்னமும் ந��ித்துக் கொண்டிருக்கும் மகத்தான நடிகை ஜெயசித்ரா. நான் ஜெயசித்ராவை விட மூத்தவன் என்ற முறையில் அவர் சிரஞ்சீவியாக வாழ வாழ்த்துகிறேன்.\nநம் முன்னோர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்திச் சென்றிருக்கிறார்கள். எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை. ஆனால், ஜெயசித்ராவுக்கும், அவரது மகன் மற்றும் பேரப் பிள்ளைகளுக்கும், 16 செல்வங்களும் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.\nஎன்னைப் பொருத்தவரையில் அன்று ‘தண்ணி கருத்துருச்சி தவள சத்தம் கேட்டிருச்சி’ பாட்டில் பார்த்த அதே ஜெயசித்ராவாகத்தான் இன்றும் பார்க்கிறேன். அவருடைய முக வசீகரம் 1 சதவீதம் கூட மாறாமல் இன்றளவும் மாறாமல் அப்படியே இருக்கிறது. அதற்கு காரணம் அவருடைய மனம் தான்.\nபாசம்கொண்ட பிள்ளைகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இதற்கு முன் வாழ்த்திச் சென்ற நடிகர் சிவாகுமாருக்கு அருமையான இரண்டு பிள்ளைகள் வாய்த்திருக்கிறார்கள். அதேபோல், ஜெயசித்ராவுக்கும் அதிக அன்பு மிகுந்த மகன் கிடைத்திருக்கிறார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் ஜெயசித்ரா கதாநாயகி தான். அவர் வாழ்க்கையில் அவரது மகன் அம்ரீஷ் கொண்டாடும் பிறந்த நாள் விழா தான் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். இன்று போல் என்றைக்கும் அம்மாவை இதே அன்போடு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இசையமைப்பாளர் அம்ரீஷுக்கு கோரிக்கை வைத்தார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.\nஎன் பிறந்த நாளை என் மகன் அம்ரீஷ் வெகு விமரிசையாகக் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். நான் வெளியூர் படப்பிடிப்பிற்கு செல்லும் போது அவனை விட்டு செல்வதில் மிகுந்த மனவேதனை அடைவேன். என்னுடைய ஏக்கம் வராமல் இருக்க அவ்வப்போது தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசுவேன். இதன்மூலம் அவனருகில் நான் இருப்பதாக எண்ணத்தை அவனுக்குக் கொடுப்பேன். படபிடிப்பு முடிந்து வீடு திரும்பும்போது அவனுக்கு பிடித்த பொம்மைகளை வாங்கி வருவேன். ஒருமுறை அமெரிக்கா செல்லும் சமயத்தில் என் கணவர் பிள்ளையை அழைத்துச் சென்றால் படப்பிடிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாது என்று அனுப்ப மறுத்துவிட்டார். விமானத்தில் நீண்ட நேரம் அவனது நினைவு நீங்கவே இல்லை. பிறகு இந்தியா திரும்பும்போது அவனுக்கு பிடித்த பெரிய கார் பொம்மையை வா���்கி வந்தேன். இதுவரை அவனை நான் திட்டியதோ, அடித்ததோ கிடையாது. எத்தனையோ பிறந்த நாள் இதற்கு முன் கொண்டாடியிருந்தாலும் இந்த பிறந்த நாளை என்னால் மறக்கமுடியாது. எனது பிறந்த நாளைக்கு மறக்க முடியாத பரிசை என் மகன் எனக்கு கொடுத்திருக்கிறான் என்று நெகிழ்த்ததோடு அல்லாமல், எனது பிறந்தநாள் விழாவிற்கு வருகைதந்து வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்றார்.\nநடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாள் விழாவில், ஆர்.வி.உதயகுமார், நடிகர் சிவகுமார், சௌகார் ஜானகி, சினேகன், நமீதா மற்றும் அவரது கணவர், இயக்குநர் சாய்ராம், லக்ஷ்மன் ஸ்ருதி, நேக் ஸ்டுடியோவின் கல்யாண், பாடகர் சிவா போன்ற திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.\nமருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது.. K.பாக்கியராஜ் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mobilelegends-pc.com/ta/knowledge-base/pros-cons-tank-hero/", "date_download": "2020-02-26T20:32:52Z", "digest": "sha1:EZC5H3XU643P2XKQW75R32F7HBYE24L3", "length": 9323, "nlines": 34, "source_domain": "mobilelegends-pc.com", "title": "ஒரு டேங்க் ஹீரோவின் நன்மை தீமைகள் -", "raw_content": "\nஏமாற்றுக்காரர்கள், ஹேக்குகள், உதவிக்குறிப்புகள், தந்திரங்கள்\nMobile Legends அறிவுத் தளம் | விக்கிபீடியா, மன்றம், ரெட்டிட், விக்கியா, வழிகாட்டி\nஒரு டேங்க் ஹீரோவின் நன்மை தீமைகள்\nஒரு டேங்க் ஹீரோவைப் பயன்படுத்த சிந்திக்கிறீர்கள், ஆனால் நீங்கள் வேண்டுமா என்று தெரியவில்லையா டேங்க் ஹீரோக்களின் சில நன்மை தீமைகள் இங்கே\nபுரோ: உயர் சுகாதார புள்ளி\nபயன்படுத்துவதற்கான நன்மை Mobile Legends இல் டேங்க் ஹீரோக்கள் அவருக்கு உயர் உடல்நிலை உள்ளது, ஆனால் குறைந்த தாக்குதல். டேங்க் ஹீரோக்கள் பொதுவாக விளையாடுவது மிகவும் எளிதானது, எனவே இது விளையாட்டில் புதிதாக வருபவர்களுக்கு பயன்படுத்த சிறந்த பாத்திரமாகும். டேங்க் ஹீரோக்களுடன் சூழ்நிலைகளில் இருந்து வெளியேறுவதில் உங்களுக்கு அதிக நேரம் இருக்கிறது. புதிய வீரர்கள் அவர்கள் விளையாடும்போது எப்படி விளையாடுவது என்பதைக் கற்றுக்கொள்வதை இது எளிதாக்குகிறது. குறைவான பிளவு-இரண்டாவது முடிவுகள், குறைந்த கொலை விகிதம் மற்றும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆதிக்கம் செலுத்துவது குறைவாக இருப்பது அவரை விரும்பத்தக்க தேர்வாக ஆக்குகிறது, குறிப்பாக புதியவர்களுக்கு.\nபுரோ: சிறந்த உருவாக்க உருப்படிகள்\nடேங்க் ஹீரோக்கள் அதிக கவசம் போன்ற தற்காப்பு பொருட்களை உருவாக்குகிறார்கள், இதனால் மக்கள் அவர்களுக்கு அதிக சேதம் செய்ய முடியாது. இந்த ஹீரோ எளிதில் இறக்கமாட்டார் என்ற பொருளில் மந்தமானவர் அல்ல. சேத தயாரிப்பாளர்களை அவர் முரட்டுத்தனமான வலிமை மற்றும் வலிமையால் விஞ்சியுள்ளார்.\nஅணி சண்டைகளில், ஒரு டேங்க் ஹீரோ அடிப்படையில் அனைத்து சேதங்களையும் எடுத்துக்கொள்கிறார். ஒரு தொட்டி ஹீரோவின் இந்த திறன் குறிப்பாக உருவாக்கத்தின் முன் தாக்கும்போது சிறப்பாக செயல்படுகிறது, இதனால் மற்ற வீரர்களைப் பாதுகாக்கிறது. ஒவ்வொரு வீரருக்கும் ஒரு பங்கு இருப்பதால், விளையாட்டை வெல்வதற்கு பல்வேறு கதாபாத்திரங்கள் முக்கியம் என்பதால், விளையாட்டில் மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தக்கூடியவர்களைப் பாதுகாக்க டேங்க் ஹீரோக்கள் தேவை. டேங்க் ஹீரோக்கள் இல்லாமல், இந்த சேத தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் இறந்துவிடுவார்கள், மேலும் உங்கள் அணி இறுதியில் இழக்கும். ஒரு அணியின் வெற்றிக்கு டேங்க் ஹீரோக்கள் அவசியம், எனவே அவர் அனைத்து அணிகளும் நிச்சயமாக பயன்படுத்த விரும்பும் வீரர்.\nCON: விளையாட்டு பணிகளில் வரம்புகள்\nதீங்கு என்னவென்றால், டேங்க் ஹீரோ தனியாகவோ அல்லது தானாகவோ விளையாட்டில் ஆதிக்கம் செலுத்த முடியாது. மற்ற சேத தயாரிப்பாளர்களைப் போல ஒரு டேங்க் ஹீரோவுடன் நீங்கள் அதிக சேதத்தை செய்ய முடியாது.\nதொட்டியைப் பயன்படுத்துவதன் மற்றொரு தீமை என்னவென்றால், வரைபடத்தைச் சுற்றி மெதுவாகச் செல்வது.\nபோ, இன்று ஒரு டேங்க் ஹீரோவைப் பயன்படுத்த முயற்சிக்கவும்\nMobile Legends: பிசிக்கான பேங் பேங் உங்களுக்கு பிடித்த கேம்களில் வேகமான மற்றும் எளிதான பதிவிறக்கங்களுக்கான சிறந்த பிசி கேம்ஸ் பதிவிறக்க வலைத்தளம். கிளாஷ் ராயல் , சுரங்கப்பாதை சர்ஃபர்ஸ் , கார்டன்ஸ்கேப்ஸ் மற்றும் க்ளாஷ் ஆஃப் கிளான்ஸ் போன்ற பிற பிசி கேம்களுடன் Mobile Legends கணினியில் இலவசமாகக் கிடைக்கிறது . Games.lol வழங்கு நிறுவனங்களே இவற்றை வழங்குகின்றன ஏமாற்றுக்காரர்கள் , குறிப்புகள், ஹேக்ஸ் , தந்திரங்களை மற்றும் மேலோட்டப்பார்வைகள் கிட்டத்தட்ட அனைத்து பிசி கேம்கள். நீங்கள் இப்போது இலவசமாக நூற்றுக்கணக்கான கேம்களை பதிவிறக்கம் செய்து விளையாடலாம் .\nMobilelegends-PC.com விளையாட்டுக்கு அதிகாரப்பூர்வமற்ற ரசிகர் தளம் Mobile Legends: பேங் பேங். அனைத்து வரவுகளும் அந்தந்த டெவலப்பர்களுக்கு சொந்தமானது.\nபதிப்புரிமை © 2018 Mobilelegends-PC.com | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | இயக்கப்படுகிறது Games.lol\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-02-26T21:05:00Z", "digest": "sha1:WIEOSCIQIG6HUYC6TH64Y7WOPFSOORBG", "length": 11079, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநாகர் (தமிழகம் மற்றும் இலங்கை) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஈழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேடுவர் (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயக்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநயினாதீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம், 1957 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையில் சோழர் ஆட்சி (993–1077) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் தேசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறிமா - சாத்திரி ஒப்பந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:தென்காசி சுப்பிரமணியன்/பயனர்வெளிப்பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட��டக்களப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகர் (தமிழ்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கையின் இனக்குழுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Sri Lankan Tamil history ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கேதீச்சரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேடுவர் (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநயினாதீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைவ சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாதசுவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாயான பௌத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதுர்மகாராஜாக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கமித்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணாலி, இமாச்சலப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்கன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்து சமயம்/தேவைப்படும் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணச் சரித்திரம் (இராசநாயகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணற்காட்டுத் தேவி கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊத்தங்கரை ஆஞ்சனேயர் திருக்கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் சமூகம், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்களவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரக்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டக்களப்புத் தேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகர்கள், புராணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகா மக்கள், இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் இடையே பௌத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇத்தியபுரம் காவு சாஸ்தா துர்க்கை கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-02-26T19:25:32Z", "digest": "sha1:GIZ3NAHDEXNMMP7QZE7Y4FYATCJTTKXM", "length": 5849, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நீல் நிதின் முகேஷ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நீல் நிதின் முகேஷ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நீல் நிதின் முகேஷ்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநீல் நிதின் முகேஷ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிஜய் (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் திரைப்பட நடிகர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலிவுட் திரைப்படங்களின் பட்டியல், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:நீல் நிதின் முகேஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெய்மறந்தேன் பாராயோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சர்க்கார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாஹோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2020-02-26T20:58:05Z", "digest": "sha1:VCIV7BV7BFFSVANOHPRNMJ5GHPIUKBAD", "length": 9879, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூங்கோதை ஆலடி அருணா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத்தின் அமைச்சர்\nதமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்\n25 மே 2016 – தற்போது\nஆலடிப்பட்டி, ஆலங்குளம், திருநெல்வேலி மாவட்டம்\nபூங்கோதை ஆலடி அருணா ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய சட்டம���்ற உறுப்பினரும் ஆவார். இவர் முன்னாள் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் இருந்து, 2006 இல் நடந்த தேர்தலில் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திமுகவின் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். பூங்கோதை, ஒரு தொழில்முறை பெண்கள் சிறப்பு பட்டம் பெற்ற மருத்துவர். இவர் தந்தை ஆலடி அருணா முன்னாள் தமிழக அமைச்சராவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆலங்குளம் தொகுதியில் இருந்து, திமுக சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதிருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் அக்டோபர் 28, 1964 இல் பிறந்தார். இவர் மருத்துவ படிப்புக்கு பிறகு லண்டனில் 10 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தார். இவரது கணவர் மருத்துவர் பாலாஜி நரம்பியல் மருத்துவ நிபுணர். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு சமந்தா மற்றும் காவ்யா என இரு மகள்கள் உள்ளனர்.[1] டாக்டர் பூங்கோதைக்கு மதிவாணன், தமிழ்வாணன், அமுதவாணன், அன்புவாணன், எழில்வாணன் ஆகிய 5 சகோதரர்கள் உள்ளனர்.\nஅரசின் வலைத்தளத்தில் அமைச்சர் பூங்கோதையின் பக்கம்\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.pdf/25", "date_download": "2020-02-26T20:18:25Z", "digest": "sha1:XTVHZXDS7QTKJ3B7PIYEQZB54CJYK4N4", "length": 6956, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆதி அத்தி.pdf/25 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n24 ஆதி அத்தி மிகுந்த பாக்கியம் செய்தவளுவேன், எனது கலைத் திறமையால் அந்தப் பரிசைத் தங்களிடம் வேண்டிப் பெறவே நான் இங்கு வந்தேன். கரிகாலன் : நீங்கள் ��ேட்டதும் அது உங்களுக்குக் கிடைக்கும். கேளுங்கள், இன்னும் தயக்கம் வேண்டாம். அத்தி : சோழ வேந்தே, நான் மறைவாக இந்த நாட்டிலிருந்து நாட்டியம் பயின்று கொண்டிருந்த காலத்திலே சேர நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்னுல் எனக்கு ஒரு பெரு வாய்ப்புக் கிடைத்தது. சென்ற ஆண்டு புதுப் புனலாட்டு விழாவின்போது தங்களுடைய மகள் ஆதிமந்தியின் நடனத்தை நான் கண்டேன். தங்கள் மகளின் நடனமும், பாட்டும், அழகும் என் உள்ளத்தை அன்றே கொள்ளை கொண்டு விட்டன. அவளைத் தாங்கள் எனக்கு மனைவியாக அளிக்கவேண்டும் என்று பணிவோடு வேண்டிக் கொள்கிறேன். கரிகாலன் : ஆட்டனத்தி, என் மகளும் உங்கள் கலைச் சிறப்பில் சிந்தை பறிகொடுத்து நிற்பதை நான் உணர்கிறேன். ஆதலால் உ ங் க ள் வேண்டுகோளை நிறைவேற்றுவதில் அவளுக்கும் மகிழ்ச்சியே ஏற்படு மென்று நான் திண்ணமாக நம்புகிறேன். (ஆதிமந்தியின் பக்கமாக அரசன் பார்க்கிருன். வேண்மாளும் ஆவலோடு பார்க்கிருள். ஆதி மந்தி நாணத்தோடு தலை குனிந்து புன்முறுவல் பூத்து நிற்கிருள்.) அதோடு ஆதிமந்தியும் நாணத்தோடு தலை குனிந்து தனது முழுச்சம்மதத்தையும் தெரிவிப்பதுபோல் நிற் கிருள். ஆட்டனத்தி, உங்கள் விருப்பத்தின்படியே அவளை உங்களுக்கு மனைவியாகத் தருகிறேன். வேண்மாள் உனக்கும் இது சம்மதந்தானே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 17:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/10/13", "date_download": "2020-02-26T19:21:44Z", "digest": "sha1:JFF52IVEKUQ6V4OFJPWO7VNA32CLZ6TE", "length": 13290, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 October 13", "raw_content": "\nவரலாற்று ஆளுமைகளைப்பற்றி மட்டுமல்ல வரலாற்றைப்பற்றி எழுதும்போதே முதன்மையாக எழுந்துவரும் சிக்கலென்பது துருவப்படுத்திக்கொள்ளுதல் என்பதுதான். ஏற்கனவே சொல்லப்படும் கோணத்தை அப்படியே மீண்டும் உணர்ச்சிகரமாக விரித்து எழுதுவது ஒரு பாணி. பெரும்பாலும் இது வணிக எழுத்தின் வழிமுறை. இந்தியச் சுதந்திரப்போராட்டம் பற்றி எழுதப்பட்ட கல்கியின் அலையோசை, மகுடபதி அகிலனின் பெண்,நெஞ்சின் அலைகள் போன்ற நாவல்களை உதாரணமாகச் சுட்டலாம். மாறாக இலக்கியச் சூழலில் இருந்து எழுதவருபவர்கள் சொல்லப்படாத கோணத்தை முன்வைக்கவேண்டுமென்று எண்ணுவார்கள். ஆகவே மறு எல்லை எடுப்பார்கள். விடுபட்டவை, மறைக்கப்பட்டவை …\n#me too-இயக்கம் ’நானும்’ இயக்கம்-கடிதங்கள் அன்புள்ள ஜெ , நலமா இ்ன்று metoo பற்றிய உங்கள் பதில் படித்தேன் , இதில் நிரந்தர தீர்வு வருவதற்கு இனி வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது , ஆண்களின் பார்வையில் பெண் அணைத்து இடங்களிலும் வெற்று உடலாக மட்டுமே பார்க்கப்படுவது வேதனைதான் … என்வரையில் இந்த உடல் ஒரு பெரும் சிறை , இதை சுமந்துகொண்டு நான் தாண்டி ஓடிய தூரம் கொஞ்சமில்லை ,பெண் எத்தனை …\nகட்டண உரை –ஓர் எண்ணம் அண்ணன் ஜெயமோகனுக்கு, நெல்லையில் நவம்பர் 10ம் தேதியன்று நடைபெற இருக்கும் கட்டண இலக்கியக் கூட்டம் வெற்றிபெற முதலில் வாழ்த்துகள்… தேர்ந்த வாசக ரசனைகளாலும் , அது சார்ந்து கட்டமைக்கப்படும் நண்பர் வட்டங்களாலும் , தெளிந்த தீர்க்கமாய் அலசலும் ஆராய்தலும் நீண்ட தொடர்தேடலின் கனமான பயணமாய் விவாதிக்கப்படக்கூடிய – அதன் வழி செழுமையான இலக்கியப் பிறத்தலுக்கும் தொடக்கத்திற்கும் அடித்தளம் அமைக்கக்கூடிய , உரைகளின் வாசஸ்தலமாகிய விஷ்ணுபுரம் மற்றும் அது போன்ற …\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-34\nகௌரவர்களின் யானைப்படை பன்னிரண்டாவது பிரிவின் முகப்பில் சசக குலத்து யானைவீரனாகிய கம்ரன் தன் படையின் தலைப்பட்டம் ஏந்திச்சென்ற சுபகம் எனும் முதுகளிற்றின்மீது அமர்ந்திருந்தான். சுபகம் போர்க்களங்களில் நீடுநாள் பட்டறிவு கொண்டிருந்தது. எனவே படைநிரை அமைந்ததுமே முற்றிலும் அமைதிகொண்டு செவிகளை வீசியபடி தன்னுள் பிறிதொரு உடல் ததும்புவதுபோல் மெல்ல அசைந்து நின்றது. அதன் உடலிலிருந்த கவசங்கள் அவ்வசைவுகளால் ஒன்றுடன் ஒன்று மெல்ல உரசிக்கொண்டு அலைமேல் நின்றிருக்கும் படகில் வடங்களும் சுக்கானும் ஒலிப்பதுபோல மெல்லிய ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன. கம்ரன் தனக்கு …\nTags: கம்ரன், குருக்ஷேத்ரம், சிகண்டி, சுபகம்\n11. சீர்மை (1) - அரவிந்த்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 8\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசிய���் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-02-26T20:02:59Z", "digest": "sha1:YSWP6OTOUAIXKQWWHL6APOV7DBPX63R4", "length": 52353, "nlines": 330, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'இனப்படுகொலை'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nபோர் எதிர்ப்புப் போராளி ஓவியர் மருது\nபுரட்சிகர தமிழ்தேசியன் posted a topic in வேரும் விழுதும்\nபோர் எதிர்ப்புப் போராளி ஓவியர் மருது உலகில் தோன்றிய முதல் கலை ஓவியக் கலை என்பது ஆய்வறிஞர்களின் முடிவு. அதற்குச் சான்றாகப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட பாறை ஓவியங்களை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். காலம், ஓவியக் கலையை வெவ்வேறு சிகரங்களுக்கு உயர்த்தி விட்டிருக்கிறது. கலை நுட்பங்கள், வடிவங்கள், புதிய பரிசோதனைகள் என்ற நீண்ட பயணம் அக்கலையை ஈர்க்கத்தக்கதாக உருமாற்றி உள்ளது. மாற்றங்களை உள்வாங்கி அவற்றைத் தன் மயமாக்கிக் கொண்டவர்களே காலத்தை வென்ற கலைஞர்களாகத் திகழ்கின்றனர். மரபான ஓவியத்தோடு மட்டும் தேங்கி நின்று விட்டவரல்ல ஓவியர் மருது அவர்கள். கோட்டோவியம், உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட நுண்கலை (Abstract Art) கணினி வரைகலை (Computer Graphics) எனப் பல்வேறு கூறுகளையும் கற்றறிந்து, அதன் வழியாகத் தனது ஓவியத்தை நவீனமாக்கிக் கொண்டார் அவர். அதிலும் பல்லூடக வெளிப்பாட்டில் (Multimedia) வித்தகராகவும் திகழ்கிறார். ஏனெனில், \"பல்லூடகம் என்பதே ஒரு தனித்துவமான மொழி\" என்பது அவரது நிலைப்பாடு (\"Multimedia itself is a language\"). அதனால்தான் உலக அளவிலான சிறந்த படைப்புகள் பலவற்றில் இவரது ஒவியங்களும் இடம் பெற்றுள்ளன. இப்படித் தனது கலைக் கிடங்கில் பல்வேறு அம்புகளை அணியமாக வைத்துள்ளவர் ஓவியர் மருது. தனது கலையை நவீனமயமாக்கிக் கொண்டவர்கள் இவரைப் போல பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து வேறுபடும் ஒரு புள்ளி மருதுவிடம் உள்ளது. அந்தக் குறிப்பான கூறு என்ன அதுதான் பிடிவாதமாகத் தனது மரபைக் கைவிட மறுக்கும் கலை வைராக்கியம். மரபையும் நவீனத்த��வத்தையும் சரிவிகிதத்தில் கலந்து தமிழ் அடையாளத்தைத் தன் படைப்பில் அடர்த்தியாக வெளிப்படுத்துவது ஓவியர் மருதுவின் தனித்தன்மை. அவரது அனைத்து ஓவியங்களிலும் இந்தச் சுவட்டினை எளிதாக நீங்கள் அடையாளம் காண முடியும். தவிரவும், உருவத்தைப் போலவே உள்ளடக்கத்திலும் கூடுதல் கவனம் செலுத்தக் கூடியவர் அவர். அரசியலைச் சுமக்கும் கூலியாளாகக் கலையை மாற்றி விடாதீர்கள் எனச் சில புனிதவாதிகள் கூக்குரல் எழுப்பக் கூடும். ஆனால் இந்தச் சலசலப்பு உண்மையான மக்கள் படைப்பாளிகளிடம் எடுபடாது. ஏனெனில் கருத்திற்கும் கலை நுட்பத்திற்கும் இடையேயான இயங்கியல் உறவை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். கலைநேர்த்திக்கு ஊனம் விளைவிக்காமலும், தான் முன்னிறுத்த விழையும் அரசியலை விட்டு விலகி விடாமலும் இருக்கக் கூடிய படைப்பு ஒழுக்கம், இந்தத் தூரிகைப் போராளியிடம் மேலோங்கி நிற்கிறது. தனது சொந்த வாழ்வு அல்லது சமூகத்தின் வாழ்வு போன்றவற்றில் ஏற்படும் ஒரு நிகழ்வு, ஒரு படைப்பாளியின் கச்சாப் பொருளாக (Raw material) அமைகிறது. செம்மைப் படுத்தப்படாத இந்த அனுபவத்தை ஆழ்மனதில் தேக்கி, ஒரு தவம் போல அதைச் சிறிது சிறிதாகச் செழுமைப்படுத்தி, அழகானதோர் படைப்பாக வெளிப் படுத்துவதுதான் படைப்புச் செயல்பாடு எனப்படுவது. இதில் வேதனை இருந்தாலும், மகழ்ச்சியும் கூடவே இருக்கிறது. \"பட்டுப்புழு, பட்டை உருவாக்குவது போன்ற செயல்பாடுதான் கலைப்படைப்பாக்கம்\" எனப் பேராசான் மார்க்ஸ் இதைத்தான் குறிப்பிடுகிறார். சிப்பியிலிருந்து முத்து உருவாவதும், சேற்றிலிருந்து நெல் விளைவதும் கூட இப்படிப்பட்ட செயல்பாடுகள்தான் எனக் கூற முடியும். கடந்து சென்று விடக் கூடிய ஓர் அனுபவத்தை நிரந்தர அனுபவமாக மாற்றுகிறது கலை. தனி மனித அனுபவமாக இருந்தாலும், அதைச் சமூகச் சொத்தாக விரிவாக்குகிறது கலை. ஆனால் இந்தப் பரிணாமத்தை அடைய ஓர் அறிதுயில் (Hybernation) தேவைப்படுகிறது. பிறகு இடம், பொருள், காலம் அறிந்து அது பாய்ச்சலுடன் பீறிட்டு வெளியே வருகிறது. அத்தகையதோர் காத்திருப்புக்குப் பிறகு வந்திருக்கும் ஓவியத் தொகுப்புத்தான் மருதுவின் \"மாவீர நடுகற்கள்\" எனும் கலை ஆவணம். இதைத் தனது முன்னுரையில் ஓவியர் மருதுவே தெளிவாகக் குறிப்பிடுகிறார். \"மாவீரர்களின் உயிர்க்கொடையும், முள்ளிவாய்க்கால் துயரமும் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்படுத்திய அழுத்தத்தின் வெளிப்பாடே இந்த ஓவியங்கள்\" என்பது அவரது வாக்குமூலம். 114 பக்கங்களில் 91 ஓவியங்களைத் தாங்கி வந்துள்ள இந்நூல் அச்சு நேர்த்தியோடும், கலைவடிவோடும் நமது கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் அவலம், ஓவியர் மருது அவர்களின் தனித்துவமான கோட்டோவியப் பாணியில் இந்நூலில் பரிணமிக்கின்றன. \"கோட்டோவியம், ஓர் ஓவியத்தின் முதுகெலும்பு போன்றது\" என்பது அவரது நிலைப்பாடு. முள்ளிவாய்க்காலின் அவலத்தைச் சித்தரிப்பதன் ஊடாகப் போர் எதிர்ப்பு ஓவியங்களாகவும் இவை திகழ்கின்றன. ஓவிய வரலாற்றில் இதற்கு நிறைய முன் உதாரணங்கள் உள்ளன. போர் எதிர்ப்பு ஓவியங்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்டது பிக்காசோவின் \"குவெர்னிகா\" ஓவியம். (GUERNICA - 1937) பாசிச இத்தாலி மற்றும் நாஜி ஜெர்மனி ஆகியவற்றின் இராணுவம், ஸ்பெயின் நாட்டின் குவெர்னிகா கிராமத்தின் மீது நடத்திய கொலை வெறித் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் - குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் - எண்ணற்றோர் படுகொலை செய்யப்பட்டனர். பிக்காசோவின் காலத்தில் குவெர்னிகாவுக்கு ஏற்பட்ட கொடிய நாசத்தை எதிர்த்து அவர் வரைந்த ஒரே வரலாற்றுக் குறியீட்டு ஓவியம் அது. போரின் கொடூரத்தை இந்த ஓவியம், மனதைக் குலுக்கும் வண்ணம் வெளிப்படுத்துவதால், ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் இது தொங்க விடப்பட்டது. ஆனால் ஈராக் போரின் பொழுது இந்த ஓவியத்தைக் காணச் சகிக்காமல், அமெரிக்க வல்லரசு அதை மூடி வைக்க உத்தரவிட்டது வரலாறு. ஸ்பானிய ஓவியர் பிரான்சிஸ்கோ கோயாவின் \"மே மூன்றாம் நாள்\" (The Third of May - 1808) எனும் ஓவியம், சிறந்ததோர் போர் எதிர்ப்பு ஓவியமாக இன்றும் கருதப்படுகிறது.நெப்போலியனின் படைகள் ஸ்பெயின் மக்களைக் கொன்று குவித்ததை இந்த ஓவியம் சித்தரிக்கிறது. இதைப் போல சர்வதேச அரங்கில் பல்வேறு போர் எதிர்ப்பு ஓவியங்கள் காணக் கிடக்கின்றன. தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை 27 ஒற்றை வண்ண ஓவியமாகவும், 64 பல் வண்ண ஓவியமாகவும் மருது நம் முன் படைக்கிறார். இதில் போரில் மக்கள் படும் துயரம், மகளிரின் அவலம், காணாமலடிக்கப்பட்ட குடும்பங்களின் கையறு நிலை, போரைத் தடுக்க முனையாமல் ஆண்ட, ஆளும் கட்சிகளின் திசை திருப்பல், ஒருவர் மற்றொருவர் மீது குற்றஞ்சாட்டிக் கொண்டே மக்களை ஏம���ற்றியது, மாவீரர்கள் மகளிருக்குத் தந்த முன்னுரிமை மற்றும் பாதுகாப்பு, மாவீர நடுகற்களின் பெருமை, இடப்பெயர்வின் சோகம் எனப் பல்வேறு பரிமாணத்தில் போரின் கொடூரத்தை மருதுவின் ஓவியங்கள் துலக்கமாக வெளிப்படுத்துகின்றன. இந்த ஓவியங்கள், செவ்வியல் மரபையும், நாட்டுப்புற மரபையும் சரிவிகிதத்தில் கரைத்து கொண்டு சமாதானத்தின் இன்றியமையாமையைப் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிவு செய்கின்றன. நவீன ஓவியமாக இருந்தாலும், மரபின் வேர்களை இழக்காமலிருக்கத் தொன்மங்களையும் தனது படைப்பில் இணைத்தே நெய்துள்ளார் ஓவியர் மருது. \"எனது ஸ்கெட்ச் புத்தகங்களில் நிரம்பி இருக்கும் சித்திரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சித்திரக் கோவையே இப்புத்தகம்\" என்பது அவரது விளக்கம். சமகாலத்தின் ஆவணமாகத் திகழும் இப்படைப்பு, ஒரு மாற்றுக் காட்சிக் கலாச்சாரத்தை நம்முள் விதைக்கிறது. எங்கெல்லாம் போரின் அவலங்களாலும், இனப்படுகொலையின் கொடூரத் தாலும் மானுடம் துன்பத்தில் உழல்கிறதோ, அங்கெல்லாம் மருதுவின் ஓவியங்கள், ஒரு படைக்கலனாகப் பயன்படும். தமிழர்களுக்கோ அவரது படைப்புகள், மரப்பொந்திடை பொதித்து வைத்த அக்னிக் குஞ்சாகக் கனன்று கொண்டிருக்கும். - கண.குறிஞ்சி http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37917-2019-09-09-04-35-44\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன\nஇ.பு.ஞானப்பிரகாசன் posted a topic in தமிழகச் செய்திகள்\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன தவறு செய்பவர் தலைவராகவே இருந்தாலும் எதிர்க்க வேண்டும் எனும் கொள்கை காரணமாகப் பிறந்த கட்சி தி.மு.க. ஆனால் இன்று, செய்தவர் உங்கள் தலைவர் என்பதற்காக, ஒரு மாபெரும் குற்றத்தை நியாயப்படுத்துவதையே முழு நேரப் பணியாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புக்கள் தவறு செய்பவர் தலைவராகவே இருந்தாலும் எதிர்க்க வேண்டும் எனும் கொள்கை காரணமாகப் பிறந்த கட்சி தி.மு.க. ஆனால் இன்று, செய்தவர் உங்கள் தலைவர் என்பதற்காக, ஒரு மாபெரும் குற்றத்தை நியாயப்படுத்துவதையே முழு நேரப் பணியாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவர்தம் உயிரினும் மேலான உடன்���ிறப்புக்கள் அண்மையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, ஈழத் தமிழினப்படுகொலையின் பொழுது அவர் நடந்து கொண்ட விதம் சரியே என நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் திராவிடவாத அன்பர்கள். கருணாநிதி கவலைக்கிடமாக இருந்தபொழுதே இது குறித்து உங்களுக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இணையத்தில் சொற்போர் துவங்கி விட்டது என்றாலும், இப்பொழுது இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. இதில் தாள முடியாத வேதனை என்னவென்றால், நான் மிக மிக மிக மதிக்கிற வலையுலக நண்பர்கள் பலரும் கூட இந்த நியாயப்படுத்தும் இழிசெயலைத் தயங்காமல் செய்கிறீர்கள் என்பதுதான் அண்மையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, ஈழத் தமிழினப்படுகொலையின் பொழுது அவர் நடந்து கொண்ட விதம் சரியே என நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் திராவிடவாத அன்பர்கள். கருணாநிதி கவலைக்கிடமாக இருந்தபொழுதே இது குறித்து உங்களுக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இணையத்தில் சொற்போர் துவங்கி விட்டது என்றாலும், இப்பொழுது இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. இதில் தாள முடியாத வேதனை என்னவென்றால், நான் மிக மிக மிக மதிக்கிற வலையுலக நண்பர்கள் பலரும் கூட இந்த நியாயப்படுத்தும் இழிசெயலைத் தயங்காமல் செய்கிறீர்கள் என்பதுதான் தோழர்களே, தமிழர்களான நம்மைப் பொறுத்த வரையில், கருணாநிதி என்பவர் வெறும் அரசியல்வாதியோ முதலமைச்சரோ கட்சித் தலைவரோ மட்டுமில்லை; இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் மீதும் அவர் ஆளுமை மீதும் அவர் தமிழ் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் தனிப்பட்ட முறையில் உணர்வார்ந்த ஒரு பிணைப்பு நம் அனைவருக்கும் உண்டு; அஃது எனக்கும் இருந்தது உண்டு. ஆனால் அதற்காக, அவர் மீதான இவ்வளவு பெரிய குற்றச்சாட்டையும் போகிற போக்கில் புறங்கையால் தட்டி விட முடியுமா என்ன தோழர்களே, தமிழர்களான நம்மைப் பொறுத்த வரையில், கருணாநிதி என்பவர் வெறும் அரசியல்வாதியோ முதலமைச்சரோ கட்சித் தலைவரோ மட்டுமில்லை; இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் மீதும் அவர் ஆளுமை மீதும் அவர் தமிழ் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் தனிப்பட்ட முறையில் உணர்வார்ந்த ஒரு பிணைப்பு நம் அனைவருக்கும் உண்டு; அஃது எனக்கும் இருந்தது உண்டு. ஆனால் அதற்காக, அவர் மீதான இவ்வளவு பெரிய குற்றச்சாட்டையும் போகிற போ���்கில் புறங்கையால் தட்டி விட முடியுமா என்ன நண்பர்களே, உங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள் நண்பர்களே, உங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள் வெறுமே நியாயப்படுத்துவதாலேயே கலைஞர் மீதான அந்தக் குற்றச்சாட்டை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து அப்புறப்படுத்தி விட முடியும் என நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா வெறுமே நியாயப்படுத்துவதாலேயே கலைஞர் மீதான அந்தக் குற்றச்சாட்டை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து அப்புறப்படுத்தி விட முடியும் என நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா முதலில் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ளுங்கள் முதலில் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ளுங்கள் இனப்படுகொலை நடந்து எண்பது ஆண்டுகள் ஒன்றும் ஆகி விடவில்லை; வெறும் ஒன்பது ஆண்டுகள்தாம் ஆகின்றன. அந்த நேரத்தில் கருணாநிதி என்னென்ன செய்தார், என்னவெல்லாம் பேசினார் என்பவற்றையெல்லாம் ஊடகங்கள் வழியே பார்த்தவர்கள், கேட்டவர்கள் அத்தனை பேரும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம். இனப்படுகொலையை நிறுத்தக் கோரிப் போராடியதற்காக உங்கள் கூட்டணிக் கட்சியினரான காங்கிரசுக் குண்டர்களால் கடத்திச் செல்லப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்ட இளைஞர்கள் இன்னும் இங்கேதான் இருக்கிறார்கள் இனப்படுகொலை நடந்து எண்பது ஆண்டுகள் ஒன்றும் ஆகி விடவில்லை; வெறும் ஒன்பது ஆண்டுகள்தாம் ஆகின்றன. அந்த நேரத்தில் கருணாநிதி என்னென்ன செய்தார், என்னவெல்லாம் பேசினார் என்பவற்றையெல்லாம் ஊடகங்கள் வழியே பார்த்தவர்கள், கேட்டவர்கள் அத்தனை பேரும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம். இனப்படுகொலையை நிறுத்தக் கோரிப் போராடியதற்காக உங்கள் கூட்டணிக் கட்சியினரான காங்கிரசுக் குண்டர்களால் கடத்திச் செல்லப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்ட இளைஞர்கள் இன்னும் இங்கேதான் இருக்கிறார்கள்... அதே கோரிக்கைக்காகத் தங்கள் உடம்பையே தீக்கு இரையாக்கிச் செத்துச் சாம்பலான முத்துக்குமார் முதலான ஈகையர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினர் இன்றும் இதே மண்ணில்தான் வாழ்கிறார்கள்... அதே கோரிக்கைக்காகத் தங்கள் உடம்பையே தீக்கு இரையாக்கிச் செத்துச் சாம்பலான முத்துக்குமார் முதலான ஈகையர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினர் இன்றும் இதே மண்ணில்தான் வாழ்கிறார்கள்... ஈழ துரோகத்தால�� உடைந்து போன தன் தமிழினத்தலைவன் அரியணைக்குப் பசை தடவுவதற்காகக் கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டை, புறக்கணித்த தமிழ்ப் பெரும் அறிஞர் தொ.பரமசிவன் தற்பொழுதும் நம்மிடையேதான் இருக்கிறார்... ஈழ துரோகத்தால் உடைந்து போன தன் தமிழினத்தலைவன் அரியணைக்குப் பசை தடவுவதற்காகக் கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டை, புறக்கணித்த தமிழ்ப் பெரும் அறிஞர் தொ.பரமசிவன் தற்பொழுதும் நம்மிடையேதான் இருக்கிறார்... செம்மொழி மாநாட்டின்பொழுது அந்த ஊரிலேயே இருக்க ஒவ்வாமல் தங்களைத் தாங்களே நாடு கடத்திக் கொண்டு தொ.ப., வீட்டுத் தாழ்வாரத்துக்குப் படை எடுத்த எழுத்தாளர் பாமரன் அவர்களும் அவர்தம் மானமுள்ள நண்பர்களும் இன்றளவும் நமக்கிடையில்தான் உலவிக் கொண்டிருக்கிறார்கள்... செம்மொழி மாநாட்டின்பொழுது அந்த ஊரிலேயே இருக்க ஒவ்வாமல் தங்களைத் தாங்களே நாடு கடத்திக் கொண்டு தொ.ப., வீட்டுத் தாழ்வாரத்துக்குப் படை எடுத்த எழுத்தாளர் பாமரன் அவர்களும் அவர்தம் மானமுள்ள நண்பர்களும் இன்றளவும் நமக்கிடையில்தான் உலவிக் கொண்டிருக்கிறார்கள்... இவர்களைப் போலெல்லாம் ஏதேனும் ஒரு வகையில் எதிர்ப்பைப் பதிவு செய்ய இயலாமல், கருணாநிதி செய்த துரோகத்தையும் அதனால் வழிந்தோடிய குருதியையும் கண்டு இரவெல்லாம் தூங்காமல் அழ மட்டுமே முடிந்த என்னைப் போன்ற கையாலாகாதவர்களும் இன்று வரையில் சாகாமல்தான் இருக்கிறோம்... இவர்களைப் போலெல்லாம் ஏதேனும் ஒரு வகையில் எதிர்ப்பைப் பதிவு செய்ய இயலாமல், கருணாநிதி செய்த துரோகத்தையும் அதனால் வழிந்தோடிய குருதியையும் கண்டு இரவெல்லாம் தூங்காமல் அழ மட்டுமே முடிந்த என்னைப் போன்ற கையாலாகாதவர்களும் இன்று வரையில் சாகாமல்தான் இருக்கிறோம்... இத்தனை பேரையும் வைத்துக் கொண்டே “கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யவில்லை. அஃது அவர் கைமீறி நடந்து விட்டது” என நீங்கள் சொல்வது அருவெறுப்பான பச்சைப் பொய்... இத்தனை பேரையும் வைத்துக் கொண்டே “கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யவில்லை. அஃது அவர் கைமீறி நடந்து விட்டது” என நீங்கள் சொல்வது அருவெறுப்பான பச்சைப் பொய் இனப்படுகொலையை நிறுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தராததோடு மட்டும் கருணாநிதி நிறுத்திக் கொண்டிருந்தால் கூட உங்களுடைய இந்தச் சொத்தை வாதத்தை ஒருவாறு ஏற்���ுக் கொள்ளலாம். ஆனால், மக்கள் தரப்பிலிருந்தும் அப்படி ஓர் அழுத்தம் ஏற்படாமல் தடுத்தவர் அவர். இனப்படுகொலை நிறுத்தம் கோரிப் போராடிய மாணவர்கள், அன்றாடம் கல்லூரியில்தான் ஒன்று கூடிப் போராட்டங்களைத் திட்டமிட்டார்கள் என்பதால், கல்லூரிகள் அனைத்துக்கும் கால வரையின்றிப் பூட்டுப் போட்டு, எரிமலையாய் வெடிக்க இருந்த மாபெரும் மாணவர் போராட்டத்தைப் பொறி விட்டபொழுதே பொசுக்கி அணைத்தார். இன அழிப்பை நிறுத்த வேண்டி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மாநிலம் தழுவிய பொதுவேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தபொழுது உச்சநீதிமன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி அதற்குத் தடை போட முயன்றார் (பின்னர் உச்சநீதிமன்றமே, “மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதைத் தடுக்க முடியாது; இந்த வேலைநிறுத்தத்துக்குத் தடை இட முடியாது” என்று அவர் தலையில் குட்டுவது போல் தீர்ப்பளித்தது). ஈகி முத்துக்குமாருக்கு அடுத்துப் பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து உயிர் துறந்தபொழுது அவர் குடும்பத் தகராற்றால் தற்கொலை செய்ததாகக் காவல்துறையை வைத்துப் பொய்யறிக்கை வெளியிடச் செய்தார் (பின்னர் ஈகையர் ரவியின் இறுதி வாக்குமூலம் வெளியாகி அவர் முகத்தில் சாணியடித்தது). எவ்வளவோ முயன்றும் தன் கைமீறி ஆங்காங்கே சில போராட்டங்கள் இப்படி நடந்து விடுவதைக் கண்டு பொறுக்க மாட்டாமல், “ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய்ப் போராட வேண்டியதுதானே இனப்படுகொலையை நிறுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தராததோடு மட்டும் கருணாநிதி நிறுத்திக் கொண்டிருந்தால் கூட உங்களுடைய இந்தச் சொத்தை வாதத்தை ஒருவாறு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், மக்கள் தரப்பிலிருந்தும் அப்படி ஓர் அழுத்தம் ஏற்படாமல் தடுத்தவர் அவர். இனப்படுகொலை நிறுத்தம் கோரிப் போராடிய மாணவர்கள், அன்றாடம் கல்லூரியில்தான் ஒன்று கூடிப் போராட்டங்களைத் திட்டமிட்டார்கள் என்பதால், கல்லூரிகள் அனைத்துக்கும் கால வரையின்றிப் பூட்டுப் போட்டு, எரிமலையாய் வெடிக்க இருந்த மாபெரும் மாணவர் போராட்டத்தைப் பொறி விட்டபொழுதே பொசுக்கி அணைத்தார். இன அழிப்பை நிறுத்த வேண்டி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மாநிலம் தழுவிய பொதுவேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தபொழுது உச்சநீதிமன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி அத��்குத் தடை போட முயன்றார் (பின்னர் உச்சநீதிமன்றமே, “மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதைத் தடுக்க முடியாது; இந்த வேலைநிறுத்தத்துக்குத் தடை இட முடியாது” என்று அவர் தலையில் குட்டுவது போல் தீர்ப்பளித்தது). ஈகி முத்துக்குமாருக்கு அடுத்துப் பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து உயிர் துறந்தபொழுது அவர் குடும்பத் தகராற்றால் தற்கொலை செய்ததாகக் காவல்துறையை வைத்துப் பொய்யறிக்கை வெளியிடச் செய்தார் (பின்னர் ஈகையர் ரவியின் இறுதி வாக்குமூலம் வெளியாகி அவர் முகத்தில் சாணியடித்தது). எவ்வளவோ முயன்றும் தன் கைமீறி ஆங்காங்கே சில போராட்டங்கள் இப்படி நடந்து விடுவதைக் கண்டு பொறுக்க மாட்டாமல், “ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய்ப் போராட வேண்டியதுதானே நான் கரையில் இருந்து கண்டு களிப்பேன்” என்று திரைப்பட வில்லன் போல் கொக்கரித்தார். கட்சி வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்பினரும் பாராட்டும் பகடிச் சித்திரக்காரர் பாலா (Cartoonist Bala) அவர்கள் ஈழப் பிரச்சினையில் கருணாநிதியின் இரட்டை நிலைப்பாடு பற்றி வரைந்த கருத்துப் படம் இவ்வாறு, நிகழ்ந்த கொடுமையைத் தானும் தடுக்காமல், தடுக்கப் போனவர்களையும் இழுத்துப் கட்டிப் போட்டு, மீறிப் போனவர்களையும் இழிவுபடுத்தி எள்ளி நகையாடிய கருணாநிதியைப் பற்றித்தான் நீங்கள் சொல்கிறீர்கள், அந்தக் கொடுமை அவர் கைமீறி நடந்து விட்டது என்று. இதைச் சொல்ல உங்களுக்குக் கூசாமல் இருக்கலாம்; கேட்க எங்களுக்குக் குமட்டுகிறது நான் கரையில் இருந்து கண்டு களிப்பேன்” என்று திரைப்பட வில்லன் போல் கொக்கரித்தார். கட்சி வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்பினரும் பாராட்டும் பகடிச் சித்திரக்காரர் பாலா (Cartoonist Bala) அவர்கள் ஈழப் பிரச்சினையில் கருணாநிதியின் இரட்டை நிலைப்பாடு பற்றி வரைந்த கருத்துப் படம் இவ்வாறு, நிகழ்ந்த கொடுமையைத் தானும் தடுக்காமல், தடுக்கப் போனவர்களையும் இழுத்துப் கட்டிப் போட்டு, மீறிப் போனவர்களையும் இழிவுபடுத்தி எள்ளி நகையாடிய கருணாநிதியைப் பற்றித்தான் நீங்கள் சொல்கிறீர்கள், அந்தக் கொடுமை அவர் கைமீறி நடந்து விட்டது என்று. இதைச் சொல்ல உங்களுக்குக் கூசாமல் இருக்கலாம்; கேட்க எங்களுக்குக் குமட்டுகிறது உச்சக்கட்டமாக, கடந்த வாரம் (12.08.2018) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய சுப.வீ., ��ொன்னார், பார்வதியம்மாள் அவர்களைத் திருப்பி அனுப்பியதே கலைஞருக்குத் தெரியாமல் நடந்து போனதாம் உச்சக்கட்டமாக, கடந்த வாரம் (12.08.2018) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய சுப.வீ., சொன்னார், பார்வதியம்மாள் அவர்களைத் திருப்பி அனுப்பியதே கலைஞருக்குத் தெரியாமல் நடந்து போனதாம் உளவுத்துறையையே கையில் வைத்திருக்கும் தமிழ்நாட்டு முதல்வர், இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்கும் அரசியல் சாணக்கியர், தன் மாநில எல்லைக்குள் அண்டை நாட்டிலிருந்து அவ்வளவு முக்கியமான ஒருவர் வந்ததையும் திருப்பி அனுப்பப்பட்டதையும் கூட அறியாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார் எனச் சொன்னால் ‘பெரியார் பிஞ்சு’ படிக்கும் சிறு பிள்ளை கூட நம்பாது. அப்படியே அவரை மீறித்தான் இவ்வளவும் நடந்து விட்டன எனச் சொன்னால் அதன் பொருள் என்ன உளவுத்துறையையே கையில் வைத்திருக்கும் தமிழ்நாட்டு முதல்வர், இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்கும் அரசியல் சாணக்கியர், தன் மாநில எல்லைக்குள் அண்டை நாட்டிலிருந்து அவ்வளவு முக்கியமான ஒருவர் வந்ததையும் திருப்பி அனுப்பப்பட்டதையும் கூட அறியாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார் எனச் சொன்னால் ‘பெரியார் பிஞ்சு’ படிக்கும் சிறு பிள்ளை கூட நம்பாது. அப்படியே அவரை மீறித்தான் இவ்வளவும் நடந்து விட்டன எனச் சொன்னால் அதன் பொருள் என்ன என்னதான் இந்திய அரசையே தன் கையில் வைத்திருந்தாலும் தமிழ்நாட்டின் மாநில முதலமைச்சர் ஒருவரால் தமிழினத்தைக் காப்பாற்ற இயலாது என்பதுதானே என்னதான் இந்திய அரசையே தன் கையில் வைத்திருந்தாலும் தமிழ்நாட்டின் மாநில முதலமைச்சர் ஒருவரால் தமிழினத்தைக் காப்பாற்ற இயலாது என்பதுதானே தமிழ்நாட்டு முதல்வர் எனும் பதவி தமிழர்களின் உயிரைக் காப்பாற்றக் கூடப் போதுமான அதிகாரம் இல்லாதது என்பதுதானே தமிழ்நாட்டு முதல்வர் எனும் பதவி தமிழர்களின் உயிரைக் காப்பாற்றக் கூடப் போதுமான அதிகாரம் இல்லாதது என்பதுதானே எனில், கருணாநிதி அந்த நேரத்தில் செய்திருக்க வேண்டியது என்ன எனில், கருணாநிதி அந்த நேரத்தில் செய்திருக்க வேண்டியது என்ன இந்தியா, தமிழர்களுக்கான உண்மையான பிரதிநிதியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கைவிடப்பட்ட திராவிட நாடு கோரிக்கை எனும் பேராயுதத்தை அந்நேரத்தில் மீண்டும் கையிலெடுத்திருக்க வ��ண்டாவா அவர் இந்தியா, தமிழர்களுக்கான உண்மையான பிரதிநிதியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கைவிடப்பட்ட திராவிட நாடு கோரிக்கை எனும் பேராயுதத்தை அந்நேரத்தில் மீண்டும் கையிலெடுத்திருக்க வேண்டாவா அவர் அதையாவது செய்தாரா மாறாக, தானே கழுத்தைத் திருகிப் போட்ட ‘டெசோ’ எனும் உயிரில்லாப் பிண்டத்துக்குப் பூச்சூட்டி, பொட்டு வைத்து அழகு பார்த்தார்; அதுவும் தமிழினப்படுகொலை முடிந்து மூன்று ஆண்டுகள் கழித்து உடனே, “தலைவர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தாலும், போராட்டங்களையெல்லாம் நடக்க விட்டிருந்தாலும் கூட முடிவு வேறாக இருந்திருக்காது; அப்பொழுதும் இதேதான் நடந்திருக்கும்” என சோதிடம் கூறத் தொடங்கி விடாதீர்கள் உடனே, “தலைவர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தாலும், போராட்டங்களையெல்லாம் நடக்க விட்டிருந்தாலும் கூட முடிவு வேறாக இருந்திருக்காது; அப்பொழுதும் இதேதான் நடந்திருக்கும்” என சோதிடம் கூறத் தொடங்கி விடாதீர்கள் இப்படியெல்லாம், கருணாநிதி இவ்வளவு வெளிப்படையாகச் செய்த பட்டப்பகல் துரோகங்களை வெறுமே “இல்லை... இல்லை” எனத் திரும்பத் திரும்பச் சொல்லியும், நான்கைந்து பொய்களைக் கூறியும் மறைத்து விட நீங்கள் முயல்வது, வரலாற்றுப் பெருநிகழ்வு ஒன்றை எச்சில் தொட்டு அழிக்கப் பார்க்கும் சிறுபிள்ளைத்தனம் இப்படியெல்லாம், கருணாநிதி இவ்வளவு வெளிப்படையாகச் செய்த பட்டப்பகல் துரோகங்களை வெறுமே “இல்லை... இல்லை” எனத் திரும்பத் திரும்பச் சொல்லியும், நான்கைந்து பொய்களைக் கூறியும் மறைத்து விட நீங்கள் முயல்வது, வரலாற்றுப் பெருநிகழ்வு ஒன்றை எச்சில் தொட்டு அழிக்கப் பார்க்கும் சிறுபிள்ளைத்தனம் அது முடியாது இதை இப்படிச் செய்ய முடியாது இதற்கு வழி வேறு உண்டு இதற்கு வழி வேறு உண்டு அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். கருணாநிதி மீதான இன துரோகக் குற்றச்சாட்டைத் துடைக்க உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்குமானால், அடுத்த முறை தி.மு.க., - காங்கிரசுக் கூட்டணி ஆட்சி மத்தியில் அமையும்பொழுது, காங்கிரசிடம் வலியுறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கச் செய்யுங்கள் அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். கருணாநிதி மீதான இன துரோகக் குற்றச்சாட்டைத் துடைக்க உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்க���மானால், அடுத்த முறை தி.மு.க., - காங்கிரசுக் கூட்டணி ஆட்சி மத்தியில் அமையும்பொழுது, காங்கிரசிடம் வலியுறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கச் செய்யுங்கள் தமிழீழம் மலர இந்தியாவுக்கு எந்தத் தடையும் இல்லை என முறைப்படி ஐ.நா-வில் அறிவிக்கச் செய்யுங்கள் தமிழீழம் மலர இந்தியாவுக்கு எந்தத் தடையும் இல்லை என முறைப்படி ஐ.நா-வில் அறிவிக்கச் செய்யுங்கள் இலங்கையில் ‘தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு’ நேர்மையான முறையில் நடக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் இலங்கையில் ‘தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு’ நேர்மையான முறையில் நடக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் கருணாநிதியின் நண்பரான ஈழத் தந்தை செல்வா முதல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை அனைவரும் காணத் துடித்த தமிழீழத்தைப் படைத்துக் காட்டுங்கள் கருணாநிதியின் நண்பரான ஈழத் தந்தை செல்வா முதல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை அனைவரும் காணத் துடித்த தமிழீழத்தைப் படைத்துக் காட்டுங்கள் இதை மட்டும் நீங்கள் செய்துவிட்டால் ஈழத்தில் மட்டுமில்லை, தமிழ்நாட்டில் மட்டுமில்லை, உலகத்தில் இருக்கும் அத்தனை கோடித் தமிழர்களும் தி.மு.க-வையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் கைகூப்பித் தொழுவோம் இதை மட்டும் நீங்கள் செய்துவிட்டால் ஈழத்தில் மட்டுமில்லை, தமிழ்நாட்டில் மட்டுமில்லை, உலகத்தில் இருக்கும் அத்தனை கோடித் தமிழர்களும் தி.மு.க-வையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் கைகூப்பித் தொழுவோம் நெகிழ்ச்சிக் கண்ணீர் விட்டு அழுவோம் நெகிழ்ச்சிக் கண்ணீர் விட்டு அழுவோம் அதுதான்... அந்தக் கண்ணீர் ஒன்றுதான்... அது மட்டும்தான் ஒன்றரை இலட்சம் பேரின் செங்குருதியில் தோய்ந்து கிடக்கும் கருணாநிதி மீதான பழிக்கறையை அழிக்கும் வல்லமை வாய்ந்தது அதுதான்... அந்தக் கண்ணீர் ஒன்றுதான்... அது மட்டும்தான் ஒன்றரை இலட்சம் பேரின் செங்குருதியில் தோய்ந்து கிடக்கும் கருணாநிதி மீதான பழிக்கறையை அழிக்கும் வல்லமை வாய்ந்தது எனவே நாம் தமிழர் தம்பிகளோடு சண்டை பிடிப்பது, பிரபாகரன் அவர்களையும் விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்துவது, ஈழத் தமிழர்களை இழிவுபடுத்துவது, இலங்கைப் பிரச்சினைக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு என நெஞ்சில் ஈரமே இல்லாமல் கேட்பது, கருணாநிதி செய்த துரோகத்தை எடுத்துச் சொன்னால் பொதுமக்கள் மீதே பாய்வது போன்றவற்றையெல்லாம் ஏறக்கட்டி விட்டு இதைச் செய்யப் பாருங்கள் எனவே நாம் தமிழர் தம்பிகளோடு சண்டை பிடிப்பது, பிரபாகரன் அவர்களையும் விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்துவது, ஈழத் தமிழர்களை இழிவுபடுத்துவது, இலங்கைப் பிரச்சினைக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு என நெஞ்சில் ஈரமே இல்லாமல் கேட்பது, கருணாநிதி செய்த துரோகத்தை எடுத்துச் சொன்னால் பொதுமக்கள் மீதே பாய்வது போன்றவற்றையெல்லாம் ஏறக்கட்டி விட்டு இதைச் செய்யப் பாருங்கள் வரலாற்றைத் திரிக்கப் பார்க்காதீர்கள்; மாற்றப் பாருங்கள் வரலாற்றைத் திரிக்கப் பார்க்காதீர்கள்; மாற்றப் பாருங்கள் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை மறைக்க முயலாதீர்கள்; போக்க முயலுங்கள் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை மறைக்க முயலாதீர்கள்; போக்க முயலுங்கள் அதுதான் கருணாநிதிக்கும் குருதி கொப்பளிக்கக் கொன்று குவிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளுக்கும் நீங்கள் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி அதுதான் கருணாநிதிக்கும் குருதி கொப்பளிக்கக் கொன்று குவிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளுக்கும் நீங்கள் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி ❀ ❀ ❀ ❀ ❀ படங்கள்: நன்றி நியூசு டி.எம், பகடிச் சித்திரக்காரர் பாலா. தொடர்புடைய பதிவுகள்: ✎ தமிழ் மாணவர் போராட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும் ❀ ❀ ❀ ❀ ❀ படங்கள்: நன்றி நியூசு டி.எம், பகடிச் சித்திரக்காரர் பாலா. தொடர்புடைய பதிவுகள்: ✎ தமிழ் மாணவர் போராட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும் – இயக்குநர்.புகழேந்தி தங்கராஜ் ஆவேச நேர்காணல் – இயக்குநர்.புகழேந்தி தங்கராஜ் ஆவேச நேர்காணல் ✎ யாருக்கு அளிக்கலாம் வாக்கு ✎ யாருக்கு அளிக்கலாம் வாக்கு - வாக்காளப் பெருமக்களுக்கான ஒரு தேர்தல் திட்டம் - வாக்காளப் பெருமக்களுக்கான ஒரு தேர்தல் திட்டம் ✎ 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும் - சில விளக்கங்கள், சில சிந்தனைகள், சில திட்டங்கள் ✎ 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும் - சில விளக்கங்கள், சில சிந்தனைகள், சில திட்டங்கள் தொடர்புடைய வெளி இணைப்புகள்: ✎ அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யே சக்தி தொடர்புடைய வெளி இணைப���புகள்: ✎ அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யே சக்தி – திருமாவேலன், விகடன் ✎ ஈகையர் முத்துக்குமார் அவர்களின் நெஞ்சத்தை நொறுக்கும் இறுதிக் கடிதம் ✎ ஈழத் தமிழர் படுகொலை – திருமாவேலன், விகடன் ✎ ஈகையர் முத்துக்குமார் அவர்களின் நெஞ்சத்தை நொறுக்கும் இறுதிக் கடிதம் ✎ ஈழத் தமிழர் படுகொலை கருணாநிதி துரோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkmp.co.in/print/12122", "date_download": "2020-02-26T19:26:29Z", "digest": "sha1:A23XUM2KMKLKOL4AYERGUP2G2ZYG6YKF", "length": 2993, "nlines": 31, "source_domain": "rkmp.co.in", "title": "குருத்து ஈ (Whorl maggot)", "raw_content": "\n1.\tபொதுப்பெயர்- சுழிப் புழு\n2.\tஅறிவியல் பெயர் - ஹைட்ரெலியா சசாகி\n3.\tஉள்ளூர் பெயர்- குருத்து ஈ\nகுருத்து ஈ தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Whorl maggot)\nகுருத்தின் உள்ளிருந்தவாறே புழுக்கள் செடியின் மென்மையான பாகத்தைத் தின்று விடுகின்றன\nமஞ்சள் கலந்த வெள்ளை நிறத்துடன் கூடிய திட்டுகள், எரிந்து போன ஓட்டைகள் போன்று காணப்படுதல்.\nஇலை சுருண்ட செடிகள் வளர்ச்சி குன்றி, அவற்றின் வயது முதிர்தல்\nஇளம் இலைகள் வதங்கி, செடியிலிருந்து தொங்கியவாறு காணப்படுதல்\nகுருத்து ஈயினை இனங்கண்டறிதல் (Identification of Whorl maggot )\nபுழுக்கள் – மஞ்சள் கலந்த வெள்ளை நிறம்\nமுதிர்ந்த புழுக்கள் – சிறு சாம்பல் நிற சோம்பிய பூச்சிகள்\nகுருத்து ஈயினைக் கட்டுப்படுத்துதல் (Management of Whorl maggot)\nஇப்பூச்சிகள் தாக்கும் இதர நோய் தாங்கிகளான செடிகளை நெல் நடவு செய்யும் போது பிடுங்கிவிட வேண்டும்\nகுறுகிய கால நெல் இரகங்களை நடவு செய்யவேண்டும் •\tபொட் டாசியம் உரங்களை போதுமான அளவில் வயலுக்கு இடவேண்டும்\nஎன்டோசல்பான் மருந்தினை ஒரு ஹெக்டேருக்கு 1000 மிலி லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t42417-topic", "date_download": "2020-02-26T19:08:56Z", "digest": "sha1:TSR363OOHQT3I333MSOMGX2XZL47QQ4R", "length": 20610, "nlines": 168, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "அன்பு வாசகர்களே வணக்கம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புன்னகை தருகின்ற தன்னம்பிக்கை...\n» நம்பிக்கை – ஒரு பக்க கதை\n» வயது – ஒரு பக்க கதை\n» தேடு – ஒரு பக்க கதை\n» திருடன் - ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» லவ் - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» விற்பனை – ஒரு பக்க கதை\n» அக்கறை - ஒரு பக்க கதை\n» வில்லி - ஒரு பக்க கதை\n» சென்டிமென்டாக ஏமாற்றுகிறவர்கள் – ஒரு பக்க கதை\n» சுட்ட கதை சுடாத நீதி\n» அலை – ஒரு பக்க கதை\n» பயம் – ஒரு பக்க கதை\n» குட்டி கதை – ஆழமான அன்பு\n» ஏமாற்றம் – சிறுகதை\n» கால்ஷீட் – ஒரு பக்க கதை\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா \n» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு வருமானம் \n» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' - இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி\n» ஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி - மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தினமலர்)\n» 'கிரே' பட்டியல் பாக்., தொடரும்\n» சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது\n» லோக்சபாவில் ராகுல்; ராஜ்யசபாவில் பிரியங்கா\n» கேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்\n» பிரிட்டன் எம்.பி.,க்கு இந்தியா நுழைய மறுப்பு\n» விமானப்படையில் அதி நவீன தேஜஸ் விமானங்கள்\n» வலுவடையும் 'டென்னிஸ்' புயலால் மிதக்கும் பிரிட்டன்\n» கணவன், மனைவி இருவரில் யார் தைரியசாலி\n» ஆஞ்சநேயரை வணங்கினால் சர்வ தோஷமும் விலகும்\n» உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பஅப்பட்டவன்\n» இதுவும் கடந்து போகும்\n» கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து\n» ரவுடி பேபி சாயல் தெரிகிறது...\n» திரியை அட்ஜஸ்ட் பண்ற மெழுகுவர்த்தி...\n» நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி\n» திருக்குவளைக்கு தேவாரப் பெயர் - குறுக்கெழுத்துப் போட்டி\n» தும்பை பூ துகையல்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: அரட்டை அடிக்கலாமே அரட்டை..\n1) இதுவரை நான் கொழும்பில் இருந்து படைப்புகளை சொந்த கணணி மூலம் படைத்து வந்தேன் .2014 ஆண்டுமுதல் வேலை இடமாற்றம் பெற்று சென்று விட்டேன் .இப்போது என்னிடம் சொந்த கணணியும் இல்லை .\nஇருக்கும் இடத்தில் கணணி நிலையங்களும் இல்லை . அங்கு வேகமும் குறைவு .இதனால் இப்போ முன்னரைப்போல் கவிதைகள் படைக்க முடியாது போய்விட்டது என்றாலும் வாரத்தில் ஒரு இரு நாட்கள் பதியலாம் என்று நினைக்கிறேன்.\n2) இதுவரை என் கவிதையை பார்த்த பார்வை ரசிகர்களுக்கு மிக்க நன்றி என் கவிதைக்கு கருத்து சொன்ன என் மீது அக்கறை கொண்ட விமர்சகர்களுக்கும் மிக��க நன்றி\n3) எமது நாட்டில் (இலங்கை ) இந்தியா போல் கணனி வேகம் இல்லை . தமிழ் நாட்டில் கணனி வளர்ச்சி ய்டைந்திருப்பதுபோல் .இங்கு வளர்ச்சி அடையவில்லை .நகர புறத்தில் ஓரளவு வளர்ச்சி பெற்றாலும் .பிற இடங்களில் கணணி வசதி குறைவு .அத்துடன் வேகம் குறை .\nஇது இலங்கையில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும்\nஇந்த பிரச்சனைகள் மத்தியில் தான் இலங்கை படைப்பாளிகள் எழுதுகிறார்கள் . அதனால் தான் அவர்களால் தொடர்ந்து எழுத முடியவில்லை .என்னிடம் சொந்த கணணி இருந்தததால் ஓரளவு சமாளித்தேன் . 2014 முதல் அதுவும் எனக்கு பிரச்சனையாக மாறிவிட்டது .\n4) இதுவரை உதவிய உள்ளங்கள் தொடர்ந்தும் வழங்குவீர்கள் என்றும் வாரத்தில் ஒருமுறை பதியும் போது இயன்றவரை நிறைய பதிவை பதியவும் தீர்மானித்துள்ளேன்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: அன்பு வாசகர்களே வணக்கம்\nஅன்பு ஐயா, தங்களின் நிலையை புரிந்துக் கொண்டோம், தாங்கள் முன் கூட்டியே இந்த தகவலை பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றிகள், தங்களின் ஆர்வம் இன்னும் தொடர வாழ்த்துகிறோம், தொடர்ந்து எமது ஆதரவு என்றும் தங்களுக்கு உண்டு, தங்களின் படைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: அன்பு வாசகர்களே வணக்கம்\nமிக்க நன்றி உங்களுக்கு. பொங்கல் வாழ்த்துக்களும் உரித்தாகுக\nRe: அன்பு வாசகர்களே வணக்கம்\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: அரட்டை அடிக்கலாமே அரட்டை..\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவ��ி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகை��்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/kadavulgalukkana-pandigaigalai-nathigargal-kondadalama", "date_download": "2020-02-26T19:53:51Z", "digest": "sha1:HQVM6R3IQXLB6LV7Y3G6WHMZOKE7SOVJ", "length": 8920, "nlines": 252, "source_domain": "isha.sadhguru.org", "title": "கடவுள்களுக்கான பண்டிகைகளை நாத்திகர்கள் கொண்டாடலாமா? | ட்ரூபால்", "raw_content": "\nகடவுள்களுக்கான பண்டிகைகளை நாத்திகர்கள் கொண்டாடலாமா\nகடவுள்களுக்கான பண்டிகைகளை நாத்திகர்கள் கொண்டாடலாமா\n‘கடவுள் இல்லை என்று சொல்லி நாத்திகம் பேசுபவர்கள் கடவுள்களுக்கான பண்டிகைகளைக் கொண்டாடுவது ஏன் கடவுள்களுக்கான கொண்டாட்டத்தில் அவர்களுக்கென்ன வேலை கடவுள்களுக்கான கொண்டாட்டத்தில் அவர்களுக்கென்ன வேலை’ ஒரு ஆத்திகராக இருந்து பார்த்தால் இந்தக் கேள்வி சரியாகவே தோன்றும். ஆனால் உண்மையில், கொண்டாட்டங்கள் யாருக்காக என்பதையும் ஆத்திகர் மற்றும் நாத்திகர் புரிந்துகொள்ள வேண்டியது என்ன என்பதையும் விளக்குகிறது, வீடியோவில் சத்குருவின் பதில்\n‘கடவுள் இல்லை என்று சொல்லி நாத்திகம் பேசுபவர்கள் கடவுள்களுக���கான பண்டிகைகளைக் கொண்டாடுவது ஏன் கடவுள்களுக்கான கொண்டாட்டத்தில் அவர்களுக்கென்ன வேலை கடவுள்களுக்கான கொண்டாட்டத்தில் அவர்களுக்கென்ன வேலை’ ஒரு ஆத்திகராக இருந்து பார்த்தால் இந்தக் கேள்வி சரியாகவே தோன்றும். ஆனால் உண்மையில், கொண்டாட்டங்கள் யாருக்காக என்பதையும் ஆத்திகர் மற்றும் நாத்திகர் புரிந்துகொள்ள வேண்டியது என்ன என்பதையும் விளக்குகிறது, வீடியோவில் சத்குருவின் பதில்\nஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nஆண், பெண் - யார் உயர்ந்தவர்\nவேதகாலங்களில் ஆணும் பெண்ணும் எப்படி சரிசமமாக வாழ்ந்தார்கள், காலப்போக்கில் எப்படி அடிமைத்தனம் ஏற்பட்டது என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறார் சத்குரு...…\nதியானலிங்கம் - சத்குரு மூலம் பலித்த யோகி சுநீராவின் ஆரூடம்\nபல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர், சுநீரா என்றொரு யோகி இருந்தார். சிவனிடம் நேரடி தீட்சை பெற்ற சப்தரிஷிகளுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர் இவர் என நம்…\nகாதல் என்பது உடல் சார்ந்த ஒரு விஷயம் என்று மட்டுமே அனுகும் மனப்பான்மை இன்று வலுத்துக் கிடக்கிறது. ஆனால் தன் உயிரில் கிருஷ்ணனை பதிய வைத்த உன்னதக் காதலி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25192/amp", "date_download": "2020-02-26T20:22:03Z", "digest": "sha1:MGJNLHQ7QEHRPIOW7LQCNJ2QQGCLM3TO", "length": 11619, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "ராசிபுரத்தில் அருள்பாலிக்கும் அழியா இலங்கை அம்மன்: தமிழகத்தின் ஒரே சூர்ப்பனகை கோயில் | Dinakaran", "raw_content": "\nராசிபுரத்தில் அருள்பாலிக்கும் அழியா இலங்கை அம்மன்: தமிழகத்தின் ஒரே சூர்ப்பனகை கோயில்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள கூனவேலம்பட்டிபுதூரில் இருக்கிறது ஆயா கோயில் என்று பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் திருக்கோயில். மூன்று வாயில்கள் கொண்ட கோயிலில், தினமும் வடக்கு, கிழக்கு திசை வாயில்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. திருவிழாக்காலங்களில் மட்டுமே மேற்கு திசை வாயில் திறக்கப்படுகிறது. வடக்கு வாசல் முன்பாக 25 அடி உயரத்திலும், வடக்கு வாசலுக்கு செல்லும் வழியில் 10 அடி உயரத்திலும் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை முன்மண்டபம் 16 தூண்களால் எழுப்பப்பட்டுள்ளது. முன் மண்டபத்தை ஒட்டியுள்�� ஊஞ்சலில் திருவிழாக்காலங்களில் அம்மனை ஊஞ்சலில் வைத்து, பாட்டுப்பாடி வழிபடுவது வழக்கமாக உள்ளது. ‘‘இலங்கை அதிபதி ராவணனின் சகோதரியான சூர்ப்பனகை தான், அழியா இலங்கையம்மன் என்ற பெயரில் இங்கு அருள்பாலிக்கிறார். சீதையைத்தேடி அனுமன் இலங்கை சென்ற சமயம், வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற சூர்ப்பனகை தடுத்தாள்.\nஅனுமன் தன் வாலினால் அவளை கட்டி சுருட்டி வீச, புதர்மண்டிய வனப்பகுதியான இந்தப்பகுதியில் தலைகீழாக வந்து விழுந்தாள். அந்த சூர்ப்பனகையை அழியாஇலங்கை அம்மனாக மக்கள் வழிபடுகின்றனர்,’’ என்பது தலவரலாறு. இந்தியாவில் சூர்ப்பனகைக்கு உள்ள ஒரே ஒரு கோவில் இது மட்டுமே. கர்பகிரகத்தில் அம்மன் தலை மட்டுமே இருக்கும். ராம, லட்சுமணர்களால் வெட்டப்பட்ட சூர்ப்பனகையின் தலை விழுந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டதால் உடல் இல்லாத தலை மட்டுமே உள்ளது. இலங்கை அழிவதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்ததால், அழியா இலங்கை அம்மன் என்று அழைக்கப்படுகிறார் என்பது பெயர்க்காரணம். பிரசித்தி பெற்ற அத்தனூர் அம்மனின் தமக்கையாகவும் அழியா இலங்கை அம்மனை வழிபடுகின்றனர். இதனால் அத்தனூர் அம்மன், விநாயகர், முனியப்பன், பசு, நந்தி, நாக தெய்வங்களுக்கும் தனிச்சன்னதி உள்ளது.\nமேலும் தனிக்கட்டிடம் ஒன்றில் அழியா இலங்கை அம்மனின் குழந்தைகள் என்று அழைக்கப்படும் 27 குழந்தைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்களை 27 நட்சத்திரங்களாக பக்தர்கள் வழிபடுகின்றனர். மற்றொரு புறத்தில் நாகர் சிற்பங்கள் உள்ளன. இதற்கு அருகிலுள்ள பாம்பு புற்றில், பால் ஊற்றி முட்டைகளை உடைத்து வழிபடுகின்றனர். இப்படி வழிபடுவதால் பிரசவம் சிறப்பாக அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நோய் நொடிகள் தீரவும், தீய சக்திகள் அண்டாமல் இருக்கவும் பக்தர்கள் திரண்டு வந்து அழியா இலங்கை அம்மனை வழிபடுகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறும் போது சிறிய பசு உருவங்களை மண்ணால் செய்து கோயிலில் வைத்துச் செல்கின்றனர். நாய், பாம்பு உருவங்களையும் சமர்ப்பிக்கின்றனர். அதோடு கோயிலை 3 முறை வலம் வந்து, அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nஇந்த கோயிலில் ஆண்டு தோறும் தீபாவளிக்கு பிறகு வரும், முதல் வெள்ளிக்கிழமையில் திருவிழா நடக்கும். அதற்கு முந்தைய 3நாட்கள் முன்பே, சுற்றுப்புற கிராம மக்கள் விரதம் தொடங்குவது வழக்கம். இந்த 3 நாட்களும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் அரிசி சாதம் மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பது சிறப்பம்சமாகும். கோதுமை, ராகி, கம்பு உணவுகளை மட்டுமே உண்டு விரதத்தை நிறைவு செய்கின்றனர். இதற்கடுத்து கோயில் வளாகத்தில் கிடா வெட்டி நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விருந்து வைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.\nஉனை தவிர வேறு கதியில்லை கதிர்நரசிங்கனே\nஇல்லறம் இனிதே அமைய கல்யாண காமாட்சி அருள்வாள்\nஉலகெங்கும் பரவிய காளி வழிபாடு\nபிறவியை நாடாதிருக்க அருள் புரிவாயே\nகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: பரதன்\nமாமனை மடியேந்திய மகா கணபதி\nஆதரவு கரம் நீட்டும் ஆரண்ய சுந்தரேஸ்வரர்\nசுடுநீரில் அபிஷேகம் காணும் ஈஸ்வரன்\nநாகரை வழிபட்டால் நல்வாழ்வு கிட்டும்\nகடவுளை கண்ட அவதார புருஷர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/281", "date_download": "2020-02-26T19:30:48Z", "digest": "sha1:WPSKAFFXDQPHUV4UOCQLFUU6Q43DPWRQ", "length": 7862, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/281 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n266 அகநானூறு - மணிமிடை பவளம்\nஎன்று, தோழி தலைமகனுக்குக் கூறி வாயின் மறுத்தனள்\nசொற்பொருள்: 1. மோட்டு - வயிறு. 2. கதிர்மூக்கு - கூர்மையான மூக்குமாம். களவன் - களத்திலேயுள்ள சான் - றினன். 4. யாணர் - புதுவருவாய். 6. காஞ்சித் தண்பொழில். காஞ்சி மரங்கள் சூழ்ந்த குளிர்ந்த பொழில். வெண்ணிவாயில் - வெண்ணிப் பறந்தலை என்னும்இடம் 14 அழுந்துர் - தஞ்சை மாவட்டத்து ஒர் ஊர்; அழுந்துர் வேளுக்கு உரியது.\nஉள்ளுறை: ஆண்சங்கு ஆரல்மீன் சான்றோடு பெண் சங்கை மணம் புணர்வதுபோலத், தலைவனும் பாணனின் துணைகொண்டு பரத்தையைக் கூடினன் என்றனள்.\nமேற்கோள்: “ஏற்றை என வருவதற்குப், பிணர் மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை என்பதனை, “ஆற்றலொடு புணர்ந்த” என்னுஞ் சூத்திரத்துப் பேராசிரியர் காட்டுவர்.\nபாடபேதங்கள்: 2. கள்வனாக, 5. கூந்தல் நல்லவளோடு. 8. காய்சின முன்பின்,\nபாடியவர்: மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார்; மதுரை மருதங்கிழார் மகனார் வெண்ணாகனார் எனவும் பாடம் திணை: பாலை துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு, வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது.\n(தலைமகன் தன்னைப் பிரிந்து வேற்றுார்க்குத் தொழில் முயற்சியிலே சென்றிருந்தனனாக. அவனுடைய பிரிவுக்கு ஆற்றாது கலங்கித் தன் நலம் அழிந்தவளாயினாள் தலைவி. அவள் பால் அன்புடைய தோழி அதனைக் கண்டு, தானும் பெரிதும் மனம் கலங்கி வருந்தினாள். அப்பொழுது தலைவி தன் தோழிக் இப்படிச் சொல்லுகிறாள்.) -\nமண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை நம்மாண் ஆகம் புலம்பத் துறந்தோர் அருளிலர்-வாழி, தோழி-பொருள்புரிந்து, இருங்கிளை எண்கின் அழல்வாய் ஏற்றை கருங்கோட்டு இருப்பை வெண்பூ முனையின், 5 பெருஞ்செம் புற்றின் இருந்தலை இடக்கும்\nஅரிய கானம் என்னார், பகைபட\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7137:2010-06-01-195857&catid=337:2010-04-06-19-21-55", "date_download": "2020-02-26T18:17:59Z", "digest": "sha1:3TUBI7BSG65IQ4IIS27CWJ5QRCFTLEBZ", "length": 27710, "nlines": 111, "source_domain": "tamilcircle.net", "title": "புலம்பெயர் புலிப்பினாமிகளுக்கு தேசியப்பரிவட்டம் கட்டும் மே18 இயக்க பிரமுகர் ரகுமான் ஜான்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுலம்பெயர் புலிப்பினாமிகளுக்கு தேசியப்பரிவட்டம் கட்டும் மே18 இயக்க பிரமுகர் ரகுமான் ஜான்\nமே18 இயக்க பிரமுகர் ரகுமான் ஜான் அவர்கள் ஏதோ ஒரு நல்ல விடயம் எழுதி இருப்பார் என நேரம் மினக்கெட்டு, அவரின் நட்பு இணையங்களில் வெளிவந்துள்ள அவரது உரையை வாசித்தால், \"கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்\" எண்ட கதை தான் நினைவுக்கு வருகுது. நான் சொல்லவருவது ஜான்மாஸ்டர் அவர்கள் ஆற்றிய புலிகள் மாண்டு போன ஒருவருட நினைவுப்பேருரையைப் பற்றித்தான். மாஸ்டர் அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டம்: ஒரு மீளாய்வை நோக்கி… என்ற தலைப்பில் ரொறொன்ரோ நகரில் மே 18 இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நினைவுப்பேருரையை ஆற்றின���ர்.\nதமிழின காவலன் கலைஞர் கருணாநிதி உரையாற்றுவது போல, கல்தோன்றி புல்தோன்றா காலத்தில்; பொல்லோடு முன் தோன்றிய முதல் குடியாம் தமிழ்குடியின் வரலாறெல்லாம் சொன்ன பின்பு \"ஆதலால் மே 18 ஒரு முற்றுப் புள்ளியாக கருதாமல், தரிப்புக் குறியாக மாற்றுவோம்\" என வேண்டுகோள் விடுத்து, தனது உரையை முடித்து கொள்கிறார்.\nஅவரது உரையை வாசிக்க முன் மூன்று நிலைகளில் அவர் தனது கருத்தை முன் வைப்பார் என எனது எதிர்பார்ப்பு இருந்தது. அவையாவன\n2. அவர் இயங்கிய, இயக்கிய இயக்கங்கள் மீதான நேர்மையான விமர்சனம்\n3. தற்போது அவர் தலைமை தாங்கும் மே18 இயக்கத்தின் அரசியல் பிரகடனம்\nஆனால் அவர் அப்படியான ஒரு தவறையும் செய்யவில்லை. அவரது தற்போதைய நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ற வண்ணம், தந்திரோபாயத்தனத்தை காட்டியபடி, தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.\nஅவர் தமிழ் அரசியல்கட்சிகள்; இயக்கங்கள் பற்றி விமர்சித்தாலும் அவை அனைத்தும் மேலோட்டமானதே. அவர் சொல்லும் பழைய வரலாற்றுப் பகுதியை விட்டுவிட்டு, பின்னான விடுதலை இயக்கங்கள் பற்றி சொல்லுவதை மூன்றாக பிரிக்கலாம்.\n\"விடுதலைப் புலிகள் அமைப்பானது இந்த விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதி அறவே அற்றதாக இருந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி போராட்ட சக்திகளை ஜக்கியப்படுத்தி எதிரியை தனிமைப் படுத்துவதற்குப் பதிலாக, தன்னை தனிமைப்படுத்தி எதிரிகளை ஜக்கியப்படுத்தும் வேலையை செய்து முடித்தது. அமைப்பினுள் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்வு காண்பதற்கு கடைசி வரையில் வழிமுறைகளை அறியாதவர்களாகவே இருந்தனர். இறுதியில் உண்மையான போராட்ட சக்திகளை புறம் தள்ளி, வியாபாரிகளும், வஞ்சகப் புகழ்ச்சியாளர்களாலும் சூழப்பட்டிருந்தார்கள். அமைப்பானது ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையில் தனது ஆன்மாவை ஏற்கனவே கொன்று போட்டிருந்தது. அமைப்பின் தலைமை உற்பட அனைத்து மட்டங்களுமே போர்க்குணாம்சத்தை படிப்படியாக இழந்து போயினர். இதற்கு மேல் அவர்களது அழிவு தானாகவே வந்தது. உள்ளூர கோரையாய் போயிருந்து ஒரு செத்துப் போன அமைப்பை தள்ளி விழுத்தவே ஒரு சக்தி தேவைப்பட்டது . அது கடைசி யுத்தமாக அமைந்திருந்தது.\"\nஎன்று கூறுவதுடன் தனது விமர்சனத்தை நிறுத்திக் கொள்ளும் மாஸ்டர் அவர்கள், புலிகள் முப்பது வருடத்திற்கும் மேலாக நடத்திய அரசியல் அடாவடித்தனங்கள், கொலைகள், தரகுபார்த்தல், மக்கள் மீதான குரூர ஒடுக்குமுறைகள், சிறுவர்கள், பெண்கள் மீதான வன்முறைகள், போன்றவற்றை முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைப்பது போல், அதுவும் ஒரு கவளம் சோற்றில் புதைப்பது போல்; லாவகமாக தனது நழுவல் தொழிலை பார்க்கிறார்.\nமாஸ்டர் அவர்களின் சந்தர்ப்பவாதமானது, புலிகளை பாசிஸ்டுக்கள் என வரையறுக்கக் கூட அவருக்கு தடையாக உள்ளது. ஏனெனில் அவரும்; அவரது மே 18 இயக்கமும், இன்று பழைய புலிகளையே நம்பி உள்ளனர். அதனால் தன் உரையில் புலிகளின் எச்சசொச்சங்களை தேசபக்தசக்திகள் என வரையறுக்கும் மாஸ்டர் அவர்கள் இவ்வாறு கூறுகிறார் \".. இந்த தேசபக்தசக்திகள் ஒரு காத்திரமான கூறாக திகழ்வது தவிர்க்க முடியாததாகிறது. ஏனெனில் கடந்த இருபது வருடங்களாக புலிகள் அமைப்பினர் மாத்திரமே தொடர்ச்சியான ஒரு சக்தியாக இயங்கியிருக்கிறார்கள். ....... எதிர்காலத்தில் அமையப்போகும் எந்தவொரு மாற்றம் பற்றிய பிரச்சனையிலும் இவர்கள் ஒரு தவிர்க்க முடியாத, ஊக்கமான கூறாக அமையவிருப்பதால் எமது உரையாடல்கள் அவர்களுடனும் நடைபெற்றாக வேண்டியுள்ளது.\"\nஇவ்வாறு போராட்டத்தை மீள்மதிப்பீடு செய்வதாக சொல்லும் மாஸ்டர் அவர்கள், \"எவருமே புலிகள் அமைப்பில் இருந்து செயற்பட்ட உண்மையான தேசபக்த சக்திகளை ஒரு போதும் நிராகரித்துவிட முடியாது.\"........ என்று முத்தாய்ப்பு வைத்தபடி, எச்சசொச்சபுலியின் முதுகில் சவாரி செய்து தேசிய பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்று கனவு காண்கிறார் என்பது தெரிகிறது.\nமேலும் \"இன்று புலிகளது புலம்பெயர் தலைமையானது உண்மையில் ஒரு வியாபாரக் கூட்டத்திடம் சிக்கியுள்ளது. .\" என கூறும் மாஸ்டர் அவர்கள்; புலம்பெயர் புலிப்பினாமிகளுக்கு தேசியப்பரிவட்டம் கட்டுகிறார்.\nஇன்று புலிகளே இரண்டுபட்டு, நெடியவன் அணி, உருத்திரகுமார் அணி என பிரிந்து நிற்கின்றார்கள். இவர்களின் இழுபறி தங்களின் இருப்பை தக்கவைப்பதும், ஜந்து பில்லியன் டொலருக்கும் அதிகமான புலிகளின் சொத்துகளை அபகரிப்பதுமே. இதன் அடிப்படையிலேயே காட்டிக்கொடுப்புகள், உள் குத்தாக புலம் பெயர் பினாமிகளுக்குள் நடைபெறுகிறது. கே.பி காட்டிக்கொடுக்கப்பட்டதிலிருந்து, இன்று யேர்மனியில் நடக்கும் காட்டிக்கொடுப்புகள் இதற்கு நல்ல உதாரணம்.\nஅப்படியல்லாமல் இவர் சொ���்வதுபோல் பரிசுத்தமான முற்போக்குத்தேசியம் சார்ந்த \"புலிகளது புலம்பெயர் தலைமை\" ஒன்று இருக்குமானால் அதை மாஸ்டர் அவர்கள், அவர்கள் யாரென மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.\nஅடுத்ததாக மாஸ்டர் அவர்கள் ஏனைய இயக்கங்களை பற்றி சிலாகிக்கிறார். அப்போதும்; புலிகளையே ஏனைய இயக்கங்களை விட புனிதமானதாக காட்ட முயல்கின்றார். அதை இவ்வாறு நியாயப்படுத்துகிறார் .\n\"ஈபிஆர்எல்எப் அமைப்பு நடத்திய அடாவடித்தனங்களும், பிள்ளை பிடிப்பதை முதன்முதலாக எமது போராட்டத்தில் ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்கள் தான். இந்த உண்மைகளது அடுத்த இருபது வருட வளர்ச்சியை கற்பனை செய்து பார்த்தால், அதுவொன்றும் முள்ளிவாய்க்கால் அவலங்களைவிட வேறுபட்ட விதமாக அமைந்திராது என்பது தெளிவானது.\"\nஇவ்வாறு அவர் கூறுவதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லாவிடினும், மாஸ்டர் அவர்கள் புலிகளின் தவறுகளை மூடிமறைப்பதற்கும், மலினப்படுத்துவதற்கும் எந்தவகையான திருகுதாளங்களை பயன்படுத்துகிறார் என்பதற்கு மேற்கண்ட வசனங்களைப் பாவிக்கும் முறை ஓர் உதாரணம். மாஸ்டர் அவர்கள் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட வரலாறு காணாத அழிவை இந்தியக் கைக்கூலிகள் நடத்திய அடாவடித்தனங்களுடன் ஒப்பிடுவதன் மூலம், புலிகளின் தவறுகளை இங்கு மலினப்படுத்துகிறார். இவர் புலிகள் உயிருடன் இருந்த காலத்தில் அவர்களுடன் சேர்த்திருந்தால், கிட்லரின் பிரசாரப்பீரங்கி கோயோபல்சை விட அரசியல் உலகில் புகழ் பெற்றிருப்பார்.\nதொடரந்;து தன் உரையில் \"கழகத்தினுள் நடந்த வதைமுகாமும், முற்போக்கு, ஜனநாயக சக்திகளை திட்டமிட்ட முறையில் அழித்து ஒழித்தமையும்\" என்று ஒற்றைவரியில் புளொட் சம்பந்தமான தன் விமர்சனத்தை வைப்பதன் மூலம், மாஸ்டர் அவர்கள் முன்னாள் புளொட் உறுப்பினர் என்ற அளவில் காரசாரமான, புளொட் பற்றிய நியாயமான விமர்சனத்தை அவரிடம் எதிர்பார்த்த பலருக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளார். சிலமாதங்களாக மே18 உறுப்பினர்கள் இலங்கையில் சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டுடன் உறவாடுவதாக கதைகள் உலாவுகின்றன. மேற்படி, ஜான் மாஸ்டரின் புளொட் மீதான ஒற்றைவரி விமர்சனத்தை பார்க்கும் போது வதந்திகள் உண்மைதானோ எண்ணத் தோன்றுகிறது.\nஇவ்வாறு, மீளாய்வு செய்கிறேன் என்று சந்தர்ப்பவாத நுனிப்புல் மேயும் ஜான் அவர்கள்; இடதுசாரி இயங���கு சக்திகளை பற்றி பேசும் போது மட்டும், காரசாரமாக சொற்களைத் தொடுக்கிறார்.\n\"இன்று மாற்று பற்றி பேச முனையும் சக்திகளைப் பார்த்து சில குழுக்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஒன்றில் இவர்கள் புலிகளது உளவாளிகளாக இருக்க வேண்டும் அல்லது இவர்கள் புலிகளது எதிரிகளாக இருக்க வேண்டும். இது ஜோர்ஜ் புஷ் முன்வைத்த ‘‘Either you are with us or aginst us. \"எங்களுடன் சேர்ந்திரு இல்லையேல் நீ எமக்கு எதிர்\" என்ற அதே பல்லவிதான். இதைத்தான் ஏகப்பிரதிநிதித்துவம் பேசிய புலிகளும் முன்வைத்தார்கள். இப்போது ஒரு கூட்டம் புலிகளை வாய்நிறைய திட்டிக் கொண்டே அதே கூற்றை முன்மொழிகிறார்கள். அதிலும் வேடிக்கையானது என்னவென்றால் குறிப்பிட்ட ஒரே குழுவைப் பார்த்து இந்த இரண்டு விதமான விமர்சனங்களையும் வௌ;வேறு குழுக்கள் ஒரே சமயத்தில் முன்வைப்பதுதான் விடுதலைப் புலிகள் என்பது வரலாற்றில் முடிந்த போன ஒரு அத்தியாயம். யார் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் அதுதான் உண்மையானது. இப்போதுள்ள பிரச்சனை என்னவென்றால் இன்றுள்ள இடர்களில் இருந்து ஒரு தேசம் எவ்வாறு தன்னை மீட்டுக் கொள்ளப் போகிறது என்பதுதான். அந்த நிலையில் தேவைப்படுவது திறந்த, வெளிப்படையான, விஞ்ஞானபூர்வமான விவாதங்கள், மீள்மதிப்பீடுகள், கருத்தாடல்கள் மட்டுமே. இதனை முகம் கொடுக்க முடியாத அல்லது விரும்பாத சக்திகள் தாம் இப்படிப்பட்ட அற்பத்தனமான விடயங்களாக இதனை சுருக்கிவிட முனைகிறார்கள். இவர்கள் புலிகளை திட்டினால் மாத்திரம் போதாது. அவர்களது ஏகபோக அரசியலில் இருந்து முறித்துக் கொள்ளவும் தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான் தேசத்திற்கு இப்போது அவசரமாக தேவைப்படுவது. அப்படிச் செய்யாத விமர்சனங்கள் எல்லாம் விரும்பியோ விரும்பாமலோ, அல்லது தெரிந்தோ தெரியாமலோ புலிகளை மீளக்கட்டமைக்கும் பணியைத்தான் செய்வதாக அர்த்தப்படும்.\"\nஅதாவது கொலைகார புளொட் பற்றி ஒரு வரி விமர்சனம், புலிகளை நியாயப்படுத்துதல் என தமது நினைவுரையை நிகழ்த்திய ஜான்மாஸ்டர் இடதுசாரி இயங்குசக்திகளை மட்டும், வெகு சொகுசாக \"விஞ்ஞானபூர்வமான விவாதங்கள், மீள்மதிப்பீடுகள், கருத்தாடல்கள்\" போன்ற சொல்லாடல்களை அள்ளிவீசி அங்கலாய்க்கிறார். புலிகளின் தொடர்ச்சிதான் மே18 எனப் பிரகடனம் செய்யும் மாஸ்டர் அவர்கள், \"தெரிந்தோ தெரியாமலோ புலிகளை மீளக்கட்டமைக்கும் பணியை செய்வதாக\" இடதுசாரி இயங்குசக்திகள் மீது குற்றம் சுமத்துகிறார். இதுவரை இடதுசாரி இயங்குசக்திகள் முன்வைத்த எந்த விமர்சனத்துக்கும் பதிலளிக்காத ஜான்மாஸ்டர் அவர்கள், இங்கு முக்கி, முனகி, நசுக்கி, நழுவி அவதூறுகளை அள்ளிவாரி இறைக்கிறார். காய்க்கிறமரம் தான் கல்லெறிபடும் என்பது போல, ஜானின் இந்த சலசலப்புகெல்லாம், இடதுசாரி இயங்குசக்திகள் மசியப் போகிறவர்களல்ல.\nஎன்னைப்பொறுத்தளவில் இவ் உரை மூலம் மாஸ்டர் அவர்கள்; \"அப்பன் குதிருக்குள் இல்லை\" என்பது போல அவர் மக்களை நம்பியோ அல்லது முற்போக்கு இடதுசக்திகளை நம்பியோ தானும் தன் இயக்கமும் இல்லை என்ற உண்மையை வெளியிட்டு தன்னை தானே அம்பலப்படுத்துகிறார்.\nநான் ஆரம்பத்தில் இதனால் தான் \"கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்\" என்று கூறினேன். தனது கடந்தகால அரசியல் நடத்தைகள் பற்றி நேர்மையாக சுயவிமர்சனம் செய்யத் துணிவில்லாத ஒருவரிடம் எப்படி ஈழவிடுதலைப் போராட்டம் பற்றிய சரியான, நேர்மையான மீளாய்வு சார்ந்த விமர்சனத்தை எதிர்பார்க்க முடியும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timesmedia.tv/s-67/", "date_download": "2020-02-26T20:23:26Z", "digest": "sha1:WT2R55OMESV3CD63XTXIASSB7MCBPE5Y", "length": 2434, "nlines": 92, "source_domain": "timesmedia.tv", "title": "world", "raw_content": "\nஅன்ஸா இண்டியா பிரைவேட் லிமிடெட்\nஆர்.கே நகர் தொகுதியில் டி டி வி தினகரனுக்கு குக்கர்\nதட்சிண பாரத இந்தி பிரச்சார சபாவில் 2015-16 ஆண்டிற்கான ப ட்டமளிப்பு விழா\nஅ.தி.மு.க அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் TTV.தினகரனின் ராசி, நட்சத்திர சிறப்பு பூஜை.\nகோடை வெப்பத்தை தனிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nவேட்பாளர் டி டி வி தினகரனை ஆதரித்து திருவண்ணாமலைதெற்கு மாவட்டம் சார்பில்\nடி.டி.வி.தினகரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189315/news/189315.html", "date_download": "2020-02-26T19:02:33Z", "digest": "sha1:QG6BCZZAE7AXLCU4Z6CO5RS32AZD3AB6", "length": 14162, "nlines": 102, "source_domain": "www.nitharsanam.net", "title": "மழைக்கால மருந்து!!(மருத்துவம் ) : நிதர்சனம்", "raw_content": "\nசளி, இருமல், காய்ச்சல் முதலான மழைக்கால உடல்நலக் கோளாறுகளை ச���ாளிப்பதற்கான எளிய வழி வகைகளில் தூதுவளையும் ஒன்று. அதற்குண்டான வாழ்வியல் நடைமுறைகளையும் பின்பற்றுவதில் மிகவும் தேர்ந்தவர்கள் ஆவார்கள். அதில் முக்கிய பங்காற்றுவது, ‘சிங்கவல்லி’ என்ற பெயரால் அழைக்கப்படும் தூதுவளை ஆகும். இதன் சிறப்புகள் பற்றிப் பேசுகிறார் சித்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.\n*தூதுவளை நம் நாட்டில் எங்கும் பயிராகக் கூடிய ஒரு மூலிகை. இதை Solanum trilobatum என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.\n*உணவாகவும், மருந்தாகவும் பெருமளவில் பயன்படக்கூடிய தூதுவளைக்கு ‘கபநாசினி’ என்ற சிறப்பு பெயரும் உண்டு.\n*தூதுவளை இலைகள் மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கும் திறன் கொண்டுள்ளதால், இதனை ‘ஞானப் பச்சிலை’ என்ற பெயராலும் அழைக்கின்றனர்.\n*கத்தரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொடி வகையாகும். இதனால் Climbing Brinjal என்ற பெயராலும் தூதுவளை குறிப்பிடப்படுகிறது.\n*தூதுவளையின் இலை, தண்டு முதலியவற்றில் சிறிய முட்கள் காணப்படும். தூதுவளை இலை உண்டிக்குச் சுவையைத் தரும். இதன் இலைகள் நம் உணவில் கீரையாகவும், ரசம், துவையல் செய்து உண்ணவும் பயன்படுகிறது.\n*தூதுவளை பூ ஆண்மையைப் பெருக்கும் தன்மை கொண்டது. காயானது, வாதம், பித்தம், கபம் என மூன்று நோய்களையும் நீக்கும் குணமுடையது.\n*நுரையீரல், மூச்சுப்பாதை தொடர்புடைய நோய்கள் அனைத்தையும் நீக்குகிறது.\n*தூதுவளை மூலிகையின் அனைத்து பாகங்களுமே (இலை , தண்டு, பூ, காய், கனி, வற்றல்) இருமல், சளி முதலிய நோய்களிலிருந்தும், கண் நோய்கள், எலும்பு நோய்கள், காது நோய்கள் ஆகிய நோய்களுக்கெல்லாம் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.\n*தூதுவளையின் இலைகள் மூச்சுப்பாதையில் கோழையகற்றி செய்கையை வெளிப்படுத்தி இருமல், இரைப்பு நோய்களைக்குணப்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்தது.\n*தினந்தோறும் காலையில் ஒரு கைப்பிடி தூதுவளை இலையும், 3 அல்லது 5 மிளகும் சேர்த்து மென்று சாப்பிட கப நோய்கள் குணமாகும்.\n*இலைகளைத் துவையல், குழம்பு செய்து சாப்பிட கோழைக்கட்டு நீங்கும். இலையை எண்ணெய் விட்டு வதக்கி துவையல் செய்து உண்டு வர மார்புச் சளி, இருமல், நீரேற்றம் முதலியவை கட்டுப்படும்.\n*தூதுவளைக் கீரை, வேர், காய், வத்தல், ஊறுகாய் இவற்றை கற்ப முறைப்படி 40 நாட்கள் சாப்பிட்டு வர பித்த மிகுதியால் வரக்கூடிய கண் நோய்கள் எல்லாம் நீங்கும்.\n*தூதுவளை இலை, ���ண்டங்கத்திரி இலை, ஆடாதோடை இலை இவைகள் ஒவ்வொன்றும் வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதனிலிருந்து முறைப்படி சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட சளி, இருமல், இரைப்பு முதலானவைகள் குணமாகும்.\n*தேவையான அளவு தூதுவளம் பழத்தை எடுத்து அது மூழ்கும் அளவு தேன் விட்டு வெயிலில் வைத்து துழாவி ஊற வைக்க பக்குவமடையும். இவ்வாறு செய்யப்படும் மணப்பாகு (சிரப்) குழந்தைகளுக்கு மிகச் சிறந்த கோழையகற்றி சிரப்பாகும். குழந்தைகளை அடிக்கடி தொந்தரவு செய்யும் சளியானது தீரும்.\n*தூதுவளையைக் கொண்டு செய்யப்படும் குடிநீருடன் (கஷாயம்) தேன் கலந்து பருக சுரம், ஐய சுரம் , வளி சுரம் இவை அனைத்தும் குணமாகக் கூடும்.\n*தூதுவளையின் இலை மற்றும் பழச் சாற்றுடன் வெந்நீர் கலந்து உட்கொள்ள சீரண சக்தி அதிகமாவதுடன் மலச்சிக்கலும் தீரும்.\n*தூதுவளை இலைகளுடன் மிளகு சேர்த்து சிதைத்து, அதனைக் கொடுக்க வயிற்றில் உண்டாகும் வாயு மற்றும் வலி குணமாகும். தூதுவளையிலிருந்து எடுக்கப்படும் உப்பானது இருமல், காசம், சுவாசம் முதலிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.\n*தூதுவளை பற்றிய அறிவியல் ஆய்வு கட்டுரைகள் பல, அதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி, ஈரலைப் பாதுகாக்கும் குணம் இருப்பதாக நிரூபித்துள்ளன. மேலும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும் இருப்பதாக கூறுகின்றன.\n*எலும்பு, பற்கள் இவற்றிற்கு முக்கியமான தாதுச்சத்தான கால்சியம் சத்து இதன் இலைகளில் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் முடிவாக கூறுகின்றன.\n*உடலுக்கு வலு வேண்டுமென்றால் தூதுவளை, மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு நான்கையும் சேர்த்து எண்ணெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர வேண்டும்.\n*இருமல், இரைப்பு, சளி முதலிய பிரச்னைகளை தீர்ப்பதோடு ஆண்மை சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.\n*காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.\n*தூதுவளையை நேரடியாக வெயில் படாத இடத்தில் காயவைத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து சாப்பிட்டால் இருமல், இளைப்பு போன்ற பிரச்னைகள் நீங்கி உடல் ஆரோக்கியமடையும். தூதுவளை கீரையால் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகிறது. ஜீரண சக்தியைத் தூண்டுகிறது.\n*தூதுவளை கீரையை சமையலில் சாம்பார், ரசம், துவையல் போன்ற முறை���ளில் தயாரித்து பயன்படுத்தலாம். இதை குழந்தைகளுக்கு குறைந்த அளவு கொடுக்கலாம். சளி தொந்தரவுகள் இருப்பவர்கள் பிரச்சனை தீரும் வரையும் மற்றவர்கள் வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189436/news/189436.html", "date_download": "2020-02-26T20:30:06Z", "digest": "sha1:V4X7MMZURIMV7FEOYSPJJM6NAWEGLIE6", "length": 3521, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "கவலை மறந்து மனம் விட்டு சிரிக்க இந்த வீடியோ பாருங்க !!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nகவலை மறந்து மனம் விட்டு சிரிக்க இந்த வீடியோ பாருங்க \nகவலை மறந்து மனம் விட்டு சிரிக்க இந்த வீடியோ பாருங்க\nPosted in: செய்திகள், வீடியோ\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் மிலிட்டரி\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-26T19:42:15Z", "digest": "sha1:L57ZGIALPOBZG7UKGDL4TRSK5C4DGBVB", "length": 5175, "nlines": 108, "source_domain": "chennaivision.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான திட்ட அறிக்கை தாக்கல்! - Tamil Movie Review, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான திட்ட அறிக்கை தாக்கல்\nகாவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளார் யு.பி.சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்யக்கோரி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இன்று காலை உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்துள்ளது.\nமத்திய அரசின் வரைவு திட்டத்தில், காவி மேலாண்மையை வாரியமாகவோ, கமிஷனாகவோ அமைக்கலாம் என்றும் அக்குழுவில் 10 பேர் வரை உறுப்பினர்கள் இருக்கலாம் என்றும் யோசனை கூறப்பட்டுள்ளது. வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, விசாரணையை மே 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்.\nகுழுவின் தலைவார் 5 ஆண்டுகள் தலைமை வகிப்பார். 5 ஆண்டுகாலம் அல்லது 65 வயது இவற்றில் ஒன்று பதவிகாலமாக கருதப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார் .\nமாலத்தீவில் தனிப்பொருளாதார மண்டலத்தில் கூட்டுக் கண்காணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520541", "date_download": "2020-02-26T21:09:20Z", "digest": "sha1:QZUMSJB3KC6G5WWGAGN5M5UFWB3ARURP", "length": 8949, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Pakistan joins black list of terrorist fund monitoring system | பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பின் கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்ப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பின் கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்ப்பு\nபுதுடெல்லி: பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பயங்கரவாத கண்காணிப்பு அமைப்பான, ‘நிதி நடவடிக்கை பணிக் குழு’வின் (எப்ஏடிஎப்) ஆசிய பசிபிக் குழு கூட்டம், ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.\nஇதில், தீவிரவாத அமைப்புகளுக்கு புகலிடம் கொடுத்து, நிதியுதவி செய்து வரும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.\nஇது தொடர்பாக இந்திய அதிகாரி கூறுகையில், ‘`தீவிரவாதத்தை கட்டுப்படுத்த ஆசிய பசிபிக் குழு நிர்ணயித்துள்ள 40 அம்சங்களில் 32 அம்சங்களை பாகிஸ்தான் நிறைவேற்றாதது கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நாடு கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது,’’ என்றார். மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘‘எப்ஏடிஎப் விதித்துள்ள 15 மாத அவகாசம் வரும் அக்டோபரில் நிறைவடைவதை தொடர்ந்து, கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெறுவதை தடுக்க அந்த நாடு தீவிர கவனம் செலுத்தி வருகிறது,’’ என்றார்.\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் ரமேஷ்ஜாரகிஹோளி கோரிக்கை\nஎன்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஓய்வுக்கு பின் பதவி உயர்வு: குஜராத் அரசு அறிவிப்பு\n1,480 கோடியில் தேசிய ஜவுளி தொழில்நுட்ப இயக்கம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஉபி. தேர்தலில் போலி பிறப்பு சான்றிதழ் மோசடி: எம்பி அசம்கான், மனைவி, மகனுக்கு நீதிமன்ற காவல்\nதனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது: 24 பேர் பலி\nமெகபூபா மகள் ஆட்கொணர்வு மனு அம்மாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்: மார்ச் 18ம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி கலவரத்திற்கு தார்மீக பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்: சோனியா வலியுறுத்தல்\nபிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு வக்கீல் சங்கம் கண்டனம்\n8வது முறையாக பிஜு ஜனதா தள தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு: n வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு n கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்\n× RELATED தீவிரவாத தலைவன் ���யீத்துக்கு 11 ஆண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-26T18:48:34Z", "digest": "sha1:NTEIXLXR5JSG3EDVEZRGYK76UML3PP2M", "length": 8756, "nlines": 93, "source_domain": "seithupaarungal.com", "title": "தங்கம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஃபிக்ஸட் டெபாசிட், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், பகுதி நேர வருமானம், பங்குச் சந்தை, பாதுகாப்பான முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட், முதலீடு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், high interest\nமியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்\nபிப்ரவரி 5, 2013 பிப்ரவரி 6, 2013 த டைம்ஸ் தமிழ்\nதங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிகம் லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி சென்ற வாரம் பைனான்ஷியல் பிளானர் பி. பத்மநாபன் சொல்லியிருந்தார். இந்த வாரம் மியூச்சுவல் ஃபண்டில் நாம் முதலீடு செய்ய வேண்டும் என்பது பற்றி சொல்விருக்கிறார். ‘‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மேல்தட்டு, நடுத்தர மக்களுக்கானது என்று நம்மில் பலர் நிளைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது எல்லா மக்களுக்குமானது. வங்கி அல்லது போஸ்ட் ஆஃபிஸ் தொடர் வைப்புத் திட்டங்களில் (ரெக்கரிங் டெபாசிட்) ரூ. 100 அல்லது 200… Continue reading மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்\nகுறிச்சொல்லிடப்பட்டது சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், தங்கம், மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை, முதலீடு, ரியல் எஸ்டேட்பின்னூட்டமொன்றை இடுக\nசர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பு, நிதி ஆலோசனை, பாதுகாப்பான முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட்\nதங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்\nஜனவரி 28, 2013 ஜனவரி 29, 2013 த டைம்ஸ் தமிழ்\nநமக்குத் தெரிந்தவரை சேமிப்பு என்றால் தங்கத்தை கிராம் கணக்கில் வாங்கி வைத்துக்கொள்வது அல்லது நிலத்தில் முதலீடு செய்வது இந்த இரண்டும்தான். ‘‘நமக்கிடையே இருக்கும் பொத்தாம் பொதுவான கருத்து இது. மேலோட்டமாகப் பார்த்தால் மிகவும் லாபகரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் தோன்றும். உண்மையில் இந்த இரண்டையும்விட பாதுகாப்பான முதலீடுகள் நிறைய உள்ளன’’ என்கிறார் சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானரான பி. பத்மநாபன். பல வணிக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நிதி ஆலோசனை சொல்லிவரும் இவர், 4பெண்களில் தொடர் நிதி ஆலோசனைகள் சொல்ல இருக்கிறார்.… Continue reading தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபண்ட் மேனேஜர்கள், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பு, தங்கம், நிதி ஆலோசனை, நிலத்தில் முதலீடு, பங்குச் சந்தை, பாதுகாப்பான முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட், முதலீடு, ரியல் எஸ்டேட், வணிக பத்திரிகை8 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/institute-on-race-and-poverty/", "date_download": "2020-02-26T19:29:50Z", "digest": "sha1:FEF5WYOUQIAPGHVDFRLYLP2HS3PKLSVG", "length": 5999, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "Institute on Race and Poverty – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபுதிய தலைமுறை கவர் ஸ்டோரி : மாலனுக்கு சுப. உதயகுமாரன் கேள்வி\nஜூன் 23, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅண்மையில் புதிய தலைமுறை வார இதழில் பணத்திற்காகப் போராடுகிறார்களா என்னும் தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியாகியிருந்தது. அது குறித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் \"புதிய தலைமுறை\" வார இதழில் ஆசிரியர் திரு. மாலன் \"பணத்திற்காகப் போராடுகிறார்களா என்னும் தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியாகியிருந்தது. அது குறித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் \"புதிய தலைமுறை\" வார இதழில் ஆசிரியர் திரு. மாலன் \"பணத்திற்காகப் போராடுகிறார்களா\" எனும் ஒரு கவர் ஸ்டோரி எழுதியிருக்கிறார். அவர் அணுசக்தி ஆதரவாளர் என்றாலும், என்னைப் பெரிதாக விரும்பாதவர் என்றாலும், கட்டுரையைத் தெளிவாக, நேர்மையாகவே எழுதியிருக்கிறார். அரசின்… Continue reading புதிய தலைமுறை கவர் ஸ்டோரி : மாலனுக்கு சுப. உதயகுமாரன் கேள்வி\nகுறிச்சொல்லிடப்பட்டது அணுஉலை, அண��க்கழிவு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், அணுசக்தித் துறை, அமெரிக்கா, அரசியல், கூடங்குளம் போராட்டம், சர்ச்சை, சுப.உதயகுமாரன், ஜப்பான், தூத்துக்குடி திருச்சபை சங்கம், பிரான்சு, பிரிட்டன், புதிய தலைமுறை, மாலன், ரஷ்யா, Institute on Race and Poverty, University of Minnesotaபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-02-26T20:24:15Z", "digest": "sha1:A6QCYWLK6Q2NJCLOEIA3RUSXA7LNATTO", "length": 4597, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அரங்கி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவஞ்சகமுடையவள் ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக்கூடாது (பேச்சு வழக்கு )\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 மே 2013, 11:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-pamankada/al-international-syllabus-chemistry/", "date_download": "2020-02-26T18:53:45Z", "digest": "sha1:BXJRXFXQQGPWC62G3RFK3CBM3XAXVP4B", "length": 4573, "nlines": 73, "source_domain": "www.fat.lk", "title": "கொழும்பு மாவட்டத்தில் - பாமன்கட - A/L : சர்வதேச பாடத்திட்டம் : இரசாயனவியல் - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - பாமன்கட\nA/L : சர்வதேச பாடத்திட்டம் : இரசாயனவியல்\nஇரசாயனவியல் வகுப்புக்களை சா/த மற்றும் உ/த - உள்ளூர் மற்றும் லண்டன்\nகணிதம், பௌதீகவியல், இரசாயனவியல், மெக்கானிக்ஸ், புள்ளியியல் - பயிற்சி வகுப்புக்களை\nஇடங்கள்: அதுருகிரிய, அத்திடிய, அம்புல்தேனிய, அரவ்வல, உள் கோட்டை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/10/15", "date_download": "2020-02-26T20:23:40Z", "digest": "sha1:6VA5AFFCQPVUN7NK5MHSMHSTRUV3K3QT", "length": 12960, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 October 15", "raw_content": "\n மணவுறவுமீறல் -கடிதம் ஆசிரியருக்கு , எனது கடிதத்தை முற்றிலும் தவறாக படித்து விட்டீர்கள். ஒரு எழுத்தாளரின் நேரத்தை அவ்வளவு எளிதில் நான் வீணாக்க மாட்டேன் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இல்லை போலும். அதே போல வெறும் மூளைவிளையாட்டாக தான் நான் அறவியல் பிரச்சனைகளை அணுகுகிறேன் பிறரையும் இதற்குள் இழுத்து விடுகிறேன் என எண்ணுகிறீர்கள், அவ்வாறல்ல என உறுதி கூறுகிறேன். ஒழுக்கம் அறம் விழுமியம் குறித்து ஒரு நிலைப்பாடெடுத்தலும் தான் …\nசேர்ந்து வாழ்தல் ஜெமோ, ‘டiving together’ பற்றி நப்பாசையுடன் வந்த கடிதத்திற்கான உங்களுடைய பதில் தன் விழைவுகளின் விளைவுகளுக்கு பொறுப்பேற்க முடியாதவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்திருக்கும். இப்பதில் சில வருடங்களுக்கு முன்பு நான் கலந்து கொண்ட தொழில்நுட்ப கருத்தரங்கில் பேசிய வல்லுனரின் உரையை ஞாபகப்படுத்தியது. அங்கிருந்த இளையவர்களை நோக்கி “How many of you are thinking that the Controls in your organisation hinder your innovative thinking” என்ற அந்த …\nகட்டண உரை –ஓர் எண்ணம் கட்டண உரை- கடிதங்கள் அன்புள்ள ஜெ.. சில ஆண்டுகளுக்கு முன் ஓர் எழுத்தாளருடன் உரையாட சென்றிருந்தேன்.. இன்னும் சிலரும் உடன் இருந்தனர்.. பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அது பயனற்ற உரையாடல் என தெரிந்து விட்டது.. காரணம் , அங்கிருந்த பலருக்கு ஓர் எழுத்தாளனுடன் எப்படி பேச வேண்டும் என தெரிந்திருக்கவில்லை.. கேள்வி கேட்க சொன்னால் ஒவ்வொருவரும் ஓர் உரை நிகழ்த்தினார்கள்.. எழுத்தாளரிடம் நான் ஒரு கேள்வி கேட்டால் …\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-36\nபாண்டவர்களின் யானைப்படைக்குப் பின்னால் அணிவகுத்துச்சென்ற தொலைவில்லவர்களின் தேர்ப்படையில் அசங்கனும் இருந்தான். அவனைச் சூழ்ந்து அவன் தம்பியர் ஒற்றைப்புரவி இழுத்த விரைவுத்தேர்களில் வந்தனர். முரசுகளும் முழவுகளும் இணைந்த முழக்கம் காற்றில் நிறைந்திருந்தது. அசங்கன் திரும்பி நோக்கி “செறிந்துவருக… இடைவெளி விழாது அணைக” என்றான். அவன் ஆணையை தேருக்குப் பின்னால் அமர்ந்திருந்த கழையன் முழவோசையாக்கினான். “செறிந்து வருக… ஆணை அமைந்ததும் வில்தொடுத்து முன்னேகுக” என்றான். அவன் ஆணையை தேருக்குப் பின்னால் அமர்ந்திருந்த கழையன் முழவோசையாக்கினான். “செறிந்து வருக… ஆணை அமைந்ததும் வில்தொடுத்து முன்னேகுக” என்று அசங்கன் ஆணையிட்டான். தன் உடன்பிறந்தார் தன் குரலை மட்டுமே கேட்கிறார்கள் என்று அசங்கன் அறிந்திருந்தான். …\nTags: அசங்கன், உத்ஃபுதன், சாத்யகி, சாந்தன், சினி, முக்தன்\nகடல் சங்கு - கடலூர் சீனு\nகுகைகளின் வழியே - 4\nஅன்புராஜ் பேட்டி - கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-25\nஊட்டி காவிய முகாம் - 2017 நினைவுகள்\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\nவிழா கடிதம் - ரவிச்சந்திரன்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்��ுரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-02-26T19:07:41Z", "digest": "sha1:C2BYHLAKDFIMJMRV7AAAN27W744PVSRJ", "length": 11423, "nlines": 102, "source_domain": "www.pothunalam.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ வின் அடுத்த அதிரடி திட்டம் என்ன தெரியுமா?", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ வின் அடுத்த அதிரடி திட்டம் என்ன தெரியுமா\nதொலைதொடர்பு சேவையை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்தக்கட்டமாக பிராட்பேண்டில் எஃப்டிடிஹெச் தொழில்நுட்பம் மூலம் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.\nஒரு மாதத்திற்கு ஒரு ஜி.பி டேட்டா தான் என்ற நிலைமையை மாற்றி ஒரு நாளைக்கு ஒரு ஜி.பி டேட்டா என்ற புதிய அறிவிப்புடன் தொலைதொடர்பு சேவையில் களமிறங்கியது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க்.\nஇந்த அறிவிப்பை கண்டு மற்ற நெட்வொர்க்குகள் மிகவும் திண்டாடினர்.\nஜியோவின் இந்த அறிவிப்பால் பல நிறுவனங்கள் சரிவை சந்தித்தனர்.\nஅது மட்டுமின்றி போன் கால்கள் இலவசம் என்ற ஜியோவின் அதிரடி அறிவிப்பால் பொதுமக்களின் கவனங்கள் அனைத்தும் ஜியோவின் பக்கம் திரும்பியது.\nஇதன் மூலம் அதிகபட்சமான வாடிக்கையாளர்கள் குறைந்த நாட்களிலே கவர்ந்தது ஜியோ நிறுவனம்.\nஇப்படிப்பட்ட சூழலில் தற்போது பிராட்பேண்டிலும் கால் பதிக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஅதன்படி ஃபைபர் டூ த ஹோம் (Fiber to the home) எஃப்டிடிஹெச் என்ற பெயரில் பிராட்பேண்ட் சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்க உள்ளது.\nஅதாவது, ஜியோவில் பயன்படுத்திய அதே யுக்திகளை பிராட்பேண்டிலும் கையாளப்போகிறது ரிலையன்ஸ்.\nஅதாவது ஜியோவை ��ோலவே தொடக்கத்தில் இலவச டேட்டாக்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ்.\nஅது என்ன எஃப்டிடிஹெச் தொழில்நுட்பம் என்று இவற்றில் நாம் காண்போம்.\nஒவ்வொரு வீட்டுக்கும் தனிதனியாக ஃபைபர் கேபிள் மூலம் இணையதள சேவையை வழங்கும் திட்டத்தின் பெயர் தான் எஃப்டிடிஹெச்.\nதற்போது காப்பர் கேபிள் மூலம் பிராட்பேண்ட் சேவை வழங்கப்பட்டு வருகிறது.\nஆனால் எஃப்டிடிஹெச்சில் ஃபைபர் கேபிள் பயன்படுத்தப்பட உள்ளது.\nஃபைபர்நெட் நமக்கு புதிதல்ல என்றாலும், அதிலும் வீட்டிற்கு கொடுக்கப்படும் இணைப்புகள் காப்பர் கேபிள்களாக மட்டுமே இருந்தன. ஆனால் ஜியோ வில் ஃபைபர் கேபிள் மட்டுமே கொடுக்கப்படும்.\nஇது முழுக்க முழுக்க ஃபைபர் கேபிள் மூலமாக இங்குவதால் இணைதளத்தின் வேகம் சதாரன வேகத்தை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும்.\nஇதனால் நாம் அன்றாட பயன்படுத்தும் கணினியில் தேடுதல், கேம்ஸ், விடியோக்கள் மற்றும் டவுண்லோடு செய்தல் போன்ற அனைத்தும் மிகவும் அசத்தல் வேகத்தில் இருக்கும்.\nஇந்த தொழில்நுட்பத்தை இதற்கு முன்னால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சென்னை மற்றும் கொல்கத்தாவில் மட்டுமே வழங்கி வருகிறது.\nதற்போது ஜியோ நிறுவனம் பல்வேறு நகரங்களில் ஒரே நேரத்தில் எஃப்டிடிஹெச் சேவையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதனால் தற்போது பிராட்பேண்ட் சேவையை வழங்கி வரும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படும் எனத் தெரிகிறது.\nஇதன்மூலம் இந்தியா முழுவதும் பிராட்ண்பேட் சேவையை கைப்பற்றும் மிகப்பெரிய திட்டத்தில் இறங்கியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.\nஅமேசானின் Tech Gadgets விலை மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள்..\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nவெறித்தனமாய் 300 ரூபாய் அமேசான் கேட்ஜெட்ஸ் (Amazon Gadgets)..\nBike திருடு போகாமல் இருக்க இத கண்டிப்பா பண்ணுங்க..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்..\nசருமம் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள கருமைகள் நீங்க அழகு குறிப்பு..\n உங்கள் குழந்தைகளை சுண்டி இழுக்கும்..\nஇந்திய இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 2020.. Indian Army Recruitment 2020..\nசுவையான மொறு மொறு கட்லெட் செய்முறை..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/15720/", "date_download": "2020-02-26T20:15:09Z", "digest": "sha1:ZYZHJRWNPB4UREBLHJBXBN26EDCS3SN4", "length": 68154, "nlines": 209, "source_domain": "www.savukkuonline.com", "title": "மீ டூ. – Savukku", "raw_content": "\n“மீ டூ” இந்த சொற்றொடர், ஹாலிவுட்டை உலுக்கி எடுத்து விட்டு, தற்போது இந்தியாவையே உலுக்கி வருகிறது. பிரபல நாவலாசிரியர்கள், நாடக ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், பாடகர்கள் என்று ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. நாடெங்கும் பெரும் விவாதத்தை தொடங்கியருக்கிறது இந்த மீ டூ.\nபல்வேறு துறைகளைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்களும், தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் / கொடுமைகளை பட்டியலிடுகிறார்கள். இந்த மொத்த பட்டியலில் மிக மிக மோசமான கொடூரனாக உருவெடுத்திருப்பவர் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர். அவரிடம் பணியாற்றிய பல்வேறு பெண் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் அனுபவங்களை விவரிக்கையில், ரத்தம் கொதிக்கிறது.\nஅவர் ஏன் இத்தனை நாளாக மாட்டாமல் இருந்தார் என்பதையும் ஒரு பத்திரிக்கையாளர் விவரித்திருந்தார். ஊடகத்தை பொறுத்தவரை, எம்.ஜே அக்பர் ஒரு கடவுள். அந்த கடவுளின் ஆசியோடு, ஊடகத் துறையில் நுழைந்தால், பெரும் ஊடகவியாளராக உருவெடுக்கலாம் என்றே நாங்கள் அனைவரும் நம்பினோம். அதனால்தான் வானத்தை அண்ணாந்து பார்ப்பது போல அவரைப் பார்த்தோம் என்றார்.\nமுதன் முதலில் பிரியா ரமணி என்ற பத்திரிக்கையாளர்தான் அக்பர் மீதான புகாரை பொது வெளியில் போட்டு உடைத்தார். அவர் அந்த முதல் கல்லை எரிந்ததும் பல்வேறு திசைகளில் இருந்தும், புகார்கள் வந்து குவியத் தொடங்கின. பல பெண் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் அனுபவங்களை விவரிக்கையில், அந்த நேரத்தில் அவர்கள் எப்படி உடல் கூசியிருப்பார்கள் என்பதை உணர முடிகிறது. எம்ஜே.அக்பருக்கு எதிராக இத்தனை பெண்கள் ஒரே நேரத்தில் புகார் கூற வேண்டிய அவசியம் இல்லை.\nஎம்ஜே அக்பர், இந்தியாவின் தலைச் சிறந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர் என்பது மிகைச் சொல் அல்ல.\nதிறமை இருப்பதாலேயே ஒருவர் நல்லவராகி விட மாட்டார் என்பதற்கு அக்பர் ஒரு உதாரணம்.\nஆங்கிலத்தில் Whore என்று ஒரு பதம் சொல்லுவார்கள். அதற்கான சரியான தமிழ் வார்த்தை எனக்கு தெரியவில்லை. அந்த வார்த்தைக்கு மிகப் பொருத்தமானவர் எம்ஜே அக்பர்.\n1971ம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியாவில் பயிற்சி நிருபராக சேர்கிறார் அக்பர். பின்னர் சில காலம் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி. பின்னர் அதன் ஆசிரியராகிறார். ஆனந்த பாஸார் பத்திரிக்கா குழுமம் தொடங்கிய சண்டே இதழின் ஆசிரியராகி, மூன்றே ஆண்டுகளில் இந்தியாவின் நம்பர் ஒன் வார இதழாக அதை ஆக்குகிறார்.\n1982ம் ஆண்டு, இன்றும் இந்தியாவின் மிக மிக சிறந்த நாளிதழாக திகழும் டெலிகிராப் பத்திரிக்கையை உருவாக்குகிறார்.\nபின்னர் 1989ம் ஆண்டில், காங்கிரஸ் கட்சி சார்பாக பீகாரில் போட்டியிடுகிறார். மீண்டும் 1991 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்யிட்டு தோல்வியடைகிறார். ராஜீவ் காந்தியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளராகிறார். ராஜீவ் பிரதமராக இருந்து போபர்ஸ் ஊழலில் சிக்கிய காலத்தில், ராஜீவுக்கு ஆதரவாக இருந்தவர் அக்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 1991ல் மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஆலோசகராக அரசுப் பதவியில் சேர்கிறார். 1992ல் மீண்டும் ஊடகத் துறை. 1994ம் ஆண்டு, ஏசியன் ஏஜ் என்ற நாளிதழை தொடங்குகிறார்.\nபின்னர் இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் என்ற இதழின் ஆசிரியர். பின்னர் டெக்கான் க்ரானிக்கிள் ஐதராபாத் ஆசிரியர். சில காலம், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். சண்டே கார்டியன், இந்தியா டுடே என்று சில பத்திரிக்கைகளில் பணியாற்றி விட்டு, மீண்டும் காங்கிரஸில் சோனியா காந்தியின் கவனத்தை பெற முயற்சித்தபோது, அவர் நிராகரிக்கப்படுகிறார்.\nநிராகரிக்கப்பட்டவுடன், சற்றும் மனம் தளராமல், காவ கும்பலோடு ஐக்கியமாகிறார். 2014 தேர்தலில் மோடியின் பிரச்சாரக் குழுவில் முக்கிய பங்கு வகிக்கிறார். பின்னர் வெளியுறவுத் துறை இணை அமைச்சராகிறார்.\nஇப்போது Whore என்ற வார்த்தைக்கு எம்ஜே.அக்பர் உகந்தவரா இல்லையா என்று தெரிந்திருக்கும்.\n14க்கும் மேற்பட்ட பெண் பத்திரிக்கையாளர்கள் எம்ஜே அக்பர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை சொன்னபோதும், பிரதமர் மோடி இது குறித்து வாயே திறக்கவில்லை. அவர் வாய் திறக்காமல் ஏன் அமைதியாக இருந்தார் என்பது, எம்ஜே.அக்பர் 97 வழக்கறிஞர்களை வைத்து, பாட்டியாலா நீதிமன்றத்தில், பிரியா ரமணி மீது தொடுத்த அவதூறு வழக்கை வைத்து புரிந்து கொள்ளலாம்.\nஎம்ஜே.அக்பரைத் தவிர்த்து, பிஜேபியில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது, இதே போன்ற பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்று டெல்லி பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர். இன்று எம்ஜே.அக்பரை ராஜினாமா செய்ய வைத்தால், இது நாளை தொடர்கதையாகி விடும் என்பது மோடிக்கும் அமித் ஷாவுக்கும் நன்கு தெரியும்.\nஇந்த வழக்கை பத்திரிக்கையாளர் பிரியா ரமணி எதிர்கொள்வது அத்தனை எளிதல்ல. இனி, அக்பருக்கு எதிராக வலுவாக எழுந்த குரல்கள் மெல்ல மெல்ல அடங்கும்.\nதன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களை தவிர்த்துப் பார்த்தால், ஒரு ஆணுக்கு பெண் மீதும், ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும் ஏற்படும் ஈர்ப்பு என்பது இயல்பானது. இயற்கையானது. காதல் ஒரே ஒரு முறைதான் பூக்கும் என்பதெல்லாம் அறிவியலுக்கு எதிரானது. ஒரு ஆண் அல்லது பெண் மீதான ஈர்ப்பு என்பது, எப்போதும், எந்த வயதிலும் வரும். அப்படித்தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். பேசுகிறோம், சிந்திக்கிறோம், சிரிக்கிறோம் என்பதைத் தவிர விலங்குகளுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு \nபத்திரிக்கை துறை என்று இல்லை. சினிமா துறை என்று இல்லை. எந்த துறையை எடுத்துக் கொண்டாலும், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வீட்டில் வேலைக்கு வரும் வேலைக்காரிகளை படுடி என்று அதிகாரத்தோடு படுக்க வைக்கும் சம்பவங்கள் பல வீடுகளில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. விவசாய நிலத்தில் கூலி வேலைக்கு செல்லும் பெண்களை, நில உரிமையாளர் படுக்கைக்கு அழைத்து, அதில் வெற்றி பெறும் பல சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏற்றுமதி ஆடையகம், சிறு தொழிற் கூடங்களில், ஏழைப் பெண்கள் இன்னும், சத்தமில்லாமல், ஆண்களின் கட்டளைக்கு கீழ்படிந்து, ஆண்களின் தேவைகளுக்கு, தங்கள் பொருளாதார தேவை காரணமாகவோ, வேலை வேண்டுமே என்ற அச்ச உணர்வு காரணமாகவோ, பாலியல் உறவு கொண்டுதான் வருகிறார்கள்.\nஇந்த மீ டூ என்ற இயக்கம், படித்த நடுத்தர வர்க்கத்துக்கானது. படித்த பெண்கள், இனியும் இந்த அக்கிரமத்தை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று வெகுண்டெழுந்திருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கதா என்றால் நிச்சயம் வரவேற்கத்தக்கதே. ஏன் வரவேற்கத்தக்கது என்றால், இந்த இயக்கம், அதிகாரத்தை பயன்பட���த்தி பெண்ணை அடைய நினைக்கும் ஆண்களுக்கு அச்சத்தை ஊட்டும். தனக்கு கீழ் பணி புரியும் ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைக்கவோ, அல்லது அவளது உடலை தொடவோ நினைக்கும் ஆணுக்கு இது நிச்சயம் பய உணர்வை ஏற்படுத்தும்.\nஅதே நேரத்தில், இந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் முழுக்க முழுக்க உண்மைதானா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதில் சில பொய்க் குற்றச்சாட்டுகளும் இருக்கலாம் அல்லவா \nவரதட்சிணை கொடுமைக்காக கொண்டு வரப்பட்ட சட்டத்தை பயன்படுத்தி, தனக்கு பிடிக்காத கணவன், மாமியாரை, நாத்தனாரை பழிவாங்க, ஒரு ஐந்து சதவிகித பெண்களாவது இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்தானே \nஒரு புறம், பாலியல் சீண்டல்களுக்காக பெண்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கையில், பாலியல் சீண்டல்களை, விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டு, அதனால் கிடைக்கும் சலுகைகளை அனுபவிக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தகைய பெண்களின் காரணமாகத்தான், முடியாது என்று ஒரு பெண் சொல்வதை ஏற்றுக் கொள்ள இயலாமல், ஆண்கள் பாலியல் வன்முறையிலும், சீண்டலிலும் இறங்குகிறார்கள்.\nஎந்த வயதாக இருந்தாலும், அவர்களில் ஒருவருக்கோ, அல்லது இருவருக்குமோ திருமணம் ஆகியிருந்தாலும் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு, இயற்கை. குறிப்பாக, ஒன்றாக பணிபுரியும் இடங்களில் இது மிக மிக சகஜம். ஒரு ஆண், நாகரீகமாக, திருமணமாகியே இருந்தாலும் ஒரு பெண்ணிடம், எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என்று கூறுவதுதான் எல்லைக்கோடு. அந்த பெண் அதை ஏற்றுக் கொள்ளலாம். அல்லது மென்மையாக மறுக்கலாம். இல்லை செருப்பை கழற்றிக் காட்டலாம். அத்தோடு அந்த ஆண், தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது என்பது வரை, அதை அனுமதிக்கலாம். பெரும்பாலான பெண்கள், நாகரீகத்தோடு மறுத்து, நண்பர்களாக பழகும் நேர்வுகளும் உள்ளன.\nசிக்கல் எங்கே வருகிறதென்றால், பெரும்பாலான ஆண்களுக்கு “நோ” என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை. அது எப்படி அவள் என்னை வேண்டாம் என்று சொல்லலாம் என்ற இறுமாப்போடு, அந்த பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டுவது, ஆபாச செய்திகளை அனுப்புவது, மிரட்டுவது என்று இறங்கும்போதுதான் பெண்கள் வெறுப்படைகிறார்கள், கோபமடைகிறார்கள், அருவருப்படைகிறார்கள். அதிலும் குறிப்பாக, ஒரு பெண்ணுக்கு உயர் அதிகாரியாக இருக்கும் ஒரு ஆண், தனக்கு கீழ் பணியாற்றும் ஒரு பெண்ணிடம் தன் அதிகாரத்தை செலுத்தவே முயல்கிறான். அந்த அதிகாரத்தை செலுத்தி, அவளை மிரட்டி, வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று அச்சுறுத்தி அவளை அடைய நினைக்கிறான்.\nஅங்கேதான் சிக்கல் எழுகிறது. தனக்கு கீழ் பணியாற்றும், தான் நினைத்தால் வேலையை விட்டு தூக்கி விட முடியும் என்ற அதிகாரம் பொருந்திய இடத்தில் இருக்கும் ஒரு ஆண், ஒரு பெண்ணை தன் அதிகாரத்தை செலுத்தி அடைய முயல்வதுதான் அயோக்கியத்தனத்தின் உச்சம். இதைத்தான் பெண்கள் பாலியல் வன்முறை என்று கூறுகிறார்கள்.\nகலவி என்பது இன்பத்தின் உச்சம்.\nகலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்\nகானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்\nஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே\nகாதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம்,\nஎத்தனை அழகாகச் சொல்லியிருக்கிறான் பாருங்கள் பாரதி. காதலினால்தான் கலவி. கலவியிலே கவலை தீரும். அந்த காதலினால், கவிதை, கானம், சிற்பம் உள்ளிட்ட கலைகள் கிட்டும். காதல்தான் இவ்வுலகின் தலைமையின்பம் என்கிறான். காதலினால் சாக மாட்டாய். அந்த காதலினால் மரணமே பொய் என்கிறான்.\nஇப்படியல்லவா நடக்க வேண்டும் காதலும் கலவியும். உயர் அதிகாரியாக இருந்து கொண்டு, தனக்கு கீழ் பணியாற்றும் ஒரு பெண்ணை மிரட்டி கலவி கொள்வது என்ன இன்பத்தை தந்து விடும் \nதன் அதிகாரத்தை பயன்படுத்தி, விருப்பத்துக்கு மாறாக ஒரு பெண்ணை படுக்க வைக்கும் ஒரு ஆண், அவளிடம் கலவி சுகத்தை எதிர்ப்பார்ப்பதில்லை. தனது அதிகாரத்தை அவளிடம் செலுத்தி வெற்றி பெறுவதே அவனுக்கு இன்பம் தருகிறது.\nநான் பணியாற்றிய அரசு அலுவலகத்தில், கணவனோடு வாழும் பெண்கள் பெரும்பாலும் தொல்லைகளுக்கு ஆளாவதில்லை. ஆனால், கைம்பெண்களாக, மண முறிவு ஏற்பட்டவர்களாக பணியாற்றும் பெண்களை, அந்த அலுவலகத்தில் பணியாற்றும் பல ஆண்கள் வல்லூறுகள் போல அபகரிக்க முயன்றதை நானே நேரில் கண்டிருக்கிறேன். முகத்தை சுளித்து, அந்த பெண் தன் விருப்பமின்மையை தெரியப் படுத்தினாலும், சற்றும் உரைக்காத ஜென்மங்கள், அந்த பெண்களை நெளிய வைக்கும் அளவுக்கு நடந்ததை நான் நேரில் கண்டிருக்கிறேன்.\nலஞ்ச ஒழிப்புத் துறையில் சமீபத்தில் நடந்த சம்பவத்தையே எடுத்துக் கொள்ளலாமே. லஞ்ச ஒழிப்புத் த���றை ஐஜியாக உள்ள முருகன், அவருக்கு கீழ் பணியாற்றிய ஒரு பெண் எஸ்பிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார். இரவு நேரங்களில் வாட்ஸப்பில் அழைக்கிறார். அந்த எஸ்பி அவர் அறைக்குள் நுழைந்தால், அவரை தனது செல்போனில் புகைப்படம் எடுக்கிறார்.\nஉச்சகட்டமாக, ஒரு நாள், அந்த எஸ்பி ஐஜி முருகனின் அறைக்குள் நுழைகையில், கதவை தாழ் போட்டு கட்டிப் பிடிக்க முயற்சிக்கிறார். அந்த எஸ்பி, கத்தவும் பின்வாங்குகிறார்.\nமுருகன் டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தது முதல் தனக்கு கீழ் பணியாற்றிய பெண் அதிகாரிகளை வேட்டையாடியே வந்திருக்கிறார். பல பெண்கள் அவர் விருப்பத்துக்கு இணங்கியதால், அவருக்கு அதிகார போதை தலைக்கேறுகிறது.\nஅது எப்படி ஒரு பெண் என்னை பிடிக்கவில்லை, வேண்டாம் என்று கூறலாம் என்ற அதிகார திமிரும், ஆணவமுமே, முருகனை அப்படி நடந்து கொள்ள வைக்கிறது.\nஅந்த பெண் எஸ்பி முருகன் மீது புகார் அளித்தால், முருகனுக்கு பதிலாக அந்த பெண் எஸ்பியை மாற்றுகிறார்கள். அவர் மீது விசாரணை நடத்த முறையற்ற ஒரு கமிட்டியை அமைக்கிறார்கள். அந்த கமிட்டி விசாரணையை சிபி.சிஐடிக்கு அனுப்புகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.\nவிடுமுறையில் இருக்கும் ஹுலுவாடி ரமேஷ், முருகனை காப்பாற்றுவதற்காகவே, விடுமுறை நாளில் வந்து, முருகனுக்கு எதிராக உள்ள அனைத்து வழக்குகளுக்கும் தடை விதித்ததோடு, இது குறித்து எந்த ஊடகமும் செய்தி வெளியிடவும் தடை விதித்தார்.\nநீதிபதி ஹுலுவாடி ரமேஷ் அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டால், தனக்கு நீதி கிடைக்காது என்றும், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுமாறும், தலைமை நீதிபதிக்கு கடிதம் அளித்தும், இந்த வழக்கு, இன்னமும் ஹுலுவாடி ரமேஷ் அமர்விலேயே விசாரிக்கப்பட்டு வருகிறது.\nஒரு பெண் எஸ்பிக்கே இந்த கதியென்றால், ஒரு அரசு அலுவலகத்திலோ, அல்லது தனியார் அலுவலகத்திலோ பணியாற்றும் சாதாரண பெண்களின் நிலைமையை சிந்தித்துப் பாருங்கள்.\nமும்பையை சேர்ந்த ஒரு பெண் பத்திரிக்கையாளர் இது குறித்து பேசுகையில், “ஊடகத் துறையை சேர்ந்த பெண்கள் இப்போதாவது இது குறித்து பேசுகிறார்களே என்பது மகிழ்ச்சி. எம்ஜே.அக்பர் குறித்து பெண் பத்திரிக்கையாளர்கள் கூறியது அனைத்தும் உண்மையே. இப்போதாவது அவர்கள் பேசுகிறார்களே என்று நான் மகிழ்கிறேன். மனவியல் ரீதியாக, பெண்கள், வெளிப்படையாக பேச முடியாத வண்ணம் வளர்க்கப் படுகிறார்கள். வெளிப்படையாக உண்மையை பேச தயங்கும் வகையிலேயே அவர்கள் வார்க்கப்படுகிறார்கள்.\nஊடகத் துறை எம்ஜே.அக்பரைப் போல பல மிருகங்களை கொண்டுள்ளது. ஊரகப் பகுதியிலிருந்து ஊடகத் துறைக்கு வரும் அப்பாவிப் பெண்கள் அல்ல இப்போது உள்ள பெண்கள். உலகம் எப்படிப்பட்டது, எத்தகைய நபர்களால் சூழப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிந்தே உள்ளனர்.\nமற்ற துறைகளைப் போல அல்லாமல், ஊடகத் துறை என்பது, ஒரு காதலோடு செய்யப்படும் தொழில். அத்தகைய தொழிலில் இப்படி சமரசம் செய்துகொண்டுதான் வாழ வேண்டுமென்றால், அது ஒரு பெண்ணின் உளவியலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.\nடெல்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளரும் இதே கருத்தை பிரதிபலித்தார்.\n“பணியாற்றும் இடங்களில் நடக்கும் பாலியல் சீண்டல்களுக்கு எதிராக பெண்கள் குரல் எழுப்ப முன்வந்திருப்பது வரவேற்கதக்கது. பல ஆண்டுகளாக, பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு, பாலியல் சீண்டல்களில் இருந்து பாதுகாப்பு என்பதைப் பற்றியெல்லாம் நாம் தொடர்ந்து பேசியே வந்திருக்கிறோம். ஆனால், நாம் ஊடகத் துறையிலேயே பணியாற்றும் பெண்களுக்கு எந்த பாதுகாப்பையும் வழங்கவில்லை என்ற அவமானகரமான உண்மையை மீ டூ இயக்கம் உணர்த்தியுள்ளது.\nசமூக அவமதிப்பு, இழிவு இவற்றையெல்லாம் மீறி, மூத்த பத்திரிக்கை ஆசிரியர்களையும், மூத்த பத்திரிக்கையாளர்களையும் அவர்கள் செய்த பாலியல் சீண்டல்களை அம்பலப்படுத்திய பெண்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். உடன் பணியாற்றும் சக ஊழியர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு ஆணுக்கும் இது பாடம் கற்றுத் தர வேண்டும்.\nஒரு பெண் உங்களைப் பார்த்து சிரித்தாலோ, இயல்பாக பேசினாலோ, உங்களை தொட்டுப் பேசினாலோ, அவள் உங்களோடு படுக்கத் தயாராக இருக்கிறாள் என்று பொருளல்ல.\nஒரு பெண் வேண்டாம் என்று சொன்னால் அது வேண்டாம்தான். அதற்கு வேறு பொருளே இல்லை. இதைத்தான் மீ டூ இயக்கம், உரத்த குரலில் உணர்த்தியிருக்கிறது. பெண்ணின் சம்மதமின்றி தொடுவது வன்முறை என்பதையும் இந்த இயக்கம் உணர்த்தியுள்ளது.\nஇந்த மீ டூ இயக்கத்தில் இருந்து, ஊடக நிர்வாகங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கிளிடம் பணியாற்றும் ஊழியர்கள��, தங்கள் சக பெண் ஊழியர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதையும் நிர்வாகங்கள் தெள்ளத் தெளிவாக வரையறுத்து உரைக்கும்படி கூற வேண்டும்.\nஒரு ஆண், ஒரு பெண்ணிடம், தன் விருப்பத்தை பண்பாக தெரிவிப்பது பாலியல் சீண்டல் ஆகாது.\nபெண் ஊழியர்கள், பாலியல் சீண்டலுக்கு உள்ளானால், எங்கே புகார் தெரிவிப்பது, எப்படி புகார் தெரிவிப்பது என்பதை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டியது நிர்வாகங்களின் கடமை. இது பெரும் அளவில் பாலியல் சீண்டல்களை குறைக்க உதவும்.\nஇது வரை, மீ டூ இயக்கத்தில் வெளிப்படையாக பேசிய பெண்கள், அவர்களை துன்புறுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அதுதான் இந்த இயக்கத்தை சரியான முடிவுக்கு இட்டுச் செல்லும்.\nஇல்லையென்றால், மீ டூ இயக்கமும், சேற்றை வாரி இறைக்கும் ஒரு இயக்கமாக மாறி விடும் அபாயம் இருக்கிறது.” என்றார் அந்த டெல்லி பத்திரிக்கையாளர்.\nமுதல் மரியாதை படத்துக்கு பிறகு, பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா என்ற கூட்டணி உடைந்தது. 1991ம் ஆண்டு ஏஆர்.ரகுமான் அறிமுகமாகிறார். வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். அதன் பிறகு, தெனாலி படம் வரை, ரகுமான் இசையில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து மட்டுமே எழுதுவார். ஏறக்குறைய சினிமாத் துறையையே தனது பாடல்களால் ஆண்டு கொண்டிருந்தார் வைரமுத்து என்றால் மிகையல்ல.\nவைரமுத்துவின் கவிதை நூல்கள் ஆயிரக்கணக்கில் விற்கும். அப்போது அவருக்கு போட்டி ஏது வேறு பதிப்பகம் அதை பதிப்பித்தால், லாபம் அவருக்கு போய் விடுமே என்று, வைரமுத்துவே சூர்யா பதிப்பகம் என்று ஒரு பதிப்பத்தை தொடங்கி அவர் நூல்களை அவரே விற்பனை செய்து வந்தார்.\nஅப்போதெல்லாம், வைரமுத்துவின் கவிதையில் மயங்கி, அவரிடம் ஆட்டோகிராப் வாங்க, கூட்டம் கூட்டமாக கல்லூரி மாணவிகள் வைரமுத்துவை சந்திக்க வருவார்கள். அவர்களிடமே தனது திருவிளையாடல்களை காண்பித்தவர்தான் வைரமுத்து. வைரமுத்து ஒரு பச்சை பொம்பளை பொறுக்கி என்பதில் சந்தேகமே வேண்டாம்.\nஆனால், 15 ஆண்டுகள் கழித்து சின்மயி அவர் மீது சொல்லும் புகார்களைத்தான் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. திரைத் துறையில் நுழைகையில், வாய்ப்பு வேண்டி சில சமரசங்களை செய்யும் கட்டாயம் நேரிடும். இதை தவிர்க்க இயலாது. ஒரு பெண் தன் விருப்பத்துக்கு மாறாக சமரசம் செய்ய நேரிட்டால், அவளது கோபம் அவள் இறக்கும் வரை மாறாது.\nவைரமுத்து தன்னை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க முயற்சி செய்தார் என்று கூறும் சின்மயி, அவர் திருமணத்துக்கு வந்த வைரமுத்துவின் காலில் விழுந்து வணங்கியது நெருடலாகவே உள்ளது. அவர் திருமணத்துக்கு ஆயிரக்கணக்கானோர் வந்திருப்பார்கள்தானே அனைவர் காலிலுமா சின்மயி விழுந்தார் அனைவர் காலிலுமா சின்மயி விழுந்தார் வைரமுத்து காலில் எதற்காக விழ வேண்டும் வைரமுத்து காலில் எதற்காக விழ வேண்டும் காலில் விழுமாறு வைரமுத்து கட்டாயப்படுத்தினாரா என்ன \nஅதன் பின்னர் ஒரு ட்வீட்டில், வைரமுத்து எழுதிய சர சர சாரக்காத்து பாடலில் வரும் முடக்கத்தான் கீரையை சமைத்து சாப்பிடுகிறேன் என்று கூறியிருக்கிறார். பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க முயன்ற ஒரு கயவனைப் பற்றி இப்படி எந்தப் பெண்ணாவது எழுதுவாரா \nஇதே போல, 2012ம் ஆண்டில், இவரைப் பற்றி தவறாக ஒரு ட்வீட் போட்டார் என்பதற்காக, 7 இளைஞர்கள் மீது காவல்துறையில் சின்மயி புகார் அளித்தார். அப்போதெல்லாம் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் எந்த புகாரும் பதிவு செய்யப்படாது. சங்கீத சபாக்களில் பாடியதன் மூலம், அவருக்கு பார்ப்பனரான ஆர்.நட்ராஜ் ஐபிஎஸ்ஸின் நட்பு கிடைத்தது. அந்த செல்வாக்கை பயன்படுத்தி, அப்போது, ஆணையராக இருந்த ஜார்ஜின் மூலம் வழக்கு பதிவு செய்ய வைத்து, இருவரை கைது செய்ய வைத்தார் சின்மயி. இது குறித்த கட்டுரையின் இணைப்பு\nஅதே செல்வாக்கை பயன்படுத்தி, சின்மயி, அப்போதே வைரமுத்து குறித்து புகார் அளித்திருக்கலாம்தானே ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.\nசின்மயி விவகாரம் குறித்து பேசிய அந்த மும்பை பெண் பத்திரிக்கையாளர், “மீ டூ விவகாரத்தில் திரைத் துறை நுழைந்திருப்பது, இந்த இயக்கத்தையே நீர்த்துப் போகச் செய்ய வல்லது. நான் வயதில் சிறியவளாக இருந்ததால் அப்போது எனக்கு பேசத் துணிச்சல் இல்லை என்று சின்மயி கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் வயதில் சிறியவராக இருந்தால், அவருக்கு ஆதரவாக உள்ள அவர் தாயார் அவரோடுதானே இருந்தார் அப்போதே அவரோ அவர் தாயாரோ இதை வெளியிட்டிருக்கலாமே \nஇதில் மற்றொரு முக்கியமான கேள்வி, வைரமுத்து மட்டும்தான் சிலுவையில் அறையப்பட வேண்டியவரா மற்றவர்கள் அனைவரும் உத்தமர்களா என்ன \nகடந்த ஆண்டு, மிர்ச்சி சுசித்ரா மற்றும் வரலட்சுமி போன்றோர் பாலியல் சீண்டல்கள் குறித்து பேசினார்கள். திரைத் துறையிலிருந்து ஒருவர் கூட அவர்களுக்கு ஆதரவாக வரவில்லை. மாறாக, சுசித்ராவை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார்கள். அப்போது சின்மயி இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாரா அல்லது தனக்கு நேர்ந்ததாக தற்போது கூறும் கொடுமைகள் குறித்து அப்போதாவது கூறினாரா அல்லது தனக்கு நேர்ந்ததாக தற்போது கூறும் கொடுமைகள் குறித்து அப்போதாவது கூறினாரா ” என்று கேள்வி எழுப்புகிறார் அந்த மும்பை பத்திரிக்கையாளர்.\nதிரைத்துறையில் 98 சதவிகிதம் பாலியல் அத்துமீறல்கள், சீண்டல்கள், வன்முறைகள் நடக்கத்தான் செய்கின்றன. தயாரிப்பாளர் அல்லது இயக்குநரின் விருப்பத்துக்கு இணங்காதவர்கள் கதாநாயகிகளாகவோ, அல்லது துணை நடிகையாகவோ கூட வர முடியாது என்பது பட்டவர்த்தனமான உண்மை. இந்த உண்மை குழந்தைக்கு கூட தெரியும்.\nதங்களது விருப்பத்துக்கு இணங்க மறுத்த பல கதாநாயகிகளை அடுத்த படத்தில் புக் செய்யக் கூடாது என்று நிர்பந்தம் விதிக்கும் பல கதாநாயகர்களும், தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.\nஇந்த சமரசத்துக்கு தயாராக உள்ள பெண்கள்தான் திரைத்துறையில் இணைகிறார்கள். இதில் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், கதாநாயகர்களும், செய்வது சரி என்று நான் ஒரு போதும் கூற மாட்டேன். ஆனால் இது யதார்த்தம் அல்லவா \nநான் சமரசம் செய்து கொள்ளத் தயார். எனக்கு இந்த சமரசத்தை விட, புகழ் வெளிச்சம்தான் முக்கியம் என்று துணிந்து இத்துறையில் கால் பதித்து விட்டு, 15 ஆண்டுகள் கழித்து, குறை சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும் \nபில் கிளின்டன் அமெரிக்க அதிபராக இருந்தபோதே, அவர் தன்னை பணிய வைத்து, தன்னோடு உறவு கொண்டதாக மோனிகா லெவின்ஸ்கி அறிவித்து, நீதிமன்றத்திலும் சாட்சி சொன்னதை நாம் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும்.\nதனி மனித உறவு மற்றும் பாலியல் உறவுகள் தனி நபர் சம்பந்தப்பட்டவை. இதில் தலையிட்டு, நியாயத் தராசை பிடிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.\nஅதே நேரத்தில், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர் விருப்பத்துக்கு மாறாக, அவரை சீண்டினாலோ, வன்முறைக்கு உள்ளாக்க நினைத்தாலோ, அது கண்டிக்கப்பட வேண���டியது மட்டுமல்ல. தண்டிக்கவும் பட வேண்டியதே.\nஇந்த மீ டூ இயக்கம், ஒரு பெண்ணை அனுமதி இல்லாமல் தொட நினைக்கும், அவரை மிரட்டி அடைய நினைக்கும், ஆபாச செய்திகளை ரகசியமாக அனுப்ப நினைக்கும், அவள் அன்பை பெறாமல், அவளை பணியவைத்து அடைய நினைக்கும் அத்தனை ஆண்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும்.\nபணியிடங்களில் ஏற்படும் பாலியல் சீண்டல்களை, இனியாவது அரசுத் துறைகளும், தனியார் துறைகளும் உரிய தீவிரத் தன்மையோடு எடுத்துக் கொண்டு, புகார் அளிக்கவும், தண்டனை அளிக்கவும், போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nஇனியாவது பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாக பணிபுரியட்டும்.\nTags: #MeTooChinmayiVairamuthuஎம்ஜே.அக்பர்சின்மயிபாலியல் சீண்டல்மீ டூவைரமுத்து\nNext story மோடி அரசை விமர்சித்ததற்கான விலை\nPrevious story இந்தியா பெண்களுக்கான நாடுதானா \nஒரு கல், ஒன்பது மாங்காய்கள்.\nபாசத் தலைவனுக்கு பாராட்டு விழா\n//மும்பையை சேர்ந்த ஒரு பெண் பத்திரிக்கையாளர் இது குறித்து பேசுகையில், “ஊடகத் துறையை சேர்ந்த பெண்கள் இப்போதாவது இது குறித்து பேசுகிறார்களே என்பது மகிழ்ச்சி. ….. இப்போதாவது அவர்கள் பேசுகிறார்களே என்று நான் மகிழ்கிறேன். மனவியல் ரீதியாக, பெண்கள், வெளிப்படையாக பேச முடியாத வண்ணம் வளர்க்கப் படுகிறார்கள். வெளிப்படையாக உண்மையை பேச தயங்கும் வகையிலேயே அவர்கள் வார்க்கப்படுகிறார்கள்.”\nசின்மயி விவகாரம் குறித்து பேசிய அந்த மும்பை பெண் பத்திரிக்கையாளர், “…… நான் வயதில் சிறியவளாக இருந்ததால் அப்போது எனக்கு பேசத் துணிச்சல் இல்லை என்று சின்மயி கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் வயதில் சிறியவராக இருந்தால், அவருக்கு ஆதரவாக உள்ள அவர் தாயார் அவரோடுதானே இருந்தார் ……….. தனக்கு நேர்ந்ததாக தற்போது கூறும் கொடுமைகள் குறித்து அப்போதாவது கூறினாரா ……….. தனக்கு நேர்ந்ததாக தற்போது கூறும் கொடுமைகள் குறித்து அப்போதாவது கூறினாரா \nஒரே நபர் கூறியதாக சொல்லப்படும் இந்த வாசகங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதை உணருகிறீர்களா ஊடகத்துறையில் இருக்கும் பெண்கள் இப்பொழுதேனும் பேசியதை, அவர்களின் இத்தனை நாள் மௌனத்திற்கான காரணத்தை அங்கீகரிக்கும் அதே நபர் திரைத்துறை பெண்கள் என வரும்பொழுது முற்றிலும் முரணான கேள்விகளை எழுப்புகிறார் ஊடகத்துறையில் இருக்கும் பெண்கள் இப்பொழுதேனும் பேசியதை, அவர்களின் இத்தனை நாள் மௌனத்திற்கான காரணத்தை அங்கீகரிக்கும் அதே நபர் திரைத்துறை பெண்கள் என வரும்பொழுது முற்றிலும் முரணான கேள்விகளை எழுப்புகிறார் அப்பாடாகியின் தாயாரும் இதே சமுதாயத்தால் வளர்க்கப்பட்ட, வார்க்கப்பட்ட பெண் என்பது தானே நிதர்சனம்\nஅனைத்திற்கும் ஆதாரங்கள் தரும், எவரின் பெயரையும் வெளிப்படுத்தும் சவுக்கு இந்த மும்பையைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளரின் பெயரை குறிப்பிடாதது ஏனோ உங்களின் சொந்த கருத்துக்கள் என்பதாலோ உங்களின் சொந்த கருத்துக்கள் என்பதாலோ ஏன் இந்த சந்தேகம் எழுகிறதென்றால். எந்த உள்நோக்கமும் இல்லாத, நடுநிலை கொண்ட எந்த பெண்ணுக்கும் இப்படகியின் மீது எழுப்பப்படும்\n1. தனக்கு பாலியல் தொல்லைகள் தந்த ஒரு நபரை தனது திருமணத்திற்கு எப்படி அழைத்தார்\n2. அவரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க எவ்வாறு முடிந்தது\n3. செய்ய வேண்டிய அவசியம் என்ன\n4. அவரை பாராட்டி பேசியதன் அர்த்தம் என்ன\nஇந்த கேள்விகள் எழ வாய்ப்பே இல்லை. இவை ஆண் மூலையில் உதிக்கும் கேள்விகள். ஒரு பெண் இக்கேள்விகளை கேட்பாளேயானால், அவள் உள்நோக்கம் கொண்டிருக்க வேண்டும். சார்பு நிலை கொண்டிருக்க வேண்டும். அவள் நன்கு உணர்ந்த உண்மையை மறைத்து வெறும் வாயிலிருந்து உதிர்க்கும் கேள்விகளாகத்தான் இருக்கும். ஏனெனில், நாங்கள் அனைவரும் நித்தமும் இதைச் செய்கிறோம், செய்வதால் தான் ஆண் சமூகத்துடன், அவரவர் குடும்பத்துடன் இயைந்து நாங்களும் வாழ முடிகிறது, நீங்களும் வாழமுடிகிறது.\nஇன்னமும் இது நம்ப முடியாததாகப்படுமேயானால், கட்டுரைகள் எழுதியும், சின்மயின் பதில்களுக்காகவும் காதித்திருந்தும் காலம் தாழ்த்தாமல், நேரே உங்களின் மனைவியிடமோ, சகோதரிகளிடமோ, தாயிடமோ முடியுமானால் உங்கள் பட்டியிடமோ கூட போய் கேட்டுப் பாருங்கள். உண்மையாகவே நீங்கள் அவர்களைப் புரிந்து கொண்டுவிட்டதாகவோ, அவர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்றோ நம்புவீர்களேயானால், அவர்களின் மௌனத்தை உடைத்து பேசச் செய்து கேளுங்கள். எப்படி உங்களால் செய்ய முடிகிறது என்று… ஏன் செய்கிறீர்கள் என்று.. அவர்கள் தரும் பதில்களின் பின்னிருக்கும் உளவியல் காரணங்களை புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.\nகட்டுைரையின் பெரும்பகுதி உண்மைதான். ஏன் வைரமுத்து மீது புகார் கூறப்ப��� வேண்டும். அவர் சார்த்ந்த கட்சியை மறந்து விட்டு வைரமுத்துவின் நடத்தை பற்றி மட்டும் பேசலாம்.\nகாமப்பேரரசு ஜேம்ஸ் விக்டரிடம் எவ்வளவு பணம் வாங்கினாய் சவுக்கு.\nசின்மயி புதிய தலைமுறை பேட்டியில் அவனைப்பற்றி மட்டுமா சொன்னார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2011/12/5.html?showComment=1323016337580", "date_download": "2020-02-26T19:24:02Z", "digest": "sha1:NNQS4XIK36S4OHXZC7VDKGJAIQT3KU62", "length": 20929, "nlines": 211, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு! பகுதி 5", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 4 டிசம்பர், 2011\nஜூனோ எங்கள் செல்லமே -கவிதை\nமீண்டும் தடங்கள் பதிந்திருந்தது எங்களுக்கு பெருத்த கவலையை உண்டாகியது. பலவிதமான குழப்பங்களுக்கு உள்ளானோம். வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்குச் சென்று விடலாமோ என்றும் யோசனை செய்தோம். மீண்டும் ஒரு முறை பாம்பு பிடிப்பவரை அழைத்து ஒருமுறை பார்த்துவிட்டு இறுதி முடிவு எடுக்கலாம் என்று சிலர் கூறினர். ஏற்கனவே பாம்பு பிடிக்க வந்தவன் மேல் கொண்ட அவநம்பிக்கை காரணமாக உண்மையான இருளர் ஒருவரை பல்லாவரத்தில் இருந்து வரவழைத்தோம்.\nஅவர் நிதானமாக துணிமணிகள்,புத்தகங்கள்,பெட்டிகள்,டப்பாக்கள் உள்ளிட்ட ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துப் பார்த்தார். எந்தப் பயனும் இல்லை. நிச்சயமாக உள்ளே பாம்பு இருக்காது என்றார்.\nகண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் அந்தப் பாம்பின் மீது எங்களுக்கு கோபமாக வந்தது. பாம்பு வரவில்லை என்றால் தடம் மட்டும் எப்படி வந்தது. அந்தத் தடங்கள் வேறு பூச்சிகள் ஏதேனும் சென்ற தடங்களாக இருக்குமோ என்று கேட்டோம். இது போல் தடங்களை வேறு பூச்சிகள் உருவாக்கும் என்று அவரால் உறுதியாக கூற இயலவில்லை.\nஅப்போது நான் வெளியில் இருந்த ஒரு அட்டைப் பூச்சியை எடுத்து வந்து பரப்பிவைத்த மாவின்மீது விட்டேன். அது மாவின்மீது எந்த அடையாளமும் ஏற்படுத்தாமல் சென்றது. அது��ோல மரவட்டைப் பூச்சியும் எந்த தடங்களையும் உருவாக்கவில்லை. ஜூனோ வைக் கொன்ற அந்தப் பாம்பை விடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.\n(அழகாக தூங்கிக் கொண்டிருக்கும் ஜூனோ)\n அல்லது வீடியோ கேமரா வைத்து பார்க்கலாமா என்றெல்லாம் யோசனை செய்தோம். மனைவியையும் மகனையும் அருகிலுள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்துவிட்டு நான் மற்றும் அந்த பாம்பு பிடிப்பவர் இருவரும் இரவு முழுவதும் விழித்திருந்து கண்காணிக்கலாமா என்றும் சிந்தித்தோம். வேறு சில காரணங்களுக்காக அதனை கைவிட்டோம்.\nமனதை திடப் படுத்திக்கொண்டு இரவு முழுவதும் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து பார்த்து விடுவது முடிவெடுத்தேன்.\nஇதற்கிடையில் கதவு ஜன்னல்களில் உள்ள மிகச்சிறிய இடைவெளிகளையும் சரி செய்து விட்டோம். இரவு தூங்குவதற்கு முன்\nவழக்கம்போல் ஹாலில் மாவைப் பரப்பி வைத்து உப்புக் கலவையை அறைகளின் வாசற்படி, ஜன்னல் மற்றும் இதர இடங்களிலும் தூவினோம்.\nஇரவு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து பார்த்தேன். காலைவரை அடையாளம் எதுவும் இல்லை. சற்று நிம்மதிப் பெரு மூச்சு விட்டோம். அடுத்த சில வாரங்களுக்கு பாம்பு வந்ததற்கான எந்த தடமும் இல்லாததால் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனாலும் தினமும் கண்காணித்தலைத் தொடர்ந்தோம். எங்கள் மன உளைச்சல் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வந்தது. எப்படி இருப்பினும் ஜூனோ வைப் பற்றி தினமும் பேசிக்கொண்டிருப்போம். அது எங்களுக்கு திருப்தியைத் தந்தது.\nகொஞ்சம் உரத்த குரலில் திட்டிவிட்டால் அவ்வளவுதான்; மாடிப் படியில் சோகமாக அமர்ந்துகொள்ளும். நாமாகக் கூப்பிடும் வரை வராது. ஜூனோ ஓடி வா என்றால் போதும்; அதற்காகவே காத்திருந்ததுபோல் கட கட வென ஓடி வந்து மடிமீது அமர்ந்து கொள்ளும் அழகே தனி. அதன் நினைவுகள் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.\nஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. திடீரென மீண்டும் ஒரு நாள் அதிகாலை கீழ்க்கண்டவாறு நாங்கள் கண்ட காட்சி எங்கள் சில நாள் நிம்மதியைக் குலைத்தது.\nஇதைப் பார்த்ததும் அடுத்த நாள் இரவு இந்த வீட்டில் தங்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டு வேறு என்னவெல்லாம் செய்யலாம் யோசித்துக் கொண்டிருந்தோம்.\n( அடுத்த பகுதியில் நிறைவுறும் )\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பக��் 7:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆச்சர்யம், உண்மை நிகழ்ச்சி, பயம், வீட்டுக்குள் பாம்பு, dog, real incident\nSathyaPriyan 4 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:02\nபடிக்கவே கஷ்டமாக இருக்கிறது. வளர்த்த நாய் குழந்தையை போன்றது. அதன் பிரிவு என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.\nவிரைவில் மீண்டு வர எனது வழிபாடுகள்.\nதொடரை அருமையாக எழுதுகிறீர்கள். அடுத்த பகுதி எப்பொழுது வரும் என்ற ஆவலை தூண்டுகிறது உங்கள் எழுத்து. வாழ்த்துக்கள்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஜோக்ஸ் -கொஞ்சமாவது சிரியுங்க ப்ளீஸ்\n4 x 4 (Magic Square)மாய சதுரம் உருவாக்கலாம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nஎட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதைகள் இதோ இன்னும் சில நிமிடங்களில் அந்த ஓட்டப் பந்தயம் தொடங்க இருக்கிறது. பார்வையாளர்கள...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nவைரமுத்துவைப் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. வைரமுத்து எழுதிய முதல் கவிதை நூலான \"வைகறை மேகங்கள்\" முழுவதும் மர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இட��்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nமரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir-kollywood.blogspot.com/2014/09/stars-at-jumbo-3d-movie-launch-photos-3.html", "date_download": "2020-02-26T19:51:31Z", "digest": "sha1:YRAB6VEY36TH2X23ZUCD5AGZI2W2HG67", "length": 5913, "nlines": 32, "source_domain": "poonththalir-kollywood.blogspot.com", "title": "Stars at Jumbo 3D Movie Launch Photos!!! அம்புலி 3டி' பட இயக்குனர்களின் மற்றொரு 3டி படம் 'ஜம்போ 3டி'!!!", "raw_content": "\n அம்புலி 3டி' பட இயக்குனர்களின் மற்றொரு 3டி படம் 'ஜம்போ 3டி'\nதமிழ் திரை பட உலகில் 3D முறையில் வெளி வரும் படங்களுக்கு சமீப கால முன்னோடியாக இருந்தது ' அம்புலி' திரைப்படமாகும். அந்த படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் ஹரி -ஹரிஷ் தங்களது அடுத்த படமான 'ஆ' படத்தின் வெளியீட்டு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் அதே வேளையில் தங்களது மற்றொரு படமான 'ஜம்போ 3D' படத்தின் துவக்கத்தை திரை உலக பிரபலங்கள் சூழ கொண்டாடினர்.\nசங்கர் பிரதர்ஸ் மற்றும் எம் எஸ் ஜி மூவீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படம் இந்திய -ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் கூட்டு தயாரிப்பில் உருவாகும் படமாகும்.தொண்ணூறு சதவீதம் ஜப்பான் நாட்டில் படமாக்கபட உள்ள 'ஜம்போ 3 D' படத்தின் தயாரிப்பாளர் ஜி.ஹரி கூறுகையில் \"தமிழ் நாட்டு மக்களின் கலாசாரத்தின் பின்னணியை ஜப்பானியமக்கள் திரை படங்கள் மூலம் பெரிதளவுக்கு அறிந்து வைத்து உள்ளனர்.தமிழ் படங்களுக்கு அங்கே பிரத்தியேகமாக ஒரு மார்க்கெட்உருவாக்க வேண்டும் என்பதே டோக்யோ தமிழ் சங்கத்தின் தலைவர் என்ற வகையில் என்னுடைய கனவும் லட்சியமும் கூட.\" என்க்கிறார்.\nஇந்திய ஜப்பான் கலாசார தூதுவர் கயோலா புருகொவா \"இந்திய திரை பட துறையினருடன் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகினருடன் இணைந்து செயலாற்றுவது எங்களுக்கு மிகவும் பெருமை. தமிழ் படங்களில் தென்படும் உற்சாகம் எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. எங்கள் நாட்டின் பிரதான கலாசார பெருமை என கருதப்படும் மறைந்த பிரபல இயக்குனர் அகிரா குருசவா அவர்களின் நினைவாக அவரது திரைப்படங்களின் கண்காட்சியை சென்னையில் நடத்த உள்ளோம்.\" ன்றார்.\nமானாட மயிலாட தொலை காட்சி நிகழ்ச்சி மற்றும் 'அம்புலி' 'ஆ' ஆகிய\nதிரைப்படங்களில் நாயகனாக நடித்த கோகுல், இப்படத்தில் நாயகனாக நடிக்க அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் பேபி ஹம்சிகாஹரி நடிக்கிறார்.\nஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்திற்கு சதீஷ்.ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஹரி மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கே ஒக்கிடா தயாரிக்கும் இப்படத்தை ஹரி-ஹரீஷ் இயக்குகிறார்கள்.\nஇப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகைகள் நமீதா, சுகன்யா, இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/07/31/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-02-26T19:42:54Z", "digest": "sha1:2FHRTCHVHBKJCV2A6JETFGFDNQKKURM4", "length": 13153, "nlines": 145, "source_domain": "vivasayam.org", "title": "சீஸ்-க்கான சந்தையும் பயிற்சியும் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nகொடைக்கானலில் பால் பண்ணையுடன், சீஸ் தயாரித்து வரும் பாட்ரிஷியா பதில் சொல்கிறார்.\n“பால் உற்பத்தியில் கவனம் செலுத்தும் தமிழ்நாட்டு மக்கள், அதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.\n‘சீஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ‘பாலாடைக் கட்டி’ புளிப்புச் சுவையுடன் இருக்கும். சீஸ், பலவிதமான சத்துக்கள் நிரம்பிய பொருள்.\nஇதற்கு, நட்சத்திர விடுதிகள், துரித உணவகங்கள்.. போன்றவற்றில் அதிக தேவை இருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் தேவையான அளவு சீஸ் கிடைப்பதில்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி நிலைதான் உள்ளது. ஒரு கிலோ சீஸ், 700 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனையாகிறது. 10 லிட்டர் பசும்பாலில் இருந்து ஒரு கிலோ சீஸ் தயாரிக்கலாம். பால் பண்ணை நடத்துபவர்கள் சீஸ் தயாரிப்பில் இறங்கினால், நல்ல லாபம் கிடைக்கும். இதை என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். ஆனால், தயாரிப்பில் இறங்கும் முன்பு, சீஸ் தயாரித்து வரும் பண்ணைகளுக்குச் சென்று பார்வையிட்டு, உங்கள் பகுதியில் உள்ள விற்பனை வாய்ப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nதற்சமயம், எங்கள் பண்ணையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, சீஸ் தயாரிக்க அனுபவ ரீதியாக பயிற்சி வழங்குகிறோம். இதற்கு கட்டணம் கிடையாது. தங்குமிடம், உணவு வசதியும் வழங்குகிறோம். மதிப்பூதியமாக கொடுக்கிறோம்.\nதற்போது சீஸ் தயாரிக்கும் முறை பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். கறந்த பாலை 4 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்குக் குளிர வைத்து.. அதில், ரென்னட் பவுடர் (ஒரு விதமான நுண்ணுயிரி) லாக்டிக் அமிலம் சேர்த்து… 27 முதல் 28 டிகிரி செல்ஷியஸ் வரை சூடேற்றி, உடனடியாகக் குளிர வைக்க வேண்டும். இந்த சமயத்தில்தான் பால் திரியும். அதில் உள்ள கட்டிகளை வடிகட்டி எடுத்து அலசினால்.. அதுதான் சீஸ். இதைத் தேவையான வடிவில் உள்ள அச்சுகளில் வைத்து மரக்கட்டை மூலம் அழுத்தினால், அதில் எஞ்சியுள்ள திரவம் வெளியேறிவிடும். பிறகு, குளிர்பதனப்பெட்டியில் ஒரு மாதம் வரை வைத்திருந்து, அதன் பிறகே எடுத்துப் பயன்படுத்த வேண்டும். பொதுவாக பால் பொருட்களை உடனடியாகப் பயன்படுத்திவிட வேண்டும். இல்லாவிடில், கெட்டுப்போய் விடும். ஆனால், சீஸ் மட்டும் விதிவிலக்கு.\nசீஸை, எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் குளிர்நிலையில் வைத்திருந்து பயன்படுத்தலாம். ‘ஒயின்’ போல நாள்பட நாள்படத்தான் இதன் தரமும் மதிப்பும் கூடும். சீஸை வடிகட்டும்போது கிடைக்கும் திரவத்துக்கு, ‘ஊநீர்’ என்று பெயர். இதில் பலவித சத்துக்கள் நிரப்பியுள்ளன. இதை நாமும் குடிக்கலாம். மாடுகளுக்கும் கொடுக்கலாம்.”\nதொடர்புக்கு, தொலைபேசி : 04542-230245\nதிருச்சியில் 23,24 அன்று அகில இந்திய வாழை கண்காட்சி\nஅகில இந்திய அளவில் சேகரிக்கப்பட்ட 300 வாழை ரகங்கள் சாகுபடி இடுபொருள் ,கண்காட்சி அரங்கங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வாழை அறுவடை பின்சார் இயந்திரங்கள் வாழை நார்...\n2020 இந்திய பட்ஜெட்டில் விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு என் கூறியது விவசாயிகள் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்துக்கொள்ள உபகரணம் அமைக்க ரூ.20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி...\nபொருளாதார கணக்கெடுப்பு 2019-20 விவசாயத்துறை பற்றிய ஒரு பார்வை\nமத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார கணக்கெடுப்பு 2019-20ல் விவசாயம் சார்ந்த பண்ணை இயந்திரமயமாக்கல், கால்நடைகள்,...\nநாவல் மர பராமரிப்பும் அதன் பயன்களும்\nவிவசாயம் குறுஞ்செயலி ஒரு லட்சம் பயனாளர்கள் \nபுதிய ரக காளானுக்கு ஆராய்ச்���ி\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2019/12/05/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-02-26T19:44:31Z", "digest": "sha1:XTWMLP4U5FF4NNUHSW25OBR2X332GRRR", "length": 9331, "nlines": 137, "source_domain": "vivasayam.org", "title": "உலக மண் தின விழா | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஉலக மண் தின விழா\nஎல்லா வருடங்களும் டிசம்பர் மாதம் உலக மண் வள தின விழா அனுசரிக்கப்படுகிறது. நீர் நிலைகளை தவிர மீதமுள்ள அனைத்து உயிர்களும் வாழ வளமான மண் மிக அவசியம், குறிப்பாக மனிதர்களுக்கு மண் மிகவும் அவசியம். ஆனால் உழவு மண்ணில் இராசாயனங்களை கலந்து பயிருடும்போது மண்ணின் வளம் பாழாகி குறிப்பிட்டக்காலத்திற்குப் பிறகு அம்மண்ணில் எந்த பயிரும் விலையாமல் போய்விடும் அபாயம் உள்ளது.\nமண்னை பொன்னுக்கு சமம் என்று சொல்வார்கள்\nஅம் மண்ணை நாமும் காப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம். ஏன் தெரியுமா.\nஒரு சதுர அடி மண்ணிலே 5 லட்சம் கோடிக்கும் அதிகமாக நன்மை செய்யும் பல நுண்ணுயிரிகளை நாம் இழந்துவருகின்றோம், இந்த நுண்ணியிரிகள் எல்லாம் இறந்துவிட்டதால் அதன் பயன்கள் மண்ணுக்கு கிடைக்காமல் போய்விட்டன. எனவேஉலக மண் தினவிழாவில் நம் மண்ணின் வளத்தினை மேலும் நஞ்சாக்காமல் அதை காப்போம் என்று உரக்கச்சொல்வோம்\nஇந்தியாவில் விவசாயம் 2020, தேவை நால்வர் கூட்டணி – ஒரு பார்வை\nஐநா சபையின் கணக்கீட்டின் படி 2050 ஆம் ஆண்டில், உலகில் மொத்த மக்கள் தொகை 10 பில்லியன் (ஆயிரம் கோடி) இருக்கும், இந்தியா 173 கோடியாக இருக்கும்....\nஆழ்துணை கிணறுகளை மீண்டும் புதுப்பிக்கலாம் : இயற்கை ஆர்வலர் ஆலோசனை\nஆழ்துணை கிணறுகளை மீண்டும் புதுக்கப்பிக்க பொள்ளாச்சியை சேர்ந்த பாஸ்கர் எனும் இயற்கை ஆர்வலர் கூறும் வழிமுறை, https://youtu.be/01lZmiUAX60 சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த முறைக்கு சிக்கல்...\nகஜா புயல் – அடுத்து செய்யவேண்டியது என்ன\nஅன்பார்ந்த விவசாயிகளே/விவசாயம் சார்ந்த ஆர்வலர்களுக்கும் வணக்கம் கஜா புயலால்காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் மிகப்பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புயலால் ஏறக்குறைய 80% வாழ்வாதாரத்தினை...\nதூத்துக்குடி மாவட்டத்தில் காளான் மதிப்பு கூட்டுதல் பயிற்சி\n2020க்குள் பாலின் தரத்தினை உயர்த்த இந்திய அரசு முடிவு\nவிவசாய சோதிடம் - புதிய தொடர்\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/409", "date_download": "2020-02-26T19:54:50Z", "digest": "sha1:YON6AQNY5EECHGUX3TUH4DYULNK2667I", "length": 9049, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/409 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n394 அகநானூறு - மணிமிடை பவளம்\nகுவாயிற் கீரத்தனார் (129, 287)\nகுடவாயில் சோணாட்டுப் பேரூர்களுள் ஒன்று, தஞ்சை மாவட்டத்துக் கொரடாச்சேரிக்கு வடக்கே ஏழாவது கல்லில், இந்நாட் கொடைவாசல் என வழங்குவதே இவ்வூர் என்பர்.இப் புலவர் பல குறுநிலத் தலைவர்களைப் பாடியுள்ளனர். கழுமலப் பெரும் போரும், சோழர் குடந்தைக்கண் வைத்த பெருநிதியமும் இவரா���் குறிக்கப்படும். பெரும்பூட்சென்னி, பொறையன், நன்னன், எவ்வி, அத்தி, பழையன், புன்றுறை, வழுதி, கணையன், கட்டி முதலியோர் பற்றி இவர் பாடியுள்ளனர். ஆகவே, அவர்களைப் பாடிய பிற புலவர்களான நக்கீரர், பரணர், கபிலர், மாமூலர் போன்றார் காலத்தவர் இவர் எனக் கொள்ளுதல் பொருந்தும். இந்நூலுள், சுரத்திடையே பாழ்மன்றில் தங்கி இருக்கும் பிரிந்து செல்வோனான காதலன், ‘கணைக்கால் அம்பிணை சிறுபுறம் நக்க நோக்க, வரம்பு வந்து அலைக்கும் மாலை என நுட்பமான கருத்தினை அமைத்துள்ளனர் (287)\nகுமுழி ஞாழலார் நப்பசலையார் (150)\nமாறோக்கத்து நப்பசலையார் என்னும் புலவரினும் வேறு படுத்த இப் புலவர்க்குக் குமுழி ஞாழலார் நப்பசலையார் என அடைமொழியிட்டுக் குறித்தனர் எனலாம். பெயரை நோக்கும் போது இவரையும் பெண்பாற் புலவர்களுள் ஒருவராகவே கொள்ளலாம். குமுழி-உருண்டை, ஞாழல்-கொன்றை; எனவே, பிரிவால் பெரிதாகக் கொன்றைப் பூப்போற் பொன்னிறமாகப் படந்த பசலை நோயினை உடையவர் இவர் எனவும் கூறலாம். இச் செய்யுளில், ‘யாமை மறைத்தீன்று புதைத்த முட்டையைப் பார்ப்பிடனாகும் அளவைக் கணவன் ஒம்பும் என்ற செய்தியைக் கூறியுள்ளனர். ‘வல்வாய் அரவச் சீறுர் காணப் பகல் வந்தன்றாற் பாய்பரி சிறந்தே என்று தலைவன் வரைவுகுறித்துத் தேர் ஊர்ந்து வந்த செய்தியைச் சொல்லும் நுட்பமும் இனிமையுடையதாகும்.\nகொடியூர் கிழார் மகனார் நெய்தற்றத்தனார் (253)\nஇவருடைய பெயர் தத்தனார் என்பதாகும். நெய்தல் திணைச் செய்யுட்களைச் சிறந்த முறையிலே பாடுதல் பற்றி இப்பெயர் பெற்றனர் எனலாம். வேளாண் மரபினர். கொடியூர் கிழார் என்பவர் இவருடைய தந்தையார் ஆவர். குடிக்கிழார் மகனார் எனவும் பாடம் கொள்வதுண்டு. இவர் பாடியவாகக் காணப்படுபவை அகம் 243, நற்றிணை 49, 130 ஆகிய செய்யுட்களாகும். பிரிவு நோய், விரிநீர் வையக வரையளவு இறந்த எவ்வநோய்’ என இவரால் நற்றிணை 130ஆவது செய்யுளுள் கூறப்பட்டது காண்க. இந்நூற் செய்யுளுள்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/02/03/apple-will-make-iphones-india-at-bengaluru-006971.html", "date_download": "2020-02-26T18:29:18Z", "digest": "sha1:2FDPDS77MFHPXPTX5NZJYNZNYZDDV7QH", "length": 26961, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெங்களுரில் ஐபோன் தயாரிக்க ஆப்பிள் முடிவு.. கர்நாடக அரசும் வரவேற்பு..! | Apple will make iPhones in India at Bengaluru - Tamil Goodreturns", "raw_content": "\n» பெங்களுரில் ஐபோன் தயாரிக்க ஆப்பிள் முடிவு.. கர்நாடக அரசும் வரவேற்பு..\nபெங்களுரில் ஐபோன் தயாரிக்க ஆப்பிள் முடிவு.. கர்நாடக அரசும் வரவேற்பு..\nஉச்சத்தில் Sanofi India பங்குகள்\n1 hr ago தரை தட்டிய 251 பங்குகள்\n4 hrs ago போச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\n8 hrs ago உச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்\n9 hrs ago உச்சத்தில் Sanofi India பங்குகள் ஒரே நாளில் 9% ஏற்றம்\nNews இந்தியே தெரியாமல் இந்தியில் தேர்வு எழுதி நீட் பாஸ்.. சென்னை மாணவர், தந்தையுடன் கைது\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nSports யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரு: உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் அதன் வர்த்தகத்தை உயர்ந்த பல முயற்சி செய்து தோற்றுப்போன நிலையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், வர்த்தகத்தை இரட்டிப்பாக்கவும் முடிவு செய்துள்ளது.\nஇத்திட்டத்தின் முதல் பகுதியாகப் பெங்களுரில் புதிய தொழிற்சாலையை அமைக்க இந்த அமெரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.\n2016ஆம் நிதியாண்டில் டிசம்பர் மாதத்திலேயே ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நேரடியாகத் தொழிற்சாலையைத் துவங்க முடிவு செய்த நிலையில் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கும் வர்த்தகத்திற்கும் சரியான இடத்தைத் தேடி வந்தது.\nஇந்தத் தேடுதல் முடிவில் ஆப்பிள் நிறுவனம் பெங்களுரில் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்குக் கர்நாடக அரச�� வரவேற்பு அளித்துள்ளதாகத் தெரிவிக்கிறது.\nஏற்கனவே தமிழ்நாட்டில் நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற உலகின் பல முன்னணி மொபைல் தயாரிப்பு தொழிற்சாலைகள் இருக்கும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது தொழிற்சாலையைப் பெங்களுரில் அமைப்பது மிகப்பெரிய இழப்பு தான்.\nஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவு சிறப்பானது, இம்மாநிலத்தில் கிடைக்கும் மேம்பட்ட தொழில்நுட்ப தொழில்நுட்பங்கள், சிறப்பான விநியோக மற்றும் சப்ளை சையின் சேவை நிறுவனத்தின் உற்பத்திக்குச் சிறப்பானதாக இருக்கும் எனக் கர்நாடக மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியாங் கார்கே அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை முழுமையாகத் தயாரிக்கப்போவதில்லை. அதன் உதிரிப் பாகங்களை உலக நாடுகளில் இருக்கும் பல்வேறு உற்பத்தியாளர்களிடம் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்து பெங்களுரில் புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலையில் அனைத்தையும் கட்டமைக்க (அசம்பிள்) உள்ளது.\nபெங்களூரில் அமைக்கப்படும் தொழிற்சாலை குறித்துக் கர்நாடக அரசு, ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான, பிரியா பாலசுப்பிரமணியம்- ஐபோன் செயல்பாட்டின் துணைத் தலைவர், தீரஜ் சுங் - ஐபோன் செயல்பாட்டின் தலைவர் மற்றும் அரசு விவகார பிரிவின் உயர் மேலாளர் அலி கானபெர் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான விஸ்டிரான் நிறுவனம் பெங்களுரூ பீனியா பகுதியில் அமைக்கப்படும் தொழிற்சாலையில் இருந்து ஐபோன்களைத் தயாரித்து வெளியிட உள்ளது.\nமேலும் இதன் வாயிலாக இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கான மென்பொருள் தயாரிப்பை இந்திய மென்பொருள் ஆய்வாளர்கள் மூலம் மேம்படுத்தவும் புதிய செயலிகளை உருவாக்கவும் ஆப்பிள் பயன்படுத்தும் ஷிப்ட் என்னும் புரோகிராமிங் மொழிக்கான பயிற்சியை அதிகமானோருக்கு அளிக்கவும் முடிவு செய்துள்ளது.\nபெங்களுரில் அமைக்கப்படும் தொழிற்சாலையில் ஆப்பிள் மற்றும் விஸ்டிரான் கூட்டணி நிறுவனம் ஐபோன், ஐபேட், ஐபாட் மற்றும் மேக் ஆகியவற்றைத் தயாரிக்க உள்ளது.\nஆப்பிள் நிறுவனம் மூன்றாம் நபர் மூலம் சுமார் 28 நாடுகளில் 766 விநியோகஸ்தர் மூலம் ஐபோன், ஐபேட், ஐபாட் மற்றும் மேக் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது.\n���மிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஃபலெக்ஸ்டிரானிக்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பு பணிகளைச் செய்து வருகிறது.\nஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன், ஐபேட், ஐபாட் மற்றும் மேக் ஆகியவற்றை முழுமையாகத் தயாரித்து டெலிவரி செய்வதால் இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளின் விலை குறைந்தபட்சம் 30 சதவீதம் வரை குறையும். மேலும் ஜிஎஸ்டி மூலம் கூடுதலாக 10 சதவீதம் வரை குறைவது உறுதி.\nஅடுத்தச் சில வருடங்களில் சைனா போன் போல ஆப்பிள் போனும் அனைவரின் கைகளில் பார்க்க முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபலத்த அடி வாங்கிய ஆப்பிள்.. கொரோனாவால் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட உற்பத்தி..\nஅமெரிக்க நிறுவனங்களுக்கும் ஆப்பு.. கொரோனா வைரஸின் கொடூர தாண்டவம்.. பதறும் அமெரிக்கா..\nஆப்பிளுக்கு அதிரடி அபராதம்.. இதப் பண்ணா ஸ்லோவாயிடுமா.. 27 மில்லியன் கட்டுங்க..\nஇந்தியாவில் சரித்திரம் படைத்த ஐபோன்.. பெருமிதம் கொள்ளும் ஆப்பிள் நிறுவனம்..\nஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்குப் பம்பர் ஆஃபர்.. பட்ஜெட்-இல் மாபெரும் அறிவிப்பு..\nஅதிரடி சம்பள குறைப்பு.. ஆடிப்போன் ஆப்பிள் சீஇஓ டிம் குக்..\nஆப்பிள் நிறுவனமா இப்படி செய்தது.. காப்புரிமை மீறல் உண்மையா.. வழக்கு பதிவு செய்த மருத்துவர்..\nபுதிய உச்சத்தைத் தொட்ட ஆப்பிள்.. புத்தாண்டு சிறப்பு பரிசு..\n இனி கூகுள், ஆப்பிளில் கிடைக்காது..\n110 பில்லியன் டாலர் இலக்கு.. மத்திய அரசு திட்டமிட்டு வரும் \\\"புதிய\\\" அறிவிப்பு..\nஆப்பிள் ஐபோன் விற்பனை சரிவிலும் கல்லா கட்டிய ஆப்பிள்..\nசீனா வேணாம்.. இந்தியா தான் வேணும்.. ஆப்பிள்-இன் திடீர் பாசம்..\n497 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் ட்ரம்ப் வர்ர நேரம் பாத்து இப்படி ஆகணுமா..\n4 மாதத்தில் 5 மடங்கு வளர்ச்சி.. பட்டையைக் கிளப்பும் IRCTC பங்குகள்..\nமீண்டும் போராட்ட களத்தில் குதிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.. என்ன ஆச்சு.. என்ன காரணம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/category/tamil-obituary/", "date_download": "2020-02-26T18:54:48Z", "digest": "sha1:WKGMHO7GX3IZIVBU2WJHUIAM73OH67SZ", "length": 4635, "nlines": 106, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil Obituary | Marana Arivithal | மரண அறிவித்தல் | Tamilnewsstar", "raw_content": "\nToday rasi palan 27.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 27 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nஈரான் மந்திரியையும் தாக்கிய கொரோனா வைரஸ்\nசிரியாவில் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையிலான மோதல்\nடெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nபோராட்டத்தால் போர்க்களமானது டெல்லி: 5 பேர் பலியால் பதட்டம்\nஅமித்ஷா பதவி விலக வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்\nஇந்திய – அமெரிக்க நட்புறவில் புதிய அத்தியாயம்\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு : பலி எண்ணிக்கை 2663 ஆக அதிகரிப்பு\nசீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தள்ளிவைப்பு: பலி எண்ணிக்கை 2600-ஐ நெருங்கியது\nசீனாவில் பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/10/16", "date_download": "2020-02-26T19:27:48Z", "digest": "sha1:RKFIQFXTWIQ66MM2D3IZVOLAXKGY2TPM", "length": 13237, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 October 16", "raw_content": "\n1917 நவம்பர் ஏழு. அது கொடுமையான குளிர்காலம். அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி நான்கு மாதங்களும் ருஷ்யா பூமியிலிருந்து துண்டிக்கப்படும் மாதங்கள். விண்ணிலிருந்து மனம் உறைந்த இரக்கமற்ற பனிப்படலம் இறங்கி வந்து தன் உறைந்த வெண்விரல்களினால் அந்தப் பெரும் தேசத்தை மெல்ல அள்ளி மண்ணிலிருந்து தூக்கிவிடுகிறது. பிறகு அகண்ட மௌனம் நிரம்பிய ஏதோ பாழ்வெளியில் ரஷ்யா ஒடுங்கிக் கிடக்கிறது. அப்படிக் கூற முடியாது. பனிப்படலங்களின் உள்ளே அது தன் உயிர்ச் சக்தியை முழுக்க வெப்பமாக மாற்றிக்கொண்டு …\nTags: சிறுகதை., புது வெள்ளம்\nமூதன்னை மடி- ஐசக் பாஷவிஸ் சிங்கரின் சோஷா\nநம்மில் அனைவருக்கும் இளமையில் ஒரு காலகட்டம் வந்திருக்கும். அதுவரை நம்மிடம் வந்து சேர்ந்த மதிப்பீடுகளை, விழுமியங்களை பரிசீலிக்கும் காலகட்டம். நதியின் போக்கில் ஏற்படும் திருப்பம் போல. ஏறத்தாள அது பெரும்பாலும் நம் கல்லூரிப் பருவமாக இருக்கும். அப்போது தான் குடும்பத்தின் நிழலிலிருந்து வெளிவந்து கல்லூரி விடுதியில் இரவும் பகலும் தனியாக இருந்து நம் வேலையை முழுக்க நாமே செய்யவேண்டடிய நிலையிருக்கும். கல்லூரி முடிந்து மாலை வேளைகளில் நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருக்கும் வேளைகளில் …\nகுடும்பத்த���ல் இருந்து விடுமுறை ஜெ அவர்களுக்கு வணக்கம்.. நலம் தானே.. குடும்பத்தில் இருந்து விடுமுறை படித்தேன்.. எல்லா குடும்பத்தலைவிகளுக்கும் இது தேவை தான் என்று சொல்லி இருந்தீர்கள்.. சத்தியமான வார்த்தை.. என் அனுபவத்தில், இல்லத்தரசிகளாக இருப்பவர்கள் ஏதோ ஒரு வகையில், கோவிலுக்கு போவது என்ற தன்மையில் ஒன்றாய்க்கூடி சிறு சிறு நேரப் பங்கீட்டினை தங்களுக்காக மாற்றிக் கொள்கிறார்கள்.. பிரதோஷம் தவறாமல் சிவன் கோவில் போவது, மார்கழி மாத …\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\nதெய்வமெழுந்த பூசகன் என வில் நின்று துள்ள அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்த அசங்கன் போர்முழவில் ஒலித்தது தன் தந்தையின் பெயரென்பதை எண்ணியிராக் கணமொன்றில் ஓர் அறை விழுந்ததுபோல் உணர்ந்தான். இயல்பாக அவன் வில்லும் அம்பும் அசைவிழந்தன. உள்ளம் சொல் மீண்டபோது “தந்தை” என்று அவன் கூவினான். அவனைச் சூழ்ந்திருந்த இளையோர் எவரும் முழவிலெழுந்த அச்சொல்லை உணர்ந்ததுபோல் தெரியவில்லை. அவர்களை நோக்கி கைவீசி “தந்தை” என்று அவன் கூவினான். அவனைச் சூழ்ந்திருந்த இளையோர் எவரும் முழவிலெழுந்த அச்சொல்லை உணர்ந்ததுபோல் தெரியவில்லை. அவர்களை நோக்கி கைவீசி “தந்தை” என்று அவன் மீண்டும் சொன்னதும் இளையவன் “ஆம் மூத்தவரே, தந்தையின் பெயர்” என்று அவன் மீண்டும் சொன்னதும் இளையவன் “ஆம் மூத்தவரே, தந்தையின் பெயர்” என்றான். அவனில் …\nTags: அசங்கன், உத்ஃபுதன், குருக்ஷேத்ரம், சாத்யகி, சாந்தன், சித்ரன், சினி, முக்தன்\nவிஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் - வினோத் பாலுச்சாமி\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 30\nகுமரி உலா - 3\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/prageeth.html", "date_download": "2020-02-26T19:33:16Z", "digest": "sha1:UEMN3GUS2VQPZBKTIIQ4YIYRRENXSSEU", "length": 9030, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "இராணுவ அதிகாரிகள் 9 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இராணுவ அதிகாரிகள் 9 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nஇராணுவ அதிகாரிகள் 9 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nகிரிதலே இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட லெப்டினன் கேணல் ஷம்மி குமாரரத்ன உள்ளிட்ட இராணுவ புலனாய்வு உறுப்பினர்கள் 9 பேருக்கு எதிராக கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை இரசியமாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்துவைக்கும் நோக்கில், கடத்தியமை மற்றும் கொலை செய்தமை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n2010 ஜனவரி 24 மற்றும் 27 ஆகிய காலப்பகுதிக்குள், கிரிதலே, கொஸ்வத்த மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில், தம்முடன் தொடர்பில்ல���த நபர்களுடன் இணைந்து பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்றமை தொடர்பில், பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nவழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக, நாதங் என அழைக்கப்படும் ஆர்எம்டிகே ராஜபக்ஸ, சுரேஷ் என அழைக்கப்படும் வடுகெதர வினி பிரியந்த டிலன்ஜன் உபசேன, ரஞ்சி என அழைக்கப்படும் சமிந்த குமார அபேரத்ன, தனுஷ்க குணரத்ன, ஐயாசாமி பாலசுப்ரமணியம், தரங்க பிரசாத் கமகே மற்றும் ரிஈஆர் பீரிஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.\nகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து, நீதவான் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவிற்கு அமைய பிரதிவாதிகளுக்கு பிணை வழங்க விசேட மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\n''நாட்டுப்பற்றாளர்'' என பாலச்சந்திரன் மதிப்பளிப்பு\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் இறுதிவரை ஓயாது உழைத்த திரு. வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 22.01.2020\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nகூட்டமைப்பில் கருணாவை போட்டியிட கோரினோம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணாம்மாணை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204595", "date_download": "2020-02-26T19:31:13Z", "digest": "sha1:Y2ECN4ZMLAHITS5UNIIRW4KTYDUQUXRX", "length": 7886, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வடமாகாண ஆளுநரை சந்தித்தார் சி.வி.விக்னேஸ்வரன்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடமாகாண ஆளுநரை சந்தித்தார் சி.வி.விக்னேஸ்வரன்\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றம் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.\nதமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் இந்தச் சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஆளுநரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, அண்மையில் வடமாகாண சபையில் ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட கலாநிதி சுரேன் ராகவன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/5124-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/content/page/4/?type=forums_topic", "date_download": "2020-02-26T19:39:37Z", "digest": "sha1:6JIAUURHDUFMI5BR5AVOBYPO7X5BRJCE", "length": 8093, "nlines": 297, "source_domain": "yarl.com", "title": "நிலாமதி's Content - Page 4 - கருத்துக்களம்", "raw_content": "\nதாய்மை ...( விலங்கினமாய் இருந்தாலும் )\nBy நிலாமதி, May 15, 2014 in இனிய பொழுது\nBy நிலாமதி, May 13, 2014 in சிரிப்போம் சிறப்போம்\nBy நிலாமதி, May 6, 2014 in சிரிப்போம் சிறப்போம்\nBy நிலாமதி, May 7, 2014 in வாழும் புலம்\nஇப்படித் தான் பயிற்சி எடுப்பாங்களோ ...\nBy நிலாமதி, May 6, 2014 in இனிய பொழுது\nBy நிலாமதி, May 5, 2014 in சிரிப்போம் சிறப்போம்\nஇசை என்பது ஒரு வரம்.\nBy நிலாமதி, April 29, 2014 in இனிய பொழுது\nபோதை காட்டும் பாதை ....\nBy நிலாமதி, April 16, 2014 in சிரிப்போம் சிறப்போம்\nஉன் பேர் சொல்ல வேண்டும். .......\nBy நிலாமதி, March 31, 2014 in கவிதைப் பூங்காடு\nஇ து உண்மையா .... கேட்டுபாருங்க....\nBy நிலாமதி, April 1, 2014 in செய்தி திரட்டி\nBy நிலாமதி, March 29, 2014 in இனிய பொழுது\nBy நிலாமதி, March 13, 2014 in கதைக் களம்\nவிமானம் மாயமாவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன் மனைவியுடன் ...\nBy நிலாமதி, March 23, 2014 in உலக நடப்பு\nபிளாஸ்டிக் பைகளில் படிக்கும் குழந்தைகள் ஆற்றை கடந்து செல்லும் அவலம்\nBy நிலாமதி, March 21, 2014 in செய்தி திரட்டி\nமலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பொருட்களைத் தேடும் முயற்சியில் இது வரை வெற்றி கிடைக்கவில்லை.\nBy நிலாமதி, March 20, 2014 in உலக நடப்பு\nமலேசிய விமானம் - அமெரிக்க இழைஞன் புதிய தகவல்\nBy நிலாமதி, March 14, 2014 in உலக நடப்பு\nBy நிலாமதி, March 14, 2014 in சிரிப்போம் சிறப்போம்\nBy நிலாமதி, March 14, 2014 in சிரிப்போம் சிறப்போம்\nகண்டுபிடிக்கப்படாத மலேசிய விமானம் - நடந்தது, நடப்பது என்ன\nBy நிலாமதி, March 12, 2014 in உலக நடப்பு\nமாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்......\nBy நிலாமதி, March 11, 2014 in உலக நடப்பு\nBy நிலாமதி, October 1, 2010 in சிரிப்போம் சிறப்போம்\nகலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரம்\nBy நிலாமதி, February 27, 2014 in நிகழ்தல் அறிதல்\nவெளிநாடுகளில் எப்படி வாழை பழத்தை பொதி செய்கிறார்கள்\nBy நிலாமதி, January 31, 2014 in தகவல் வலை உலகம்\nஇத பார்த்தா உங்களால சிரிப்ப அடக்கவே முடியாது\nBy நிலாமதி, January 22, 2014 in சிரிப்போம் சிறப்ப���ாம்\nBy நிலாமதி, January 9, 2014 in இனிய பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilscreenplay.com/tag/tamil-thiraikathai-sample/", "date_download": "2020-02-26T20:44:06Z", "digest": "sha1:ODXY7W7SMJ4RQOHA6KDHIENONQJN7P5P", "length": 164700, "nlines": 742, "source_domain": "tamilscreenplay.com", "title": "tamil thiraikathai sample | Tamil Screen Play - தமிழ் திரைக்கதைகள்", "raw_content": "\nஒரு கோயிலின் முகப்புத் தோற்றம்.\nஊடாடும் மக்கள் கூட்டம். பலவகையான கடைகள்.\nஓரிடத்தில் மட்டும் மக்கள் கூட்டமாக எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதலையை ஓரமாக மழித்து முன்குடுமி வைத்திருக்கும் ஒருவர் (பெயர் ஆழ்வார்க்கடியான் வயது 35 இருக்கலாம். சற்றே குண்டாக இருக்கிறார். நெற்றியில் நாமம்), நெற்றி நிறைய திருநீர் அணிந்திருப்பவரிடம் ஏதோ வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறார்.ஆழ்வார்க்கடியானின் கையில் பிரம்பு ஒன்று இருக்கிறது.\nஅவர்களைச் சுற்றிலும் சுமாரான மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.\nசற்று தூரத்தில் குதிரையில் அமர்ந்தபடியே வரும் வந்தியத்தேவன் அந்த இடத்திற்கு எதிர்ப்புறமாக வருகிறான்.\nகுடுமிக்காரர் ஆழ்வார்க்கடியான் தீவிரமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், தன் கையில் உள்ள பிரம்பால் திருநீறு அணிந்திருப்பவரை அடிக்க ஓங்குவதும் வந்தியத்தேவன் கண்களில் படுகிறது. அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது இவனுக்குக் கேட்கவில்லை.\nகுதிரையை நிறுத்தி கீழே இறங்குகிறான். அருகில் உள்ள பெரியவரிடம் பேச்சு கொடுக்கிறான்.\nவந்தியத்தேவன் : “அங்கே என்ன தகராறு\nபெரியவர் : “அய்யோ….அது வெகுநேரமாக நடந்துகொண்டிருக்கிறது. விஷ்ணு பெரிய கடவுளா, சிவன் பெரிய கடவுளா என ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் பேசி மாய்கிறார்கள். அதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம்’’\nவந்தியத்தேவனின் கண்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் ஆழ்வார்க்கடியான் தோற்றம் முழுமையாகப் படுகிறது. ஆழ்வார்க்கடியானின் செய்கைகள் வந்தியத்தேவனுக்கு புன்னகையை வரவழைக்கின்றன. இவன் புன்னகைப்பதை அருகில் உள்ள பெரியவர் கவனிக்கிறார். வந்தியத்தேவன் அவரைப் பார்க்கிறான்.\nபெரியவர் : “என்ன வீரனே….நீ போய் அவர்களை சமாதானம் செய்யலாமே அதற்குள் குதிரையில் இருந்து இறங்கிவிட்டாய். உனக்கும் வேடிக்கை பார்க்கத் தோன்றுகிறதோ அதற்குள் குதிரையில் இருந்து இறங்கிவிட்டாய். உனக்கும் வேடிக்கை பார்க்கத் தோன்றுகிறதோ\nவந்தியத்தேவன் : “அரியும் சிவனும் ஒன்னு அதை அறியாதவன் வாயில மண்ணு என நான் சொன்னால் அவர்கள் கேட்கவா போகிறார்கள்’’\nவந்தியத்தேவன் பெரியவரிடம் பேசிமுடித்து மீண்டும் அவர்களின் வாக்குவாதத்தைப் பார்க்கிறான்.\nஇப்போது, நான்கு வீரர்கள் ஆளுக்கொரு குதிரையில் அமர்ந்தபடியே சற்றுதூரத்தில் வருகிறார்கள். அதில் ஒரு வீரன் உரக்க கத்தியபடியே வந்தியத்தேவன் நிற்கும் இடத்தை நெருங்கி வருகிறான்.\nகுதிரை வீரன் : “ “சூராதி சூரர், வீரப்பிரதாபர், மாறபாண்டியன் படையை வீறுகொண்டு தாக்கி வேரோடு அறுத்த வெற்றி வேல் உடையார், இருபத்து நாலு போர்களில் சண்டையிட்டு, அறுபத்து நான்கு விழுப்புண்களைப் பெற்ற திருமேனியர், சோழநாட்டுத் தனாதிகாரி, தானிய பண்டார நாயகர், இறைவிதிக்கும் தேவர், பெரிய பழுவேட்டரையர் விஜயம் செய்கிறார் பராக் வழி விடுங்கள், வழி விடுங்கள்\nவந்தியத்தேவன் அந்த நான்கு குதிரை வீரர்களையும் பார்க்கிறான்.\nஊடாடும் மக்களும், ஆழ்வார்க்கடியான் வாக்குவாதத்தை வேடிக்கை பார்க்கும் கூட்டமும் அவசர கதியில் சாலையோரம் ஓதுங்கி நிற்கிறார்கள்.\nவந்தியத்தேவனும் தன் குதிரையை இன்னும் ஓரமாக இழுத்து, தானும் சாலையோரமாக நின்றுகொள்கிறான்.\nநான்கு குதிரை வீரர்களும் சென்றதைத் தொடர்ந்து முரசு அடித்துக்கொண்டு சிலர் வருகிறார்கள். முரசு சத்தம் காதைக் கிழிக்கிறது.\nமுரசு அடித்துச் செல்பவர்களைத் தொடர்ந்து பனைமரத்தின் ஓவியத்தை வரைந்த கொடியைத் தாங்கியபடி சிலர் வருகிறார்கள்.\nஅவர்களைத் தொடர்ந்து கையில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் கம்பீரமாக நடந்து வருகிறார்கள்.\nஅவர்களைத் தொடர்ந்து ஒரு யானையின் மீது பெரிய பழுவேட்டரையர் அமர்ந்து வருகிறார். (வயது 60 இருக்கலாம். கருநிற மேனி. ஓர் அரசருக்குரிய தோற்றத்தில் கம்பீரமாக யானையின்மீது அமர்ந்து கடந்துபோகிறார்)\nயானையைத் தொடர்ந்து ஒரு பல்லக்கினை சிலர் சுமந்து வருகிறார்கள். வந்தியத்தேவன் அந்தப் பல்லக்கினை கூர்ந்து பார்க்கிறான்.\nபல்லக்கினைத் தொடர்ந்து குதிரை வீரர்கள் கையில் வேலோடு வருகிறார்கள். வந்தியத்தேவன் முகத்தில் ஆச்சரியமும், யோசனையும் கலந்து நிற்கிறது.\nகாட்சி 2ல் ஏரிக்கரையில் வந்தியத்தேவன் நிற்கும்போது தூரத்தில் வந்த படகுகளையும், ஒரு படக���ல் பல்லக்கு வந்ததும் இண்டர் கட்டாக வந்துபோகிறது.\nதன்னைக் கடந்து தூரத்தில் செல்லும் பல்லக்கினையும், வீரர்களையும் ஏதோ யோசித்தபடியே வந்தியத்தவேன் பார்க்கிறான்.\nகுடுமித் தலையுடன் கூடிய ஆழ்வார்க்கடியான் எதிர்புறமாய் நின்று வந்தியத்தேவனை உற்றுப் பார்க்கிறான்.\nஆழ்வார்க்கடியான் தன்னை உற்று நோக்குவதை வந்தியத்தேவனும் கவனிக்கிறான். பின்னர் ஏதோ யோசனையுடன் வந்தியத்தேவன் தன் குதிரையில் ஏறி அமர்கிறான். குதிரையை இயக்க, அது மெல்ல வேகம் எடுக்கிறது.\nவந்தியத்தேவன் குதிரையில் தூரமாய் சென்று மறைவதை ஆழ்வார்க்கடியான் உற்றுப்பார்த்துக்கொண்டே தன் தலையை மெல்ல ஆட்டுகிறான். அந்தப் பார்வையில் விஷமம் தெரிகிறது.\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம்.\nநகைச்சுவைக்கு இவரை விட்டால் ஆள் இல்லை என கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவை தன் உடல்மொழியால் கவர்ந்து, கட்டிப்போட்டு வைத்திருந்த வடிவேலு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடுத்த முடிவால், தமிழ்ச் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். பின்னர் சுதாரித்துக்கொண்டவர், அரசியலைத் துறந்து சகஜநிலைக்கு வருவதற்குள், அவரின் திரைத்துறை சகாப்தத்தில் மூன்று ஆண்டுகள் காணாமல் போயிற்று. ஒருவழியாக, ‘தெனாலிராமன்’ மூலம் மறுபிரவேஷம் செய்திருக்கிறார். அதுவும் கதையின் நாயகனாக.\n‘தெனாலிராமன்’ என தலைப்பு வைத்தாலும், படத்திற்குள் நவீன தெனாலிராமனை இன்றைய காலத்திற்கு ஏற்ப வடிவமைத்துக் காட்டியிருப்பார்கள் என்கிற நமது கற்பனையை எடுத்த எடுப்பிலேயே அறுத்து எறிந்துவிடுகிறார் இயக்குநர் யுவராஜ். முழுக்க முழுக்க அந்தக் காலத்துக் கதைதான். அதுவும், தென்னிந்திய வரலாற்றுக் கதைகளில் பிரதான இடம்பெற்ற அமைச்சர் தெனாலிராமன் கதையை, அந்தக் காலத்தில் நடப்பதுபோலவே காட்டியிருக்கிறார்கள். எனவே, அக்மார்க் வரலாற்றுப் படம்.\nவடிவேலுக்கு இதில் இரட்டை வேடம். ஒருவர் நாடாளும் அரசனாக. மற்றொருவர் நாவண்மை, வீரம், அறிவு படைத்த அமைச்சராக.\nவிகட நகரம் என்கிற நாட்டை ஆள்கிற அரசர் வடிவேலுவின் மந்திரி சபையில் ஒன்பது பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். சீனாவிலிருந்து வருகிற வியாபாரிகள் இந்த விகடநகரத்தில் வணிகம் செய்ய நினைக்க, ஒன்பது அமைச்சர்களில் ஒருவ��் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். மற்ற எட்டுபேரும் சீன வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, வியாபாரத்தைத் தொடங்க அனுமதி கொடுக்கின்றனர். எனவே, எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் மட்டும் கொல்லப்படுகிறார். இந்த விஷயம் அரசராக இருக்கிற வடிவேலுக்குத் தெரியாது. தன் அமைச்சர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என அவர் நம்பிக் கொண்டிருக்கிறார். கொல்லப்பட்ட அமைச்சரின் மரணம் இயற்கையானது என மற்ற எட்டு அமைச்சர்களும் அரசர் வடிவேலுவிடம் தெரிவிக்க, அவரும் நம்பிவிடுகிறார்.\nஇப்போது கொல்லப்பட்ட அமைச்சருக்குப் பதிலாக வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கான தேர்வு நடத்தப்படுகிறது. மற்ற எட்டு அமைச்சர்களும் தங்களோடு ஒத்துழைக்கிற ஒருவரை இரகசியமாகத் தேர்வு செய்யும்பொருட்டு திட்டமிடுகின்றனர். ஆனால், அதே தேர்வுக்காக வரும் இரண்டாவது வடிவேலுவின் சாமர்த்தியத்தால் அந்த நபர் தேர்வில் தோற்றுப்போக, இரண்டாவது வடிவேலு அமைச்சராகிவிடுகிறார். அதாவது, அரசர் வடிவேலுவின் அமைச்சரவையில் இன்னொரு வடிவேலு. ஆக, இரண்டு வடிவேல்களும் சேர்ந்து நம் வயிற்றைப் பதம்பார்க்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நம்மை அப்பிக்கொள்கிறது.\nஅமைச்சரவையில் இடம்பெற்ற வடிவேலு நாவண்மை மிக்கவர். அதி புத்திசாலி. இவர் அமைச்சரவைக்குள் இடம்பெற்றதன் நோக்கம் அரசர் வடிவேலுவைக் கொல்லவேண்டும் என்பதற்காகத்தான். காரணம், அரசருக்கு நாட்டை ஆளத் தெரிவில்லை. மக்கள் அனைவரும் பஞ்சம், பசி, பட்டினியோடு வாழ்ந்துவருகிறார்கள். அரசரைக் கொன்றால் மட்டுமே மக்கள் விமோசனம் பெறுவார்கள் என்பது இவரின் திட்டம். இதற்கு பின்புலமாக போராளிக் கூட்டம் ஒன்று செயல்பட, அவர்களின் தூதுவனாகவே அமைச்சர் வடிவேலு அரண்மனைக்குள் நுழைந்திருக்கிறார் என்பதை அவ்வப்போது நமக்கு காட்டுகிறார்கள்.\nஅரசரைக் கொல்வதற்காக அமைச்சர் பொறுப்பேற்று வந்திருக்கும் வடிவேலுக்கு விரைவில் உண்மை தெரியவருகிறது. அரசர் நல்லவரே, எட்டு அமைச்சர்களும்தான் கெட்டவர்கள். எனவே, எட்டு அமைச்சர்களையும் அரசரிடமிருந்து நீக்கிவிட்டால், நாடு சுபிட்சமாகிவிடும் என்பதை உணர்கிறார் அமைச்சர் வடிவேலு.\nஆனால், எட்டு அமைச்சர்களும் வடிவேலுவை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறியத் திட்டம் போடுகிறார்கள். அந்த திட்டம் வெற்றிபெறுகிறது. அமைச்சர் வடிவேலு தன் பதவியை இழக்கிறார். என்றாலும், அரசர் வடிவேலுவுக்கு அமைச்சர் வடிவேலுவின் நடவடிக்கைகள் பிடித்துப் போனதால், தனிப்பட்ட முறையில் அவரைச் சந்திக்கிறார். அப்போது மற்ற எட்டு அமைச்சர்களின் போலித்தனங்களைச் சொல்கிறார் அமைச்சர் வடிவேலு.\nஉண்மையைப் புரிந்துகொண்ட அரசர் வடிவேலு, அமைச்சர் வடிவேலுவை தற்காலிக அரசராக்கிவிட்டு, வேறு நாட்டுக்கு சுற்றுலா செல்கிறேன் என மக்களை நம்பவைத்து, பத்து நாட்கள் மாறுவேடத்தில் நகரத்தில் உலாவர, மக்கள் படும் துயரங்கள் அனைத்தையும் தெரிந்துகொள்கிறார். இந்த பத்துநாளில் மற்ற எட்டு அமைச்சர்களும் சீன வியாபாரிகளோடு சேர்ந்து அரசரைக் கொல்லத் திட்டம் போடுகின்றனர். அவர்களின் திட்டத்தை முறியடிக்கிறார் அமைச்சரும் தற்காலி அரசருமான வடிவேலு. இப்படியாக கதை முடிந்துபோகிறது.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலு படம் வந்திருப்பதால், நகைச்சுவையை மையப்படுத்தி வயிற்றைப் புண்ணாக்கும் காட்சிகளோடு கதையைச் சொல்லியிருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு திரையரங்குக்குள் நுழையும்போதே நமக்கு வந்துவிடுகிறது. அதுபோக, திரைப்படத்தின் சுவரொட்டிகளிலும், விளம்பரப் பதாகைகளிலும் காணப்படும் காட்சிகளும் அப்படியான கற்பனையை நமக்குள் ஊற்றெடுக்க வைத்துவிடுவதால், பரபரப்புடன் இருக்கையில் அமர்ந்து படத்தை பார்க்கத் தூண்டப்படுகிறோம். ஆனால்….\nஆனால், அடுத்த பத்து நிமிடங்களுக்குள் ஏமாற்றத்திற்கான முதல் அறிகுறி நம் முகத்தில் ஈயாட….அடுத்த பத்துநிமிடத்தில் சிரிக்க வைப்பார் வைப்பார் வைப்பார் வைப்பார் என நாம் ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்துக்கொண்டே இருக்க, இடைவேளை வந்து படமும் முடிந்துவிடுகிறது.\nஇம்சை அரசன் 23ம் புலிகேசியின் சாயல் தெனாலிராமனிலும் பல இடங்களில் வந்துபோகிறது. திரைக்கதை உத்தியும் அதே சாயல்தான். ஆனால், புலிகேசியில் இருந்த பாய்ச்சல் இங்கே காணப்படவில்லை. காரணம், புலிகேசியின் திரைக்கதை புதிதாக எழுதப்பட்டது. தெனாலிராமனின் திரைக்கதை பிரதி எடுக்கப்பட்டு சற்றே மாற்றி அமைக்கப்பட்டது.\nவடிவேலுவின் பல படங்களில் வயிறு வலிக்கச் சிரிக்கும் குழந்தைகள் இந்தப் படத்தில் தூங்கிப் போகிறார்கள். காரணம், கதைக் களங்களை அமைத்த அளவிற்கு, கதையின் ���ோக்கில் சுவராஸ்யத்தை உருவாக்கத் தவறிவிட்டார்கள்.\nமகள், காதலி என இரண்டுவேடத்தில் அரசர் வடிவேலுக்கும், அமைச்சர் வடிவேலுக்கும் ஒரே நாயகியாக மீனாட்சி தீட்சித். ஊறுகாய் தயாரிப்பில் பெரிதாக என்ன திறமைகாட்டிவிடமுடியும் அதைத்தான் செய்திருக்கிறார் மீனாட்சி தீட்சீத்.\nஅந்நிய முதலீடு நாட்டிற்குள் நுழைவதால் உள்நாட்டு வணிகர்களும், மக்களும் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் கதையின் அடிநாதம். ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கான திரைக்கதையை அமைத்துவிட்டு, அதை நகைச்சுவை படமாக்க முயன்றிருப்பதால், முரண்பாடான கதைக்களத்தோடு ஒன்ற முடியாமல் சிதைந்துவிடுகின்றன காட்சி அமைப்புகள்.\nபானைக்குள் யானை நுழைவது, எல்லாம் நன்மைக்கே போன்ற காட்சிகள் அரதப் பழசு இரகங்கள். அவற்றிற்குப் பதிலாக இன்றைய காலத்திற்கேற்ப மாற்று உத்திகளை யோசித்து திரைக்கதையாக்கியிருக்கலாம்.\nதிரைப்படங்கள் மிகச் சிறந்த காட்சி ஊடகங்கள். எழுத்தில் வடிக்க முடியாத பல அற்புதங்களை காட்சிவழியாக எளிதாகச் சொல்லிவிடமுடியும். அதனால்தான், மொக்கை ஜோக்குகளைகூட காட்சிவழியே சொல்லும்போது, விழுந்து விழுந்து சிரிப்பார்கள் பார்வையாளர்கள். அந்த வித்தையைக் மெத்தக் கற்ற வடிவேலு, தெனாலிராமனில் கோட்டைவிட்டிருப்பது, அவரது இயலாமையா, பலவீனமா, அறியாமையா அல்லது அகங்காரமா\nபடத்தின் இயக்குநர் யுவராஜ். இவரின் முந்தைய படம் ‘பட்டா பட்டி’. கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து, அத்தனை அற்புதமாக கதைசொல்லியிருப்பார். இந்தப் படத்தில் அவரின் திறமை மழுங்கடிக்கப்பட்டதற்கு, ‘’எனக்கு எல்லாம் தெரியும். நான் சொல்கிறபடி காட்சியை வை’’ என்ற வடிவேலுவின் அசட்டுத் தைரியமும் காரணமாக இருந்திருக்கலாம்.\nபடத்திற்கு நிறைய செலவிட்டிருக்கிறார்கள். நிறைய உழைத்திருக்கிறார்கள். யாருக்காக இதையெல்லாம் செய்கிறோம் என்பதையும் மனதில் நினைத்திருந்தால், தெனாலிராமன் புலிகேசியை தோற்கடித்திருப்பான். இங்கே, தோற்றுவிட்டான்.\nநான் சிகப்பு மனிதன் விமர்சனம்\nஅதிர்ச்சியான விஷயங்களைக் கேட்டவுடன் தூங்கிப் போகும் ஒருவனின் கதை.\nதந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்கிற விஷாலுக்கு, ஏதாவது அசம்பாவிதமான சத்தம் திடீரென காதில் கேட்டால், உடனே தூங்கிப்போகிற வியாதி. அப்படித் தூங்கிப் போகிற நேரத்தில், தன் எதிரே, தன் அருகே இருப்பவர்கள் பேசுகிற பேச்சையும், எழுகிற சத்தங்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, கண் விழித்தவுடன் அவற்றை நினைவுகூறும் அபூர்வ வியாதி அது.\nபடிப்பில் கெட்டிக்காரத்தனத்துடன் விளங்குகிற விஷாலுக்கு, இந்த வியாதி பெரும் சிக்கலை தோற்றுவிக்கிறது. நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தாலும், எந்த ஒரு நிறுவனமும் வேலை கொடுக்க முன்வரவில்லை.\nஎந்நேரமும் தூக்கம் வரலாம் என்பதால், தாய் சரண்யா இவரை தனியாக எங்கும் அனுப்புவதில்லை. நன்றாகப் படித்தும் வேலை கிடைக்காத விரக்தியில் வாழ்கிற விஷாலை, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிப் பிரிவுக்கு அழைக்கிறார்கள். அதற்காக 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்கிறார் விஷால். அவர்களும் ஓ.கே சொல்ல, தனக்கு இருக்கும் நோயின் தன்மை உணர்த்தும் ஆராய்ச்சி மாணவராக, தன்னை மற்றவர்கள் பயன்படுத்தும் நோக்கில் கணிசமான தொகையை மாதம் தோறும் சம்பாதிக்கத் தொடங்குகிறார்.\nவிசித்திர நோயுடன் வாழ்கிற விஷாலுக்கு பத்து ஆசைகள் இருக்கின்றன. அந்த பத்து ஆசைகளும் மற்றவர்களுக்கு சாதாரணமாகத் தெரிந்தாலும், அவரின் கோணத்தில் அந்த ஆசைகள் அனைத்தும் சவாலானவைகள்.\nவிஷாலின் பத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கிற ஒரு பெண்ணாக லட்சுமி மேனன் இவரின் வாழ்க்கையில் குறுக்கிட, அந்தப் பெண்ணுக்கும் இவருக்குமான உறவு நட்பாகி, காதலாகி கசிந்துருகும்போது, வழக்கமான பாணியில் இடைவேளை வந்துவிடுகிறது. அதன்பிறகு…….\nஅதன்பிறகு உட்டாலங்கடி கிரி கிரியாக நீங்கள் பார்ப்பது அக்மார்க் தமிழ்ச் சினிமா.\nபீர் குடித்தவன் போதை பத்தவில்லை என்பதால் பாதி போதையில் பிராந்திக்கு மாறி வாந்தி எடுக்க, இருக்கிற போதையும் போய்த் தொலைந்து, எரிச்சலில் கொண்டுபோய்விடுகிறது. இதைத்தான் செய்துகாட்டியிருக்கிறார் ‘நான் சிகப்பு மனிதன்’ இயக்குநர் திரு.\nவிசித்திர நோயுடன் வாழ்கிற உத்தம நாயகனுக்கு, அவன் மனம் விரும்பியபடியே காதலியாய் மனைவி கிடைக்கிறாள். அதுவும் செல்வச் செழிப்போடு. அழகான காதல் கதையை கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் என ஆச்சரியுடத்துடன் புருவங்கள் உயர்த்தும்போது, நானும் விதிவிலக்கு அல்ல என்பதை நிரூபித்து, நம்மை புருவங்களை இயல்பு நிலைக்குத் திரும்ப வைத்து, அவ்வ���்போது பார்வையை வேறுபக்கம் திரும்ப வைக்கிறார்.\nமுன்பாதியில் நாயகனுக்கும், நாயகிக்கும் வாழ்வியல் ரீதியாக எழும் முரண்பாடுகளைக் கொண்டே மீதிக் கதையை நகர்த்திச் செல்லும் திரைக்கதை உத்திகள் ஏராளமாக இருந்தும், இடைவேளைக்குப் பிறகு பாதை மாறியிருப்பது, அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு, முருகன் கோவிலில் மொட்டையடித்த கதையாக இருக்கிறது.\nநம் தமிழ்ச் சினிமாவின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று. மையப் புள்ளியாக விளங்கும் கதை எதுவோ, அதிலிருந்து விலகிச் சென்று வித்தியாசம் காட்டி நம் திறமையை நிரூபிக்க வேண்டும் என்கிற வறட்டுப் பந்தாவுக்கு ‘நான் சிகப்பு மனிதன்’ மேலும் ஓர் உதாரணம்.\nவளமான ஒளிப்பதிவு, குறைசொல்ல முடியாத பின்னணி இசை, ஜெயப்பிரகாஷ், சரண்யா மற்றும் சக நடிகர்களின் கச்சிதமான நடிப்பு என பல விஷயங்கள் குறைசொல்ல முடியாத அளவிற்கு இருந்தாலும், பிரதான சாலையில் ஜரூராகப் போய்க்கொண்டிருந்த பென்ஸ் காரை முட்டுச் சந்துக்குள் நுழையவிட்டு பஞ்சராக்கிய கதையாக, இடைவேளைக்குப் பின்னான திரைக்கதை உத்தி, மொத்த படத்தையும் கீழே தள்ளி சாய்க்கிறது.\nதமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளின் விபரம்\n234 சட்டமன்ற தொகுதிகளின் விபரம்\n1. கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n2. பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n3. திருத்தணி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n4. திருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n5. பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n6. ஆவடி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n7. மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n8. அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n9. மாதவரம் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n10. திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n11. ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n12. பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n13. கொளத்தூர் (புதுக்கோட்டை) (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n14. வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n15. திரு.வி.க நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n16. எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n17. இராயபுரம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n18. துறைமுகம் சட்டமன்றத் தொகுதி சென்னை\n19. சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n20. ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n21. அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n22. விருகம்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n23. சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n24. தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n25. மயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n26. வேளச்சேரி (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n27. சோளிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n28. ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n29. திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n30. பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n31. தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n32. செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n33. திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n34. செய்யூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n35. மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n36. உத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n37. காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n38. அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n39. சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n40. காட்பாடி (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n41. ராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n42. ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n43. வேலூர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n44. அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n45. கீழ்வைத்தனன் குப்பம் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n46. குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n47. வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n48. ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n49. ஜோலார்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n50. திருப்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n51. ஊத்தங்கரை (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n52. பர்கூர் (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n53. கிருஷ்ணகிரி (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n54. வேப்பனஹள்ளி (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n55. ஓசூர் (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n56. தளி (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n57. பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி\n58. பெண்ணாகரம் (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி\n59. தர்மபுரி (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி\n60. பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி\n61. அரூர் (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி\n62. செங்கம் (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n63. திருவண்ணாமலை (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n64. கீழ்பெண்ணாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)‎ திருவண்ணாமலை\n65. கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n66. போளூர் (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n67. ஆரணி (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n68. செய்யாறு (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n69. வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n70. செஞ்சி (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n71. மயிலம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n72. திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n73. வானூர் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n74. விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n75. விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n76. திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n77. உளுந்தூர்ப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n78. இரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n79. சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n80. கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n81. கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n82. ஆத்தூர் – சேலம் (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n83. ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n84. ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n85. மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n86. எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n87. சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n88. சேலம்-மேற்கு (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n89. சேலம்-வடக்கு (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n90. சேலம்-தெற்கு (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n91. வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n92. இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n93. சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n94. நாமக்கல் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n95. பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n96. திருச்செங்கோடு (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n97. குமாரபாளையம் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n98. ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n99. ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n100. மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n101. பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n102. பவானி (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n103. அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n104. கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n105. பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n106. தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n107. காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n108. அவினாசி (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n109. திருப்பூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n110. திருப்பூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n111. பல்லடம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n112. உடுமலைப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n113. மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n114. உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி) நீலகிரி மாவட்டம்\n115. கூடலூர் (சட்டமன்றத் தொகுதி) நீலகிரி மாவட்டம்\n116. குன்னூர் (சட்டமன்றத் தொகுதி) நீலகிரி மாவட்டம்\n117. மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n118. சூலூர் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n119. கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n120. கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n121. தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n122. கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n123. சிங்காநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n124. கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n125. பொள்ளாச்சி (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n126. வால்பாறை (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n127. பழநி (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n128. ஒட்டன்சத்திரம் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n129. ஆத்தூர் – திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n130. நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n131. நத்தம் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n132. திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n133. வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n134. அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) கரூர்\n135. கரூர் (சட்டமன்றத் தொகுதி) கரூர்\n136. கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி) கரூர்\n137. குளித்தலை (சட்டமன்றத் தொகுதி) கரூர்\n138. மணப்பாறை (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n139. ஸ்ரீரங்கம் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n140. திருச்சிராப்பள்ளி மேற்கு (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n141. திருச்சிராப்பள்ளி கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n142. திருவெறும்பூர் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n143. இலால்குடி (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n144. மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n145. முசிறி (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n146. துறையூர் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n147. பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி) பெரம்பலூர்\n148. குன்னம் (சட்டமன்றத் த���குதி) பெரம்பலூர்\n149. அரியலூர் (சட்டமன்றத் தொகுதி) அரியலூர்\n150. ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி) அரியலூர்\n151. திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n152. விருத்தாச்சலம் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n153. நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n154. பண்ருட்டி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n155. கடலூர் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n156. குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n157. புவனகிரி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n158. சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n159. காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n160. சீர்காழி (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n161. மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n162. பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n163. நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n164. கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n165. வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n166. திருத்துறைப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்\n167. மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்\n168. திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்\n169. நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்\n170. திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n171. கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n172. பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n173. திருவையாறு (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n174. தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n175. ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n176. பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n177. பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n178. கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n179. விராலிமலை (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n180. புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n181. திருமயம் (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n182. ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n183. அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n184. காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை\n185. திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை\n186. சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை\n187. மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை\n188. மேலூர் (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n189. மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n190. சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n191. மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n192. மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n193. மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n194. மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n195. திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n196. திருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n197. உசிலம்பட்டி (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n198. ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) தேனி-அல்லிநகரம்\n199. பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி) தேனி-அல்லிநகரம்\n200. போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி) தேனி-அல்லிநகரம்\n201. கம்பம் (சட்டமன்றத் தொகுதி) தேனி-அல்லிநகரம்\n202. இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n203. திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n204. சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n205. சிவகாசி (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n206. விருதுநகர் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n207. அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n208. திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n209. பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்\n210. திருவாடாணை (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்\n211. இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்\n212. முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்\n213. விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி\n214. தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி\n215. திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி\n216. ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி\n217. ஓட்டப்பிடாரம் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி\n218. கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n219. சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n220. வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n221. கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n222. தென்காசி (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n223. ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n224. திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n225. அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n226. பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n227. நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n228. ராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n229. கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்\n230. நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்\n231. குளச்சல் (சட்டமன்றத் தொகு���ி) கன்னியாகுமரி மாவட்டம்\n232. பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்\n233. விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்\n234. கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்\nதிரைக்கதையில் வரக்கூடிய காட்சிகளை ஷாட் பிரித்தல்\nபல துண்டுக் காட்சிகளாப் பிரித்தல்\nஒரு திரைப்படத்தில் காட்சிப்படுத்தலும், ஒளிப்பதிவும், காட்சிக்கான நம்பகத்தன்மையும் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக ஒரு காட்சியை பல காட்சிகளாக பிரித்து படமாக்குவார்கள். எடிட்டிங்கில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. அதென்ன…ஒரு காட்சியை பல காட்சிகளாக பிரித்து படமாக்குதல் சினிமா தயாரிப்பில் இதன் பெயர் ஷாட் பிரித்தல்.\nஆறு வயது முதல் எட்டு வயது வரையிலுமான பதினைந்து சிறுவர்கள் பயணித்துக்கொண்டிருக்கும் பள்ளிக்கூட வேன் ஒன்று இரு தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறது.\nஇது ஒரு சினிமாவின் ஓபனிங் காட்சி என்பதாக வைத்துக் கொள்வோம்.\nஇப்போது இந்த ஒற்றை வரி திரைக்கதையை பகுதி பகுதியாகப் பிரித்து பல காட்சிகளாக படம்பிடிக்க வேண்டியதிருக்கும். இதைத்தான் ஷாட் பிரித்தல் என்கிறார்கள். இந்தக் காட்சியை எப்படி ஷாட் பிரித்தால் ஒளிப்பதிவும், காட்சிப்படுத்தலும் நன்றாக அமையும்\nபள்ளிக்கூட வேன் ஒன்று சென்றுகொண்டிருக்கிறது.\nஅந்த வேனிற்கு முன்பும் பின்பும் பலதரப்பட்ட வாகனங்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றன.\nவேனிற்குள் உள்ள சிறுவர்களின் முகபாவணைகள் மற்றும் சைகைகள்.\nஒரு சிறுவன் தன் கையிலுள்ள சாக்லெட்டை பிய்த்து தனக்கு அருகிலுள்ள நண்பனுக்குக் கொடுக்கிறான்.\nஇதைக் கவனிக்கும் இன்னொரு சிறுவன் தனக்கும் தரும்படி கையை நீட்டுகிறான்.\nசாக்லெட் சிறுவன் தரமாட்டேன் என்பதுபோல் தலையை ஆட்டிச் சொல்கிறான்.\nசாக்லெட் தானம்பெற்ற சிறுவன் தன் பங்கிலிருந்து கொஞ்சம் பிய்த்து கைநீட்டிய சிறுவனுக்கு கொடுக்கிறான்.\nசாக்லெட் சிறுவன் அவன் கையிலுள்ள மீதியைப் பிடுங்குகிறான்.\nஇடது புறம் உள்ள சிறிய சாலையில் வேன் திரும்புகிறது.\nஅந்தச் சாலையில் போக்குவரத்து சுத்தமாக இல்லை.\nஅகலம் குறைவான மேடுபள்ளமான சாலை என்பதால் வேன் மெதுவாக செல்கிறது.\n200 மீட்டர் தொலைவில் இரண்டு தீவிரவாதிகள் (சாதாரண உடையுடன்) ஏதோ சிந்தனையுடன் சாலையோரத்தில் நிற்கிறார்கள்.\nதீவிரவாதிகளில் ஒருவன் தூரத்தில் வரும் வேனை பார்க்கிறான்.\nமற்றவனிடம் ஓ.கே என்பதுபோல் கண்களால் சைகை செய்கிறான்.\nஅவனின் சைகையைப் புரிந்துகொண்ட மற்ற தீவிரவாதியும் வேனைப் பார்க்கிறான்.\nபெரியவர் ஒருவர் வேனிற்கு எதிர்புறமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டு வேனைக் கடந்து போகிறார்.\nவேனைக் கடந்துபோகையில் அவரின் தோள்மேல் ஒரு சாக்லெட் துண்டு விழுகிறது.\nதோளில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஈரமான சாக்லெட் துண்டை எடுக்கிறார்.\nஒரு சிறுவன் வேனிலிருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்க்கிறான்.\nசைக்கிளில் வந்த பெரியவர் தன் கையிலுள்ள ஈரமான சாக்லெட் துண்டை விரல்களால் நசுக்கியபடியே வெளியே தலைநீட்டும் சிறுவனைக் கவனிக்கிறார்.\nஐம்பது மீட்டர் தூரத்தில் வேன் வந்துகொண்டிருக்கிறது. இரு தீவிரவாதிகளும் உஷாராகிறார்கள்.\nசைக்கிள் பெரியவர் உற்றுப் பார்ப்பதால் தலைநீட்டிய சிறுவன் உள்ளே தலையை இழுத்துக்கொள்கிறான்.\nபெரியவர் தன் தலையில் அடித்துக்கொள்கிறார்.\nபள்ளிக்கூட வேன் தீவிரவாதிகளுக்கு முப்பது மீட்டர் தொலைவில் வருகிறது.\nஒரு தீவிரவாதி சரவெடியைக் கொளுத்தி வேனிற்கு முன்பாகப் போடுகிறான்.\nவேனிற்குள் உள்ள குழந்தைகளில் சிலர் பயத்தில் காதைப் பொத்துகின்றனர்.\nசில குழந்தைகள் வெடிச் சிதறல்களை வெளியே தலைநீட்டி ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.\nவேன் டிரைவர் பதற்றத்தில் பிரேக்கை அழுத்துகிறார். வேன் நிற்கிறது.\nசாலையில் பட்டாசு புகை மண்டலம்.\nஇந்தச் சமயத்தில் தீவிரவாதிகள் இருவரும் வேனுக்குள் ஏறுகின்றனர்.\nதிரைக்கதையில் வரக்கூடிய காட்சிகளை ஷாட் பிரித்தல்\nஇவை அனைத்தையும் சைக்கிள் பெரியவர் கவனிக்கிறார்.\nவேனுக்குள் இருவர் ஏறுவதை புகை மண்டலத்தில் டிரைவர் கவனிக்கிறார்.\nஒரு தீவிரவாதி இடுப்பில் உள்ள துப்பாக்கியை எடுத்து கண நேரத்தில் டிரைவரை சுட்டு வீழ்த்தி வேனுக்குள்ளேயே சாய்க்கிறான்.\nஇப்போது வேன் டிரைவரை துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதி வேனை ஓட்டத் தொடங்குகிறான்.\nஇன்னொரு தீவிரவாதி தன் வாயில் ஆட்காட்டி விரல் வைத்து உஷ்ஷ்….என்பதுபோல் குழந்தைகளைப் பார்த்து சொல்கிறான்.\nஅந்தத் தீவிரவாதி திறந்திருக்கும் வேன் ஜன்னல்களை மூடுகிறான்.\nசைக்கிள் பெரியவர் முகத்தில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதற்கான அறிகு��ிகள் தெரிகின்றன.\nவேனை ஓட்டும் தீவிரவாதி கியரை மாற்றுகிறான். வேனின் வேகம் அதிகரிக்கிறது.\nஇப்படியாக ஒரு வரித் திரைக்கதை குறைந்தபட்சம் 43 துண்டுக் காட்சிகளாக பிரித்துக்கொள்ளப்படும்போதுதான், ஒளிப்பதிவு சிறப்பாக அமைவதற்கும், காட்சிப்படுத்தல் சிறப்பாக அமைவதற்கும் வழி பிறக்கும்.\nஅதை விடுத்து ஷாட் பிரித்தலில் தவறு நேரும்போது காட்சிப் பிழை, ஒளிப்பிழை ஏற்படுவதற்கு இடம்கொடுத்துவிடுகிறோம்.\nதிரைக்கதை தெளிவாக இருந்தால் இந்த ஷாட் பிரித்தலின் பெரும்பகுதி திரைக்கதையிலேயே வந்துவிடும். நம் தமிழ்ச் சினிமாக்களில் இயக்குனர்களே திரைக்கதையை எழுதிவிடுவதால், கூடுமானவரை ஒரு வரித் திரைக்கதையாகவே எழுதி வைத்துக்கொள்கிறார்கள். படப்பிடிப்புத் தளத்தில் உட்கார்ந்து ஷாட்டுகளைப் பிரித்து அதன்பின்னர் படமெடுக்கிறார்கள். இதனால் காலமும் நேரமும் கெடும்.\nமுழுத் திரைக்கதையும் எழுதி முடித்து, தயாரிப்பாளர் ஓ.கே சொல்லிவிட்டால், படப்பிடிப்புத் தளங்களைத் தேர்வு செய்துவிட்டு, அதன்பின்னர் திரைக்கதைக்கு ஏற்றமாதிரி ஷாட்டுகளை படப்பிடிப்புத் தளத்தின் தன்மைக்கேற்ப பிரித்து எழுதி வைத்துக்கொண்டு ஷூட்டிங் செல்வது நிறைய நேரத்தை மிச்சம் பிடித்துக்கொடுக்கும்.\nஇதே திரைக்கதையை 43 துண்டுக்காட்சிகளுக்கு மேலாகவும் பிரித்து எழுத முடியும். அது போர் அடிக்கும் என்பதால் இதோடு நிறுத்திவிட்டேன்.\nஇங்கே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு துண்டுக் காட்சிகளையும் பல கோணங்களில் ஒளிப்பதிவாளர் படம்பிடிப்பார். ஆக, 43 துண்டுக் காட்சிகளும் 420 காட்சிகளாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதிகபட்சம் பத்து நிமிடம் திரையில் ஓடக்கூடிய காட்சியாக இது இருக்கும்.\nகாட்சி 1 : பகல்/வெளி/தெரு\nஇருபது அடி அகலமுள்ள தெரு. அறுபது வயது ஆறுமுகம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருகிறார். லுங்கியும், பனியனும் அணிந்திருக்கிறார். தோளில் ஒரு துண்டு. அவருக்கு எதிர்புறமாக சைக்கிளுக்கு சற்று தூரத்தில் எதிரே 55 வயது கனி அம்மாள் நடந்து வருகிறார். (தளர்ந்த நடை, மெலிந்த உடல்) கனி அம்மாளின் இடது கையில் ஒரு பையும், வலது கையில் சிறு கூடையும் உள்ளது. பையிலும், கூடையிலும் ஏதோ பொருட்கள். எதிரே வரும் கனி அம்மாளை சைக்கிளில் வரும் ஆறுமுகம் கவனிக்கிறார். அவரின் பார்வை கூர்மையாகிறது. இருபது மீட்டர் இடைவெளி. இப்போது கனி அம்மாளும் ஆறுமுகத்தைக் கவனிக்கிறார். (முகத்தில் ஒரு மாற்றம்)\nஆறுமுகம் சைக்கிளில் இருந்து இறங்கிக் கொள்கிறார். இவர்களுக்கு சற்று தூரத்தில் சில சிறுவர்கள் பம்பரம் விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். சைக்கிளில் இருந்து இறங்கிய ஆறுமுகத்தின் அருகே கனி அம்மாள் நிற்கிறார். தனது வலது கையில் உள்ள பையை தரையில் வைத்துவிட்டு, முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொள்கிறார். இவர்களைக் கடந்து இருவர் ஏதோ பேசியபடியே நடந்து செல்கின்றனர்.\nஆறுமுகம் : ‘‘என்ன கனி… இப்பத்தான் சாமான்லாம் வாங்கிட்டுப் போறியா….’’\nகனி அம்மாள் : ‘‘(சோகமான புன்னகையுடன்) ஆமாண்ண’’\nஆறுமுகம் : ‘‘எந்த ஊருன்னு சொன்ன…\nகனி அம்மாள் : ‘‘முத்தையாபுரம்ண்ண…’’\nஆறுமுகம்: ‘‘அவங்களுக்கு எல்லா வெவரமும் தெரிஞ்சிதான வர்றாங்க….’’\nஆறுமுகத்தின் தோளில் இருக்கும் துண்டு கீழே விழுகிறது. கனி அம்மாள் அந்தத் துண்டை குனிந்து எடுத்து ஆறுமுகத்திடம் கொடுக்கிறார். ஆறுமுகம் கனி அம்மாளிடம் இருந்து துண்டை வாங்கி தோளில் போட்டுக்கொண்டே….\nஆறுமுகம் : ‘‘என்னமோ போ…..உன் தலையெழுத்தும்…உம் மக தலையெழுத்தும் இப்டி ஆயிருச்சி….. கவலப்படாத…. இந்த சம்பந்தம் எப்டியும் முடிஞ்சிடும்…’’\nஆறுமுகம் கனி அம்மாள் கண்களைப் பார்க்க, அவரின் கண்களில் கண்ணீர் வருகிறது. அதை முந்தானையால் துடைத்துக் கொள்கிறார்.\nஆறுமுகம் : ‘‘அழுது என்ன ஆவப்போது…போ..போ… வாங்கிட்டுப்போறதுல்ல…ஏதாவது செஞ்சி வையி….’’\nஆறுமுகம் ஏதோ யோசிக்கிறார். பின்னர்…கனி அம்மாளிடம்…\nஆறுமுகம் : ‘‘நான் எத்தணை மணிக்கு வரணும்னு சொல்லு’’\nகனி அம்மாள் : ‘‘அவங்க நாலு மணிக்கு வர்றதா சொல்லி அனுப்பியிருக்காங்க….’’\nஆறுமுகம் : ‘‘நானு மூன்றரைக்கெல்லாம் வந்துர்றேன்…போயி வேலையப் பாரு ….கவலப்படாத.. ஆண்டவன் ஒவ்வொருத்தருக்கும் ஒரு வழி நிச்சயமா வச்சிருப்பான்’’\nகனி அம்மாள் சரி என்று தலையாட்டிக் கொள்கிறார். ஆறுமுகம் சைக்கிளில் ஏறி புறப்படுகிறார். கனி அம்மாள் பையை எடுத்துக்கொண்டு நடக்கிறார்.\nகாட்சி 2 : பகல்/வெளி/ கனி அம்மாள் வீடு\nஓடு போட்ட வீடு தெரிகிறது. வீட்டின் முன் விசாலமான இடம் இருக்கிறது. நான்கைந்து ஆடுகள் எதையோ மேய்ந்து கொண்டிருக்கின்றன. வீட்டின் கதவு மூடி இருக்கிறது. பழங்காலத்து கதவு. கனி அம்மாள் அந்த வீட்டின் வாசலை நெருங்குகிறார். கதவு அருகே பையையும், கூடையையும் கீழே வைத்துவிட்டு, கதவைத் தட்டுகிறார்.\nகனி அம்மாள் : ‘‘மீனாட்சி…மீனாட்சி’’(கதவைத் தட்டியபடியே கூப்பிடுகிறார்)\nகதவு திறக்கப்படுகிறது. திறக்கப்பட்ட கதவின் அருகே உட்புறமாக 36 வயது மீனாட்சி நிற்கிறாள். மீனாட்சியின் அழகான முகம். மீனாட்சி கனி அம்மாளைப் பார்க்கிறாள். மெலிதாகப் புன்னகைக்கிறாள். அந்தச் சிரிப்பில் சோகமும் அடங்கியிருக்கிறது. மென் புன்னகையுடன் மீனாட்சி கதவைத் தாண்டி வெளிப்புறமாக வருகிறாள்.\nவாசற்படியைத் தாண்டும்போது, மீனாட்சி ஒரு காலை கெந்தி, கெந்தி நடப்பது தெளிவாகத் தெரிகிறது. மீனாட்சி எதுவும் பேசாமல் பையை மட்டும் எடுத்துக் கொண்டு உள்ளே செல்கிறாள். மீனாட்சியின் பின்னாடியே கனி அம்மாள் கூடையை எடுத்துக்கொண்டு உள்ளே செல்கிறார். அது இரண்டு அறைகள் மட்டுமே உள்ள வீடு. இரண்டாவது அறையைத் தாண்டி சிறிய அடுக்களை உள்ளது. அடுக்களையின் ஓரத்தில் மீனாட்சி பையை வைக்கிறாள். மீனாட்சிக்குப் பின்னாடி கனிஅம்மாள் வந்து கூடையை வைக்கிறார். கூடையை வைத்துவிட்டு கனி அம்மாள் மீனாட்சியை உற்றுப் பார்க்கிறார். அந்தப் பார்வையில் ஒரு ஏக்கம் தெரிகிறது.\nகனி அம்மாள் : ‘‘பைக்குள்ள உளுந்து இருக்கு..அத ஊறவச்சி அரைச்சி எடுத்திரு…கேசரிக்கும் சாமான் வாங்கிட்டு வந்திருக்கேன்..’’\nமீனாட்சி : (கனி அம்மாளைப் பார்த்து சரி என்பதுபோல் தலையை ஆட்டுகிறாள்)\nஅடுக்களைக்குப் பின்புறம் இரண்டு சென்ட் காலி இடம். அந்த இடத்தில் நான்கு பசு மாடுகள் கூரை வேயப்பட்ட கொட்டகையில் கட்டப்பட்டிருக்கின்றன. இரண்டு கன்றுக்குட்டிகள் தனியாக கட்டப்பட்டிருக்கின்றன. கனி அம்மாள் அடுக்களைக்குப் பின்புறம் உள்ள அந்த காலி இடத்திற்கு வருகிறார். ஒரு சிமெண்டுத் தொட்டியில் தண்ணீர் நிறைய உள்ளது. தண்ணீரீன் மேல் ஜக்கு மிதக்கிறது. காற்றின் மெல்லிய வேகத்தில் தண்ணீரில் மிதக்கும் ஜக்கு மெதுவாக ஆடிக்கொண்டிருக்கிறது. கனி அம்மாள் தொட்டியின் அருகே நிற்கிறார். அவரின் கண்களில் நீர் வருகிறது. மெதுவாகக் குனிந்து ஜக்கில் தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவுகிறார். கனி அம்மாள் கண்ணீர் வழியும் முகத்தைக் கழுவுவதை அடுக்களையின் வாசலில் நின்று கொண்டிருக்கும் மீனாட்சி பார்க்கிறாள். மீனாட்சியின் கண்களுகம் கலங்குகின்றன.\nஇப்போது மீனாட்சி அடுக்களைக்கு உட்புறமாக திரும்பிக் கொள்கிறாள். முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். பையிலிருக்கும் உளுந்து பொட்டலத்தை எடுக்கிறாள். பிரிக்கிறாள். ஒரு சட்டியில் உளுந்தைக் கொட்டி, தண்ணீர் ஊற்றுகிறாள். ஏதோ யோசித்தபடியே மீனாட்சி வீட்டின் முன்புற அறைக்கு நடக்கிறாள். இப்போதும் மீனாட்சி ஒரு காலை கெந்தி கெந்தி நடப்பது மீண்டும் தெளிவாக காட்டப்படுகிறது. முன் அறையின் சுவற்றில் உள்ள கடிகாரத்தில் மீனாட்சி மணி பார்க்கிறாள். கடிகாரம் 10.15 என்று காட்டுகிறது.\nகாட்சி 3 : பகல்/உள்/ ஆறுமுகம் வீடு.\nஆறுமுகம் தன் வீட்டில் ஒரு நார்க் கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார். அவர் மனைவி ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார். ஆறுமுகம் மனைவியிடமிருந்து தண்ணீரை வாங்கிக் குடிக்கிறார். தண்ணீரைக் குடித்துவிட்டு சொம்பை மனைவியிடம் கொடுக்கிறார். சொம்பை மனைவி வாங்கிக் கொள்கிறார். ஆறுமுகம் மனைவியைப் பார்க்கிறார்.\nஆறுமுகம் : ‘‘இன்னைக்கி சாயந்தரம் தங்கச்சி கனியம்மாவோட மீனாட்சிய பொண்ணு பாக்கறதுக்கு வர்றாங்களாம். நீயும் வர்றியா…அவங்களுக்கு ஒத்தாசையா இருக்கும்’’\nமனைவி ஆறுமுகத்தை ஏறிட்டுப் பார்க்கிறார். முகத்தில் கடுப்பு.\nமனைவி : (எரிச்சலில்) ”உங்களுக்கு வேற வேலையே இல்லியா…அந்தப்புள்ளைய இதுவரைக்கும் எத்தணைபேரு பொண்ணு பாத்துட்டு போயிருப்பாங்க…அதான் நொண்டின்னு தெரியுதுல்ல… மாப்பிள்ளையும் நொண்டியா பாத்து முடிச்சிருக்கணும்.. அப்டி இல்லேண்ணா அம்பது சவரன் நகைபோட்டு சீரு செனத்தி கொடுக்கறதுக்கு வக்கு இருக்கணும்…எதுவும் இல்லாம…மாப்பிள்ள வேணும்.. மாப்பிள்ள வேணும்னு சொல்லி…வருஷத்தைக் கடத்திட்டு, இப்போ நாலு கழுத வயசு ஆகப்போற நேரத்துல அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் என்ன வேண்டி கிடக்கு. ஊரே சிரிக்குது… இதுக்கு ஒத்தாசையா நான் வேற வரணுமாக்கும்\nமனைவி கத்திப் பேசிவிட்டு வீட்டின் உள் அறைக்குள் செல்கிறார். தன் மனைவி செல்வதை ஏதோ சிந்தனையுடன் பார்க்கிறார் ஆறுமுகம்.\nகாட்சி 4 : பகல்/உள் மற்றும் வெளி/ கனி அம்மாள் வீடு\nமீனாட்சி அடுக்களை ஓரத்தில் இருக்கும் ஆட்டுக்கல்லில் உளுந்தை ஆட்டிக்கொண்டிருக்கிறாள். வெள்ளை வெளேரென்று மாவு அரைபட்ட��க் கொண்டிருக்கிறது.\nவீட்டின் பின்புறம் மாடுகளுக்கு வைக்கோல் வைத்துக் கொண்டிருக்கிறார் கனி அம்மாள். கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது.\nகதவு குரல் : ‘‘மீனாட்சி..மீனாட்சி….’’\nகனி அம்மாள் : (மாட்டிற்கு வைக்கோலை எடுத்துப்போட்டுக் கொண்டே)….‘‘மீனாட்சி…போய் யாருன்னு பாரு’’\nஆட்டுக்கல்லில் இருந்து மீனாட்சி எழுந்திரிக்கிறாள். மீனாட்சியின் வலது கையில் நுரைத்த உளுந்து மாவு ஓட்டிக்கொண்டு இருக்கிறது. இடது காலை கெந்தி கெந்தி நடந்தபடியே இடது கையால் வாசற் கதவைத் திறக்கிறாள். கதவுக்கு வெளியே பூக்காரி நிற்கிறாள்.\nபூக்காரி : ‘‘என்ன மீனாட்சி…இன்னைக்கி உன்ன பாக்கறதுக்கு வர்றாங்களாமே…அம்மா பத்து முழம் மல்லி கேட்டுச்சி…’’\nபூக்காரி சொல்வதை நிதானமாகக் கேட்கிறாள் மீனாட்சி. அவளின் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. இயல்பாக இருக்கிறாள். பூக்காரி வலது கையால் கூடையில் இருக்கும் பூவை முழம் போடுகிறாள். இப்போது கனி அம்மாள் வாசற் கதவுக்கு அருகே வந்து நிற்கிறார். அவர் வந்திருப்பதை பூக்காரியும், மீனாட்சியும் பார்க்கின்றனர்.\nபூக்காரி : ‘‘என்ன கனியம்மா…கவலப்படாத.. எல்லாம் நல்லபடியா கண்டிப்பா முடிஞ்சிரும் பாரு…’’ (பூவை முழம் போட்டுக் கொண்டே பேசுகிறாள்)\nபூக்காரி பேசும்போது மீனாட்சி சோகம் கலந்து புன்னகைத்துக் கொள்கிறாள்.\nகாட்சி 5 : பகல்/உள்/கனி அம்மாள் வீடு\nகடிகாரம் ஒடிக்கொண்டிருக்கிறது. அதில் நேரம் 2.20 என்று காட்டப்படுகிறது. அடுக்களையில் மீனாட்சி வடை சுட்டுக் கொண்டிருக்கிறாள். உள் அறையிலிருந்து கனி அம்மாள் தனது தலை முடியை அள்ளி முடிந்துகொண்டே மீனாட்சியின் அருகே வருகிறார்.\nகனி அம்மாள் : ‘‘மணி ஆவுது…நீ போயி கை,கால் அலம்பிட்டு டிரஸ் மாத்தி ரெடியாவு…இதை நான் பாத்துக்கறேன்’’\nமீனாட்சி கனி அம்மாளைப் பார்த்து சரி என்பதுபோல் தலை ஆட்டுகிறாள்.\nகாட்சி 6 : பகல்/ வெளி/தெரு\nதெருவில் ஆறுமுகம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருகிறார். வெள்ளைச் சட்டை, வேட்டி அணிந்துள்ளார்.\nகாட்சி 7 : பகல்/ வெளி மற்றும் உள்/ கனி அம்மாள் வீடு\nவீட்டு வாசலில் மீனாட்சி கோலம் போட்டுக்கொண்டிருக்கிறாள். ஆறுமுகம் சைக்கிள் ஓட்டிக்கொண்டே கனி அம்மாளின் வீட்டு முன் வருகிறார். ஓரமாக சைக்கிளை ஸ்டேன்ட் போட்டு நிறுத்துகிறார். கோலம் போடும் மீனாட்சி ஆறுமு���த்தைப் பார்க்கிறாள். ஆறுமுகம் மீனாட்சியைப் பார்க்கிறார். மீனாட்சி கோலப் பொடி டப்பாவை கீழே வைத்துவிட்டு எழுந்திரிக்கிறாள். ஆறுமுகத்தைப் பார்த்து மெதுவாக சிரித்தபடியே தலையை ஆட்டியபடியே…\nமீனாட்சி : ‘‘வாங்க மாமா….’’\nஆறுமுகம் மீனாட்சியின் அருகே வருகிறார். அவளின் தலையை வருடித் தடவியபடியே வானத்தைப் பார்க்கிறார்.\nஆறுமுகம் : (மைன்ட் வாய்ஸ்) ‘‘இந்தக் காலத்துல பொண்ணாப் பொறக்கறதே குத்தம்…அதவிடக் குத்தம் ஏழையாப் பொறக்கறது….இந்த ரெண்ட விடவும் பெரிய குத்தம் ஊனத்தோட பொறக்கறது…உங்கிட்ட இந்த மூணுமே இருக்கே…இது யாரோட குத்தம்ணு எனக்குத் தெரியல…’’\nஆறுமுகம் கீழே பார்க்கிறார். கோலம் பாதி போடப்பட்ட நிலையில் இருக்கிறது.\nஆறுமுகம் : ‘நீ கோலத்தை போட்டு முடி…’’\nஇப்போது கனி அம்மாள் வீட்டின் உள்ளிருந்து வாசலுக்கு வருகிறார். ஆறுமுகம் கனி அம்மாளைப் பார்க்கிறார். கனி அம்மாள் ஆறுமுகத்தைப் பார்க்கிறார்.\nகனி அம்மாள் : ‘‘உள்ள வாங்கண்ண…. வாசல்யே நின்னுட்டீங்க’’(மென் சோகம்)\nஆறுமுகம் வாசற்கதவைத் தாண்டி வீட்டிற்குள் நுழைகிறார். மீனாட்சி தொடந்து கோலம் போட்டுக்கொண்டிருக்கிறாள்.\nகாட்சி 8 : பகல்/வெளி மற்றும் உள்/ கனி அம்மாள் வீடு\nகடிகாரம் 4.15 என்று நேரம் காட்டுகிறது. ஆறுமுகம் கனி அம்மாளின் வீட்டிற்குள் முன் அறையில் பாயில் அமர்ந்திருக்கிறார். அந்த அறை முழுவதும் பாய்கள் விரிக்கப்பட்டிருக்கின்றன. பழைய மின்விசிறி மேலே ஓடிக்கொண்டிருக்கிறது. வீட்டின் உள்ளே மீனாட்சி உடை மாற்றிக் கொண்டிருக்கிறாள். கனி அம்மாள் அடுக்களையில் கேசரி கிளறி இறக்குகிறார்.\nஒரு வாகனத்தின் ஹாரன் சத்தம் கேட்கிறது. ஆறுமுகத்தின் பார்வையில் ரியாக்ஷன்.\nஒரு வேன் கனி அம்மாளின் வீட்டு முன்பு வந்து நிற்கிறது. ஆறுமுகம் வேன் சத்தம் கேட்டு எழுந்து வாசலுக்கு வருகிறார். வேனிலிருந்து பத்துபேர் இறங்குகின்றனர். அதில் மூன்று பெண்களும், ஐந்து ஆண்களும், பத்து வயது சிறுமியும், ஆறு வயது சிறுவனும் இருக்கின்றனர். அதை ஆறுமுகம் வாசலில் நின்றபடியே பார்க்கிறார்.\nஇப்போது, ஆறுமுகத்தின் பின்னாடியே கனி அம்மாள் வந்து நிற்கிறார். கனி அம்மாளின் முகத்தில் ரியாக்ஷன். வேனிலிருந்து இறங்கியவர்கள் கனி அம்மாளின் வீட்டை நோக்கி நடந்து வருகின்றனர். வீட்டை நெருங்குகின்றனர். ஆறுமுகம் வாசலை விட்டு வெளியே வந்து அவர்களை வரவேற்கிறார்.\nஇன்முகத்துடன் அவர்களை வரவேற்கிறார். கனி அம்மாள் ஆறுமுகத்தின் பின்னால் நின்றுகொண்டே வருகிறவர்களை கையெடுத்துக் கும்பிட்டபடியே வரவேற்கிறார்.\nகனி அம்மாள் : ‘‘வாங்க…வாங்க…’’\nகனி அம்மாளும், ஆறுமுகமும் வந்தவர்களை வீட்டிற்கு உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். வந்திருந்த அனைவரும் வீட்டை நோட்டம் பார்த்தபடியே இருக்கின்றனர். கனி அம்மாள் அதைக் கவனிக்கிறார். ஆறுமுகமும் கவனிக்கிறார்.\nகனி அம்மாள் : ‘‘உட்காருங்க…’’\nதரையில் விரிக்கப்பட்டிருக்கும் பாயில் ஒவ்வொருவராக அமர்கின்றனர். ஆறுமுகமும் அவர்களில் ஒருவராக அமர்ந்து கொள்கிறார். பத்து வயது சிறுமியும், ஆறுவயது சிறுவனும் நாற்பத்து ஐந்து வயது நிரம்பிய ஒருவரின் அருகில் இடமும், வலமுமாக உட்கார்ந்து கொள்கின்றனர். அந்த நபர் சற்று கூச்சத்துடன் இருக்கிறார். அவரின் முகம் தெளிவாக காட்டப்படுகிறது. தலையின் முன்புறத்தில் வழுக்கையின் ஆரம்ப நிலை தெரிகிறது. சிறுவன், சிறுமி முகத்தில் குழப்பம். அந்த 45 வயது நபருக்கு எதிர்புறமாக ஆறுமுகம் அமர்ந்திருக்கிறார். சிறுவனின் முகத்தில் ஏதோ அச்சம் தெரிகிறது. சிறுவன் 45 வயது நபரை கையால் சுரண்டுகிறான்.\n45 வயது நபர் : ‘‘என்னடா…’’ (மெதுவாக கெஞ்சலுடன்)\nசிறுவன் : ‘‘எதுக்குப்பா இங்க வந்திருக்கோம்…’’\nசிறுவன் கேட்பதை அருகில் இருக்கும் பெண் கவனிக்கிறாள்.\nபெண்: ‘‘உங்களுக்கு சின்னம்மா வரப்போறாங்க…’’\nசிறுவன் முகத்தில் ரியாக்ஷன். இவர்கள் பேசுவதைக் கவனித்தபடியே கனி அம்மாள் வீட்டின் உட்புறம் செல்கிறார். அடுக்களையில் மீனாட்சி அலங்காரத்துடன் நின்றுகொண்டிருக்கிறாள். மீனாட்சி இப்போது மிக அழகாகத் தெரிகிறாள். அவளின் முகத்தில் சாந்தம் தவழ்கிறது. கனி அம்மாள் சிறிய தட்டுக்களில் வடையையும், கேசரியையும் எடுத்து வைக்கிறார். அதற்கு மீனாட்சியும் துணை புரிகிறாள். முன் அறையில் அனைவரும் அமர்ந்திருக்கின்றனர். நிசப்தமாக இருக்கிறது. ஆறுமுகத்தின் அருகில் அமர்ந்திருக்கும் எழுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆறுமுகத்திடம் பேச்சு கொடுக்கிறார்.\nமுதியவர் : ‘‘நீங்க பொண்ணுக்கு என்ன வேணும்\nமுதியவர் : ‘‘மாமான்னா…எந்த வழியில’’ (கன்னத்தை சொறிந்து கொள்கிறார்)\nஆறுமுகம் : ‘‘���னி அம்மாளுக்கு பெரியப்பா மகன்….’’\nமுதியவர் : ‘‘ஓஹோ…சித்தப்பா மக்க…பெரியப்பா மக்கன்னு சொல்லுங்க….’’\nஆறுமுகம் : ‘‘ஆமாங்க…’’(தலையாட்டிச் சொல்கிறார்)\nஆறுமுகம் தன் எதிரே அமர்ந்திருக்கும் 45 வயது நபரைப் பார்க்கிறார். இதை முதியவர் கவனிக்கிறார்…\nமுதியவர் : ‘என்ன அப்படி பாக்கறீங்க..அவருதான் மாப்பிள்ளை..என்னோட ஒரே பையன்…போன வருஷம் மருமக….மஞ்சக்காமாளையில் போய்ச்சேர்ந்துட்டா….அவருக்கு இடது பக்கத்துல இருக்கறது என்னோட பேரன்… வலது பக்கத்துல இருக்கறது என்னோட பேத்தி…இந்த ரெண்டையும் நல்லபடியா உங்க மருமக பாத்துக்கணும்….’’\nபெரியவர் ஆறுமுகத்திடம் பேசும்போது மாப்பிள்ளையின் முகம் தெளிவாகக் காட்டப்படுகிறது. சிறுவனின் முகமும், சிறுமியின் முகமும் தெளிவாக காட்டப்படுகிறது. ஆறுமுகம் தலையாட்டிக் கொள்கிறார்.\nஇவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது மீனாட்சி ஒரு பெரிய தட்டின்மீது சிறு சிறு தட்டுக்களில் வடை, கேசரியை எடுத்து வந்து மாப்பிள்ளை உட்பட அனைவருக்கும் கொடுக்கிறாள். மீனாட்சி கெந்தி கெந்தி நடப்பதை உட்கார்ந்திருக்கும் பெண்கள் கவனிக்கின்றனர். முதியவரும் இதைக் கவனிக்கிறார். அனைவருக்கும் பரிமாறிவிட்டு, மீனாட்சி ஒரு ஓரமாக நின்று கொள்கிறாள். சிலர் வடையையும், கேசரியையைம் பிய்த்துப்,பிய்த்துப் சாப்பிடுகின்றனர். முதியவர் மீனாட்சியை உற்றுப் பார்க்கிறார். அமர்ந்திருக்கும் மூன்று பெண்களும் மாறி மாறி மீனாட்சியைப் பார்க்கின்றனர். மாப்பிள்ளை மீனாட்சி நிற்பதை பார்க்கிறார். இதை ஆறுமுகம் கவனிக்கிறார்.\nஆறுமுகம் : ‘‘பெரிய ஊனம்லாம் கிடையாது…மத்த பொம்பளைங்கைங்க செய்யற எல்லா வேலையும் அசால்ட்டா செஞ்சிருவா எம் மருமக…’’\nமுதியவர் : ‘‘எப்டி ஆச்சி\nஆறுமுகம் : ‘‘போலியா அட்டாக்…’’ (கவலையுடன்)\nபெண் : ‘‘சரி…அதான்… ஒரு கால் சரியா வராது கொஞ்சம் ஊனம்ன்னு முன்னமே தெரிஞ்சிதான வந்தோம்…பரவால்ல…இப்போ மத்த விஷயங்களைப் பேசிறலாம்…’’\nஅவர்கள் ஊனம் என்று பேசும்போது மீனாட்சி மெதுவாக உட்புறமாக அடுக்களைக்குள் செல்கிறாள். அடுக்களைக்குள் ஒரு பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடிக்கிறாள். மீனாட்சியின் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்கிறது. முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். அவர்கள் பேசும் குரல் மட்டும் மீனாட���சிக்கு கேட்கிறது.\nபெண்குரல் : ‘‘என் தம்பி பதினைஞ்சாயிரம் சம்பளத்துல வேலை பாக்கறான்….உங்க பொண்ணு இந்த சின்னப் புள்ளைங்கள ரெண்டையும் நல்லபடியா பாத்துக்கிட்டாலே போதும்…ஆனாலும், சம்பிரதாயம்னு ஒன்னு இருக்கு…அத நாங்க கேக்காம நீங்களாவே செஞ்சிடறது நல்லது…’’\nமீனாட்சி மெதுவாக அடுக்களையின் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறாள். முன் அறையில் அவர்கள் பேசும் குரல் மட்டும் மீனாட்சியின் காதுகளில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது.\nஆறுமுகம் குரல் : ‘‘இந்தப் பிள்ளைக்கு ரெண்டு வயசு இருக்கும்போதே தகப்பனார் காலமாயிட்டாரு ஏதோ…. நாலு மாடுங்கள வச்சி பால்கறந்து பொழப்பு நடத்திக்கிட்டிருக்காங்க… அவங்களால பெரிசா ஒன்னும் செய்ய முடியாது…பொண்ணுக்கு ஆறு சவரன் நகை இருக்கு…ரொக்கமா ஒரு முப்பது ஆயிரம் கொடுக்க முடியும்…இதுதான் நிலைமை.’’\nமுன் அறையில் அவர்கள் பேசுவதும், மீனாட்சி அடுக்களையில் உட்கார்ந்து அதைக் கேட்டுக்கொண்டிருப்பதும் மாறி, மாறி திரையில் காண்பிக்கப்படுகிறது.\nமுதியவர் குரல் : ‘‘சரி…உங்க நிலவரம் புரியுது…மேற்கொண்டு இருபதாயிரம் கொடுத்திருங்க. நாங்க வேற எதுவும் கேட்டுக்கல…’’\nமீனாட்சியின் கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டு நிற்கிறது. இப்போது முன் அறையில் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பகுதி.\nஆறுமுகம் : ‘‘உங்க எண்ணத்த சொல்லிட்டீங்க. கல்யாணத்த கோயில்ல வச்சுப்போம். அது எங்க செலவு. மேற்கொண்டு இருபதாயிரங்கறது ரொம்ப அதிகம்….’’\nஆறுமுகம் முதியவரிடம் பேசிவிட்டு ஓரமாக நிற்கும் கனி அம்மாளை பார்க்கிறார். கனி அம்மாள் அமைதியாக நிற்கிறார். அவர் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. ஆறுமுகம் கனி அம்மாளைப் பார்ப்பதை அனைவரும் பார்க்கின்றனர்.\nமுதியவர் : ‘‘என்ன பெரிசா கேட்டுட்டோம்… முப்பதாயிரம் தர்றீங்க அதுல மேற்கொண்டு இருபதாயிரம் சேத்து ஐம்பதாயிரம். அவ்ளோதான். அம்பதாயிரம் ரொக்கம் கொடுக்கறது இந்தக் காலத்துல பெரிய தொகை கிடையாது.’’\nஆறுமுகம் : ‘‘ஐயோ, அவ்வளவு முடியாது…முப்பத்தி அஞ்சாயிரம் கொடுக்கலாம்….இதெல்லாம் செய்யறதுக்கே ரெண்டு மாடுங்கள வித்தாத்தான் முடியும்’’\nஅமர்ந்திருக்கும் பெண்களில் ஒருவர் குறுக்கிட்டுப் பேசுகிறார்.\nபெண் : ‘‘இந்த வீடு யாரோடது\nஆறுமுகம் : ‘‘என்னோடது….முப்ப���ு வருஷமா இந்த வீட்டுலதான் இவங்க வாழ்க்கை ஓடுது…’’\nமுதியவர் : ‘‘சரி…நாற்பதாயிரமாக் கொடுத்திருங்க..நாங்க மேற்கொண்டு உங்கள கஷ்டப்படுத்த விரும்பல…’’\nஆறுமுகம் நின்றுகொண்டிருக்கும் கனி அம்மாளை ஏறிட்டுப் பார்க்கிறார். கனி அம்மாள் சரி என்பதுபோல் தலையாட்டுகிறார்.\nஆறுமுகம் : ‘‘தங்கச்சி சரின்னு சொல்றா….அப்படீன்னா எனக்கும் சம்மதம்தான்…மத்தபடி வேற பேசறதுக்கு எதுவும் இல்லை. கல்யாணத் தேதி நீங்களே சொல்லிருங்க…’’\nமுதியவர் : ‘‘நாங்க நாளெல்லாம் குறிச்சிட்டுத்தான் வந்தோம்…வர்ற 24ம் தேதி, ஞாயித்துக் கெழமை …சிவன் கோயில்ல வச்சிக்கலாம்… அங்கதான் ராசியான எடம்னு பேசிக்கறாங்க.’’\nஆறுமுகம் : ‘‘அதெல்லாம் உங்க விருப்பப்படி நாங்க விட்டிர்றோம்…’’\nஎல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.\nமுதியவர் : ‘‘அப்போ நாங்க போயிட்டு வர்றோம்…’’\nஅடுக்களையில் மீனாட்சி உட்கார்ந்தபடியே கைகளால் தரையில் எதையோ வரைந்து கொண்டிருக்கிறாள். ஆறுமுகத்தின் குரல் கேட்கிறது.\nஆறுமுகம் குரல் : ‘‘மீனாட்சி…… இங்க வா தாயி…எல்லாரும் கௌம்பறாங்க…’’\nமீனாட்சி அடுக்களையிலிருந்து முன் அறைக்கு கெந்தி கெந்தி நடந்து வருகிறாள். முன் அறையில் எல்லோரும் கிளம்புவதற்கு தயாராக எழுந்து நிற்கின்றனர். முன் அறையில் வந்து நிற்கும் மீனாட்சியை மாப்பிள்ளை ஏறெடுத்துப் பார்க்கிறார். மீனாட்சி மாப்பிள்ளையையும், அவருக்குப் பக்கத்தில் நிற்கும் இரு குழந்தைகளையும் உன்னிப்பாகப் பார்க்கிறாள். இரு குழந்தைகளும் மீனாட்சியை மாறி மாறி பார்க்கின்றனர். ஒவ்வொருவராக வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களை மீனாட்சி கையெடுத்துக் கும்பிட்டவாறே வழியனுப்பி வைக்கிறாள்.\nஇரு குழந்தைகளும் கடைசியாக வீட்டை விட்டு வெளியே செல்கின்றனர். சிறுவன் நடந்து செல்லும்போதே திரும்பி திரும்பி மீனாட்சியைப் பார்க்கிறான். வேனுக்குள் ஒவ்வொருவராக ஏறுகின்றனர். சிறுவனும், சிறுமியும் வேனுக்குள் ஏறுவதற்கு முன்பு வீட்டு வாசலின் அருகே நிற்கும் மீனாட்சியை மீண்டும் ஒருதரம் எட்டிப் பார்த்துக் கொள்கின்றனர்.\nகாட்சி 9 : பகல்/வெளி/தெரு\nதெருவின் ஓரத்தில் இருக்கும் அடிபம்ப். ஒரு பெண் அதில் தண்ணீர் அடித்துக் கொண்டிருக்கிறாள். இன்னொரு பெண் குடத்தோடு நிற்கிறாள். குடத்தோடு நிற்கும் பெண்ணிண் பார்வை தூரத்திற்குச் செல்கிறது. மீனாட்சி இடுப்பில் காலி குடத்தோடு கெந்தி கெந்தி நடந்து வருகிறாள்.\nபெண் 1 : ‘‘அக்கா…அங்க பாருங்க…மீனாட்சி வாறா… அவளுக்கு….. நாலுநாளுக்கு முன்னாடி கல்யாணம் நிச்சயமாயிருச்சாம்….மாப்பிள்ளைக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காம்’’\nமீனாட்சி குழாயடிக்கு வந்து விடுகிறாள். அந்தப் பெண்களைப் பார்த்து மெலிதாக சிரித்துக் கொள்கிறாள்.\nபெண் 1 : ‘‘என்ன மீனாட்சிக்கா…… கல்யாணம் நிச்சமாயிருக்குன்னு கேள்விப் பட்டோம்…உண்மையா\nமீனாட்சி : (சோகமாகச் புன்னகைத்தபடியே) ‘‘ஆமா…’’\nபெண் 2 : ‘‘எங்களுக்கெல்லாம் பத்திரிக்கை வைப்பீங்கள்ல…’’\nபெண் 1 : ‘‘என்னைக்கு கல்யாணம்…..\nமீனாட்சி : ‘‘அடுத்த வாரம் 24ம் தேதி ஞாயித்துக்கிழமை…சிவன் கோவில்ல’’\nபெண் 2 : ‘‘கவலைப்படாதீங்க…நீங்க எங்க இருந்தாலும் சமாளிச்சிக்குவிங்க’’\nமீனாட்சி மெலிதாகச் சிரித்துக் கொண்டே தலையாட்டிக் கொள்கிறாள். இரண்டு பெண்களும் தண்ணீர்க் குடங்களைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். மீனாட்சி குடத்தை குழாய்க்கு நேரே வைத்துவிட்டு பம்ப்பை அடிக்கத் தொடங்குகிறாள்.\nகாட்சி 10 : பகல்/வெளி மற்றும் உள்/கனி அம்மாள் வீடு\nமீனாட்சி மாட்டிற்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு கன்றுக் குட்டி அவளின் அருகே நிற்கிறது. மீனாட்சி கன்றுக் குட்டியைத் தடவி விடுகிறாள். கன்றுக்குட்டி மீனாட்சியின் கைகளை மூக்கால் முகர்ந்து பார்க்கிறது. மீனாட்சியின் கைகளை கன்றுக்குட்டி தன் நாக்கினால் நக்கிவிடுகிறது. கனி அம்மாள் வீட்டின் உள் அறையிலிருந்து மீனாட்சியை அழைக்கிறார்.\nகனி அம்மாள் குரல் : ‘‘மீனாட்சி இங்க வா….’’\nமீனாட்சி மாட்டிற்கு தண்ணீர் வைப்பதை அப்படியே நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைகிறாள். கனி அம்மாள் ஒரு சூட்கேசில் துணிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு அருகே நூறு ரூபாய்த் தாள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மீனாட்சி கனி அம்மாளின் அருகே போய் நிற்கிறாள். மீனாட்சியை கனி அம்மாள் பார்க்கிறார்.\nகனி அம்மாள் : ‘‘சாயந்தரம் ஜவுளி எடுக்க போலாம்னு மாமா சொல்லியிருக்காரு….மாப்பிள்ளை வீட்டுல இருந்தும் வர்றாங்களாம்…நீயும் வர்றியா\nகனி அம்மாள் : ‘‘கௌம்பும்போது பெட்டிக்குள்ள இருக்கற மூணு பவுன் செயினை எடுத்து கழுத்துல போட்டுக்க.. பாக்கறதுக்கு அழகா இருக்கும்’’\nகனி அம்மாள் தன் அருகே இருக்கும் ரூபாய்த் தாள்களை மீனாட்சியிடம் எடுத்துக் கொடுக்கிறார்.\nகனி அம்மாள் : ‘‘இந்தா…இதுல அஞ்சாயிரம் ரூபா இருக்கு….’’ (ஏதோ யோசிக்கிறார்)…..மாடுங்கள வாங்கறதுக்கு நாளைக்கு ஆளுங்கள கூட்டிட்டு வர்றதா புரோக்கர் சொல்லியிருக்காரு…’’\nமீனாட்சி கனி அம்மாளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்கிறாள்.\nமீனாட்சி : ‘‘எல்லா மாட்டையும் வித்துறப் போறீங்களா\nகனி அம்மாள் மீனாட்சியை ஏறிட்டுப் பார்க்கிறார்.\nகனி அம்மாள் : ‘‘வேற என்ன பண்றது\nமீனாட்சி : ‘‘அப்புறம் நீங்க என்ன பண்ணுவீங்க…’’\nகனி அம்மாள் : ‘‘கடவுள் இருக்கான்… ஏதாவது வழிகாட்டாமலா இருப்பான்….’’\nகாட்சி 11 : பகல்/வெளி/பேருந்து நிறுத்தம்\nபேருந்து நிறுத்தம் ஒன்றில் கனி அம்மாள், ஆறுமுகம், மீனாட்சி மூவரும் பேருந்திற்காக காத்து நிற்கின்றனர். இன்னும் ஒருவர் அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்கிறார். அவர் கனி அம்மாள் மற்றும் ஆறுமுகத்திடம் பேச்சு கொடுக்கிறார்.\nநபர் : ‘‘என்ன ஆறுமுகம்ண்ணே..எப்டியோ மீனாட்சிக்கு பேசி முடிச்சிட்டீங்க…இனிமே கனி அம்மாவுக்கு கவலை கிடையாது….’’\nகனி அம்மாள் மெதுவாகப் புன்னகைத்துக் கொள்கிறார். மீனாட்சி சேலை முந்தானையால் தன் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள்.\nஆறுமுகம் : கடவுள் இப்பத்தான் கண்ண தொறந்து இந்தப் புள்ளைய பாத்திருக்கான்… மகளுக்கு கல்யாணமே ஆவாதோன்னு கனி பட்ட வேதனை எனக்கு ஒருத்தனுக்குத்தான் தெரியும்….’’\nநபர் : ‘‘மாடுங்கள விக்கப்போறதா ஊர்ல பேசிக்கிட்டாங்க. என்ன விலைன்னா கொடுக்கலாம்…’’\nஆறுமுகம் கனி அம்மாளைப் பார்க்கிறார்…\nகனி அம்மாள் : ‘‘புரோக்கர் மாடசாமிகிட்ட சொல்லிருக்கேன்…அவருகிட்ட பேசிக்கோங்க….’’\nமீனாட்சியின் பார்வையில் தூரத்தில் பேருந்து வருவது தெரிகிறது.\nமீனாட்சி : ‘‘பஸ் வருதும்மா…’’\nஅனைவரின் பார்வையும் தூரத்தில் வந்து கொண்டிருக்கும் பேருந்தை நோக்கிச் செல்கிறது. பேருந்து அருகில் வந்து நிற்கிறது. மூவரும் பேருந்தில் ஏறுகின்றனர்.\nகாட்சி 12 பகல்/வெளி/ ஜவுளிக்கடையின் முன்புறம்\nபெரிய ஜவுளிக்கடையின் முன்புறத் தோற்றம். ஓங்கி உயர்ந்த கட்டடம். தெருக்களில் மக்கள் நெருக்கம். பலதரப்பட்ட வாகனங்கள் சாலையில��� ஊர்ந்தபடி சென்றுகொண்டிருக்கின்றன. ஜவுளிக்கடையின் முன்பாக இடது ஓரத்தில் ஆறுமுகம், கனி அம்மாள், மீனாட்சி மூவரும் நின்று கொண்டிருக்கின்றனர். மீனாட்சி கைகளைக் கட்டியவாறு நிற்கிறாள். இவர்களைக் கடந்து ஜவுளிக் கடையின் உள்ளும், புறமும் பலர் போவதும், வருவதுமாக இருக்கின்றனர். ஆறுமுகத்தின் பார்வை யாரையோ தேடுகிறது.\nஆறுமுகம் : (மைன்ட் வாய்ஸ்) ‘‘இங்கதான நிக்கச் சொன்னாங்க…\nஓர் ஆட்டோவில் மாப்பிள்ளை, முதியவர், சிறுவன், சிறுமி நால்வரும் வந்து இறங்கு கின்றனர். மாப்பிள்ளை ஆட்டோவுக்கு பணம் கொடுக்கிறார். ஆறுமுகம் அவர்களைக் கவனித்து விடுகிறார்.\nஆறுமுகம் : ‘‘கனிம்மா…அந்தா வந்துட்டாங்க பாரு…’’\nகையை நீட்டிச் சொல்கிறார். கனி அம்மாளும், மீனாட்சியும் ஆறுமுகம் கைகாட்டும் திசை நோக்கிப் பார்க்கின்றனர். மீனாட்சியின் பார்வையில் சிறுவனும், சிறுமியும் தெரிகின்றனர். மீனாட்சியின் முகத்தில் ரியாக்ஷன். மூவரும் அவர்களை நோக்கி நடக்கின்றனர். இவர்கள் நடந்து வருவதை சிறுவன் பார்க்கிறான். சிறுவன் தன் அப்பாவிடம் (மாப்பிள்ளை) கையைச் சுரண்டியபடியே…\nசிறுவன் : ‘‘ப்பா..அங்க பாருங்க..அவங்க வாறாங்க..’’\nசிறுவன் கைகாட்டும் திசையை மாப்பிள்ளை பார்க்கிறார். அவரின் பார்வையில் மீனாட்சி தெரிகிறாள். அவர்களை நோக்கி இவர்கள் நடக்கின்றனர். இரு வீட்டாரும் சேர்ந்து விடுகின்றனர். மாப்பிள்ளை மீனாட்சியைப் பார்க்கிறார். மீனாட்சியின் முகத்தில் கொஞ்சம் வெட்கம், தயக்கம். சிறுவனும், சிறுமியும் மீனாட்சியை உற்றுப் பார்க்கின்றனர். அதை மீனாட்சி கவனிக்கிறாள்.\nமுதியவர் : ‘‘கொஞ்சம் லேட்டாயிருச்சி….’’(ஆறுமுகத்திடம்)\nஆறுமுகம் : ‘‘பரவால்ல…பொம்பளைங்க யாரும் வரலையா…\nமுதியவர் : ‘‘வந்துக்கிட்டே இருக்காங்க…நாம உள்ள போயி மொதல்ல மாப்பிள்ளைக்கு வேண்டியத வாங்கிரலாம்..அவங்கள்லாம் வந்தபிறகு பொண்ணுக்கு வாங்கிக்கலாம்’’\nசிறுவன் மீனாட்சியின் அருகில் வருகிறான். மீனாட்சி அவனுடைய தோளில் கை வைக்கிறாள். பின்னர் அவன் தலையை வருடுகிறாள். சிறுவனிடம் ஏதோ பேசுகிறாள். இதை மாப்பிள்ளை ஜாடையாக கவனிக்கிறார். சிறுவன் பதில் சொல்லிக்கொண்டே மீனாட்சியை ஏறிட்டுப் பார்க்கிறான். அந்தப் பார்வையில் பாசம் இருக்கிறது. மாப்பிள்ளையின் அருகே நிற்கும் சிறுமியும் மீனாட்சியைப் பார்க்கிறாள். சிறுமியை தன் அருகே வருமாறு ஜாடையாக அழைக்கிறாள் மீனாட்சி. சிறுமி மீனாட்சியின் அருகே வருகிறாள்.\nஆறுமுகம் : ‘‘வாங்க..கடைக்கு உள்ள போவோம்…’’\nஎல்லோரும் ஜவுளிக் கடையின் படிக்கட்டுகளில் ஏறுகின்றனர். ஆறுமுகம், முதியவர், மாப்பிள்ளை, கனி அம்மாள் ஆகியோர் முன்னாடி செல்ல, மீனாட்சியும், இரு குழந்தைகளும் ஒன்றாக படிக்கட்டுகளில் ஏறுகின்றனர். மீனாட்சியின் இடது பக்கம் சிறுவனும், வலது பக்கம் சிறுமியும் ஏறுகின்றனர். சிறுவனின் கைகளை மீனாட்சி தன் விரல்களால் பிடித்திருக்கிறாள். மீனாட்சி கெந்தி, கெந்தி நடப்பதால் முன்னாடி நடந்து செல்பவர்களுக்கும், மீனாட்சிக்கும் சற்று இடைவெளி விழுகிறது. மீனாட்சி சிறுவனையும், சிறுமியையும் மாறி மாறி பார்த்துக் கொள்கிறாள்.\nஇப்போது, மீனாட்சிக்கு எதிரே ஒரு பெண் வழிவிடாமல் மறித்துக்கொள்கிறாள். மீனாட்சி அந்தப் பெண்ணை ஏறிட்டுப் பார்க்கிறாள். வழிமறித்த பெண் மீனாட்சியைப் பார்த்துச் புன்னகைக்கிறாள். அதை சிறுவனும், சிறுமியும் கவனிக்கின்றனர். மீனாட்சி அந்தப் பெண்ணை உற்றுப் பார்க்கிறாள். மீனாட்சியின் முகத்திலும் அந்தப் பெண்ணிண் முகத்திலும் சந்தேகப் புன்னகை. வழிமறித்த பெண்ணின் கழுத்து நிறைய தங்க நகைகள் மிளிர்கின்றன. அந்தப் பெண்ணின் அருகே அவளின் கணவர் பணக்காரத் தோரனையுடன் நிற்கிறார். அந்தப் பெண் விலை உயர்ந்த பட்டுப்புடவை கட்டியிருக்கிறாள். அவளின் பெயர் கவிதா.\nகவிதா : ‘‘ஏய்…நான் யாருன்னு தெரியுதா….’’ (முகத்தில் ஆச்சரியம்)\nமீனாட்சி உற்றுப் பார்க்கிறாள். மீனாட்சியின் முகத்தில் மெல்லிய புன்னகை தவழ ஆரம்பிக்கிறது.\nமீனாட்சி : ‘‘நீ கவிதாதான….’’ (மெலிதான சிரிப்பு)\nகவிதா : ‘‘கரெக்ட்டா ஞாபகம் வச்சிருக்கியே\nமீனாட்சி : ப்ளஸ் டூ படிக்கும்போது…பாதியிலேயே கல்யாணம் ஆகி, நீ போனத எப்டி மறக்க முடியும்…’’\nகவிதா : ‘‘ப்ப்ப்….பா…எவ்ளோ வருஷம்…நல்லா இருக்கியா\nமீனாட்சி : ‘‘ம்ம்ம்…நீ எப்டி இருக்கே….\nஇருவரும் பேசிக்கொள்வதை சிறுவனும், சிறுமியும் வித்தியாசமாகப் பார்க்கின்றனர்.\nகவிதா : ‘‘எனக்கென்ன குறைச்சல்…..பாரு நாப்பது மைல் வித்தியாசத்துலதான் நாம இருக்கோம்….ஆனாலும் பாத்து பல வருஷம் ஆகுது….’’\nகவிதா தன் கணவரை மீனாட்சிக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள்.\nகவிதா : ‘‘என்��ோட வீட்டுக்காரர்….’’ (கை நீட்டியவாறே)\nமீனாட்சியும், கவிதாவின் கணவரும் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துக் கொள்கின்றனர்.\nஇப்போது, கவிதா தன் ஹேண்ட் பேக்கைத் திறக்கிறாள். அதிலிருந்து ஒரு கவரையும் பேனாவையும் எடுக்கிறாள். கவரின்மேல் பேனாவால் எழுதுகிறாள். அந்தக் கவரை மீனாட்சியிடம் நீட்டுகிறாள்.\nகவிதா : ‘‘இந்தா…வர்ற ஞாயிற்றுக் கெழமை 24ம் தேதி என் மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கோம்…கண்டிப்பா நீ குடும்பத்தோட வரணும்….’’\nகவிதா சொல்வது மீனாட்சிக்கு மீண்டும் ஒரு முறை கேட்கிறது….\nகவிதா : ‘‘…வர்ற ஞாயிற்றுக் கெழமை 24ம் தேதி என் மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கோம்…கண்டிப்பா நீ குடும்பத்தோட வரணும்..\nமீனாட்சியின் முகம் ஏதோ ஒரு பரிதவிப்பில் கவிதாவின் கண்களைப் பார்க்கிறது. பின்னணி இசையில் மீனாட்சியின் பரிதவிப்பு உணர்த்தப்படுகிறது.\nகவிதா : ‘‘ஏய்…என்ன…அப்டி பாக்கற…கண்டிப்பா வந்துறணும்..’’\nமீனாட்சி : ‘‘சரி’’ என்பதுபோல் தலையாட்டுகிறாள்…சிறுவனும், சிறுமியும் மீனாட்சிக்கு சற்று தள்ளி நிற்கின்றனர்.\nகவிதா : ‘‘உனக்கு எத்தனை குழந்தைங்க\nமீனாட்சி அமைதியாகப் புன்னகைக்கிறாள். சிறுவனும், சிறுமியும் மீனாட்சியை கூர்ந்து கவனிக்கின்றனர். மீனாட்சி இரு குழந்தைகளையும் முக ஜாடையால் தன் அருகே வருமாறு அழைக்கிறாள். இரு குழந்தைகளும் மீனாட்சியின் அருகே தயக்கத்துடன் வந்து ஒட்டிக்கொள்கின்றனர். வலது புறம் சிறுமியும், இடது புறம் சிறுவனும்…\nமீனாட்சி : ‘‘இவ மூத்தவ..பேரு……ஈஸ்வரி… இவன் ரெண்டாவது……பேரு….கணேச மூர்த்தி….’’\nகவிதா இரண்டு குழந்தைகளையும் உற்றுப் பார்க்கிறாள்.\nகவிதா : ‘‘வீட்டுக்காரர் வரலையா\nமீனாட்சி : ‘‘கடைக்கு உள்ள போயிட்டாங்க’’\nசிறுவனும், சிறுமியும் மீனாட்சியின் இடுப்பில் தலைசாய்த்தவாறே முழிக்கின்றனர். கவிதா சிறுவனின் கன்னத்தில் தட்டிக்கொடுத்தவாறே…\nகவிதா : ‘‘உங்க அம்மா ரொம்ப நல்லவங்க…நல்லா படிப்பாங்க…அவங்க மாதிரியே நீங்களும் நல்லா படிக்கணும்…என்ன’’\nசிறுவனும், சிறுமியும் சரி என்பதுபோல் தலையாட்டுகின்றனர்.\nகவிதா : ‘‘நான் கௌம்பறேன் மீனாட்சி…கண்டிப்பா என் மகள் கல்யாணத்துக்கு வரணும்…குழந்தைங்க..உன் வீட்டுக்காரரையும் மறக்காம அழைச்சிட்டு வரணும்…’’\nமீனாட்சி ‘சரி’… என்பதுபோல் தலையாட்டிக் கொள்கிறாள்.\nகவிதா புறப்படுகிறாள்…மீனாட்சி இரு குழந்தைகளோடு மீண்டும் ஜவுளிக்கடையின் படிக்கட்டுகளில் கெந்தியபடியே ஏறத் தொடங்குகிறாள். சிறுவனும், சிறுமியும் மீனாட்சியைப் அண்ணாந்து பார்த்துக்கொண்டே அவளோடு படிக்கட்டுகளில் ஏறுகின்றனர்.\nஇந்தக் காட்சி ஸ்லோ மோஷனில் காண்பிக்கப்படுகிறது.\nமனதை வருடும் பின்னணி இசை ஒலிக்க மீனாட்சி மேல் நோக்கிப் பார்க்கிறாள். அவள் இரு குழந்தைகளோடும் படிகளில் ஏறி வருவதை ஜவுளிக்கடையின் வாசலுக்கு உட்புறம் நிற்கும் மாப்பிள்ளை பாசத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார். பின்னணி இசை தொடர்ந்து ஒலிக்க, தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மேல் நோக்கி நகர்ந்தபடியே படம் நிறைவடைகிறது.\nabiyum anuvum அபியும் அனுவும் – பி.ஆர்.விஜயலட்சுமி\nகருப்பி சிறுகதைத் தொகுப்பு – karupi story book\nதிரைக்கதையில் வரக்கூடிய காட்சிகளை ஷாட் பிரித்தல்\nCategories Select Category Uncategorized (2) அரசியல் (1) கட்டுரைகள் (2) கதைகள் (2) கவிதைகள் (3) தத்துவங்கள் (4) திரை விமர்சனம் (4) திரைக் கதைகள் (12) திரைச் செய்திகள் (6) பழமொழிகள் (1) மருத்துவம் (1) வணிகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2019/02/15/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2020-02-26T20:52:44Z", "digest": "sha1:4WELBN6MNXY4RBLPVVQY5FEKH4C5GXOR", "length": 9859, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "கிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு! | tnainfo.com", "raw_content": "\nHome News கிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.\nத.தே.கூட்டமைப்பின் யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நீண்டகால வேண்டுகோளுக்கு அமைய மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்ட நடவடிக்கைக்கைகளுக்கு அமைவாக 4474 மில்லியன் ரூபா உத்தேச மதிப்பீட்டில் சகல வசதிகளுடனும் நிர்மாணிக்கப்படவுள்ள கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையின் கட்டடம் இரண்டின் பணிகளுக்கான அடிக்கல்லானது பிரதமரினால் வைபவ ரீதியாக இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது.\nஇதில் 1974 மில்லியன்கள் கட்டடத்திற்கும் மொத்த நிதி 4474 மில்லியன் இதில் 1974 மில்லியன் நெதர்லாந்து அரசின் நிதி உதவியாகவும், மிகுதி 2500 மில்லியன் இலங்கை அரசின் பாதீட்டின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியாகவும் காணப்படுகிறது.\nத.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் மற்றும் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் மத்திய சுகாதார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஆகியவற்றினூடாக கடந்த காலங்களில் பல்வேறு கட்டமாக மேற்கொண்ட பகிரதப் பிரயத்தனங்களை அடுத்தே கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் சாத்தியமாகியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கென 50 மில்லியன் ரூபா பெறுமதியான ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரால் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர்களான வஜிர அபேகுனவர்தன, றிசாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம், ஹரிசன், சாகல ரத்னாயக்க, விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறீதரன், சித்தார்த்தன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.\nPrevious Postஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை சிறிதரன் அதிரடி Next Postதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-02-26T21:03:36Z", "digest": "sha1:K63DGVS27O3RMQ3Y7EREMTGFY6NVPFEZ", "length": 7166, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாசியா இல்மி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆம் ஆத்மி கட்சியில் இருந்தபோது\nபாரதிய ஜனதா கட்சி (2015-தற்சமயம்)\nஆம் ஆத்மி கட்சி (2012-2014)\nசாசியா இல்மி (Shazia Ilmi) இந்திய சமூக செயற்பாட்டாளர் ஆவார். இவர் முன்னதாக இசுடார் நியூசு தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றினார். 2011, 2012 ஆண்டுகளில் அண்ணா அசாரே முன்னின்று நடத்திய ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் செய்தித் தொடர்பாளராக இருந்தார். ஜன் லோக்பால் மசோதா என்ற லோக்பால் மசோதாவை சட்டமாக இயற்ற ஊடக ஒருங்கிணைப்பாளராக பரப்புரை ஆற்றினார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த இல்மா மே 2014இல் அக்கட்சியை விட்டு விலகி ஜனவரி 16, 2015 இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[1]\nபிப்ரவரி 2014 தேதிகளைப் பயன்படுத்து\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-26T20:38:02Z", "digest": "sha1:MN2FZWT724Q437226UBIBVZBEOAR6AWY", "length": 14020, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுரைக் காஞ்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகளவழி நாற்பது கார் நாற்பது\nஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது\nஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது\nதமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்\nசங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்\nசங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்\nசங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்\nசங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்\nசங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப் பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.\n1 போரின் கொடுமையை விளக்குதல்\nபெரும்பாலான புலவர்கள் மன்னனின் போர்த்திறத்தையும் போரில் பகைவரைக் கொன்றழித்ததையும் கொன்றழித்த நாட்டுக் கோட்டை‌யை அழித்து அங்கே எள் மற்றும் திவசங்கள் விதைத்ததையும் பாடுவர். மருதனாரோ போரின் கொடுமையையும் போரினால் நாடு பாழாவதையும் பாடுகிறார்.\nபோரினால் நாடாக இருந்த இடம் காடாகும். பசுக்கள் திரிந்த வழியில் புலிகள் உலவும். ஊர் முழுதும் பாழாகும் என்று சொல்கிறார்.\nசங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் மூலம் அறிய முடிகிறது. பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றிவிடுவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதால் கடல் பொங்கி வழிவதுமில்லை. அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார்.\nமழைகொளக் குறையாது, புனல்புக மிகாது\nகரைபொருது இரங்கும் முந்நீர் போல,\nகொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது.\nஓர் இரவு முழுதும் மதுரை நகரில் நடக்கும் செயல்கள் யா‌வற்றையும் மருதனார் கூறுகிறார். குலமகளிர் பண்புகள், விலைமகளிர் வேலைகள், கள்வர் திறம், காவலர் மறம் ஆகியவற்றைக் கூறி நிறைவாக மன்னன் இரவில் துயில் கொள்ளல், காலையில் பள்ளியெழுச்சி, அவனது கொடை, அறம் ஆகியவற்றை விளக்கி அவனை வாழ்த்திப் பாடலை நிறைவு செய்கிறார்.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nசொல்வனம் இதழில் குமரன் கிருஷ்ணன் கட்டுரை: https://solvanam.com/\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2018, 12:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/losliya-and-abirami-surprise-to-actor-aari-for-his-birthday-120021200072_1.html", "date_download": "2020-02-26T18:43:28Z", "digest": "sha1:6K57CI2JGB7ACVBQ2VBMS73AG5UP2OV5", "length": 11764, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "நடிகர் ஆரி அருஜுனா விற்கு சர்ப்ரைஸ் கொடுத்த சந்திரா மீடியா விஷன் படக்குழு..! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள��மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடிகர் ஆரி அருஜுனா விற்கு சர்ப்ரைஸ் கொடுத்த சந்திரா மீடியா விஷன் படக்குழு..\nசந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் அனைவரும் இன்று பிப்ரவரி 12ம் நாள் நடிகர் ஆரி அருஜுனா விற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.\nசந்திரா மீடியா விஷன்ஸ் எஸ் எஸ் திருமுருகன் தயாரிக்கும் இரண்டாவது படத்தில் நடிகர் ஆரி அருஜுனா உடன் லாஸ்லியா , ஸ்ருஷ்டி டாங்கேவை தொடர்ந்து பிக்பாஸ் புகழ் அபிராமி\nசந்திரா மீடியா விஷன் முதல் படைப்பாக யோகி பாபு நடிப்பில் பட்டிபுலம் என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தது, தற்போது இரண்டாவதாக தயாரிக்கவுள்ள பெயரிடப்படாத படத்தில் நடிகர் ஆரி அருஜுனா உடன் லாஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே, யோகிபாபு, செந்தில் ஆகியோரைத் தொடர்ந்து பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடேசனும் இணைந்துள்ளார் இவரைத் தொடர்ந்து இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎல். கே. விஜய், இசை சி.சத்யா, கலை இயக்கம் வீரசமர், படத்தொகுப்பு தியாகராஜன்.m, சண்டைப்பயிற்சி ஹரி தினேஷ்,\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஆல்பர்ட் ராஜா. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.\nலாஸ்லியா படத்தில் இணைந்த அபிராமி - ஆக ஆரிக்கு மொத்தம் மூன்று பேர்...\nஓவர் மேக் அப் போடாதே செட் ஆகல - லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் அட்வைஸ்\nலாஸ்லியாவின் முதல் பட ஹீரோ யார் தெரியுமா\nஅடர்ந்த காட்டுக்குள் தேவதை போல் போஸ் கொடுத்த லாஸ்லியா...\n2019 டாப் 10 தொலைக்காட்சி பெண் பிரபலங்கள்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/10/17", "date_download": "2020-02-26T20:09:12Z", "digest": "sha1:ICETRD6WQYTJA22J5FWQ72RISPKTYZGG", "length": 11850, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 October 17", "raw_content": "\nஅன்புள்ள ஜெ, இன்றைய தினமணியில் கோமல் தியேட்டர்ஸ் விளம்பரம் ஒன்று பார்த்தேன். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சூடாமணி, தி .ஜானகிராமன், புதுமைப்பித்தன் கதைகள் நாடகமாக நடத்துகிறார்கள். இது போன்ற முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றே தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன தொலைக்காட்சி வந்த போது எழுத்தாளர்களின் கதைகளை நாடகமாக்குவது நிகழ்ந்தது. அகிலன் அவர்களின் நாவல் நெஞ்சினலைகள் என்ற பெயரில் தொடராக வந்தது. நன்றாகவே எடுத்திருந்தார்கள். பிறகு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் …\nஒருதுளி இனிமையின் மீட்பு அன்புள்ள ஜெ பச்சைநரம்பு சிறுகதைத் தொகுதி பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். அந்தச் சிறுகதைத் தொகுதியை வாசித்தபோது எனக்குத்தோன்றியதும் அதுதான். அதிலுள்ள காமம் பற்றிய கதைகள் சுவாரசியமானவை. ஆனால் அவை மனசிலே நிற்கவில்லை. உறுப்பு கதை வாசித்தபோது காமம் பற்றிய கதையா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அது மனசிலே ஆழமாக வேரூன்றிவிட்டது ஆண்மை என்றால் கனிவு என்று சொன்ன கதை அது என இப்போது உங்கள் …\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-38\nஅசங்கன் போர்முகப்பை அதற்கு முன்னால் பார்த்திருக்கவில்லை. அதைப் பற்றிய அத்தனை சொற்றொடர்களும் ஒப்புமைகளாகவே இருந்தன. எவரும் அதற்கு நிகரென ஒன்றை முன்பு அறிந்திருக்கவில்லை. ஆகவே அறிந்தவற்றைக்கொண்டு அதை சொன்னார்கள். அலையோடு அலை எனும் சொல்லாட்சி மீள மீள எழுந்தது. உடல்பின்னிக்கொள்ளும் பெருநாகங்கள். மழையை அறையும் காற்று. அவனுக்கு கைத்தறியில் சட்டம் ஓடுகையில் ஊடும்பாவும் மாறிமாறி கலந்து பின்னுவதைப்போல தோன்றியது. இரு படைகளின் ஆடைவண்ணங்களும் கலந்துகுழம்ப விசையில் தலைதிருப்பியபோது புதிய வண்ணம் ஒன்று விழிக்கு தென்பட்டது. போர்முனையில் அத்தனைபேரும் …\nTags: அசங்கன், குருக்ஷேத்ரம், சாத்யகி, பூரிசிரவஸ்\nஅருகர்களின் பாதை 8 - கோலாப்பூர், நந்திகிரி, கட்ரஜ்\nகொலம்பஸ் (ஓஹையோ) தமிழ்ச் சங்கத்தில்\nசீ முத்துசாமியின் மொழி கே.பாலமுருகன்\nநாஞ்சில் பாஸ்டனில் 1- அர்விந்த்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 33\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழை��்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/environment/pm-modi-urges-indian-citizens-to-take-part-in-plogging-event", "date_download": "2020-02-26T19:59:39Z", "digest": "sha1:XZMPVAIT36CSKYVKF3VN6Z2JLIEYTQUM", "length": 7128, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஜாகிங் செய்து கொண்டே குப்பை அகற்றலாம் வாங்க!\" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு |Pm modi urges indian citizens to take part in plogging event", "raw_content": "\n``ஜாகிங் செய்துகொண்டே குப்பை அகற்றலாம் வாங்க\"- நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி அழைப்பு\nப்ளாகிங் ரன்னில், இரண்டு கிலோமீட்டர் ஜாகிங் செய்துகொண்டே குப்பைகளை அகற்ற வேண்டும். இந்தப் பயிற்சி மூலம் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மட்டுமல்லாது, சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் மக்களிடத்தில் ஏற்படும்\nஐ.நா சபையில் பங்கேற்ற பின் நாடு திரும்பிய பிரதமர் மோடி, `மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றினார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, வானொலி வழியாக மக்களிடம் பேசி வரும் பிரதமர், நேற்றைய நிகழ்ச்சியில் `ஃபிட் இந்தியா' இயக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.\n`இந்தியர்களின் உழைப்பைக்கண்டு உலகமே வியக்கிறது’ - ஐ.ஐ.டியில் நெகிழ்ந்த மோடி\n``மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் வரும் அக்டோபர் 2-ம் தேதி அன்று `ஃபிட் இந்தியா ப்ளாகிங் ரன்(Fit India Plogging run) `ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ப்ளாகிங் ரன்னில், இரண்டு கிலோமீட்டர் ஜாகிங் செய்துகொண்டே குப்பைகளை அகற்ற வேண்டும். இந்தப் பயிற்சியின் மூலம் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மட்டுமல்லாது, சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் மக்களிடத்தில் ஏற்படும். இந்தப் பயிற்சியில் நாட்டு மக்கள் ஆர்வத்தோடு பங்கேற்க வேண்டி அனைவரையும் அழைக்கிறேன். இந்திய மக்கள் 130 கோடிப் பேரும் பங்கேற்றால், பிளாஸ்டிக் அரக்கனை அழிக்க முடியும்\" என்றார்.\nதொடர்ந்து, இன்று சென்னை வந்த பிரதமர் மோடி, ஐஐடி-யின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். விழாவில் பேசும்போதும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நினைவுபடுத்தியவர், ஒருமுறை பயன்படுத்தும் ரக பிளாஸ்டிக்குகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தார்.\n`யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..'- புறநானூற்றுப் பாடலை மேற்கோள்காட்டி ஐ.நாவில் பேசிய மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/13_20.html", "date_download": "2020-02-26T20:23:15Z", "digest": "sha1:CGHYFUQAHORKJBSEE4D2XVQKU7XPCPFM", "length": 57167, "nlines": 165, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சஜித்தின் தோல்விக்கு 13 காரணங்களை கூறும் மனோ - பிரதான விடயம் சஹ்ரான், றிசாத்தும் காரணமாம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஜித்தின் தோல்விக்கு 13 காரணங்களை கூறும் மனோ - பிரதான விடயம் சஹ்ரான், றிசாத்தும் காரணமாம்\n பின்னர் நிறைய சொல்லலாம். இப்போது கொஞ்சம் சுருக்கமாக...>\n1) சின்னம் ஒரு பிரச்சினை அல்ல. இதற்கு முன்னும் “அன்னம்” சின்னம் பயன்படுத்தப்பட்டு வெற்றி பெற்றது. சிலருக��கு தனிப்பட்ட காரணங்களால், சின்னம் தெரியாமல் இருந்திருக்கலாம். இப்படியான நபர்கள் எப்போதும் இருப்பார்கள். சின்னத்தையும் ஒரு காரணமாக சொல்வது தலையை விட்டுவிட்டு வாலை பிடிப்பதாகும் என நினைக்கிறேன்.\n2) முதல் கோணல், வேட்பாளர் அறிவிப்பின் தாமதம். இதற்குள் நாடு முழுக்க சுமார் ஆறாயிரம் விகாரைகளுக்கு சென்று, ஒரு சிங்கள-பெளத்த வலை பின்னலை ஏற்படுத்த எஸ்எல்பிபி கட்சிக்கு சாவகாசமான அவகாசம் கிடைத்தது.\n3) தேர்தலுக்கு நிதி இல்லை. அரசாங்கமானாலும் தேர்தல் நிதி இல்லை. அப்படியானால், இது “நல்லவரா கெட்டவரா) என்ற கேள்விக்கு ஒப்பானதாகும். நிதி இல்லாமல் களத்தில் குதித்து விட்டார்கள். இதுதான் உண்மை.\n4) முக்கியமாக, 2009 “யுத்த வெற்றி” க்கு பிறகு, ஒரு “அரசியல் வெற்றி” சிங்கள பெளத்த நிறுவனத்துக்கு (Sinhala Buddhist Establishment) தேவைப்பட்டது. அதற்கு வேட்பாளர் கோடாபய ராஜபக்ச மிக சரியாக பொருந்தி வந்தார். இன்று இதுதான் இங்கே தேசிய யதார்த்தம்.\n5) மேலே சொன்ன தேசிய யதார்த்தத்தை சமாளிக்க எம்மால் இந்நேரம் நியமிக்க கூடிய மிக சிறந்த வேட்பாளர்தான் சஜித். உண்மையில் வேறு எவரும் போட்டியிட்டிருந்தால், இதில் பாதி வாக்குகள்கூட சந்தேகமே. நிறைய யூஎன்பி மற்றும் சிறுபான்மையினர் தேர்தலில் வாக்களிக்க சென்றே இருக்க மாட்டார்கள்.\n6) பிரதான விடயமாக ஐஎஸ்ஐஎஸ் சஹரான் குண்டுவெடிப்பு, எமக்கு எதிராக பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அமைச்சர் ரிசாத் மீதான எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்ற தர்க்கரீதியான உண்மையை ஒரு பொருட்டாகவே “சிங்கள-பெளத்தம்” கணக்கில் எடுக்கவில்லை. அமைச்சர் ரிசாத் மூலம், சஜித்துக்கு வரும் சராசரி முஸ்லிம் வாக்குகளை விட, சஜித்துக்கு வரவிருந்த கணிசமான சிங்கள வாக்குகளை, அமைச்சர் ரிசாத்தின் பெயரை பயன்படுத்தி, எஸ்எல்பிபி கட்சி, கவனமாக திட்டமிட்டு, சமூக ஊடக, நேரடி ஊடக பிரசாரங்கள் மூலம், தடுத்து நிறுத்தியது. இது நான் கண்ட யதார்த்தம்.\n7) மேலே சொல்லப்பட்ட உத்தியை அல்லது தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டை பயன்படுத்தி, வன்னியிலும், கிழக்கிலும் சஜித்துக்கு வரவிருந்த தமிழ் வாக்குகளை தடுத்து நிறுத்தவும், எஸ்எல்பிபி கட்சி முயன்றது. இந்த திட்டத்துக்கு எதிராக நான் விசேட கவனம் எடுத்து என்னால் இயன்றதை செய்தேன். எப்படி இருந்தாலும் இவையெல்லாம் எஸ்எல்பிபி கட்சியின் “ரியல் பொலிடிகல்” கெட்டிக்காரத்தனம் என்பேன். அவர்கள் எல்லாமே சரியாக திட்டமிட்டு செய்தார்கள்.\n8) மற்றபடி, இந்த “ரணிலை மதிக்கவில்லை” என்ற குற்றச்சாட்டு எல்லாம் பெரிய விஷயம் அல்ல. ரணிலுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், நின்று, நிதானித்து, சிந்திக்க கூட நேரம் இல்லாத, தேர்தல் பரபரப்பிலும், சிங்கள வாக்கை தேடிய ஓட்டத்திலும், ரணிலுக்கு இயற்கையான இடம் கிடைக்கவில்லை என்பதால் அவர் ஒதுக்கப்பட்டார் அல்லது ஒதுங்கினார். இந்த யதார்த்தம், மேலே இரண்டாவதில் சொன்ன, “வேட்பாளர் அறிவிப்பின் தாமதம்” என்பதால் வந்த வினை. இதற்கு யார் பொறுப்பு\n9) ஒருவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக ஒரு நிலைப்பாட்டை எடுத்து, பெருங்கூட்டங்களை அதிகாரபூர்வமாக ஊடக ஒளியொலி வாங்கிகளின் முன் நடத்தாமல், தம் தரைமட்ட கட்சி இயந்திரம் மூலம் பிரச்சாரம் செய்து இருக்கலாமோ என யோசிக்கிறேன். (கூட்டமைப்பு பகிரங்க நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்திருந்தால் அது இன்று அவர்களுக்கே நன்மையாக முடிந்திருக்கும் என்பது வேறு விஷயம்) அதேபோல் அமைச்சர் ரிசாத் வெளியே வராமல், தமது பிரதேசங்களுக்குள் மாத்திரம் செயற்பட்டு இருக்கலாமோ என யோசிக்கிறேன். எஸ்எல்பிபி கட்சி திட்டமிட்டு சாணக்கியமாக செயற்படும் போது, அதற்கு பதில் நாமும் சாணக்கியமாக செயற்பட்டிருக்கவேண்டும். அதற்காக சில விட்டுக்கொடுப்புகளை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்.\n10) மேலே சொன்னதில் ஒரு பகுதியாக ஒரு விஷயம் சொல்ல வேண்டும். எமது அணியின் முதலாம் கூட்டம், காலி முக திடலில் நடைபெற்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கூட்டம் அதுவாகும். அதில் சிறுபான்மை கூட்டு கட்சி தலைவர்கள் உரையாற்றவில்லை என்பது ஒரு பெரும் விவாதமாக நீண்டநாள் பேசப்பட்டது. அது இப்படிதான் நடந்தது.\nஅன்றைய கூட்டம் ஆரம்பமாகும் முன், கூட்ட மேடையில் நாம் சென்று அமர்ந்தோம். இது கொழும்பு என்ற காரணத்தால், முதல் வரவேற்பு உரையை சிங்களத்தில் ரவி கருணாநாயக்கவும், தமிழில் நானும் ஆற்ற இருந்தோம். மேலும் அதன் பின் அமைச்சர்கள் ரவுப் ஹக்கீம், ரிசாத் ஆகியோரும் உரையாற்ற இருந்தார்கள். எல்லோர் பெயரும் பேச்சாளர் பெயர் பட்டியலில் இருந்தது.\nஅப்போது அமைச்சர் திகாம்பரம் என்னை தொலைபேச��யில் அழைத்து, அமைச்சர் ரிசாத் பேசும் போது கூட்டத்தின் மத்தியில் இருந்து கூச்சல் எழுப்பப்பட இருப்பதாகவும், ஒரு தனியார் ஊடக நிறுவனம் அதை படம் பிடித்து அதிரடி செய்தியாக வெளியிட உள்ளதாகவும், இதுபற்றி சஜித்துக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும், எனக்கு சொன்னார். இதன்மூலம் அந்த மாபெரும் கூட்ட செய்தியை தலைகீழாக மாற்றும் உத்தேச சதி திட்டம் அதுவாகும் என தெரிய வந்தது. இதை எப்படி ரிசாத்திடம் சொல்லி, அவரை பேசாமல் இருக்க சொல்வது என சஜித் யோசிப்பதாகவும் சொன்னார்.\nஉடனே நான்தான், அங்கே மேடையில் இருந்த ரவுப் ஹக்கீம், ரிசாத் ஆகியோரிடம் இதை கூறினேன். ரவுப் ஹக்கீமும் பேசாவிட்டால், நானும் பேசாமல் இருக்கிறேன் என ரிசாத் என்னிடம் கூறினார். அதன்பிறகு நான்தான் அப்படியானால் சரி, நானும் உரையாற்றாமல் இருக்கிறேன், எந்தவொரு கூட்டு சிறுபான்மை கட்சி தலைவரும் உரையாற்றவில்லை என்று போய் விடட்டும் என்று தீர்மானித்தோம்.\nகூட்டம் நடைபெறும், கொழும்பு எனது தேர்தல் மாவட்டம். முழு நாடும் கேட்கும் அந்த மேடையில் பேசும் சந்தர்ப்பம் அரியது. யார் பேசினாலும், பேசாவிட்டாலும் நான் பேசியே ஆக வேண்டும் என்று நான் கூறியிருந்தால், எவரும் என்னை தடுத்திருக்க முடியாது. உண்மையில் நான் பேசுவதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாவிட்டாலும் கூட, நான் அன்று ஒரு விட்டுக்கொடுப்பை செய்தேன். பொது நன்மை கருதி இப்படி நடந்து கொள்வது என் இரத்தத்தில் ஊறியது. ஆனால், நமது அணியில் இருக்கும் பலரின் இரத்த குரூப் வேறு.\n11) ரணில், சந்திரிகா, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க போன்றோர், பிரசார பயணத்தில் இம்முறை இலகு பரப்பை (Soft Zone) தேடி, தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கு சென்றார்கள். இவர்கள் சொல்லி தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்கும் நிலையில் இருக்கவில்லை. உண்மையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் சொல்ல முன்பேயே தமிழ், முஸ்லிம் மக்கள் தயாராகி விட்டார்கள். இதுதான் தரை உண்மை (Ground Truth). உங்களுக்கு உசிதமான சிங்கள பிரதேசங்களுக்கு சென்று சிங்கள வாக்கை தேடுங்கள் என்று பலமுறை தகவல் அனுப்பினேன். எவரும் கேட்கவில்லை. இந்த அரசியல்வாதிகளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் போக முடியாது என்பதுதான் உண்மை காரணம் என்றால், அவர்கள் இனி அரசியலில் இருக்கவே முடியாதே\n12) உண்மையில் சஜித் மிக கடுமை���ாக உழைத்தார். ஐதேகவில் ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே தேசியரீதியாக உழைத்தார்கள். மற்றோர் தம் வட்டத்துக்குள் நின்று விட்டார்கள். சஜித்தை முன்மொழிந்த அமைச்சர்கள் என்ற பக்கத்தையும் இடையில் காணவில்லை.\n13) நானும், ஐ.தே. முன்னணியின் ஏனைய கூட்டு கட்சி தலைவர்களும் மிக கடுமையாக உழைத்தோம். எங்களது சிறுபான்மை கட்சிகளின் எம்பீக்களும் கடுமையாக உழைத்தார்கள். என்னை பொறுத்தவரை நான் நாடோடியாக நாடு முழுக்க ஓடினேன். எனது சொந்த தேர்தலுக்கு கூட நான் இப்படி ஓடவில்லை. எனக்கு அப்போது களைப்பே தெரியவில்லை. இப்போது மிகவும் களைப்பாக இருக்கிறது.\n14) இறுதி இரண்டு வாரத்தில், ஐதேகவின் சில முன்னணியாளர்கள், மாற்று அணியுடன் இரகசிய கள்ள உறவு கொண்டனர். இவர்கள் வெறுக்கத்தக்க கீழ்த்தர மனித மிருகங்கள். ஒருபுறத்தில் உயிரை கொடுத்து நாம் போராடும் போது உள்ளேயே இருந்தபடி துரோகம் செய்பவர்களை என்னவென்று சொல்வது என்ன இனம், என்ன மதம் என்றாலும் இவர்கள் ஒன்றுதான். இந்த மனிதர்களை, “நாய்கள்” என்று சொல்ல நான் விரும்பவில்லை. ஏனென்றால் “நாய்” எனக்கு பிடித்த ஒரு “மனிதன்”.\nதோல்விக்கு காரணம் சொல்லுகிறீர்.அப்படியானால் ஏற்கனவே சொல்லி இருக்கலாமே.ஐயா வெற்றி தோல்வி சகஜம் இதற்காக தனிப்பட்ட நபர்களை குறைகூற வேண்டாம்.நாளை எதுவும்மாறலாம்....\nநிதானமாகத்தான் மதிப்பீடு செய்துள்ளார். உங்கள் தலையங்கம் சரியில்லை. இதனைக் தூக்கிப் பிடித்துக்கொண்டு மட்ட ரகமான கருத்துக்களைக்களை யாரும் கூறினால் அது அவர்களின் தகுதியையே காட்டும்.\nமிகவும் சரியான விஷயங்கள். றிஷாத் போன்றவர்களின் பக்குவமின்மை முழு சிறுபான்மையினரையும் பாதித்துள்ளது. ஹக்கீம் பேசாமல் விட்டால் நானும் பேசாமல் இருக்கிறேன் என்று சொல்லுவது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது. இவ்வாறானவர்களை முஸ்லிம் சமூகம் வைத்திருக்கும் வரை பெரும்பான்மையினர் ஒற்றுமையை சிதைக்க முடியாது. றிஷாத்தின் மடைமைக்கு முட்டுக்கொடுக்கப் போய் அனைத்து முஸ்லீம் தலைவர்களும் பயங்கரவாதிகள் என்ற பழியைச் சுமந்து கொண்டிருக்கின்றார்கள். றிசாட்டுக்கு இது கூட புரியக்கூடிய பக்குவம் இருப்பதாக விளங்கவில்லை.\nதோலிவியில் இருந்து கற்றுக் கொண்ட சிறந்த கருத்துக்கள். மீண்டும் எழுந்து நிற்பதற்கு உதவக் கூடியவை என்பதை சிந்திப��பவர்கள் அறிந்து கொள்வார்கள்\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nபுர்காவையும் மத்தரசாக்களையும் தடைசெய்தால், ஆதரவு வழங்கத் தயார். சம்பிக்க\nபுர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தட�� செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்....\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_146.html", "date_download": "2020-02-26T18:54:43Z", "digest": "sha1:JAA5K3GXVEMH3AN57RFRBZN6YOYLAWFR", "length": 41167, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தல்கள், பெற்றோர் பலர் முறைப்பாடு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தல்கள், பெற்றோர் பலர் முறைப்பாடு\nயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து, பகிடி வதைக்கெதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சு மட்டத்திலும், வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்திலும் இருந்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.\nஅண்மையில், கிளிநொச்சியில் பகிடிவதை காரணமாக பல்கலைக் கழக மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக பதிவாளரிடம் கேட்ட போதே இந்த விடயம் குறித்து அறியக் கிடைத்தது.\nயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அளவுக்கதிகமாக பகிடிவதை இடம்பெறுகின்றமை குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர், மாணவர்களின் பெற்றோர் பலர் செய்த முறைப்பாடுகளையடுத்து, இது குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பல்கலைக் கழக நிர்வாகம் பகிடிவதைக்கு எதிராக்க் கடும் நிலைப்பாட்டில் இருக்கின்றது.\nஎன்ற நம்பிக்கையைப் பெற்றோர் மத்தியில் ஊட்டும் வகையிலும் யாழ். பல்கலைக் கழகத் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கந்தசாமியின�� அறிவுறுத்தல்களுக்கமைய விசேட செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.\nஎன்றும் குறித்த திட்டம் பற்றி பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், முறைப்பாட்டு அதிகாரி, பிரதி முறைப்பாட்டு அதிகாரிகள், மாணவ ஆலோசகர்கள், சிரேஷ்ட மாணவ ஆலோசகர்கள், நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் உட்பட மாணவர் ஒழுக்கத்துடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி நாளை 7 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள பிரதான வளாகத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பதிவாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேநேரத்தில், யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம் . சார்ள்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்திருக்கிறார்.\nஇது குறித்த நிலைமைகளை ஆராய்வதற்கென உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் அடுத்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கு வரவுள்ள அதிகாரிகள் குழுவினருடன், வடக்கு மாகாண ஆளுநரும் இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தது.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுக��ுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nதக்பீர் முழக்கத்துடன் SLMC நடப்பு ஆண்டு நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு\nகண்டியில் தற்போது இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வரு...\nபுர்காவையும் மத்தரசாக்களையும் தடைசெய்தால், ஆதரவு வழங்கத் தயார். சம்பிக்க\nபுர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்....\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nஇத்தாலியில் இர���ந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_41.html", "date_download": "2020-02-26T20:47:31Z", "digest": "sha1:ADUJVRH6K36K4ZYYCF5ADKLLMEXTEGZK", "length": 42295, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தலைக்கவசம் அணியவில்லை என்றால், அவன் நாட்டுப் பற்றாளனாக இருக்கமுடியாது - நீதிபதி அப்துல்லாஹ் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதலைக்கவசம் அணியவில்லை என்றால், அவன் நாட்டுப் பற்றாளனாக இருக்கமுடியாது - நீதிபதி அப்துல்லாஹ்\n- பாறுக் ஷிஹான் -\nஒரு மனிதன் நாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும் . தலைக்கவசம் அணியவில்லை என்றால் அவன் நாட்டுப் பற்றாளனாக இருக்க முடியாது .எனவே சுதந்திர தினத்தை கொண்டாட இருக்���ும் நாங்கள் மிகச்சிறந்த நாட்டுப்பற்றாளர்கள் ஆக மாற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதியும் கிழக்கு மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்தார்.\nதஃவா இஸ்லாமிய்யா கலாபீடத்தின் 10 வது பட்டமளிப்பு விழாவும் பரிசளிப்பும் ஞாயிற்றுக்கிழமை(2) முற்பகல் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தஃவா இஸ்லாமிய்ய கலாபீடத்தின் தலைவர் யூ.எல்.எம் . காஸிம் தலைமையில் இடம்பெற்ற வேளை பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தனது கருத்தில்\nமாணவர்களிடத்தில் திறமையை கண்டு பிடித்து அவர்களிடம் என்னென்ன தகுதிகள் ஒளிந்திருக்கிறது என்று கண்டு பிடிப்பவர் தான் திறமையான ஆசிரியர். ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது அதேபோன்றுதான் மாணவர்களுக்கு எவ்வாறான திறமை காணப்படுகிறது என்பதை கண்டுபிடித்து அவற்றுக்கும் ஏற்றாற்போல் பெற்றோர்களும்இ ஆசிரியர்களும் கல்வி நுட்பத்தை ஊட்ட வேண்டிய கடப்பாடு இருக்கிறது .மாணவர்களுக்கு ஏற்ற வகையில் கல்வியை தெரிவு செய்ய வேண்டிய வேண்டும். ஆசிரியர்களுக்கு மாணவர்களிடையே சிறப்புத் தேர்ச்சி இருக்கின்றது என்பதை அடையாளம் காண முடியும் அவ்வாறு தான் என்னையும் ஒரு ஆசிரியர் இனங்கண்டு சட்டத்துறையில் ஈடுபடுத்தினார்.\nஒவ்வொருவருக்கும் மொழி பிரதானமானது அந்தவகையில் நாம் தமிழ் மொழியை பிரதானமாக கொண்டாலும் சிங்கள மொழியை அறிந்து வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும் அதுதான் இந்த நாட்டின் முதல் மொழி. சிங்களத்தை பிரதானமாக கொண்ட மக்கள் பெரும்பான்மை மக்கள் இருக்கின்றனர்.சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நாங்கள் மிகச்சிறந்த நாட்டுப்பற்றாளர்கள் ஆக மாற வேண்டும் . அதற்கு இந்த நாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும் ஒரு மனிதன் தலைக்கவசம் அணியவில்லை என்றால் அவன் நாட்டுப் பற்றாளனாக இருக்க முடியாது ஏனெனில் சட்டத்தை மதிக்கவில்லை சட்டத்தை மதிப்பவன் தான் இந்த மண்ணை இந்த நாட்டை நேசிக்கும். நாங்கள் நல்ல பிரஜையாக இருக்க முடியும் என தெரிவித்தார்.\nதலைக் கவசம் அணிவது அணியச் சொல்வது முக்கியம். அதே சமயம் தலைக் கவசப் பிரச்சினையை முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துவதை கண்டிப்பதும் அவசியம். தலைக்���வசப் பிரச்சினையை காத்தான் குடி போன்ற நகரங்களில் முஸ்லிம் மக்கள்மீதான யுத்தக் கருவிபோல பயன்படுத்துவது உண்மையிலேயே அதிற்ச்சி தருகிறது.\nநீதிபதி அவர்களின் மிகத் துல்லியமான தீர்ப்பு. பள்ளிக்குச்செல்லும் போது தலைக்கவசம் அணியாமல் செல்ல அனுமதி கேட்டதால் தான் விவாகச் சட்டம் வரை மற்றவர்கள் தூக்கிப்பிடிக்க நேர்ந்தது. சட்டம் சகலருக்ககும் சமம் என்ற கோஷமும் தலை தூக்கியது. ஒழுக்கம் நிறைந்த சமூகத்துக்கு ஒரு போதும் மற்றவர்களிடமிருந்து தொந்தரவு வருவதில்லை.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயா�� ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nபுர்காவையும் மத்தரசாக்களையும் தடைசெய்தால், ஆதரவு வழங்கத் தயார். சம்பிக்க\nபுர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்....\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/137562", "date_download": "2020-02-26T19:22:16Z", "digest": "sha1:BSHKRQHV45XGWZKKJLHJO5MYMZA6TLVU", "length": 5200, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 10-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசில தினங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்\nகனடாவில் காணாமல் போன 16 வயது சிறுமி... பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்\nகுட்டையான உடையில் பொது இடத்தில் சுற்றி திரியும் நடிகை ரகுல் பிரீத் சிங்... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்..\nகனடாவில் காணாமல் போன இலங்கைச் சிறுமி\nபிரித்தானியா பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விணப்பித்த கருப்பு நிற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் வெறியாட்டம் அப்பாவி இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nசம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\nசம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்\n நள்ளிரவில் ஆபாச பேச்சுகள்- பிரபலம் எடுத்த முடிவு\nஎல்லோரும் எதிர்பார்த்த அந்த ஒரு தருணம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஒரு பக்கம் குழந்தை... மறு பக்கம் ஆபத்து.... தமிழர்களை அதிர வைத்த வெளிநாட்டவர்களின் பயணம்\nமகள் குளிக்கும் போது கேட்ட அலறல் சத்தம்.. ஓடிய மர்ம நபர்.. விரட்டி பிடித்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி..\nகிரேன் என் மீது விழுந்து இருக்கலாம், உருக்கமான கடிதத்தை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்\nபிக் பாஸ் ஜூலியா இது.. என்ன இப்படி மாறிட்டாங்க, புகட்டடங்களுடன் இதோ\nடாப் 5 தைரியமான ஹிந்து மற்றும் முஸ்லீம் சண்டை படங்கள்\nவலிமை படத்தில் இணைந்த விஜய் டிவி சீரியல் நடிகை, அவரே கூறிய தகவல்\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/01/06/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2020-02-26T18:40:23Z", "digest": "sha1:REIXVDACK5PXWQSBQSIFDAPDS66IEXKC", "length": 9800, "nlines": 81, "source_domain": "itctamil.com", "title": "நல்லாட்சி அரசில் மூடி மறைக்கப்பட்ட விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படுமா? - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome அரசியல் நல்லாட்சி அரசில் மூடி மறைக்கப்பட்ட விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படுமா\nநல்லாட்சி அரசில் மூடி மறைக்கப்பட்ட விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படுமா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் மூடி மறைக்கப்பட்ட விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தில் அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள், அதிகார துஸ்பிரயோகம் குற்றச்சாட்டுகள் குறித்து தற்போதைய அரசாங்கம் உடனடி விசாரணைகளை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் தற்போதைய வடமாகாண ஆளுநருமாகிய சாள்ஸ் அம்மையார் அவர்கள் உள்நாட்டலுவல்கள் அமைச்சிக்கு அனுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் அதனை மட்டக்களப்பு அரசியல் வாதிகளின் தலையீடு காரணமாக அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மூடி மறைத்திருந்தார்.\nஇன்நிலை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து உடனடி விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட உள்நாட்டலுவல்கள் அமைச்சிக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஇதில் தற்போதைய செங்கலடி பிரதேச செயலாளர் குறித்தே அதிகளவிலான குற்றச்சாட்டுகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சிக்கு விசாரணைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பில் அதி கூடிய மனித உரிமை குற்றச்சாட்டுகள் உள்ள அரச அதிகாரி\nஇதைவிட மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அரசாங்க அதிகாரியாக தற்போதைய செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் இருந்து வருவதாகவும் இவர் மீதே மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் அதிகளவிலான மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்களை மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nPrevious articleஅடுத்த இலக்கு ஹிருணிகாதான் – ரஞ்சன் ராமநாயக்க பரபரப்பு தகவல்…\nNext articleவிசுவமடுவில் சுதேச மருத்துவ சேவை…\nஇன்று அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமத…\nகடலட்டை பிடிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்கள் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு…\nமுழுமையாக புனரமைக்கப்படாத மருதங்கேணி வீதி….\nயாழ்.மருதனார் மடம் பகுதியில் பதற்றம்-80 தொடக்கம் 90 இளைஞாகள் இராணுவத்தால் கைது.\nதமிழ் தேசியத்தை பலவீனப்படுத்தும் சுமந்திரனை தமிழ் மக்கள் தூக்கி எறிவதை தவிர வேறு வளியில்லை.அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்....\nஇரண்டு ஆண்டுகளாக காணவில்லை, கண்டுபிடித்து தருமாறு உறவுகள் கோரிக்கை....\nசிறிலாங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்.அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றில் பாரப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான நீதியை பெறலாம்- கஜேந்திரகுமார்\nஇன்றைய ராசிப்பலன் - 26.02.2020 மாசி 14, புதன்கிழமை...\nசுமந்திரனையும் அவரது செவிட்டு ஊமை எம்பிக்களையும் தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும்\nகடலட்டை பிடிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்கள் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு...\nஇன்று அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமத...\nமேற்கு ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது காரினால் மோதித் தாக்குதல்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்பு 24-02-2020 ஊடக அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/02/13/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-26T18:32:10Z", "digest": "sha1:YQUJT5S6IWOLJKQQNO3HNOVUMOFYE2AJ", "length": 8672, "nlines": 81, "source_domain": "itctamil.com", "title": "அடிவாங்கியவனை கைது செய்து பொலிஸார் சாதனை.தட்டிக்கேட்டவரை தாக்கி சாரதி சண்டித்தனம்!, - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome அரசியல் அடிவாங்கியவனை கைது செய்து பொலிஸார் சாதனை.தட்டிக்கேட்டவரை தாக்கி சாரதி சண்டித்தனம்\nஅடிவாங்கியவனை கைது செய்து பொலிஸார் சாதனை.தட்டிக்கேட்டவரை தாக்கி சாரதி சண்டித்தனம்\nவெறித்தனமாக ஓடிய இ.போ.ச பேருந்து.. ட்டிக்கேட்டு அடிவாங்கியவனை கைது செய்து பொலிஸார் சாதனை..\nவிபத்தை ஏற்படுத்தும் வகையில் இ.போ.ச பேருந்தை ஓட்டி சென்ற சாரதியை தட்டிக்கேட்டவா் மீது இ.போ.ச சாரதி மூா்க்கத்தன மான தாக்குதல் நடாத்தியிருக்கும் நிலையில்\nதாக்குதலுக்குள்ளானவரை கைது செய்த பொலிஸாா் இ.போ.ச சாரதியை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றனா். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இ.போ.ச சாரதி ஒருவர் விபத்தை உண்டாக்கும் வகையில் பேருந்தை ஓட்டிச் சென்ற நிலையில், அதனை தட்டிக்கேட்ட நபர் மீது\nஇ.போ.ச பேருந்து சாரதி மூர்க்கத்தனமான தாக்குதல் நடாத்தியுள்ளார். இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சாரதி தன்னை குறித்த நபர் தாக்கியதாக முறையிட்டுள்ளதுடன்,\nதான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விடுமுறை எடுக்கப்போவதாகவும் கூறிவிட்டு பொலிஸாரின் முன்னாலேயே பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இதற்கிடையில் சம்பவம் தொடர்பாக\nஅங்கிருந்த சிலர் உண்மையை கூறியபோதும் அடிவாங்கியவனை கைது செய்த பொலிஸார் அடித்து சண்டித்தனம் காட்டிய இ.போ.ச சாரதியை சுதந்திரமாக செல்ல அனுமதித்துள்ளனர்.\nPrevious articleஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nNext articleயாழ்.மானிப்பாய் தாக்குதலுக்கு உாிமைகோாியது “ஆவா 001” குழு.. புலிகள் பாணியில் அறிக்கை, தாக்குதல் தொடரும் என எச்சாிக்கை..\nஇன்று அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமத…\nகடலட்டை பிடிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்கள் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு…\nம���ழுமையாக புனரமைக்கப்படாத மருதங்கேணி வீதி….\nயாழ்.மருதனார் மடம் பகுதியில் பதற்றம்-80 தொடக்கம் 90 இளைஞாகள் இராணுவத்தால் கைது.\nதமிழ் தேசியத்தை பலவீனப்படுத்தும் சுமந்திரனை தமிழ் மக்கள் தூக்கி எறிவதை தவிர வேறு வளியில்லை.அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்....\nஇரண்டு ஆண்டுகளாக காணவில்லை, கண்டுபிடித்து தருமாறு உறவுகள் கோரிக்கை....\nசிறிலாங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்.அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றில் பாரப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான நீதியை பெறலாம்- கஜேந்திரகுமார்\nஇன்றைய ராசிப்பலன் - 26.02.2020 மாசி 14, புதன்கிழமை...\nசுமந்திரனையும் அவரது செவிட்டு ஊமை எம்பிக்களையும் தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும்\nகடலட்டை பிடிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்கள் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு...\nஇன்று அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமத...\nமேற்கு ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது காரினால் மோதித் தாக்குதல்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்பு 24-02-2020 ஊடக அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/tech/03/216168?ref=category-feed", "date_download": "2020-02-26T20:45:01Z", "digest": "sha1:6KWVEJ5EICGU4MVY4ODUYDDTUJ4EIQPQ", "length": 7097, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கையை மேம்படுத்த புதிய சாதனம் உருவாக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கையை மேம்படுத்த புதிய சாதனம் உருவாக்கம்\nநிலநடுக்கம், சுனாமி தொடர்பில் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யக்கூடிய தொழில்நுட்பங்கள் தற்போது காணப்படுகின்றன.\nஎனினும் இவற்றின் வினைத்திறன்கள் குறைவாகும்.\nஇதனால் தொடர்ந்தும் பாதிப்புக்கள் ஏற்பட்டுவருகின்றன.\nஇதனைத் தடுப்பதற்காக வினைத்திறன் கூடிய நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை சாதனம் ஒன்றினை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.\nதென் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இதனை வடிவமை��்துள்ளனர்.\nஇச் சாதனமானது பூமியின் மேற்பரப்பிலோ அல்லது ஆழத்திலோ மிகவும் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் இலகுவாக உணர்ந்து எச்சரிக்கை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/285", "date_download": "2020-02-26T20:17:25Z", "digest": "sha1:KAIWYWTKFZW5ZL6VDNANHZMI2YHHUY5V", "length": 8605, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/285 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n270 அகநானூறு - மணிமிடை பவளம்\nசொற்பொருள்: 1. நகை - நகைப்பதற்கு உரிய செய்தி. அல்கல் - நேற்று. 2. வயநாய் வலிமையுள்ள நாய். எறிந்து - எதிர்த்து வெருட்டி பறழ் - குட்டிகள்.3.இளையர்-வேடர் 4. நான்முலைதொங்கும் முலை. பிணவல் - பெண் பன்றி. சொலிய தப்பிச் செல்ல. 5. அரும் புழை முடுக்கர் - அரிய புழையிடமாகிய முடுக்கர் ஆட்குறித்து - ஆளைத் தாக்குதல் குறித்து. 6. தறுகண் பேராண்மை; அஞ்சாமை 8. பெருவிறல் - பெரிய வல்லாளன்; பெருவிரற் கிள்ளி எனவும் கருதலாம்.12, ஏந்து குவவு மொய்ம்புநிமிர்ந்த பணைத்த வலிமையுடைய தோள்கள்.\nஉள்ளுறை: பன்றியானது தன்னுடைய பெண் பன்றிக்கு ஊறுபாடு நேராமல் காத்து நிற்கும் தறுகண்மையுடைய நாடனாதலின், நமக்கு ஊரலராலும் இற்செறித்தலாலும் வரும் பழியையும் துன்பத்தையும் தானே முன் நின்று போக்குவன் என்றனள்; அவன் விரைவிலே வந்து மணப்பான் என்பது குறிப்பு.\nமேற்கோள்: ‘வந்தோன் செவிலியை எதிர்த்துழிக் கூறியது” எனத் தலைவி கூற்றிற்கு இச்செய்யுளை எடுத்துக் காட்டி, “வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் என்னும் சூத்திர உரையிலே நச்சினார்க்கினியர் காட்டினர்.\n‘நகை நீ கேளாய் தோழி’ என்பது, ‘தன் பேதைமை பொருளாக நகை பிறந்தது எனவும், ‘நல்லை மன்னென நகூஉப் பெயர்ந்தோளே என்பது, “பிறர் எண்ணியது பொருளாகத் தன்கண் நகை பிறந்தது” எனவும், எள்ளல் இளமை என்னுஞ் சூத்திர உரையிலே, பேராசிரியர் கூறுவர். -\nபாடபேதம் : 2. வலநாய், 3. மடக்கினையோடு.16. நல்லோள் மன்றம் கூய்ப் பெயர்ந்தோளே.\nபாடியவர்: நக்கீரனார். திணை: பாலை. துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.\nசிறப்பு: கொடை வள்ளலான வேம்பிக்கு உரிய முசுண்டை என்பவனைப் பற்றிய செய்திகள்.\n(பிரிந்து சென்றவனான தலைவன் வாராது காலந்தாழ்க்க, அதனால் தலைவியின் உடல் நலமும் அழிய, அதனால் ஊரிலே அலரும் பெரிதாக எழ, அதுகண்டு வருந்திய தோழிக்குத் தலைமகள் தன்னுடைய ஆற்றாமையினை இவ்வாறு சொல்லுகின்றாள்)\n-பல்நாள் இவ்வூர் அம்பல் எவனோ வள்வார் விசிபிணித்து யாத்த அரிகோல் தெண்கிணை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/76", "date_download": "2020-02-26T19:00:52Z", "digest": "sha1:GGRRXO6WPVTUBRFFPHXJKASW3CXRYHWG", "length": 7431, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/76 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nசு. சமுத்திரம் 63 செய்தவன். டைரெக்டர் இவனை இழிவு செய்ததற்காக. கொதித்தெழுந்து, இவனுக்காக வாதாடிய கருணாந்தத்தின் மீதே டில்லியில் துஷ்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்ட கயவனாயிற்றே இவன். நண்பர்களின் உதவிகளையே, அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆயுதங்களாக்கும் அற்பனாயிற்றே இந்த பெருமாள்' 'ஐயப்பா இப்போது பிரச்சினை. நம் பக்தர்களில் எவன் அதிக அயோக்கியன் என்பதல்ல. அது தெரிந்த கதை. ஊரறிந்த விவகாரம். இது என்னுடைய பிரிஸ்டிஜ் பிரச்சனை.' 'எனக்கு மட்டும் பிரிஸ்டிஜ் இல்லையோ...' முருகன் பதிலளித்தான். 'கறுப்புக் சட்டைக் காரர்களால்.... என் சுயமரியாதைக்குச் சவால் விடுக்கப்பட்டுள்ளது. 'அதற்கு வீரமணியைக் கேள். நான் என்ன ��ெய்வேன்' \"நான் வீரமணியின் ஆட்களைச் சொல்லவில்லை. உன் கறுப்புச் சட்டைக்காரர்களைச் சொல்கிறேன். என்னுடைய கோவில் எக்ஸிகியூடிவ் ஆபீஸரே. என் சந்நிதியில். உனக்காக மும்முடி கட்டுகிறான். என் பக்தனே ஐயப்பா என்று சொன்னபடியே. கறுப்பு உடையோடு என்னை அர்ச்சிக்கிறான். ஐயப்பன் கொடுப்பதை. முருகனால் கொடுக்க முடியாது என்ற ஒரு எண்ணம் என் பக்தர்களுக்கே ஏற்பட்டுள்ளது. இது அப்பட்டமான டிபெக்ஷன். பாரதத்தில் பொலிடிக்கல் டிபெக்ஷனைத் தடுக்க சட்டம் வந்திருப்பது போல் இந்த தேவலோகத்திலும் ஒரு சட்டம் வரவேண்டும்.\" 'இங்கேதான் தப்பு செய்கிறாய் முருகா. சட்டசபை அல்லது பார்லிமெண்டில் ஒரு கட்சியில் மூன்றில் ஒரு பங்கு, பிரித்தால் அது டிபெக்ஷ ன் அல்ல பிளவு. கட்சிப்பிளவு. இங்கேயும் நாம் காண்பது டிபெக்ஷன் அல்ல. பிளவு. பக்திப் பிளவு. சவாலிடுகிறேன். சட்டம் கொண்டு வரலாமா...'\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 டிசம்பர் 2018, 13:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/01/25/unknown-sources-make-up-69-political-parties-income-006886.html", "date_download": "2020-02-26T19:51:23Z", "digest": "sha1:C4SRLGO6WUQRD3XBSQMBRVAYCR5HP5LS", "length": 30400, "nlines": 234, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.7,800 கோடி நிதியுதவி.. யார் இந்த 'ஆசாமிகள்'..? | ‘Unknown sources' make up 69% of political parties' income - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.7,800 கோடி நிதியுதவி.. யார் இந்த 'ஆசாமிகள்'..\nரூ.7,800 கோடி நிதியுதவி.. யார் இந்த 'ஆசாமிகள்'..\nஉச்சத்தில் Sanofi India பங்குகள்\n3 hrs ago தரை தட்டிய 251 பங்குகள்\n6 hrs ago போச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\n9 hrs ago உச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்\n10 hrs ago உச்சத்தில் Sanofi India பங்குகள் ஒரே நாளில் 9% ஏற்றம்\nNews இந்தியே தெரியாமல் இந்தியில் தேர்வு எழுதி நீட் பாஸ்.. சென்னை மாணவர், தந்தையுடன் கைது\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nSports யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டுகளில் தேர்தல் நடத்தவும், புதிய ஆட்சியை அமைக்கவும், மக்களுக்குத் தேவையான திட்டங்களைத் தயாரிக்கவும், சாமானிய மக்களின் தேவையைப் பூர்த்திச் செய்யவும் எனப் பல காரணங்களுக்கு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தேவைப்படுகின்றனர்.\nஆனால் இவை அனைத்திற்கும் மத்திய அரசின் நிதியுதவியைத் தாண்டியும் மாநில அரசியல் கட்சிகளுக்கு நிதி தேவைப்படுகிறது. இந்த நிதித் தேவையை எப்படிப் பூர்த்திச் செய்கிறார்கள், யார் கொடுக்கிறார்கள், எந்த வழிகளில் பணம் திரட்டப்படுகிறது என்பது தெரியுமா உங்களுக்கு.\nஇந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகள் தங்களது வருமானம் குறித்து வருமான வரித்துறைக்கு அளித்த அறிக்கையை வைத்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) ஒரு ஆய்வை நடத்தியுள்ளது.\nஇந்த ஆய்வில் அடையாளம் தெரியாத ஆசாமிகள் சிலர் இந்திய அரசியல் கட்சிகளுக்குச் சுமார் 7,832.98 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.\nஇந்தியாவில் 6 தேசிய கட்சிகள் (INC, BJP, BSP, NCP, CPI மற்றும் CPM) மற்றும் 51 மாநில கட்சிகளுடன் AITC தேசிய கட்சிகளின் வருமான வரித்துறையின் நிதி ஆதாரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) ஆய்வு செய்யதுள்ளது.\n2004-05 முதல் 2014-15 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் 58 கட்சிகள் வருமான வரித் துறைக்குச் சமர்பித்தை அறிக்கையைக் கொண்டு ஆய்வு செய்யப் போது இக்கட்சிகளுக்குச் சுமார் 11,367 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியைப் பெற்றுள்ளது.\nஅரசியல் கட்சிகளுக்குக் கிடைத்த 11,367 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியில், 16 சதவீதம் அதாவது 1,835.63 கோடி ரூபாய் தெரிந்த ஆதாரங்கள் (known sources) வாயிலாகக் கிடைத்துள்ளது. 15 சதவீதம் 1,698.73 கோடி ரூபாய் தொகை பிற ஆதாரங்கள் வாயிலாகக் கிடைத்துள்ளது.\nமீதமுள்ள 69 சதவீத நிதி\nவருமான வரித்துறைக்கு 58 அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த அறிக்கையின் படி மொத்த நிதி தொகையில் சுமார் 69 சதவீத நிதியான 7,832.98 ரூபாய் பெயர் தெரியாத ஆசாமிகள் மூலம் கிடைத்��ுள்ளதாகக் கட்சிகள் கணக்கு காட்டியுள்ளது.\nஇந்தியாவின் முக்கியத் தேசிய கட்சிகளின் மொத்த நிதித்தொகையில் பெரும் பகுதி பெயர் தெரியாத ஆசாமிகள் மூலம் கிடைத்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.\nஇதில் இந்திய தேசிய காங்கிரஸ் 83 சதவீதம் 3,323.39 கோடி ரூபாய், பாரதிய ஜனதா கட்சி 65 சதவீதம் 2,125.91 கோடி ரூபாய் மதிப்பிலான நிதித்தொகை இந்த ஆசாமிகள் மூலம் பெற்றுள்ளது.\nதமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுகக் கட்சியின் 203.02 கோடி ரூபாய் மொத்த நிதி தொகையில் 18.6 கோடி ரூபாய் பெயர் தெரியாத ஆசாமிகள் மூலம் பெற்றுள்ளது.\nஅதேபோல் 2004-05 முதல் 2014-15 வரையிலான 11 வருடத்தில் அதிமுகக் கட்சியின் 165.01 கோடி ரூபாய் மொத்த நிதியில் 0.95 கோடி இந்த ஆசாமிகள் மூலம் பெற்றுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் 819.10 கோடி ரூபாய் மொத்த நிதியில் 766.27 கோடியும், தெலுங்கு தேசம் கட்சியின் 145.28 கோடி ரூபாய் மொத்த நிதியில் 45.47 கோடியும், ஆம் ஆத்மி கட்சியின் 110.06 கோடி ரூபாய் மொத்த நிதியில் 62.82 கோடியும், ஷிரோமணி அகாளி தால் கட்சியின் 101.81 கோடி ரூபாய் மொத்த நிதியில் 88.06 கோடி ரூபாய் மதிப்பிலான நிதிகள் 20,000 ரூபாய்க்கும் குறைவான நிதியுதவி வாயிலாகப் பெற்றப்பட்டுள்ளது.\nஆசாமிகள் மூலம் கிடைக்கிப்பெற்ற தொகை இந்த 11 ஆண்டுகளில் சுமார் 313 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 2004-05 நிதியாண்டில் வெறும் 274.13 கோடி ரூபாயாக இருந்த தொகை 2014-15 நிதியாண்டில் 1,130.92 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nதெரிந்த ஆதாரங்கள், அதாவது 20,000 ரூபாய்க்கு மேல் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி செய்த நபர்களின் விபரங்கள், வங்கி பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை வருமான வரித்துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.\nஅசையும் மற்றும் அசையா சொத்துகளை விற்பனை செய்யப்படுவதின் மூலம் கிடைக்கும் நிதி, பழைய செய்தித்தாள்களை விற்பனை செய்வது, உறுப்பினர் பதிவின் மூலம் கிடைக்க நிதி, வங்கி வட்டி வருமானம், பிரதிநிதி கட்டணம், கட்சி வெளியீடுகளின் விற்பனை மூலம் கிடைக்கும் நிதி ஆகியவை பிற நிதி வழிகள் கீழ் வரும்.\n20,000 ரூபாய்க்குக் குறைவான நிதியுதவி செய்யும் நபர் குறித்து எவ்விதமான தகவல்களையும் அரசியல் கட்சிகள் பெறத் தேவையில்லை, இதன் மூலம் வரும் வருமானத்தின் ஆதாரம் குறித்த தகவல்களையும் வருமான வரித்துறைக்கு அளிக்கத் தேவையில்லை.\nஇந்த ஆசாமிகள் மூலம் நிதி மட்டும் மொத்த நிதியுதவில் 69 சதவீதம்.\nஅரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளுக்கு 20,000 ரூபாய்க்கும் குறைவாக நிதியுதவி செய்யும் நபர்களின் பெயர் மற்றும் அடையாளங்களை வருமான வரித்துறைக்குச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இதன் மூலம் வருமான வரித் துறையால் அரசியல் கட்சிகளில் இருக்கும் மூன்றில் 2 பங்கு தொகையைக் கையாள முடியாமல் தவிக்கிறது.\nஇதனை வாய்ப்பாகப் பயன்படுத்திப் பல அரசியல் கட்சிகள் பண மோசடிகளைச் செய்து வருகிறது.\nமேலும் 51 மாநில கட்சிகள் ஆய்வுக்கு உட்பட்ட 11 வருடங்களில் 45 கட்சிகள் குறைந்தது ஒரு முறை வருமான அறிக்கையைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லை.\nமேலும் 2004-05 முதல் 2014-15 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் 12 கட்சிகள் ஒரு முறை கூட வருமான வரித் துறையிடம் தங்களது வருமானம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை.\nமக்கள் பெறும் வருமானத்தை முழுமையாகக் கணக்கில் கொண்டு வர பல முயற்சிகளைச் செய்து வரும் நிதியமைச்சகம், அரசியல் கட்சிகள் பெறும் அனைத்து நிதியையும் கணக்கில் கொண்டு வந்தாலே பல கோடி ரூபாய் வரி வருமானம் பெறும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ. 2, 400 கோடி வசூல்.. பிஜேபி தான் டாப்பு..\n2019 மக்களவைத் தேர்தலுக்கு 50,000 கோடி செலவாகும்.. செல்வச் செழிப்பில் அரசியல் கட்சிகள்..\nஇன்னும் எத்தனை நாள் திமுக பெயரை சொல்லி ஏமாற்ற முடியும்..\nயார் இந்த விவேக் ஜெயராமன்..\n13 மாத கூடுதல் சிறைவாசம்.. என்ன செய்யப் போகிறார் சசிகலா..\nஅதிமுக பிரிவினை போல 'இன்போசிஸ்' நிறுவனத்திலும் புதிய பிரச்சனை..\nவாக்கு எண்ணிக்கையில் திமுக பின்னடைவு.. சன் டிவி பங்குகள் 11.45% சரிவு..\nஇடைக்காலப் பட்ஜெட்: 8.01% பொருளாதார வளர்ச்சியில் தமிழகம்..\nகொடநாட்டில் ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்த ஜெயலலிதா\nரூ.35.74 கோடியாக அதிகரித்த திமுகவின் வருமானம் - ரூ.12.72 கோடியாக குறைந்த அதிமுக வருமானம்\nஇந்தியா முழுவதும் கடலைமிட்டாய் விற்கும் தமிழன்.. ரூ.1,450 கோடி வர்த்தக சாம்ராஜ்யம்..\n7 மணி நேர விவாதம்: ராஜ்ய சபாவில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது.. திமுக ஆதரவு - அதிமுக வெளிநடப்பு.\nRead more about: political parties admk dmk inc bjp income eci tax அரசியல் கட்சிகள் அதிமுக திமுக காங்கிரஸ் பிஜேபி வருமானம் வரி\n4 மாதத்தில் 5 மடங்கு வளர்ச்சி.. பட்டையைக் கிளப்பும் IRCTC பங்குகள்..\nமீண்டும் போராட்ட களத்தில் குதிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.. என்ன ஆச்சு.. என்ன காரணம்..\nஏமாற்றமளிக்கும் ஜிஎஸ்ஐ அறிக்கை.. 3,350 டன் தங்கம் இல்லைங்க.. சுமார் 160கிலோ கிடைக்கலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/videos/cinema/6303-exclusive-the-song-i-sang-for-director-shankar-mysskin-opens-up-1st-time.html", "date_download": "2020-02-26T19:37:42Z", "digest": "sha1:LCKBHQKELDXU4TDV2FGR7RYJMSRGWQEY", "length": 7628, "nlines": 226, "source_domain": "www.hindutamil.in", "title": "Videos - Exclusive: இயக்குநர் ஷங்கருக்காக நான் பாடிய பாடல் - Mysskin Opens up 1st Time", "raw_content": "வியாழன், பிப்ரவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nExclusive: இயக்குநர் ஷங்கருக்காக நான் பாடிய பாடல் - Mysskin Opens up 1st Time\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச்...\nஇந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்...\nடெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றம்,...\nடெல்லி மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது; உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி, அரசு வேலை: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/10/18", "date_download": "2020-02-26T20:24:34Z", "digest": "sha1:W5SQYVFG73ZT5Z6JDKC4BOTYXHYHYDKT", "length": 14951, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 October 18", "raw_content": "\nநாத்திகமும் தத்துவமும் கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு மந்திர மாம்பழம் அன்புள்ள ஜெ., சித்தர் பாடல்கள் படித்திருப்பீர்கள். சில பாடல்கள் மேலோட்டமாகப் பார்த்தால் நாத்திகவாதம் போலவே தோன்றும். “சாத்திரங்கள் ஓதுகின்ற ச ட்டநாத பட்டரே வேர்த்திரைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமோ” போல. நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளையின் “இலக்கிய இன்பம்” படித்தேன். “சித்தத்தை நிறுத்தி சிவத்தைக்” காணும் தாயுமானவரின் பின்னணியில் குதம்பைச் சித்தரின் இரண்டு பாடல���களை அலசியிருந்தார் …\nகவிஞர் ஆத்மா நாம் நினைவாக கவிதை மொழியாக்கம் ஆகியவற்றுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்பட்டுவரும் விருதுகள் இம்முறை கவிஞர் போகன் சங்கர், கார்த்திகைப் பாண்டியன் அனுராதா ஆனந்த் ஆகியோருக்கு அளிக்கப்படுகின்றன. விழா வரும் அக்டோபர் 20 அன்று சென்னையில் நிகழகிறது. சிறப்பு அழைப்பாளராக சந்திரகாந்த் பாட்டீல் அவர்கள் கலந்துகொள்கிறார்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சில நாட்களுக்கு முன் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தேன். மணற்பரப்பு எங்கும் உடைந்த பாட்டில்கள் மற்றும் காலி மது புட்டிகள். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கடற்கரைக்கு இந்த நிலைமை. இதை பார்த்தவுடன் யானை டாக்ட்ர் கதை நினைவுக்கு வந்தது. காலணி இல்லாமல் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். மக்களுக்கு, மருத்துவமனை இருக்கின்றது. பாவம் யானைகள்.. சிவா, நன்னிலம் அன்புள்ள ஜெ சென்ற …\nஓநாயின் தனிமை தாமஸ் மன்னின் புடன்புரூக்ஸ் விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம் டாக்டர் ஷிவாகோ – பாலாஜி பிருத்விராஜ் அன்புள்ள ஜெ தமிழில் மிக அரிதாகவே உலக இலக்கியம் பற்றி காத்திரமாகக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. பொதுவாக இங்கே எழுதப்படும் கட்டுரைகள் பெயர் உதிர்ப்புகள். அதைப்போல வருமா என்றவகையான மேட்டிமைப்பார்வைகள். கதைச்சுருக்கங்களைச் சிலர் எழுதுவதுண்டு. நம்பி கிருஷ்ணன் சொல்வனம் இதழில் எழுதிவரும் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. மற்றபடி பெரிதாக உலக இலக்கிய அறிமுகம் ஏதுமில்லை என்றுதான் சொல்வேன். முன்பு அசோகமித்திரன் …\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39\nகவசப்படையை வெறிக்கூச்சலுடன் முட்டி பிளந்து அவ்வழியினூடாக பாய்ந்து மறுபக்கம் சென்ற சாத்யகி ஒருகணம்தான் நோக்கினான். அசங்கனின் நெஞ்சில் அம்பு பாய்ந்த கணம், பிற ஒன்பதின்மரையும் அது உள்ளடக்கியிருந்தது. தலையை திருப்பிக்கொண்டு சொல்நின்ற உள்ளத்துடன் நடுங்கினான். சூழ்ந்திருந்த படைவெள்ளம் அலையென வளைந்தெழுந்து அவன் தலைக்குமேல் சென்றது. பின்னர் நினைவு எழுந்தபோது படைப்பிரிவுகளுக்கு உள்ளே தேர்தட்டிலிருந்து இறக்கி அவனை கீழே மண்ணில் படுக்க வைத்திருந்தார்கள். முகத்தில் விழுந்த நீரின் சிலிர்ப்பில் அவன் இமைகள் அதிர்ந்தன. வானுடைந்தது என பெருகிக்க��ட்டும் அருவியொன்றின் …\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சாத்யகி, சேகிதானன், துச்சாதனன், துரியோதனன், பகதத்தன், பீமன், பூரிசிரவஸ்\nபெர்லின் சுவர் – பின் தொடரும் நிழலின் குரல் புத்தகம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 35\nதமிழ் ஹிந்து --சிறுமையைக் கடத்தல்\nபின் தொடரும் நிழலின் குரல் பற்றி\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 30\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-26T20:22:36Z", "digest": "sha1:L47DJACUUP2TX42VZPABMZ2SHMAKRMXL", "length": 8881, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "லட்சுமணப்பெருமாள்", "raw_content": "\nவாழும் கரிசல் – லட்சுமணப்பெருமாளின் புனைவுலகம்\nகிராமங்களை நினைக்கும்போதெல்லாம் எனக்கு குளத்துக்கரை மரம் நினைவுக்கு வரும். கிராம வாழ்க்கை எப்போதுமே நிஜமும் நிழலுமானது. வாழ்க்கை ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருக்க கூடவே வாழ்க்கையைப்பற்றிய கதைகளும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. என்ன ஆச்சரியமென்றால் நிஜம் விரைவிலேயே மறைந்துபோகிறது. கதைகள் மட்டும் அழியாமல் எஞ்சுகின்றன. சொல்லப்போனால் கிராமம் என நாம் சொல்வது அந்த கிராமத்தின் நில அளவை விட, மக்கள் எண்ணிக்கையை விட பிரம்மாண்டமான கதைகளின் குவியலைத்தான். கிராமம் முடிவிலாது பொருட்களை அளிக்கும் மந்திரவாதியின் தொப்பி. கிராமியக்கதைத் தொகுதியின் சிறியபகுதியே …\nTags: கரிசல் இலக்கியம், கி.ராஜநாராயணன், கு. அழகிரிசாமி, புதுமைப்பித்தன், லட்சுமணப்பெருமாள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 24\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 69\nகேள்வி பதில் - 05, 06, 07\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு ��ொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-26T20:23:00Z", "digest": "sha1:PWOXPCR2GR7Q6DIZZRDFJ2SIMC66CQUP", "length": 10744, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "வீர்யவான்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nநகுலன் கைவிடுபடைப் பொறிகளிலிருந்து அம்புகள் எழுந்து பொழிவதை பறவைகளின் ஒலியிலிருந்தே உணர்ந்துகொண்டான். “பின்வாங்குக… முடிந்தவரை பின்வாங்குக” என ஆணையிட்டபடி திரும்பி காட்டுக்குள் விலகி ஓடினான். கைவிடுபடைப் பொறிகளின் அமைப்பே அண்மையிலிருந்து சேய்மை நோக்கி விரிந்து பரவுவது என்பதை அவன் அறிந்திருந்தான். பின்வாங்கும் படைகளை முற்றழிப்பதற்கானது அந்த முறை. அவர்கள் புரவிகளை ஊக்கி விசைகொண்டு பாய்ந்து சென்றுகொண்டே இருக்க அவர்களுக்குப் பின்னால் அம்புகள் மரக்கிளைகளை ஊடுருவி வந்து பொழிந்திறங்கி மண்ணில் பதிவதை கேட்டனர். அலறல்களும் கூச்சல்களும் வலுத்து பின்னர் …\nTags: அஸ்தினபுரி, சம்வகை, நகுலன், வீர்யவான்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nமுன்னால் சென்ற கொடிவீரன் நின்று கையசைக்க நகுலனின் சிறிய படை தயங்கியது. புரவிகள் ஒன்றுடன் ஒன்று முட்டாதபடி அணிவகுத்திருந்தமையால் அவை ஒன்றின் நடுவே இன்னொன்று புகுந்துகொண்டு நீண்டிருந்த படை செறிவுகொண்டு சுருங்கியது. கொடிவீரனைத் தொடர்ந்து சென்ற நான்கு வீரர்கள் விற்களில் அம்புகளைத் தொடுத்தபடி இருபுறமும் காடுகளுக்குள் புகுந்தனர். அவர்கள் விலகிச்செல்வது புதரொலியாகக் கேட்டது. அவர்களின் மெல்லிய சீழ்க்கையொலிகள் தொடர்புறுத்திக்கொண்டே இருந்தன. அவர்கள் திரும்பி வந்து நகுலனை அணுகினர். முதன்மைக் காவலன் வீர்யவான் நகுலனிடம் “அரசே, இங்கே காட்டுக்குள் …\nTags: அஸ்தினபுரி, நகுலன், வீர்யவான்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 75\nஊட்டி இலக்கிய முகாம் அறிவிப்பு\nவரக்கூடும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-02-26T18:45:56Z", "digest": "sha1:SKISX2OHGCC7ULLLSSUELLW42BCLT64V", "length": 4056, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடலுறவு - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஆண்கள் உடலுறவில் மட்டும்தான் காம உச்சத்தை அடைய முடியுமா\nஉறவில் கலவுதல் ஏன் அவசியம் 5 பெண்கள் கூறும் ரியல் லைப் விஷயங்கள்\nநீங்கள் காணும் செக்ஸ் கனவுகளுக்கு இதுதான் அர்த்தமாம்\nபார்ன் வீடியோக்களில் பின்னால் நடப்பதும் உண்மயான தகவலும்\n40 வயதிற்கு மேல் ஆண் பெண் உடலுறவு கொள்வதன் அவசியம்.\nஅந்தரங்க படுக்கை அறை பிரச்சனைகளும் தீர்வுகளும்\nஆண்களின் அதிகாலை கட்டில் ரொமான்ஸ் ஐடியாக்கள்…\nபுகை பிடிப்பதை விட உடலுறவு கொள்ளவது நன்மையே\nசிறையில் பெண் கைதிகள் கூறும் ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன், ஸ்ட்ரெயிட் உறவில்- உண்மை சம்பவம்\nஆண்களே உங்களுக்கு இடுப்பு வலி இருந்தால் இந்த நோய்க்கான அறிகுறி\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/celebrities-galore-at-sashtiabthapoorthy-of-4-frames-kalyanam/", "date_download": "2020-02-26T19:05:46Z", "digest": "sha1:DFNCPJGTREOJKSO3MWHIWPGBD3TK3AU2", "length": 3860, "nlines": 52, "source_domain": "www.behindframes.com", "title": "Celebrities galore at Sashtiabthapoorthy of 4 Frames Kalyanam - Behind Frames", "raw_content": "\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\nசெல்வராகவன் டைரக்சனில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ஜிகே’ படம் வரும் மே-31ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்தப்படம் துவங்கியதில் இருந்து ரிலீஸ்...\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்....\nதேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது மலையாளத்தில் திரிஷ்யம், தமிழில் பாபநாசம் உள்ளிட்ட ஹிட்...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=144491", "date_download": "2020-02-26T20:16:39Z", "digest": "sha1:44Q677MG33SQ63YUQZ4CRDDGBZRFPNXJ", "length": 7813, "nlines": 76, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "EPF கணக்கு விபரங்கள் குறுந்தகவல் மூலம் கைப்பேசிக்கு!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / EPF கணக்கு விபரங்கள் குறுந்தகவல் மூலம் கைப்பேசிக்கு\nEPF கணக்கு விபரங்கள் குறுந்தகவல் மூலம் கைப்பேசிக்கு\nThusyanthan February 13, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு செலுத்தப்படும் தொகை அங்கத்தவர்களின் கணக்குகளில் வைப்பீடு செய்யப்படுவதை உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் கையடக்க தொலைபேசி சேவையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதன் மூலம் மாதாந்தம் தமது ஊழியர் சேமலாப கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையை அந்த அங்கத்தவர்கள் எந்தவித சிரமமும் இன்றி அறிந்துகொள்ள முடியும்.\nஇது தொடர்பாக அமைச்சரவையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தீர்மனம் பின்வருமாறு:\n05. ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு தமது மாதாந்த பங்களிப்பு பணம் கணக்கில் சேர்க்கப்படுவது தொடர்பாக உடனடியாக அறியத்தரும் கையடக்க தொலைபேசி குறுஞ்செய்தி தகவல் சேவையை நடைமுறைப்படுத்துதல்.\nதற்பொழுது ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்கள் கொண்டுள்ள நிலையான சேவையாளர்களின் எண்ணிக்கை 2.6 மில்லியன் ஆகும்.\nதற்பொழுது உள்ள நடைமுறைக்கு அமைவாக ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது பங்களிப்பு தொகை நிதியத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்காக 06 தொடக்கம் 12 மாத காலப்பகுதி செல்வதுடன் இதன் காரணமாக பங்களிப்பு செய்யப்பட்ட நிதி கணக்கில் சேர்க்கப்பட்டமை தொடர்பில் பல பிரச்சினைகளை அங்கத்தவர்கள் அடிக்கடி எதிர்கொள்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇதனால் இந்த நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது மாதாந்த பங்களிப்பு தொகை தமது கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதை மாதாந்தம் அவர்களால் உறுதி செய்யக்கூடிய வகையில் கணக்கில் சேர்க்கப்பட்டதுடன் அங்கத்தவர்களினால் தாம் குறிப்பிடும் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ் செய்தியின் மூலம் அறிவிக்கும் சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு திறனாற்றல் அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nPrevious வட்டரெக்கவில் புதிய சிறைக்கூடம் ஒன்றை அமைக்க திட்டம்\nNext புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/132838", "date_download": "2020-02-26T19:00:09Z", "digest": "sha1:SMDSBQRIYBSAQNTRAHKY67AXNLVAGY6I", "length": 5099, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 21-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசில தினங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்\nகனடாவில் காணாமல் போன 16 வயது சிறுமி... பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்\nகுட்டையான உடையில் பொது இடத்தில் சுற்றி திரியும் நடிகை ரகுல் பிரீத் சிங்... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்..\nகனடாவில் காணாமல் போன இலங்கைச் சிறுமி\nபிரித்தானியா பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விணப்பித்த கருப்பு நிற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் வெறியாட்டம் அப்பாவி இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரர்களும் காத்திருக்கும் கோடீஸ்வர ராஜயோகம்\nசம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\nஉடல் எடையை குறைத்து படு ஸ்டைலாக மாறிய பிரபல நடிகர் பிரசாந்த்... எப்படி இருக்கார்னு பாருங்க\nஉடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர் பிரஷாந்த், புகைப்படத்துடன் இதோ\nசமந்தாவை நீக்கி விட்டு அதிதி ராவிற்கு இடம்\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா\nசாதத்தை இப்படி சாப்பிட்டு வந்தால் போதும்.. சர்க்கரை நோய் உட்பட எந்த நோயும் வராதாம்..\nவிஜய்யால் என் படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை, பிரபல நடிகர் ஓபன் டாக்\nபிக் பாஸ் ஜூலியா இது.. என்ன இப்படி மாறிட்டாங்க, புகட்டடங்களுடன் இதோ\nஅழகிய புடவையில் ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... குவியும் லைக்ஸ்\n நள்ளிரவில் ஆபாச பேச்சுகள்- பிரபலம் எடுத்த முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/138256", "date_download": "2020-02-26T20:14:42Z", "digest": "sha1:K2VDPDLPHBGYYRWTIJ6W6GDMHKO2YS3O", "length": 5312, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 23-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகொரோனா வைரஸால் ஐரோப்பாவில் நிலவும் நெருக்கடி நிலை\nசில தினங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்\nகனடாவில் காணாமல் போன 16 வயது சிறுமி... பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்\nகுட்டையான உடையில் பொது இடத்தில் சுற்றி திரியும் நடிகை ரகுல் பிரீத் சிங்... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்..\nகனடாவில் காணாமல் போன இலங்கைச் சிறுமி\nபிரித்தானியா பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விணப்பித்த கருப்பு நிற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nசம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\n நள்ளிரவில் ஆபாச பேச்சுகள்- பிரபலம் எடுத்த முடிவு\nஉடல் எடையை குறைத்து படு ஸ்டைலாக மாறிய பிரபல நடிகர் பிரசாந்த்... எப்படி இருக்கார்னு பாருங்க\nசம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்\nசூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டில் இன்று இப்படி ஒரு விசேஷமாம் குவியும் வாழ்த்துக்கள்\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nஉடல் எடையை திடீரென்று குறைத்த குஷ்பு பார்த்த ஷாக்காகிடுவீங்க... எவ்வளவு அழகா இருக்காங்க தெரியுமா\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா\nதினமும் அதிகாலையில் 2 டம்ளர் சுடு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா.. உடனே தெரிந்து கொள்ளுங்கள்..\n இயக்குனர் கெளதம் மேனன் கூறியது\nஉயிருடன் எரிக்கப்படும் கொரோனா நோயாளிகள்... இளம்பெண்ணின் திடுக்கிடும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=21844", "date_download": "2020-02-26T19:35:20Z", "digest": "sha1:G6Z6VXDGFWMM5ZSEIBJOEC3CMKI4E4RM", "length": 24269, "nlines": 203, "source_domain": "yarlosai.com", "title": "நியூசிலாந்துடன் நாளை மோதல் - இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா? | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள��� | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகேங்ஸ்டராக தனுஷ்….. வைரலாகும் டி40 மோஷன் போஸ்டர்\nபுதிய உச்சம் தொட்ட வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை\nபல கோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருந்து வரும் அதிவேக மர்ம சிக்னல்கள்..\nஇந்தியாவில் விரைவில் வாட்ஸ்அப் பே சேவை\nசமூக வலைத்தளங்கள் மீது திடீர் சைபர் தாக்குதல்…ஹைக்கர்கள் குழு கைவரிசை..\nஉங்களின் தரவுகளை உங்களுக்குத் தெரியாமல் பணமாக மாற்றும் பேஸ்புக்.. வருட வருமானம் எவ்வளவு தெரியுமா..\nஆசையில்லாவிட்டால் மகாலட்சுமியின் அருளை பெறலாம்.\nசிவராத்திரி: நான்கு கால பூஜையும்.. பலன்களும்..\nசிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்\nசிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்\nசிவராத்தியின் தீப ஒளி அனைவரினதும் ஆன்மீகத்தை ஒளி பெறச் செய்யட்டும்.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து..\nமகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்..\nதெய்வ சன்னிதி தந்திடும் நிம்மதி\nகோப்ரா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஅந்த சமயத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன் – பா.ரஞ்சித்\nஎன்னை எப்படி இயக்குவது என்று அவருக்கு தெரியவில்லை – கல்யாணி பிரியதர்ஷன்\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nஇந்தியன் 2 விபத்து – லைகாவுக்கு கமல் கடிதம்\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nடெல்லியில் வன்முறை- அஜித் தோவால் நேரில் ஆய்வு\nகொரோனா வைரஸ் தாக்குதல் – சீனாவில் பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரிப்பு\nமெக்சிகோ ஓபன்: ரபேல் நடால் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்\nவேகம் மற்றும் பவுன்சர் பந்தை எதிர்கொள்வது இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும்: நீல் வாக்னர்\nHome / latest-update / நியூசிலாந்துடன் நாளை மோதல் – இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா\nநியூசிலாந்துடன் நா��ை மோதல் – இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா\n12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.\nஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் ஒரு ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 9 ஆட்டம் இருக்கும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.\nவிராட்கோலி தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 36 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.\nஇந்திய அணி 3-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை நாளை (13-ந் தேதி) எதிர்கொள்கிறது. நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.\nபேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.\nநியூசிலாந்து அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. தான் மோதிய 3 ஆட்டத்திலும் வென்று இருந்தது. இதனால் அந்த அணியை வீழ்த்துவது சவாலாக விளங்கும்.\nஆனால் அதே நேரத்தில் நியூசிலாந்து பெரிய அணிகளுக்கு எதிராக இந்த வெற்றியை பெறவில்லை. இதனால் நம்பிக்கையுடன் இந்திய அணி விளையாடும்.\nதொடக்க வீரர் தவான் காயம் அடைந்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாகும். பெருவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் அவர் 2 போட்டிகளில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நாடு திரும்ப மாட்டார் என்பதால் மாற்று வீரர் அனுப்பப்படமாட்டார்.\nதவான் நாளைய போட்டியில் ஆட மாட்டார் என்பதால் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக லோகேஷ் ராகுல் விளையாடுகிறார். அவர் தற்போது 4-வது வரிசையில் விளையாடி வருகிறார்.\nஇதனால் 4-வது வரிசையில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும்.\nதினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்தவர். விஜய் சங்கர் ஆல்ரவுண்டர் வரிசையில் ஜொலிக்க கூடியவர். இருவரும் உலக கோப்பையில் இதுவரை விளையாடவில்லை.\nஅதே நேரத்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆல்ரவுண்டரில் முத்திரை பதிக்கக்கூடியவர். மேலும் அனுபவம் வாய்ந்தவர். இதனால் ஜடேஜா முன்னுரிமையில் இருக்கிறார். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து வீரர்கள் தேர்வு இருக்கும்.\nஇந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது. ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, டோனி, ராகுல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.\nஇதேபோல பந்து வீச்சும் நேர்த்தியுடன் இருக்கிறது. வேகப்பந்தில் பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோரும் சுழற்பந்தில் யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும் திறமையாக வீசி வருகிறார்கள்.\nபந்து வீச்சாளர்கள் நல்ல நிலையில் இருப்பதால் அணியில் மாற்றம் செய்யப்படமாட்டாது. இதனால் முகமது சமிக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் கூடுதல் சாதகமாக இருந்தால் குல்தீப் யாதவ் இடத்தில் அவர் தேர்வாகலாம்.\nவில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.\nஅந்த அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் வங்காள தேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.\nநியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், காலின் முன்ரோ குப்பில் ஆகியோரும், பாபவசல் டிரான்ட் போல்ட், ஹென்றி, ஜேம்ஸ் நிசம் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.\nநியூசிலாந்து மிகப்பெரிய அணியுடன் தற்போது மோதுவதால் மிகவும் கவனத்துடன் விளையாடும். அதேநேரத்தில் இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் அந்த அணி வீரர்கள் திறமையாக ஆடக் கூடியவர்கள்.\nநாளைய ஆட்டத்திலும் மழை அச்சுறுத்தல் இருக்கிறது. பிற்பகல் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரு அணிகளும் கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி- பிப்ரவரி மாதம் நியூசிலாந்தில் ஒரு நாள் தொடரில் மோதின. இதில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று இருந்தது.\nPrevious அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு 83-வது இடம்\nNext நேர்கொண்ட பார்வை படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசி���ாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\nதிரு தேவலிங்கம் கோபாலு (முத்தர்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/211770?ref=archive-feed", "date_download": "2020-02-26T19:29:40Z", "digest": "sha1:5UY3MDTXC6O4ZMQLLHHUMYHKFRMWRYL4", "length": 8137, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "மரணத்தை இ���ுமுறை வென்று சாதித்த நபர்: அவரை தேடிவந்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமரணத்தை இருமுறை வென்று சாதித்த நபர்: அவரை தேடிவந்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்\nஅமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் இருமுறை புற்றுநோயால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த நபருக்கு லொட்டரியில் பெரும் அதிர்ஷ்டம் தேடிவந்துள்ளது.\nஓரிகன் மாகாணத்தில் குடியிருக்கும் ஸ்டு மெக்டொனால்ட் என்பவரே தற்போது லொட்டரியில் சுமார் 4.6 மில்லியன் டொலர் வென்றுள்ளார்.\nஇது தொடர்பில் பேசிய மெக்டொனால்ட், தாம் பெரிய அதிர்ஷ்டசாலி எனவும், ஒன்றல்ல இருமுறை புற்றுநோயில் இருந்து தப்பித்துள்ளேன் எனவும், இது உண்மையில் வியப்பளிக்கும் தகவல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nதமது மனைவி கிளாடியாவுடன் குடியிருக்கும் மெக்டொனால்ட், வாய்ப்பு அமையும் போதெல்லாம் லொட்டரி சீட்டுகள் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nஒவ்வொருமுறையும் தமது கணவரிடம், இந்தமுறையாவது பரிசு விழும் லொட்டரியை பார்த்து வாங்குகள் என மனைவி கிளாடியா நினைவுப்படுத்துவது வழக்கம்.\nஆனால், இந்தமுறை அதாவது செப்டம்பர் 7 ஆம் திகதி, கிளாடியா தமது கணவரிடம் நினைவுப்படுத்த மறந்துள்ளார்.\nஅன்றைய நாள் மெக்டொனால்ட் வெற்றியுடன் திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் கிளாடியா. மாகாண வரிகள் போக தற்போது மெக்டொனால்ட் சுமார் 1.56 மில்லியன் டொலர்கள் பெறுகிறார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-02-26T19:29:13Z", "digest": "sha1:X2IFOZSL45AWR56K7RRIW6JFIAELP6ZI", "length": 8156, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிக்கோல்-ரெயின் லெப்பாட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிக்கோல்-ரெயின் லெப்பாட் (Nicole-Reine Lepaute, 5 சனவரி 1723 – 6 டிசம்பர் 1788) என்பவர் பிரான்சு வானியலாளரும், கணிதவியலாளரும் ஆவார். இவர் பாரிசு வான்காணகத்தில் 1732 முதல் 1788 வரை பணியில் இருந்தார். ஹேலியின் வால்வெள்ளி 1759 ஏப்ரல் 13 இல் திரும்பத் தோன்றிய போது வியாழன் கோளும் காரிக் கோளும் புவியீர்ப்பால் அதை எவ்வளவு தொலைவு இழுக்கின்றன என்ற ஆய்வில் ஏ. சி. கிளாரட்டுக்குத் துணை புரிய லெப்பாட் அங்கு சேர்ந்தார்.[1] 1764 இல் நிகழ்ந்த சூரிய ஒளிமறைப்பை இவர் ஐரோப்பா முழுமைக்கும் பதிவு செய்தார். இப்பதிவுப்படம் பிரெஞ்சு அரசால் வெளியிடப்பட்டது.\nபிரெஞ்சு அறிவியல் புலங்களுக்கான கல்விக்கழகம் வெளியிட்ட’வானோடிகளுக்கும் கடலோடிகளுக்கும் பயன்படும் வான்குறிப்பு அட்டவணையை உருவாக்க 1759முதல்1774வரை இலாலண்டேவுடன் இணைந்து பணிபுரிந்தார். இவர் 1774முதல் 1783வரை ‘வான்பொருள் இருப்பு அட்டவணை’யின் (Astronomical Ephemeris) ஏழாம், எட்டாம் தொகுதிகளில் விண்மீன்களுடன் சூரியன், நிலா, கோள்களின் இருப்புகளையும் காட்டும் நுட்பத்தை உருவாக்கி 1784முதல்1792 வரையுள்ள பத்தாண்டுக் கால கட்டத்துக்கு அவற்றையும் அதில் இணைத்து வெளியிட்டார். இவரது நினைவாக சிறுகோள் ஒன்றுக்கு \"7720 லெப்பாட்\" எனவும், நிலவுக் குழி ஒன்றுக்கு \"லெப்பாட்\" எனவும் பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2019, 12:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/286", "date_download": "2020-02-26T19:39:36Z", "digest": "sha1:6BK57I4DAVODGT23VC2YL7DDJWHBYSIN", "length": 8128, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/286 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 27.\nஇன்குரல் அகவுநர் இரப்பின் நாடொறும் பொன்கோட்டுச் செறித்துப், பொலந்தார் பூட்டிச் 5\nசாந்தம் புதைத்த ஏந்துதுவங்கு எழிலிமில் ஏறுமுந் துறத்துச், சால்பதம் குவைஇ, - நெடுந்தேர் களிற்றொடு சுரக்கும் கொடும்பூண் பல்வேல் முசுண்டை வேம்பி அன்னஎன் நல்லெழில் இளநலம் தொலையினம், நல்கார்- 1 O\nபல்பூங் கானத்து அல்குநிழல் அசைஇத், தோகைத் தூவித் தொடைத்தார் மழவர் நாகுஆ வீழ்த்துத், திற்றி தின்ற புலவுக்களம் துழைஇய துகள்வாய்க் கோடை நீள்வரைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த 15\nவாள்வரி வயப்புலி தீண்டிய விளிசெத்து, வேறுவேறு கவலைய் ஆறுபரிந்து, அலறி,\nஉழைமான் இனநிரை ஓடும் - - & கழைமாய் பிறங்கல் மலைஇறந் தோரே\n நான் சொல்லும் இதனையும் -\nமயிலின் தோகையிலுள்ள இறகுகளை மாலையாகத் தொடுத்து அணிபவர் மழவர்கள். பல்வகையான பூக்களை உடையதான காட்டின் சுருங்கிய நிழல்களிலே, அவர்கள் தங்கிக், கன்றினையுடைய பசுவைக் கொன்று, அதன் ஊனைச் சுட்டுத் தின்பார்கள். புலால் வீசும் அந்த இடத்தைத் துழாவியவாறு, ஊன்துணுக்குகள் கலந்த புழுதியைத் தன்பால் கொண்டதாக, மேல்காற்றும் எழுந்து வீசும்.\nஆண்மானுடன் கூடியவாயிருக்கும் மான் கூட்டங்கள் அந்தக் காற்றின் ஒலியைக் கேட்டன. நீண்ட மூங்கில்களைக் கொண்ட மலையிலே, இரையினை விரும்பியதாக எழுந்த, ஒளி பொருந்திய கோடுகளைக் கொண்ட வலிய புலியானது ஏதோவொரு மானைக் கொன்றதால் எழுந்த ஒலியாக அதனைக் கருதின. அதனால் அஞ்சி அலறியவையாக, வேறு வேறு கவர்த்த வழிகளிலே எல்லாம் அவை அலறி ஒடிக் கொண்டிருந்தன. மூங்கில்கள் மூடியிருக்கும் அத்தகைய உயர்ந்த மலையிடத்தைக் கடந்துசென்றவர் நம் தலைவர்.\nவளமான நரம்புகளை இறுக்கமாகப் பிணித்துக் கட்டிய, இசைக்கும் கோலினையுடைய, தெளிவான ஒலிமுழங்கும் கிணைப்பறையினோடு, தம் இனிய குரலினாலும் இனிதாகப்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/huawei-mate-10-porsche-design-price-69171.html", "date_download": "2020-02-26T19:45:37Z", "digest": "sha1:A523Z65E2VSSYGAMJGAQ76XFC5B55RPI", "length": 12588, "nlines": 384, "source_domain": "www.digit.in", "title": "Huawei Mate 10 Porsche Design | ஹூவாவய் Mate 10 Porsche வடிவமைப்பு இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - February 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஹூவாவய் Mate 10 Porsche வடிவமைப்பு\nதயாரிப்பு நிறுவனம் : Huawei\nஸ்டோரேஜ் : 256 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : No\nஹூவாவய் Mate 10 Porsche வடிவமைப்பு Smartphone AMOLED capacitive உடன் 1080 x 2160 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 402 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. 6 GB உள்ளது. ஹூவாவய் Mate 10 Porsche வடிவமைப்பு Android 8.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇதன் திரை Corning Gorilla Glass கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Hisilicon Kirin 970 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 6 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 256 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇந்த ஃபோன் 4000 mAh\nஹூவாவய் Mate 10 Porsche வடிவமைப்பு Smartphone AMOLED capacitive உடன் 1080 x 2160 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 402 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. 6 GB உள்ளது. ஹூவாவய் Mate 10 Porsche வடிவமைப்பு Android 8.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇதன் திரை Corning Gorilla Glass கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Hisilicon Kirin 970 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 6 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 256 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇந்த ஃபோன் 4000 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nஹூவாவய் Mate 10 Porsche வடிவமைப்பு இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,NFC,Bluetooth,\nமுதன்மை கேமரா 20 + 12 MP MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 8 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nபிளாக்பெர்ரி Porsche வடிவமைப்பு P'9983 Graphite\nஹூவாவய் Mate 10 Porsche வடிவமைப்பு news\nHuawei Mate XS மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம், Galaxy பிலிப் உடன் சரியான போட்டியாக இருக்குமா \nஆண்ட்ராய்டு 10 மற்றும் 48MP கேமராவுடன் TECNO CAMON 15 மற்றும் 15 pro ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n108MP பிரைமரி கேமரா கொண்ட Xiaomi Mi 10 மற்றும் Mi10Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMI A3 யில் யில் கிடைத்த்துள்ளது ஆண்ட்ராய்டு 10 அப்டேட்\nGalaxy Note 10 lite இண்டர்நெட்டில் புதிய லீக் ரென்டர்.\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\nசேம்சங் கேலக்ஸி M30s 128GB\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2020-02-26T20:14:43Z", "digest": "sha1:Z6MBSQJ4M52SJOY76QNXJLLIMKXXKFUS", "length": 9178, "nlines": 95, "source_domain": "www.etamilnews.com", "title": "காவிரினாலே வேதனை தானே.. கேஎம்சி டாக்டரை கலாய்த்த கலைஞர் | tamil news \" />", "raw_content": "\nHome தமிழகம் காவிரினாலே வேதனை தானே.. கேஎம்சி டாக்டரை கலாய்த்த கலைஞர்\nகாவிரினாலே வேதனை தானே.. கேஎம்சி டாக்டரை கலாய்த்த கலைஞர்\n“He was a fighter எங்களைவிட அதிகமாகப் போராடியவர் அவர்தான்” என்று கூறி, தங்களிடம் சிகிச்சை பெற்ற கலைஞர் கருணாநிதியை புகழ்கின்றனர். கலைஞருக்கு புகழ் அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தி … அவர் தங்களிடம் எவ்வாறு நகைச்சுவையுடன் பேசியவற்றை நினைவு கூறினர்.\nகலைஞருடன் பல ஆண்டு காலமாக நண்பராக இருந்த அவரது குடும்ப மருத்துவர் கோபால், கலைஞர் குறித்த ஒரு புத்தகமே எழுதப்போவதாகவும், அவற்றில் எல்லாவற்றையும் குறிப்பிட போவதாக கூறி முடித்துக் கொண்டார்.\nகேஎம்சியின் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ்: “கலைஞருக்கு டெஸ்ட்டுக்காக தொடை பகுதியிலிருந்து ரத்தம் எடுக்க வேண்டியிருந்தது. அதனால டாக்டர்கள் வேல்முருகன், முரளி மகேஷ்னு இரண்டு பேரை காவேரி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்புறோம். ரத்தம் எடுக்குறப்ப கொஞ்சம் சிரமமாவும் வலியாவும் இருக்கும்னு கலைஞர்கிட்டே சொன்னேன். உடனே அவர், காவேரின்னாலே வலியும் வேதனையும் இருக்கத்தான் செய்யும்னு சொன்னாரு.” மறக்க முடியாத வார்த்தைகள் என்றார்.\nடாக்டர் மோகன் காமேஸ்வரன், “தூதுவளை இலையை கொஞ்சம் அதிகமா சாப்பிட்டதால அவருக்குத் தொண்டையிலே புண் வந்திடிச்சி. அது பற்றி விசாரிச்சேன். அதற்கு அவர், நாலு இலைதான் சாப்பிட்டேன். இந்தப் பாடு படுத்துது. இரண்டு இலையே படாதபாடு படுத்தும்போது, நாலு இலை படுத்தாதான்னு கேட்டாரு பாருங்க.\nகதிரியல் நிபுணர் டாக்டர் இமானுவேல்: ஸ்கேன் எடுக்கும்போது அவர்கிட்ட நான், மூச்சை இழுத்துப் பிடிச்சிக்கணும். நாங்க சொல்லும்போது மூச்சை விட்டுடுங்கனு சொன்னேன். அதற்கு கலைஞர், மூச்சை விட்டுடக்கூடாதுன்னு தானே நான் டாக்டர்கள்கிட்ட வந்திருக்கேன். நீங்க மூச்சை விடச் சொல்றீங்களே என்றார். பேஷண்ட்கிட்ட வேற வார்த்தையில இதைச் சொல்லுங்கன்னாரு அட்வைஸ் பண்ணாரு. இன்னைக்கு வரைக்க���ம் வேற வார்த்தை எனக்கு கிடைக்கல என்று ஆதங்கமா குறிப்பிட்டார்.\nபல் மற்றும் முகசீரமைப்பு டாக்டர் பாலாஜி: பல் சீரமைக்கும்போது வாயில ஒரு இன்ஜெக் ஷன் போடுவோம். அப்ப வலி தெரியாம இருக்கணும்ங்கிறதுக்காக, அய்யா.. நாக்கை கொஞ்சம் லூசா விடுங்கன்னு சொன்னேன். அதுக்கு கலைஞர், நாக்கை லூசா விட்டா, என்னை லூசுன்னு சொல்லிடுவாங்கய்யான்னாரு.\nஇப்படி கலைஞருடனான அனுபவங்களை பகிர்ந்தனர் டாக்டர்கள்.\nPrevious articleநித்திய கல்யாணி – மருத்துவ பலன்கள்..\nNext articleகடமை தவறிய… காவலர் வீடியோ…\nஇது அந்தரங்கம் (Adults Only)\nடில்லி கலவரம்…மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம்\nபாரீன் டூர்.. ஆலோசனை கூட்டத்தில் ராகுல் ஆப்சென்ட்\nபெண்களுக்கான தங்க முலாம் பூசப்பட்ட ஷூ….\nநடிகை நம்பரை ஆபாச தளத்தில் பதிவு செய்த டெலிவரி பாய்…\nடில்லி கலவரம் பலி 22.. உளவுத்துறை அதிகாரி சடலமாக மீட்பு\nஇது அந்தரங்கம் (Adults Only)\nடில்லி கலவரம்…மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம்\nபாரீன் டூர்.. ஆலோசனை கூட்டத்தில் ராகுல் ஆப்சென்ட்\nபெண்களுக்கான தங்க முலாம் பூசப்பட்ட ஷூ….\nநடிகை நம்பரை ஆபாச தளத்தில் பதிவு செய்த டெலிவரி பாய்…\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/10/19", "date_download": "2020-02-26T19:31:26Z", "digest": "sha1:GELTCT3DV3YS3CU3C3R7NLU562RDOQEO", "length": 16874, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 October 19", "raw_content": "\nவெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் அக்டோபர் 2018\nஅன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், அக்டோபர் மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது கடந்த மாதம் நிகழ்ந்த சொல்வளர்காடு கலந்துரையாடலில் அதன் குருகுலங்கள் பற்றி மிக விரிவாக ஜா. ராஜகோபாலன் உரையாடினார். அந்த உரையாடல் மிகச்செறிவானதாகவும் சொல்வளர்காடு நாவலை அணுக ஒரு வழிகாட்டியாகவும் இருந்தது. ஆனால் அனைத்து குருகுலங்கள் பற்றியும் ஒரே அமர்வில் உரையாட இயலாததால் நேரம் கருதி உரையாடியவரை …\nஅக்டோபர் பதிமூன்றாம் தேதி கிளம்பி குடும்பத்துடன் தர்மஸ்தலா, மூடுபித்ரி,கர்க்களா, சிருங்கேரி, உடுப்பி சென்றுவிட்டு இன்று [18-10-2018] மாலைதான் திரும்பினேன். நாளைக்கான வெண்முரசு இனிமேல்தான் எழுதவேண்டும். ஐந்துநாள் தமிழகம் தொடர்பில் இல்லை. செய்திகளுக்குள் புகுந்தபோது metoo இயக்கம் தமிழிலக்கியச் சூழலில் வெடித்திருப்பதை அறிந்தேன். லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டு பற்றிய செய்தியை வாசித்தபோது அதில் நான் முக்கியமாகச் சொல்லவேண்டிய ஒன்று உண்டு என்று பட்டது. லீனா குறிப்பிட்டிருக்கும் இந்நிகழ்ச்சியை அவர் என்னிடம் முன்னரே சொல்லியிருக்கிறார். இணையத்திலும் பதிவுசெய்திருக்கிறார் …\nமலேசிய இலக்கிய அரங்கு -மதுரையில்\nமலேசிய இலக்கியத்தைப் பரவலான கவனத்திற்குக் கொண்டுச் செல்லும் முயற்சியில் யாவரும் பதிப்பக ஏற்பாட்டில் மூன்று மலேசிய நூல்களின் அறிமுக விழா 21.10.2018 (ஞாயிறு) பிரேம் நிவாஸ் மஹாலில் நடைபெறுகிறது. மா.சண்முகசிவாவின் சிறுகதை நூல் குறித்து எழுத்தாளர் இமையம், விஜயலட்சுமி மொழிப்பெயர்ப்பில் வெளிவரும் கே.எஸ்.மணியத்தின் சிறுகதைகள் குறித்து பவா. செல்லதுரை மற்றும் ம.நவீன் தொகுத்த மீண்டு நிலைத்த நிழல்கள் எனும் நேர்காணல் தொகுப்பு குறித்து சுனில் கிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றுவர். இரா.சரவணதீர்த்தா தொகுக்கும் இந்நிகழ்ச்சியில் …\nகெடிலக்கரை நாகரீகம் -கடிதங்கள் கெடிலநதிக்கரை நாகரீகம் அன்புள்ள ஜெ, பழவந்தாங்கல் நூலகத்தில் கடந்த பத்து வருடங்களாக கண்ணில் பட்டுக்கொண்டிருந்த ‘கெடிலக்கரை நாகரிகம்’ கடலூர் சீனு(கூடலூர் சீனு கடலூரின் இயற்பெயர் கூடலூர் என்கிறார் ஆசிரியர் சுந்தர சண்முகனார்.)வின் பதிவு வந்ததிலிருந்து காணவில்லை. பரவாயில்லையே என்று நினைத்துக்கொண்டேன். நூலகரிடம் கேட்ட பொழுது ‘அதெல்லாம் இங்கதான் இருக்கு’. என்று சில நாட்களுக்கு முன் எடுத்துக் கொடுத்தார். அந்தோ கடலூரின் இயற்பெயர் கூடலூர் என்கிறார் ஆசிரியர் சுந்தர சண்முகனார்.)வின் பதிவு வந்ததிலிருந்து காணவில்லை. பரவாயில்லையே என்று நினைத்துக்கொண்டேன். நூலகரிடம் கேட்ட பொழுது ‘அதெல்லாம் இங்கதான் இருக்கு’. என்று சில நாட்களுக்கு முன் எடுத்துக் கொடுத்தார். அந்தோ வழக்கம்போல் இந்த நூலையும் முதலாவதாக எடுத்துப்படிப்பவன் நானே. …\n#me too-இயக்கம் ’நானும்’ இயக்கம்-கடிதங்கள் ‘நானும்’ இயக்கம் -கடிதங்கள் அன்புள்ள ஜெ, மீ டூ இயக்கத்தின் செயல்பாடுகளை கவனித்து வருவதில் சில புரிதல்களை பகிர நினைத்து எழுதுகிறேன். 1. ஒன்று, மீ டூ இயக்கம் பெண்களால் பெண்களுக்கு நடத்தப்படு���் ஓர் உரிமைசார் அரசியல் இயக்கம். பெண்கள் வீட்டிலும் பொதுஇடத்திலும் வேலையிடத்திலும் இடையூறுகள், பயம் இல்லாமல், இயல்பாக, உற்சாகமாக, தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றி தங்களுடைய முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும்விதமாக இயங்குவது என்பது அவர்களது அடிப்படை உரிமை. யாரும் குனிந்து கொடுக்கவேண்டிய சலுகை அல்ல. “பாதுகாப்புணர்வு” இந்த …\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-40\nசாத்யகி தன் எதிரே தெரிந்த கௌரவர்களின் நிரையை நோக்கி அம்புகளை செலுத்தியபடியே சென்றான். அவனுக்கு எதிராக கௌரவர்கள் அனைவரும் இணைந்து செலுத்திய அம்புகள் வந்து அறைந்து உதிர்ந்தன. “நாம் அம்புவளையத்திற்குள் செல்கிறோம், யாதவரே” என்று பாகன் சொன்னான். “செல்க” என்று பாகன் சொன்னான். “செல்க செல்க” என்றான் சாத்யகி. “அவர்களின் அம்புகள் விசைகொண்டபடியே வருகின்றன” என்று பாகன் சொல்ல “செல்க… செல்க, அறிவிலி” என்று பாகன் சொல்ல “செல்க… செல்க, அறிவிலி” என சாத்யகி கூவினான். “யாதவரே, அவர்களின் அம்புகளைவிட தங்கள் அம்புகளின் தொடுதொலைவு மிகுதி… தாங்கள் முன்னகரவேண்டிய தேவையில்லை” என்று …\nTags: குருக்ஷேத்ரம், சாத்யகி, ஜயத்ரதன், பீஷ்மன்\nவிஷ்ணுபுரம் விருது- ம நவீன்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 25\nகொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/oru-poo-oru-bootham-10014402", "date_download": "2020-02-26T19:30:06Z", "digest": "sha1:M4OQ5F4KP7MIWAXBND46BNQZZG7RJWJT", "length": 10098, "nlines": 166, "source_domain": "www.panuval.com", "title": "ஒரு பூ ஒரு பூதம் - Oru Poo Oru Bootham - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஒரு பூ ஒரு பூதம்\nஒரு பூ ஒரு பூதம்\nஒரு பூ ஒரு பூதம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி. பிறப்பால் ஓர் அர்ஜென்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து, க்யூபாவின் விடுதலைக்காகப் போ..\nஉலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்களையும் ஸ்டாலின் ஒழித்துக் கட்டிய தாகவும் களையெடுப்பு எனும் பெயரில் தனது அரசியல் எதிரிகளை மொத்தமாக அழித்தொழித்ததாகவு ம் குற்றம் சும..\nதிபெத்தை ஒரு தனி நாடாகத்தான் நமது வரைபடங்கள் காட்டும். ஆனால் இன்றுவரை சீனா இதனைத் தன்னில�� ஒரு பகுதியாகத்தான் அறிவித்து மேலாதிக்கம் செய்துவருகிறது. தமக்கென ஒரு திட்டவட்டமான வரலாறு இல்லாத காரணத்தாலேயே சரித்திரத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் திபெத் மக்கள். திபெத்துக்கு ஆதரவும் அனுதாபமும் தெரிவிக்கும் அமெரிக்..\nகாஷ்மீர் தொடங்கி, தமிழகம் வரை இந்தியா முழுவதற்குமான பொதுவான பிரச்னைகள் என்று பட்டியலிட்டால் அவற்றுள் முதலாவதாக வரக்கூடியது, தீவிரவாத - பயங்கரவாத இயக்கங்கள். சுதந்தரம் அடைந்த காலம் தொடங்கி இன்று வரை தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் தலையாய தலைவலியாக இருப்பவை இந்தத் தீவிரவாத இயக்கங்கள். பிரிவினை கோரும் இ..\nநட்சத்திரங்களைப் பென்சில் டப்பாவில் எளிதாக அடக்கும் கதையாடல். கடவுளோடு விளையாடும் வெள்ளை மனம். பொம்மைகள் வாழும் தெருவில் கைபிடித்துக் கூட்டிப்போகும..\nகால் முளைத்த கதைகள்இயற்கை குறித்த அறிதலை முன்வைத்து உலகெங்கும் சொல்லப்பட்டு வரும் வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு...\nபன்முக அறிவு உங்கள் குழந்தையை சூப்பர் ஸடார் ஆக்குங்கள்\nஆடற மாட்டை ஆடிக் கற; பாடற மாட்டைப் பாடிக் கற இது கல்விக்கும் மிகவும் பொருந்தும். ஆடற குழந்தைக்கு ஆடிச் சொல்லிக்கொடு... பாடற குழந்தைக்குப் பாடிச் சொல்..\nநீல. பத்மநாபனின் கவனிக்கத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். இதனை சிறுகதைத் தொகுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் யதார்த்த வாழ்வின் அழுத்தமான வார..\nகள்ளம் கபடமற்ற குழந்தையின் நிலையிலிருந்து கேள்விகளாலும் சந்தேகங்களாலும் அறிவை விசாலமாக்கிக் கொள்ளத் தொடங்கி இருக்கும் ஒரு சிறுவனின் கதை. புதிய தந்தைக்..\nகாணாமல் போன சிப்பாய்என் மகளுக்கு கதை சொல்வதை அவ்வப்போது பதியும்போது இக்கதைகள் உருவாகின. சில கதைகள் சந்தேகத்தை விளக்கும் கதைகளாக அல்லது உரையாடல்களாக இர..\nபூச்சிகள் ஓர் அறிமுகம்வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பொன்வண்டுகளை அழகியலாகவும், கரப்பான்கள், பூரான், புழுக்களை அருவருப்புடன் பார்க்கும் சிந்தனை போக்..\nமரணத்தை வென்ற மல்லன்யாதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க,அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன.இந்த..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_183443/20190919111041.html", "date_download": "2020-02-26T19:08:22Z", "digest": "sha1:B4REJDCMX25A7BFUBYWMADGT6U6PKMIP", "length": 6898, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "திருவிழாவில் பெண்ணிடம் 7பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை", "raw_content": "திருவிழாவில் பெண்ணிடம் 7பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை\nவியாழன் 27, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதிருவிழாவில் பெண்ணிடம் 7பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை\nநாகலாபுரம் அருகே கோவில் திருவிழாவில் பெண்ணிடம் 7பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் அருகேயுள்ள பள்ளிவாசல்பட்டி கிராமம், கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மனைவி அன்னத்தாய். இவர் நேற்று முன்தினம் இரவு நாகலாபுரத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவிற்கு சென்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவர் கழுத்தில அணிந்திருந்த 7 பவுன் தாலிச் செயினை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றுவிட்டாராம். இதன் மதிப்பு ரூ.1.5 லட்சம் ஆகும். இதுகுறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி அருகே தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி\nநகர்புற உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு : ஆட்சியர் அறிவிப்பு\nஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் : கனிமொழி எம்.பி. பேட்டி\nதிருச்செந்தூரில் மாசித் திருவிழா 28ம் தேதி துவக்கம்: மார்ச் 8-ல் தேரோட்டம்\nசக்தி வித்யாலயா சாரண இயக்கத்தினருக்கு கோல்டன் ஆரோ விருது\nதகுதிச்சான்று புதுப்பிக்கபடாத அரசு பேருந்துகளால் பயணிகள் உயிருக்கு ஆபத்து: முதல்வர் நடவடிக்கை எடுக்க க���ாரிக்கை\nதூத்துக்குடியில் 50 ஏக்கரில் பயோ டைவர்சிட்டி பூங்கா : ஆட்சியர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=144492", "date_download": "2020-02-26T19:21:01Z", "digest": "sha1:ATR4HWUXDZ3YMQ72E3IRAJVMURJQE57D", "length": 5914, "nlines": 76, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "வட்டரெக்கவில் புதிய சிறைக்கூடம் ஒன்றை அமைக்க திட்டம்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / வட்டரெக்கவில் புதிய சிறைக்கூடம் ஒன்றை அமைக்க திட்டம்\nவட்டரெக்கவில் புதிய சிறைக்கூடம் ஒன்றை அமைக்க திட்டம்\nThusyanthan February 13, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nவட்டரெக்க இளைஞர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும் மத்திய நிலைய வளாகத்தில் புதிதாக மற்றுமொறு சிறைகூடத்தை அமைக்க சிறைச்சாலைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅண்மையில் ஜனாதிபதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றில் ஈடுபட்டார்.\nஅதன்போது சிறைக்கைதிகள் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி நிலைமை குறித்து ஜனாதிபதியிடன் எடுத்து கூறினர்.\nகுறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி 38 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட வட்டரெக்க புனர்வாழ்வு மையத்திற்கு அருகில் புதிய சிறைக்கூடத்தை அமைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nமேலும் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பாக முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஅதன்படி, பூசா சிறைக்கு பொலிஸ் விசேட அதிரடி படையின் பாதுகாப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nPrevious 8 இந்திய மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை\nNext EPF கணக்கு விபரங்கள் குறுந்தகவல் மூலம் கைப்பேசிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/03/29221407/1076879/1-am-review.vpf", "date_download": "2020-02-26T19:37:14Z", "digest": "sha1:C3FLYC2G6IAAIHIQAPIZ5HRWOTOPWEQV", "length": 17123, "nlines": 205, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "1 am review || 1 ஏஎம்", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஒரு கெஸ்ட் அவுசில் தங்கியிருக்கும் 3 பேரில் இரண்டு பேர் நள்ளிரவில் மர்மமான முறையில் கொலை ச���ய்யப்படுகின்றனர். கதாநாயகன் மோகன் மட்டும் காயங்களுடன் உயிர்பிழைக்கிறார்.\nஇந்த கொலை குறித்து துப்பு துலக்க வரும் போலீஸ் அதிகாரி பிரதீப், முதற்கட்டமாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரிக்கிறார். அப்போது, அப்பகுதியில் ஒரு பெண் பேய் நடமாட்டம் இருப்பதாக கூறி திகிலை ஏற்படுத்துகின்றனர். அத்துடன் அந்தப் பேய், அந்த வழியாக செல்பவர்களிடம் லிப்ட் கேட்டு செல்வதாகவும், லிப்ட் கொடுப்பவர்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகவும் கூற, விசாரணையை கெஸ்ட் அவுஸ் பக்கம் திருப்புகிறார் பிரதீப். கெஸ்ட் அவுஸ் வாட்ச்மேனை விசாரிக்கும்போது, சம்பவம் நடந்த அன்று 3 பேரும் ஒரு பெண்ணை அழைத்து வந்ததாக தெரிவிக்கிறார்.\nஅவர்கள் அழைத்து வந்த பெண் யார் கெஸ்ட் அவுசில் 2 பேரையும் கொன்றது அவர்தானா கெஸ்ட் அவுசில் 2 பேரையும் கொன்றது அவர்தானா இந்த கொலையின் பின்னணி என்பதை படத்தின் மீதி கதை.\nமிரட்டும் பேய், கெஸ்ட் அவுஸ் திகில் காட்சிகளுடன் கூடிய பதைபதைப்பான சூழ்நிலையை திரில்லிங்காக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ராகுல். குறைந்த கதாபாத்திரங்களை வைத்து, திரில் கதையை படமாக்கிய விதம் பாராட்டுக்குரியது. ஆனால், ரத்தினச் சுருக்கமான கதையை, 2 மணி நேரத்திற்கு இழுப்பதற்காக தேவையில்லாத காட்சிகளை அதிகமாக திணித்திருக்கிறார். அதுவும் வந்த காட்சிபோன்றே வருவதால் போரடிக்கிறது.\nரசிகர்களுக்கு திரில் அனுபவத்தை கொடுக்க வேண்டிய காட்சிகள்கூட, எளிதில் யூகிக்கக்கூடிய வகையில் இருப்பதால், ‘இவ்வளவுதானா’ என எண்ணத் தோன்றுகிறது. சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருப்பதையும் காண முடிகிறது.\nநாயகனாக வரும் மோகன் உள்பட அனைவரும் புதுமுகங்கள் என்பதால் தங்களுக்கு ஏற்ற வகையில் நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். நாயகி சஸ்வதா, அழகான பேயாக வந்து மிரட்டுகிறார். இருந்தாலும், நடிப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். விசாரணை அதிகாரி கதாபாத்திரத்தில் வரும் பிரதீப், போலீஸ் கெட்டப்பில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் போலீஸ் கதாபாத்திரத்துக்குண்டான கம்பீரம் வரவில்லை.\nபடத்தில் பாடல்கள், ரொமான்ஸ், சண்டைக் காட்சிகள் இல்லை. சீரியசாக செல்லும் இப்படத்தின் மொத்த நம்பிக்கையே பின்னணி இசைதான். முக்கியமான தருணங்களில் திரில்லிங் காட்சியமைப்புக்கு ஏற்ப இசையில் மிரட்டல் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.\nஅரங்கம் அதிரும் காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையிலான ஒளிப்பதிவை கொடுக்க முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருண். ஒரு சில காட்சிகளில் சிறப்பாக வந்திருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயே நகர்வதால் சரியான ஒளியமைப்பு இல்லை.\nமொத்தத்தில் 1 ஏஎம், ‘முயற்சி’\nமுதியவருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையேயான நட்பு - மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம்\nஆணவக்கொலை செய்ய துரத்தும் சாதிவெறி கொண்ட கும்பல் - கன்னி மாடம் விமர்சனம்\nவயதான தந்தையை பாரமாக நினைக்கும் குடும்பத்தின் கதை - பாரம் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தல் கும்பலை களையெடுக்கும் நாயகன் - மாஃபியா விமர்சனம்\nகல் நெஞ்சக்காரரை அன்பால் மாற்றும் குழந்தை - குட்டி தேவதை\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி 83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா தலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன் - மிஷ்கின் அஜித் படத்தில் இணைந்த முன்னணி நகைச்சுவை நடிகர் மிரட்டிய பிரியா பவானி சங்கர்..... மீம் போட்ட இயக்குனர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1176/amp", "date_download": "2020-02-26T20:49:16Z", "digest": "sha1:MD5FTIMPT7TFFXGJNY74E6MWFRS2AC7J", "length": 9575, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "கொட்டும் மழையிலும் கூட்டம் குறையவில்லை | Dinakaran", "raw_content": "\nகொட்டும் மழையிலும் கூட்டம் குறையவில்லை\nகொடைக்கானல், கொடைக்கானலில் ெதாடர் மழை பெய்த போதும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடர்மழை பெய்தது. சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் கொடைக்கானல் ஏ���ி முழு கொள்ளளவையும் எட்டியது. மேலும் தொடர் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல், பியர் சோழா போன்ற அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடைக்கானலில் தொடர் மழை இருந்த போதும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் குறையவில்லை. நேற்று காலையில் இருந்தே பெய்த சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலாப்பயணிகள் குணா குகை, மோயர் பாயிண்ட், பில்லர் ராக், பைன் பாரஸ்ட் போன்ற பல்வேறு இடங்களை கண்டு ரசித்தனர். மேலும் குடை பிடித்தபடி ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.\nபெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 8 கிமீ தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அருவி வறண்டு காணப்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் வரத்து குறைவாக இருந்தது. கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து துவங்கியது. தற்போது அருவியில் தண்ணீர் அதிகளவில் வருவதாலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.\nமரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்\nவனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு - அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமன்னவனூர் சுற்றுலாப் பகுதியை பார்வையிட மீண்டும் அனுமதி : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஇரண்டாம் சீசன் முடிந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை\nஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு\nபுதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவர சுவர் ஓவியங்கள் உருவாக்கம்\nஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nஊட்டி தாவரவியல் பூங்காவில் வண்ண நிறங்களில் பூத்து குலுங்கும் கள்ளி செடி : சுற்றுலா பயணிகள் ஈர்ப்பு\nநீலகிரி நீராவி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகள்\n40 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் இன்று திறப்பு\nஉலகின் மிக உயர்ந்த சிவலிங்கத்தை பார்க்க குவியும் சுற்றுலா பயணிகள்\nஊட்டியில் கிரேட்டர் கார்மரண்ட் பறவைகள் : ��ுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nநீர்வரத்து சீரானதால் 58 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nஉலக பாரம்பரிய வாரவிழா : இன்று கட்டணமில்லை என்பதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது\nபெரியார் அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு; ஆர்வமுடன் குளியல் போடும் சுற்றுலா பயணிகள்\nவால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலா பயணிகள் ரசிப்பு\nஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nகோடியக்கரையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் தஞ்சை மான்கள்\nகோத்தகிரியில் ஆர்ப்பரிக்கும் உயிலட்டி நீர்வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/517235/amp?utm=stickyrelated", "date_download": "2020-02-26T20:42:03Z", "digest": "sha1:EYJV5QL5AEKZ5DACOCNBIJGP2HVDLOEH", "length": 9273, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Electric portable battery for windshield cars | வந்தாச்சு கார்களுக்கான எலெக்ட்ரிக் போர்ட்டபிள் பேட்டரி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் ம���ுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவந்தாச்சு கார்களுக்கான எலெக்ட்ரிக் போர்ட்டபிள் பேட்டரி\nசுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருதப்படும் எலெக்ட்ரிக் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளும், திட்டங்களும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் மிக முக்கியமான நடைமுறை பிரச்னை, அதிக தூரம் பயணிக்க இயலாது என்பதாக உள்ளது. திறன்வாய்ந்த பேட்டரிகள் மூலமாக இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சி நடந்துவருகிறது. எனினும், எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகை குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பு கிடைக்க துவங்கியிருப்பது சிறந்த விஷயம். இந்நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களில் சார்ஜ் தீர்ந்துபோனால், உடனடியாக சார்ஜ் ஏற்றுவதற்கான போர்ட்டபிள் பேட்டரி ஒன்றை தனியார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, மொபைல் போன்களுக்கு பவர் பேங்க் வழங்கப்படுவது போலவே இந்த பேட்டரியை பயன்படுத்திக்கொள்ள முடியும். எலெக்ட்ரிக் கார் மற்றும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு இந்த போர்ட்டபிள் பேட்டரி சார்ஜரை பயன்படுத்த முடியும். பழைய மாடல்கள் மற்றும் புதிய மாடல்களுக்கும் ஏதுவான போர்ட்டுகளுடன் வந்துள்ளது. டைப்-2 கனெக்டர் வசதியும் இந்த பேட்டரியில் கொடுக்கப்பட்டுள்ளது.\nசார்ஜ்கிரிட் என்ற பெயரில் 4 மாடல்களில் இந்த போர்ட்டபிள் பேட்டரி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. லைட் என்ற பெயரிலான மாடல் ₹11,799 விலையிலும், புரோ-3பி மாடல் ₹32,499 விலையிலும் புரோ- டி2 மாடல் ₹39,499 விலையிலும் மற்றும் அல்ட்ரா என்ற மாடல் ₹48,699 விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.இந்த போர்ட்டபிள் பேட்டரிகளை தனது லிங்க்ஸ் டீலர்கள் வழியாகவும், அமேஸான் தளம் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் மூலமாகவும் விற்பனை செய்வதாக தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. எலெக்ட்ரிக் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்குவோருக்கு இந்த போர்ட்டபிள் பவர் பேங்க் மிகச்சிறந்த தீர்வாக அமையும் என்கிறது மெஜந்தா பவர் நிறுவனம்.\n5 வயதில் 14 நாடுகளைச் சுற்றிய குழந்தை\n‘மகனை இழந்தார்... மருத்துவம் படித்தார்’ இன்று டாக்டர் ஆனந்தி க���பால் ஜோஷி நினைவு தினம்\nகிரிக்கெட் உலகின் பிதாமகன்: இன்று டொனால்டு பிராட்மேன் நினைவுதினம்\n× RELATED வருகிறது பவர்புல் எலெக்ட்ரிக் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/114904?ref=archive-feed", "date_download": "2020-02-26T19:35:49Z", "digest": "sha1:KHOXEVPDNTJZECJC6WRDHX4PO5EXLTB7", "length": 8238, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "அன்று அப்பல்லோ மருத்துவமனையில் தடுத்து நிறுத்தப்பட்ட ஜெயலலிதா! ஏன்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅன்று அப்பல்லோ மருத்துவமனையில் தடுத்து நிறுத்தப்பட்ட ஜெயலலிதா\nதமிழகம் மட்டுமில்லாமல் மொத்த இந்தியாவையும் துயரில் ஆழ்த்தி விட்டது முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு.\nகடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதியிலிருந்து 75 நாட்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார்.\nஇவரை பற்றிய மற்றொரு தகவல் இதோ,\n1982ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த ஜெயலலிதாவுக்கு அடுத்த ஆண்டே எம்.ஜி.ஆர் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை வழங்கினார்.\nஇது கட்சியில் இருந்த நெடுஞ்செழியன், ஆர்.எம். வீரப்பன், ஹண்டே, கே.ஏ. கிருஷ்ணசாமி போன்ற சீனியர்களுக்கு பிடிக்காமல் போனது. அவரை கட்சியில் இருந்து வீழ்த்த வேண்டும் என பலர் நினைத்தார்கள்.\nஇதனிடையில் உடல்நல குறைவு காரணமாக என்.ஜி.ஆர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது அவரை காண ஜெயலலிதா சென்றார்.\nஆனால் எம்.ஜி.ஆருக்கு உடல் நல கோளாறு ஏற்ப்பட ஜெயலலிதா தான் காரணம் என கூறிய கட்சியின் அந்த சீனியர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்குள் ஜெயலலிதாவை அனுமதிக்கவே இல்லை.\nஎந்த அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கபடவில்லையோ அதே மருத்துவமனையில் மரணம் அடைந்திருப்பது பெரும் சோகமான விடயமாக அமைந்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு ���ெல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/kaala-audio-launch/", "date_download": "2020-02-26T20:02:06Z", "digest": "sha1:DIQ2324LGGGUWQ7KF7ZOUOSWJGXCLUNC", "length": 4589, "nlines": 133, "source_domain": "tamilscreen.com", "title": "காலா இசைவெளியீடு…. – ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம்! | Tamilscreen", "raw_content": "\nHome Slider காலா இசைவெளியீடு…. – ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம்\nகாலா இசைவெளியீடு…. – ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம்\nPrevious articleஇளையராஜா இசையில் கு.கணேசன் இயக்கும் 18.05.2009\nமாஸ்டர் ஆடியோ லான்ச் எங்கே தெரியுமா\nஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nபரமபதம் விளையாட்டு – Stills Gallery\nதலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் டிவி சீரியல் எடுப்பதா தயாரிப்பாளர், இயக்குனர் கேயார் கண்டனம்…\nஉன் காதல் இருந்தால் – Stills Gallery\nமாஸ்டர் ஆடியோ லான்ச் எங்கே தெரியுமா\nரஜினி ரசிகர்கள் சமூக விரோதிகளா\nஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nரஜினிகாந்த் ஒன்றும் புனிதர் கிடையாது – பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\nவிஜய்யை முன்னிலைப்படுத்த ரஜினியை தமிழர் விரோதியாக்குகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T19:34:03Z", "digest": "sha1:TFJBRR3D23BR3RIMGKP2ZPFWYYEI5XLP", "length": 4644, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "அந்தரீயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆங்கில உச்சரிப்பு - antarīyam\nகச்சை வேட்டிகட்டி சரிகை அந்தரீயத்தை வலப்பக்கமாகச் சுற்றி குடுமியில் மலர்க்கொத்துக்கள் அணிந்த ஆண்கள். (வெண்முரசு, முதற்கனல்-2, ஜெயமோகன்)\nஆதாரங்கள் ---அந்தரீயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nநா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 சனவரி 2014, 23:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/02/14/tamilnadu-budget-2020-live-updates", "date_download": "2020-02-26T18:17:23Z", "digest": "sha1:RPRA25OI6PVKQBQ7WXIPOSK2INCGKNB4", "length": 103412, "nlines": 392, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "TamilNadu Budget 2020 Live Updates", "raw_content": "\n#LIVEUpdate | #NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என அறிவீப்பீர்களா\nதமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது.\nதேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க தி.மு.க உறுப்பினர்கள் தயார்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “முதலமைச்சர் 10.02.2020 அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியதாக தெரிவித்துள்ளார். அந்த கடிதத்திற்கான பதில் என்ன என்பதை அறிய விரும்புகிறேன்.\nகாவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி வழங்கலாம் என்பது இந்த சட்டத்தில் கொண்டு வந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.\nஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் பாதிக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் துறைமுகம் பைப் லைன், உள்ளிட்டவை இந்த சட்டத்தில் கட்டுப்படாது என்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த சட்டத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் வராது என்பதில் என்ன நிச்சயம்\nஇந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மாவட்டங்கள் குறிப்பிட்டுள்ளது. அதில் திருச்சி, கரூர், அரியலூர் விடுபட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் அதேபோல விவசாய பிரதிநிதிகள் 3 பேர் நியமிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டது. அவர்கள் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே விவசாய நிலங்களை விற்று விடுகிறார்கள். ஆனால் அந்த விவசாய நிலங்களை விற்பதற்கு தடை ஏதும் இந்த சட்ட முன்வடிவில் கூறப்பட்டு இருக்கிறதா\nநடைமுறையில் உள்ள பழைய ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். குஜராத் மாநிலத்தில் பெட்ரோல், காஸ் நிறுவனங்கள் அமைப்பது குறித்த வழக்கில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லப்பட்டது.\nஅதேபோல் தற்போது இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு சட்டரீதியாக, சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்ததாக தெரியவில்லை. விவசாயிகளுக்கு பாதுகாப்பான உண்மையான வேளாண் மண்டலமாக சட்ட முன் வடிவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் என திமுக சார்பில் தெரிவிக்கிறோம்.” என பேசினார். என்றார்.\nமேலும் பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க தி.மு.க உறுப்பினர்கள் தயாராக உள்ளார்கள் என்று நேற்றே அறிவித்தேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இதை தேர்வுக் குழுவிற்கு அனுப்பினால் மட்டுமே பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பதால் மீண்டும் அதை நான் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.\nNPR பிரச்சினைக்காக தொடர்பாக தி.மு.க வெளிநடப்பு\n#NPR குறித்து அரசு முறையாக விளக்கம் அளிக்காததைக் கண்டித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nதி.மு.கவைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nஹிட்லர் போல அகதிகளாக நம்மையும் அடைப்பார்கள் - எச்சரிக்கும் துரைமுருகன்\nஎதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசுகையில், “என்.பி.ஆர் படிவத்தில் அப்பா, அம்மா, பாட்டி பெயர் கேட்கப்படுகிறது. அப்படி தெரியவில்லை என்றால் என்ன பண்டிகை கொண்டாடினீர்கள் என கேட்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் என்றால் விட்டுவிடுவார்கள். ஆனால் ரம்ஜான், பக்ரீத் என்றால் விடமாட்டார்கள்.\nஅசாம் மாநிலத்தில் 19 லட்சம் பேரை ஹிட்லர் போல அகதிகளாக அடைத்து வைத்திருக்கிறார்கள். இப்படி நம்மையும் கொண்டு போய் நாளை அங்கு அடைத்து விடுவார்கள். அன்றைக்கு நீங்கள் இருப்பீர்கள். அவர்களின் நிலை என்ன” என்று கேள்வி எழுப்பினார்.\nமேலும் பேசிய அவர், “இந்தியாவில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த குடும்பத்தினருக்கே இந்த சட்டத்தினால் பிரச்சனை ஏற்படும் போது, சாதாரண மக்களின் நிலை என்னவாகும்.\nஅதுமட்டுமின்றி, அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று தெரியாமல் அந்த சமுதாய மக்கள் உயிரை கையில் பிடித்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், போராடும் மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் வாக்கு வங்கிக்காக சிலர் தூண்டுதலின் பேரில் போராடுகிறார்கள் என அமைச்சர் தெரிவிப்பது நியாயமா” என துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார்.\nNPR கணக்கெடுப்பை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என அறிவீப்பீர்களா\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “குடியுரிமை சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. இந்த சட்டத்தை திரும்பப் ���ெறவேண்டும். சிறுபான்மை மக்களும் ஈழத் தமிழர்களும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்படைந்துள்ளனர்.\nகுறிப்பாக தற்போது என்.பி.ஆரின் புதிய படிவத்தில் பெற்றோர் ஊர், பிறந்த தேதி, சான்றிதழ் தர வேண்டும். அதன்பிறகு அவர்கள் கொண்டாடும் பண்டிகை குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்தந்த மக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் இஸ்லாமியர்கள் உடைய பண்டிகையை குறிப்பிடவில்லை. இதிலேயே மதத்தை பிரிவினை செய்யும் போக்கு இருக்கிறது. இந்த தகவல்களைத் தரவில்லை என்றால் அவர்கள் சந்தேகத்திற்குரியவர்களாக சொல்லப்படும்.\nஎன்பிஆர் மூலம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படப்போகிறது. என்.பி.ஆர் கணக்கெடுப்பை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் அறிவிப்பாரா” என கேள்வி எழுப்பினார்.\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு\nஎன்.பி.ஆர் கணக்கெடுப்பை என்பது தமிழகத்தில் அனுமதிக்கப்படாது என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் - தி.மு.க தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்வி\nபல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி பேசுகையில், “பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடத்தின் வாடகை.\n14 கிராமங்கள் உள்ளடக்கிய சட்டமன்ற தொகுதி என்பதால் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அதிகப்படியான மக்கள் வருகிறார்கள். எனவே புதிய சார்பதிவாளர் கட்டிடம் கட்டித்தர அரசு முன் வருமா” என கேள்வி எழுப்பினர்\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்வி\nதுறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் பேசுகையில், “துறையூர் தாலுகா மருத்துவமனை என்பதை மிகவும் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கர்ப்பிணி பெண்கள், விபத்தில் பாதிக்கப்படும் நோயாளிகள் உள்ளிட்டோர் துறையூர் தாலுகா மருத்துவமனையில் பரிந்துரைக்கப்படுகிறது.\nமேல் சிகிச்சைக்கு 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதால் துறையூர் தாலுகா மருத்துவமனையை மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ மனையாக மாற்ற அரசு முன் வருமா” என கேள்வி எழுப்பினர்.\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்வி\nதிருத்துறைப்பூண்டி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் பேசு��ையில், “திருத்துறைப்பூண்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் போதுமான வசதிகள் இல்லாததால் அந்த சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தப்பட வேண்டும், அவசர சிகிச்சைக்கு அங்கு வசதிகள் செய்து தரப்பட வேண்டுமா” என்றும் கேள்வி எழுப்பினார்.\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்வி\nஒட்டபிடாரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசுகையில், “ஒட்டப்பிடாரம் வட்டம் ஒட்டர நத்தம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படவேண்டும். அங்கு மருத்துவ உபகரணங்கள் எதுவும் இல்லை, சுகாதார நிலையத்தில் போதிய படுக்கை வசதிகளும் இல்லை.\nரத்த வங்கி உபகரணங்களை உடனடியாக உபகரணங்களும் அந்த மருத்துவர்களும் செவிலியர்களும் பணியில் அமர்த்தப்பட வேண்டும். அங்கு 108 அவசரகால ஊர்திகளுக்கு மணி நேரத்திற்கு பிறகு தான் வருகிறது” என கேள்வி எழுப்பினார்.\nகௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு முன்வருமா\nதிருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் ஏ.வ.வேலு பேசுகையில், “உயர்கல்வித் துறையில் அரசு கலைக் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 15 ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வருகின்றனர்.\nபஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி 57 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள், பாண்டிச்சேரியில் ஐம்பதாயிரம் ரூபாய் தருகிறார்கள், தமிழகத்தில் சட்டக்கல்லூரியில் கூட 50 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள்.\nஆனால் அரசு கல்லூரியில் 15 ஆயிரம் ரூபாய் என்பது மிகவும் குறைவாக உள்ளது. ஆசிரியர்கள் நல்ல மனநிலையில் இருந்தால் தான் நல்ல கல்வி மாணவர்களுக்கு கிடைக்கும். கடந்த ஆண்டு நீங்கள் அறிவித்தது போல் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு அரசு முன்வருமா” என கேள்வி எழுப்பினார்..\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்\nகிருஷ்ணகிரி திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் பேசுகையில், “கிருஷ்ணகிரியில் அதிகமாக தொழிற்சாலைகள் இருக்கிறது. அங்கே தொழிலாளர் அதிகமாக இருப்பதால் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தொழிலாளர் நீதிமன்றம் அமைக்க வேண்டும்” என கேள்வி எழுப்பினார்\nஅதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தொழிலாளர் நீதிமன்றம் விரைவில் ��மைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.\nதாலுகா நீதிமன்றம் அமைக்க வேண்டும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதிருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி என்பது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியின் போது தாலுகாவாக அறிவிக்கப்பட்டது.\nதாலுகாவாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனை உள்ளது. ஆனால் தாலுகா நீதிமன்றம் என்பது இன்னும் அமைக்கப்படவில்லை. அந்த மக்கள் பயன்பெறும் வகையில் தாலுகா நீதிமன்றம் அமைக்க அரசு முன் வருவாரா\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்\nஎழும்பூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் பேசுகையில், “எழும்பூர் தொகுதியில் மின் மயானம் இருக்கிறது ஒரு வருட காலமாக அந்த மின் மயானம் பழுதடைந்துள்ளது. அங்கு உடல் எரிக்கப்படும் புகை மண்டலம் அதிகமாக இருப்பதால், அங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படுகிறது. இதனால் மின் மயானத்தை நவீனமயமாக்கப்பட்ட வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.\nஅதேப்போல், எழும்பூர் தொகுதியில் ஒட்டெரி மின் மயானம் மின் மயானத்தை நவீனமயமாக்கப்பட்ட வேண்டும் என எழும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.\nஸ்மார்ட் சிட்டி நகரில் குப்பை அல்லாப்படாமல் உள்ளது\nவேலூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேசுகையில், “வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை போடும்போது சாலைகள் பழுதடைந்து விடுகிறது பைபிளின் குறைந்து விடுகிறது.\nஸ்மார்ட் சிட்டி என்று சொல்லப்படுகின்ற வேலூர் மாநகராட்சி 80 லட்சம் பணியில் தனியார் நிறுவனத்திற்கு குப்பை அள்ளும் பணியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு சாலைகளிலும் குப்பை அல்லாமல் இருப்பதால் நோய் தொற்று ஏற்படுகிறது. இதனால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்வி\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா பேசுகையில், “உள்ளாட்சித் துறையில் பயன்படுத்தப்படும் நிதிகளில் சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\nகுறிப்பாக பழுதடைந்த சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மக்களுக்கு பயன்படும். எங்கள் பகுதியில் நல்லூர் - குருவங்கோட்டை கிராம சா��ைகள் கடந்த மூன்று ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்துள்ளது.\nபள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையை விரைவாக சரிசெய்ய பலமுறை கடிதம் கொடுத்தும் அந்தப் பணி தொடங்கப்படாமல் உள்ளது. எனவே பழுதடைந்த சாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உள்ளாட்சித்துறை நிதியை முறையாக பயன்படுத்த அரசு முன் வருமா” என கேள்வி எழுப்பினார்.\nமின் திட்ட நிதி மத்திய அரசுக்கு சென்றதா\nவில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பா.ரங்கநாதன் பேசுகையில், “2019-ம் ஆண்டு முதல் மின் திட்டத்தில் நிறைய நிதி வந்ததாகவும் பணிகள் குறித்த நேரத்தில் முடிவடையாத காரணத்தால் அந்த நிதி மத்திய அரசுக்கு சென்று விட்டதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது. இதை அமைச்சர் தெளிவுபடுத்துவாரா” எனக் கேள்வி எழுப்பினார்.\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்\nசெய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு பேசுகையில், “செய்யூர் தொகுதி சித்தாமூர் ஒன்றியம் சித்தார்காடு கிராமத்திற்கு புதிய மின் மாற்றி அமைக்கவேண்டும். அங்கு 50,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கிறது. அதனால் மின்னழுத்தம் அதிகமாக ஏற்படுவதால் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் .\nஜீ.வி. குப்பத்தில் இருளர்கள் பகுதி அதிகமாக உள்ளது. அங்கு மின் வினியோகம் இல்லை அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். செய்யூர் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் ஒரு காலை கல்லூரி தொழிற்சாலை எதுவும் இல்லாமல் இருக்கிறது.\nசெய்யூர் பகுதியில் 4,000 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் காகித வடிவில் தான் இருக்கிறது. அதை கொண்டு வருவதற்கு அரசு முன் வருமா” என கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, 4,000 மெகாவாட் அனல் மின் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்றும் இருளர் பகுதி இருக்கும் ஜி.வி.குப்பத்தில் மின் விநியோகம் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nநியாய விலைக் கடை எப்போது பயன்பாட்டுக்கு வரும்\nவேளச்சேரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வாகை.சந்திரசேகர் பேசுகையில், “வேளச்சேரி பகுதியில் சேவா நகர், இந்திரா நகரில் நியாய விலை கடை திறப்பு விழாவும் நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் அது பயன்பாட்டுக்கு வரவில்லை. அது எப்போது பயன்பாட்டுக்கு வரும்” என கே��்வி எழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அந்த நியாய விலை கடை விரைவில் திறக்கப்படும் என்றார்.\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nவேப்பனபள்ளி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் முருகன் பேசுகையில், “கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி 1971-ம் ஆண்டு கட்டிய பழைய பள்ளி இன்றும் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்படவில்லை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் உள்ள மாணவர்கள் கூடுதலாக இருக்கும் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.\nதிரு.வி.க நகரில் நியாய விலை கடை அமைக்க அரசு முன்வர வேண்டும்\nதிரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி பேசுகையில், “திரு.வி.க நகர் தொகுதி 75 வது வார்டு எஸ்.எஸ் புரம் பகுதியில் நியாய விலை கடை அமைக்க அரசு முன் வருமா என கேள்வி எழுப்பினர்.\nஇந்தப் பகுதியில் 3 ஆயிரத்து 596 வாக்காளர்கள் உள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம் உள்ள காரணத்தால் தொலைதூரத்தில் உள்ள நியாய விலை கிடைக்கி செல்வதற்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தாலும் ஆட்டோவில் செல்ல கூடிய நிலை ஏற்படுகிறது.\nஎனவே அந்தப் பகுதி மக்களின் நலன் கருதி புதிதாக இந்த பகுதியில் நியாய விலை கடை அமைக்க அரசு முன்வர வேண்டும்” என தெரிவித்தார்.\nஇலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு உரிமை மீறல் பிரச்னையை மீண்டும் கொண்டுவந்தார்.\nசபாநாயகர் இந்த பிரச்னையில் ஏற்கனவே விவாதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு முறையும் உரிமைப் பிரச்னையை கொண்டுவரக்கூடாது. அதே அவைத் தலைவரின் பேச்சில் குறுக்கீடு செய்வதற்கு சமம். இந்த பிரச்சினை பற்றி பேச அனுமதியில்லை என அவர் தெரிவித்தார்.\nசபாநாயகர் பேச அனுமதி மறுத்த நிலையில் தி.மு.க உறுப்பினர்கள் அடையாள வெளிநடப்பு செய்தனர்.\nகவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்\n“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு : சட்டமன்ற கூட்டத்தில் சட்ட முன் வரைவு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்” என சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.\nகவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசிய அவர், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டமன்ற கூட்டத்தில் சட்ட முன் வரைவு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் அதை தி.மு.க வரவேற்கும்.\nநாடாளுமன்றத்தில் திமு.கவினர் குரல் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் தொடர்ந்து பேசிவந்தார். நிச்சயமாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள் என்பதை முதலமைச்சருக்கு தெரிவிக்கிறேன்.” எனப் பேசினார்.\nதவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும்\nகாஞ்சிபுரம் பகுதியில் பட்டு மற்றும் ஜவுளி நிறுவனம் அதிகமாக உள்ளது. பட்டு மற்றும் ஜவுளித் துறைகள நவீனமயமாக்க அதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் .\nஅதே போல காஞ்சிபுரம் பகுதியில் அரசி ஆலைகள்‌ அதிகமாக உள்ளது. அதில் உள்ள கழிவுப்பொருளாக தவிடு அதிகமாக உள்ளது அதில் இருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என காஞ்சிபுரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கோரிக்கை வைத்தார்.\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு :\nதிருச்சி மாநகர ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சாலைகள் எதுவும் போடப்படவில்லை. பூங்காக்களை அமைத்து சாலையோரம் அழகுபடுத்துவது மட்டுமே நடைபெற்று உள்ளது. திருச்சி மேற்கு பகுதியில் எந்த சாலையும் போடப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்கும்போது பாதாள சாக்கடை திட்டம் வரப்போகிறது. அதனால் தற்போது சாலைகள் போடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். திருச்சி மாநகரம் சாலைகள் இல்லாமல் கிராமங்களை விட மிகவும் மோசமாக உள்ள காரணத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க இந்த அரசு முன் வருமா என கேள்வி எழுப்பினார்.\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் :\nதூத்துக்குடி மாநகரத்தில் பாதாள சாக்கடை திட்டம் தி.மு.க ஆட்சியில் 2008ஆம் ஆண்டு நிதி ஒதுக்கி பணி தொடங்கியது. 2011ஆம் ஆண்டு 75 சதவிகிதம் பணி நிறைவடைந்த பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பணி நடைபெறாமல் உள்ளது. எனவே அந்தப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு இந்த அரசு கொண்டுவருமா என கேள்வி எழுப்பினார்.\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு :\nதுறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் இருக்கும் பகுதியை மாற்றி அமைத்திட கடந்த 2019ஆம் ஆண்டு இதே சட்டமன்றத்தில் முறையிட்டேன். அப்போது அமைச்சர் இந்த கூட்டத்தொடரிலேயே முடித்து தருவதாக அறிவித்தார். ஆனால் இதுவரை எந்தவிதமான மாற்று ஏற்பாடுகளும் செய்யவில்லை. அங்கு பொதுப்பணித்துறையின் இடம் காலியாக இருப்பதால் அங்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.\nவிரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மின்சார தேவை என்பதை 110/11 கிலோ வாட் அளவுக்கு உயர்ந்துவிடும். இதேபோல் கொளத்தூர் பகுதியிலும் 2007 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்ட 33/11 கிலோ வாட் துணை மின் நிலையம் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது. வருங்காலங்களில் அந்தத் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மின் துறை அதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி காலதாமதம் ஏற்படாமலிருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அரசு முன் வருமா எனக் கேள்வி எழுப்பினார்.\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசும்போது, “தமிழகத்தில் இடைநிற்றல் தேர்தல் 2016ல்- 8% 2017- 11% என மத்திய அரசு ஒரு புள்ளிவிவரத்தை தந்திருக்கிறது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இடைநிற்றல் 2015 -3.7% 2016 3.7% 2017-3.7 % என்கிறார். இடைநிற்றல் குறித்து மத்திய அரசு கொடுத்த புள்ளி விவரங்கள் தவறு என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nதமிழக அரசு சுகாதாரத்துறையில் பரிசு பெறும்போது அந்தப் புள்ளி விவரங்கள் சரியாக இருக்கிறது, ஆனால் இடைநிற்றல் புள்ளி விவரங்கள் தவறு என்று சொல்கிறீர்கள். இது என்ன மர்மம்” எனக் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பள்ளிதுறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துப் பேசுகையில், “எங்களுடைய புள்ளிவிவரங்கள் சரியானது. ஆசிரியர்களை வைத்து இந்த இடைநிற்றல் புள்ளிவிவரங்களை நாங்கள் சேகரிப்பதிலை. தற்போது ஆன்லைன் மூலமாக தான் இந்த புள்ளிவிவரங்கள் நாங்கள் சேகரிக்கிறோம். மற்ற மாநிலங்களிலும் புள்ளிவிவரங்கள் வித்தியாசம் அதிகமாக சொல்வதால் எங்களுடைய புள்ளிவிவரங்கள் தான் சரியானது” எனத் தெரிவித்திருக்கிறார்.\nஎம்.எல்.ஏ நிதியில் இருந்து பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வழி செய்யவேண்டும்\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா :\nஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்��ு உட்பட்ட பகுதியில் அரசு உதவிபெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 75க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அதிகப்படியான எண்ணிக்கையில் இந்த பள்ளிகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிகளுக்கு ஆய்வு செல்லும்போது நிறைய கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.\nகுறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கழிப்பறை வசதி போன்றவை.. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்க விதி இல்லை. எனவே அந்த விதியைத் தளர்த்தி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பள்ளிகளுக்கு போதுமான வசதிகளைச் செய்து தர அரசு ஆவன செய்யுமா என கேள்வி எழுப்பினார்.\nகுளித்தலை தொகுதி கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் போத்துராவுத்தன்பட்டியிலுள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசு ஆவன செய்யுமா என குளித்தலை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராமர் கேள்வி எழுப்பினார்.\nதண்டலம் ஏரிப்போடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மேல்நிலை படிப்பிற்காக வாலாஜா, ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு 12 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று படிக்க வேண்டியுள்ளதால் இந்தப் பகுதியில் உள்ள பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர அரசு ஆவன செய்யுமா என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காந்தி கேள்வி எழுப்பினார்.\nமக்கள் குடிக்கிறார்கள் அதற்காக என்ன செய்ய முடியும் - அமைச்சர் தங்கமணி அலட்சிய பதில்\nமது விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ் எழுப்பிய கேள்விக்கு, மக்கள் குடிக்கிறார்கள் அதற்காக என்ன செய்ய முடியும். படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அமைச்சர் தங்கமணி அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.\nமதுக்கடை வருவாயை நம்பி தான் இந்த அரசு உள்ளதா - மனோ தங்கராஜ் கேள்வி\nமதுவை படிப்படியாக ஒழிப்பேன் என்று தேர்தல் வாக்குறுதியை நீங்கள் கடைபிடித்தீர்களா. ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த அரசு மதுக்கடை வருவாயை நம்பி தான் உள்ளதா என மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பினார்.\nதி.மு.க கொறடா சக்கரபாணி கேள்வி\nஅ.தி.மு.க அமைச்சர் பேசும் பொழுது தி.மு.க ஆட்சி காலத்தில் தா���் பள்ளிகளை மத்திய பட்டியலில் கொண்டு சேர்ந்ததாக தவறான தகவலை தெரிவித்துள்ளார்.\nஎமர்ஜென்சி காலத்தில் தான் பள்ளிகள் மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்குச் சென்றது. மாணவர்கள் மீது இவ்வளவு அக்கறை உள்ளவர்கள் இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.\nதமிழக அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து நீட் பயிற்சிகளை மேற்கொண்டும் கூட தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற முடியவில்லை. இப்படி தமிழக மாணவர்களை வஞ்சித்த மத்திய அரசோடு இணக்கமாக இருக்கும் நீங்கள் அழுத்தம் கொடுக்காமல் அமைதியாக இருப்பது ஏன் என தி.மு.க கொறடா சக்கரபாணி கேள்வி எழுப்பினார்.\nகாங்கிரஸ் மற்றும் மனித நேய ஜனநாயக கட்சி வெளிநடப்பு\nஇலங்கை தமிழர்கள் இரட்டைக் குடியுரிமை குறித்து முறையான பதிலை தெரிவிக்கவில்லை. சபாநாயகரும் அமைச்சர் சொல்வது தான் சரியானது என்று கூறியதால் காங்கிரஸ் மற்றும் மனித நேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.\nநீலகிரியில் பசுமை வீடுகள் கட்டித் தரவேண்டும்\nநீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு குடியிருப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள், அதனால் 100 பசுமை வீடுகள் கட்டித் தரவேண்டும் என நீலகிரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் வலியுறுத்தினார்.\n” - துரைமுருகன் கிண்டல்\nஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொரு முறை கேள்வி எழுப்பும் போதும் ஜல்லிக்கட்டு நாயகன் என துணை முதலமைச்சரை அழைக்கிறார்கள்.\nஎன்னுடைய கேள்வி என்னவென்றால், அவை முன்னவர் இதற்கு முன் மாடு பிடித்து வெற்றி பெற்று இந்த பெயர் அவருக்கு வந்ததா அல்லது பெயருக்கு ஏற்றபடி ஒரு மாடு பிடி விழாவினை ஏற்பாடு செய்து எங்களையும் அழைத்து பிடித்து காண்பிப்பாரா என எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் நகைச்சுவையுடன் கேள்வி எழுப்பினார்.\n100 பசுமை வீடுகள் கட்டித் தரவேண்டும்\nநீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு குடியிருப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள், அதனால் 100 பசுமை வீடுகள் கட்டித் தரவேண்டும் என நீலகிரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் வலியுறுத்தினார்.\nதி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு :\nஅமைச்சர் மாபா.பாண்டியராஜன் ���ிவகாரத்தில் சபாநாயகர் தீர்ப்பை ஏற்க மறுத்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிடப்பு செய்தனர்.\nநகைக்கடன் சட்ட திருத்தம் மூலம் வேளாண்மை வங்கிகள் நலிவுற்று போகும் : சட்டமன்றத்தில் தி.மு.க கொறடா சக்கரபாணி ஆதங்கம்\nதி.மு.க கொறடா சக்கரபாணி பேசுகையில், “நகை கடன் 3 லட்சம் வரை தொடக்க வேளாண்மை வங்கியில் விவசாயிகளுக்கு தரப்படுகிறது. ஆனால் மத்திய அரசு தற்போது மார்ச் மாதம் முதல் நகைக்கடன் சட்ட திருத்தம் கொண்டுவந்துள்ளது. நிலம் பதிவு செய்தால் மட்டுமே நகை கடன் வழங்கப்படும் என்ற தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக தொடர் வேளாண்மை வங்கிகள் சிறப்பாக செயல்படும் மாவட்டங்களான திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட மாவட்டங்களில் 10 கோடிக்கு மேல் நகைக் கடன் விவசாயிகளுக்கு தரப்படுகிறது. ஆனால் இந்த திருத்த சட்டத்தினால் விவசாயிகள் பெரும் பாதிப்படைவார்கள் அதுமட்டுமல்ல சிறப்பாக செயல்படும் தொடர் வேளாண்மை வங்கிகள் நலிவுற்று போகும் என்றும் தெரிவித்தார்.\nஇதற்கு பதிலளித்த கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு இந்த நகை கடன் மூலம் விவசாயிகள் எந்த பாதிப்பும் அடைய மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.\nகன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட மணக்குடியில் உள்ள சதுப்பு நில காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.\nபட்ஜெட் மீதான விவாரம்: 2வது நாளாக தொடங்கியது\nநடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கடந்த வெள்ளியன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றதை அடுத்து, அதன் மீதான மானியக் கோரிக்கைகள், விவாதங்கள் இரண்டாவது நாளாக தொடங்கியது\nபள்ளி மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரம் தான் சரியானது\nபட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, சமீபத்தில் தமிழகத்தில் இடைநிற்றல் கல்வி என்பது நூறு சதவிகிதம் அதிகரித்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புள்ளிவிவரங்களை வெளியிட்டிருப்பதாகவும், ஆனால் தமிழக அரசு சொல்லும் தகவல் வேறு விதமாக இருப்பதாகவும் இரண்டில் எவற்றை கணக்கில் எடுத்துக்கொள்வது என கேள்வி எழுப்பினார். மேலும் இவ்விவகாரத்தில் தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் எனவும் விஜயதரணி பேசினார்.\nஅதற்கு பதிலளித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மத்திய அரசு எதன் அடிப்படையில் 2016-2017-10%,2017-2018 -16% அவ்வாறான புள்ளி விவரங்களை வெளியிட்டது என்பது தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும், அந்த கடிதத்திற்கு பதில் தற்போதுவரை வரவில்லை எனவும் பதிலளித்தார். மேலும் தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரம் தான் சரியானது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nவருவாய் எப்படி அதிகரிக்கும் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி\nபட்ஜெட் மீதான விவாதம் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “பொதுவாக கடனை முதலீடுக்காக செலவு செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது.\nதமிழக அரசு வாங்கிய கடனில் 58% மட்டுமே முதலீட்டு செய்துள்ளது. மிதம்‌ இதர செலவு செய்துள்ளது. தற்போது தமிழக அரசின் ஜி.டி.பி 11% குறைந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு 17% -லிருந்து 18 சதவீதமாக இருந்தது.\nமுதலீட்டு குறைந்துள்ளது. கடன் அதிகரித்துள்ளது. நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை. உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசிடம் வருமானம் இல்லாததே முக்கிய காரணம்.\nஅதுமட்டுமின்றி, கடந்த 4, 5 ஆண்டுகளாக வருவாய் சதவீதம் 5 - 8 சதவிதம் தான் உள்ளது. ஆனால் எதிர்கால இலக்கு பற்றி 2020 - 2021ஆண்டு 2021 - 2022ஆண்டு 16 சதவிதம் வருவாய் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளது.\nஅது எப்படி ஒரே வருடத்தில் 5% இருந்து 16% சதவிதம் எட்டும் என்றே தெரியவில்லையே. ஆனால் அடுத்த ஆட்சி தி.மு.க தலைவர் தலைமையில் வர இருக்கிறது அதனால் அரசுக்கு வருமானம் வரும் என்பதை முன்பே தெரிவித்துள்ளீர்களா என தெரிவித்தார்.\nமீன்வளத்துறை அமைச்சர் ஒரு தவறான தகவலை சபையில் பதிவு செய்துள்ளார் : மு.க.ஸ்டாலின்\nவண்ணாரப்பேட்டையில் நடைபெறும் போராட்டத்தை திண்டுக்கல் ஐ.லியோனி தூண்டிவிட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nவண்ணாரப்பேட்டையில் உள்ள 16 அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல் சேர்ந்தவர்கள் டிசம்பர் முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டிசம்பர் முதல் ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக்கொடி கட்டியும், அமைச்சர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு கொடுத்துள்ளனர்.\nஅதேப்போல், வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகே ஏற்கனவே ஒருமுறை போராட்டம் நடத்தி அதை காவல்துறை வேறு இடம் தருவதாக அன்றைக்கு வாக்குறுதி கொடுத்தும் உள்ளார்கள்.\nஇந்நிலையில், வெளியில் இருக்கக்கூடிய ஒரு நபரை அவர் பெயர் சொல்லி குற்றச்சாட்டுகள் பதிவு செய்திருப்பது மரபல்ல எனவே அவர் கூறிய பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.\nபட்ஜெட் மீதான விவாதம்: பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி\nபட்ஜெட் மீதான விவாதம் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், தமிழக அரசு எப்போதெல்லாம் புதிய திட்டங்கள் அறிவிக்கிறதோ, அப்போதெல்லாம் உறுதியாக கடன் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.\nவருவாய் வந்தாலும் அரசுக்கு வட்டி கட்டுவதற்கே போய்க்கொண்டிருக்கிறது. மக்களுக்கு எந்த திட்டங்களும் முறையாக போய் சேருவதில்லை. கடன் சுமையைக் குறைப்பதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.\nநாங்கள் ஒன்றும் மத்திய அரசிடம் ஒட்டி உறவாடவில்லை\nநாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை வைத்துள்ள தி.மு.க, வேளாண் மண்டக்லத்துக்கு மத்திய அரசிம் அனுமதி வாங்கி தர வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்ததை தி.மு.க வரவேற்பதாகவும், அதே நேரம் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் டெல்டா மாவட்டங்களில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியப்பிறகு அறிவித்திருந்தால் வரவேற்றிருப்போம் என்றார்.\nஇதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், அ.தி.மு.க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்து கொண்டிருக்கிறார்கள் என தி.மு.க-வினர் கடந்த காலங்களில் விமர்சித்தனர். தற்போது தி.மு.க அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது. அவர்கள் தான் மத்திய அரசிடம் வாதிட்டு, வேளாண் மண்டலத்துக்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும் என கூறினார்.\nஅதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், நீங்கள் அறிவிப்பீர்கள், நாங்கள் அனுமதி பெற்று தர வேண்டுமா என கேள்வி எழுப்பினார். மேலும் அ.தி.மு.கவை போல நாங்கள் ���த்திய அரசிடம் ஒட்டி உறவாட வில்லை, எதிரும் புதிருமாக இருக்கிறோம் என பதிலளித்தார்.\nபட்ஜெட் உரை மீதான விவாதம் தொடங்கியது \nதி.மு.க சார்பில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்,\nமதுரை விமான நிலையத்தில் ரன்வே பகுதியில் போதுமான விளக்குகள் இல்லை என்றும் 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி அதை விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். அதை இந்த ஆண்டிலாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ளாட்சி உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினாலும் எந்த திட்டமும் இல்லாமல் செயல்பட்டு வருவதாக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டினார்.\nதி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு\nமுதலமைச்சரின் விளக்கம் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என தி.மு.க வெளிநடப்பைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nசட்டப்பேரவையிலிருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு\nமுதலமைச்சரின் விளக்கத்தை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் இல்லாததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்தார்.\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் தடியடி ஏன் நடைபெற்றது\nஇதுவரை பேணிப் பாதுகாக்கப்பட்ட நல்லிணக்கம் இனிமேலும் பேணி பாதுகாக்க வேண்டும். இது முஸ்லிம்களுக்கு மட்டும் பாதிக்கப்படக்கூடிய சட்டமில்லை. ஒட்டுமொத்தமாக இந்திய இறையாண்மைக்கு பாதிக்கக்கூடிய சட்டம்.\nஅமைதியான வழியில் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்த தடியடி என்பது ஏன் நடைபெற்றது, அந்த சூழ்நிலையை ஏற்படுத்திய அதிகாரி யார் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் கேள்வி\nசிஏஏ-வுக்கு எதிராக பேச அனுமதி மறுப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பில்லை. - சபாநாயகர்\nமக்களின் போராட்டத்தை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்\nகாங்கிரஸ் சார்பில் பேசிய கே.ஆர். ராமசாமி, “ குடியுரிமை ச��்டத்திருத்தத்தை தீர்மானமாக கொண்டு வர காலதாமதம் செய்கிறீர்கள். போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்களின் போராட்டத்தை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். மத்திய - மாநில அரசுகள் மக்களின் எண்ணம் என்ன என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.\nசென்னையில் நடந்த தடியடி போல் வேறு எந்த இடத்திலும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக தீர்மானமாக சட்டமன்றத்தில் கொண்டு வர வேண்டும்” என தெரிவித்தார்.\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\nஎதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்..\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினர்.\nடெல்லியை போல தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக அமைதியான வழியில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.\nசென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் காவல்துறையை தூண்டிவிட்டு தடியடி நடத்தி விட்டு அதற்கு யார் காரணம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.\nபுதிய நியாய விலை கடை அமைக்க வேண்டும்\nகன்னியாகுமரி தொகுதி தடிக்காரன்கோணம் ஊராட்சி வீரபுளி கிராமத்தில் உள்ள மக்கள் நான்கு கிலோமீட்டர் நடந்துதான் பகுதிநேர நியாய விலை கடை செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். இதனால் தமிழக அரசு தனது விதியை தளர்த்தி அங்கே புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என கன்னியாகுமரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் கேள்வி கேள்வி நேரத்தின் போது கேட்டுக்கொண்டார்.\nபள்ளிகளை தரம் உயர்த்த மக்களிடம் பணம் பெறக் கூடாது\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசுகையில், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு பொதுமக்களிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் பெறுவதை விதிவிலக்கு செய்ய வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு மத்திய அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. அதிலிருந்து நிதியை ஒதுக்கவேண்டும் . தற்போது பள்ளிக்கல்வித் துறைக்கு 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களிடமிருந்து பணம் பெறாமல் அரசே அந்த தொகையை ஏற்க முன்வர வேண்டும் எனக் கோரினார்.\nஉயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றவேண்டும்\nகீழ்பெண்ணாத்தூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி பேசுகையில், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் ஓராண்டிலேயே 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றினார். பல கிராமங்களில் டவுன்பஸ் அதிகமாக இல்லாததால் அதிகமானவர்கள் நெடுந்தூரம் செல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது அதனால் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றுவதற்கு துரிதமாக செயல்பட வேண்டும் எனப் பேசினார்.\nகாவல்துறை அத்துமீறலைக் கண்டித்து பதாகை\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் காவல்துறை அத்துமீறலைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பதாகை ஏந்தி நுழைந்தார்.\nபட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு\nபட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சார்பில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாதவரம் சுதர்சனம் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி உள்ளிட்டோர் பேச உள்ளனர்.\nதி.மு.க தலைவர் சட்டப்பேரவைக்கு வருகை\nசட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை வந்தார்.\nபேரவை மீண்டும் 17-ம் தேதி கூடும் - சபாநாயகர்\nநிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை நிறைவு செய்தவுடன் பேரவை மீண்டும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்காக 1,033 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nதமிழக பட்ஜெட் 2020-2021 : துறை வாரியாக நிதி ஒதுக்கீடு\nதமிழக பட்ஜெட் 2020-2021 : மகப்பேறு உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு\nடாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு\nதமிழக பட்ஜெட் 2020-2021 : துறை வாரியாக நிதி ஒதுக்கீடு\nஊரக வளர்ச்சித் துறை - 23,161 கோடி\nநகராட்சி நிர்வாகம் - 18,540 கோடி\nபள்ளிக்கல்வித்துறை - 34,181 கோடி\nஉயர்கல்வித்துறை - 5,502 கோடி\nசுகாதாரத்துறை - 15,863 கோடி\nஉணவுத்துறை - 6,500 கோடி\nவேளாண் துறை - 11,894 கோடி\nமீன்வளத்துறை - 1,128 கோடி\nகாவல்துறை - 8,876 கோடி\nதமிழ் வளர்ச்சித் துறை - 74 கோடி\nமடிக்கணினிக்காக 966.46 கோடி ஒதுக்கீடு\nபள்ளிகல்வி துறையில் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் மடிக்கணினிக்காக 966.46 நிதி வழங்கப்படும்.\nமத்திய அரசு வழங்குமென நம்புகிறோம்\n“2017-18ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு 4,073 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை உள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம்.”\n- நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்\n21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை\nதற்போது சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை உள்ளது. 2021-2022 ஆம் நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக குறையும்.\nதமிழக அரசு நிதி பற்றாக்குறை கடந்த 2018-2019ல் 47,134 கோடி ரூபாய் இருந்தது. தற்போது 2019 -2020 ஆம் நிதி ஆண்டில் பற்றாக்குறை 55,058 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. - நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.\nஅனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா\nநிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சி.சி.டி.வி கேமரா அமைக்கப்படும்.\nதமிழக பட்ஜெட் 2020 - 2021 : பள்ளிக்கல்வித்துறை\nதமிழக பட்ஜெட் 2020 - 2021 : உயர்கல்வித்துறை\nதமிழக பட்ஜெட் 2020 - 2021 : தமிழ்வளர்ச்சித் துறை\nதமிழக பட்ஜெட் 2020 - 2021 : பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு\nதமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.\n- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nதமிழக பட்ஜெட் 2020 - 2021 : தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடி\nதமிழக பட்ஜெட் 2020 - 2021 : 2020-21 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும்\n- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nதமிழக பட்ஜெட் 2020 - 2021 : தமிழ் வளர்ச்சித் துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nதமிழக பட்ஜெட் 2020 - 2021 : நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 15,850.54 கோடி ஒதுக்கீடு\nஎரிசக்தி துறைக்கு ரூ. 20,115.58 கோடி ஒதுக்கீடு\nவேளாண் துறைக்கு ரூ.11,894 கோடி ஒதுக்கீடு\nபள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு\nபள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஉணவு மானியத்துக்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு\nஉணவு மானியத்துக்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழக பட்ஜெட் 2020 - 2021\nஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக���கல் செய்து வருகிறார்.\nபல்வேறு பிரச்னைகளை எழுப்ப தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு\nபட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி நடைபெறும் கூட்டத்தொடரில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு, நீட் தேர்வு, டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு, குடியுரிமைச் சட்டம் போன்ற பல்வேறு பிரச்னைகளை எழுப்ப தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.\nஎதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை வருகை.\nதமிழக சட்டப்பேரவை நடைபெறும் தலைமைச் செயலகத்துக்கு தி.மு.க தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.\nதமிழக அரசின் பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்\nதமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல் வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.\n“டெல்லி வன்முறை சென்னையிலும் தொடரும்” - கலவரத்தை தூண்டும் எச்.ராஜா\n\"மன்னிப்பு... மன்னிப்பு... மன்னிப்பு” : ’வீர’ சாவர்க்கரின் வீரக்கதை\nஎஸ்.ஐ வில்சன் படுகொலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தொடர்பு - முன்னாள் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு\n\"இன்னொரு ஷாஹீன்பாக் உருவாகாமல் தடுத்துவிட்டோம்” : வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க பிரமுகரால் மீண்டும் சர்ச்சை\n\"மன்னிப்பு... மன்னிப்பு... மன்னிப்பு” : ’வீர’ சாவர்க்கரின் வீரக்கதை\nதந்தை பெரியாரின் பெருந்தொண்டர் ‘ஆசிட்’ தியாகராஜன் இன்று காலமானார்- அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல் தெரியுமா\n“CAA, NRC, NPR க்கு எதிரான போராட்டம் என்பது இந்தியர்களைக் காக்கும் போர்” - மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை\nசென்னையின் ஷாஹீன்பாக்கில் ‘இந்து’ பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய இஸ்லாமியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/gimp-tutorial/gimp-basics/", "date_download": "2020-02-26T20:11:12Z", "digest": "sha1:XOZKVYAZMH65JQAO2LCZIRR262CK6HHT", "length": 4881, "nlines": 96, "source_domain": "www.techtamil.com", "title": "GIMP Basics – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅனைவருக்கும் கிடைக்கும் Photoshop ற்கு இணையான இலவச மென்பொருளான Gimp image எடிடரை எவ்வாறு உபயோகிப்பது என விளக்கப் பட்டுள்ளது. மேலும் தெரிந்து கொள்ள முந்தைய பதிவை பார்க்கவும் http://www.techtamil.com/tutorials/gimp-tutorial/gimp-free-image-editor/\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஉபயோகமுள்ள சிறந்த 5 ஐபேட் அப்ளிகேசன்ஸ்\nGimp, Photoshopற்கு இணையான இலவச சாப்ட்வேர்\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/enforcement-department-summons-daughter-of-former-congress-minister/", "date_download": "2020-02-26T20:39:20Z", "digest": "sha1:VXY7NVZ3ZM4AU66DKGGU32BS6R63LJXV", "length": 5385, "nlines": 67, "source_domain": "dinasuvadu.com", "title": "முன்னாள் காங்கிரஸ் அமைச்சரின் மகளுக்கு அமலாக்க துறையினர் சம்மன்!", "raw_content": "\nமுன்னாள் காங்கிரஸ் அமைச்சரின் மகளுக்கு அமலாக்க துறையினர் சம்மன்\n#BREAKING : முன்னாள் காங்கிரஸ் அமைச்சரின் மகளுக்கு அமலாக்க துறையினர் சம்மன்\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டெல்லியில் உள்ள அவரது வீட்டில் 8.50 கோடி ரூபாய் கிடைத்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக விசாரணையை வருமானத்துறை நடத்தி வருகிறது. இந்த வலக்கை அமலாக்கத் துறையினர் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அமலாக்க துறை வழக்கிற்காக டி.கே.சிவகுமார் முன்ஜாமின் கேட்டு இருந்தார். ஆனால், அந்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், இந்த வருடம் ஆகஸ்ட் 30ஆம் தேதி அமலாக்கத்துறைஇடம் டி.கே.சிவகுமார் நேரடியாக ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்தார். இந்த விசாரணையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையினர் இந்த மாதம் 3ஆம் தேதி அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 600 கோடி ரூபாய்க்கு அதிபராக டி.கே.சிவகுமாரும், அவரது மகள் ஐஸ்வர்யாவும் உள்ளதாக தகவல் வெளியானது. அதன் மூலம் பெருமளவு சொத்துக்களும் முதலீடுகளும் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பான விசாரணைக்காக வருகிற 12-ஆம் தேதி (நாளை) விசாரணைக்கு அமலாக்கத்துறையிடம் ஆஜராகும்படி ஐஸ்வர்யாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனை வீட்டிற்கே சென்று அதிகாரிகள் அளித்துள்ளனர்.\nஇந்தியாவுக்கு புறப்பட்ட அமெரிக்கா அதிபர் டிரம்ப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/07/05/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-02-26T20:24:58Z", "digest": "sha1:F3NETBM6VW7XYJ32DAMGR4YTXSF6Y7IN", "length": 12274, "nlines": 140, "source_domain": "vivasayam.org", "title": "மஞ்சள் ஏற்றுமதிக்கு ஏற்ற தரம் கண்டறிவது எப்படி? | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nமஞ்சள் ஏற்றுமதிக்கு ஏற்ற தரம் கண்டறிவது எப்படி\nஉள்நாட்டில் பயன்படுத்தப்படும் உருண்டை மஞ்சள் ரகத்தைத் தவிர, மற்ற மஞ்சள் ரகத்தைத் தவிர,மற்ற மஞ்சள் ரகங்கள் அனைத்தும் ஏற்றுமதிக்கேற்ற ரகங்கள்தான். ‘எக்ஸ்ட்ரா போல்டு’ [முதல் தர மஞ்சள்],’மினி சேலம்’ [இரண்டாம் தரம்] மற்றும் ‘மீடியம் மஞ்சள்’ [மூன்றாம் தரம்] ஆகிய மூன்று வகைகளுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்புள்ளது.\nமலேசியா,இலங்கை,நியூசிலாந்து, துபாய் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு மஞ்சள் அதிகமாக ஏற்றுமதியாகிறது. மேலே குறிப்பிட்டிருக்கும் மூன்று வகையான மஞ்சள் ரகங்களில் முதல் தர மஞ்சளை மலேசியர்கள் அதிகம் விரும்புகிறார்கள். மற்ற இரண்டு ரகங்களை மற்ற நாட்டவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.\nஅனைத்து ஏற்றுமதியாளர்களும் மஞ்சள் தரமானதாகவும் நீள்மானதாகவும், அதேசமயம் நல்ல தடிமனாகவும் நிறமாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தூசி,கல்,மணல்,வண்டு மற்றும் குப்பைகள் மஞ்சளில் கலந்திருந்தால் ஏற்றுமதியாளர்கள் விரும்புவதில்லை. இதனால் மஞ்சளில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி மதிப்புக் கூட்டினால் கூடுதல் விலை கிடைக்கும்.\nமண், ரகம், தட்பவெப்ப நிலை…\nமஞ்சளில் ஈரோடு மஞ்சள் மற்றும் சேலம் மஞ்சள் ஆகியவை முக்கிய நாட்டு ரகங்கள். இதைத்தவிர, கோ 1 ,பவானிசாகர் -1,2[பி.எஸ்.ஆர்],ரோமா,ஸ்வெர்ணா,சுதர்ஷனா,ரங்கா, ராஷ்மி,ராஜேந்திர சோனியா,கிருஷ்ணா, சுகுணா,சுகந்தம்,சுரோமா,ஆலப்புழா விரலி மஞ்சள்,ஐ.ஐ.எஸ்.ஆ���் பிரபா,ஐ.ஐ.எஸ்.ஆர் பீரதீபா, ஐ.ஐ.எஸ்.ஆர் அலப்பி, ஐ.ஐ.எஸ்.ஆர் கெடாரம் ஆகியவை வீரிய ரகங்கள்.\nநல்ல மஞ்சள் ரகங்களை விதைக்காகத் தேர்வு செய்ய வேண்டும். இயற்கை முறையில் விளைவித்த விதைக்கிழங்கைத் தேர்வு செய்வது நல்லது. விரலி மஞ்சள் அல்லது கிழங்கு [குண்டு] மஞ்சளை விதையாக பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நடவு செய்ய 600 முதல் 800 கிலோ விதை மஞ்சள் தேவை. மஞ்சள் வெப்ப மண்டலப்பயிர். நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் மற்றும் இருமண்பாடு நிலம் மிகவும் உகந்தது. மஞ்சளுக்கு 20 டிகிரி முதல் 30 டிகிரி செல்ஷியஸீக்கு இடைப்பட்ட வெப்பநிலை தேவை.\nமஞ்சள் பெரும்பாலும் இறவைப் பயிராகவே சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 1,500 மில்லி மீட்டர் மழை கிடைக்கும் பகுதிகளில் மஞ்சளை மானாவாரியாகப் பயிரிடலாம். தமிழ்நாட்டில் பயிரிட மே – ஜீன் மாதங்கள் ஏற்ற பருவம்.\nTags: இறவைப் பயிராகவேமஞ்சள் ஏற்றுமதி\nதிருச்சியில் 23,24 அன்று அகில இந்திய வாழை கண்காட்சி\nஅகில இந்திய அளவில் சேகரிக்கப்பட்ட 300 வாழை ரகங்கள் சாகுபடி இடுபொருள் ,கண்காட்சி அரங்கங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வாழை அறுவடை பின்சார் இயந்திரங்கள் வாழை நார்...\n2020 இந்திய பட்ஜெட்டில் விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு என் கூறியது விவசாயிகள் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்துக்கொள்ள உபகரணம் அமைக்க ரூ.20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி...\nபொருளாதார கணக்கெடுப்பு 2019-20 விவசாயத்துறை பற்றிய ஒரு பார்வை\nமத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார கணக்கெடுப்பு 2019-20ல் விவசாயம் சார்ந்த பண்ணை இயந்திரமயமாக்கல், கால்நடைகள்,...\nநாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்\nபூச்சிகளை விரட்டுவதில் வேம்பின் பங்கு\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்���ா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_418.html", "date_download": "2020-02-26T20:45:00Z", "digest": "sha1:MNWZM5WJIBJQJ6K3YQIBCA6VAR7G33OV", "length": 40175, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மனிதாபிமான பணியில் முப்படை, அடைமழை தொடருகிறது - பரீட்சை நிலையங்கள் வெள்ளத்தில் மிதப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமனிதாபிமான பணியில் முப்படை, அடைமழை தொடருகிறது - பரீட்சை நிலையங்கள் வெள்ளத்தில் மிதப்பு\nகிளிநொச்சியில் பெய்துவரும் அடை மழையால் இதுவரை ஆயிரத்து 635 குடும்பங்களைச் சேர்ந்த 5, 261பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nகிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரிட்சை மண்டபம் மற்றும் கோட்டக்கல்வி அலுவலகம் பரீட்சை இணைப்பு நிலையம் ஆகியன வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன.\nநேற்று மாலை முதல் பெய்து வரும் மழை காரணமாக 24 அடி நீர்கொள்ளளவைக்கொண்ட கல்மடுக்குளம் 2 அடி 6அங்குலத்திற்கு மேலாக வான் பாய்வதனால் வெளியேறும் நீரினால் தர்மபுரம் புளியம்பொக்கணை நெத்தலியாறு போன்ற கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன், தர்மபுரம் பாடசாலையில் அமைந்துள்ள கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை மண்டபம் மற்றும் பரீட்சை இணைப்புநிலையம் கோட்டக்கல்வி அலுவலகம் என்பன வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்னறன.\nஇதேவேளை பெருமளவான வர்த்தக நிலையங்களும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.\nதாழ்நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இலங்கை இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் பொலிசாரின் உதவியுடன்பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகா���்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகூடுதலான இடங்கள் போக்குவரத்துக்கள் செய்யமுடியாத நிலையில் வீதிகளை மூடி வெள்ளம் பாய்வதனால் படகுகள் மூலமும் உழவு இயந்திரங்கள் மூலமும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.\nஇதேவேளை தர்மபுரம் பகுதியில் பாதிக்கப்பட்டஇடங்களிலிருந்து மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் களத்தில் இருந்து செயற்பட்டுவருகின்றனர்.\nஇதுவரை ஆயிரத்து 635 குடும்பங்களைச் சேர்ந்த 5261பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nபுர்காவையும் மத்தரசாக்களையும் தடைசெய்தால், ஆதரவு வழங்கத் தயார். சம்பிக்க\nபுர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்....\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ���திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183875/news/183875.html", "date_download": "2020-02-26T20:02:05Z", "digest": "sha1:LHDLWX2JDRSCB32J4ROMXUY7TKGJM7TJ", "length": 5303, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "இராமாயணத்தை உருதுவில் மொழிபெயர்த்த முஸ்லிம் ஆசிரியர்!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஇராமாயணத்தை உருதுவில் மொழிபெயர்த்த முஸ்லிம் ஆசிரியர்\nஉத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் ஆசிரியை மகி தலாத் சித்திக். இவர், இதுவரை 7 புத்தங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.\nஇவருக்கு, அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் இராமாயணம் புத்தகத்தை பரிசாக அளித்தார். மேலும், இஸ்லாமிய மக்கள் இராமாயணத்தை பற்றி எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக உருதுவில் மொழிபெயர்க்க வேண்டும் என மகி தலாத்திடம் அவரது நண்பர் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்நிலையில், இரண்டு வருடங்கள் செலவிட்டு இராமாயணத்தை மகி தலாத் உருதுவில் மொழிபெயர்த்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ´எனக்கு அனைத்து மதங்களின் புனித நூல்களையும் பிடிக்கும். மத ரீதியாக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதற்காக இராமாயணத்தை உருதுவில் மொழி பெயர்க்க தொடங்கினேன்.´ என அவர் தெரிவித்தார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் மிலிட்டரி\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-26T20:51:39Z", "digest": "sha1:TEZO4CFXSIYR6BQALMY4FLCPLCUEOF4D", "length": 7929, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண்ணார்க்காடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமண்ணார்க்காடு என்னும் ஊர், கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. சைலண்ட் வேலி என்னும் பள்ளத்தாக்கு இங்கிருந்து 66 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாலக்காடு மாவட்டத்தின் தலை நகரத்தில் இருந்து 40 கி.மீ. வடகிழக்கு உள்ளது.\nஇங்கு ஏறத்தாழ 150,000 மக்கள் வாழ்கின்றனர். இங்கு ரப்பர், தென்னை, பாக்கு, நேந்திர வாழை, ஜாதிக்காய், நெல் ஆகியவற்றை பயிரிடுகின்றனர். மலையாளத்தைத் தவிர தெலுங்கு, கன்னடம், துளு, தமிழ் உள்ளிட்ட மொழிகளைப் பேசுவோரும் வாழ்கின்றனர்.\nகுந்திப்புழை, நெல்லிப்புழை ஆகிய ஆறுகள் பாய்கின்றன.\nகாஞ்ஞிரப்புழை அணை - 15 கி.மீ.\nசைலன்ட் வேலி தேசியப் பூங்கா - 43 கி.மீ.\nமலம்புழை அணை - 40 கி.மீ.\nதிப்பு சுல்தான் கோட்டை, பாலக்காடு - 43 கி.மீ.\nமீன் வல்லம் அருவி - 15 கி.மீ.\nபாத்ரக்கடவு - 10 கி.மீ.\nசிறுவாணி டாம் - 25 கி.மீ.\nஅட்டப்பாடி - 20 கி.மீ.\nபாலக்காடு மாவட்டம் - அரசு இணையதளம்\nபாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2017, 04:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/oru-kutti-kadhai-master-single-promo-video-here-120021300077_1.html", "date_download": "2020-02-26T20:48:49Z", "digest": "sha1:ZOWRQEPMOJFLS23NORZRK4FJZY3J3UJV", "length": 10256, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "’ஒரு குட்டி கதை’ சிங்கிளின் குட்டி ப்ரோமோ: வீடியோ இதோ!! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழி��ா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’ஒரு குட்டி கதை’ சிங்கிளின் குட்டி ப்ரோமோ: வீடியோ இதோ\nநாளை மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ள நிலையில் அந்த பாடலின் குட்டி ப்ரோமோ வெளியாகியுள்ளது.\nவிஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது. \" ஒரு குட்டி கதை\" என்ற இப்படத்தின் முதல் சிங்கிளை தளபதி விஜய்யே பாடியுள்ளார்.\nஇந்நிலையில் இந்த பாடலின் பீட் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இந்த பாடலின் பீட்டை வாசிப்பது போல வீடியோ உள்ளது. இதோ இந்த வீடியோ...\nராஷி கண்ணாவை முத்தமிட்டு Kiss Day கொண்டாடிய விஜய் தேவரகொண்டா - வீடியோ\nரஜினி= சச்சின், கமல் =கங்குலி…. அப்போ அஜித் விஜய் \nமீண்டும் இணையும் விஜய்-அருண்ராஜா காமராஜ்\nதல அஜித்துக்கு தேனி, தளபதி விஜய்க்கு குமரி\nரஜினி, கமல், அஜித், விஜய் தான் காப்பாற்றவேண்டும்: ஜப்பான் கப்பலில் சிக்கிய தமிழரின் வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bikaner/-/a-one-watch-store/", "date_download": "2020-02-26T19:29:14Z", "digest": "sha1:Y5LABT2C35NPOU3BDYEL2S5TCT4NOGPG", "length": 5324, "nlines": 131, "source_domain": "www.asklaila.com", "title": "a one watch store Bikaner உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇன்சாஃப் வாச் & ஆப்டிகல்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி கோசர் வாச் & ஸோ.\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/19215910/My-mind-is-soft-The-anger-will-be-too-much-Kajal-Agarwal.vpf", "date_download": "2020-02-26T19:53:25Z", "digest": "sha1:XKNZFOKLETYDXKXMY5OCWQ3QPIPBJXH5", "length": 9743, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "My mind is soft The anger will be too much Kajal Agarwal || ‘‘எனது மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘‘எனது மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ஜெயம்ரவியுடன் ‘கோமாளி’ படத்திலும் நடித்துள்ளார்.\nகமல்ஹாசனின் ‘இந்தியன்–2’ படத்துக்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர். சினிமா வாழ்க்கை குறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:–\n‘‘நான் 15 ஆண்டுகளாக நடித்துகொண்டு இருக்கிறேன். இவ்வளவு நீண்ட எனது சினிமா பயணத்தில் நான் நடித்த கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் எனது மனதை தொட்டு இருக்கின்றன. கதை கேட்கும்போதே அந்த கதாபாத்திரத்தில் என்னை நான் கற்பனை செய்து பார்த்துக்கொள்வேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் புதிய வாழ்க்கையை அனுபவித்ததுபோல் செய்தது.\nஅந்த மாதிரி அனுபவமும் வாய்ப்பும் நடிகர்களுக்கு மட்டும்தான் கிடைக்கிறது. ஒவ்வொரு கதை கதாபாத்திரங்களும் ஆச்சரியம், ஆனந்தம், சந்தோ‌ஷம் போன்ற வித்தியாசமான அனுபவங்களுக்கு ஆளாக்கும். அதில் இருந்து வெளியே வர முடியாமல் இருப்பேன். வீட்டுக்கு வந்தால்கூட கதாபாத்திரத்தோடு வாழ்கிறமாதிரி இருக்கும். இப்போது அதில் இருந்து விடுபட பழகி விட்டேன்.\nநடிகர்கள் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து வெளியே வராவிட்டால் புதிய படங்களில் அந்த கதாபாத்திரங்களாக மாறுவது கஷ்டமாகி விடும். எனது மனது மென்மையானது. கோபம் சீக்கிரம் வந்து விடும். அன்பும் அதிகமாக காட்டுவேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.’’ இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச��சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’ பட நிறுவனம் அறிவிப்பு\n2. டிரம்ப் விருந்து: ஜனாதிபதியின் அன்பான அழைப்பிற்கு நன்றி - ஏ.ஆர்.ரகுமான்\n3. வடிவேலுடன் தன்னை ஒப்பிட்ட மீம்சை ரசித்த நடிகை ராஷ்மிகா\n4. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\n5. படத்துக்கு டப்பிங் பேச மறுப்பு நடிகர் யோகிபாபு மீது புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xappie.com/entertainment-view/--18987", "date_download": "2020-02-26T19:08:50Z", "digest": "sha1:RG7FZZCGAMQH5S4E4RJDUZVXLTCBF523", "length": 8950, "nlines": 129, "source_domain": "www.xappie.com", "title": "கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் 'மயூரன்' - Tamil Movie News - Xappie", "raw_content": "\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் 'மயூரன்'\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு\nஉருவாகியுள்ள படம் ' மயூரன் '\nPFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “ மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.\nவேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்( தாரை தப்பட்டை ), அஸ்மிதா ( மிஸ் பெமினா வின்னர் ) மற்றும் கைலாஷ், சாஷி, பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.\nகுணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒளிப்பதிவு - பரமேஷ்வர் ( இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றியவர் )\nஇசை - ஜுபின் ( பழையவண்ணாரப்பேட்டை ) மற்றும் ஜெரார்ட் இருவரும்.\nபாடல்கள் - குகை மா.புகழேந்தி\nமக்கள் தொடர்பு - மணவை புவன்\nதயாரிப்பு - K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நந்தன் சுப்பராயன் ( இவர் இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன் போன்ற படங்களி��் உதவியாளராக பணியாற்றியவர் )\nபடம் பற்றி இயக்குனர் நந்தன்சுப்பராயன் கூறியது.\nசாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.\nமொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல்\nபோனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும்\nதங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை\nகளம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோமாற்றும் ரசவாதக் கூடம்.\nநட்பு, அன்பு, நெகிழ்வு, குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.\nசாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும் வைரக்கற்கள் கண்ணிமைக்கும்\nவினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும்\nபிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும்\nபடம் தான் மயூரன்.ஒரு அருமையான கதை களத்தை விறுவிறுப்பான திரைக்கதை தேன் தடவி உருவாக்கியிருக்கிறோம்.\nபடத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் நந்தன் சுப்பராயன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79199.html", "date_download": "2020-02-26T19:54:34Z", "digest": "sha1:QYFXDVOHAHW5LRDQQTGYZXPVEMRGZSAY", "length": 5707, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "மாரி 2 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nமாரி 2 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nதனுஷ் தற்போது வரலாற்று கதை ஒன்றை இயக்கி நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘மாரி 2’ ரிலீசாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.\nதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெறும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nபடத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த “புட்ட பொம்மா” முழுப்பாடல் இதோ..\nஅஜித்தின் வலிமை படத்தில் இணைந்த யோகி பாபு…\nநான் 10ம் வகுப்பு படித்த போது கமல் என்னை… நடிகை ரேகாவின் அதிர்ச்சி பேட்டி\nவேற லெவலில் தயாராகும் மாநாடு படத்தின் பாடல்கள் – மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பளார்…\nஅவர் சூர்யா ரசிகர் இல்லப்பா.. கோத்து விட்றாதீங்க – 2டி நிறுவனம் ட்வீட்…\nகர்ணன் படப்பிடிப்பு தளத்திலிருந்து தாறுமாறான அப்டேட் கொடுத்த தனுஷ்\nஇயக்குனர் ஆகிறார் எருமைச்சாணி விஜய்: ஹீரோ யார் தெரியுமா\nசர்வதேச பெண் பிரபலத்துடன் இணைந்த மாதவன்: புதிய தகவல்..\nமீண்டும் ஒரு மரியாதை படத்தின் கோடி கோடியாய் வீடியோ பாடல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=3100", "date_download": "2020-02-26T19:59:16Z", "digest": "sha1:RUKEKK2PT7JJM2NGF4DBGYDS3CZV6XMJ", "length": 5282, "nlines": 110, "source_domain": "ithunamthesam.com", "title": "மனைவியை கொலை செய்த கணவன் – கிளிநொச்சியில் கோரம் – Ithunamthesam", "raw_content": "\nமனைவியை கொலை செய்த கணவன் – கிளிநொச்சியில் கோரம்\nகிளிநொச்சியில் 24 வயது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவரும் தற்கொலைக்க முயன்ற நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் குறித்த சம்பவம் கடந்த நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியை சேர்ந்த சுகந்தன் சகுந்தலா என்ற 24 வயதுடைய பெண்ணே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும். சுகந்தன் என்பவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n19 வயது யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை \nசெல்வசந்நிதி ஆலய கேணிக்குள் சிறுவனின் சடலம்\nசெல்வசந்நிதி ஆலய கேணிக்குள் சிறுவனின் சடலம்\nசுமந்திரன் என் சவாலுக்கு தயங்குவது ஏன்\nஏமாற்று நாடகத்தினை மு��்னெடுக்கிறர் விக்கி. கயேந்திரன் குற்றச்சாட்டு\nகூட்டுத்தலமையை விட கொள்கைதான் முக்கியம்\nஇலங்கையின் சுதந்திர தினம் என்பது சிறுபான்மை சமூகத்துக்குரியது அல்ல …\nசொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் 7000 பேர் ஆபத்தில்\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=44924", "date_download": "2020-02-26T20:18:56Z", "digest": "sha1:6ZTDMJ7ID7IXPVW7T3WVQ7APHTFAVJNT", "length": 16022, "nlines": 172, "source_domain": "lankafrontnews.com", "title": "கருணாநிதி தொடர்ந்தும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக ஸ்டாலின் தெரிவிப்பு | Lanka Front News", "raw_content": "\nஅம்பாறை மாவட்ட அரசியல் என்பதே ஒரு தேசியப் பிரச்சினை என்கின்றார் ரவூப் ஹக்கீம்|எவர் என்னதான் சொன்னாலும் நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்க வேண்டிய தேர்தலாக இது அமையப்போகின்றது.|அரசியல் வங்குரோத்து நிலைக்கு வந்துள்ள ரவூப் ஹக்கீம் யாரையாவது பிடித்து தொங்கப் பார்க்கிறார் – JVP|உண்மையில் அதாஉல்லா துரோகியா பற்றாளனா விடை தாரும் ஹரிஸ் எம்பியே|“பெத்த உம்மாக்கு பொடவ வாங்கிக் குடுத்துப்பொட்டு ஊரெல்லாம் செல்லிக்காட்டுராடா மன “|எங்களை நாங்களே ஆளச் செய்த அதாவுல்லாஹ், சாய்ந்தமருதிற்கான சபை மலர்கின்றது|மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மறைவு, அறிவுசார் ஊடக உலகில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது|அக்கரைப்பற்று முனவ்வறா ஜுனியர் கால்லூரியின் வித்தியாரம்பம்|மக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய நாடாளுமன்றம் உருவாக்கப்படும் -அக்கிராசன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு|மூன்று மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்ட றிசாட் MP\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nகருணாநிதி தொடர்ந்தும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக ஸ்டாலின் தெரிவிப்பு\nகருணாநிதி தொடர்ந்தும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக ஸ்டாலின் தெரிவிப்பு\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரது உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டு பதற்றம் நிலவியது. அதைத்தொடர்ந்து காவிரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்து வருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பதற்றம் குறைந்தது.\nஇந்நிலையில், இன்று வழக்கம் போல் அறிக்கை வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மருத்துமனை சார்பில் எவ்வித அறிக்கையும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. தற்போது மருத்துவமனையில் இருந்த புறப்பட்ட தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கருணாநிதி தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படியே கருணாநிதி தற்போதும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்து வருவதாக தெரிகிறது.\nமுக ஸ்டாலினை தொடர்ந்து துரை முருகனும் செய்தியாளர்களை சந்தித்தார். அவரும் கருணாநிதி தீவிர கண்காணிப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: ‘த ஈஸ்ட் டைம்ஸ்’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா (புகைப்படத் தொகுப்பு )\nNext: வியட்னாமில் திருமண விழாவுக்கு செல்லும் வழியில் மணமகனும் அவரது குடும்பத்தாரும் விபத்தில் பலி\nஅம்பாறை மாவட்ட அரசியல் என்பதே ஒரு தேசியப் பிரச்சினை என்கின்றார் ரவூப் ஹக்கீம்\nஎவர் என்னதான் சொன்னாலும் நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்க வேண்டிய தேர்தலாக இது அமையப்போகின்றது.\nஅரசியல் வங்குரோத்து நிலைக்கு வந்துள்ள ரவூப் ஹக்கீம் யாரையாவது பிடித்து தொங்கப் பார்க்கிறார் – JVP\nமேலும் இந்த வகை செய்திகள்\n விடை தாரும் ஹரிஸ் எம்பியே\n“பெத்த உம்மாக்கு பொடவ வாங்கிக் குடுத்துப்பொட்டு ஊரெல்லாம் செல்லிக்காட்டுராடா மன\nஎங்களை நாங்களே ஆளச் செய்த அதாவுல்லாஹ், சாய்ந்தமருதிற்கான சபை மலர்கின்றது\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nஅம்பாறை மாவட்ட அரசியல் என்பதே ஒரு தேசியப் பிரச்சினை என்கின்றார் ரவூப் ஹக்கீம்\nஎவர் என்னதான் சொன்னாலும் நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்க வேண்டிய தேர்தலாக இது அமையப்போகின்றது.\nஅரசியல் வங்குரோத்து நிலைக்கு வந்துள்ள ரவ���ப் ஹக்கீம் யாரையாவது பிடித்து தொங்கப் பார்க்கிறார் – JVP\n விடை தாரும் ஹரிஸ் எம்பியே\n“பெத்த உம்மாக்கு பொடவ வாங்கிக் குடுத்துப்பொட்டு ஊரெல்லாம் செல்லிக்காட்டுராடா மன\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nஅம்பாறை மாவட்ட அரசியல் என்பதே ஒரு தேசியப் பிரச்சினை என்கின்றார் ரவூப் ஹக்கீம்\nஎவர் என்னதான் சொன்னாலும் நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்க வேண்டிய தேர்தலாக இது அமையப்போகின்றது.\nஅரசியல் வங்குரோத்து நிலைக்கு வந்துள்ள ரவூப் ஹக்கீம் யாரையாவது பிடித்து தொங்கப் பார்க்கிறார் – JVP\n விடை தாரும் ஹரிஸ் எம்பியே\n“பெத்த உம்மாக்கு பொடவ வாங்கிக் குடுத்துப்பொட்டு ஊரெல்லாம் செல்லிக்காட்டுராடா மன\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/04/04/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-02-26T19:51:23Z", "digest": "sha1:YG7LPWFSFARA55UL6J4MHXOPLX7TCB3A", "length": 9490, "nlines": 139, "source_domain": "vivasayam.org", "title": "பூஞ்சைகள் பயிருக்கு நண்பன் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nin இயற்கை விவசாயம், செய்திகள், பயிர் பாத��காப்பு\nThe research group of Soledad Sacristán, from Centro de Biotecnología y Genómica de Plantas (CBGP(UPM-INIA)) of Universidad Politécnica de Madrid (UPM) இணைந்து வேளாண்மை பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வுப்படி சில உயினங்களில் உள்ள பூஞ்சைகள் பயிர் வளர்சிக்கு மிக அதிக அளவு உதவுகிறது என்பது தெரியவந்துள்ளது.\nஇதன் மூலம் இனி நிலத்திற்கு பயன்படுத்தப்படும் கனிம உரங்கள் பயன்பாடு அதிக அளவு தேவைப்படாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பூஞ்சைகள் பூச்சி எதிர்ப்பு சக்தி அதிகம் பெற்றிருப்பதால் பயிரின் வளர்ச்சிக்கு அதிக அளவு உதவுகிறது. இது நிலத்தில் உள்ள பாஸ்பரஸை உறிஞ்சி தாவரத்திற்கு அதிக ஆற்றலை அளிக்கிறது.\nபூஞ்சைகள் பொதுவாக தாவரத்தின் வேர்பகுதிகளில் அதிக அளவு காணப்படும். இது தாவரத்திற்கு தேவையான நீரினை தனக்குள் ஈர்த்து தேவைப்படும் போது அளிக்கிறது. ஆனால் காலிஃபிளவர், கடுகு வடிவ அரபிடோப்சிஸ் பிராசிகாசியா குடும்பத்தை சேர்ந்த, தாவரங்களுக்கு இந்த பூஞ்சைகள் உதவியளிக்காது.\nதிருச்சியில் 23,24 அன்று அகில இந்திய வாழை கண்காட்சி\nஅகில இந்திய அளவில் சேகரிக்கப்பட்ட 300 வாழை ரகங்கள் சாகுபடி இடுபொருள் ,கண்காட்சி அரங்கங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வாழை அறுவடை பின்சார் இயந்திரங்கள் வாழை நார்...\n2020 இந்திய பட்ஜெட்டில் விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு என் கூறியது விவசாயிகள் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்துக்கொள்ள உபகரணம் அமைக்க ரூ.20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி...\nபொருளாதார கணக்கெடுப்பு 2019-20 விவசாயத்துறை பற்றிய ஒரு பார்வை\nமத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார கணக்கெடுப்பு 2019-20ல் விவசாயம் சார்ந்த பண்ணை இயந்திரமயமாக்கல், கால்நடைகள்,...\nஉப்பு மண்ணிலும் அதிக பயிர் விளைச்சல்\nபூச்சிகொல்லி மருந்தை பயன்படுத்துவதால் நரம்புமண்டலம் பாதிக்கும்\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாக��படி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=28%3A2011-03-07-22-20-27&id=4885%3A-321-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=54", "date_download": "2020-02-26T19:44:35Z", "digest": "sha1:BDHJTSRO5O5UJSISAGPFBOAIYN6HPKC5", "length": 2070, "nlines": 6, "source_domain": "geotamil.com", "title": "வாசிப்பும் , யோசிப்பும் 321 : எழுத்தாளர் திக்குவல்லை கமாலின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' பற்றிய வீரகேசரி மதிப்புரை!", "raw_content": "வாசிப்பும் , யோசிப்பும் 321 : எழுத்தாளர் திக்குவல்லை கமாலின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' பற்றிய வீரகேசரி மதிப்புரை\nஅண்மையில் சிங்கள மொழிக்கு எழுத்தாளர் ஜி.ஜி.சரத் அனந்த அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட எனது ஆய்வு நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' பற்றிய நூல் மதிப்புரையொன்றினை 29.12.2018 வெளியான வீரகேசரியில் எழுதியுள்ளார் எழுத்தாளர் திக்குவல்லை கமால். அவருக்கு என் நன்றி. இம்மதிப்புரையினை ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்தார். அவருக்கும் நன்றி. இந்நூலினை வெளியிடுவதற்கான அஹஸ மீடியா வேர்க்ஸ் பதிப்பகத்தினைக் கண்டு பிடித்த எழுத்தாளர் காத்யான அமரசிங்க அவர்களுக்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-26T21:01:40Z", "digest": "sha1:32LLNOWKNOT7IB27SDMXY7ZRR7XII2ZK", "length": 19923, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென் கொரியாவில் ஆற்றல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதென் கொரியாவில் ஆற்றல் (Energy in South Korea) இறக்குமதி செய்கின்ற நிலைமையே அதிகமாகக் காணப்படுகிறது. நாட்டின் எண்ணெய்த் தேவைகள் அனைத்தும் கிட்டத்தட்ட இறக்குமதியே செய்யப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதியாளர்கள் வரிசையில், தென் கொரியா இரண்டாமிடத்தைப் பிடிக்கிறது. நாட்டின் மின்னுற்பத்திக்குப் பிரதானமாக இருப்���து அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யும் மின்சாரமாகும். நாட்டின் மொத்த மின்னுற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு மின்சாரம் அனல் மின் நிலையங்களிலும் அணுக்கரு ஆற்றலில் இருந்தும் கிடைக்கிறது[1]\nதனியார் நிலக்கரிச் சுரங்கங்கள், மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இக்காலகட்டத்தில் இயக்கப்பட்டன என்றாலும் கூட, ஆற்றல் தயாரிப்பாளர்கள், அரசாங்க நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்தனர், கொரிய தேசிய சட்டமன்றத்தில் 2000 ஆம் ஆண்டில் ஒரு பரந்த மின்சாரத் துறை மறுசீரமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த மறுசீரமைப்பு செயல்முறைத் திட்டம் 2004 இல் அரசியல் சர்ச்சைகள் காரணமாக நிறுத்தப்பட்டது. தீவிரமான அரசியல் விவாதத்திற்குரிய ஒரு தலைப்பாக இப்பிரச்சினை இருந்துவருகிறது[2].\nநிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளம் ஏதும் தென் கொரியாவில் காணப்படவில்லை. 1980 ஆம் ஆண்டுவரை மஞ்சள் கடலில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களிலும், கொரியா மற்றும் சப்பான் நாடுகளுக்கிடையிலான கண்டத் திட்டுகளிலும் எந்தவிதமான எண்ணெய் வளமும் கண்டறியப்படவில்லை. நாட்டின் நிலக்கரி ஆதாரம் போதுமானதாக இல்லை மற்றும் தரம் குறைந்ததாகவும் இருந்தது, வானிலை மற்றும் பருவகால வேறுபாடுகள் காரணமாக கோடை மழையின் செறிவு மிகவும் குறைவதால் வளமான நீர்மின்சார உற்பத்திக்கும் சாத்தியமில்லை. எனவே கொரிய அரசு அணுக்கரு ஆற்றல் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது[3]\n2.3.2 இணை மின்னுற்பத்தி மற்றும் நீராவி வெப்பம்\n2010 ஆம் ஆண்டின் ஆற்றல் நுகர்வு மூலங்கள்:[4]:\nநிலக்கரி: 27.6 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (14.2%)\nபெட்ரோலியம்: 100.5 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (51.6%)\nதிரவ இயற்கை எரிவாயு: 21.9 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (11.3%)\nமின்சாரம் : 37.3 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (19.2%)\nவெப்பம்: 1.7 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (0.9%)\nபுதுப்பிக்கதக்க ஆற்றல்: 5.8 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (3%)\nமில்லியன் டன்னுக்குச் சமம் = 11.63 டெ.வா.ம, முதன்மை ஆற்றல், ஆற்றல் இழப்பையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது அணுக்கரு ஆற்றலுக்கு 2/3[6]\nகொரியா மின்னாற்றல் நிறுமம் நாட்டில் (KEPCO) மின்சாரம் வழங்கும் பணியை மேற்கோள்கிறது. இந்நிறுமத்திற்கு முன்னோடித் திட்டமாக 1961 இல் நிறுவப்பட்ட கொரியா ம���ன்சார நிறுமம் ஆண்டுக்கு 1770 கிகாவாட் குதிரைச்சக்தி அளவு மின் உற்பத்தி செய்தது. 1987 இல் இந்த மின்னுற்பத்தி அளவு 73,992 கிகாவாட் குதிரைச் சக்தி அளவை எட்டியது. அந்த ஆண்டின் மொத்த மின்னுற்பத்தியில் 17.9% மின்சாரத்தை, குடியிருப்பு வாடிக்கையாளர்களும், பொது மற்றும் சேவைத்துறை தொழில்கள் 16.2% மின்சாரத்தையும், தொழில்துறை துறை 65,9% மின்சாரத்தையும் பயன்படுத்தினர். முதன்மையான மின் உற்பத்தி ஆதாரங்களாக அணுக்கரு ஆற்றல், நிலக்கரி, எண்ணெய், மற்றும் இயற்கை எரிவாயு முதலியவை இருந்தன. 1985 இல் உற்பத்தி செய்யப்பட்ட 54,885 கிகாவாட் குதிரைச்சக்தி மின்னாற்றலில் 22% அணுக்கருவிலிருந்தும் எஞ்சிய 74% அணுக்கரு அல்லாத நிலக்கரி, எண்ணெய் ஆதாரங்களிலிருந்தும் 4% நீர்மின் சக்தியிலிருந்தும் பெறப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் இந்த அளவுகள் அணுக்கருவிலிருந்து 44.5%, இயற்கை எரி வாயுவிலிருந்து 10.2%, நிலக்கரியிலிருந்து 22.9%, எண்ணெயிலிருந்து 12.2%, நீரிலிருந்து 10.2% என்ற அமைப்பில் இருக்கலாம் என்று 1988 இல் முன்கணிக்கப்பட்டது.\nதென் கொரியாவில் மின்னுற்பத்தி, கி.வா.ம\nகொரியா மின்னாற்றல் நிறுமம் (한국전력공사)\nகொரியா கிழக்கு-மேற்கு ஆற்றல் (한국동서발전㈜)\nகொரியா மத்தியநில ஆற்றல் (한국중부발전㈜)\nகொரியா தெற்கு-கிழக்கு ஆற்றல் (한국남동발전㈜)\nகொரியா தென்னக ஆற்றல் (한국남부발전㈜)\nகொரியா மேற்கு ஆற்றல் (한국서부발전㈜)\nகொரியா வாயு நிறுமம் (한국가스공사)\nஇணை மின்னுற்பத்தி மற்றும் நீராவி வெப்பம்[தொகு]\nகொரியா தொலை வெப்பமாக்கல் நிறுமம்: சியோல், தேய்கு நகரங்களுக்கு நீராவியை இந்நிறுமம் அனுப்புகிறது. மேலும் இந்நிறுமம், உலகின் மிகப்பெரிய தொலை வெப்பமாக்கல் நிறுமம் என்ற பெருமைக்குரியது ஆகும்.\nஅணுக்கரு மின்னுற்பத்திக்கு தென்கொரியா ஒரு வலுவான அழுத்தத்தைக் கொடுக்கிறது. 1977 ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது அணுக்கரு உலையான கொரி எண் ஒன்று புசானுக்கு அருகில் அமைக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு நிலவரப்படி எட்டு அணுக்கரு உலைகள் தென் கொரியாவில் இயங்கின. 71,158 மில்லியன் கிலோவாட்டு ஆற்றல் இவ்வுலைகளில் இருந்து பெறப்பட்டது. மொத்த மின்னுற்பத்தியில் இது 53.1% ஆகும்.\nவெளிநாட்டு எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சியாக தென்கொரிய அரசாங்கம் 2008 இல் ஒரு முடிவை எடுத்தது. 'சூரிய மின்னுற்பத்தித் திட்டங்களைச் செயற்படுத்தும் பெரு நிறுவனங்களை ஊக்கப்பட���த்த எண்ணியது.[7] சூரிய மின்னாற்றல் திட்டங்கள், உயிர் எரிபொருள் தொழில்நுட்பம் முதலானவற்றுக்காக 2008 ஆம் ஆண்டில் 193 மில்லியன் வோன்களை செலவிட்டது[7].\nகார்பன் டை ஆக்சைடு பகுப்பாய்வு மையத்தின் தகவல்படி கார்பன் டை ஆக்சைடு வெளியிடுதலில் தென் கொரியா முதல் பத்து இடங்களுக்குள் இருக்கிறது. 1950 முதல் 2005 வரையிலான காலத்தில் கார்பண்டை ஆக்சைடு வெளியீட்டில் தென்கொரியா ஒன்பதாவது இடத்தில் இருந்தது. இதே காலகட்டத்தில் அமெரிக்கா (25%), சீனா (10%) மற்றும் உருசியா (8%) போன்ற நாடுகளும் அப்பட்டியலில் இருந்தன[8]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.pdf/21", "date_download": "2020-02-26T20:09:00Z", "digest": "sha1:65YRIOKCOBI6YVKZWG4G45E6CVCUCM76", "length": 7240, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/21 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n'அஞ்சற்க என்று கூறிப் பல அம்புகளைக்கொண்டு தடுக்க முயல்கின்றான், அம்புகளினால் பயன் இல்லை' உடனே அபயங்காத்தற்பொருட்டு இலக்குவன் வேலுக்கு எதிரே நிற்கின்றான். இலக்குவனுக்கு முன்னே வீடணன் புகுபவனானான். அவ்விருவரையும் விலக்கி அங்கதன் முன்னே செல்பவனானான். வானரத் தலைவனான சுக்கிரீவன் அங்கதனை விலக்கித் தான் முன் சேர்பவனாகின்றான்; அதுமன் அவனினும் விரைந்து முந்துபவனாகின்றான். இறுதியாக இலக்குவன் அவ்வேலைத் தன் மார்பில் ஏற்றுத் தியாகச் செம்மலாகின்றான்.\" இராவணன் இலங்கைக்குத் திரும்பிவிடுகின்றான்.\nஇலக்குவன் இறந்தபின் தான் இருப்பதால் பயன் இல்லை என்று வீடணன் இறக்க முயலச் சாம்பவான் அவனைத் தடுக்கின்றான். அநுமன் இருக்கையில் ஆருயிர்க்கு இரங்குவதறிவோ. சிறிதும் அல்லலுற்று அழுங்கன்மின்\" என்று சாம்பவான் தேற்றி அநுமனை மருந்து கொணருமாறு பணிக்கின்றான்.\" முன்னொரு முறை அரிதில் தேடிக் கண்டுபிடித்து மருத்துமலையைக் கொணர்ந்து வந்துள்ள அநுமன் இப்போது எளிதிற் கொணர்கின்றான்.\" \" தந்தனன் மருந்து தன்னைத்\nதாக்குதல் முன்னே யோகம், வந்��து மாண்டார்க்கு எல்லாம்\nஉயிர்தரும் வலத்தது என்றால், நொந்தவர் நொய்வு தீர்க்கச்\nசிறிதன்றோ நொடித்தல் முன்னே இந்திரன் உலகம் ஆர்க்க\n(யோகம் - நினைவு நொய்வு நோய்; நொடித்தல் - கண நேரம், ஆர்க்க - ஆரவாரிக்க)\n22. யுத்த. வேலேற்ற படலம் - 27, 28, 29 23. யுத்த. வேலேற்ற படலம் - 30, 31, 32 24. யுத்த வேலேற்ற படலம் - 39 25. யுத்த. வேலேற்ற படலம் - 40 26. யுத்த வேலேற்ற படலம் - 41 27. யுத்த. வேலேற்ற படலம் - 42\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 17:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-02-26T19:59:41Z", "digest": "sha1:PG4E5YYV5JZKB5MVD6QRKA3M5BF7CWGJ", "length": 8669, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "இகாரஸ் பிரகாஷ்", "raw_content": "\nTag Archive: இகாரஸ் பிரகாஷ்\nஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள் – இகாரஸ் பிரகாஷ்\nதமிழில் மட்டும்தான் பேச்சுத்தமிழ் ஒன்றாகவும் , எழுத்துத் தமிழ் ஒன்றாகவும் இருக்கிறது என்றும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் அளவில்லாதது என்று அண்மையில் பொதுமடல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. இது உண்மைதான். இதன் சிக்கல்களை நானும் உணர்ந்திருக்கிறேன். ஸ்பெஷல் மசாலா தமிழில் எழுதப்பட்ட ஒரு சங்கப்பாடலைப் படிக்க, ஸ்பெஷல் சாதா அல்லது சாதா தமிழில் புரிந்து கொள்ள ஒரு யத்தனம் தேவைப்படுகிறது. அல்லது மிக எளிதான ஒரு வழி இருக்கிறது. அது தான் சங்கப் பாடல்களில் பரிச்சயம் உள்ளவர்களிடம் கேட்டுத் …\nTags: இகாரஸ் பிரகாஷ், கவிதை, சங்க இலக்கியம், சங்கச்சித்திரங்கள், நூல், விமர்சனம்\nமொழியாக்கம், அ.முத்துலிங்கம், ரிஷான் ஷெரீஃப்\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -3\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- எஸ்.சுரேஷ்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?page_id=1439", "date_download": "2020-02-26T19:07:23Z", "digest": "sha1:ZIPLQFCD3VHPNT65AJTFHU6WXV6KNZVZ", "length": 7845, "nlines": 108, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: ஈரான் கருத் திட்டம்", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nஏற்கனவே 108 மில்லியன் அ.டொ ஆகுசெலவில் மின்சாரமாக்கப் பட்டுள்ள பகுதிகளுக்கு இடையில் மின்சாரமாக்கப் படாது காணப்படும் பின் தங்கிய பிரதேசங்களுக்கு மின்சாரத்தை வழங்கும் பொருட்டு 2010 ஆம் ஆண்டில் ஆரம்பமாகிய RE8 என்ற இந்தக் கருத் திட்டத்திற்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசு நிதி உதவியை வழங்குகின்றது. கடந்த காலங்களின் போது மின்சார வசதிகள் கிடையாதுள்ள ஏறக் குறைய 1000 மின்சாரத் திட்டங்களுக்கு இந்தக் கருத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே காணப் படுகின்ற பல குறை மின்னழுத்த மின்சார வலையமைப்பு நீடிப்புகளுக்கும் மின்சாரம் வழங்கப் படவுள்ளது. இந்தக் கருத் திட்டம் ஏறக் குறைய 180,000 கிராமியக் குடும்பங்களுக்கு நன்மை பயக்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது.\nமீள்ப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2018/12/19/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-26T19:00:06Z", "digest": "sha1:S6GCYSBXRVPYFNBLBP6W3KE4PXQ6656L", "length": 15874, "nlines": 87, "source_domain": "itctamil.com", "title": "அந்த கடசி கணத்தில் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome கவிதைகள் அந்த கடசி கணத்தில்\nகாவல் கடமையி ஈடுபட்டுக்கொண்டிருந்த தோழியிடம் “நேரம் என்ன செவ்வந்தி” என்று கேட்டாள். “நாலுமணியாகுது. நித்திரை கொண்டது காணும் பொசிசனுக்கு வாங்கோ அம்மையாரே” என்றாள் தோழி.\nதுள்ளியெழுந்த வஞ்சி தனது பீ.கே.எல்.எம்.ஜி யை தூக்கிக் கொண்டு, அருகிலிருந்த மரத்தினடியில் வைத்துவிட்டு, மரத்தில் சாய்ந்து நின்றபடி, எதிரியின் பிரதேசத்தை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். அங்கே எதிரியின் காவல் அரண்களிற்கும் இவர்களின் காவலரண்களிற்கும் இடைப்பட பிரதேசத்தில் இவளது வீடு மொட்டைச் சுவருடன் அவளைப் பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தது. முரசுமோட்டை என்னும் பெயருடைய அந்த அழகிய கிராமம் அமைதியாய் உறங்கிக்கொண்டிருந்தது. வாணியின் வீட்டுக்கு அவசர அவசரமாய் ஓடிவந்த மாமா “அவன் வந்திட்டான், சனமெல்லாம் ஓடுதுகள். நீங்கள் நித்திரி கொள்ளிறியள். கெதியா வெளிக்கிடுங்கோ”\nகையில் அகப்பட்ட பொருட்களைத் தூக்கிக்கொண்டு அயலவர்களோடு இணைந்து கொண்டது வாணியின் குடும்பம். வீடிழந்து, சொத்திழந்து, சுகமிழந்து உயிரையாவது காப்பாற்றிக்கொள்வோம் என்ற துடிப்புடன் ஓடிக்கொண்டிருந்த மக்கள் மீது இராணுவத்தினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின.\n“ஐயோ…. அம்மா…. காப்பாற்றுங்கோ…. காப்பாற்றுங்கோ….” அவலக்குரல்கள் ஓங்கி ஒலித்து தேய்ந்து போயின. யார் யாரைக் காப்பாற்றுவது.\nபிள்ளைகளை இழந்த பெற்றோரும், பெற்றோரை இழந்த பிள்ளைகளும், கணவனை இழந்த மனைவியும், மனைவியை இழந்த கணவனுமாய்…. பல குடும்பங்கள் சிதைந்து போயின. இந்த அவலத்திற்குள்ளாக்கிய குடும்பங்களில் வாணியின் குடும்பங்களும் ஒன்று. வாணியின் கடைக்குட்டித் தம்பியும், அம்மாவும், அப்பாவும், இவளையும் தம்பி ரஞ்சனையும் அனாதைகளாக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.\nஐந்து வயது நிரம்பிய தம்பிக்கும், பதினைந்து வயது நிரம்பிய வாணிக்கும் பாலசிங்கம் மாமாவின் வீடுதான் அடைக்கலம். கண்முன்னால் உடல்சிதறி பலியாகிய குட்டித் தம்பியும், அம்மாவும், அப்பாவும் அடிக்கடி அவள் முன்தோன்றி அவளை அழவைத்தனர். ஒன்றும் அறியா பச்சிளம் பாலகனான தம்பியும் பாசத்தைக் கொட்டி வளர்த்த அம்மாவும், அப்பாவும் நிர்க்கதியாய் அவர்களைத் தவிக்கவிட்டு சென்றது கொடுமை.\n“அக்கா எங்கட அம்மாவையும், அப்பாவையும், தம்பியையும் கொன்றவர்களை நான் கொல்லுவேன் அக்கா” இது தம்பி ரஞ்சனின் வாயிலிருந்து அடிக்கடி வரும் வார்த்தைகள்.\nஅந்தப் பிஞ்சு மனதில் ஏற்பட்ட தாக்கத்தை எண்ணியெண்ணி அவள் இளநெஞ்சம் துடிக்கும். எமது குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த அவலம் எந்தக் குடும்பத்திற்கும் ஏற்படக்கூடாது. ஏற்படவிடக்கூடாது. சிந்தித்த வாணி தம்பி ரஞ்சனை காந்தரூபன் அறிவுச்சோலையில் சேர்த்துவிட்டு இன்று வஞ்சியாய்……..\n‘சரசர..’ என்ற சருகுச் சத்தம் அவளைக் கடந்த கால நினைவுகளிலிருந்து மீட்டுவந்தது. சத்தம் வந்த திசையை உற்றுநோக்கினாள் இராணுவத்தினர் அவளது நிலையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஒரு கணத்தில் அவள் தன்னை சுதாகரித்துக் கொண்டாள்.அவளது பீ.கே இயங்கத் தொடங்கியது. சக தோழிகளது ஆயுதங்களும் சடசடக்கத் தொடங்கின. இருதரப்பினருக்கும் இடையில் கடும் மோதல். செல் மழையாய் பொழிந்துகொண்டிருந்தது.\nஎதிரி ஏவிய செல் அருகில் வீழ்ந்து வெடித்ததில் இவர்களது பொசிசன் நிலைகுலைந்தது. பீஸ் ஒன்று செவ்வந்தியின் வயிற்றைப் பதம் பார்த்தது. வஞ்சிக்கும் இக்கட்டான நிலை. முன்னேறிக் கொண்டிருக்கும் எதிரியைத் தாக்குவதா வயிற்றை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு வேதனையால் துடித்துக் கொண்டிருக்கும் தோழியைக் காப்பாற்றுவதா\nஅவள் உயிர்த்தோழி வேதனையோடு இவளைப் பார்த்த வண்ணம் மண்ணை முத்தமிட்டாள். அவளது காயத்திலிருந்து பெருகிய குருதியைக் கட்டுப் படுத்தி தோழியைக் காப்பாற்ற முடியாத இக்கட்டான நிலைக்கு உள்ளாகிவிட்டேனே. என் தோழி என் கண்முன்னாலேயே துடிதுடித்து இறந்துவிட்டாளே அவள் நெஞ்சம் வேதனையால் துவண்டது.\nதனியொருத்தியாய் நின்று ஆவேசத்தோடு எதிரியைத் தாக்கிக் கொண்டிருந்தாள். சீறிவந்த ரவையொன்று வஞ்சியின் இதயத்தைத் துளைத்தது. பீ.கே.பட்டில் அவள் தலை சாய்ந்தது.\nபக்கத்து நிலைகளிலிருந்து போராளிகள் எதிரியை வஞ்சியின் பக்கம் நெருங்கவிடாது தடுத்துத் தாக்கினார்கள். பல மணி நேரங்கள் சண்டை தொடர்ந்தது. போராளிகளின் வீராவேசத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது படையினர் இறந்த சகாக்களையும் கைவிட்டுவிட்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று தலைதெறிக்க ஓடிவிட்டனர்.\nவஞ்சியின் நிலைக்கு விரைந்த தோழிகள் செவ்வந்தியையும், வஞ்சியையும் தூக்கியபோது, வஞ்சியின் பீ.கே.எல்.எம்.ஜீ ‘சடசட’ என ரவைகளைக் கக்கியது. அதிர்ச்சியடைந்த தோழிகள் என்னவென்று பார்த்தபோது வஞ்சியின் கைவிரல் விசைவில் காப்புக்குள் இருந்தது. ‘எதிரியை அழிக்க வேண்டும் எம்மக்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற எண்ணமே அவளுக்கு உயிர் பிரியும் அந்தக் கணத்திலும்…….\nPrevious articleகடந்த 48 மணிநேரத்தில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு\nNext articleயாழில் லேன்ட்மாஸ்ரர் ரயிலுடன் மோதி விபத்து\nஅனைத்து WWW.ITCTAMIL.COM வாசகர்களுக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.\nவன்னிக்களமுனையில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் மடல்-அன்புக் காதலிக்கு.\nமீன் பாடும் தேன் நாட்டில்……\nயாழ்.மருதனார் மடம் பகுதியில் பதற்றம்-80 தொடக்கம் 90 இளைஞாகள் இராணுவத்தால் கைது.\nதமிழ் தேசியத்தை பலவீனப்படுத்தும் சுமந்திரனை தமிழ் மக்கள் தூக்கி எறிவதை தவிர வேறு வளியில்லை.அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்....\nஇர���்டு ஆண்டுகளாக காணவில்லை, கண்டுபிடித்து தருமாறு உறவுகள் கோரிக்கை....\nசிறிலாங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்.அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றில் பாரப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான நீதியை பெறலாம்- கஜேந்திரகுமார்\nஇன்றைய ராசிப்பலன் - 26.02.2020 மாசி 14, புதன்கிழமை...\nசுமந்திரனையும் அவரது செவிட்டு ஊமை எம்பிக்களையும் தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும்\nகடலட்டை பிடிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்கள் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு...\nஇன்று அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமத...\nமேற்கு ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது காரினால் மோதித் தாக்குதல்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்பு 24-02-2020 ஊடக அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532138/amp", "date_download": "2020-02-26T20:19:08Z", "digest": "sha1:FG6MYHU2MBGUKQN5SVMVCFMR2P3BIQ2S", "length": 6338, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Gold, confiscation | திருச்சியில் ரூ.17.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\nதிருச்சியில் ரூ.17.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதிருச்சி: திருச்சி விமான நிலையத்தில் பயணி ரியாஸ்கானிடம் ரூ.17.10 லட்சம் மதிப்புள்ள 447 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இளையான்குடியை சேர்ந்த பயணி ரியாஸ்கானிடம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசீட்டு பணத்தை திருப்பி கேட்ட 2 பேருக்கு வெட்டு: வாலிபர் கைது\nமகள் திருமண கடனை அடைப்பதற்காக 5 லட்சம் பணம் கொள்ளை: வேலைக்காரி, கள்ளக்காதலன் கைது\nகாசிமேட்டில் பரபரப்பு: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை: 3 பேர் கும்பலுக்கு வலை\nசெல்போன் பறித்து தப்பியபோது பைக் விபத்தில் வாலிபர் காயம்: 3 பேர் கைது\nகஞ்சா விற்ற 2 பேர் கைது\nகஞ்சா விற்ற பெண்ணுக்கு 142 நாள் சிறை தண்டனை\nஇலங்கையில் இருந்து கடத்தி வந்த 1.4 கிலோ தங்கம் பறிமுதல் ; பெண் உட்பட 4 பேர் கைது: விமான நிலையத்தில் பரபரப்பு\nவிபத்தில் சிக்கிய காரை விடுவிக்க 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது: கையும் களவுமாக பிடிபட்டார்\nபேஷன் டிசைனர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு\nசிறார் ஆபாசப்படங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றம் மதுரையில் 2 பேர் போக்சோவில் கைது\nஈரோட��டில் 17 வயது சிறுமியை வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை: மகிளா நீதிமன்றம் உத்தரவு\n2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை மருத்துவகல்லூரி மாணவர் மற்றும் தந்தை கைது\nஉயர்நீதிமன்றத்தில் வேலைவாங்கித்தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்த வழக்கறிஞர் கைது\nசிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தவர் கைது\nநெய்வேலியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர் ராஜேந்திரன் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுவிச்சு\nபெண், கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு\nஇலங்கை, மலேசியாவில் இருந்து கடத்தி வந்த 1.25 கிலோ தங்கம் பறிமுதல் : பெண் உள்பட 3 பேர் கைது\nவீட்டை உடைத்து நகை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-02-26T20:22:38Z", "digest": "sha1:S26D7L3GMB4DVUDXZLVNQKFFBMZA7SYT", "length": 4927, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "மெல்வினை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) எளிதானவற்றை மெல்வினையே யென்றது (திருக்களிற்றுப் 17)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 சனவரி 2015, 06:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2409931", "date_download": "2020-02-26T20:26:20Z", "digest": "sha1:AHKV7NYO6FRPVARVWBISTYSDPNOGJX4F", "length": 16730, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "வங்கதேசத்தில் ரயில்கள் மோதல்; 15 பேர் பலி; 60 பேர் காயம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 20 கோடி முஸ்லிம்கள் மீது குறி ...\nலண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப் தலைமறைவு நபராக அறிவிப்பு\nபிரேசில், கிரீஸ் நாடுகளிலும் பரவியது கொரோனா\nவீட்டை அபகரிக்க முயன்ற வழக்கில் பியூஸ் மானுஷ் கைது: ... 3\nதிருவானைக்காவலில் 505 தங்க காசுகளுடன் புதையல் ... 8\nரஜினிக்கு சபாஷ்: கமல் டுவீட் 17\nநாட்டை காக்க எல்லை தாண்டிய தாக்குதலுக்கு ... 6\nடில்லி வன்முறை; மத்திய அரசை கண்டிக்கிறேன்: ரஜினி 59\nகுர��வாயூர் யானை பத்மனாபன் மறைவு 5\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் நடத்த தடை 10\nவங்கதேசத்தில் ரயில்கள் மோதல்; 15 பேர் பலி; 60 பேர் காயம்\nடாக்கா: வங்கதேசத்தில் ரயில்கள் மோதிக்கொண்டதில் 15 பேர் பலியாகினர். 60 பேர் காயமுற்றனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nவங்கதேசத்தின் பிரம்மன்பாரியா மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. சிட்டகாங் செல்லும் உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலும், டாக்கா செல்லும் நிதிஷா எக்ஸ்பிரஸ் ரயிலும் மாண்டோபாக் ரயில்களில் மோதிக்கொண்டது.\nஇதில் அதிகாலை நேரம் என்பதால் தூங்கி கொண்டிருந்த பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர். காயமுற்ற 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags ரயில்கள் பலி\nஇளைஞர்களை மீட்ட ராணுவத்தினர் ; \" ஆபரேஷன் மா \"- வெற்றி(18)\nஅன்று பேனர்: இன்று கொடிக்கம்பம்; இன்னும் எத்தனை பேர்\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவங்க தேசத்தில்-முஸ்லீம் பேகம் மும்தாஜ்- ரயில்கள் மோதல் ஹைதராபாத்-முஸ்லிம்கள் மாநகரம் - ரயில்கள் மோதல். என்ன நடக்கின்றது நாட்டில், தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து விட்டனரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇளைஞர்களை மீட்ட ராணுவத்தினர் ; \" ஆபரேஷன் மா \"- வெற்றி\nஅன்று பேனர்: இன்று கொடிக்கம்பம்; இன்னும் எத்தனை பேர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-02-26T20:06:50Z", "digest": "sha1:CA5NB7DGQ62RFUWHS5LIHMBILR4JEMVB", "length": 10644, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கே.வி.திருமலேஷ்", "raw_content": "\nநேருக்கு நேர் கே.வி.திருமலேஷ் 1 கொழுத்த பூனை ஒன்று என் வீட்டினுள் நுழைந்தது என்னைப் பார்த்ததும் நின்றது. அங்கு என்னை எதிர்பார்க்கவில்லை போலும் அதுவும் ஒரு திங்கட்கிழமை காலையில் எல்லோரும் வேலைக்கு போயிருக்கும் நேரத்தில். பூனை என்னை பொறுமையின்றி பார்த்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டோம், இருவருக்கும் பின்வாங்க மனமில்லை. சொல்லப்படாத யுத்தம் போல ஒன்று. எனக்குத் தெரிந்திருக்கவில்லை பூனையின் கண்கள் அவ்வளவு சலனமற்றவ��. 2 அதன் வால் காற்றில் விடைத்திருக்க முடிகள் …\nTags: கே.வி.திருமலேஷ், சுகுமாரன், பூனையும் புலியும்\nசில படைப்பாளிகள் ஒருகாலகட்டத்தின் அனலாக எழுந்துவருகிறார்கள். கற்பாறைகள் உரசும் பொறிபோன்றவர்கள் அவர்கள்.எழுபதுகளின் கொந்தளிப்பில் இருந்து எழுந்து வந்து எண்பதுகளில் வெளிப்பாடுகொண்ட சில படைப்பாளிகள் பலவகையிலும் பொதுக்கூறுகள் கொண்டவர்கள். தமிழில் சுகுமாரன், சேரன் மலையாளத்தில் பாலசந்திரன் சுள்ளிக்காடு, கன்னடத்தில் கே.வி.திருமலேஷ். எழுபதுகள் உலகவரலாற்றின் சோர்வுக் காலகட்டம். உலகமெங்கும் புரட்சி இயக்கங்கள் தோன்றி தோல்வியடைந்தன. பனிப்போர் உச்சநிலையில் இருந்தது. புதுயுகம் பிறப்பது குறித்த நம்பிக்கைகள் பொய்த்தன. அந்த விரக்தியின் சினத்தின் ஊடாடும் நம்பிக்கையின் குரல்கள் இவர்கள். இன்று வரை இவர்களை …\nTags: கண்ணீருப்பின் கவிஞன், கே.வி.திருமலேஷ், சுகுமாரன், பாலசந்திரன் சுள்ளிக்காடு\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 20\nமைய ஓட்டமும் மாற்று ஓட்டமும்\nநானக் சிங்கின் வெண் குருதி\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 50\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 - ரவி சுப்ரமணியம்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் ��ரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/TNA_30.html", "date_download": "2020-02-26T18:34:26Z", "digest": "sha1:3BBQGMJGMSOKJQ7LYLSKJDGB6O7GOLGV", "length": 7904, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "சம்பந்தனை வெளியேற்றுவதா?ஆராய்கிறது ஜதேக! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சம்பந்தனை வெளியேற்றுவதா\nடாம்போ November 30, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதற்போது இரா.சம்பந்தன் பாவனையிலுள்ள எதிர்கட்சி தலைவர் வதிவிடத்தை கேர்ருவதா அல்லது அவரையே அங்கு தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிப்பதாவென ஜக்கிய தேசியக்கட்சி ஆராய்ந்துவருகின்றது.\nகொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பயன்பாட்டுக்கு பெற்றுகொடுக்கப்படுமென அறிய முடிகிறது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னாள் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது குறித்த அலுவலகத்தை பயன்படுத்தியிருந்த போதும், இதுவரையில் உத்தியோகபூர்மாக கையளிக்கவில்லை எனவும் தெரிவியவருகிறது.\nஎவ்வாறாயினும் குறித்த அலுவலகத்தை எதிர்வரும் (04) புதனன்று ஐ.தே.கவுக்கு பெற்றுகொடுப்படவுள்ளதாக அறிய முடிகிறது.\nஇந்நிலையில் தற்போது திருகோணமலையில் தங்கியிருக்கின்ற இரா.சம்பந்தனிடம் எதிர்கட்சி தலைவர் வாசஸ்தலம் தொடர்பில் பேசப்படவுள்ளதாக தெரியவருகின்றது.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 ���ேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\n''நாட்டுப்பற்றாளர்'' என பாலச்சந்திரன் மதிப்பளிப்பு\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் இறுதிவரை ஓயாது உழைத்த திரு. வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 22.01.2020\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nகூட்டமைப்பில் கருணாவை போட்டியிட கோரினோம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணாம்மாணை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xappie.com/entertainment-view/--18989", "date_download": "2020-02-26T19:07:24Z", "digest": "sha1:H23YNBAPFNQY2WPM6N3F5SXSYMWHBGAF", "length": 12025, "nlines": 130, "source_domain": "www.xappie.com", "title": "சென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு - Tamil Movie News - Xappie", "raw_content": "\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nதலைமை நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையே\nஅமுத சுரபி அறக்கட்டளையின் சார்பில் சென்னை முத்தமிழ்ச் சங்கம் நடத்திய\nஐம் பெருவிழாவில் கவிஞர் வைரமுத்து நேற்று கலைந்துகொண்டு 100 கவிஞர்களுக்குப் பரிசு வழங்கினார். விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது\n100 கவிஞர்களுக்குப் பரிசு தருவதைக் கா��ம் எனக்கிட்ட கட்டளையாகக்\nகருதுகிறேன். முத்தமிழ்ச் சங்கத்தை வாழ்த்துகிறேன். கவிஞர்களைக் கொண்டாடுகிற வரைக்கும் ஒரு தேசம் அறத்தை நம்புகிறது என்று அர்த்தம். ஆனால் கவிஞர்களையும் கவிதைகளையும் இந்த தேசம் இடது கையால்தான்\nஆசீர்வதிக்கிறது. ஆரவாரமாக வாசிக்கப்படும் அரசியல் வாத்தியங்களின்\nஇரைச்சலில் இலக்கியப் புல்லாங்குழல் எடுபடவே இல்லை. ஆனாலும் இலக்கியம்\nதன் இறுதி மூச்சை விடுவதாக வில்லை. யார் கேட்கிறார்களோ இல்லையோ அன்பின்\nவழிப்பட்ட அறத்தை இலக்கியம் தன் சன்னமான குரலில் இசைத்துக்கொண்டே இருக்கிறது. நிகழ்காலம் எதிர்காலம் குறித்துக் கவிதை காரணத்தோடு கவலைப்படுகிறது.\nஒரு வாக்காளன் விரலில் தேர்தல் ஆணையம் கரும்புள்ளி வைக்கலாம். ஆனால் வெற்றிபெற்ற வேட்பாளர் வாக்காளர் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி வைத்துவிடக்கூடாது என்று அது இதயம் வலிக்க எச்சரிக்கிறது.\nஇலக்கியமும் அறம் பற்றிப் பேசாவிட்டால் அதை உயர்த்திப் பிடிக்க நீதிமன்றத்தைத் தவிர வேறு எந்த நிறுவனம் இருக்கிறது ஆனால் நீதிபதிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலைதான் இன்று நிலவுகிறது.\nமுன்பெல்லாம் ஒரு ஆளுமையைச் சிறுமைப்படுத்த வேண்டுமென்றால் கண்ணுக்குத்\nதெரியாமல் கஞ்சாவும் மதுவும் வைத்துக் கைது செய்வார்கள். இப்போதெல்லாம்\nமாதுவை வைத்தே பிம்பத்தை உடைக்கப் பார்க்கிறார்கள். நீதிபதியின் மூளையை\nமுடக்குவதும், அவரது நேரத்தைத் திருடுவதும், அவரது தூக்கத்தைக் கொள்ளையடிப்பதும், அவரது தொழிலைத் தொலைப்பதும்தான் இந்தச் சதியின்\nநோக்கம். இந்தியத் திருநாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிக்கே சதிவலை பின்னப்படும் என்றால் பாமரனுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது\n“தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்” என்றார் மகாகவி பாரதி. “‘தீ’யில் ஈ ஒட்டாது” என்றார் சுரதா. “தண்ணீரில் விழுந்தாலும் நிழல் நனைந்து போகாது” என்றேன் நான்.\nநாட்டின் விழுமியங்கள் வீழும்போதெல்லாம் இலக்கியம் செத்துக்கொண்டே\nஅழுகிறது. ஒருகாலத்தில் வழிமுறையாய் இருந்த லஞ்சம் இன்று வாழ்க்கைமுறையாகிவிட்டதே என்று வருந்துகிறது.\nஓட்டுக்குக் கையூட்டு உப்புமாவும் காப்பியும் என்று இருந்த நிலைமாறி 200 முதல் 4000 ரூபாய் வரையில் ஓட்டுக்குப் பணம்தரும் கலாசார வீழ்ச்சிக்குக் காரணம் வாக்காளரா வேட்பாளரா நெஞ்சுக்கு நேர்மையாக வாக்களிப்பவன் ஆளுங்கட்சியைத் தோற்கடிக்கிறான் அல்லது எதிர்க்கட்சியைத் தோற்கடிக்கிறான். ஆனால் பணம் பெற்று வாக்களிக்கும் வாக்காளன் தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்கிறான்.\nஆனாலும் நமது கடைசி நம்பிக்கை ஜனநாயகம்தான். விரலில் வைத்த மை நகத்தைவிட்டு வெளியேறுவதற்குள் நாட்டை விட்டுத் தீமை வெளியேறிவிட வேண்டும் என்றுதான் எல்லா மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.\nஇந்தக் கொடுமைகளைக் கண்டுதான் ‘போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’\nஎன்றார் பாவேந்தர் பாரதிதாசன். போரைச் சாய்க்கவே ஒரு போர் தேவைப்படுகிறது. அந்தப் போருக்கு இளைஞர்களும் கவிஞர்களும் தயாராக வேண்டும். இந்த தேசத்தில் நெருப்புக்கூடச் சுடவில்லை என்றால் குப்பைகளை எதைவைத்து எரிப்பது\nஇவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக வி.ஜி.சந்தோஷம் கலந்துகொண்டார். பாவலர் ஞானி, கவிஞர் சு.சே.சாமி விழாவை முன்னின்று நடத்தினார்கள். கவிஞர்களும் தமிழறிஞர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் நடத்திய கவியரங்கில் பங்குபெற்ற கவிஞர்களுக்குக் கவிஞர் வைரமுத்து விருது வழங்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/05/blog-post_9.html", "date_download": "2020-02-26T19:42:04Z", "digest": "sha1:4OJC4UMHE5CL44A6XHF3PQTDGKVZ3DDP", "length": 10255, "nlines": 168, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பெறுவதில் சிக்கல்?", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பெறுவதில் சிக்கல்\nஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை ஆன்லைனில் தரவிறக்கம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) கட்டாயமாகும். இந்தத் தேர்வு தாள் 1, தாள் 2 என இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இரண்டு தாள்களுக்கும் சேர்த்து மொத்தம் 6 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு கடந்த http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் பல மாவட்டங்களில் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் (டவுன்லோடு) செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் ஏதாவது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதிய தேர்வர்கள் ஓரிரு நாள்கள் காத்திருந்தனர். விண்ணப்பங்கள் பதிவேற்றப்பட்டு நான்கு நாள்கள் ஆகியும், அதைத் தரவிறக்கம் செய்வதில் சிக்கல் நீடிப்பாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து சென்னையைச் சேர்ந்த தேர்வர்கள் டி.சுகுமார், கே.பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கூறுகையில், விண்ணப்பித்தபோது வழங்கப்பட்ட பயனியர் குறியீடு (யூசர் நேம்) மற்றும் கடவுச் சொல் (பாஸ்வேர்டு) ஆகியவற்றைத் தெளிவாகப் பதிவு செய்தும் கூட டேஸ் போர்டு வெளிப்படவில்லை. சில நேரங்களில் நேரம் கடந்து விட்டது (டைம் அவுட்) என காண்பிக்கிறது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய உதவி மையத்தை தொடர்பு கொண்டால் எந்நேரமும் பிஸியாகவே உள்ளது. இந்தப் பிரச்னைக்கு சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம். எனவே அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது: ஆசிரியர் தேர்வு வாரிய சர்வரில் எந்தப் பிரச்னையும் இல்லை. தேர்வர்கள் விண்ணப்பிக்கும்போது பிரௌசிங் மையங்களில் தவறான தகவல்களை கொடுத்து விடுகின்றனர். அதே வேளையில் பயனியர் குறியீடு, கடவுச்சொல் போன்றவற்றை பதிவு செய்வதிலும் தவறிழைக்கின்றனர். பல மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகளை எந்தப் பிரச்னையும் இல்லாமல் தரவிறக்கம் செய்து வருகின்றனர். இதுவரை தரவிறக்கம் செய்ய முடியாத தேர்வர்கள், சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உதவி மையத்தை 044 - 28272455, 7373008144, 7373008134 என்ற தொலைபேசி எண்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்பு கொள்ளலாம். கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில், தேர்வுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே அனைத்து தேர்வர்களும் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்தனர்.\nஅனைத்து கல்விச்செய்திகளும் ஒரே இடத்தில்...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/127019", "date_download": "2020-02-26T19:29:10Z", "digest": "sha1:XG4GA5AUX2GZ2EOCKGKVAA5XRCVCUWH3", "length": 5209, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 12-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசில தினங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்\nகனடாவில் காணாமல் போன 16 வயது சிறுமி... பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்\nகுட்டையான உடையில் பொது இடத்தில் சுற்றி திரியும் நடிகை ரகுல் பிரீத் சிங்... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்..\nகனடாவில் காணாமல் போன இலங்கைச் சிறுமி\nபிரித்தானியா பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விணப்பித்த கருப்பு நிற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் வெறியாட்டம் அப்பாவி இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nசம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\nதினமும் அதிகாலையில் 2 டம்ளர் சுடு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா.. உடனே தெரிந்து கொள்ளுங்கள்..\n இயக்குனர் கெளதம் மேனன் கூறியது\nஅழகிய புடவையில் ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... குவியும் லைக்ஸ்\nபிக் பாஸ் ஜூலியா இது.. என்ன இப்படி மாறிட்டாங்க, புகட்டடங்களுடன் இதோ\nசம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்\nஒரு பக்கம் குழந்தை... மறு பக்கம் ஆபத்து.... தமிழர்களை அதிர வைத்த வெளிநாட்டவர்களின் பயணம்\n நள்ளிரவில் ஆபாச பேச்சுகள்- பிரபலம் எடுத்த முடிவு\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nபாடகர்களையும் மிஞ்சிய சுட்டி சிறுவன் மில்லியன் பேரை வாயடைக்க வைத்த குரல்.... இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/519731", "date_download": "2020-02-26T21:05:08Z", "digest": "sha1:GJFYH6TDRBFXNRPMZXS2WGBHBXG2R6NL", "length": 9567, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Will Tamil Tiwas win first home victory? | சொந்த களத்தில் முதல் வெற்றி பெறுமா தமிழ் தலைவாஸ்? | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசொந்த களத்தில் முதல் வெற்றி பெறுமா தமிழ் தலைவாஸ்\nசென்னை: சொந்த களத்தில் இன்னும் வெற்றியை சுவைக்காத தமிழ் தலைவாஸ் அணி, இன்று நடைபெறும் போட்டியில் ஜெய்பூர் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வி அடைந்துள்ளது. மேலும் 2 போட்டிகள் சரிசமனில் (டை) முடிந்துள்ளன. சென்னையில் இதுவரை 2 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் பெங்களூரு புல்சிடம் தோல்வியைத் தழுவிய நிலையில், புனேரி பல்தானுடன் கடுமையாகப் போராடி ‘டை’ செய்தது. இன்னும் வெற்றியை சுவைக்கவில்லை.இந்நிலையில் இன்று நடைபெறும் 3வது போட்டியில் ஜெய்பூர் பிங்க் பேந்தர்சுடன் மோத உள்ளது. ஜெய்பூர் இதுவரை 8 ��ோட்டியில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அந்த அணியின் கேப்டன் தீபக் நிவாஸ் ஹூடா தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். பல நேரங்களில் அவர் குவிக்கும் புள்ளிகளே வெற்றியை வசப்படுத்த உதவி வருகின்றன.\nதமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர வீரரான கேப்டன் அஜய் தாகூர் அதிகமாக ரெய்டு செல்வது அவசியம். ராகுல் சவுத்ரியும் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நன்றாக விளையாடும் ஷபீர் பாப்புவுக்கு அதிக வாய்ப்பு அளிப்பது குறித்தும் அணி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த போட்டியில் கலக்கிய தமிழக வீரர் அஜித் குமாருக்கு இந்த முறையும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கிடுக்கிப் பிடி வீரர்களில் மஞ்சித் சில்லர் காயம் காரணமாக போன ஆட்டத்தில் விளையாடவில்லை. ரன் சிங், மோகித் சில்லர் சமாளித்தால் பலன் கிடைக்கலாம். இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.\nசென்னை - கோவா மோதும் அரை இறுதி டிக்கெட் விற்பனை\nரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் : மரியா ஷரபோவா ஓய்வு\nஐசிசி டெஸ்ட் தரவரிசை ஸ்மித் மீண்டும் நம்பர் 1: கோஹ்லிக்கு பின்னடைவு\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தார் இந்திய கேப்டன் விராட் கோலி: 911 புள்ளிகளுடன் ஸ்மித் முதலிடம்\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி\nகொரோனா வைரஸ் எதிரொலி: 2020 டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு\nஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி\nஉலக லெவனுக்கு எதிராக டி20 ஆசிய லெவனில் கோஹ்லி\n× RELATED அயோத்தியில் ராமர் கோயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tn-governor-starts-discussion-with-covai-collector-and-officials/articleshow/61643029.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-26T20:39:43Z", "digest": "sha1:NTNLU3CZHDKQQBXV73BEGINSAETNGUKH", "length": 13319, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Governor Banwarilal Purohit : தமிழக அரசியலில் பரபரப்பு; ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் அதிரடி ஆய்வு! - tn governor starts discussion with covai collector and officials | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nதமிழக அரசியலில் பரபரப்பு; ஆளுநர் பன்வாரில���ல் புரோஹித் கோவையில் அதிரடி ஆய்வு\nமாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உடன் தமிழக ஆளுநர் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nகோவை: மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உடன் தமிழக ஆளுநர் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nதமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவர் கோவை மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அங்கு மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஆனால் எதற்காக ஆலோசனை என்பது குறித்து முழு விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.\nமாவட்ட நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர். ஆனால் தனது அதிகாரத்திற்கு உட்பட்டே ஆளுநர் செயல்படுவதாகவும், அதற்கு சட்டத்தில் இடமுண்டு என்று மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ஆளுநரின் நடவடிக்கையை வரம்பு மீறிய செயலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், ஆளுநரின் செயல்பாடு அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார்.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வின் முடிவுக்கு பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nகாங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய்; என்ன சொல்கிறார் கே.எஸ்.அழகிரி\nசிவராத்திரி போனஸ், லீவு கொடுத்து அசத்திய கலெக்டர், கொண்டாட்டத்தில் மக்கள்\nஅடிச்சு வெளுக்கும் மழை: எங்கெல்லாம் தெரியுமா\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nமேலும் செய்திகள்:தமிழ்நாடு ஆளுநர்|கோவை ஆட்சியர்|ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்|TN governor|Governor Banwarilal Purohit|Covai Collector\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\nதேனி திமுக கூட்டத்தில் கைகலப்பு - வீடியோ\nதிமுகவை குற்றம் சாட்டும் எச்.ராஜா\nஆர்டிஓ அலுவலகத்தில் பி.ஆர்.பாண்டியன் வாக்��ுவாதம்\n2000 ரூபாய் நோட்டுகள் விரைவில் நீக்கம்\nரயில் இடுக்கில் சிக்கி உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி..\nஆன்-லைனில் வாலிபரை ஏமாற்றி 15 லட்சம் ரூபாய் அபேஸ்: நைஜீரியர்கள் கைது\nFact Check: ஆஸ்திரேலியாவில் பிராமணர்களே மாட்டிறைச்சி விற்கிறார்களா - உண்மை என்ன\n27 பேர் பலி... ஆனாலும் டெல்லி முதல்வரின் கோரிக்கைக்கு 'நோ' சொன்ன மத்திய அரசு\nமத்திய அரசுக்கு ரஜினி கண்டனம், போலீஸுக்கு டோஸ்விட்ட கோர்ட்... இன்னும் பல செய்திக..\nஜெ.மர்ம மரணம்: ஈபிஎஸ் – ஓபிஎஸ் தப்பவே முடியாது.. பகீர் எச்சரிக்கை விடும் ஸ்டால..\nஆன்-லைனில் வாலிபரை ஏமாற்றி 15 லட்சம் ரூபாய் அபேஸ்: நைஜீரியர்கள் கைது\nFact Check: ஆஸ்திரேலியாவில் பிராமணர்களே மாட்டிறைச்சி விற்கிறார்களா - உண்மை என்ன\n27 பேர் பலி... ஆனாலும் டெல்லி முதல்வரின் கோரிக்கைக்கு 'நோ' சொன்ன மத்திய அரசு\nமத்திய அரசுக்கு ரஜினி கண்டனம், போலீஸுக்கு டோஸ்விட்ட கோர்ட்... இன்னும் பல செய்திக..\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதமிழக அரசியலில் பரபரப்பு; ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் அ...\nபேரறிவாளன் விடுதலையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கேட்கும் உச்சந...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/gautham-menon/page/2/", "date_download": "2020-02-26T18:40:39Z", "digest": "sha1:ZWR4HK4FIRYSCMYWDQOHSNIMFU53OXIS", "length": 3975, "nlines": 120, "source_domain": "tamilscreen.com", "title": "Gautham Menon | Tamilscreen | Page 2", "raw_content": "\n‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் சோகாலி பாடலின் – Official Teaser\nஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nபுகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் 'சில்ரன் ஆஃப் ஹெவன்'. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை...\nபரமபதம் விளையாட்டு – Stills Gallery\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://wao.org.my/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-02-26T18:47:34Z", "digest": "sha1:EV2KCNXZSWUUYB3Q6CPKEE736IFXT4IE", "length": 13994, "nlines": 240, "source_domain": "wao.org.my", "title": "குடும்ப வன்முறையும் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை - Women's Aid Organisation", "raw_content": "\nNewsHome » News » News » குடும்ப வன்முறையும் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை\nகுடும்ப வன்முறையும் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை\nஅலிஸின் கணவர் அவரை அடித்து துன்புறுத்தும் பொது, இந்த கொடுமைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதை அலிஸ் முற்றிலும் உணர்ந்தார்.\nஆகவே, அவர் 999 அவரச சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டார். இங்குதான் அலிஸிற்கு பெண்கள் உதவி மையம் எனப்படும் (WAO) சேவை மையத்தின் அவசரத் தொடர்பு எண் கிடைக்கப்பெற்றது. பிறகு, பெண்கள் உதவி மையத்தின் உதவியோடு, அலிஸ் தன் கணவர் அளித்த கொடுமைகளின் பெயரில் காவல் துறையுடன் புகார் செய்தார். இதனை தொடர்ந்து, அவருக்கு இடைக்கால பாதுக்காப்பு உத்தரவு வழங்கப்பட்டது. காவல் துறையினர் அவரின் புகாருக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்தனர். அது மட்டும் இல்லாமல், அவரை துணை அரசாங்க பொது வழக்கறிஞரைச் சந்திப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்பட்டது. இதன் இடையே, நீதிமன்றம் அலிஸீன் கணவருக்கு குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்தது.\nஇந்த வழக்கில், பல முக்கியமான நபர்கள் மற்றும் அமைப்புகளின் வற்றாத ஆதரவினால் அவருக்கு தகுந்த நீதி கிடைத்தது. அலிஸின் இந்த வழக்கிற்கு பல தரப்பினர் தங்கள் ஒத்துழைப்பை நல்கி இந்த வழக்கை அவருக்கு சாதகமாக வாதாடி நீதி கிடைக்க துணை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nபெண்கள் உதவி மையம் (WAO) குடும்ப வன்முறை ஒரு பார்வை: சமுதாய பிரச்சனைக்கு சமுதாயத்தின் பிரதிப்பலிப்பு எனும் ஓர் ஆய்வு அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கையில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த 21 கட்டுரைகளில் அலிஸின் கட்டுரையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு அறிக்கையில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை விரிவாக விவரித்துள்ளனர். அதோடு, இவ்வாறு அவர்கள் பாதுக்காப்பு நாடியதும் பின்பு இவ்வாறு அவர்களுக்கு தகுந்த நீதி வழங்கப்பட்டது போன்ற அனைத்து விவரங்களையும் இந்த ஆய்வு அறிக்கையில் ���ள்ள கட்டுரைகள் தெளிவாக விவரித்துள்ளன. இந்த அறிக்கையில் உள்ள அனைத்து கட்டுரைகளும் நமக்கு உணர்த்திடும் உண்மை ஒன்றுதான் சமுதாயத்தின் தொடர்ச்சியான பிரதிப்பலிப்பு மற்றும் மனிதநேயமும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கை தரத்தை நிச்சயமாக மாற்றி அமைக்க முடியும் என்பதுவே.\nகுடும்ப வன்முறைக்கான விழிப்புணர்வின் பிரதிப்பலிப்பு மற்றும் மனிதநேயம் அரசாங்க சார்ப்பற்ற நிறுவனங்கள், காவல் துறை, சமூகநல இயக்கம் மற்றும் பிற அரசாங்க தரப்பினரிடம் மட்டுமே இருக்க வேண்டியதல்ல. அது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்கள் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க நம் அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் என்று பெண்கள் உதவி மையத்தின் வழக்கறிஞரும் இந்த அறிக்கையின் ஆசிரியருமான நதாஷா டண்டவாதி வலியுறுத்தினார்.\nஇதன் இடையே, இந்த அறிக்கையில் குடும்ப வன்முறைகள் குறித்த புள்ளி விவரங்கள் மற்றும் கொள்கை தயாரிப்பாளர்களுக்கு சில முக்கிய ஆலோசனைகளையும் பெண்கள் உதவி மையம் (WAO) இணைத்துள்ளது. இந்த ஆலோசனைகளை குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வை சமுதாயத்திற்கு மேலும் உணர்த்த ஒரு வழிக்காட்டியாக இருக்கும் என்பது திண்ணம். மேல் விவரங்களுக்கும் இந்த ஆய்வு அறிக்கை பதிவிரக்கம் செய்வதற்கும் நீங்கள் நாடவேண்டிய அகப்பக்கம் www.wao.org.my ஆகும்.\nஇதனைத் தொடர்ந்து, இந்த அறிக்கையோடு பெண்கள் உதவி மையம் (WAO) “நம்பிக்கை நிச்சயம் உண்டு” என்ற கலை கண்காட்சியும் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த கண்காட்சி மஸ்ஜிட் ஜாமெக் LRT ரயில் நிலையத்தில் இம்மாதம் (மார்ச்) தொடங்கி வரும் மே மாதம் மத்தியில் வரை நடைப்பெறும். இந்த கண்காட்சியில் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் கலைப்படைப்புகள், அவற்றின் விலை விவரங்கள் மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-26T19:18:46Z", "digest": "sha1:YOWQ6MCEM6VZ2FGSOL7QYJ2IW2YJAL6X", "length": 9824, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | டிடிவி தினகரன்", "raw_content": "வியாழன், பிப்ரவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - டிடிவி தினகரன்\nடிடிவி தினகரன் பொதுக்கூட்டத்துக்கு தி��ுச்சி மாநகராட்சி அனுமதி மறுப்பு\nடிடிவி தினகரன் டெல்லிக்கு திடீர் பயணம்\nடிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு\nபதவிக்காக டிடிவி தினகரன் சசிகலாவிடம் பிச்சை எடுத்தார்: திவாகரன் பேட்டி\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரன் 16-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில்...\nடிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கை ரத்து செய்ய உச்ச...\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு\nடிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு: விசாரணையை தள்ளிவைக்க சென்னை...\nடிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது: இரட்டை இலை...\nமருதுகணேஷ், டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரச்சாரம்\nடிடிவி தினகரன் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nஅதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்பு\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச்...\nஇந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்...\nடெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றம்,...\nடெல்லி மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது; உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி, அரசு வேலை: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=3103", "date_download": "2020-02-26T18:56:56Z", "digest": "sha1:EAQE4HOZ3WVTC7JU3656AM5VRW67H7UK", "length": 4920, "nlines": 111, "source_domain": "ithunamthesam.com", "title": "செல்வசந்நிதி ஆலய கேணிக்குள் சிறுவனின் சடலம்!! – Ithunamthesam", "raw_content": "\nசெல்வசந்நிதி ஆலய கேணிக்குள் சிறுவனின் சடலம்\nதொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் .\nஇன்று செவ்வாய்க்கிழமை காலை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.\nஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம் இருப்பது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.\nசம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nமனைவியை கொலை செய்த கணவன் - கிளிநொச்சியில் கோரம்\nபௌத்த நாடாக ஏற்க விரும்பாதவர்களை விரட்டுங்கள் \nபௌத்த நாடாக ஏற்க விரும்பாதவர்களை விரட்டுங்கள் \nசுமந்திரன் என் சவாலுக்கு தயங்குவது ஏன்\nஏமாற்று நாடகத்தினை முன்னெடுக்கிறர் விக்கி. கயேந்திரன் குற்றச்சாட்டு\nகூட்டுத்தலமையை விட கொள்கைதான் முக்கியம்\nஇலங்கையின் சுதந்திர தினம் என்பது சிறுபான்மை சமூகத்துக்குரியது அல்ல …\nசொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் 7000 பேர் ஆபத்தில்\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/09/24/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-93-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-02-26T19:11:04Z", "digest": "sha1:B7KU37B7C7IDNOQCP7UWB4SQSDR42E7J", "length": 7772, "nlines": 134, "source_domain": "vivasayam.org", "title": "நாட்டில் 93 நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.65,000 கோடி : நபார்டு வங்கி | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome சில வரி செய்திகள்\nநாட்டில் 93 நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.65,000 கோடி : நபார்டு வங்கி\nin சில வரி செய்திகள்\nபுதுதில்லி: Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY) திட்டத்தின் கீழ் 93 நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு, நீண்டகால நீர்ப்பாசன நிதியம் ( LTIF) மூலம் ரூ 65,000 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று நபார்டு வங்கியின் தலைவர் அறிவித்துள்ளார்\nTags: 000 கோடி : நபார்டு93 நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.65\nகொங்கணாபுரத்திலுள்ள, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில், நிலக்கடலை ஏலம், நேற்று நடந்தது. சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஈரப்பதமுடைய,...\nஇணையம் வழியாக பொருட்களை விற்க இ-நாம் திட்டத்தில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு : மத்திய அமைச்சர்\nவிவசாயிகள் தங்கள் பொருட்களை இணையம் வழியாக விற்க உதவும் மத்திய அரசின் இ-நாம் திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக மத்திய...\nஅரிசிக்கு மற்ற நாடுகளில் பெயர் தெரியுமா\nஅரபி மொழியில் அல்ருஸ் ஸ்பானிய மொழியில் அராஸ் இலத்தின் மொழியில் ரைசே பிரெஞ்சு மொழியில் ரிஸ் ஜெர்மனியில் ரெய்ஸ் ஆங்கிலத்தில் ரைஸ்\nநெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி\nபருவநிலை மாற்றத்தால் காய்கறிகள் உ���்பத்தி குறையும் அபாயம்\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/10.html", "date_download": "2020-02-26T18:53:36Z", "digest": "sha1:W6JMZ2TUDKNHD2AJ45CBDEL7WYHGIJJ6", "length": 23000, "nlines": 205, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தேடினால் கிடைத்துவிடும் - 10", "raw_content": "\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஅந்த நபர் தன்னிடமிருந்த வரைபடத்தை எடுத்தார். எடுத்தவர் கோவிந்தசாமியிடம் நாம் இருக்கும் இடம் காசி இரயில்வே நிலையம். இங்கிருந்து தெற்கு நோக்கிச் சற்று தொலைவு சென்றால் சித்தர் இருக்கிமிடம் வரும். அவரைப் பார்த்துவிட்டு புதையல் தேடலாம் என்றார். வரைபடத்தை பார்த்த கோவிந்தசாமி உற்சாகமானார்.\nஇதோ கோவில் இருக்கிறது, அதுவும் கங்கையாற்றுக்கு அருகில் என சந்தோசத்தில் சொன்னார் வரைபடத்தை சுட்டிக்காட்டி. அந்த நபரும் மிகவும் உற்சாகமானார். ஆமாம் அந்த சித்தர் இருக்குமிடத்துக்கு அருகில்தான் கோவில் இருக்கிறது, மிகவும் வசதியாக போய்விட்டது என்றார் அந்த நபர். ஆம் அந்த கோவில்தான் என எப்படி சொல்கிறீர்கள் என கேட்டார். என் மனதில் பட்டது, கோவிலை நேரில் பார்த்தால் சொல்லிவிடுவேன் என்றார் கோவிந்தசாமி.\nஇருவரும் காசி இரயில்வே நிலையத்தில் உணவருந்திவிட்டு நடக்கத் தொடங்கினார். எழில் கொஞ்சும் காசி. வானம் தூறலிட்டது. சில்லென்ற காற்றும், மனிதர்களும் மனதை மயக்கியது. உங்களுக்கு ஒன்று தெரியுமா, குழந்தை இல்லாதவர்கள் இங்கே வந்தால் அவர்களுக்கு குழந்தை பெறும் பாக்கியம் கிடைப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இதனை கேட்கும் மற்றவர்களுக்கும் அறிவியல் அறிந்தவர்களுக்கும் எப்படி இப்படி மக்களை முட்டாளாக்குகின்றனர் என எண்ணம் வரும், ஆனால் மனதை நம்பி வருபவர்களுக்கு, மனதில் எண்ணம் வேரூன்றி இங்கெ வந்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் எனும் விடாத நம்பிக்கை அவர்களது ஆசையை நிறைவேற்றி விடுகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை என்றார் அந்த நபர்.\nகோவிந்தசாமிக்கு அவர் சொன்னது ஆச்சரியமான விசயமாக இருந்தது. கோவில் குளங்கள் எனவும் மரத்தில் தொட்டில் கட்டி விட்டுச் செல்பவர்கள் எனவும் கண்டு இருக்கிறார், தனது மகளுக்கு கூட சில வருடங்கள் குழந்தை இல்லாமல் பின்னர் கோவில் குளங்கள் எனச் சென்ற பின்னர் குழந்தை பெற்றதை நினைவு கொண்டார். அத்தருணத்தில் அந்த நபர் பல மரங்களுக்கு மருத்துவ குணம் உண்டு. நமது நாட்டில் பல கடவுள்கள் மரத்தின் கீழே தான் அமர்ந்து இருக்கிறார்கள். கடவுளைச் சுற்றி வரும்போது அந்த மரத்தையும் சுற்றி வருவதால் நமது உடல் புதுவித சக்தி பெறுகிறது என்பது உண்மை என்றார்.\nகோவிந்தசாமி இத்தனை வருட வியாபாரத்தில் அறியாத பல செய்திகளை அந்த நபர் மூலம் தெரிந்து கொண்டார். அந்த நபரின் நட்பு கோவிந்தசாமிக்கு பெரும் மகிழ்வைத் தந்தது. கங்கை நதியின் ஓரத்தில் நடக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது கோவிந்தசாமி தான் இந்த ஆஸ்தியை கரைத்துவிட வேண்டும் என சொல்லி அங்கே அமர்ந்து சில சடங்குகளை அங்கிருந்த ஒருவரை அழைத்துச் செய்தார். அவர் அதுபோல் செய்பவர் போலும், அழைத்துக் கேட்டவுடன் நானே செய்வேன் என செய்து முடித்தார். கங்கை நதியில் ஆஸ்தியை கரைத்தார்.\nஅந்த நபர் கோவிந்தசாமியை நோக்கி இதுபோன்றச் செயல்களால் கங்கை நதி அசுத்தம் அடைகிறது என சொல்கிறார்கள். ஆனால் கங்கை நதி தன்னுடன் பல மருத்துவ மூலிகைகளுடன் வருகிறது, அவ்வாறு வரும்போது இவைகளால் கங்கை நதி அசுத்தம் அடைவதில்லை, மாறாக இந்த விசயங்கள் தூய்மையடைகின்றன. மேலும் கங்கை நதியில் குளித்தால் மோட்சம் என்றெல்லாம் சொல்வது இந்த கங்கை நதியில் உள்ள மூலிகைகள் நம்மேல் படுவதன் காரணமாகத்தான். மொத்த அசுத்தங்களை அடித்துச் செல்ல கங்கை வெள்ளமாக வருவதுமுண்டு என்றார்.\nமேலும் நடந்து செல்கையில் இதோ சித்தர் இருக்கும் பகுதி என அந்த நபர் ஆனந்தம் கொண்டார். சில சந்துகளில் எல்லாம் நுழைந்து சென்றார். இடம் பரிச்சயப்பட்டவர் போல் செல்கிறாரே என கோவிந்தச���மி கேட்டார். எல்லாம் முன்னேற்பாடாக இந்த இடத்தை எல்லாம் முன்னரே அறிந்து கொண்டேன். ஏனெனில் இங்கு வந்தபின்னர் சிரமம் இருக்கக்கூடாது இல்லையா என்றார் அவர். கோவிந்தசாமி நான் கனவினை மட்டுமே நம்பி வந்தேன், எந்த முன்னேற்பாடும் இல்லை எனச் சொன்னார். சிரித்தார் அந்த நபர்.\nசித்தர் இருக்கும் இடத்தை அடைந்தார்கள். ஒரு சின்ன குடிசை இருந்தது. அப்பொழுது ஒருவர் அங்கே நடந்து வந்தார். குடிசைக்கு அருகில் இருக்கும் இவர்களை வாருங்கள் என குடிசைக்குள் அழைத்துச் சென்றார். கோவிந்தசாமி தன்னுடன் வந்த நபரிடம் நாம் வருவது இவருக்கு எப்படித் தெரியும் என்றார். சித்தர்கள் எல்லாம் அறிவார்கள், ஆனால் அறியாததுபோல் இருப்பார்கள், நமக்கு அவர்கள் அறிந்ததைப் போல் உணர வைப்பார்கள் என மெல்ல சொன்னார்.\nகுடிசைக்குள் நல்ல வாசனை அடித்தது. சிறு விளக்கு ஒன்றை ஏற்றி வைத்தார். இருவரையும் அமரச் சொல்லிவிட்டு குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்தார். தண்ணீர் மிகவும் சுவையாக இருந்தது. தண்ணீர் சுவையாக இருக்கிறதே என கேட்ட கோவிந்தசாமிக்கு சில மூலிகைகள் போட்டு இருப்பதாக சொன்னார் அந்த சித்தர். தண்ணீர் குடித்ததும் உடல் புத்துணர்வு பெற்றதுபோல் உணர்ந்தார் கோவிந்தசாமி.\nஅந்த நபர் தான் உலோகங்களை தங்கமாக மாற்றும் முறை அறிய வந்ததாகவும், கோவிந்தசாமி புதையலைத் தேடி வந்ததாகவும் சொன்னார். புதையலைத் தேடியா எனக் கேட்டார் சித்தர். ஆம் இவர் ஒரு கனவினை கண்டு இருக்கிறார், அதன்மூலம் வந்து இருக்கிறார் என்றார் அந்த நபர் மேலும். அதற்கு சித்தர் உன் மனது சொல்லும் விசயம் கேட்டு இவ்வளவு தூரம் வந்து இருக்கிறாய். உன்னை பாராட்டுகிறேன். மனது நம்மை நிச்சயம் நல்வழி நடத்திச் செல்லும், மனது சொல்லும் விசயத்தை மிகவும் உன்னிப்பாக கவனித்துச் செயல்பட வேண்டும். எந்த ஒரு சந்தேகம் வந்தாலும் மனது தீர்த்து வைத்துவிடும். தூய தெளிவான சிந்தனை என்பது எப்போதும் வேண்டும் என்றார் அந்த சித்தர். புதையலை நீ நிச்சயம் கண்டுபிடித்துவிடுவாய் என்றார் மெல்லிய புன்னகையுடன். கோவிந்தசாமிக்கு சித்தரின் பேச்சு சந்தோசம் தந்தது.\nசித்தர் அந்த நபரை நோக்கி அனைத்து உலோகங்களையும் தங்கமாக மாற்றலாம். இந்த அறிவியல் எனக்கு என் தந்தை சொல்லித் தந்தது, எனது தந்தைக்கு எனது தாத்தா சொல்லித் தந்தது, இப்படியே பின்னோக்கிப் போனால் இந்த உலகம் உருவாக்கியவன் சொல்லித் தந்தது என்றார். எப்படி செய்வது என்றுதான் அறிய வேண்டும் நான் என்றார் அந்த நபர். அதற்கு சித்தர் யார் மண்ணுக்கு தங்கம் செய்து கொள்ள கற்றுத் தந்தது. ஒரு உலோகத்தில் இருந்துதான் தங்கம் உருவாகிறது. இப்படி தானாக உருவாகிக் கொள்ளும் தங்கம்தனை நாமாக உருவாக்குவது சரியில்லை அல்லவா என்றார் சித்தர்.\nநீங்கள் அந்த கலை அறிந்தவர் என எனது நண்பர் கேள்விப்பட்டு இருக்கிறார் அதுதான் அந்த கலையை கற்றுக்கொள்ள வந்தேன் என்றார். சித்தர் தனது முகவாயைத் தடவிக் கொண்டார். ஒரு தனிமத்தில் குறிப்பிட்ட விசயங்கள் சேரும்போது அந்த தனிமம் அந்த தனிமமாக இருப்பதில்லை வேறொரு தனிமமாக மாறுகிறது ஆனால் அது அத்தனை எளிதாக நடப்பதில்லை. இந்த ரசாயன வினைகள் இயற்கையில் சாதாரணமாக நடந்தேறிவிடுகிறது, அதை நாமாகச் செய்தால் பல விளைவுகளை உண்டுபண்ணுகிறது. பொதுவாக பெரிய தனிமம் ஒன்றை நாம் தங்கமாக மாற்றும்போது ஆல்பா கதிர்கள் வெளியேறும். இவ்வாறு ஒவ்வொரு தனிமமாய் மாறி தங்கம் வரும். இதற்கான ரசாயனமும் மூலிகைகளும் உண்டு என்று சொன்னவர் கையில் ஒரு உலோகத்தை எடுத்தார். ஒரு பாத்திரத்தில் போட்டார். ரசாயனம் போன்ற ஒரு குடுவையையும் சில மூலிகையையும் எடுத்து வந்தார். வாருங்கள் போவோம் என அழைத்தார் சித்தர். கோவிந்தசாமிக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அந்த நபர் மிகவும் உற்சாகமானார்.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184063/news/184063.html", "date_download": "2020-02-26T19:25:45Z", "digest": "sha1:7O7PDWSN4DD7NVTN5QJBZVF3OGPR4J3U", "length": 9521, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடற்பயிற்சிக்கு உகந்த நேரம் !!(\tமருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஎந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் வாரம் முழுவதும் உடற்பயிற்சி செய்தாக வேண்டுமா வாரம் முழுவதும் உடற்பயிற்சி செய்தாக வேண்டுமா எளிமையாக உடற்பயிற்சிகள் செய்ய வழியில்லையா எளிமையாக உடற்பயிற்சிகள் செய்ய வழியில்லையா’ என்று அடுத்தகட்ட குழப்பங்கள் வருவது இயல்புதான். இந்த சந்தேகங்களை உடற்பயிற்சி நிபுணர் சுசீலாவிடமே கேட்போம்…\n‘‘உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம் காலைவேளைதான். காலை உடற்பயிற்சி உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச்செய்து நாள் முழுவதும் உடலையும், உள்ளத்தையும் புத்துணர்வோடு வைத்திருக்கிறது. காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் உள்ளவர்கள் வேலைகளை திறமையாகவும், அமைதியாகவும் செய்பவர்களாகவும் அதேசமயத்தில் அதிக உற்பத்தித்திறன் உடையவர்களாகவும் இருப்பதாக அமெரிக்க பிரிஸ்டல் பல்கலைக் கழக ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.\nகாலை வேளையில் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு வழி இல்லையா என்று கேட்கலாம். அது நியாயமான கேள்வி தான். தகவல் தொழில்நுட்பத்துறையினர் மற்றும் இரவு நேரப்பணியில் இருப்பவர்களுக்கு காலை எழுந்து உடற்பயிற்சி செய்வது முடியாத காரியம்தான்.\nஇதனால் காலை உணவுக்குப்பின் ஒரு மணிநேரம் கழித்தோ, மதிய உணவு முடித்து 2 மணிநேரத்துக்குப் பின்னரோ உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உணவு எடுத்துக்கொண்டு ஒரு மணிநேரம் முதல் 2 மணி நேர இடைவெளிவிட்டு உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது வயிற்றில் ஏற்படும் சங்கடங்களைத் தவிர்க்கலாம்.\nமாலை மற்றும் இரவு நேரங்��ளில் வாக்கிங், ஜாக்கிங் போகலாம். இவற்றை இரவு உணவுக்கு முன்னர் செய்ய வேண்டும். அதற்காக வெறும் வயிற்றில் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான ஆற்றல் தேவைப்படும் என்பதால் கொஞ்சம் திரவ உணவு எடுத்துக் கொள்ளலாம். வேலை நேர மன அழுத்தத்தை குறைக்கவும் வாக்கிங், ஜாக்கிங் பயன்படும்.\nவிடுமுறை நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் இருக்கலாமே என்றும் சோம்பலாகத் தோன்றும். அந்த நாட்களில் உடற்பயிற்சிக்கு இணையான மற்ற வேலைகளைச் செய்யலாம். உதாரணமாக எஸ்கலேட்டர், லிஃப்ட் உபயோகிப்பதைத் தவிர்த்து படிக்கட்டுகளை உபயோகப்படுத்தலாம். அருகிலுள்ள இடங்களுக்கு வாகனங்களில் செல்லாமல் நடந்தே செல்வது, தோட்ட வேலைகளில் ஈடுபடுவது போன்ற சின்னச்சின்ன வேலைகள் உடற்பயிற்சிக்கு இணையாகப் பலன் தரும். இதன் மூலம் உடலுக்குத் தேவையான அடிப்படை அசைவுகள் கிடைத்து விடும்.\nகாலை, மாலை என்று உடற்பயிற்சிக்கென பி்ரத்யேகமாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள், அலுவலக வேலைகளுக்கிடையேயும் சிறிது இடைவெளி நேரம் கிடைத்தாலும் அந்த நேரத்தில் எளிய உடற்பயிற்சிகளை செய்து சமாளிக்கலாம். முக்கியமாக புதிதாக உடற்பயிற்சி செய்ய விரும்புகிறவர்கள் ஒரு உடற்பயிற்சி நிபுணரின் வழிகாட்டுதலோடு கற்றுக் கொண்ட பிறகு தொடங்குவது நல்லது.”\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் மிலிட்டரி\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=20184", "date_download": "2020-02-26T20:16:21Z", "digest": "sha1:7UVOCV3SUMDHSVGJ2BLQGYDUPSG2RMKE", "length": 16389, "nlines": 188, "source_domain": "yarlosai.com", "title": "கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் - ஒருவர் பலி - மூவர் காயம் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகேங்ஸ்டராக தனுஷ்….. வைரலாகும் டி40 மோஷன் போஸ்டர்\nபுதிய உச்சம் தொட்ட வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை\nபல கோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருந்து வரும�� அதிவேக மர்ம சிக்னல்கள்..\nஇந்தியாவில் விரைவில் வாட்ஸ்அப் பே சேவை\nசமூக வலைத்தளங்கள் மீது திடீர் சைபர் தாக்குதல்…ஹைக்கர்கள் குழு கைவரிசை..\nஉங்களின் தரவுகளை உங்களுக்குத் தெரியாமல் பணமாக மாற்றும் பேஸ்புக்.. வருட வருமானம் எவ்வளவு தெரியுமா..\nஆசையில்லாவிட்டால் மகாலட்சுமியின் அருளை பெறலாம்.\nசிவராத்திரி: நான்கு கால பூஜையும்.. பலன்களும்..\nசிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்\nசிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்\nசிவராத்தியின் தீப ஒளி அனைவரினதும் ஆன்மீகத்தை ஒளி பெறச் செய்யட்டும்.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து..\nமகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்..\nதெய்வ சன்னிதி தந்திடும் நிம்மதி\nகோப்ரா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஅந்த சமயத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன் – பா.ரஞ்சித்\nஎன்னை எப்படி இயக்குவது என்று அவருக்கு தெரியவில்லை – கல்யாணி பிரியதர்ஷன்\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nஇந்தியன் 2 விபத்து – லைகாவுக்கு கமல் கடிதம்\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nடெல்லியில் வன்முறை- அஜித் தோவால் நேரில் ஆய்வு\nகொரோனா வைரஸ் தாக்குதல் – சீனாவில் பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரிப்பு\nமெக்சிகோ ஓபன்: ரபேல் நடால் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்\nவேகம் மற்றும் பவுன்சர் பந்தை எதிர்கொள்வது இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும்: நீல் வாக்னர்\nHome / latest-update / கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nகொழும்பு – கிரான்ட்பாஸ் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nநேற்றிரவு இடம்பெற்ற தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகிரான்ட்பாஸ் – வெஹெரகொடல்லே – கம்பித்தொட்டுவ பகுதியில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஉயிரிழந்தவர் 46 வயதான இந்திரஜித் சுகத் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nசந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கிரான்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious ஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nNext யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா ���ைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\nதிரு தேவலிங்கம் கோபாலு (முத்தர்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-26T20:53:20Z", "digest": "sha1:2H6NVVM2Q5M5BPNJAC6NPZDSRIVWHDEF", "length": 7943, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n20:53, 26 பெப்ரவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nமங்கதேவன்பட்டி ஊராட்சி‎ 18:40 -6‎ ‎2409:4072:483:44ad::594:f8b0 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி வார்ப்புரு:Infobox Indian jurisdiction‎ 11:40 -509‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-02-26T19:37:31Z", "digest": "sha1:MH5CL64SJH3S5NAQQFQVELGZ267TQ3FB", "length": 8677, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாட்டார்கலை", "raw_content": "\nஅன்பான ஜெயமோகன், உங்களின் அன்பான கடிதம் கிடைத்தது.அக்கடிதம் எனக்கோர் புது உற்சாகம் அளித்தது மிக்க. நன்றி. இப்போது பூரண சுகம் பழைய மௌனகுரு ஆகிவிட்டேன்.எனினும் அவதானத்துடன் செயல்படுகிறேன்.புதியதொரு வீடு தயாரிப்பு வேலைகளை மெதுவாக ஆரம்பித்துள்ளேன். இத்துடன் 2010 இராவணேசன் பற்றி பேராசிரியர் அனஸ் எழுதிய கட்டுரையை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன் வாசித்துப்பாருங்கள்.உங்களுக்கு நான் தந்த இராவணேசன் DVD 2005 இல் நான்தயாரித்த இராவணேசன் DVD ஆகும்.அதுஉங்களை அவ்வளவு கவர்ந்திராது ..2010 தயாரிப்பு வித்தியாசமானது.கூடிய கலை நயம் கொண்டது.அதற்கான …\nTags: இராவணேசன், கதகளி, கரிய பட்டில் வைரம், செவ்வியல் கலை, நாட்டார்கலை, நுண்மையாக்கம், மகாபாரத ராமாயணக் கதைகள், மௌனகுரு\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 8\n'வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 21\nகேள்வி பதில் - 02\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் ��ட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/monthly-horoscope", "date_download": "2020-02-26T20:23:34Z", "digest": "sha1:EKWSXJH6XHPSRU5BVABPA3HLLI6CCT23", "length": 4930, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "monthly horoscope", "raw_content": "\nகார்த்திகை மாத ராசிபலன் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை - #VikatanPhotocards\nபுரட்டாசி மாத ராசிபலன் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17 வரை #VikatanPhotocards\nஆடி மாத ராசிபலன் - ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 17 வரை #VikatanPhotoCards\nஆனி மாத ராசிபலன்: மேஷம் முதல் கன்னி வரை...\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology\nசித்திரை மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology\nபங்குனி மாத ராசிபலன்கள் (மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரை)\nபங்குனி மாத ராசிபலன் - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபங்குனி மாத ராசிபலன் - துலாம் முதல் மீனம் வரை #Astrology\nமாசி மாத ராசிபலன் துலாம் முத���் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology\nமாசி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 31 முதல் ஜனவரி 6 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=144498", "date_download": "2020-02-26T19:57:19Z", "digest": "sha1:6LXWTWKYWEP5VWLNRGBIRSB7AX5VB2Q6", "length": 7630, "nlines": 76, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபுதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nThusyanthan February 14, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nபுதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nஇன்று (13) பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ´பலமானதொரு அரசு – எமது அரசியலமைப்பொன்றுக்கான முன்மொழிவுகள்´ என்ற கருப்பொருளின் கீழ் ´யுத்துகம´ அமைப்பு தயாரித்த முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nஎமக்கு உரிமையுள்ள பலமான அரசை மீண்டும் உருவாக்குதல், உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் மற்றும் மக்கள் இறைமை, ஒற்றை ஆட்சியை நாட்டில் உறுதிப்படுத்தல், நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறைகளுக்கிடையில் அதிகார சமநிலை மற்றும் கடமையை முதன்மையாகக்கொண்ட சமூகம் என்ற ஐந்து இலக்குகளை கொண்டமைந்த முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.\n´யுத்துகம´ அமைப்பின் தலைவர் கெவிது குமாரதுங்க ஜனாதிபதியிடம் அம்முன்மொழிவுகளை கையளித்தார்.\nகலாநிதி குணதாச அமரசேகர மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹார த சில்வா ஆகியோருக்கு நாட்டுக்காக நிறைவேற்றிய சேவையை பாராட்டி ஜனாதிபதியினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nசியம்மகா நிக்காயவின் அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் சங்கைக்குரிய மெதகம தம்மானந்த நாயக்க தேரர் அவர்களால் விசேட அனுசாசன உரை நிகழ்த்தப்பட்டது.\nநாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதி சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர், சங்கைக்குரிய பெங்கமுவே நாலக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், அமைச்சர்களான பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, தயாசிறி ஜயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் புத்திஜீவிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nPrevious EPF கணக்கு விபரங்கள் குறுந்தகவல் மூலம் கைப்பேசிக்கு\nNext பொதுமன்னிப்பு காலத்தில் 776 கடற்படை வீரர்கள் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudukkottai.nic.in/ta/public-utility/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-02-26T19:50:19Z", "digest": "sha1:EX4MSNK4KM3Z43KFZAXLGAZXZTBMV7AA", "length": 5741, "nlines": 103, "source_domain": "pudukkottai.nic.in", "title": "அரசு கல்வியியல் கல்லூரி | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுக்கோட்டை மாவட்டம் PUDUKKOTTAI DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட சமூக நல அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் ஒழிப்பு (முறைமை)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\n10, திருமயம் ரோடு, புதுக்கோட்டை-622001\nவகை / விதம்: ஆசிரியர் பயிற்சி நிறுவனம்\nபொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 26, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/195", "date_download": "2020-02-26T19:47:06Z", "digest": "sha1:WRYNAFFSLARDRLFL7UUC5XLQJGUJKZXT", "length": 7864, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/195 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகேசிங் ண்ட சென் 蠶 |\n இந்தச் செந்தமிழ்ச் செல்வர். க ண் டா ச் சி பு ர மு. ம் தி ரு வ ண் ண | மலை யும் இந்த இலக்கியப் பொழில் கற்ற இடங் கள். ைப ந் த மி ழ் வளர்க்கும் பச்சையப் பன் கல்லூரிப்பாசறை மறவருள ஒருவர். அன்னைத் தமிழில் of Zoo - பி. ஏ.ஆனர்க. அங்கு முதல் வகுப்பில் தேறிய முதல்வர், 'குறுந்தொகை’ பற்றிய ஆய்வுரைக்கு 1963ல் எம்.லிட். , பட்டமும், 'சேரநாட்டு செந்த்மிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுரைக்கு 1970-ல் டாக்டர் (பிஎச்.டி.) பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ဒွိါ့\" பெற்ற சிறப்புகள், நல்ல நடை கொண்ட இந்த நாகரீகர் பேர்சொல்ல் நாளும் ம்ாணவர் படைஉண்டு நாட்டில் முதல் வகுப்பில் தேறிய முதல்வர், 'குறுந்தொகை’ பற்றிய ஆய்வுரைக்கு 1963ல் எம்.லிட். , பட்டமும், 'சேரநாட்டு செந்த்மிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுரைக்கு 1970-ல் டாக்டர் (பிஎச்.டி.) பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ဒွိါ့\" பெற்ற சிறப்புகள், நல்ல நடை கொண்ட இந்த நாகரீகர் பேர்சொல்ல் நாளும் ம்ாணவர் படைஉண்டு நாட்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாள ராகச் சேர்ந்தவர் பேராசிரியராகத் துறைத் தலைவராகச் சிறந்திருக்கிறார், முன்னால் தமிழக ஆளுநருக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர், ந்த முற்றிய புலமையாளர், தற்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரும்ாவார்.\nமுப்பது நூல்கள் படைத்துள்ள இவர் 荔 திறனுக்கும் உயர் தமிழ் அறிவுக்கும், 'தமிழ் இலக்கிய வரலாறு ஒன்றே சர்ன்று அண்ம்ையில் வந்துள்ள அணி கலன். சங்க இலக்கியம் சில் பார்வைகள் ஆங்கிலத்தில் ஒரு நூல். 'சங்ககால மகளிர் நிலை பற்றிய ஆராய்ச்சி. \"இலக்கிய அணிகள்' என்ற நூல் தமிழக அரசின் இரண் டாயிரம்_உருபா முதல் பரிசை பெற்றது. படித்துப் பல பட்டம் பெற்ற இந்தப் பைந்தமிழ் வேந்தர்க்குப் பலரும் கொடுத்துள்ள புகழ் மகுடங்க்ள்: புலவரேறு (குன்றக்கு\nதினம்) செஞ்சொற்புலவர் 芯 மிழ்நாட்டு 蠶 லையம்) சங்கநூற் செல்வர் (தொண்டை மண்டல் ஆதீனம்).\nபெருந்தகை மு.வ. வின் செல்லப்பிள்ளை சி.பா. அவர் புகழ்பாடும் அருந்தமிழ்த்தும்பி; அயராது உழைக்கும் அருஞ்செயல் நம்பி ல்க்கியப் பேச்சில் இன்ப அருவி ல்க்கியப் பேச்சில் இன்ப அருவி எழுத்தில் நல்ல இலக்கியப் பிறவி\nசி.பா. இந்த ஈரெழுத்து ஒரு மொழி, இளைஞர்க்குச் சொல்வக சிறக்கப் பாடுபடு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 ஜனவரி 2018, 10:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/02/page/2", "date_download": "2020-02-26T20:20:09Z", "digest": "sha1:SK7MEVBJCOUFTYS65XUAUNGMSNCIZYAI", "length": 23310, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 February", "raw_content": "\nஅன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். ஒரு முறை உங்கள் சந்திப்பில், இன்றைய சூழலில் படைப்பு மனம் என்பது, கண்ணாடிக் குடுவையில் திறந்து வைத்திருக்கும், புகை உமிழும் அடர்த்தியான நைட்ரஜன் அமிலம்போன்றது. வெளியில் உள்ள‍ அனைத்தும், அந்த கொதிநிலையையை உறிஞ்சி நீர்த்துப்போக்கும் வேலையை மட்டும் செய்கின்றன என்றிருந்தீர்கள். இலக்கியம் என்னும் மாபெரும் சொற்களனில், ஆரம்ப நிலை பங்கேற்பாளனாக, முழு அர்பணிப்புடன், அண்மைக்கால பயன் எதையும் …\nகலையில் மடிதல் அன்பு ஜெயமோகன், ‘ஓட்டன் துள்ளல்’ நடனக் கலைஞர் கலாமண்டலம் கீதானந்தன் அவர்களின் மறைவையொட்டி நீங்கள் எழுதியிருந்த “கலையில் மடிதல்” பதிவை வாசித்தேன். இந்த வரிகளை வாசித்துவிட்டு, நீங்கள் பகிர்ந்திருந்த காணொளியையும் பார்த்தேன். It gave me Goosebumps “… நெஞ்சடைப்பு ஏற்பட்டு மயக்கம் வருவதை உணர்கிறார். உயிரிழக்கக்கூடும் என்று தோன்றியிருக்கலாம். ஆகவே பாதி ஆட்டத்தில் திரும்பி ஆட்டத்தை முடிக்கும் முகமாக பாடகரை வணங்கியபடி சரிந்து விழுந்துவிட்டார். அர்ப்பணிப்பு அந்தச் சிறிய செயலில்தான் வெளிப்படுகிறது. …\nகலைகளின் மறுமலர்ச்சி ஆசிரியருக்கு, வணக்கம். நலமா சீனிவாசன் நடராஜன் அவர்களது புத்தக வெளீட்டு விழாவில் நீங்கள் பேசிய உரையை பார்த்தேன். மிக சிறப்பான உரை. உங்களது வருகையின் போது உங்களுடன் ஓவிய கண்காட்சிக்கு சென்ற நியாபகம் வந்தது. அருமையான தருணம். துரதிருஷ்டவசமாக மனைவி எனக்கு பிள்ளைகளை பார்த்துக் கொள்ளும் வேலையை கொடுத்து உங்களுடன் முழு நேரம் செலவிட முடியாமல் போனது. ஓவிய ரசிகையும், உங்கள் வாசகியுமான அவருக்கு மிக சிறப்பான வாய்ப்பு கிடைத்தது. …\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–71\nபகுதி பத்து : பெருங்கொடை – 10 ஊட்டறைக்குள் நுழைவதுவரை அங்கே எவரெல்லாம் வரப்போகிறார்கள் என அவள் அறிந்திருக்கவில்லை. அவளை சம்புகை வரவேற்று மேலே கொண்டுசென்றபோது வேறுவேறு எண்ணங்களில் அலைபாய்ந்துகொண்டிருந்தாள். பானுமதியை பார்த்ததும்தான் அங்கே விருந்துக்கு வந்திருப்பதை அவள் அகம் உணர்ந்தது. “என் விருந்தறைக்கு வந்து என்னையும் அஸ்தினபுரியையும் மதிப்புறச் செய்துவிட்டீர்கள், அங்கநாட்டரசி. வருக” என முகமன் உரைத்து பானுமதி அவளை உள்ளே அழைத்துச் சென்றாள். அங்கே புண்டரநாட்டரசி கார்த்திகையும் வங்கநாட்டரசி சுதையும் அமர்ந்திருந்தனர். முகமன் உரைத்து …\nTags: கார்த்திகை, சுகதை, சுதை, சுபத்ரை, சுப்ரியை, பத்ரை, பானுமதி\nஅன்புள்ள ஜெ, காரைக்குடி புத்தக கண்காட்சியில் மூன்றாவது ஆண்டாக ஒரு அரங்கு எடுத்து புத்தகங்களை விற்பனை செய்தேன். நவீன இலக்கிய வாசிப்பும் அறிமுகமும் உள்ளவர்கள் காரைக்குடியில் எத்தனை பேர் உள்ளார்கள் என அறிந்து கொள்வதும் ஒரு நோக்கம் தான்.நவீன இலக்கியத்திற்கான வாசக பரப்பு அமைந்தால் தானே அங்கிருந்து எழுத்தாளர்கள் எழ முடியும். மரபிலக்கியம் வேரூன்றிய அளவுக்கு நவீன இலக்கியம் இங்கு வேர்கொள்ளவில்லை. இந்த சிந்தனைகளின் தொடர்ச்சியாக இப்பகுதியில் உள்ள இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைத்து சிறிய கூடுகையை ஏற்பாடு …\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இத்தலைப்பில் எழுதியுள்ள தங்களது இரண்டு கட்டுரைகளையும் படித்தவுடன் இக்கடித்தை எழுதுகிறேன். திராவிட இயக்கத்தின் பங்களிப்பை மதிப்பிட்டும் அதேசமயத்தில் ஒரு வெற்று பரப்பியமாக அது தமிழ் சமூக பண்பாட்டு தளத்தின் பின்னடைவிற்கு ஏற்படுத்தியுள்ள பின்னடைவுகளை கறாராக நிறுவியுள்ளீர்கள். தங்கள் வாசகனாக பெருமிதம் கொள்கிறேன் . இப்போதுள்ள தேக்க நிலைகளிலிருந்து மீள்வதற்கான இயக்கங்களை சமூகம் உருவாக்கிக்கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா இதுபற்றி தங்கள் சிந்தனை என்ன என்பதை அறிய விழைகிறேன் …\nதிரு. ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். 2018 உற்சாகமான தொடக்கம். பழனி பாதயாத்திரை, முதல் அறுவடை மற்றும் பணியிலும் மாற்றம் இப்படியே பயணிக்கிறது. நெல் மார்கழிக்கு பின் தண்ணீர் கட்ட வழியின்றி வறண்டு போனது. மாட்டிற்கு அறுத்துக்கொள்ள சொல்லியிருக்கிறோம். உளுந்து விளையவில்லை, அவ்வப்போது தண்டபானி அண்ணணிடம் படங்கள் அனுப்பி அறிவுரைகள் பெற்று வந்தோம் ஒரு முறை இதற்கு மேல் பலனில்லை மடக்கி உழுதுவிடுங்கள் பின் கூலிக்குக்கூட ஆகாது என்றார். சரி என்று ஏற்பாடுகள் செய்தோம் எப்பொழுதும் …\nகாடன்விளி [சிறுகதை] அன்புள்ள எழுத்தாளர் ஜெமோ அவர���களுக்கு, உங்கள் “காடன்விளி” சிறுகதை வாசித்தேன். காடன் எல்லாவற்றையும் பார்க்கிறது. ஒரு சரிக்கு ஒரு தவறை கழித்துக் கொள்கிறது. தவறு அதிகமானால், கிராமம் அழியும். ஏழாவது முறையாக அழிந்தால் மீட்சி இல்லை. ஆக, ஒரு அழிவுக்கு பின் மீண்டும் அது புனரமைக்கப் பட்டிருக்கிறது. இறுதியில் அந்தபுணரமைப்புக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பது கதையில் விதியாக பாவிக்கப்படுகிறது. “காடன்” என்பது சரி, தவறு என்கிற இருமையை பிரிக்கவென உருவகப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் என்ன நடந்தது என்று எதுவும்காட்சிகள் இல்லை. ஆக, சரி , தவறை தத்துவார்த்த ரீதியில் சிறுகதை பாவிப்பதாக கொள்ளலாம். காடன் எருமை தோற்றம். எ ருமை எமனின் வாகனம். அந்த நள்ளிரவில், அவன் எருமையின் முயக்கத்தை பார்க்கிறான். யார் மீது …\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு முறை சிதறாலுக்கு சென்று வந்து, அந்த பயண அனுபவங்களை ஒரு கடிதமாக உங்களுக்கு எழுதினேன். அதற்கு தங்களின் பதிலில் ‘பயண விதிமுறைகள் ‘ என, பயணம் எவ்வாறு முன் தயாரிப்புகளுடன் செல்ல வேண்டும் என அறிவுபூர்வமாக விளக்கியிருந்தீர்கள் . இம் முறை எனக்கு 8 நாட்கள் மும்பையில் வசிக்கும் வாய்ப்பு கிடைத்தது . அதில் தலையாய நோக்கம், மும்பைக்கு அருகில் உள்ள போரிவெளி என்னும் நகரில் உள்ள ‘கானேரி குகைகள் …\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–70\nபகுதி பத்து : பெருங்கொடை – 9 களைத்து படுத்து துயின்று மிக விரைவிலேயே ஏதோ ஓசை கேட்டு சுப்ரியை எழுந்துகொண்டாள். அந்த ஓசை என்ன என்று அறிந்தாள், விசைகொண்ட ஒரு தென்றல்கீற்று அறைக்குள் சுழன்று சென்றிருந்தது. பித்தளைத்தாழ் எவரோ வந்துசென்றதன் தடயம் என அசைந்துகொண்டிருந்தது. சொல்லி முடித்த உதடுபோல மெல்ல அமைந்தது சாளரத்திரை. அவள் பெருமூச்சுடன் எழுந்து சென்று உப்பரிகையை அடைந்து இருண்ட தோட்டத்தை நோக்கிக்கொண்டு நின்றிருந்தாள். இருளுக்குள் இலைகள் அசைவிழந்திருந்தன. பின்னர் மீண்டுமொரு காற்றில் …\nTags: கர்ணன், சபரி, சுதர்சனை, சுப்ரியை, ஜயத்ரதன், ஸ்ரீகரர்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65\nஇந்தியப் பயணம் 17 – வாரணாசி\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 14\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூ��் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/The-BJP's-Rath-Yatra-will-begin-in-Kerala-with-the-slogan-of-protecting-Sabarimala-5143", "date_download": "2020-02-26T19:22:24Z", "digest": "sha1:B6NLQOHATILNBCWOWXBLKZVUAL6HUDTY", "length": 11295, "nlines": 129, "source_domain": "www.newsj.tv", "title": "சபரிமலையை காப்போம் என்ற முழக்கத்துடன் பா.ஜ.க.வின் ரத யாத்திரை கேரளாவில் துவக்கம்", "raw_content": "\nகர்நாடக அரசு ஊழியரின் காரை திருடிய சூடான் மாணவர்கள் கைது…\nடெல்லியில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ராணுவத்தை வரவழைக்க வேண்டும்: முதலமைச்சர் கெஜ்ரிவால்…\nசெம்மரக் கட்டைகள் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கைது…\nகர்நாடகாவில் வாகன ஒட்டுநரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்…\nதிமுக ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது: ரவீந்திரநாத் குமார் எம்.பி…\nசி.ஏ.ஏ தொடர்பான முதலமைச்சரின் கேள்விக்கு திமுகவால் பதிலளிக்க முடியவில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்…\nவேளாண் மண்டல அறிவிப்பால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது: அமைச்சர் நிலோபர் கஃபீல்…\nஅரசியல் ஆதாயத்திற்காக சிறுபான்மை மக்களை திமுக தூண்டிவிடுகிறது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…\nஇன்றும் எங்களுக்கு நீங்க தான் dream girl : வைரலாகும் சிம்ரனின் டான்ஸ் வீடியோ…\nதுருவ நட்சத்திரமாய் ஜொலிக்கும் கௌதம் மேனனின் பிறந்த நாள் இன்று…\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பாணியைப் பின்பற்றி ‘ஜுராசிக் வேர்ல்டு’…\nஅருள்நிதியின் அடுத்த படத்தின் டைரக்டர் youtube சேனலில் நடித்த பிரபலமா..\nகுடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் ”டிக் டாக்” ஆப்…\nவாக்காளர்களை ஏஜென்சி மூலம் வாங்க முடியாது - முதலமைச்சர்…\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு…\nகிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடக்கம்…\nநாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அமைத்ததற்கு பொதுமக்கள் நன்றி…\nவிருத்தாச்சலம் அருகே ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…\nராணிப்பேட்டையில் உள்ளாட்சி வார்டு வரையறை தொடர்பாக மக்களிடன் கருத்துக் கேட்பு…\nசிறார் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்தததாக மதுரை இளைஞர் கைது…\nமார்ச் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி…\nஅந்தியூரில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி…\nவேளாண் மண்டல அறிவிப்பால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது: அமைச்சர் நிலோபர் கஃபீல்…\nசபரிமலையை காப்போம் என்ற முழக்கத்துடன் பா.ஜ.க.வின் ரத யாத்திரை கேரளாவில் துவக்கம்\nசபரிமலையை காப்போம் என்ற முழக்கத்துடன் கேரள மாநிலம் காசர்கோட்டில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் ரத யாத்திரை துவங்கியுள்ளது.\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு அம்மாநில அரசு ஆதரவு தெரிவித்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாநில அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளுக்கு மாநில அரசு மதிப்பளிக்க வேண்டும் என்றும், சபரிமலையை காக்கும் வகையிலும், கேரள மாநிலம் காசர்கோட்டின் மாத்தூர் பகுதியில் இருந்து பா.ஜ.க. தனது ரத யாத்திரையை துவக்கியுள்ளது. 13-ம் தேதி வரை 6 நாட்கள் இந்த ரத யாத்திரை நடைபெறவுள்ளது.\nரத யாத்திரையை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா துவக்கி வைத்தார். கேரளாவில் பிணராயி விஜயன் தலைமையிலான அரசு, ஐயப்ப பக்தர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதாக பா.ஜ.க. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\n« பெண்கள் விடுதலையே நாட்டின் வளர்ச்சிக்கு உதாரணம்- நல்லக்கண்ணு நடிகர் விஜய், கலாநிதி மாறன் இருவருக்கும் மோதல்\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுகம் - இணைய தளம், செயலி தொடக்கம்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nமேற்கு வங்கத்தில், பாஜக ரத யாத்திரை அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு…\nகுடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் ”டிக் டாக்” ஆப்…\nகர்நாடக அரசு ஊழியரின் காரை திருடிய சூடான் மாணவர்கள் கைது…\nவாக்காளர்களை ஏஜென்சி மூலம் வாங்க முடியாது - முதலமைச்சர்…\nநாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அமைத்ததற்கு பொதுமக்கள் நன்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qtamilhealth.com/6502.html", "date_download": "2020-02-26T19:31:03Z", "digest": "sha1:HCUN4D2FIP6PT2XCN7OHDF5AEI6IP4DA", "length": 13658, "nlines": 93, "source_domain": "www.qtamilhealth.com", "title": "இந்த ஐந்து ராசிக்கார்களை தான் காதல் தேடி வரப்போகுதாம்! – QTamilHealth.com", "raw_content": "\nHome அழகு இந்த ஐந்து ராசிக்கார்களை தான் காதல் தேடி வரப்போகுதாம்\nஇந்த ஐந்து ராசிக்கார்களை தான் காதல் தேடி வரப்போகுதாம்\nவரப்போகிற புதுவருடம் சிலருக்கு அற்புதமான காதல் அனுபவங்களை வழங்கப் போகிறது.\nஅந்தவகையில் 12 ராசியில் சிலரை காதல் தேடிவரப்போகிறது. அந்த ராசிக்காரர்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.\nஉங்கள் வசீகரமும், உங்களின் நேர்மறை ஆற்றலும் தான் அனைவரையும் உங்களை காதலிக்க வைக்கின்றன.\nஒரு இடத்தில் நீங்க���் இருக்கும்போது அங்கிருக்கும் அனைவரும் உங்களைத்தான் பார்ப்பார்கள்.\nஉங்களுடன் இருக்க அனைவருமே விரும்புவார்கள். நண்பர்கள் உங்களுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார்கள், பெண்கள் உங்களில் உண்மையான நண்பரைப் பார்க்கிறார்கள்.\nஇயற்கையாகவே நீங்கள் அன்பானவர்கள் எனவே உங்கள் மீது காதலில் விழுவது அவ்வளவு கடினமாக இருக்காது. இது இந்த வருடம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.\nவாழ்க்கையைப் பற்றிய உங்கள் நேர்மறையான கண்ணோட்டத்தினாலும், உங்கள் விளையாட்டுத்தனமான பேச்சாலும் அனைவரையும் மயக்கும் குணம் உள்ளவர் நீங்கள். நீங்கள் ஒரு சமூக பட்டாம்பூச்சி போன்றவர், உங்களைச் சுற்றியுள்ள அனைத்து மக்களுக்கும் நீங்கள் கவனம் செலுத்த விரும்புகிறீர்கள்.\nநீங்கள் எப்போதுமே சிறந்த மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது, மேலும் மக்கள் உங்களுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார்கள்.\nநீங்கள் எல்லோரையும் அன்புடனும் பாசத்துடனும் நடத்துவதால் சில சமயங்களில் உங்களுக்கு காதல் பிரச்சினைகள் எழலாம், எனவே உங்கள் அன்புக்குரியவர் சற்று புறக்கணிக்கப்பட்டதாக உணரலாம்.\nஆனால் இது உங்களின் நோக்கம் அல்ல, இது எதார்த்தமாக நடப்பதுதான். இந்த ஆண்டில் உங்களுக்கு அதிக அன்புதொல்லை வரப்போகிறது.\nஉஙக்ளின் அதீத நம்பிக்கை உணர்வு காரணமாக அனைவரும் உங்கள் மீது எளிதில் காதலில் விழப்போகிறார்கள். நீங்கள் விரும்பியதை எப்போதும் பெறப்போகிறீர்கள்.\nநீங்கள் ஒன்றை விரும்பினால் அதனை அடைய மற்றவர்களை போல கடினமாக முயற்சி செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை, அதிர்ஷ்டம் எப்போதும் உங்கள் அருகில் இருக்கும் வரத்தைப் பெற்றவர்கள் நீங்கள்.\nஉங்கள் நம்பிக்கையுடன், நீங்கள் விரும்பும் எந்த மனிதனையும் நீங்கள் பெறலாம், ஏனென்றால் உங்களை யாரும் எதிர்க்க மாட்டார்கள். உங்களுடன் உறவில் இருப்பவர்களின் கனவை நீங்கள் எப்பொழுதும் நிறைவேற்றுவீர்கள்.\nஎங்கு சென்றாலும் அங்கு வெற்றிக்கொடியை நாட்டுவதால் இவர்களை அனைவரும் விரும்பத் தொடங்குவார்கள். இந்த வருடத்தில் உங்கள் காதல் வாழ்க்கை கலகலப்பாக இருக்கப்போகிறது.\nஉங்கள் வாழ்க்கையில் நுழையும் நபர்களுக்கு நீங்கள் எப்போதும் சிறந்த நண்பராக இருக்க முயற்சிக்கிறீர்கள் என்பது உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தெரியும். அவர்���ள் உங்களுக்கு எவ்வளவு நாள் பழக்கமானவர்கள் என்பது முக்கியமல்ல நீங்கள் அனைவரையும் ஒரே மாதிரிதான் நடத்துவீர்கள்.\nபூமியிலுள்ள மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உள்ளது.\nஉங்களின் பெரும்பாலான நேரத்தில் நீங்கள் இதைத்தான் செய்கிறீர்கள். இதனை நீங்கள் ரசித்து செய்கிறீர்கள், இந்த ரசனைதான் உங்களை அனைவரையும் விரும்ப வைக்கிறது.\nமற்றவர்களின் சிறப்பு என்னவென்பதை நீங்கள் அடிக்கடி அவர்களுக்கு நினைவூட்டுவீர்கள். இதனால்தான் அனைவரும் உங்கள் மீது எளிதில் காதலில் விழுகிறார்கள். 2020-ல் உங்களை காதலிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்போகிறது.\nமக்கள் உங்களை காதலிக்க முக்கிய காரணம் உங்கள் தூய்மையான மற்றும் பரந்த இதயமாகும். உங்களிடம் இருந்து ‘இல்லை’ என்ற சொல் ஒருபோதும் வராது, எப்பொழுதும் மற்றவர்களின் தேவையை குறித்தே நீங்கள் சிந்திப்பீர்கள். தேவைகள் உள்ள அனைவரருக்கும் நீங்கள் உதவ முயற்சிப்பீர்கள்.\nஇதனால்தான் அனைவரும் உங்களை விரும்பத் தொடங்குகிறார்கள். உங்கள் அன்பானவர் உங்களுடன் இருக்கும்போது எப்போதும் பாதுகாப்பாக உணருவார்கள்.\nஉங்களின் காதல் உறவை நீங்கள் கண்ணின் மணி போல பாதுகாப்பீர்கள் என்று உங்களைச் சுற்றி இருக்கும் அனைவரும் அறிவார்கள். உங்கள் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு உறவையும் நீங்கள் முக்கியமான உறவாக கருதுவார்கள்.\nஅதனால்தான் உங்களை அனைவரும் விரும்புகிறார்கள். உங்கள் கண்ணின் மணியாக இருக்க பலரும் இந்த ஆண்டு விரும்புவார்கள்.\nவீட்டில் அசைவம் சமைத்தால் விளக்கு ஏற்றலாமா…\nஉலகம் முழுவதையும் சுற்றி பார்க்கும் அந்த ராசிக்காரர் நீங்கள்தானா\nவாய்ப்பகுதியை சுற்றியிருக்கும் கருமையை எப்படி போக்குவது\nஎவ்வளவு சம்பாரிச்சாலும் கையில காசு நிக்கமாட்டேங்கிதாஅதுக்கு காரணம் வீட்டுல இருக்குற இந்த பொருள்தான்\nஇந்த இடத்தில உப்பு வைத்தால் வீட்டில் செல்வம் அதிகரித்து கொண்டே செல்லுமாம்..\nநீங்கள் பிறந்த எண்ணுக்குரிய பொதுவான குணங்களை அறிய ஆவலா…\nவேகமாக பகிருங்கள்: உடலில் தேங்கி இருக்கும் சளியை உடனே அகற்ற பூண்டை எப்படி உட்கொள்ள வேண்டும்\nதலைமுடி இல்லை என்று இனி கவலைப்பட தேவையில்லை. இதோ சில அற்புத வைத்தியம்.\nசெயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிச��ய்ய உதவும் அற்புதமான மருந்து\nஇந்த கிழமையில் இதை செய்துவிட்டு உங்களது வேலையை தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்.\nஇந்த இடத்தில உப்பு வைத்தால் வீட்டில் செல்வம் அதிகரித்து கொண்டே செல்லுமாம்..\nஉங்கள் மீது காகம் எச்சமிட்டு விட்டதா அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா\nவீட்டில் செல்வம் பெருக வேண்டுமா.. அமாவாசை அன்று இதை செய்யாதீங்க…\nகுபேர தீபத்தை ஏற்றி வழிபட உகந்த நேரம் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-26T18:45:53Z", "digest": "sha1:7SDVFHHY2CDCKFCE25GJN57G7WD4V2XT", "length": 14340, "nlines": 139, "source_domain": "eelamalar.com", "title": "விடுதலைப் போராட்டதிற்கு அப்பால் தேசியத்தலைவர்... - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » விடுதலைப் போராட்டதிற்கு அப்பால் தேசியத்தலைவர்…\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nசுதந்திரத்திற்காக போராடுவதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை.\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nதமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு (காணொளி)\nபிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்\nஉரிமை இழந்தோம்.. உடமை இழந்தோம்.. உணர்வை இழக்கலாமா\nதமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யாருக்கும் அடிபணியாது\nநீ தேடும் கடவுள்.,உனக்குள்ளே தான் இருக்கிறார்…\nராஜ கோபுரம் எங்கள் தலைவன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nவிடுதலைப் போராட்டதிற்கு அப்பால் தேசியத்தலைவர்…\nவிடுதலைப் போராட்டதிற்கு அப்பால் தேசியத்தலைவர்…\nவெறுமனே ஆயுதம் தாங்கிய மனித இயந்திரங்களாய் எம்மை ஆக்காது நல்ல பண்புகளை எம்மில் வளர்த்து,சமூகம்,அறிவியல்,அரசியல்,வரலாறு,மருத்துவம்,விஞ்ஞானம் என எதிலுமே தேடலுடன் கற்கும் ஆர்வத்துடன் எம்மை வளர்த்தவர்.பல்வேறு தேவைகளை கருதி உலக நாடுகளெங்கும் தன் பிள்ளைகளை(போராளிகளை) அனுப்பி தமிழீழம் என்னும் நெடுங்கனவு கண்டவர் எம் தலைவர்.\nதவறான நடத்தை,போதை இப்படி எதற்கும் அடிமையாகாது அரசன் எவ்வழி குடிமக்கள் அவ்வழி என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவர்.குழந்தைகள்,இயாலாதவர்கள்,ஆதரவற்றவர்கள்,காயமடைந்த போராளிகள் என மனித படைப்புகளிலையே கடவுளை தரிசித்து போராளி பிள்ளைகளுக்கு ஆதர்சமாய் இருந்தவர் எங்கள் அண்ணண்.\nதெளிவற்ற கரடுமுரடான சதிகளும் சகதிகளும் நிரம்பிய பெரும் குழிகள் கொண்ட பாதையில் பலர் முயன்றும் ஓட்ட முடியாது போய்விட்ட தமிழீழம் என்னும் தேரை மூன்று தலைமுறைகளுக்குமேல் விடாப்பிடியாக கம்பீரமாக தலை நிமிர்ந்து ஓட்டிச் சென்றவர் எங்கள் தலைவர்.மிக நீண்ட பாரம்பரியமாய் தொடர்ந்த இறுக்கமான மனிதாபிமானங்களை தூரவைத்து சாதிய கட்டமைப்புகள் சிதைந்து போகவும் பெண்ணடிமை ஒழிப்பு சீதன ஒழிப்பு போன்ற முற்போக்கான விடயங்கள் பக்கவிளைவுகளாக தொடரவும் நிலப்பரப்பிலும் எண்ணிக்கையிலும் சுண்டுவிரல் அளவேயான ஈழத்தை உலகமெங்கும் பேச வைத்தவர் எம் தலைவர்.தமிழினத்தின் பாரம்பரிய குணங்களை மீண்டும் எழுச்சிபெற வைத்து,கடமை,கண்ணியம்,கட்டுபாட்டுடன் கூடிய புதிய சமுதாயத்தை படைத்ததும் ஆயுதப்போரட்டதிற்கு வெளியே எம் தேசியத்தலைவர் சாதித்தவை.\nவிடுதலை அமைப்புக்குள் யாரும் சாதி பேதம் பார்ததில்லை பலருக்கு யார் என்ன சாதி என்பதே தெறியாது.\nஒரு முறை கலப்பு திருமணங்களை உங்கள் இயக்கம் ஊக்குவிக்கின்றதா \n“சாதி பார்த்து திருமணம் எல்லாம் இயக்கத்தில இல்லை கலப்பு திருமணத்தையே பெரிய சாதனையாக சொல்லும் தன்மைகூட எங்களிடம் இல்லை.ஏனென்றால் திருமணம் என்றால் ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இணைவதற்கான ஏற்பாடு அவ்வளவுதான்.கூடா ஒழுக்கம்தான் கூடாது மற்றபடி ஒருவருக்கொருவர் உண்மையாக நேசிப்பதை அமைப்பு தடைசெய்ததில்லை.மேலும் புலிகள் அமைப்பு வரதட்சணை வாங்கி திருமணம் செய்வதை உறுதியாக எதிர்கின்றது.எங்கள் ஆளுகை பகுதிக்குள் சீதன தடைச்சட்டம் இருந்தாலும் சட்டத்தால் மட்டுமே இதைநான் சரி செய்ய முடியுமென நினைக்கவில்லை கற்றுகொடுத்தல் விழிப்புணர்வு முகாம்கள் உறுதியான சாதி ஒழிப்பு நடவடிக்கைகள் மூலமாகதான் ஒழிக்க முடியும்”\nநம் கண்ணால் கண்ட ஏறத்தாழ ஒரு தலைமுறைக்கும் மேற்பட்ட கால வரலாறு தொக்கிபோய் எம்முன் சூனியப்பெருவெளி சூழ்ந்து போயுள்ளது.ஆயினும் தடைகளையும் சோதனைகளையும் கால இடைவெளிகளையும் கண்டு சோர்வடையாது எஞ்சியவர்களுடன் கைகோர்த்து எம் இலக்கு எட்டபட்டே தீரும்.\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்\n« “”விக்டர் விசேட கவச எதிர்ப்பு பிரிவுத்தளபதி”” லெப்கேணல் அக்பர் நினைவு வணக்கநாள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதிவேண்டி பிரித்தானியாவில் கவனய��ர்ப்பு\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/planting/", "date_download": "2020-02-26T19:04:56Z", "digest": "sha1:I5H2OCVYNVGJSE6Z5EGPSK5V55M54ZZO", "length": 5045, "nlines": 106, "source_domain": "vivasayam.org", "title": "planting Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஜாதிக்காய் சாகுபடி செய்யும் முறை\nஜாதிக்காய் நன்கு படர்ந்து வளரும் மரம். அதனால், 25 அடி இடைவெளி கொடுக்க வேண்டும். இதற்கு மிதமான சீதோஷ்ண நிலை தேவை. ஆனால், அதிகப் பனி கொட்டும் பகுதியில் வளராது. ஈரக்காற்று வீசும் பகுதிகளில் வளரும். அதே போல உப்புத்தண்ணீரில் வளர்ச்சி ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/17/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-26T18:56:29Z", "digest": "sha1:3TACSKWA2X2OMQLFHTFJM7TUQ5BXBW57", "length": 12008, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "மலையக மக்களை இழிவுபடுத்தும் கட்டுரை – முதலமைச்சருக்கு சிறிதரன் கடிதம்! | tnainfo.com", "raw_content": "\nHome News மலையக மக்களை இழிவுபடுத்தும் கட்டுரை – முதலமைச்சருக்கு சிறிதரன் கடிதம்\nமலையக மக்களை இழிவுபடுத்தும் கட்டுரை – முதலமைச்சருக்கு சிறிதரன் கடிதம்\nகிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார ���ிழாவின் போது வெளியிடப்பட்ட, ‘கரை எழில் 2016’ என்ற நூல் தொடர்பில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடிதம் அனுப்பி அனுப்பிவைத்துள்ளார்.\nஅக்கடிதத்தின் பிரதிகள், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வடமாகாண கல்விப் பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.\nஅக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த கலாசார விழா, கடந்த 8ஆம் திகதியன்று இடம்பெற்றது. அன்று, ‘கரை எழில் 2016’ என்ற நூலும் வெளியிட்டப்பட்டது. கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசார பேரவையினால் வெளியிடப்பட்ட ‘கரை எழில் 2016’ என்ற நூலில் எழுதப்பட்டுள்ள ‘கிளிநொச்சியும் மலையகத்தமிழரும்’ என்ற கட்டுரை உண்மைக்கு புறம்பானதும் ஒரு சமூகத்தை படுமோசமாக சித்தரிப்பதாகவும் அமைந்துள்ளது.\nகிளிநொச்சி மாவட்டத்தில், சுமுகமாக வாழுகின்ற மக்களின் ஒன்றுமையைக் குலைத்து சமூகக் கட்டமைப்பைக் கூறுபோடுவதால் நன்மையடைய நினைக்கின்ற ஒரு குழுவின் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு துணைபோவதாகவே இதனை உணர்ந்து கொள்ளமுடிகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு வெளியாகியுள்ள இக்கட்டுரையானது இந்த மாவட்டத்தின் வளர்ச்சியையும் நன்மதிப்பையும் ஒற்றுமையையும் பெரிதும் பாதிப்படையச் செய்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதாவது, ‘மலையக மக்கள் சமூகமானது வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களில், இடையறாத வேலை வாய்ப்பையும் தங்கியிருக்க ஒரு கொட்டில் போட இடமும் கிடைக்காததால் இவ்விடங்களில் தங்கி விட்டனர்’ என்ற சொற்பிரயோகங்கள் இந்த மக்களை இழிவு படுத்தும் சொற்பிரயோகங்களாக நோக்கமுடிகின்றது.\nஇதேவேளை, சாந்தபுரம் என்ற கிராமத்தில் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. கப்டன் சாந்தன் என்ற மாவீரனின் பெயரில் உருவாக்கப்பட்ட இக்கிராமத்தில் மாவீரர் போராளிகளின் குடும்பங்களும் வறுமைநிலையிலிருந்த ஏனைய குடும்பங்களும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக குடியமர்த்தப்பட்டனர். இன்று செழிப்பாகவுள்ள இக்கிராமத்தின் உண்மைத்தன்மை மாற்றப்பட்டு இம்மக்களின் வாழ்க்கை முறை கேலி செய்யப்பட்டுள்ளமை வேதனை அளிக்கின்றது.\nபெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர். இவர்களில் பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள் இல்லாதவர்கள் அதிகளவு என, பல்வேறுபட்ட உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை இந்நூலில் விதைக்கப்பட்டுள்ளன. ஒரு பிரதேசத்தின் வரலாற்று நூலாக அமையும் குறித்த நூலில் இவ்வாறு தவறான கருத்துக்களையும் ஒரு சமுகத்தை கூறுபோடும் வகையிலும் வெளியிடப்பட்டிருக்கின்றமை மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postபாதுகாப்பு அமைச்சில் இன்று முக்கியச் சந்திப்பு Next Postமீதொட்டமுல்ல சம்பவம் - எதிர்க்கட்சித் தலைவர் அனுதாபம்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=15%3A2011-03-03-19-55-48&id=3970%3A2017-07-04-16-52-46&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-02-26T19:03:30Z", "digest": "sha1:TBRBKJH4JZ7DNZCHAKLU6PKZG56KIKM4", "length": 2052, "nlines": 10, "source_domain": "geotamil.com", "title": "இலக்கியப்பூக்கள்", "raw_content": "\nவாரா வாரம் அனைத்துலக உயிரோடைத் தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamil.com) ஒலிபரப்பாகும் இலக்கியப்பூக்கள் 150ஆவது வாரத்தை நோக்கி பயணிக்கிறது. உங்கள் குரலில் படைப்புக்கள் தர விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொண்டு(தகவல்களை உள்பெட்டியில் இடுங்கள்) உங்கள் நேரத்தை தெரிவு செய்து ஒலிப்பதிவினை மேற்கொள்ளலாம். இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியாகும்.\nகவிதை 2 அல்லது 3 நிமிடங்கள் வரலாம்.இலக்கியம் அல்லது உருவகக்கதை/குட்டிக்கதை,நூல் அறிமுகம் 5 - 7 நிமிடங்கள் வரலாம். ஒலிப்பதிவு செய்து அனுப்பவிரும்புவோர் தெளிவான,இசை இசைக்கோர்பின்றி அனுப்புங்கள். உங்கள் நண்பர்களையும் அறிமுகம் செய்துவையுங்கள்.\nஎனது ஸ்கைப் ஐ.டி: mullaiamuthan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2020-02-26T20:58:32Z", "digest": "sha1:X33SZNU2H4LXUGM5LDA2VFAEKHHEPMKW", "length": 9737, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீடித் தொழில் (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழகத்தின் பல தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவில் பீடித் தொழில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 75 பெரிய பீடி உற்பத்தி நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு 50,00,000 மேற்பட்ட பீடிகள் உற்பத்தி செய்கிறது. மேலும் 500 சிறு பீடி உற்பத்தி நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு 50,000 முதல் 5 இலட்சம் வரையிலான பீடிகள் உற்பத்தி செய்கின்றனர். நாளொன்றுக்கு 50 கோடி பீடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. 1,000 பீடியின் மதிப்பு 250 ரூபாய் ஆகும். தமிழ்நாட்டில் ஆண்டிற்கு 4,000 கோடி பீடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.[1] இப்பீடித் தொழிலில் அமைப்பு சாரா 5 இலட்சம் பேர் வேலை செய்கின்றனர். பீடித்தொழிலாளர்களில் 90% பெண்கள் ஆவார்.[2]\n3 பீடி சுற்றும் தொழிலிடங்கள்\n4 பெரிய பீடி தயாரிப்பு நிறுவனங்கள்\nபீடித்தொழிலுக்குரிய மூலப்பொருளான தெண்டு இலைகள் ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப��� பிரதேசம் போன்ற மாநிலங்களின் மலைக்காடுகளிலிருந்து பெறப்படுகிறது. மேலும் புகையிலையை மகாராட்டிரா, குஜராத், போன்ற மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் தாராபுரம் பகுதிகளிலிருந்தும் பெறப்படுகிறது.\nகுறைந்தபட்ச ஊதியச் சட்டப்படி 1,000 பீடிகள் தயாரிக்கும் தொழிலாளியின் கூலி ரூபாய் 196/- ஆகும். ஆனால் சட்டப்படியான கூலியைவிட குறைந்த கூலியே பீடித்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 8 முதல் 12 வரை பீடிசுற்றும் முழுநேர தொழிலாளி 800 முதல் 1200 பீடிகளைச் சுற்றுவர். பகுதிநேரமாக பீடிச்சுற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நாளொன்றுக்கு 300 முதல் 500 பீடிகளைச் சுற்றுவர்.[3]\nதமிழ்நாட்டில் 95 ஆண்டுகளாக நடக்கும் பீடித்தொழில் தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் மேலப்பாளையம், வள்ளியூர், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், தென்காசி பழமையான பீடி உற்பத்தி மையங்கள் ஆகும். வட தமிழகத்தில் திருச்சி, குடியாத்தம், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய இடங்களிலும் பீடித்தொழில் நடைபெறுகிறது.\nபெரிய பீடி தயாரிப்பு நிறுவனங்கள்[தொகு]\nதமிழகத்தில் பீடி உற்பத்தி தொழில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2019, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/malad-west/pvr-cinemax/1tdArONy/", "date_download": "2020-02-26T19:04:58Z", "digest": "sha1:VXH73UE5DFEUPB57M7BTHLIQWXW7FWX4", "length": 6578, "nlines": 142, "source_domain": "www.asklaila.com", "title": "பி.வி.ஆர். சினெமேக்ஸ் in மலாட்‌ வெஸ்ட்‌, மும்பயி | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n3.0 1 மதிப்பீடு , 0 கருத்து\nஇனஃபினிடி 2 மால், 504, லின்க்‌ ரோட்‌, அருகில் டி-மார்ட்‌, மலாட்‌ வெஸ்ட்‌, மும்பயி - 400065, Maharashtra\nஇன் இனஃபினிடி 2 மால்\nதிரையிடப்படும் திரைப்படங்கள் @ பி.வி.ஆர். சினெமேக்ஸ், மலாட்‌ வெஸ்ட்‌, Mumbai\nமாஸ்டர்‌கார்ட், விஜா, விஜா இலெக்டிரான்\nபார்க்க வந்த மக்க��் பி.வி.ஆர். சினெமேக்ஸ்மேலும் பார்க்க\nதிரையரங்கில் பி.வி.ஆர். சினெமேக்ஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/trisha-in-paramapadham-vilaiyattu-get-ua-certificate-in-censor-news-244680", "date_download": "2020-02-26T18:43:16Z", "digest": "sha1:NY4QZ2EUPTRH7P333W442BRV447SLIQN", "length": 9305, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "Trisha in Paramapadham Vilaiyattu get UA certificate in censor - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » த்ரிஷாவின் ''பரமபதம் விளையாட்டு' சென்சார் தகவல்கள்\nத்ரிஷாவின் ''பரமபதம் விளையாட்டு' சென்சார் தகவல்கள்\nகோலிவுட் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா தற்போது சுமார் ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.\nஇந்த நிலையில் த்ரிஷா நடித்த ’‘பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படம் சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது\nஇந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும், சரியான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாகவும் த்ரிஷா நடித்திருப்பது மட்டுமின்றி அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளார். எனவே இந்த படம் அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஅறிமுக இயக்குனர் திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷாவுடன் ரிச்சர்டு, நந்தா, ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சோனா உள்பட பலர் நடித்துள்ளனர். 24ஹவர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.\nடெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி: ரஜினிகாந்த்\nஅடுத்த கட்டத்திற்கு செல்கிறது தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'\nடப்பிங் பேச மறுத்தாரா யோகிபாபு\nஆன்லைனில் ஆர்டர் செய்த நடிகையின் போன் நம்பரை ஆபாச தளத்தில் பகிர்ந்த வாலிபர்\nஒரு வாரத்திற்கு பின்னர் 'இந்தியன் 2' விபத்து குறித்து டுவிட் செய்த ஷங்கர்\nசீயான் விக்ரமின் 'கோப்ரா' படத்தின் புதிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்\n'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு குறித்த அப்டேட் தெரிவித்த பிரபல நடிகர்\nடெல்லி கலவரம் ஏற்பட்டது இதனால்தான்: ரஜினியின் சகோதரர் பேட்டி\nமார்ச் 5ல் கமல்-ரஜினி இணைப்பா\n\"என்னைவிட வடிவேலு கியூட்டாக இருக்கிறார்\" – நடிகை ராஷ்மிகா மந்தனா\n'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே\nசூர்யா-ஹரி படம் குறித்த முக்கிய அப்டேட்\nவிஜய்-சுதா கொங்காரா சந்திப்பு: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநெட்டிசன்களிடம் உதவி கேட்ட இசையமைப்பாளர் இமான்\nநீங்கள் தான் நடன சூப்பர் ஸ்டார்: அஜித், விஜய் நாயகிக்கு குவியும் பாராட்டுக்கள்\nடிரம்புக்கு அளிக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n'நெற்றிக்கண்' பிரச்சனை: விசுவை சமாதானம் செய்த தனுஷ்\nமூன்றாம் முறையாக ரிலீஸ் தேதியை அறிவித்த 'பொன்மாணிக்கவேல்' படக்குழு\nமீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் இணையும் சூர்யா-ஆர்யா\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்\nமீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் இணையும் சூர்யா-ஆர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2019/09/10091431/1260530/health-problems-of-using-sanitary-napkins.vpf", "date_download": "2020-02-26T20:06:20Z", "digest": "sha1:S3SBDBP76ZTYJDU7S3VTDFNI3RNGGVJ7", "length": 10953, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: health problems of using sanitary napkins", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதால் உடல்நலத்துக்கு ஏற்படும் பாதிப்பு என்ன\nபதிவு: செப்டம்பர் 10, 2019 09:14\nசானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் பெண்களுக்கு அரிப்பு, தோல் கருப்படைதல், பல்வேறு விதமான அலர்ஜிகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன\nசானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதால் உடல்நலத்துக்கு ஏற்படும் பாதிப்பு என்ன\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் கண்டிப்பாக சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டுமென்று பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் அதே வேளையில் மருத்துவர்கள் அதற்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளனர்.\nசானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பெண்கள் நல சிறப்பு மருத்துவரிடம் கேட்டபோது, \"பொதுவாக பிளாஸ்டிக்கை அடிப்படையாக கொண்ட பல்வேறு வேதிப்பொருட்களை கொண்டு த��ாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு நல்லதைவிட அதிகளவில் தீங்கையே விளைவிக்கிறது. பல வருடங்களாக சானிட்டரி நேப்கின்களை பயன்படுத்துபவர்களுக்கே அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சுகாதார பிரச்சனைகளுக்கு உள்ளாவது அடிக்கடி நடக்கிறது\" என்கிறார்.\n\"சானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் பெண்களுக்கு அரிப்பு, தோல் கருப்படைதல், பல்வேறு விதமான அலர்ஜிகள் மட்டுமின்றி மாதவிடாய் காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதால் வெள்ளைப்படுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன\" என்று மருத்துவர் சியாமளா கூறுகிறார்.\nசானிட்டரி நாப்கின்களினால் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கான காரணம் குறித்து பேசிய அவர், \"மாதவிடாய் காலத்தின்போது பெண்கள் நான்கு மணிநேரங்களுக்கு ஒரு சானிட்டரி நேப்கின் வீதம் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு சானிட்டரி நேப்கின்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், பெரும்பாலான பெண்கள் காலை முதல் இரவுவரை ஒரே நாப்கின்னை பயன்படுத்துவது மிக அதிகபட்சமாக புற்றுநோயை கூட உண்டாக்கலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனினும், நடுத்தர, ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களால் ஒரு நாளைக்கு இத்தனை நாப்கின்களை பயன்படுத்துவெதெல்லாம் பொருளாதாரரீதியாக சாத்தியமே இல்லை\" என்று விவரிக்கிறார்.\nமாதவிடாய் காலத்தின்போது துணியை பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தியே சானிட்டரி நேப்கின்கள் சந்தையில் இடம்பிடித்த நிலையில், மீண்டும் துணியை பயன்படுத்துவதற்கான அவசியம் என்னவென்று கேள்வியெழுப்பியபோது, வெறும் துணியை பயன்படுத்துவதன் மூலம் சானிட்டரி நாப்கின்களினால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்த்துவிட முடியாது. அதை உருவாக்க தேர்ந்தெடுக்கப்படும் துணியின் தரம், தைக்கப்படும் விதம், பயன்படுத்தும் முறை, வெந்நீரால் அலசுவது, வெயிலில் உலர வைப்பது போன்ற படிநிலைகளை பின்பற்ற வேண்டும்.\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nகருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nசிசுவின் ஆரோக்கியத்திற்கு கர்ப்பிணிகள் எதையெல்லாம் செய்யக் கூடாது\nPCOS பிரச்சினையில் இருந்து விடுபட தவிர்க்க வேண்டிய உ���வுகள்…\nகர்ப்ப காலத்தில் பெண்கள் தூக்கமில்லாமல் அவதிப்படுவது ஏன்\nமாதவிலக்கான பெண்கள் எதை செய்யலாம்\nமாதவிலக்கான பெண்கள் எதை செய்யலாம்\nபெண்களே மெனோபாஸ்க்கு பின் உங்களை பார்த்துக்கொள்வது எவ்வாறு\nமுறையற்ற மாதவிடாய் சுழற்சியை சரி செய்வதற்கான தீர்வுகள்\nபெரிமெனோபாஸ் சமயத்தில் பெண்கள் செய்யவேண்டிய பரிசோதனைகள்\nபெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் அதிக கோபம் வருவது ஏன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/Vaiko-Protest-kotabaya.html", "date_download": "2020-02-26T19:48:09Z", "digest": "sha1:VVCB3BTQKRKLANUG6MNMD3N5YBS45R3L", "length": 20391, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "பன்னாட்டு ஊடகங்கள் மத்தியில் கோத்பாயவுக்கு எதிராக முழங்கிய வைகோ கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / பன்னாட்டு ஊடகங்கள் மத்தியில் கோத்பாயவுக்கு எதிராக முழங்கிய வைகோ கைது\nபன்னாட்டு ஊடகங்கள் மத்தியில் கோத்பாயவுக்கு எதிராக முழங்கிய வைகோ கைது\nமுகிலினி November 28, 2019 இந்தியா, சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nசிறிலங்கா சனாதிபதியாக வெற்றிபெற்றபின் கோத்தமாய ராசபக்ச முதல் அரசுமுறைப் பயணமாக இந்திய சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழினப்படுகொலையின் முக்கிய கொலையாளி என உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இந்திய தலைநகர் புதுதில்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி தலமையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது இதில் அக்கட்சியின் மற்றொரு எம்பியான கணேசமூர்த்தியும் மற்றும் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா உட்பட நூற்றுக்கணக்கான கட்சியினர் மற்றும் தமிழுணர்வாளர்கள் கலந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அனைவரும் தில்லி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஅங்கு பேசிய வைகோ எதற்காக இந்தக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nவிளக்கத்தை பன்னாட்டு ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார், அதில்\nஇலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சே, முன்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி ஆவார்.\nஅப்போது அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே குட���யரசுத் தலைவராக இருந்தார். அவர்தான் இனப்படுகொலைக்கு உத்தரவு பிறப்பித்தார்.\n2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள், இந்தியப் பிரதமராகப் பதவி ஏற்ற விழாவிற்கு, மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.\nஅதை எதிர்த்து நாங்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இதே நாடாளுமன்ற வீதியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானோம்.\nஈழத்தமிழர் படுகொலை குறித்துத் துளி அளவும் கவலை இன்றி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்குச் சென்று கோத்தபய ராஜபக்சேவை, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருக்கின்றார்.\nஇது ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் எரிகின்ற தீயில், மேலும் பெட்ரோல் ஊற்றுகின்ற செயல் ஆகும்.\nஐ.நா. மன்றம் அளித்துள்ள ஆய்வு அறிக்கையின்படி, 2009-ஆம் ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஎங்களுடைய தாய்மார்களும் சகோதரிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. மருத்துவமனைகள் மீது இலங்கை வான்படை குண்டுகளை வீசியது; தரைப்படை பீரங்கித் தாக்குதல் நடத்தியது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.\nபள்ளிக் கட்டடங்களை இடித்துத் தகர்த்தார்கள்.\nஅண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில், ஈழத் தமிழர்கள் சஜித் பிரேமதாஸா வுக்கு ஆதரவாக வாக்கு அளித்து இருக்கின்றனர். எனவே, நான் சிங்கள மக்களின் ஆதரவால்தான் வெற்றி பெற்றேன் என்று கோத்தபய இராஜபக்சே அறிவித்தார்.\nபதவி ஏற்றவுடன் முதல் வேலையாக அவர் பிறப்பித்த உத்தரவில், ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற தெருக்களில் இலங்கை இராணுவம் துப்பாக்கி ஏந்தி வலம் வர வேண்டும் என அறிவித்து இருக்கின்றார்.\nஏற்கனவே ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகள், சிங்கள ராணுவத்தின் சித்திரவதைக் கூடமாக, கொலைக்களமாக ஆக்கப்பட்டு இருக்கின்றது.\n2008ஆம் ஆண்டு, சண்டேலீடர் என்ற ஆங்கில ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை அனைவரும் அறிவர்.\nதான் இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய தலையங்கத்தில், மஹிந்த ராஜபக்சேவால் நான் கொல்லப்படுவேன் என்று எழுதி இருந்தார்.\nகோத்தபய ராஜபக்சே நிகழ்த்திய படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக நிசாந்த சில்வா என்ற அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தார்.\nஅவர் அந்தப் பொறுப்பில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே அவர் காவல்துறை ஆணையத்தையும் நீதிமன்றத்தையும் அணுகி அதே பொறுப்பில் நீடித்தார்.\nகோத்தபய ராஜபக்சே குடியரசுத் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு, நிசாந்த சில்வா அவரது மனைவி மூன்று பெண் பிள்ளைகள் இலங்கையை விட்டு வெளியேறி விட்டனர். இப்போது அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.\nஇலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுத் தூதரகத்தின் ஒரு பெண் அதிகாரி, கோத்தபய ராஜபக்சேவின் வெள்ளை வேன் குண்டர்களால் கடத்தப்பட்டு இருக்கின்றார்.\nஈழத்தமிழர்கள் இனப் இனப்படுகொலையின்போது இந்த வெள்ளை வேன் ஒரு கொலைக்கருவியாகச் செயல்பட்டது. அந்தப் பெண் அதிகாரி எங்கோ ஓரிடத்தில் விசாரிக்கப்படுவதாக நியூயார்க் டைம்ஸ் ஏடு எழுதி இருக்கின்றது.\nஉலகப் புகழ்பெற்ற ராய்ட்டர் செய்தி நிறுவனம், தங்களுடைய செய்தியாளர்களை இலங்கையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது.\nகோத்தபாய ராஜபக்சவின் மிரட்டலால், தினப்புயல் தமிழர் தளம் ஆகிய இரண்டு தமிழ் ஏடுகள் நிறுத்தப்பட்டுவிட்டன.\nலைட் ஹவுஸ் என்ற, சிங்கள, ஆங்கிலம், தமிழ் செய்தித்தாள்களை வெளியிடுகின்ற, இலங்கையின் பெரிய செய்தி நிறுவனம், தமிழ் செய்தித்தாள்களை நிறுத்துவதாக அறிவித்து விட்டது. இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றார்கள். கடந்த 30 ஆண்டுகளில் 580 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களுடைய படகுகளைப் பறிமுதல் செய்து, பிடிபட்ட மீனவர்களை இலங்கைச் சிறைகளில் அடைத்துள்ளனர்.\nஆனால், இலங்கை அரசாங்கத்தோடு நரேந்திர மோடி அரசு கொஞ்சிக் குலாவுகின்றது.\nஇது தமிழர்களுக்கு எதிரான அநீதி ஆகும்.\nஇப்போது இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் மிரட்டலுக்கும் அச்சத்திற்கும் வேதனைக்கும் ஆளாகி இருக்கின்றனர்.\nஅவர்களுடைய துயரத்தை உலகுக்கு எடுத்து உரைக்கவும், கொடியவன் கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த இந்திய அரசாங்கத்தைக் கண்டிக்கவும் நாங்கள் இந்தக் கருப்புக்கொடி அறப்போர் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.\nஎங்களுடைய முதன்மையான கோரிக்கை: ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை, பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும்.\n90,000 ஈழத் தமிழ்ப் பெண்கள் இப்போது விதவைகளாகக் கண்ணீர் சிந்துகின்றனர். காணாமல்போன பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.\nஎனவே ஐநா மன்றம், மனித உரிமைகள் ஆணையம், தமிழ் ஈழம் அமைப்பதற்காக, ஈழத் தமிழர்கள் இடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.\nஉலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் அனைவரும், அந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்கு அளிக்க வகை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\n''நாட்டுப்பற்றாளர்'' என பாலச்சந்திரன் மதிப்பளிப்பு\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் இறுதிவரை ஓயாது உழைத்த திரு. வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 22.01.2020\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nகூட்டமைப்பில் கருணாவை போட்டியிட கோரினோம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணாம்மாணை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம�� நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/australia-won-the-toss-and-elected-to-bat-4/", "date_download": "2020-02-26T21:09:14Z", "digest": "sha1:5EA7T55OSZD5XO37D3GPM3EPZY52NMAW", "length": 3549, "nlines": 58, "source_domain": "dinasuvadu.com", "title": "டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு..!", "raw_content": "\nடாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு..\n#BREAKING : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு..\nஇங்கிலாந்து-ஆஸ்திரேலிய இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது போட்டி இன்று தொடங்க உள்ளது. இப்போட்டியானது, மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டாப்போர்ட் என்ற மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நியூஸிலாந்து அணி ஆடும் XI: ரோரி பர்ன்ஸ், ஜோ டென்லி, ஜோ ரூட் (கேப்டன்), ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிரேக் ஓவர்டன், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச். ஆஸ்திரேலியா அணி ஆடும் XI: டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மத்தேயு வேட், டிம் பெயின் (கேப்டன் &விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=3106", "date_download": "2020-02-26T20:25:06Z", "digest": "sha1:6HROY6SHNNIFCCXWKKCW72YBSLMYKZZT", "length": 5436, "nlines": 111, "source_domain": "ithunamthesam.com", "title": "பௌத்த நாடாக ஏற்க விரும்பாதவர்களை விரட்டுங்கள் !!! – Ithunamthesam", "raw_content": "\nபௌத்த நாடாக ஏற்க விரும்பாதவர்களை விரட்டுங்கள் \nஇலங்கையை சிங்கள பௌத்த நாடாக ஏற்க விரும்பாத அனைத்து நபர்களையும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அவ்வாறான நபர்களை கட்சியில் இருந்து நீக்கி ஐ.தே.கட்சியை சிங்கள பௌத்த கட்சியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநேற்றையதினம் கொழும்பு SLECC இல் நடைபெற்ற UNP உள்ளூராட்சி பிரதிநிதிகள் சந்திப்பில் உரையாற்றும் போதே பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார்.\nஅதுமட்டும் அல்லாமல் கடந்த காலத்தில் வேறு அரசியல் கட்சியுடன் டீல் செய்த நபர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nசெல்வசந்நிதி ஆலய கேணிக்குள் சிறுவனின் சடலம்\nஇருபத்தொன்பது பேரின் உயிரைக் காவுகொண்ட வைரஸ்\nஇருபத்தொன்பது பேரின் உயிரைக் காவுகொண்ட வைரஸ்\nசுமந்திரன் என் சவாலுக்கு தயங்குவது ஏன்\nஏமாற்று நாடகத்தினை முன்னெடுக்கிறர் விக்கி. கயேந்திரன் குற்றச்சாட்டு\nகூட்டுத்தலமையை விட கொள்கைதான் முக்கியம்\nஇலங்கையின் சுதந்திர தினம் என்பது சிறுபான்மை சமூகத்துக்குரியது அல்ல …\nசொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் 7000 பேர் ஆபத்தில்\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/author/admin/", "date_download": "2020-02-26T18:23:07Z", "digest": "sha1:WFRBIWQFE3LWTDBXTQPOAUSSOPXHKKVL", "length": 6134, "nlines": 70, "source_domain": "itctamil.com", "title": "Brintha, Author at ITCTAMIL NEWS", "raw_content": "\nஇன்று அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமத…\nகடலட்டை பிடிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்கள்...\nஇன்றைய ராசிப்பலன் – 26.02.2020 மாசி 14, புதன்கிழமை…\nமுழுமையாக புனரமைக்கப்படாத மருதங்கேணி வீதி….\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்பு 24-02-2020 ஊடக அறிக்கை…\nமனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்…\nசிறிலாங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்.அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றில் பாரப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான...\nஇன்றைய ராசிபலன் (25/02/2020) செவ்வாய் கிழமை…\nயாழ்.மருதனார் மடம் பகுதியில் பதற்றம்-80 தொடக்கம் 90 இளைஞாகள் இராணுவத்தால் கைது.\nமேற்கு ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது காரினால் மோதித் தாக்குதல்\nயாழ்.மருதனார் மடம் பகுதியில் பதற்றம்-80 தொடக்கம் 90 இளைஞாகள் இராணுவத்தால் கைது.\nதமிழ் தேசியத்தை பலவீனப்படுத்தும் சுமந்திரனை தமிழ் மக்கள் தூக்கி எறிவதை தவிர வேறு வளியில்லை.அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்....\nஇரண்டு ஆண்டுகளாக காணவில்லை, கண்டுபிடித்து தருமாறு உறவுகள் கோரிக்கை....\nசிறிலாங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்.அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றில் பாரப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான நீதியை பெறலாம்- கஜேந்திரகுமார்\nஇன்றைய ராசிப்பலன் - 26.02.2020 மாசி 14, புதன்கிழமை...\nசுமந்திரனையும் அவரது செவிட்டு ஊமை எம்பிக்களையும் தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும்\nகடலட்டை பிடிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்கள் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு...\nஇன்று அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமத...\nமேற்கு ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது காரினால் மோதித் தாக்குதல்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்பு 24-02-2020 ஊடக அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/218938?ref=section-feed", "date_download": "2020-02-26T19:45:54Z", "digest": "sha1:35I6P7MZVYWGTEFWE7UKEEKXMH3HSTI5", "length": 8568, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "உங்க தொப்புளில் இப்படி பஞ்சுருண்டை வைத்து பாருங்க..உடலில் அற்புதம் நடக்குமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்க தொப்புளில் இப்படி பஞ்சுருண்டை வைத்து பாருங்க..உடலில் அற்புதம் நடக்குமாம்\nபொதுவாக நாம் அனைவருமே அன்றாடம் ஏதாவது ஓர் உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு கொண்டு இருக்கின்றோம்.\nஇதற்கு என்னத்தான் செயற்கை மருந்துகள் உடனடி தீர்வளித்தாலும் இயற்கை முறை வைத்தியங்கள் சரி என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவதுண்டு.\nஇதில் ஒன்று தான் ஆல்கஹாலில் நனைத்த காட்டனை தொப்புளில் வைப்பது. இதனை செய்வதால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் எளிதில் சரி செய்கின்றது.\nஅந்தவகையில் தற்போது இப்படி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.\nகாட்டனை ஆல்கஹாலில் நன்கு நனைத்து, பின் தொப்புளில் கவனமாக வைக்க வேண்டும். பின் ஒரு துணியைக் கொண்டு தொப்புளை சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.\nஇப்படி செய்வதால் தசைப் பிடிப்புகள் மற்றும் வயிற்று வலிகள் போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nமேலும் மாதவிடாய் காலத்தில் கடுமையான ��யிற்று வலியால் அவஸ்தைப்பட்டால், ஆல்கஹாலில் காட்டனை நனைத்து தொப்புளில் வைத்து மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nஆல்கஹாலில் நனைத்த காட்டனை தொப்புளில் வைப்பது. இப்படி செய்வதால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளான சளி, காய்ச்சல், இருமல் போன்றவை நீங்கும்.\nஇந்த முறையால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/03/16/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2020-02-26T19:04:03Z", "digest": "sha1:HE2Y7RRC2NDQO3B7NSUDEUXT6CRCTHL7", "length": 26694, "nlines": 157, "source_domain": "senthilvayal.com", "title": "வேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தன் மகனை களமிறக்கி வெற்றிபெறச் செய்வதற்காக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மாஸ்டர் பிளான் வகுத்திருக்கிறார். இந்த மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் வன்னியர் அல்லாத மாற்றுச் சமூக வேட்பாளர்களைக் களமிறக்க துரைமுருகன் திட்டமிட்டிருக்கிறார். அவரின் இந்தச் செயல் தி.மு.க-வில் உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளைக் கடும் அதிருப்தியடையச் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கதிர் ஆனந்தை வெற்றிபெறச் செய்வதற்காக, துரைமுருகன் ஆதரவாளர்கள் பம்பரமாகச் சுழன்று பணியாற்றத் தொடங்கியுள்ளனர். இவரை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். வன்னியர், முதலியார், இஸ்லாமியர் உள்ளிட்ட சமூகத்தினரின் வாக்குகள்தான், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும். துரைமுருகன் வன்னியர் என்பதாலும், ஏ.சி.சண்முகம் முதலியார் என்பதாலும் கடும் போட்டி இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, இஸ்லாமியர் வாக்குகள் மற்றும் பட்டியலின சமுதாயத்தினரின் வாக்குகள் யாருக்கு அதிகமாகக் கிடைக்கும் என்பதுதான் புதிராக உள்ளது.\nஅ.தி.மு.க. கூட்டணியில் பி.ஜே.பி, பா.ம.க இருப்பதால், தி.மு.க-வுக்கு இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின சமூகத்தினரின் வாக்குகள் கணிசமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இருப்பதால், வன்னியர் மற்றும் முதலியார் சமூக வாக்குகள் பெரும்பான்மையாக ஏ.சி.சண்முகத்துக்குக் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உளவுத்துறை தகவல் துரைமுருகனுக்குத் தெரியவந்திருப்பதால் அவர் தன் மகனை வெற்றிபெற வைப்பதற்காக புதிய வியூகத்தை வகுத்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், சோளிங்கர், குடியாத்தம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் வன்னியர் அல்லாத இஸ்லாமியர், முதலியார், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களைக் களமிறக்க அவர் திட்டமிட்டிருந்தார். இதன் மூலம் மற்ற சமூகத்தினரின் வாக்குகள் தி.மு.க-வுக்கு அதிகமாகக் கிடைக்கும். அப்படி இதர சமுதாயத்தினரும் தி.மு.க-வுக்கு வாக்களித்தால், கதிர் ஆனந்தை எளிதில் வெற்றிபெற வைத்துவிடலாம் என்று துரைமுருகன் யோசனை வழங்கியிருக்கிறார்.\nஇதற்கு தி.மு.க-வில் உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். குடியாத்தம் தனித் தொகுதி. அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் ஆம்பூர், சோளிங்கர் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றிலாவது, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று அவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக, ஆம்பூர் தொகுதியில் வன்னியர் சமு��ாய வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். `மற்ற சமூக வாக்குகளுக்காக, சொந்த சமூகத்தினரின் வாக்குகளைப் பறிகொடுக்க வேண்டாம்’ என்று துரைமுருகனிடமே நிர்வாகிகள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். இதனால், துரைமுருகன் அடுத்தகட்டமாக என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.\nஇதுபற்றி தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “வாரிசு அரசியல் எல்லாக் கட்சியிலும்தான் இருக்கிறது. துரைமுருகன், தன்னுடைய மகனை எம்.பி-யாக்கப் பார்க்கிறார். கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும், மகனை நிறுத்துவதற்காகப் போராடினார். இந்தமுறை, சீட் கிடைத்துள்ளது. ஆனால், கட்சிக்காக நீண்ட காலம் உழைத்த பலர் இருக்கிறார்கள். அவர்களில் தகுதியான வேட்பாளர்கள் இல்லையா என்று சிலர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். எது எப்படியிருந்தாலும் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்’’ என்றனர்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/rekka-stills-gallery/", "date_download": "2020-02-26T20:06:48Z", "digest": "sha1:4QAHJNGH37OT3OJW7KGAQFEIGHCBHEOF", "length": 4866, "nlines": 127, "source_domain": "tamilscreen.com", "title": "விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடிக்கும் ‘றெக்க’ படத்திலிருந்து… | Tamilscreen", "raw_content": "\nHome Gallery விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடிக்கும் ‘றெக்க’ படத்திலிருந்து…\nவிஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடிக்கும் ‘றெக்க’ படத்திலிருந்து…\nPrevious articleபல கோடி மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம். அதிபர் பச்சைமுத்து கைது…\nNext articleஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும்.. – சேரன் விளக்கம்\nபரமபதம் விளையாட்டு – Stills Gallery\nஉன் காதல் இருந்தால் – Stills Gallery\nஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nபரமபதம் விளையாட்டு – Stills Gallery\nதலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் டிவி சீரியல் எடுப்பதா தயாரிப்பாளர், இயக்குனர் கேயார் கண்டனம்…\nஉன் காதல் இருந்தால் – Stills Gallery\nமாஸ்டர் ஆடியோ லான்ச் எங்கே தெரியுமா\nரஜினி ரசிகர்கள் சமூக விரோதிகளா\nஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nரஜினிகாந்த் ஒன்றும் புனிதர் கிடையாது – பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\nவிஜய்யை முன்னிலைப்படுத்த ரஜினியை தமிழர் விரோதியாக்குகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/09/13003628/Give-the-children-a-Tamil-name-Stalins-speech.vpf", "date_download": "2020-02-26T20:03:56Z", "digest": "sha1:UI5DFMPJJOJMZCMD2ZXEQDWIUVQBLEYT", "length": 22456, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Give the children a Tamil name Stalin's speech || ‘குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்’ தன் பெயருக்கான விளக்கத்தையும் அளித்து மு.க.ஸ்டாலின் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்’ தன் பெயருக்கான விளக்கத்தையும் அளித்து மு.க.ஸ்டாலின் பேச்சு + \"||\" + Give the children a Tamil name Stalin's speech\n‘குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்’ தன் பெயருக்கான விளக்கத்தையும் அளித்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nகுழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று சென்னையில் நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nபதிவு: செப்டம்பர் 13, 2019 04:45 AM\nகுழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று சென்னையில் நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். தன் பெயருக்கான விளக்கத்தையும் அவர் அளித்தார்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில், பெரம்பூர் வாத்தியார் என்று அழைக்கப்படும் அ.சிதம்பரத்தின் சகோதரர் கலைவாணனின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-\nமணமகனின் பெயர் முத்துவேல். தமிழ்ப்பெயர். ஆனால், மணமகளின் பெயர் ஆசிகா இது தமிழ் பெயரா என்பது கேள்விக்குறிதான் நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, இன்றைக்கு தமிழ்மொழிக்கும் நம்முடைய இனத்திற்கும் சோதனை வரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, இப்படிப்பட்ட இக்கட்டான காலகட்டத்திலாவது நம்முடைய குடும்ப வாரிசுகளுக்கு, நமக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும்.\nஇவ்வளவு சொல்கிறாயே மு.க.ஸ்டாலின், என்ற பெயர் என்ன தமிழ்ப்பெயரா என்று சிலர் கேட்கலாம். சோவியத் ரஷ்ய நாட்டின் அதிபராக விளங்கிய கம்யூனிஸ்டு இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான ஸ்டாலின் மறைந்த நேரத்தில் நான் பிறந்த காரணத்தால், நம்முடைய தலைவர் கருணாநிதி அந்தப் பெயரை எனக்கு வைத்தார். காரணம், தலைவர் கருணாநிதிக்கு கம்யூனிச கொள்கையின்மீது அளவு கடந்த பற்று உண்டு. எனவே, அந்த உணர்வோடு ஸ்டாலின் என்ற பெயரை எனக்கு சூட்டினார்.\nஅதேபோல் தலைவர் கருணாநிதியின் ஆசானாக விளங்கியவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. மேடையில் இவ்வளவு வீராவேசமாக பேசுகிறேன் என்றால், அதற்கு பட்டுக்கோட்டை அழகிரிசாமி தான் காரணம் என்று தலைவர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். எனவே, அவரின் நினைவாக அழகிரி என்ற பெயரை என்னுடைய இரண்டாவது அண்ணனுக்கு வைத்தார்கள்.\nநான் சட்டமன்ற உறுப்பினராக 1989-ல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கமிட்டி மூலமாக சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது, ரஷ்ய நாட்டிற்கு போயிருந்தபோது ஸ்டாலின் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தை வினோதமாக பார்த்தார்கள். விமான நிலையத்தில் கூட பாஸ்போர்ட்டை சோதனை செய்து என்னை உள்ளே அனுப்பும் நேரத்தில் அவ்வளவு கேள்விகள் கேட்டு சங்கடம் கொடுத்தார்கள். ஏனென்றால், ஸ்டாலின் என்ற பெயருக்கு அவ்வளவு பிரச்சினை அங்கு.\nஇங்கு திருமணமாகாதவர்களும் வந்திருப்பார்கள். விரைவில் திருமணம் முடிக்க இருப்பவர்களும், விரைவில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் இருப்பவர்களும் வந்திருப்பீர���கள். எனவே, உங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள். அழகிய தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காக அடுத்த வருடமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. அதில் அவசரம் காட்ட வேண்டும் என்று அவசியமில்லை. குழந்தை பெற்றுக்கொள்ளும் நேரத்தில் அதுபோன்று ஒரு நிலையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று நான் அன்பான வேண்டுகோளை எடுத்துவைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.\nஇன்னும் ஒன்றரை வருடம் தான் இருக்கின்றது. அதற்குள் எல்லா நாட்டிற்கும் சென்று வந்துவிட வேண்டும் என்று ஒரே முடிவோடு, பிரதமர் மோடி எப்படி ஊர் ஊராக, நாடு நாடாக சுற்றிக்கொண்டிருக்கின்றாரோ அதேபோல், இந்த ஆட்சிக் காலம் முடிவதற்குள் சுற்றி முடித்திடவேண்டும் என்று ஒரே கொள்கையோடு முதல்-அமைச்சர் சென்று வந்திருக்கிறார். அப்படி செல்லும் போது, சொந்த வேலையாக செல்கின்றோம் என்று அறிவித்துவிட்டு செல்லுங்கள். அதைவிடுத்து, முதலீட்டைப் பெறுவதற்காக செல்கின்றோம் என்று ஒரு நாடகத்தை நடத்திவிட்டு செல்கின்றீர்களே என்ன முதலீடு என்று அறிவியுங்கள் என்ன முதலீடு என்று அறிவியுங்கள்\nஅன்றைக்கு நாங்கள் ஜப்பான் நாட்டிற்கு சென்றோம் என்றால், மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக, ராமநாதபுரம் கூட்டுக்குடி நீர் திட்டத்திற்காக, அதேபோல் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற, அதற்குரிய நிதியைப் பெற நாங்கள் சென்றோம். அதை பெற்று வந்தும் தந்திருக்கின்றோம். வேறொன்றும் நாங்கள் கேட்கவிரும்பவில்லை. முதலீட்டை எந்தளவிற்கு பெற்றீர்கள் என்பதைப் பற்றி வெள்ளையறிக்கை வெளியிடுங்கள் என்று தொடர்ந்து நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.\nஜெயலலிதா உயிரோடு இருந்த நேரத்தில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்று வேலை வாய்ப்பினை கொடுப்போம் என்று சொல்லியிருக்கின்றார்களே அது என்ன ஆனது. இதற்கெல்லாம், எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார்\nநாட்டை குட்டிச்சுவராக்கக்கூடிய சூழ்நிலை இருந்துகொண்டிருக்கின்றது. எனவே, நான் மீண்டும் இங்கு உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்ள விரும்புவது, வரப்போகும் நல்லாட்சியை தமிழகத்தில் உருவாக்கித் தருவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அப்படி தயாரா���க்கூடிய ஒரு நிலை விரைவில் ஏற்பட்டிருக்கின்றது.\nதி.மு.க. ஆட்சியில் கலெக்சன், கமிசன், கரப்சன் கிடையாது. ஆனால், இன்றைக்கு உங்கள் ஆட்சியில் கலெக்சன், கமிசன், கரப்சன் தான் நடந்துகொண்டிருக்கின்றது. அதனால், தான் முதலீட்டு ஒப்பந்தம் போட்டாலும், உலக முதலீட்டாளர் மாநாடு என்ற நாடகத்தை நடத்திக்கொண்டிருந்தாலும் அதெல்லாம் வெறும் வெட்டி வேசமாகத்தான் இருக்கின்றது.\n1. “மக்களுக்காக பாடுபடுபவர்களுக்கு ஆதரவு தாருங்கள்” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“மக்களுக்காக பாடுபடுபவர்களுக்கு ஆதரவு தாருங்கள்” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.\n2. உங்களுக்காக பணியாற்றுபவர்கள் யார் மக்கள் ஆராய்ந்து அதற்கு துணை நிற்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேச்சு\n என மக்கள் ஆராய்ந்து அதற்கு துணை நிற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\n3. 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை - மு.க.ஸ்டாலின் பேச்சு\nசலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என்றும், 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என்றும் தஞ்சாவூரில் நடந்த திருமண விழா ஒன்றில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\n4. உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nஉள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.\n5. இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து தமிழ் மொழியை சிதைக்க ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்படுகிறது மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇந்தி, சமஸ்கிருதத்தை திணித்து தமிழ் மொழியை சிதைக்க ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்படுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\n2. ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியில் 12 கிலோ நகை கொள்ளை; ரூ.19 லட்சத்தையும் அள்ளிச் சென்றனர்\n3. மக்கள் நீதி மய்யம் கட���சியின் மகளிர், குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு\n4. விபத்தில் சிக்கியவருக்கு உதவிய மு.க.ஸ்டாலின்\n5. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்பட பல தொழில்களுக்கு தடை - தமிழக அரசு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76412-pongal-celebrations-in-t-nagar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-26T19:30:34Z", "digest": "sha1:MAZ2FHO7ZH4H5UZKGP2RYYR3MFDC5O4G", "length": 11120, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "வீதியில் குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சி! சென்னையில் களை கட்டும் பொங்கல் கொண்டாட்டம்! | Pongal Celebrations in T.Nagar", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவீதியில் குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சி சென்னையில் களை கட்டும் பொங்கல் கொண்டாட்டம்\nதமிழகம் முழுவதுமே பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதில் அனைவரும் முனைப்பு காட்டி வருகிறார்கள். வழக்கமாக இது போன்ற பண்டிகை நாட்களில் சென்னை வெறிச்சோடி காணப்படும். எப்போதும் பரபரப்பான சென்னை, சொந்த ஊரை நோக்கி படையெடுக்கும் மக்களால் களையிழந்து வெறிச்சோடியபடியே அவர்கள் சென்னைக்கு திரும்பும் வரையில் காத்திருக்கும்.\nஇந்த வருடம் புது முயற்சியாய், பரபரப்பான தி.நகர் பாண்டி பஜார் சாலைகளில் 'ழா' மற்றும் 'நம் வீடு நம் ஊர் நம் கதை' அமைப்புகள் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். ஜனசந்தடி மிக்க சாலைகளில் பயணிப்பவர்கள், கொஞ்சம் வாகனங்களை நிறுத்தி, நின்று ரசித்துச் செல்கிறார்கள். நீங்கள் சென்னைவாசியாக இருந்தால், நிச்சயமாக உங்கள் குழந்தைகளுடன் கண்டுக் களிக்க வேண்டிய இசை நிகழ்ச்சி. மிஸ் பண்ணாம, உங்க குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பையும், அனுபவத்தையும் கொடுங்க\nகுழந்தைகளுக்கான ரைம்ஸ், லயன்கிங் பாடல் என களைகட்டுகிறது கச்சேரி. பாண்டிபஜாரைத் தொடர்ந்து நகரின் முக்கிய இடங்களில் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். உங்க ஏரியாவில் நடத்த விரும்பினால், கமெண்ட் பாக்ஸில் தகவல் தாங்க.. இந்த புது முயற்சியை அடுத்த சந்தடியினருக்கும் கடத்து, அவர்களையும் இசையால் வாழ வைப்போம்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n நேரில் பார்த்த மகனைக் கொன்று நாடகமாடிய தாய்\nவீடியோ காலில் காதலனுடன் விளையாட்டு\nபட்டப்பகலில் இளைஞரை விரட்டிய கும்பல்.. காப்பாற்ற வந்த போலீஸுக்கும் அருவாள் வெட்டு\nமதுபோதையில் தகராறு செய்த தந்தை.. ஆத்திரத்தில் வெட்டிக் கொன்ற சிறுவன்..\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/171-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-26T19:26:25Z", "digest": "sha1:AZ7CCUUK7OCUI7RYT7VCPPKTV762DMRA", "length": 5570, "nlines": 174, "source_domain": "yarl.com", "title": "தேடலும் தெளிவும் - கருத்துக்களம்", "raw_content": "\nதேடலும் தெளிவும் Latest Questions\nபொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.\nதேடலும் தெளிவும் பகுதியில் பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.\nஅடுத்த வருடத்திலிருந்து எதை தவிர்க்கிறோம்\nஇன்று ரணிலின் இடத்தில் மகிந்தா இருந்திருந்தால்\nஎனது சந்தேகம் , சர்வதேச வேட்டி தினம் யாரால் கொண்டுவரப்பட்டது \nபொதுத் தேர்தல் நாம் என்ன செய்யப் போகிறோம்\nஅடுத்த வருடத்திலிருந்து எதை தவிர்க்கிறோம்\nநான், செய்தது... சரியா... பிழையா\nS W R D பண்டாரநாயக்க சிங்களவரா\nஇன்று ரணிலின் இடத்தில் மகிந்தா இருந்திருந்தால்\nஎனது சந்தேகம் , சர்வதேச வேட்டி தினம் யாரால் கொண்டுவரப்பட்டது \nபிள்ளைகளுக்கு... திருமணம் பேச ஆரம்பிக்கும் பெற்றோர்கள், அதனை... பிள்ளையிடம் சொல்லலாமா\nஎனது கவலையை, இங்கு..... இறக்கி வைக்கப் போகின்றேன். -தமிழ்சிறி-\nயாழ்களத்தின் புதிய பதிப்பு எப்படியுள்ளது ...\nபொதுத் தேர்தல் நாம் என்ன செய்யப் போகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://timesmedia.tv/s-25/", "date_download": "2020-02-26T20:29:17Z", "digest": "sha1:NKSSSXDNILLOYBXJM24RUIXNJV5XN2F4", "length": 3450, "nlines": 107, "source_domain": "timesmedia.tv", "title": "world", "raw_content": "\nஇந்த நாயின் விடாமுயற்ச்சியால் மிகப்பெரிய\nவலைதளங்களில் பரவும் அதி பயங்கரம்\nடி டி வி தினகரனை ஆதரித்து டாக்டர் வெங்கடேஷ் வ.உ.சி நகர் பகுதியில்\nஆர்.கே நகர் தொகுதியில் டி டி வி தினகரனுக்கு குக்கர்\nடி டி வி தினகரனை ஆதரித்து காஞ்சி கிழக்கு மாவட்ட சார்பில்\nஆர்.கே நகர் தொகுதியில் டி டி வி தினகரனுக்கு குக்கர்\nதட்சிண பாரத இந்தி பிரச்சார சபாவில் 2015-16 ஆண்டிற்கான ப ட்டமளிப்பு விழா\nஅ.தி.மு.க அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் TTV.தினகரனின் ராசி, நட்சத்திர சிறப்பு பூஜை.\nகோடை வெப்பத்தை தனிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nவேட்பாளர் டி டி வி தினகரனை ஆதரித்து திருவண்ணாமலைதெற்கு மாவட்டம் சார்பில்\nடி.டி.வி.தினகரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/10/blog-post_77.html", "date_download": "2020-02-26T20:06:05Z", "digest": "sha1:DPHUSLGYN4VF3LDJFTDZZ3Y35DRIEB6F", "length": 8641, "nlines": 170, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.", "raw_content": "\nஎஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.\nதனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் தகுதியான எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் 12 வாரங்களில் மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎஸ்சி, எஸ்டி மாணவர்களின் உயர்கல்விக்காக மத்திய அரசின் உதவியுடன் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. ஆனால், கடந்த 2018-19 கல்வியாண்டு முதல் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கக் கூடாது எனவும் மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், தமிழக அரசும் அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு இதுதொடர் பாக சுற்றறிக்கை பிறப்பித்தது.\nஇந்த இரு உத்தரவுகளையும் ரத்து செய்யக் கோரி தென்காசியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்பையா உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ‘கடந்த 2018 19 கல்வியாண்டில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்த மாணவர் கள் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள நிலை யில், அவர்களுக்கான கல்வி உதவித்தொகையை தர மறுப்பது சட்டவிரோதமானது. ஒடுக்கப்பட்ட மக்களின் உயர் கல்வி கனவுகளை தகர்க்கும் வகையில் இந்த உத்தரவுகள் உள்ளன. எனவே, அனைத்து எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டி ருந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங் கிய அமர்வு, ‘‘தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்து 12 வாரங் களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/03/04203835/Sowcarpettai-movie-review.vpf", "date_download": "2020-02-26T18:54:04Z", "digest": "sha1:6JWDAO7WBJQC3FT7IRYIOAVCWEIC4HMK", "length": 16722, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sowcarpettai movie review || சவுகார்பேட்டை", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதலைவாசல் விஜய்- ரேகா தம்பதியின் இரட்டை வாரிசுகள் ஸ்ரீகாந்த். இதில் தம்பி ஸ்ரீகாந்த்துக்கும், ராய் லட்சுமிக்கும் பள்ளி பருவத்தில் இருந்தே காதல். இந்த விஷயம் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு தெரிந்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள்.\nஇந்நிலையில், அண்ணன் ஸ்ரீகாந்த்தும் ராய் லட்சுமி மீது காதல் கொள்கிறார். எப்படியாவது ராய் லட்சுமியை அடைய வேண்டும் என்று முயற்சி செய்கிறார். இந்த விஷயம் வீட்டுக்கு தெரிய, அண்ணன் ஸ்ரீகாந்த்தை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள்.\nஇது ஒரு புறம் இருக்க, சவுகார்பேட்டையில் சேட்டாக இருக்கும் சுமன், அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, பணம் வாங்கியவர்களின் சொத்துக்களை அபகரித்தும் வருகிறார். இவரிடம் பணம் வாங்கியவர்களின் பட்டியலில் ஒருவராக தலைவாசல் விஜய்யும் இருக்கிறார். பணம் கட்ட முடியாத தலைவாசல் விஜய், ரேகா, ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லட்சுமி அனைவரையும் கொலை செய்து விடுகிறார்.\nஇதில் கொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்த்தும், ராய் லட்சுமியும் பேயாக மாறுகிறார்கள். இவர்கள் தங்களை கொலை செய்த சுமனை பழிவாங்க முயற்சி செய்கிறார்கள்.\nஇறுதியில் ஸ்ரீகாந்த்தும் ராய் லட்சுமியும் சுமனை பழி வாங்கினார்களா அண்ணன் ஸ்ரீகாந்த் என்ன ஆனார் அண்ணன் ஸ்ரீகாந்த் என்ன ஆனார்\nபடத்தில் ஸ்ரீகாந்த் அண்ணன், தம்பி என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அழகான ஸ்ரீகாந்த்தாகவும், அகோரமான ஸ்ரீகாந்த்தாகவும் நடித்திருக்கிறார். முந்தைய படங்களில் விட இப்படத்தில் கூடுதல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய அழகாலும், பேயாகவும் வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ராய் லட்சுமி.\nசுமன், சிங்கம்புலி, தலைவாசல் விஜய், ரேகா உள்ளிட்டோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nசமீபகாலமாக பேய் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் பேய் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் வி.சி.வடிவுடையான். ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இல்லாமல் இருந்தால் கூடுதலாக படத்தை ரசித்திருக்கலாம்.\nஜான் பீட்டர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியையும் பயமுறுத்துமளவிற்கு கொடுத்திருக்கிறார். சீனிவாச ரெட்டியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘சவுகார் பேட்டை’ பயமான பேட்டை.\nமுதியவருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையேயான நட்பு - மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம்\nஆணவக்கொலை செய்ய துரத்தும் சாதிவெறி கொண்ட கும்பல் - கன்னி மாடம் விமர்சனம்\nவயதான தந்தையை பாரமாக நினைக்கும் குடும்பத்தின் கதை - பாரம் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தல் கும்பலை களையெடுக்கும் நாயகன் - மாஃபியா விமர்சனம்\nகல் நெஞ்சக்காரரை அன்பால் மாற்றும் குழந்தை - குட்டி தேவதை\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி 83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா தலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன் - மிஷ்கின் அஜித் படத்தில் இணைந்த முன்னணி நகைச்சுவை நடிகர் மிரட்டிய பிரியா பவானி சங்கர்..... மீம் போட்ட இயக்குனர்\nஇயக்குனர் v.c .வடிவுடையான் சிறப்பு பேட்டி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/940522/amp?ref=entity&keyword=plane%20crash", "date_download": "2020-02-26T20:46:11Z", "digest": "sha1:UOZFTOZRX3Z3X3SIIYZ4IDLGSNGMFHV3", "length": 8414, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "சாலை விபத்தில் வாலிபர் பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாலை விபத்தில் வாலிபர் பலி\nசங்கரன்கோவில், ஜூன் 13: சங்கரன்கோவிலில் பைக்கில் சென்றபோது லாரியை ஓவர்டேக் செய்த போது தவறி கீழே விழுந்த வாலிபர், லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். சங்கரன்கோவில் காயிதே மில்லத் 2ம் தெருவைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் தாரிக் (21). டிப்ளமோ படித்து முடித்த இவர், சங்கரன்கோவிலில் உள்ள எலக்ட்ரிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவரும், இவரது நண்பர் முகமதுவும் திருவேங்கடம் சாலையில் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்ற லாரியை பைக்கில் ஓவர்டேக் செய்ய முயன்றனராம். இதில் பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்த தாரிக் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதென்காசி அமமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்\nதாமிரபரணியில் அசுத்தம் செய்வதை தடுக்க கோரி பாபநாசம் கோயிலில் இந்து மக்கள் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்��ி சங்கரன்கோவிலில் அன்னதானம் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்\nஅய்யா வைகுண்டர் அவதார நாள் நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 3ல் உள்ளூர் விடுமுறை கலெக்டர் ஷில்பா தகவல்\nகாவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்தது வரலாற்று சாதனை கடையநல்லூர் பொதுக்கூட்டத்தில் தச்சை கணேசராஜா பேச்சு\nகருத்து கேட்பு கூட்டம் கண்துடைப்பு உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறையில் பெரும் குழப்பம்\nசேரன்மகாதேவி ஸ்காட் கல்வி நிறுவன விளையாட்டு விழா\nதென்காசியில் திமுக மருத்துவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\n‘பாஸ்டேக்’ அமலால் காத்திருக்கும் வாகனங்கள் நாங்குநேரி சுங்கச்சாவடியில் ரொக்கம் செலுத்த கூடுதல் கவுன்டர் மத்திய அமைச்சரிடம் ஞானதிரவியம் எம்பி வலியுறுத்தல்\nவி.கே.புரம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி\n× RELATED கடலூரில் காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/12/27/arun-jaitley-lists-benefit-low-tax-rates-is-this-speculation-budget-fy17-006678.html", "date_download": "2020-02-26T18:37:20Z", "digest": "sha1:X5DMNYZMUCHIYAQ5CAKRMGEGBRDR66AD", "length": 31239, "nlines": 235, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவிற்கு 'குறைவான வரி விதிப்பு' அவசியம்.. பட்ஜெட்டுக்கு முன் அருண் ஜேட்லி அதிரடி..! | Arun Jaitley lists out benefit of low tax rates - is this speculation of budget FY17 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவிற்கு 'குறைவான வரி விதிப்பு' அவசியம்.. பட்ஜெட்டுக்கு முன் அருண் ஜேட்லி அதிரடி..\nஇந்தியாவிற்கு 'குறைவான வரி விதிப்பு' அவசியம்.. பட்ஜெட்டுக்கு முன் அருண் ஜேட்லி அதிரடி..\nஉச்சத்தில் Sanofi India பங்குகள்\n1 hr ago தரை தட்டிய 251 பங்குகள்\n4 hrs ago போச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\n8 hrs ago உச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்\n9 hrs ago உச்சத்தில் Sanofi India பங்குகள் ஒரே நாளில் 9% ஏற்றம்\nNews இந்தியே தெரியாமல் இந்தியில் தேர்வு எழுதி நீட் பாஸ்.. சென்னை மாணவர், தந்தையுடன் கைது\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nSports யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் வரி விதிப்பு அளவுகள் தாராளமயமாக்கலுக்குப் பின் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. அதுவும் கடந்த 2.5 வருடமாகக் குறைந்த வரி விதிப்பு மூலம் உலக நாடுகளுக்கு இணையான ஒரு பொருளாதாரமும் வர்த்தகச் சந்தையும் உருவாக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது, என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.\n2017ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1ஆம் தேதி அதாவது கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்கூடியே அறிவிக்கப்படும் இந்நிலையில், ஜேட்லியின் பேச்சு 2017-18ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் பல புதிய வரித் தள்ளுபடிகள் மற்றும் தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நேரடி வரி விதிப்பில் எதிர்பார்த்திராத அளவிலான மாற்றங்கள் மற்றும் தனிநபர் மற்றும் கார்பரேட் வரிகளிலும் அதிகளவிலான தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய அரசு நவம்பர் 8ஆம் தேதி நாட்டில் இருக்கும் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் விதிமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பணமதிப்பிழப்பு செய்தது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகள் 6.5 சதவீதம் வரையில் குறைந்தது.\nஇந்நிலையில் நாட்டின் வளர்ச்சி அளவுகளை நிலை நிறுத்த, வரிக் குறைப்பை கொண்டு ஈடுசெய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் வரி விதிப்பில் பல தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1991ஆம் ஆண்டுக்கு முன்பு வரை (தாராளமயத்திற்கு முன்) நாட்டில் உள்ள சட்டங்கள் அனைத்தும் அதிக வரி விதிப்பின் மூலம் அதிக வரி வருமானம் பெரும் வகையில் இருந்தது என இந்திய வருவாய் சேவை அதிகாரிகளின் பயிற்சி திட்டத்தின் துவக்க விழாவில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.\nபோட்டி மிகுந்த சந்தையில் உற்பத்தி பொருட்களையும், சேவைகளையும், திறம்பட வர்த்தகச் செய்ய வேண்டும் என்றால் முதலில் வரி வித��ப்புகள் குறைவாக இருக்க வேண்டும், மேலும் அவை உலகச் சந்தைகளுக்கு ஒத்து இருக்க வேண்டும்.\nமேலும் போட்டி மிகுந்த சந்தை என்பது உள்நாட்டுச் சந்தையில்லை, சர்வதேச சந்தை என்பதையும் குறிப்பிட்டார் அருண் ஜேட்லி.\nஇதனை அடிப்படையாகக் கொண்டு தான் மத்திய அரசு கடந்த இரண்டரை வருடமாகச் செயல்பட்டு வருகிறது எனவும் அருண் ஜேட்லி. நாட்டின் மிகப்பெரிய வரி அமைப்பை வழிநடத்தும், நிர்வகிக்கும் அதிகாரிகள் தான் இந்திய வருவாய் துறை அதிகாரிகள் என்று பரிதாபாத்-இல் நடந்த இக்கூட்டத்தில் பேசினார்.\nநிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியவாறே 2015ஆம் பட்ஜெட் அறிக்கையில் தற்போது ஆட்சி செய்து வரும் மத்திய அரசு அடுத்த 4 வருடத்திற்குக் கார்பரேட் வரியை 25 சதவீதமாகக் குறைந்தது.\nஇந்தியாவில் அதிகப்படியான வரி விதிப்பு 35 சதவீதம், சலுகைகள், வரிவிலக்கிற்குப் பின் செலுத்தப்பட வேண்டிய அதிகப்படியான வரி அளவு 23 சதவீதமாக உள்ளது.\nமறைமுக வரியின் வாயிலாக நாட்டின் வர்த்தகத்தை மேம்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டு வந்துள்ளது. இதன் வாயிலாகவும் நிறுவனங்களுக்கு அதிகளவிலான வரிச் சேமிப்பு கிடைக்கும்.\nமேலும் மக்கள் மத்தியில் தானாகத் தங்களது வருமானத்தைச் சமர்ப்பிக்கும் எண்ணம் வர வேண்டும், இதற்கு அடித்தளமாக விலங்குவது குறைவான வரி விதிப்பு.\nஆமாம் ஏன் பட்ஜெட் தாக்கல் தேதியை மத்திய அரசு மாறியது. என்ன காரணம்.\nகாலங்காலமாகப் பிப்ரவரி கடைசி நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்-ஐ முன்கூடியே தாக்கல் செய்தால் நாட்டின் பொருளாதாரத்திலும் வளர்ச்சியிலும் புதிய மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சகம் முடிவு செய்தது. இதன் படி மத்திய அரசும், நாடாளுமன்றமும் இந்த மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தது.\nஇதன் மூலம் என்ன லாபம்..\nபிப்ரவரி மாத துவக்கத்தில் மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் பட்ஜெட் அமலாக்கத்திற்கான அனைத்துப் பணிகளும் விரைவாக முடிவடைந்துவிட்டால் அரசு நிறுவனங்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிதியாண்டின் துவக்கத்தின் முதலே பயன்படுத்த துவங்கலாம்.\nதற்போது நடைமுறையில் இருக்கும் முறையில், மே மாதத்தில் தான் அரசு தங்களுக்கான ஒதுக்கப்பட்ட நிதியைப் பெறுகிற���ு. இது நாட்டின் வளர்ச்சியில் தொய்வு ஏற்படுவதாக மத்திய அரசு கருதுகிறது.\nஒவ்வொரு நிதியாண்டின் மே மாதத்தின் 2வது வாரத்திற்குள் மத்திய பட்ஜெட் அறிக்கையின் படி நிதி சார்ந்த அனைத்து மசோதாக்களும் ஒப்புதல் பெற்றப்படும்.\nபுதிய நடைமுறையில் இந்தப் பணிகள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.\n1996ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் அமைந்து வரும் தொடர் கூட்டணி ஆட்சியின் பின்னர் மத்திய அரசுகள் தொடர்ந்து பொதுப் பட்ஜெட் உடன் ரயில்வே பட்ஜெட்-ஐ இணைக்க வலியுறுத்தி வருகிறது.\nநாடாளுமன்றத்தில் தனியாகத் தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட் அறிக்கையின் மூலம் மக்களுக்கு அதிகளவிலான சலுகை மற்றும் நல்ல திட்டங்களை அறிவித்து ஆளும் கட்சிகள் தங்களை மேன்படுத்திக் காட்டிக்கொள்ளப் பயன்படுத்தியது.\n1924 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு பயன்பாட்டில் வைத்திருந்த ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கத்தை மத்திய அரசு செப்டம்பர் மாதம் ரத்து செய்யத்து.\n2017-18ஆம் நிதியாண்டு முதல் பொதுப் பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்படும். இதன் மூலம் இனி மத்திய அரசு ஒன்றை பட்ஜெட் தாக்கல் முறையே நடைமுறைப்படுத்த உள்ளது.\nஇதனால் ரயில்வே துறை செயல்முறையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.\nஇந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு 'இவர்' முக்கியக் காரணம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநிதி மசோதா மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படும்: அருண் ஜெட்லி\nபட்ஜெட் 2017 'சுத்த வேஸ்ட்': மக்கள் கருத்து..\nஎன்ஆர்ஐ-களை மறந்துவிட்ட மத்திய அரசு: பட்ஜெட் 2017\nபட்ஜெட் 2017: மருத்துவத் துறை\nமத்திய அரசின் மிகப்பெரிய நிதிதிரட்டும் திட்டம்..\nசென்செக்ஸ் 490 புள்ளிகள் வரை உயர்வு.. அருண் ஜேட்லிக்கு நன்றி சொன்ன முதலீட்டாளர்கள்..\nவருமான வரி விதிப்பில் தளர்வு.. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானத்திற்கு 5% வரி..\nஅன்னிய முதலீடு வளர்ச்சி வாரியம் மூடப்படும்: பட்ஜெட் 2017\nபிரதமரின் வீட்டுக் கடன் திட்டத்திற்கு 23,000 கோடி நிதி ஒதுக்கீடு..\nஊரக மற்றும் கிராமபுற வளர்ச்சி திட்டங்களில் புத்துணர்ச்சி.. மத்திய அரசின் சிறப்பான திட்டங்கள்..\nஉரம் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் உயர்வு: பங்குச் சந்தையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை\nமொத்த பட்ஜெட்டும் ஊரக மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தான்..\n497 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் ட்ரம்ப் வர்ர நேரம் பாத்து இப்படி ஆகணுமா..\nகோடைக் காலத்திற்கு முன்பே வரி உயர்வு.. பாவம் மக்கள்..\nமீண்டும் போராட்ட களத்தில் குதிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.. என்ன ஆச்சு.. என்ன காரணம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/feb/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3353875.html", "date_download": "2020-02-26T19:54:40Z", "digest": "sha1:JJ7AQ6CPR2DJP3A4FILDIXEOMQF2NRB4", "length": 6969, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குலசேகரப்பட்டியில் என்.எஸ்.எஸ். முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\nBy DIN | Published on : 10th February 2020 07:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாவூா்சத்திரம் அருகேயுள்ள குலசேகரபட்டியில், மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.\nமுகாம் தொடக்க விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.மாடசாமி தலைமை வகித்தாா். த.பி.சொ. அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் ராமச்சந்திரன், கிராம நிா்வாக அதிகாரி திருப்பதி, கிராம உதவியாளா் (ஓய்வு) அய்யாத்துரை பேசினா். மாணவா்கள் அங்கு முகாமிட்டு பல்வேறு களப்பணியில் ஈடுபட்டனா். திட்ட அலுவலா் செந்தமிழ் அரசு வரவேற்றாா். உதவி திட்ட அலுவலா் மதன்குமாா் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக��கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95027", "date_download": "2020-02-26T20:21:26Z", "digest": "sha1:KATO6RMGO4QIK5GNH3PGDMJSXF4AUQJ6", "length": 31738, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாமங்கலையின் மலை -4", "raw_content": "\n« பக்தி ஒரு கடிதம்\nகொல்லூர் செல்லும் வழியில் ஒரு சிற்றூரைக் கடக்கும்போது என் கண்ணில் ஒரு காட்சி பட்டது “அந்த பள்ளியின் சுவரிலிருந்தவை என்ன படங்கள் பார்த்தீர்களா” என கிருஷ்ணனிடம் கேட்டேன். அவர் கவனிக்கவில்லை. “எழுத்தாளர்களின் படங்கள்” என்றேன். வண்டியை திருப்பும்படி கூவினார். திரும்பிச்சென்று பார்த்தோம். ஞானபீடப்பரிசுபெற்ற கன்னட எழுத்தாளர்களின் படங்கள் அச்சுவரில் வரையப்பட்டிருந்தன.\nஇதுவரை எட்டு எழுத்தாளர்கள் ஞானபீடப்பரிசு பெற்றுள்ளனர். குவெம்பு, [கே.வி.புட்டப்பா] டி.ஆர். பேந்ரே, சிவராம காரந்த், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், வி.கே.கோகாக், யு.ஆர்.அனந்தமூர்த்தி, கிரீஷ் கர்நாட், சந்திரசேகர கம்பார் ஆகியோர். அந்த எட்டு முகங்களும் வண்ணத்தில் வரையப்பட்டிருந்தன. மிகச்சிறிய ஊர். ஆரம்பப்பள்ளியின் சுற்றுச்சுவர். இந்தியாவில் வேறெங்கும் இதைக் காணமுடியாது.\nதமிழகத்தில் எழுத்தாளர்கள் என சிலர் உள்ளனர் என்பதை அறிந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களே பத்துசதவீதம்பேர் கூட இருக்கமாட்டார்கள். ஞானபீடப்பரிசு இரண்டுதான், அகிலன் ஜெயகாந்தன். அசோகமித்திரனுக்கு கொடுக்க ஞானபீடப்பரிசுக்குழு முயல்கிறது. ’பார்ப்பனருக்கு’ அதை கொடுக்கவிடமாட்டோம் என்கிறது தமிழ் கல்வியுலகம். பெற்றுக்கொள்ள தமிழர்தலைவர்களும் கவிப்பேரரசுகளும் முண்டியடிக்கிறார்கள். கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.\nமதிய உணவுக்குப்பிறகு கொல்லூரை அணுகினோம். கொல்லூர் மூகாம்பிகை கோயில் புகழ் ��ெற்றது. தமிழகத்தில் இன்றிருக்கும் புகழை அது அடைந்தது தன் கை செயலற்றிருந்தபோது எம்.ஜி.ஆர் இங்கு வந்து மூகாம்பிகை அன்னைக்கு ஒரு வாள் காணிக்கையாக்கியபோதுதான். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் மூகாம்பிகைக்கு வந்தது அன்று பெரிதாக பேசப்பட்டது. ”அன்னை மூகாம்பிகை வடிவில் என் தாய் சத்யாவைக் காண்கிறேன்” என்று எம்.ஜி.ஆர் சொன்ன பதிலும் அன்று பெரும்புகழ் பெற்றது.\nஎம்.ஜி.ஆர் இங்கு வந்ததற்கு முதன்மையான காரணம் அவர் மலையாளி என்பது தான். அனைத்து மலையாளிகளுக்கும் இரண்டு அன்னையர்கள் முதன்மை தெய்வங்கள். கொல்லூர் மூகாம்பிகை மற்றும் கன்னியாகுமரி தேவி. இருவருமே மங்கலத் தோற்றம் கொண்டவர்கள். கொல்லூரின் அரசி உலகன்னை. குமரியின் இளவரசி நித்யகன்னி. இருவருமே படைக்கலம் ஏதுமின்றி இருப்பவர்கள். கனிவு மட்டுமே கொண்டவர்கள். பாலக்காட்டு மேலங்கத்து கோபாலமேனனின் மகனாகிய எம்.ஜி.ஆர் அவரது தந்தை வழியில் ஆற்ற வேண்டிய கடன் மூகாம்பிகைக்குச் சென்று வருவது என்று சோதிடர்கள் கூறியதனால் இங்கு வந்தார் என்பது வெளிப்படை.\nஅதன் பின் இளையராஜா மூகாம்பிகையை தமிழகத்தில் புகழ்பெறச்செய்தார். அவருடைய “ஜனனீ ஜனனீ அகம் நீ ஜகத் காரணி நீ” என்னும் புகழ் பெற்ற பாடல் மூகாம்பிகை என்றவுடனேயே தமிழர்கள் நினைவில் வருவதாக இருக்கிறது கேரளத்தில் அதற்கிணையான பாடல் என்று “குடஜாத்ரியில் குடி கொள்ளும் மகேஸ்வரி குணதாயினி சர்வ சுபகாரிணி” என ஜேசுதாஸ் பாடிய பாடலைக் குறிப்பிடலாம்.\nசபரிமலை ஒரு பெரும் மோஸ்தராக எழுந்தபோது பல்வேறு ஆலயங்கள் வழியாக சபரி மலை வரை செல்லும் தீர்த்தாடனப் பயணம் புகழ்பெற்றது. முன்பெல்லாம் சபரி மலைக்குச் செல்வதே ஒரு கடும்பயணமாக இருந்தது. ரயிலில் ஆலப்புழா அல்லது கோட்டயம் வந்திறங்கி நடந்து மலைகடந்து சபரிமலைக்குச் செல்வார்கள். எண்பதுகளுக்குப்பிறகு கார்கள் பயன்பாட்டில் அதிகமாக வரத் தொடங்கியதும் சபரி மலைப்பயணம் பல்வேறு கோயில்களை இணைத்துக் கொண்டு செல்லும் ஒரு ஆன்மீகச் சுற்றுலாப்பயணமாகியது.\nவடக்கிலிருந்து வருபவர்கள் மூகாம்பிகை அம்மனைத் தரிசித்துவிட்டு அங்கிருந்து சபரி மலைக்கு வரத் தொடங்கினர். சபரி மலை வழிபாட்டுக்குப்பிறகு தெற்கிறங்கி சக்குளத்து பகவதியையும் ஆற்றுகால் பகவதியையும் பார்த்துவிட்டு கன்னியாகுமரி பகவதியை தொழுது திரும்பும் ஒரு வழக்கம் தமிழர்களிடம் வந்தது. சபரி மலை பருவத்தில் மூகாம்பிகை சாலைகள் பக்தர்களால் நிறைந்திருக்கும். மூகாம்பிகை சன்னிதியிலேயே சரணகோஷம்தான் ஓங்கிக் கேட்கும்.\nமூகாம்பிகை கோயிலுக்கு பதினைந்து கிலோமீட்டர் முன்னால் திரும்பி குடஜாத்ரி செல்லவேண்டும். இன்றிருக்கும் மூகாம்பிகை அம்மனின் ஆலயம் பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் கேரள மன்னர்களால் கட்டப்பட்டது. அதற்கு முன்பு குடஜாத்ரி மலையின் உச்சியில்தான் மூகாம்பிகை அம்மனின் ஆலயம் இருந்தது இதை மூல மூகாம்பிகை என்கிறார்கள். முன்பு இங்கு கல்லால் ஆன ஒரு சக்தி பீடம் மட்டுமே இருந்தது. அதை ஆதிசங்கரர் நிறுவியதாக தொன்மம் சொல்கிறது. அங்கிருந்து மக்கள் வழிபடுவதற்காக அம்மனை கொண்டுசென்று கொல்லூரில் குடிவைத்தனர்.\nஇன்றும் அது ஒரு குடஜாத்ரி மூலமூகாம்பிகை சன்னிதி சிறிய கோயில்தான். பல ஆண்டுகளுக்கு முன் நான் சிவராமகாரந்த் அவர்கள் எழுதிய பித்தனின் பத்துமுகங்கள் என்ற சுயசரிதை நூலில் அவர் இளமையில் நடையாகவே மலையேறி குடஜாத்ரி வரைக்கும் வந்த அனுபவத்தை எழுதியிருந்ததை படித்தேன். தெற்கு கர்நாடகத்தில் மூன்று அற்புதமான மலைகளில் ஒன்று என்று இதைச் சொல்கிறார்கள். குதிரைமூக்கு, குமார பர்வதம் ஆகியவை பிற.\nஇப்பகுதி அன்றுமுதல் மலைநாடு என்றே அறியப்படுகிறது. மலைநாட்டின் வடஎல்லையாக குடஜாத்ரி கருதப்பட்டது. அடர்பசுமையின் ஆயிரம் அழுத்தமாறுபாடுகள் என காடுகள் அலையலையாகச் சூழ்ந்து தெரியும் இந்த மலை ஒரு கனவுநிலம். 1986- அக்டோபரில் மழைபெய்து கொண்டே இருந்த ஒரு நாளில் குடஜாத்ரி வரைக்கும் நான் வந்திருக்கிறேன். அன்று என்னுடன் பாலசந்திரன் என்ற நண்பரும் உடன் இருந்தார். காலையில் மலையடிவாரத்தில் இருந்து ஏறத்தொடங்கி அந்தியில் மேலே வந்து சேர்ந்தோம். மழைநீர் ஓடி வழுக்கிய பாதையில் நான் இருமுறை விழுந்து எழுந்தேன்.\nஅன்று இங்கிருந்த அர்ச்சகரின் மிகச்சிறிய இல்லத்தில் தங்க இடம் கிடைத்தது. சூடான தேநீரும் பயறும் அரிசியும் போட்டு செய்த கஞ்சியும் உணவாகக் கிடைத்தது. அன்று இச்சாலை ஒற்றையடி பாதை . மழையுடன் அன்றி குடஜாத்ரியை பிரித்துப்பார்க்கவும் முடியவில்லை. பாசி படிந்த மலைப்பாறைகளும் நீரோடையும் பாதையும் ஒன்றேயான மலைச்சரிவும் என் கனவி��் தங்கிவிட்டவை. இம்முறை அந்த கால்பாதையை ஜீப்புகள் செல்லும் சாலையாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள். பெருங்கூட்டமாக கேரள மக்கள் வந்துசெல்கிறார்கள்.\nகீழேயே ஒரு ஜீப்பை அமர்த்திக் கொண்டோம். அங்கிருந்தே அனைவரும் ஒரே ஜீப்பில் நெருக்கியடித்துக்கொண்டு ஏறினோம். ஓட்டி ஓட்டிக் கை தேர்ந்த ஓட்டுநர் சிலந்தி வலைச்சரடில் தொற்றிச்செல்வதுபோல் வளைவுகளும் ஒடிவுகளும் சரிவுகளும் நிறைந்த சாலையில் ஜீப்பை ஓட்டி மேலேற்றி சென்றார். நாங்கள் ஒரு அதிவேக நடன இசைக்கு கூட்டு நடனமிடுவது போல் அதில் அமர்ந்திருந்தோம். பேசும்போது குரல் துண்டு துண்டாக தெறிக்கும் அளவுக்கு விசை.முகத்திலறைந்த தூசு. கூடவே குளிர் காற்று. ஆனால் ஒருமணி நேரத்திலேயே மேலே அர்ச்சகர் இல்லத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்.\nகுடஜாத்ரியில் தங்குவதற்கு இரண்டு இடங்கள். ஒன்று அரசு விடுதி அதை முன்னரே பதிவு செய்ய வேண்டும். அர்ச்சகரின் இல்லத்தை நம்பி பெண்களுடன் செல்ல முடியாது. அங்கு படுக்க மட்டுமே வசதி. அதாவது தட்டையான இடம் கிடைக்கும், அதை வசதி என எடுத்துக்கொள்ளலாம். முன்னால் அது ஓட்டுக்கூரைவீடு. இம்முறை அதை கான்கிரீட்டில் எடுத்து கட்டியிருந்தார். கட்டப்பட்ட பல அறைகள் சரியாகப் பேணப்படாமல் தூசும் குப்பையும் படிந்து கிடந்தன. ஒரு பெரிய கூடத்தை எங்களுக்கு அளித்தார்.\nபொருட்களை அங்கு வைத்துவிட்டு மூல மூகாம்பிகையை தரிசனம் செய்தோம். சுதையாலான சுவரும் ஓட்டு கூரையும் கொண்ட சிறிய ஆலயம். மூகாம்பிகையின் அருகே சிவலிங்கமும் பிள்ளையாரும் பதிட்டைசெய்யப்பட்டிருந்தனர். அர்ச்சனை செய்வதற்கு பணம் கொடுத்து வணங்கிய பிறகு மலையேறிச் சென்று உச்சிப்பிள்ளையார் ஆலயத்தை அடைந்தோம். ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. இப்பயணத்தின் மலையேற்றம் என்பது இதுதான். பல கிலோ மீட்டர்கள் ஏறி கேதார்நாத்திற்கு சென்ற கால்களுக்கு இது ஒன்றும் கடினமாக இருக்கக்கூடாதுதான். ஆனால் ஒவ்வொரு பயணமும் புதியது. அதாவது ஒவ்வொரு வகையாக மூச்சு தளரவைப்பது.\n‘சுகியன்’ ஆக கோவையில் வாழும் செல்வேந்திரன் ‘ஏறித்தான் ஆகணும் இல்ல” என்ற பாவனையுடன் வியர்வை வழிய உடன் வந்தார். செல்லும்வழியில் ஒரு குகைப்பிள்ளையார் சன்னிதி இருந்தது. உச்சிப்பிள்ளையார் ஆலயம் மூலமூகாம்பிகை ஆலயத்தின் காலத்திலேயே கட்டப்பட்டது. கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். ஒருவகையில் அகத்தியர்கூடம், மங்கலாதேவி ஆலயம் போன்றவற்றை நினைவுறுத்தும் மிகச்சிறிய கல்ஆலயம். உள்ளே கணபதி அமர்ந்திருக்கிறார். சற்று இடிந்து போயிருந்தது.\nசெல்லும் வழியெங்கும் மோரும், எலுமிச்சை நீரும், வளையங்களாக வெட்டி உப்புபோட்டு தரப்படும் அன்னாசிப்பழமும், வெள்ளரிக்காயும் விற்பவர்கள் அமர்ந்திருந்தார்கள் இந்தப்பயணத்தின் இனிய அனுபவம் என்பது மூச்சு தளர நின்று இவற்றை குடித்து உண்பது தான். அந்தி சாயத் தொடங்கியிருந்தது. கோயிலருகே சற்றுநேரம் அமர்ந்திருந்தபின் மலையிறங்கிச் சென்று பிறிதொரு மலைமுடியின் விளிம்பில் அமர்ந்து தொலைவில் சூரியன் இறங்குவதைப்பார்த்துக் கொண்டிருந்தோம்.\nநீலத்தின் வெவ்வேறு அழுத்தங்களால் ஆனது அம்மலைச்சூழ்கை. விழி தொடும் தொலைவு வரை மலைத்தொடர்கள். மாபெரும் நீலத்தாமரை ஒன்றுக்குள் அமர்ந்திருப்பது போல். மலைகள் மிக மெல்லிய மலரிதழாக ஆகும் விழிமாயம். உளமயக்கு தானோ பருப்பொருள் அங்கு இல்லையோ என்று ஐயுற வைக்கும். நீங்களெல்லாம் சொப்பனம்தானோ வெறும் தோற்ற மயக்கங்களோ மலைகளினூடாக ஒளி ஊடுருவுகிறது. புகையா மலைகளினூடாக ஒளி ஊடுருவுகிறது. புகையா\nஒவ்வொரு மலையாக கரைந்து வானில் புதைந்து மறைந்தது. காற்று சிவந்த திரவமென மாறி அதில் சூரியன் இறங்கி கரைந்தழிந்தது. குருதிவாள் என சூரியனின் மேல் விளிம்பு சுடர்ந்து மூழ்கி மறைந்தபோது விழியில் எஞ்சிய செந்நிற ஒளியை தக்க வைத்தது சித்தம். பின்னர் விழியொளியின் மங்கலாய் நீலமலைகள் அணைந்தன. அவை குளிரில் விரைத்து மறைய அனைத்திலிருந்தும் வாடைக்காற்று காற்று வந்து சுழன்றது.\nபிள்ளையார் கோவிலைத் தாண்டி நடகக்த் தொடங்கும்போதே இருட்டு அடர்ந்து விட்டது. அங்கு கூடாரமிட்டு தங்க வந்திருந்த இளைஞர் குழு ஒன்று தங்கள் பணிகளைத் துவக்கியது. பெண்களும் ஆண்களும் உற்சாகக் குரல்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். இருளுக்குள் செல்பேசியில் வாட்ஸப் பார்த்தனர். விற்பனையாளர்கள் கடைகளை தார்ப்பாய் கொண்டு மூடிக் கட்டி வைத்தனர். செல்பேசியின் வெளிச்சத்தை நம்பி மலையிறங்கிக் கீழே வந்தோம்.\nஎத்தனையோ ஊர்களில் எங்கெங்கோ நின்று சூரியன் அ��ைவதை பார்த்த நினைவுகள். அனைத்து சூரியன்களை இணைத்து ஒரு மாபெரும் செம்மணி மாலையை உருவாக்க முடியும். புடவியென விண்ணென நிறைந்திருக்கும் ஒன்றின் கழுத்தில் அதை மாட்டவேண்டும். நீ நான் என்று அதனிடம் சொல்லவேண்டும்.\nஜனனி ஜனனீ ஜகம்நீ அகம்நீ பாடல்\nகுடஜாத்ரியில் குடிகொள்ளும் மகேஸ்வரி பாடல்\nகடைசி முகலாயன்: ஒரு மதிப்புரை\nஅலைகளில் இருந்து எழுந்த அறிதல்\nநமது குற்றங்களும் நமது நீதியும்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற ��ேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}