diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_1444.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_1444.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_1444.json.gz.jsonl" @@ -0,0 +1,369 @@ +{"url": "http://keetru.com/index.php/2009-10-06-15-24-24/2009-10-06-15-25-23/5919-2010-04-19-05-36-14", "date_download": "2019-11-22T02:34:53Z", "digest": "sha1:GUZO7FC7TJQSYJYUXWEJA3OGGNTFGSQE", "length": 65850, "nlines": 282, "source_domain": "keetru.com", "title": "தொடர்மின்வெட்டின் பின்னணியில்...", "raw_content": "\nஏழாவது சம்பளக் கமிஷன் ஏற்படுத்தும் விளைவுகள்\nபொருளாதார வளர்ச்சி - நாம் எங்கே போகிறோம்\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடியா\nசரக்கு சேவை வரி யாருக்குச் சுகம்\nபொதுத்துறை வங்கிகளில் வராக் கடன் என்ற பெயரில் மக்கள் முதலீடு கொள்ளை போகிறது\nவேலையின்மையும் புதிய பொருளாதாரக் கொள்கையின் கோரமுகமும்\nசாதியும் மதச்சார்பின்மைக்கான போராட்டமும் - ஜி.சம்பத்\nஇந்தியா என்பது ஒரு தேசமா\nதமிழக வெளிச்சம் மிகப் பழையது\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 19 ஏப்ரல் 2010\nகாற்று, நீர், நிலம், நெருப்பு, போன்றே நவீன உலகின் இன்னொரு சக்தியாக திகழ்வது மின்சாரம் என்பது மிகையல்ல. மின்சாரம் மற்ற சக்திகளைப் போலல்லாமல் அதாவது அடிப்படை சேவை என்ற நிலையிலிருந்து, வணிகப் பண்டமாக மாற்றி சந்தை (வணிகம்) மூலமாக பயன்பெறக் கூடியவை என்பது வேதனைக்குரியது என்றாலும், இவை எல்லா காலங்களிலும் தங்குதடையற்று கிடைப்பது அரிதாகிவிட்டது.\nமின்வெட்டினால் தமிழகமெங்கும் தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு தொழில் உற்பத்தியும் வெகுவாக குறைந்து வருகிறது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால், ஏற்கனவே இருந்த வேலையில்லா திண்டாட்டம் பன்மடங்காகி விட்டது. விசைத்தறி கூடங்கள் பல மூடப்பட்டுள்ளன. கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பஞ்சாலைகள் மற்றும் பவுண்டரிகள் கதவடைப்பு செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாத முதல் வாரத்திலிருந்து சென்னையின் பெரிய தொழிற்பேட்டைகள் உள்ள அம்பத்தூர் மற்றும் கிண்டியில் பல சிறிய மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்களின் வெல்டிங் மற்றும் ட்ரில்லிங் இயந்திரங்கள் செயலிழந்துள்ளன. கோவையில், 2003 - 2007 வரை ஒரு மில்லியன் தொழிலாளர்களை கொண்டிருந்த கோவை நூற்பாலைகளில், பெரும்பான்மையான தொழிலாளர்கள் வேலையற்றவராயினர்.\nநகரங்கள���ல் மின்சாரம் நிறுத்தப்படுவதனால் வாணிபம் பாதிக்கப்பட்டு வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். சிறு தொழிற்சாலைகளில் மின்வெட்டினால் உற்பத்தி முடங்கி வருவதால் சிறு தொழில்களும் நசிந்து வருகின்றன. கிராமங்களில் பெரும்பாலும் இரவு நேரங்களில் இருண்டே கிடக்கின்றன.\nஇத்தனைக்கும் காரணமாய் செல்லப்படுவது சர்வதேச சந்தையில் மின் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலையேற்றம், மின் உற்பத்திக்கான மூலதனச் செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியது, மின்வெட்டை சமாளிக்க மின்சாரக் கட்டணத்தைக் கூட்டுவது என்றேல்லாம் நாள்தோரும் ஊடகங்களின் துணையோடு தொடர்மின் வெட்டிற்கான காரணங்களாக அரசு கூறுகிறது, மேலும் தமிழத்தில் தொடர்ந்து வரும் மின்வெட்டுக்கு, பருவமழை குறைந்து போனதுதான் காரணம் என்கின்றனர் அரசு தரப்பினர். ஆனால், தமிழகம் எப்போதும் பருவ மழையை சீராகப் பெறும் மாநிலமல்ல என்பதையும் அரசு தரப்பினரும் நன்கறிவர். பருவ மழை குறையும்போது மின்வெட்டு சிக்கல் மிகத்தீவிரமாகிவிடும் என்பதும் அவர்கள் அறிந்ததே. தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை அதிகரிக்காததே தொடர் மின்வெட்டுக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று என்றாலும், வல்லாதிக்க சர்வதேச காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nதமிழகத்தில், தற்போது ஒரு நாளைக்கு 8800 முதல் 9400 மெகாவாட் மின்சாரம் அத்தியாவசியத் தேவையாக உள்ளது. மின்சாரத் தேவைக்கு ஏற்றவாறு போதியளவு மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்க, தமிழக அரசு மறுத்து வருகிறது. காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 80 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்திலுள்ள நீர் மின் நிலையங்களில் 7,835 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு மின்பற்றாக்குறை 1350 மெகாவாட் என்றளவில் உள்ளது.\n1948 இல் இந்திய மின்வழங்கல் சட்டத்தின்படி, மாநிலங்களில் மின்வாரியங்கள் அமைக்கப்பட்டன. தமிழ்நாடு மின்வாரிய உருவாக்கத்திற்கு முன் தமிழக மின் உற்பத்தி நிலையங்களின் நிறுவு திறன் 256 மெகாவாட் ஆக இருந்தது. ஆனால், அப்போதைய உச்சமின் தேவை வெறும் 172 மெகாவாட் மட்டுமே. 1957 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியம் தன் சொந்த மூலதனத்தில், மின் உற்பத்தி நிலையங்களாலும், மத்திய அரசிடமிருந்து பெற்ற மின்சாரத்��ாலும் இத்தேவையை பூர்த்தி செய்தது. இக்காலகட்டத்தில், தொழில் வளர்ச்சியோடு விவசாயமும், தனிமனித நுகர்வும் கணிசமாக வளர்ந்தது. தமிழகத்தில், 1957 முதல் 1990 வரையிலும் மின்வளர்ச்சி சீராக இருந்தது. தமிழகம் உபரி மின்சக்தியைக் கொண்டிருக்கும் மாநிலமாக திகழ்ந்தது.\nஆனால், 90 களுக்குப் பின் நிலமை மோசமடையத் தொடங்கியதற்கான கரணங்களைப் பார்த்தோமானால் பன்னாட்டு கம்பெனிகளின் வருகையாலும் மற்றும் வல்லரசிய சந்தைக்கான மலிவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விசைத்தறி, பனியன், உற்பத்தி தொழிற்சாலைகள் பல்கிப் பெருக ஆரம்பித்தன. சமீபகாலமாக வந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஐ.டி நிறுவனங்கள் போன்றவற்றோடு, நவீன நுகர் பொருட்களின் மின்சாரப் பயன்பாடு அதிகரித்தது. இதன் விளைவாக, தமிழகத்தின் மின் நுகர்வு தீவிரமாக அதிகரிக்கத் தொடங்கியது.\nதமிழகத்தின் மின்தேவையை மட்டும் பட்டியலிட்டு பார்த்தோமானால். 31.03.1951 இல் 110 மெகாவாட்டில் தொடங்கி\n2002 - 2007 ---- 10098 மெகாவாட் என பெருகிக்கொண்டே செல்கிறது.\nஇப்பட்டியல் 80 களுக்குப் பிறகிலிருந்து, 2000 த்துக்குப் பிறகும் தமிழகத்தின் மின்தேவை பெருமளவு அதிகரித்து, 1990 - 2010 காலக்கட்டத்தில் 100 சதவீதம் மின்தேவை அதிகரித்துள்ளதை காணமுடிகிறது. இத்தகைய வளர்ச்சி தவிர்க்க முடியாதது. சமூகத்தின் பொருளியல் நிலைமைகளை ஒட்டி, குறிப்பாக உலகமயம்,தனியார்மயம், தாராளமயக் வல்லரசிய கொள்கைகளால் ஊக்கம் பெற்ற வளர்ச்சி என்று சொல்லலாம்.\nஇவ்வளர்ச்சி எதிர்பாராமல் நிகழ்ந்ததல்ல. அதேபோல சிக்கல் மின் தேவை அதிகரித்ததாலும் இல்லை. மாறாக, தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி நடக்கவில்லை என்பதே உண்மை. 1997 ஆம் ஆண்டே 2010 வாக்கில் 19579 மெகாவாட் மின்சாரத் தேவை ஏற்படுமென மின்வாரியம் அறிக்கை அளித்தது. ஆனால் அதன்படி மின்உற்பத்தி செய்யப்படவில்லை என்பது இப்போதுள்ள மின் பற்றாக்குறை மிகத் துல்லியமாக தெளிவூட்டுகிறது. ஆகவே மின் வெட்டு தவிர்க்க முடியாததாகி விட்டது. இத்தேவைக்கு தமிழக அரசால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\n1993 க்குப்பிறகு புதிய காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் நிறுத்தப்பட்டு, 1996 க்குப்பிறகு அனல்மின் நிலையங்கள் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டு, 1998 க்குப்பிறகு நீர் மின்நிலைய திட்டங்களை முற்றிலும் நிராகரிக்கப்பட்டு பல காலம் கடந��து 400 மெகாவாட் திறனுள்ள எரிவாயு மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. மொத்தத்தில், தமிழக அரசு 1993 இல் இருந்தே மின் உற்பத்தியை அதிகரிக்கும் பொறுப்பை நிறைவேற்றவில்லை. குறைந்தபட்சம் 2000 மெகாவாட் மின்திறனுள்ள மின்னுற்பத்தி இயந்திரங்களை மின் கட்டமைப்பில் கூடுதலாக நிறுவியிருந்தால், அவை 75 சதவீதம் இயங்கு திறனோடிருந்தாலும் கூட இந்த கடுமையான மின்வெட்டை தவிர்த்திருக்க முடியும். ஆனால் தமிழக அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மின் உற்பத்தி நிலைய மேம்பாட்டிற்கான நிதியை, கடந்த ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.1000 கோடியிலிருந்து ரூ.800 கோடியாக குறைத்துவிட்டது.\n1991 இல் நரசிம்மராவ் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையின் தொடர்ச்சியாக, மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மின் திட்டங்களிலும், அடிப்படைக் கட்டுமானங்களிலும் தனியார் முதலீட்டை எதிர்நோக்கி தாராளமயமாக வரவேற்றனர். உலக வங்கியிலும், ஆசிய வங்கியிலும் கடன் பெற்றதால் வல்லரசுகளின் கட்டளைகளுக்கு பனியத் தொடங்கியது இந்திய அரசு. அதன் விளைவாக 100 சதவீத வெளிநாட்டு உடமை, 32 சதவீத இலாபம், ஏலம் இல்லாத நேரடி ஒப்பந்தம் போன்ற நிபந்தனைக்குள்ளாயினர். மூன்றாண்டுகளுக்குள் 90,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய 243 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. ஆனால், அக்டோபர் 2001 வரை 2700 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டது.\nஇன்று கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் வல்லரசிய நாடுகளில், உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகள் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதின் விளைவாக வல்லாதிக்கம் தனது சொந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளின் மீது அவர்களின் நெருக்கடியை சுமத்துகின்றனர். அதன் ஒரு பகுதியாக மின்சக்கித் துறை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. எப்படியெனில் வல்லாதிக்க நாடுகளில் ஏற்கனவே போதுமான அளவிற்கு மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு விட்டதால், அங்கு தயாரிக்கப்படுகின்ற மின் கட்டுமான இயந்திரங்களுக்கு உள்நாட்டு சந்தை இல்லாமல் போனது. எனவே வல்லரசுகள் மின் கட்டுமான இயந்திரங்களை விற்பதற்கான சந்தையாக இந்தியாவை மாற்றி வருகின்றன. இதனால் மின் உற்பத்திக்கான மூலதன செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியது. மின் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலையேற்றம் சர்வதேச சந்தையைச் சார்ந்து அமைகின்றது.\nஇந்தியாவில் வல்லாதிக்க நாடுகள் புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதின் மூலம் பெரு மதலீட்டோடு அதிக இலாபத்தில் மின்சாரத்தை விற்பதற்கான சந்தையாகவும் மாற்றியுள்ளன. இதனடிப்படையில் தனியார்துறையின் கீழ் புதிய தனியார் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது. இரண்டாவதாக, இயங்கும் அரசு சார்ந்த நிறுவனங்களை குறிப்பாக மாநில மின்சார வாரியங்களை தனியார் மயமாக்குவது என்று இரண்டு வகையில் சீர்திருத்தங்களை இந்திய அரசு நடைமுறைப்படுத்தியது. மின்சாரத்தை மானியம் எதுவும்மின்றி சந்தையில் தாராளமாக விற்பனை செய்வதே இச்சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.\nதாராளமய, தனியார்மயக் கொள்கையின் பகுதியாக, மாநிலங்கள், தங்களுக்கு தேவையெனில் திருப்பி செலுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற வல்லாதிக்க நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று மின்திட்டங்களை தொடங்கலாம் என்று அறிவித்தனர். ஒரிசா மாநிலம்தான், முதல்முறையாக இத்திட்டத்தின் அடிப்படையில் உலக வங்கியிடமிருந்து கடன் பெற்றது. இதன் பின் பல மாநிலங்கள் உலக வங்கியின் கடவுதவி பெற்று அதன் நிபந்தனைகளின் அடிப்படையில், மின்சக்தி துறை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தின.\nஇக்காலக்கட்டத்தில், மின் உற்பத்தி நிலையங்களை தனியார் நிறுவனங்கள் நடத்துவது என்ற உலக வங்கியின் நிகழ்ச்சி நிரலை தமிழக அரசும் அரங்கேற்றத் துவங்கியது. தமிழக அரசு, மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பொறுப்பை பல்வேறு சலுகைகளுடன் தனியார் மின்நிலையங்களிடம் அளித்தது. அவர்களிடமிருந்து மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கும் ஒப்பந்தங்கள் போடபட்டடு, அதை செயல்படுத்த துவங்கின. தமிழக அரசு, தனியார் மின் உற்பத்தியாளர்களுடன் வணிக ஒப்பந்தங்களையும் போட்டுள்ளது. தேவையிருப்பினும், இல்லாதபோதும், ஒரு குறிப்பிட்ட அளவு மின்சக்தியை பெற்றுக் கொண்டதாக கணக்கிடப்பட்டு, அவர்கள் விதிக்கும் சந்தை விலையைத் தர வேண்டும் எனவும் ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, உற்பத்தி செய்கிற மின்சக்தியை 16 சதவீத இலாப உத்திரவாதத்துடன் சந்தைக்கு ஏற்றவாறு, உற்பத்தி செலவுகளுக்கு ஏற்ப விலை வைத்து, தனியார் மின்நிலையங்கள் தமிழக மின்வாரியத்திற்கு வழங்குகின்றன.\n1993 ஆம் ஆண்டு முதல் காற்றாலை மின் உற்பத்தியில் 90 சதவீதம் மானியம், கடன் மற்றும் வரிச்சலுகையுடன் தனியார் மின் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டது. மின்சார ஒழங்குமுறை ஆணையம்,1998 இல் உருவாக்கப்பட்டது. மைய, மாநில அளவில் முறைப்படுத்தப்பட்ட கமிசன்கள் தனியார் லைசன்ஸ் செயல்பாட்டை முறைப்படுத்த உருவாக்கப்பட்டன. 18 மாநிலங்கள் தனியார் மின்சார துறைக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. மகாராஷ்டிரத்தில் என்ரான் உருவாக்கிய மின் உற்பத்தியானது மக்களை அதிகளவு சிக்கலில் ஆழ்த்தியது. ஒரிசா, ஆந்திரா, ஹரியானா, உத்திர பிரதேசம், இராஜஸ்தான் அகியவை இந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தின.\nஇச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த மின்சார சட்டம், 2003 உருவாக்கப்பட்டது. இது தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தி செய்ய சட்ட அங்கீகாரம் வழங்கியது. தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை விநியோகிப்பதற்கும் முழ உரிமை அளித்தது. 1910 மற்றும் 1948 மின்சார சட்டங்களால், நுகர்வோருக்கு வழங்கப்பட்ட பல சலுகைகளை இந்த சட்டம் ரத்து செய்தது. இச்சட்டம் மின்சாரத்தை வணிகமயமாக்கியது.\nபல சலுகைகள் தந்தும் தனியார் மின்உற்பத்தி தமிழக தேவையை நிறைவேற்றும் அளவிற்கு அதிகரிக்கவில்லை. மொத்தம் 7700 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை ஒப்புக் கொண்ட தனியார் நிறுவனங்கள், கடந்த பத்தாண்டுகளில் வெறும் 1180 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டங்களையே நிறைவேற்றியுள்ளனர். உண்மையில் மக்களின் தேவையை பூர்த்திசெய்ய அரசு இத்திட்டங்களை நிறைவேற்றியிருக்குமேயானால், இன்று தமிழகத்தில் எவ்வித மின் பற்றாக்குறையும் மின் வெட்டும் இருந்திருக்காது. ஆனால் மின்சாரத்தை அடிப்படை சேவை என்ற நிலையிலிருந்து, வணிகப் பண்டமாக மாற்றிவிட்ட உலகமய - தாராளமயக் கொள்கைகள் இதை அனுமதிக்கவில்லை.\nகாற்றாலை உற்பத்தியில் எனர்கன், சுஜ்லான், வெஸ்டாஸ் வின்டெக், வெஸ்டார் ஆர்.ஆர்.பி உட்பட்ட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், மின் உற்பத்தியை செய்து வருகின்றன. இக்காற்றாலை இயந்திரங்கள் ஜெர்மனி, நார்வே, சுவீடன் போன்ற நாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழக அரசு 19 மெகாவாட் மின்சாரத்தை அளிக்கவல்ல காற்றாலைகளை மட்டுமே நிறுவியுள்ளது. ஏறத்தாழ 3899.74 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலைகள் தனியாரிடமே உள்ளன. 30 சதவீத மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து, மின்வாரியம் விலைக்கு வாங்குகிறது. தமிழகத்தில் காற்றாலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு விலை குறைவாக கொடுக்கப்படுவதால், காற்றாலை நிறுவனங்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்வதை விட வட மாநிலங்களை நோக்கி செல்கின்றன. மின்சாரம் சந்தைப் பொருளாக்கப்பட்டதையொட்டி, தனியார் மின் உற்பத்தியாளர்கள், தாங்கள் உற்பத்தி செய்த மின்சாரத்தை நாட்டின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று, அதிக இலாபத்துடன் விற்க தமிழக அரசு, அனைத்து உதவிகளும் செய்கிறது.\nதனியார் நிறுவனங்கள், தமக்கு இலாபம் கிடைக்காது என்ற நிலையில் மின் உற்பத்திக்கான போதிய ஆர்வம் காட்டவில்லை. அரசு இத்துறையிலிருந்து விலகிக்கொண்டது, தனியார் நிறுவனங்கள் லாப நோக்கத்துக்காக புதிய திட்டங்களை நிறைவேற்றாததும் தான் தமிழக மின் வெட்டுக்கான காரணம். அதேபோல தமிழக அரசு, மின்சாரத்தை அனைவருக்கும் சரிசமமாக விநியோகிப்பதற்கு மறுக்கும் அதேவேளையில் பன்னாட்டு நிறுவனங்கள் (சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஐ.டி நிறுவனங்கள்), பெரும் தொழிற்சாலைகளுக்கு 70 சதவீதம் தடையற்ற மின்சாரம் வழங்குகிறது.\nமைய - மாநில அரசுகளின் தவறான கொள்கையால் ஒருபுறம் மின்வெட்டும், மறுபுரம் மின்வாரியமே திவாலாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 2008 - 2009 ஆம் ஆண்டு மின்நுகர்வு 63,038 மெகாவாட். இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் நீர் மற்றும் காற்று மின் உற்பத்தி வாயிலாக 6,309 மெகாவாட் மின்சக்தியையும், அனல் மற்றும் எரிவாயு மின்உற்பத்தி வாயிலாக 23,172 மெகாவாட் மின்சக்தியையும், மத்திய அரசிடமிருந்து தனது உரிமைப் பங்காக 19 சதவீதத்தையும், மீதம் தனியாரிடமிருந்து பெற்றுள்ளது. தமிழக மின்சார வாரியம் தனது சொந்த வருமானத்தில் ஏறத்தாழ 50 சதவீதத் தொகையை தனியாரிடமிருந்து மின்சாரம் பெருவதற்காக செலவழித்துள்ளது. 92 - 93 காலக்கட்டத்தில் ரூ.2575.30 கோடி வருவாயைப் பெற்ற தமிழக மின்வாரியம், தனியாருக்கு மின்வாரியத்தை கொடுத்தபின்னர், தற்பொது நட்டத்தில் இயங்குகிறது.\nதமிழக மின்வாரியம் தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் போட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்துசெய்து, அரசே ஏற்று நடத்தினால் ஆண்டுக்கு 1500 - 2000 கோடி வரை இலாபம் பெறும். இதன் மூலம் புதிய மின்கட்டமைப்புகளை உருவாக்க முடியும். இதற்கு ஆளும் வர்க்கம் தயாராக இல்லை. உண்மையில் மின்வாரியத்தின் நலிவுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது. இதையே காரணங்காட்டி மின்வாரியம் மூடப்பட்டு, தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டமும் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. கடுமையான மின் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கு மாறாக, தி.மு.க அரசு மேலும்மேலும் தனியாரிடம் மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்கிறது. 40,000 மெகாவாட் தனியார் மின் உற்பத்திக்கான ஒப்பந்தத்தை சமீபத்தில் தமிழக அரசு போட்டுள்ளது.\nஇன்று மின்சாரம் சந்தையில் வணிகப் பொருளாக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு கம்பெனிகள், வணிக உற்பத்தியாளர்கள் அவர்கள் உற்பத்தி செய்யும், மின் சாரத்தை நாட்டின் எந்த மூலைக்கும் எடுத்துச் சென்று, மிக இலாபத்துடன் விற்க வழிவகுக்கும் திட்டங்கள்தான் தமிழக அரசின் இந்த உலகமயமாக்கல் - தாராளமயமாக்கல் - தனியார்மயமாக்கல் கொள்கைகள். இக்கொள்கைகளை தமிழக அரசு வெகுவாக அரங்கேற்றுவதன் விளைவுதான் இந்த நீண்ட கால மின்வெட்டு.\nநார்வே, கனடா (அல்பர்டா), அமெரிக்கா (கலிபோர்னியா) சந்தையில் சிறிய குழுக்கள் சந்தையை தீர்மானித்ததனால், மின் கட்டணம் அதிகரித்தது. அதேசமயம் மின்திறனும் மிக குறைந்த அளவே இருந்தது. 2000 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் ஒரு சிறிய குழு மின் உற்பத்தியில் ஈடுபட்டதனால், ஏற்பட்ட மின்சார நெருக்கடி கடுமையான விலையேற்றத்திற்கும் நாடே இருளில் மூழ்கும் நிலைக்கும் இட்டு சென்றது. இதன் விளைவாக அமெரிக்காவிலுள்ள பல கம்பெனிகள் அவர்களின் திட்டங்களை மறு கட்டமைக்க இயலவில்லை. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியிலும் இருட்டடிப்பு நடைபெற்றது. 2003 ஆம் ஆண்டு இத்தாலியிலும் ஏனைய இடங்களிலும் மின்சாரம் வணிகமயமாக்கப்பட்டதனால், வணிகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளின் வணிக நலன்களுக்கும் பாதுகாப்பான நம்பிக்கைக்குரிய வலைப்பின்னலுக்கு மிடையேயான முரண்பாடு தொடர்ந்தது.\nபிலிப்பைன்சில், மின்துறையில் தவறான ஊகங்களினால் தனியார் முறையில் சரியான மாற்று திட்டங்களை கணக்கில் எடுத்துக் கொள���ளாமலிருந்ததனால், பிலிப்பைன்ஸ் இருளில் மூழ்கியது. காமரோனில் மின்சாரத் துறையின் வளர்ச்சியானது, அரசினால் நடத்தும் பொழுது வரும் வரலாற்று சிறப்புமிக்க அனுபவங்களை கணக்கில் கொள்ளாமல், ஐ.எம்.எப் -பும் உலக வங்கியும் விதித்த நிபந்தனைகளானது ஏகபோக உற்பத்தி, விநியோகம் நடைமுறைப்படுத்தப்பட்டதனால், கடுமையான நெருக்கடிக்கு இரையானது. பாகிஸ்தானில், தனியார் முதலீட்டாளர்களால் திட்டங்கள் வெற்றியடைந்தன, ஆனால் பொருளாதாரம் மற்றும் சுற்றுபுற சூழல் மீது மிகவும் பாதகமான தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டது.\nதாய்லாந்து, பின்லாந்து, தென் கொரியா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகளின் அனுபவங்களை தொகுத்துப் பார்த்து, பல வளர்ந்து வரும் நாடுகள் மின்சாரத்தை தனியார் மயமாக்கும், தாராளமயமாக்கும் திட்டங்களை கைவிட்டுவிட்டன. மெக்சிகோவில் மின்சாரம் அரசு வசம் இருக்க வேண்டும் என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளதனால், இத்திட்டத்தை அங்கு நடைமுறைப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டது. தாய்லாந்தில் பல சுய மின் உற்பத்தி மையங்கள், 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. ஆனால் 2001 க்கு பிறகு, மேலும் தாராளமாக்கப்படும் திட்டங்கள் கைவிடப்பட்டன. விலையேற்றமம், சுற்றுபுறசூழல் பாதிக்கப்பட்டதை எதிர்த்தும் தொழிலாளர்கள் திரண்டெழுந்தனர். தனியார் மயமாக்கலை எதிர்த்தும், வெளிநாட்டு பங்குகள் வாங்கப்படுவதை எதிர்த்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். இதன் விளைவாக 2004 ஆம் ஆண்டு , அரசு தனியார் திட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.\nவளர்ச்சியடைந்த நாடுகளில், உலகம் முழுவதும் மின்சாரக் கட்டமைப்பிற்கான தனியார் மூலதனம் வெகுவாக குறைந்துவருகிறது. இழப்புகள், நிலையற்றத் தன்மையினால் பல பன்னாட்டு கம்பெனிகள் திரும்பப்பெற்றுள்ளன என்று உலக வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. பல்வேறு காரணங்களினால் மின்சாரம் தாராளமயமாக்கல் தோல்வியடைந்துள்ளது என்பதை பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன.\nமின்சாரம் தாராளமயமாக்கப்படுவது மற்றும் தனியார்மயமாக்கப்படுவதை ஒட்டி முந்தைய பல கசப்பான அனுபவங்கள் இந்தியாவில் உள்ளன. தனியார் மின் உற்பத்தியில், பொதுத்துறை அதிகாரிகள் நீண்டகால இலாபத்தை நிர்ணயிக்கும் வகையில் மின்சாரம் வாங்கும் ஒப்பந்தங்களின் படி, மின்சாரத்தை வாங்குவது என்பது நடைமுறையில் சத்தியமில்லை. மகாராஷ்டிராவில் பத்து அண்டுகளுக்கு முன்பு என்ரான் அமைக்கப்பட்டபோது இந்நிலை ஏற்பட்டன. என்ரான் சுற்றுபுற சூழல் மற்றும் சமூக அழிவுகளை உருவாக்கியதனால், மக்களால் துரத்தியடிக்கப்பட்டது. ஒரிசாவில் மின்துறை தாராளமயமாக்கப்பட்டபோது, அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஏ.இ.எஸ் -க்கு போதுமான இலாபமடைய முடியாமல் கம்பெனியை இழுத்து மூடிவிட்டு சென்றது.\nரிலையன்ஸ் மின்சார நிறுவனம், 2005 இல் மும்பையை ஒட்டிய புறநகர் பகுதிகளில் வெள்ளக் காலங்களில் ஒரு வாரத்திற்கு மேல் மின்சாரம் கொடுக்க இயலவில்லை. மின்விநியோகம் செய்யவும் இயலாமல் தத்தளித்தது. ராஜஸ்தான் மற்றும் ஒரிசாவிலுள்ள விவசாயிகளும் தொழில் நிபுணர்களும் தனியார் மின் விநியோகத்தினால் அடிக்கடி மின்வெட்டு, மின் கட்டண உயர்வு போன்ற பல அவதிகளுக்கு இரையாயினர். இந்தியாவில் மின்துறையை தனியார் மயமாக்குவதை மிக முக்கியமாக உலக வங்கி கருதியது. 2004 ஆம் ஆண்டு, உலக வங்கி, ஆந்திரத்திலும், ஒரிசாவிலும் மின் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு அனைத்து விதமான நிதி உதவியையும் அளிப்பதாக அறிவித்தது. 2005 ஆம் ஆண்டு உலக வங்கியின் உதவியுடன் ஆதம்ஸ்மித் இண்டர்நேஷ்னல், ஆந்திரத்தில் சுயஉற்பத்தி மையங்களை நிறுவ முயற்சித்தது. போராடும் மக்கள் மீது துப்பாக்கி சூடு, தடியடி என்று கொடூரத் தாக்குதலை தொடுத்தது. இப்போராட்டங்களில் ஒரு சிலர் கொல்லப்பட்டனர்.\nமின்சாரம் என்பது மக்களின் அடிப்படைத் தேவை. அது இலாபம் சம்பாதிக்கும் சரக்கல்ல. ஆனால் வல்லாதிக்கங்கள் சுரண்டிக் கொழுக்க, அவர்களுக்கு கையாளாய் பணிபுரியும் கருணாநிதி அரசு, மின்சாரத்தை சந்தைப் பொருளாக்கிவிட்டது. கருணாநிதியின் தாராளமய - தனியார்மய கொள்கையினால் தமிழகத்தில் மின்சாரம் வணிகமயமாக்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவையான மின்சாரம் சந்தையில் விற்கப்படுகிறது. தமிழக அரசின், இந்த உலகமய - தனியார்மய - தாராளமயக் கொள்கைகளினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு இரையாகின்றனர். மின்சார வாரியம் தனியார்மயமாக்கப்படுவதனால், பலர் விருப்ப ஓய்வு மற்றும் கட்டாய ஓய்வின் அடிப்படையில் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர். மின்வாரியத்தில், ஆட்குறைப்பு என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறத���. தமிழக மின்வாரியத்தில் 2000 -2001 இல் 93,721 ஆக இருந்த வாரியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது, 2006 - 2007 இல் 72,723 ஆக குறைந்துள்ளது. மிக குறைந்த கூலிக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளர். மின்சாரம் வணிகமயமாக்கப்படுவதனால் விவசாயிகளும், சிறு முதலாளிகளும் மின் நுகர்விலிருந்து விலகும் நிலை உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதிகரித்துக் கொண்டேயிருக்கும் மின் கட்டணத்தை எதிர்கொள்ள இயலாமல், நடுத்தர வர்க்கம் பாதிப்பிற்குள்ளாகிறது.\nஇச்சூழலில், ரிலையன்ஸ், மிட்டால் போன்ற இந்திய பெரு முதலாளிகளும், பன்னாட்டு கம்பெனிகளும் பல கோடி இலாபத்துடன் மின் உற்பத்தி செய்ய தமிழக அரசுடன் ஒப்பந்தங்களை போட்டுள்ளன. மகாராஷ்டிர மக்களை கடும் துயரத்திற்கு தள்ளிய, ரிலையன்ஸ் நிறுவனம் தமிழக மக்களையும் மீளாத் துயரத்திற்கு தள்ள முட்டி மோதிக் கொண்டு வந்துள்ளது. மிட்டால் போன்ற பன்னாட்டு கம்பெனிகள் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் மின்சாரத்தை வணிகமயமாக்கியதன் விளைவாக ஏற்பட்ட விலைவாசி உயர்வு, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவைகளினால் நாடுகள் இருளில் மூழ்கின. இதனால் பல நாடுகளில் தொழிலாளர்களின், மக்களின் வீரஞ்செறிந்தப் போராட்டங்களால் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் விரட்டியடிக்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டு, ஆந்திரத்தில் பொங்கி எழுந்த மக்களின், கோபக்கனல்களுக்கு முன் பன்னாட்டு கம்பெனிகள் நிற்க முடியாமல், துவக்கத்திலேயே அவர்களின் திட்டங்களை கைவிட்டு சென்றனர்.\nஅன்றாடம் மின்வெட்டினால் தவித்துவரும் பல்வேறு தரப்பட்ட தமிழக மக்களும் போர்க்குணமிக்கப் போராட்டங்களில் அணிவகுத்து வருகின்றனர். தமிழகமே இருளில் மூழ்கிவரும், இந்த சூழலில் அரசு மின் விலையேற்றும் திட்டத்திற்காக அடித்தளமிடுகிறது. தமிழக அரசின் தாராளமய - தனியார்மய - உலகமயக் கொள்கையின் விளைவேயன்றி வேறேதுவுமில்லை. தமிழக அரசின் மின்வெட்டு, விலைவாசி உயர்வு ஆகியவற்றின் பின்னணிக்கும், ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு முள்ள தொடர்பை, அரசியல் ரீதியாக புரிந்துக் கொள்வது மிகமுக்கியமானது.\n-இரா.பாலன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெ���ியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n//தமிழக மின்வாரியம் தனியார் மின் உற்பத்தியாளர்கள ிடம் போட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்துசெய்து, அரசே ஏற்று நடத்தினால் ஆண்டுக்கு 1500 - 2000 கோடி வரை இலாபம் பெறும். இதன் மூலம் புதிய மின்கட்டமைப்புக ளை உருவாக்க முடியும். இதற்கு ஆளும் வர்க்கம் தயாராக இல்லை. உண்மையில் மின்வாரியத்தின் நலிவுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, தனியாரிடமிருந்த ு மின்சாரம் வாங்குவது. இதையே காரணங்காட்டி மின்வாரியம் மூடப்பட்டு, தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டமும் நடைப்பெற்று கொண்டிருக்கிறது.//\nமின்வெட்டுத்துறை அமைச்சர் அரசு மின்சார வாரியத்திற்கு மூடுவிழாவே நடத்திவிடுவார் போல் இருக்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/20/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-11-22T02:34:01Z", "digest": "sha1:SXG37AJMXR2JMLLX3XLXVMIDCEFLXH2L", "length": 11047, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது சந்திராயன்-2..!! | LankaSee", "raw_content": "\n.. பிரிந்து சென்ற கணவர்- வில்லி மாமியாரின்…. சோகமான வாழ்க்கை\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\nஐ தே கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது ஏன்\nவாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களையும் வெல்வீர்கள்\nமூக்குத்தி அம்மன் படத்துக்கு நடிகை நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nவெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது சந்திராயன்-2..\nநிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய ஆய்வு மையத்தால் கடந்த ஜூலை 22ம் தேதி அனுப்புவைக்க பட்டது சந்திராயன் 2 செயற்கைக்கோள். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்ட சந்திராயன்-ll , 14.08.2019 அன்று அதிகாலையில் பூமியை விட்டு வெளியேறி, நிலவை நோக்கி பயணம் செய்ய தொ���ங்கியது.\nநிலவை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையை அடுத்து உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை உடைய சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு சேர்த்தது.\nஅப்போது ராக்கெட்டிலிருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகாமையில் குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவில், மற்றும் அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றியே வந்தது. அதன்பின்னர் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சந்திரயானின் சுற்றுப்பாதை கொஞ்சம் கொஞ்சமாக 5 முறை உயிர்த்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.\nஇவ்வாறு சந்திரயான்-2 நீள்வட்ட பாதையில் தனது வேகத்தை உயர்த்தி பூமியைவிட்டு படி படியாக நகர்ந்து தொலைவில் சென்ற நிலையில், ஆகஸ்ட் 14ம் தேதி அதிகாலை 2.21 மணிக்கு 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாறியது. சந்திரயான்-2 பயணம் இதற்காக சந்திரயானில் உள்ள திரவ எஞ்சின் 1203 நொடிகள் இயக்கப்பட்டது.\nஇதையடுத்து பூமியின் சுற்றுவட்டப் பாதையைவிட்டு சந்திராயன்-2 வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது. பின்னர் நிலவை நோக்கி திசை மாற்றப்பட்டது. நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திரயான்-2, இன்னும் 6 நாட்களில் (ஆகஸ்ட் 20-ம் தேதி) நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன்பின் அதன் வேகம் படி படியாக குறைக்கப்பட்டு செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்க பட்டது.\nஅதன்படி புவி வட்டப் பகுதியை விட்டு வெளியேறிய சந்திராயன் 2 செயற்கைக்கோளானது எதிர் பார்த்தபடி இன்று காலை 09.30 மணிக்கு நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது.\nமேலும் திட்டமிட்ட படியே நடந்துகொண்டிருக்கிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருப்பது சந்திராயன் 2வின் வெற்றி நெருங்கி கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.\nஇந்த வார வெளியேற போவது யார்\nலொஸ்லியவை அழ வைத்த வனிதா\nபட்டாசுகளை வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்…\nதிருமணத்திற்கு முன்னான உறவு சீர்குலையும் வாழ்க்கை….\nநிலச்சரிவிலிருந்து தம்பதியை காப்பாற்றிய பூனைகள்\n.. பிரிந்து சென்ற கணவர்- வில்லி மாமியாரின்…. சோகமான வாழ்க்கை\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73769-high-court-orders-registration-of-transgender-person-in-nurses-council.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-22T02:08:54Z", "digest": "sha1:GQAKKDKSGCFTQJBDEJED3AQY2TGT3RYG", "length": 9229, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு | high Court orders registration of transgender person in Nurses Council", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nசெவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில், திருநங்கையின் பெயரை மூன்றாம் பாலின பெண் என பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசெவிலியர் படிப்பை முடித்து தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய திருநங்கை ரக்‌ஷிகா ராஜ் என்பவர் விண்ணப்பித்தார். அப்போது மூன்றாம் பாலின பெண் என தன்னை பதிவு செய்யக்கோரி அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூன்றாம் பாலினத்தவரின் பதிவு குறித்த கவுன்சில் விதிகளில் திருத்தம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும் மனுதாரரை பொறுத்தவரை மூன்றாம் பாலின பெண் என பதிவு செய்ய இடைக்கால ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரும் வரை திருநங்கை ரக்‌ஷிகா ராஜின்\nபெயரை செவிலியர் கவுன்சிலில் தற்காலிகமாக பதிவு செய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.\nஅறநிலையத் துறையினர் உறுதிமொழி எடுக்கக்கோரு���் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n“கோலி முக்கியமானவர்; தோனி சாதனை மன்னன்”- பிசிசிஐ தலைவர் கங்குலி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபதவிக்காலத்தை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் மனு\nமாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் மனு தள்ளுபடி\nகண் மருத்துவமனையில் மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து வழக்கு\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nபோராடிய மருத்துவர்களை பழிவாங்கக் கூடாது - உயர்நீதிமன்றம்\nகனிமொழி மனு மீது உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு\nமிக்ஸியை விற்று மது அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅறநிலையத் துறையினர் உறுதிமொழி எடுக்கக்கோரும் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n“கோலி முக்கியமானவர்; தோனி சாதனை மன்னன்”- பிசிசிஐ தலைவர் கங்குலி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/92519-vadivelu-on-the-way-with-a-bang", "date_download": "2019-11-22T02:50:10Z", "digest": "sha1:7BLTQOT3MGCPVC2YZ35BSNRR4L4ADPDA", "length": 24671, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "“விஜய் தம்பி கூட வந்துட்டே இருக்கேண்ணே..!” - ‘அட்றா சக்க’ வடிவேலு #VikatanExclusive | Vadivelu On the way with a Bang", "raw_content": "\n“விஜய் தம்பி கூட வந்துட்டே இருக்கேண்ணே..\n“விஜய் தம்பி கூட வந்துட்டே இருக்கேண்ணே..\n‘‘ ‘தெறி’யைத் தொடர்ந்து விஜய்யை அட்லி மீண்டும் இயக்கும் படம், தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் 100-வது படம், எஸ்.ஜே.சூர்யா வில்லன்... இப்படி விஜய்யின் 61-வது படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். இவற்றுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் வடிவேலு நடிக்கும் படம் என்பது மற்றொரு கூடுதல் சிறப்பு. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த முந்தைய படங்களின் காமெடிகளைப் பார்த்தவர்களால் இந்த காம்பினேஷனின் எதிர்பார்ப்பை உணர்ந்துகொள்ள முடியும்.\nவிஜய்யும் வடிவேலும் சேர்ந்து நடித்த முதல் படம் ‘வசந்த வாசல்’. பிறகு, இவர்கள் நடித்த ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் ‘சித்தப்பு நேசமணி’யாக நின்று விளையாடியிருப்பார் வடிவேலு. ‘என்னை உசுரோட வெச்சு புதைக்கவாடா வந்திருக்கீங்க...’, ‘சல்லி சல்லியா நொறுக்கீட்டீங்களேடா...‘, ‘நீ புடுங்கிறது பூராவே தேவையில்லாத ஆணிதான்...’, ‘ஃபர்னிச்சர் மேல கையவெச்சா மொத டெட்பாடி நீதான்...’, ‘விட்டா கிறுக்கனாக்கிடுவானுங்க போலருக்கு...’ இப்படி `ஃப்ரெண்ட்ஸ்' திரைப்படத்தில் வடிவேலு பேசிய வசனங்கள் அனைத்துமே இன்றும் ட்ரெண்டிங்கில் இருக்கும் காமெடி பன்ச்கள். இதில் வடிவேலு ஒருபடி மேலே போய் ஒரு காட்சியில் விஜய்யைத் தன் கைப்பையால் அடித்துத் துவைப்பார். விஜய்யும் அவருக்கு இடம்கொடுத்து அடக்கிவாசித்திருப்பார். காரணம், இருவரின் புரிந்துணர்வு.\nஇதேபோல அடுத்தடுத்து வந்த `பகவதி', `வசீகரா', `மதுர', `சச்சின்' உள்ளிட்ட படங்களிலும் இந்த காம்போவின் காமெடி மிகச்சரியாக வேலைசெய்திருக்கும். அடுத்து வந்த ‘போக்கிரி’தான் அல்டிமேட். காட்சிக்குக் காட்சி காமெடியில் பொங்கவைப்பார் வடிவேலு. ‘பாடிசோடா’. ‘பெட்ரோல் டேங்கா... இல்ல யூரின் டேங்கா’, ‘வடபோச்சே...’, ‘மண்டைல இருக்கற கொண்டய மறைக்க மறந்துட்டேனே’, ‘டிரங்கன் மங்கி ஸ்டைல்’... இப்படிப் பேசியவை அனைத்தும் நூற்றாண்டைக் கடந்தும் நிற்கும் காமெடிகள். பிறகு வந்த ‘சுறா’ சுமாராகப் போனாலும் நீண்ட கிருதா, அடிக்கும் கலரில் காஸ்ட்யூம்... என அதிலும் எவர்கிரீன் காமெடியைத் தந்திருப்பார். அடுத்து ‘காவலன்’. ’ஓட்டை ரெண்டு இருக்கு.. அயர்ன் பாக்ஸ் ஒண்ணுதானே இருக்கு’, ‘கண்ணதாசனா பாரதிதாசனா... பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு’ என்று காட்சிக்குக் காட்சி கன்ஃபியூஸ் ஆகும் கேரக்டரில் பிரித்தெடுப்பார்.\nஇப்படிக் கடந்த வந்த விஜய்-வடிவேலு காம்பினேஷன், இப்போது `விஜய் 61'-லும் இணைந்துள்ளது. வடிவேலு சற்று இடைவெளிவிட்டு நடிக்கும் படம், ‘காவலன்’க்குப் பிறகு விஜய்யுடன் இணையும் படம், இந்தப் படத்தை இய��்குவது அட்லி... இப்படிப் பல காரணங்களால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த காம்போவின் முந்தைய ஹிட் காமெடிகளுக்கு அந்தந்தப் பட இயக்குநர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, ‘ஃப்ரெண்ட்ஸ்’, ‘காவலன்’ படங்களை இயக்கிய சித்திக்கும் ‘போக்கிரி’, ‘வில்லு’வை இயக்கிய பிரபுதேவாவும் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள். அதேபோல அட்லியும் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். அதனால் நிச்சயம் இதிலும் காமெடி கனெக்ட் ஆகும் வகையில் அமைந்திருக்கும்.\nஇப்படி எதிர்பார்ப்பில் உள்ள இந்தப் படத்தின் காமெடிக் காட்சிகள் எப்படி உருவாகின்றன என்பதை, படக்குழுவினரிடம் விசாரித்தேன். அந்த மேக்கிங்கையே தனி காமெடியாகப் பண்ணலாம் எனும் அளவுக்கு அவை ஒவ்வொன்றும் அதிரிபுதிரி நகைச்சுவை எபிசோடு. அவற்றில் சில மட்டும் பார்ப்போம்...\nஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவைப் பார்த்த உடனேயே அடக்க முடியாமல் விஜய்யும் அட்லியும் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்களாம். ‘என்ன தம்பி, இப்படிச் சிரிச்சுட்டே இருந்தா...’ என்ற வடிவேலுவிடம், ‘இல்லண்ணே, உங்களைப் பார்த்தாலே பழைய காமெடிக் காட்சிகள் ஞாபகத்துக்கு வருது' என்னும் அட்லியை, விஜய்யும் ஆமோதிப்பாராம். அவர்களிடம், ‘அப்ப... பைசா செலவில்லாம பழைய படங்களை என் மூஞ்சியிலேயே பார்த்துட்டிருக்கீங்க’ என்பாராம் வடிவேலு.\nமதிய உணவு இடைவேளைதான் படக்குழுவுக்கான ரிலாக்ஸ் டைம். விஜய்யும் அட்லியும் வடிவேலுவின் பழைய காமெடிக் காட்சி வசனங்களை ஆளுக்கொன்று என ஏரியா பிரித்துக்கொள்வார்களாம். இவர்கள் இருவரும் மாறி மாறி அவரின் வசனங்களைப் பேசப் பேச, படப்பிடிப்புத் தளமே சிரித்து உருளுமாம். ‘காவலன்’, ‘போக்கிரி’ படக் காட்சிகள்தான் இவர்களின் டார்கெட். ‘போலீஸுக்கும் புல்லட்டுக்கும் இடையில என் காதல் புசுவாணமாகிடுச்சு. `பாடி சோடாவா இருந்த என்னை, கோலிசோடாவாக்கி என் லவ்வுல குண்டு விளையாண்டுட்டானுங்க. பேட் இன்ஸ்பெக்டர் அண்டு த ரெளடி போத் பிளேயிங் பேஸ்கட் பால் இன் தி மை லைஃப். அதுக்காகத்தான் நான் அழுதுட்டிருக்கேன். வாடா... வாடா... நீ போடா போடா’ என்று வடிவேலுவை வைத்துக்கொண்டே அவரை இம்மி பிசகாமல் இமிடேட் பண்ணுவாராம் விஜய்.\nஅடுத்த பிரேக்கில், ‘பப்பு கம் கியர்...’ எனக் கூப்பிட்டு, ‘எந்த ஒரு விஷ��த்தையும் ப்ளான் பண்ணாம பண்ணக் கூடாது. ப்ளான் பண்ணி பண்ணணும்’ என்று வடிவேலு ஸ்டைலில், ‘லொஜக், மொஜக், பஜக்...’ என்று காமெடி கராத்தே கற்றுக்கொடுப்பாராம் அட்லி. அடுத்த நாள் ஷூட்டிங்கில் ‘காவலன்’ காமெடி. ‘அதுல ஒரு குண்டச்சி கராத்தே பழகியிருப்பாபோலிருக்கு. அவ அடி மட்டும் தனியா தெரியுது. இவ்வளவு பெரிய மூட்ட வெச்சுக்கிட்டு ஒரு ஏத்து ஏத்தினா பாரு... சர்ர்னு இங்கே வந்திடுச்சு’ என்று வடிவேலு காமெடியை அட்லி அவர் ஸ்லாங்குலேயே பேச, ‘டேய்... வாயை மூடுறா’ என்பாராம் விஜய். ‘மூடிட்டேனே... இல்லைன்னா வெளியே வந்து விழுந்திருக்குமே’ என்பாராம் அட்லி. இப்படி வடிவேலுவும் அவரின் காமெடிகளுமாகத்தான் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறதாம்.\nதவிர ‘தெறி’ படத்திலேயே வடிவேலுவை நடிக்கவைக்க அட்லி முயன்றார். ஆனால், சில காரணங்களால் அந்தப் படத்தில் வடிவேலு நடிக்கவில்லை.` விஜய் 61' படம் தொடர்பாகப் பேச்சுவார்த்தைத் தொடங்கியதுமே அவர் செய்த முதல் காரியம் வடிவேலு கால்ஷீட் வாங்கியதுதான். விஜய்யும் வடிவேலுவுடன் நடிக்க ஆர்வமாக இருந்தார். அதனால்தான் இந்த காம்பினேஷன் அமைந்துள்ளது. ‘தெறி’யில்விட்ட வெறியை அட்லி இந்தப் படத்தில் தீர்த்துக்கொள்வார் என்கிறார்கள்.\nதவிர, விஜய்யும் அட்லியும் ‘உங்களைப் பார்க்கும்போது ரொம்பப் பெருமையா இருக்குண்ணே. இவ்வளவு நாள் இடைவெளி இருந்துச்சு. இனி அப்படி இருக்கக் கூடாது’ என்பார்களாம். அதற்கு வடிவேலும், ‘விட மாட்டோம்ணே. இனி இறங்கி கிணறு வெட்டுவோம்ல. ஊத்து வர்ற வரைக்கும் தோண்டி தண்ணியை எடுக்காம விடமாட்டோம்ணே’ என்று சொல்வாராம்.\nஇதிலிருந்து அவர் எல்லா ஹீரோக்களுடனும் சேர்ந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்பது புரிகிறது. இந்தப் படத்தில் அவர் கமிட் ஆனதைத் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களும் இயக்குநர்களும் அவரிடம் கதைகள் சொல்லி வருகிறார்களாம். தன்னிடம் வந்த பத்து கதைகளில் தனக்குப் பிடித்த நான்கு படங்களுக்கு மட்டும் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் வடிவேலு. அந்த நான்கிலுமே படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை கதையோடு சம்பந்தப்பட்ட நகைச்சுவை கேரக்டர்கள்தானாம்.\nஇந்த `விஜய்-61’ பட அனுபவத்தையும் அவரின் அடுத்தடுத்த கமிட்மென்ட்கள் பற்றியும் வடிவேலுவிடமே கேட்போமே என அவருக்கு போன் செய்தேன்.\n‘‘அய்யனாரைக் கும்பிட்டுட்டுப் போகலாம்னு மதுரைக்கு வந்திருக்கண்ணே. கோயிலுக்குள்ள வர்றேன். நீங்க கரெக்டா கூப்பிடுறீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணே. விஜய்யும் அட்லி தம்பியும் நம்மளை அப்படிக் கொண்டாடுறாங்க. அப்புறம் தயாரிப்பாளர் முரளி சார். இப்படி ஒரு டீம் அமைஞ்சதுதாண்ணே இதுல சிறப்பு’’ என்றவர் தொடர்ந்து பேசினார்.\n‘‘விஜய், அட்லி ரெண்டு பேருமே நம்ம ரசிகருங்கண்ணே. நீங்க சொன்ன மாதிரி நம்ம காமடியைச் சொல்லிதான் சிரிச்சுட்டிருப்பாங்க. ‘நீங்க விட்டுட்டுபோன இடம் அப்படியேதாண்ணே இருக்கு. அதைத்தொட உங்களாலதாண்ணே முடியும். அதுல நீங்கதாண்ணே வரணும், போகணும்’னு இரண்டு பேரும் என் காமெடியைச் சொல்லி பாராட்டிக்கிட்டே இருப்பாங்க. அது பெரிய ஊக்கமா இருக்குண்ணே. கிட்டத்தட்ட ஒன்றரை மாசம் கால்ஷீட் கொடுத்திருந்தேண்ணே. ஒரு மாசம் முடிஞ்சுடுச்சு.\nஇந்த அட்லி தம்பி பற்றி சொல்லியே ஆகணும். ‘எந்த விஷயமா இருந்தாலும் ப்ளான் பண்ணி பண்ணணும்’ங்கிற என் காமெடி மாதிரியே எல்லாமே அந்தத் தம்பிக்கு ப்ளான்தாண்ணே. என்ன நினைச்சுட்டு ஸ்பாட்டுக்கு வர்றாரோ, அதை முடிச்சுட்டுதாண்ணே போவார். சின்னப்பையன்தான். ஆனா, நம்ம ஊர்ல ‘மூர்த்தி சிறுசு கீர்த்தி பெருசு’னு சொல்வாங்கள்ல அப்படித் தொழில் பழகியிருக்கார். சினிமாவைத் தெரிஞ்சுவெச்சிருக்கார்.\nகடைசிவரைக்கும் அவர் இப்படியே போகணும்ணே. ‘ ‘ `உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாதுண்ணே’னு உசுப்பேத்துவானுங்க. இறங்கிடக் கூடாது தம்பி. யார் பேச்சையும் கேக்காதீங்க. நீங்க போற ரூட் சரி. பிரமாதமா போயிட்டிருக்கு. நீங்களே முடிவெடுங்கனு சொல்லிட்டேன்’’ என்று சிரிப்பவரிடம், ‘‘தெறி... வெறி’னு ஏதோ பேசுறாங்களேண்ணே’' என்றால், ``‘உங்கள்ட்டயும் அதைச் சொல்லிட்டாங்களா சொல்லிட்டாங்கண்ணா அப்படியே எழுதிக்கங்ண்ணே’’ என்கிறார்.\n‘‘விஜய்கூட நடிக்கிற அனுபவம் எப்படி இருக்கு\n‘‘அது பெரிய எபிசோடு. அதைத் தனிப்பேட்டியா வெச்சுக்குவோம். என் காமெடி டயலாக்குகளைச் சொல்லி சிரிச்சுட்டே ஓடிவந்து கையைப் புடிச்சுப்பார். அது தனி அன்புண்ணே. நான் எவ்வளவு சொன்னாலும் அது கம்மியாத்தான் இருக்கும். அதை நிச்சயம் பேசியே ஆகணும்.\nஅப்புறம், எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க. வந்துட்டே இருக்கேன்னு சொல்லுங்கண்ணே. இதோ அய்யனார் கூப்பிடுற���ர். விழுந்து கும்பிட்டுட்டு வந்துடுறேன்.’’\nவடிவேலுவின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பித்துவிட்டது.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media.naijaloyal.com/download/lV5CFj9Kz3A/promo-----2019--24-08-2019--puthiya-thalaimurai--tamilan-awards-2019", "date_download": "2019-11-22T02:54:11Z", "digest": "sha1:OGZNFRDYFQZ3JLJ7TR65XLYRZWXPFPXX", "length": 4843, "nlines": 72, "source_domain": "media.naijaloyal.com", "title": "Download Promo: புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2019 | 24/08/2019 | Puthiya Thalaimurai | Tamilan Awards 2019 Mp4/3gp - Puthiyathalaimurai TV | NaijaLoyalNG", "raw_content": "\nபுதிய தலைமுறை ‘தமிழன் விருதுகள் 2019’ - நிறுவனர் திரு.சத்தியநாராயணன் உரை | Thamizhan Awards 2019\nபுதிய தலைமுறை ‘தமிழன் விருதுகள் - 2019’\nபுதிய தலைமுறை தமிழன் விருதுகள்\nPromo 1 | புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2019 | 24/08/2019\nசாதனை தமிழர்களுக்கு புதிய தலைமுறை தமிழன் விருதுகள் - 2018 | Puthiyathalaimurai Tamilan Award - 2018\n6 துறைகளில் புதிய தலைமுறை தமிழன் விருதுகள்\nPromo: புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2019... விரைவில்...\nPromo 2 | புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2019 | 24/08/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=5658", "date_download": "2019-11-22T03:24:29Z", "digest": "sha1:5CSZBIN7V4KGZ3VJCNQYHUQ5HGMSOAX2", "length": 18060, "nlines": 197, "source_domain": "oreindianews.com", "title": "சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்தநாள் – அக்டோபர் 21. – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசிறப்புக் கட்டுரைகள்சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்தநாள் - அக்டோபர் 21.\nசுர்ஜித் சிங் பர்னாலா பிறந்தநாள் – அக்டோபர் 21.\nஒரு முக்கியமான காலகட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றிய திரு சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களின் பிறந்தநாள் இன்று.\nஇன்றய ஹரியானா மாநிலத்தின் பேஜ்புர் கிராமத்தில் வசதியான குடும்பம் ஒன்றில் 1925ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் பிறந்தவர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள். இவர் தந்தை நீதிபதியாக பணியாற்றி வந்தார். தந்தையின் அடியொற்றி பர்னாலாவும் 1946ஆம் ஆண்டு லக்னோ பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் தேறி வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டார். வழக்கறிஞராகப் பணியாற்றும் போதே அரசியலில் ஈடுபட்ட திரு பர்னாலா, அகாலிதள் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக வெகு விரைவில் உருவானார்.\nமுதன்முதலாக 1969ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் கல்வி அமைச்சராக பர்னாலா நியமிக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த காங்கிரஸ் அல்லாத அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக பர்னாலா பணியாற்றினார். அப்போதுதான் கங்கை நதி நீரை பங்களாதேஷ் நாட்டோடு பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தானது.\nமொரார்ஜி தேசாய் அரசு கவிழ்ந்த சமயத்தில், அன்றய ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி பர்னாலா தலைமையில் ஒரு அரசை அமைப்பது பற்றி ஆலோசித்தார் என்று கூறப்படுவது உண்டு.\nபஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடிய காலகட்டத்தில், தன் பாதுகாவலர்களாலேயே அன்றய பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்ட பிறகு 1985ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை பர்னாலா பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார். அவரது பதவிக்காலத்திற்கு முன்னும் பின்னும் அந்த மாநிலம் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இருந்தது என்பதே அன்றய பஞ்சாப் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை காட்டும் அளவுகோலாகும்.\nஅதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆளுநராக பர்னாலா நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அன்றய திமுக அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கலைக்கப்பட்டது. அதற்கான அறிக்கையை அளிக்க பர்னாலா மறுத்துவிட்டார். பிஹார் மாநில ஆளுநராக அவர் மாற்றப்பட்டார். ஆனால் அதனை ஏற்க மறுத்து பர்னாலா தனது பதவியை ராஜினாமா செய்தார்.\n1990ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக பணியாற்றினார். 1998ஆம் ஆண்டு அமைந்த வாஜ்பாய் ஆட்சியில் ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சராக பர்னாலா நியமிக்கப்பட்டார்.\nஅதன்பிறகு உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் ஆளுநராகவும், அதனைத் தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தின் ஆளுநராகவும், இரண்டு முறை தமிழகத்தின் ஆளுநராகவும் பர்னாலா பணியாற்றினார்.\nதனது நீண்ட அரசியல் வாழ்வில் ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பர்னாலா சிறையில் இருந்தார். திரு பர்னாலா ஒரு சிறந்த ஓவியரும் கூட, பல்வேறு இயற்கை காட்சிகளை அவர் ஓவியமாகத் தீட்டி உள்ளார்.\nநீ��்ட அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரராக விளங்கிய திரு பர்னாலா தனது 91ஆம் வயதில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் சண்டிகரில் காலமானார்.\nஎழுத்தாளர் தொ மு சிதம்பர ரகுநாதன் பிறந்தநாள் – அக்டோபர் 20\nபுரட்சிவீரர் அஷ்பாகுல்லாகான் பிறந்தநாள் – 22 அக்டோபர்.\nமணமகளா மருத்துவரா – ருக்மாபாய் – நவம்பர் 22.\nஇந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி\nதடையற்ற பொருளாதார ஆதரவாளர் மினு மசானி – நவம்பர் 20\nஜான்சி ராணி லக்ஷ்மிபாய் – நவம்பர் 19\nதிரைப்பட இயக்குனர் V சாந்தாராம் – நவம்பர் 18\nபஞ்சாப் சிங்கம் – லாலா லஜபதி ராய் – நவம்பர் 17\nபுரட்சியாளர் விஷ்ணு குமார் பிங்கிலே நினைவுநாள் – நவம்பர் 16.\nஆச்சார்ய வினோபா பாவே – நினைவுநாள் நவம்பர் 15\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,411)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,570)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,990)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,755)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nதீன்தயாள் உபாத்யாயா: கடைக்கோடியில் உள்ளவனுக்கும் வாழ்வு – ஜடாயு\nஜிஎஸ்டி வரி -மத்திய அரசு மேலும் சலுகைகள் வழங்கியது.\nஅஜித்தை நான் எப்போது அரசியலுக்கு அழைத்தேன்; பொய் சொல்லும் மீடியாக்களைப் போட்டுத்தாக்கிய தமிழிசை\nவிஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் இன்று இயற்கை எய்தினார்\nகூட்டணி பலமாகவே இருக்கிறது – குமாரசாமி அறிவிப்பு\nஇந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கும்பமேளாவில் வழிபட்டார்.\nவிண்வெளி செயற்களத்தில் சீனாவைக் காட்டிலும் இந்தியா எதிலும் குறைந்ததல்ல – ஐஎஸ்ஆர்ஓ தலைவர் சிவன்\nபசுக்களை பாதுகாக்க மது பானங்களுக்குக் கூடுதல் கட்டணம் -யோகி அரசு\nசபரிமலையில் நடந்த சம்பவங்கள் துரதிருஷ்டவசமானவை; பாரம்பரியம் பேணிக் காக்கப்படவேண்டும் -மாதா அமிர்தானந்தா மயி\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-22T03:57:34Z", "digest": "sha1:WDYUA7CN3MZN2WD6YBJQNYHEVCZ5S6WD", "length": 63210, "nlines": 271, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூளைக் கட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nமூளைக் கட்டி என்பது மூளையினுள் உயிரணுக்களின் அசாதாரணமான வளர்ச்சியைக் குறிக்கிறது. இவ்வகையான வளர்ச்சி, அசாதாராணமாக ஏற்படும் கட்டுப்பாடற்ற உயிரணுக்களின் பிரிவினாலும், தடையற்ற வளர்ச்சியினாலும் ஏற்படுகிறது. அது புற்றுக்கட்டியாகவோ (வீரியம் மிக்க) அல்லது புற்றுக்கட்டி அல்லாததாகவோ (தீங்கற்ற) இருக்கலாம். எவ்வகைக் கட்டியாக இருப்பினும், அவற்றினால் மண்டையோட்டினுள் ஏற்படும் மேலதிக அமுக்கம் காரணமாக தாக்கம் ஏற்படும். தாக்கத்தின் அளவானது கட்டி இருக்குமிடம், அதன் வகை, வளர்ச்சி நிலை என்பவற்றில் தங்கியுள்ளது. இவ்வகையான கட்டி இருப்பவர்கள் வாகனம் ஓட்டுவதற்கும், கர்ப்பம் தரிப்பதற்கும், இயந்திரங்களுடன் வேலை செய்வதற்கும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது இன்றியமையாதது.\nமூளைக் கட்டி இருக்கையில் மூளையின் தொழிற்பாடு மாற்றமடைதலால் ஞாபக மறதி, எரிச்சல், உடற்சோர்வு, கடுமையான தொடர்ச்சியான தலைவலி, திடீர் வாந்தி, தலைச் சுற்று, வலிப்பு, பார்வைப் புலன் மங்குதல், கேட்டல் புலன் குறைதல், நடத்தையில் மாற��றமேற்படல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.\nசில கட்டிகள் பிறப்பிலிருந்தே இருக்கலாம். அப்படியான கட்டிகள் முளைய விருத்தியின்போதே, மூளை அசாதாரண விருத்திக்குள்ளாவதால் ஏற்படும். பிறப்புரிமை அமைப்பில் ஏற்படும் மாற்றங்களும் மூளைக் கட்டிகளை உருவாக்குவதாக அறியப்படுகிறது. மேலும் கதிரியக்க செயற்பாடுகள், மற்றும் உடலின் ஏனைய பகுதிகளில் ஏற்படும் கட்டிகள் மூளைக்குப் பரவுதலாலும், மூளைக் கட்டிகள் ஏற்படும்.\nசத்திர சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, வளர்ச்சியைத் தடுத்து பாதக விளைவுகளைக் கட்டுப்படுத்தக் கூடிய சில மாத்திரைகள் மூளைக் கட்டிகளுக்கான சிகிச்சையாக அமையும்.\nஇது பொதுவாக மூளைக்குள் (நரம்பணுக்கள், கிண்ணக்குழிய உயிரணுக்கள் (உடுக்கலன்கள், ஓலிகோடெண்ட்ரோசைட்டுகள், மூளை ஊற்றறை உள்பாள உயிரணுக்கள், நரம்புக்கொழுப்பு உருவாக்கும் சுவான் உயிரணுக்கள்), நிணநீர்க்குரிய திசு, இரத்த நாளங்கள்) மண்டையோட்டு நரம்புகளில், மூளை உறைகளில் (மூளைச் சவ்வுகள்), மண்டை ஓடு, அடிமூளைச் சுரப்பி மற்றும் கூம்புச் சுரப்பி போன்ற இடங்களிலோ அல்லது மற்ற உறுப்புக்களில் முதல் நிலையாக உருவாகியிருக்கும் புற்றுக்கட்டிகளில் இருந்து பரவுவதாகவோ (மாற்றிடமேறிய கட்டிகள்) இருக்கிறது.\nதொடக்கநிலை (உண்மை) மூளைக் கட்டிகள் பொதுவாக குழந்தைகளில் மண்டையறை பின்பள்ளத்திலும் வயதுவந்தோர்களில் பெருமூளை அரைக் கோளத்தின் முன்புறப் பகுதிகளிலும் ஏற்படுகின்றன. எனினும் அவை மூளையின் எந்தப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.\n2005 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 43,800 புதிய வகையான மூளைக் கட்டிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது (அமெரிக்காவின் மத்திய மூளைக் கட்டி பதிவகம், அமெரிக்காவில் முதன்மையான மூளைக் கட்டிகள், புள்ளியியல் அறிக்கை, 2005–2006).[1] அவற்றில் 1.4 சதவீதம் புற்றுக் கட்டிகளாகவும் 2.4 சதவீதம் புற்றுக் கட்டிகளால் மரணம் நிகழ்வதாகவும்[2] மேலும் 20–25 சதவீதம் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுக்கட்டிகளாக இருந்ததாகவும் கணக்கிடப்பட்டது.[2][3] முடிவாக மூளைக் கட்டிகளின் விளைவாக மட்டுமே அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 13,000 மரணங்கள் நிகழ்வதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.[1]\n1.1 முதல் நிலைக் கட்டிகள்\n1.2 துணை நிலைக் கட்டிகள்\n3 குறிகள் மற்றும் அறிகுறிகள்\n4 மூளைக் கட்டிகளின் வகைகள��\n6 சிகிச்சையும் நோய்த் தாக்கக் கணிப்பும்\n6.1 தோல் கொப்புள வாயழற்சி தீநுண்மத்துடன் கூடிய சிகிச்சைக்கான ஆய்வுகள்\n7 கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளில் மூளைக் கட்டிகள்\nமூளைக் கட்டிகள் பிரதானமாக இரு வகைப்படுத்தப்படுகின்றன.\nஆரம்பத்திலேயே மூளையில் உருவாகும். இவை மூளையின் பல வகையான இழையங்களிலிருந்து உருவாகும்.\nஇவை உடலின் வேறு இடத்தில் உருவாகி மூளைக்குப் பரவும். அதாவது உடலின் வேறு ஏதாவது ஒரு பகுதியில் உருவான அசாதாரண வளர்ச்சி கொண்ட உயிரணுக்கள் குருதித் தொகுதி, அல்லது நிணநீர்த் தொகுதி மூலமாக கடத்தப்பட்டு, மூளையில் வந்து படிந்து, அங்கே தொடர்ந்து தமது அசாதாரண வளர்ச்சி மூலம் மூளைக் கட்டிகளை உருவாக்கும்.\nமாற்றிடமேறிய புற்றுக் கட்டிகளானது மூளை மற்றும் தண்டு வடத்தில் ஏற்படும் முதன்மையான கட்டிகளைக் காட்டிலும் மிகவும் பொதுவான ஒன்றாக இருக்கின்றது.\nவினைல் குளோரைடு அல்லது அயனாக்கற்கதிர்ப்பு ஆகியவற்றுக்கு வெளிப்படுவதைத் தவிர்த்து மூளைக் கட்டிகளுடன் தொடர்புடைய இதுவரை அறியப்பட்ட சூழ்நிலைக் காரணிகள் ஏதுமில்லை. திசு மரபு பிறழ்வுகள் மற்றும் கட்டி அடக்கி மரபணுக்கள் என்று பொதுவாக அழைக்கப்படுவனவற்றின் நீக்கங்கள் மூளைக் கட்டிகளின் சில வகைகளுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வோன் ஹிப்பல்-லிண்டா நோய்க்குறி, பன்மடங்கு நாளமில்லா திசு மிகைப்பு, நரம்பு நார்க்கட்டி வகை 2 போன்ற பல்வேறு மரபுவழி நோய்களுடன் கூடிய நோயாளிகளுக்கு மூளைக் கட்டிகள் உருவாவதற்கான இடர்பாடுகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன. மொபைல் தொலைபேசிகள் மூளைக் கட்டிகள் ஏற்படுவதற்குக் காரணமாகலாம் என ஒரு அறிக்கை குற்றம் சாட்டுகிறது.[4] (பார்க்க மொபைல் தொலைபேசி கதிரியக்கமும் உடல்நலமும் ) மூளைக் கட்டி நிகழ்வுகளுக்கும் மலேரியாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. மலேரியா கடத்தியான அனாஃபிலிஸ் கொசுவானது தீநுண்மத்தைப் (virus) பரப்பலாம் அல்லது மற்ற முகவர் மூளைக் கட்டிக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[5] வீரியம் மிக்க மூளைக் கட்டி நிகழ்வுகள் மற்றும் அல்சீமரின் நோய் பரவியபகுதி ஆகியவை 19 அமெரிக்க மாநிலங்களில் ஏற்படுகின்றன. இந்த இரண்டு நோய்களுக்கும் பொதுவான காரணமாக அழற்சி இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.[6]\nமூளைக் கட்டிகளின் அறிகுறிகளானது கட்டியின் அளவு (கன அளவு) மற்றும் கட்டியின் இடம் ஆகிய இரண்டு காரணிகள் சார்ந்ததாக இருக்கலாம். பல நிகழ்வுகளில் நோய் ஏற்பட்ட பின்னர் அறிகுறி வெளிப்படத் தொடங்கும் காலம் நோயின் இயல்புடன் தொடர்புடையதாக இருக்கிறது (\"தீங்கற்ற\", அதாவது மெதுவாக வளரும்/தாமதமான அறிகுறியின் தொடக்கம் அல்லது வீரியம் மிக்க, வேகமாக வளரும்/ஆரம்ப அறிகுறியின் தொடக்கம்). இது மருத்துவ ரீதியாக மூளைக் கட்டி நிகழ்வுகள் கவனம் பெறுவதற்கு பொதுவான காரணமாக இருக்கிறது.\nபெரும் கட்டிகள் அல்லது அதிகம் பரவிய பெரிஃபோக்கல் வீக்க திரவக் கோர்வையூடன் கூடிய கட்டிகள் மருத்துவ ரீதியாக தலைவலிகள் என்று அழைக்கப்படும் மண்டையக அழுத்தம் (மண்டையக இரத்த அழுத்தம்), வாந்தியெடுத்தல் (சில நேரங்களில் குமட்டுதல் இல்லாமல்), சுய நினைவின் மாற்று நிலை (தூக்கத்தில் நடத்தல், கோமா), சிதைவின் பக்கத்தில் பியூப்பிலின் பெருக்கம் (அசம விழித்துளையியம்), பார்வைத்தட்டு வீக்கம் (விழியடி நோக்கும் கண் பரிசோதனையில் முக்கிய பார்வைத் தட்டு) ஆகியவை தவிர்க்க இயலாமல் அதிகரிப்பதற்கு வழி வகுக்கின்றன. எனினும் மூளை முதுகுத்தண்டு நீரின் (cerebrospinal fluid) (சி.எஸ்.எஃப்) பாதையில் சிறிய கட்டிகளும் கூட அடைப்பை ஏற்படுத்தலாம். இது அதிகரித்த மண்டையக அழுத்தத்தின் ஆரம்பக் குறிகளுக்குக் காரணமாகலாம். அதிகரித்த மண்டையக அழுத்தம் மூளையின் சில பகுதிகளில் சிறுமூளை டான்சில்கள் அல்லது பக்கமண்டை கொளுக்கி போன்ற பிங்கல் (அதாவது இடப்பெயர்ச்சி) உருவாவதற்குக் காரணமாகலாம். அதன் விளைவாக இறப்பு ஏற்படுத்தும் மூளைத்தண்டு அழுத்தம் உருவாகலாம். இளம் குழந்தைகளில் அதிகரித்த மண்டையக அழுத்தம் மண்டை ஓட்டின் விட்டம் அதிகரிப்பதற்கும் உச்சிக்குழிகளின் வீக்கம் ஏற்படுவதற்குக் காரணமாகலாம்.\nகட்டி ஏற்பட்டிருக்கும் இடம் மற்றும் சேதத்தைப் பொருத்து அது மூளை கட்டமைப்புகளைச் சுற்றி அழுத்தம் காரணமாகவோ அல்லது உட்பரவல் காரணமாகவோ புலன் வழி மற்றும் நடத்தை சார் வலுக்குறை, நடவடிக்கை மாற்றங்கள், பக்கவாதம், தாழுணர்வு, பேச்சிழப்பு, தள்ளாட்டம், பார்வைக் கள வலுக்குறை, முக வாதம், இரட்டைப் பார்வை, நடுக்கம் மற்றும் பல போன்ற வகையான குவிய நரம்பிய அறிகுறிகள் ஏற்படுவதற்குக் காரணமா��லாம். இந்த அறிகுறிகள் மூளைக் கட்டிளுக்கான தனித்த அறிகுறிகள் என்று குறிப்பிட இயலாது. அவை பல்வேறு வகையான நரம்பிய நிலைகளுக்குக் (எ.கா. வலிப்பு, காயத்துக்குரிய மூளைக் காயம்) காரணமாக இருக்கலாம். எனினும் அது சிதைவின் இடம் மற்றும் அது பாதிக்கக்கூடிய வினைசார் அமைப்புகள் (எ.கா. இயக்கம் சார்ந்தவை, புலன் சார்ந்தவை, பார்வை சார்ந்தவை மற்றும் பல.) வைத்துக் கணக்கிடப்படுகிறது.\nபொதுவாக தாழ் பிட்யூட்டரியம் மூலமாகவோ அல்லது அடிமூளைச் சுரப்பி ஹார்மோன்கள் மற்றும் ஹைப்பர்ப்ரோலாக்டினேமியாவின் அதிகப்படியான உருவாக்கத்தினாலோ ஏற்படும் நாளமில்லாச் செயல் குறைபாட்டுடன் தொடர்புடைய இருபுறப் பக்கமண்டை பார்வைக் களக்குறைபாடு (கண் சார்ந்த குறுக்குக்கூட்டின் அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் இருபக்கமண்டை அரக்குருடு) அடிமூளைச் சுரப்பிக் கட்டி ஏற்படுவதற்கு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.\nகிளைய மூலச்செல்புற்றுச் சிவாப்பு (Glioblastoma multiforme)\nநரம்பு நார்த் திசுக் கட்டி (Astrocytoma)\nசி.என்.எஸ் நிணநீர் திசுக்கட்டி (CNS lymphoma)\nமூளைத்தண்டு கிளையப்புற்று (Brainstem glioma)\nகலவையான கிளையப்புற்றுகள் (Mixed gliomas)\nமூளைப் புற்று நோயின் ஒரு வகையான ஓலிகோடெண்ட்ரோகிளையோமாவின் நுண்படம். மூளை உயிர்த்திசுப் பரிசோதனை. ஹெச்&இ நிறமி.\nமூளைக் கட்டிகளுக்கு மருத்துவ ரீதியான குறிப்பிட்ட குறிகளோ அல்லது அறிகுறிகளோ இல்லாத போதும் மெதுவாகத் தீவிரமாகும் குவிய நரம்பியக் குறிகள் மற்றும் அதிகரித்த மண்டையக அழுத்தத்தின் குறிகள் அத்துடன் கால் கை வலிப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் கால் கை வலிப்பு மிகவும் தீவிரமடைந்த எதிர்மறை வரலாற்றினை உடையவர்கள் ஆகியவற்றைக் கொண்டு இதனை அறியலாம். எனினும் கால் கை வலிப்பு அதுவரை ஏற்படாமல் திடீரென ஏற்படும் முயலகப்பீடிப்பு போன்ற திடீர் அறிகுறிகள் தெரிபவர்கள், திடீர் மண்டையக இரத்த அழுத்தம் (இது கட்டியில் இருந்து இரத்தப் போக்கு ஏற்படுதல், மூளை வீக்கம் அல்லது மூளை முதுகுத் தண்டுநீர் பாதையில் அடைப்பு ஆகியவற்றின் காரணமாக ஏற்படலாம்) ஆகியவையும் இதன் அறிகுறியாக இருக்க சாத்தியமிருக்கிறது.\nகிளைய மூலச்செல்புற்றுச் சிவாப்பு மற்றும் அனபிளாஸ்டிக் நரம்பு நார்த்திசுக் கட்டி (anaplastic astrocytoma) ஆகியவை தீவிரமான கல்லீரல் தொடர்பான போர்பிரியாக்கள் (porphyrias) (PCT, AIP, HCP மற்றும் VP) ஆகியவற்றுடன் பப்மெட்[யார்] (PubMed) சார்ந்த நிகழ்வறிக்கைகள் தொடர்புடையதாக இருக்கின்றன. இதில் மருந்துக்கு பலனளிக்காத வலிப்புத்தாக்கங்களுடன் தொடர்புடைய நேற்மறை சோதனைகளும் அடங்கும். இந்தக் கட்டிகள் சார்ந்த மருந்து சிகிச்சையுடன் தொடர்புடைய விவரிக்க இயலாத சிக்கல்களை மருத்துவர்கள் நோய்கண்டறியா நரம்பிய போர்பிரியா தொடர்பான எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமூளைக் கட்டிகளின் நோயறிதலில் இயல்நிலை வரைவானது முக்கிய பங்கு வகிக்கிறது. மூளைவளிவரைவியல் மற்றும் பெருமூளைச் சிரை குழல் வரைவியல் போன்ற துளைத்தல் மற்றும் சில நேரங்களில் அபாயகரமான ஆரம்பகால இயல்நிலை வரைவு முறைகள் சமீப காலங்களில் கைவிடப்பட்டன. அவற்றுக்கு பதிலாக கணக்கீட்டு வெட்டுவரைவி (computed tomography) (CT) மற்றும் குறிப்பாக காந்த ஒத்ததிர்வு இயல்நிலை வரைவு (magnetic resonance imaging) (MRI) போன்ற துளையிடத் தேவையில்லாத உயர் நுணுக்க நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. தீங்கற்ற மூளைக் கட்டிகள் பொதுவாக மண்டையிய CT ஸ்கேன்களில் ஹைப்போடென்ஸாக (மூளைத் திசுக்களைக் காட்டிலும் அடர்ந்தது) தோற்றமளிக்கின்றன. MRI இல் இவை ஹைப்போவாகவோ (மூளைத் திசுக்களைக் காட்டிலும் அடர்ந்தது) அல்லது T1 நிறை செய்த ஸ்கேன்கள் மீது ஐசோஇன்டென்ஸாகவோ(மூளைத் திசுக்களின் அதே செறிவுடையது) அல்லது T2 நிறை செய்த MRI மீது ஹைப்பர்இன்டென்ஸாகவோ தோற்றமளிக்கும். எனினும் அதன் தோற்றம் மாற்றம் கொண்டது. பெரிஃபோக்கல் திரவக்கோர்வையும் கூட T2 நிறை செய்த MRI மீது ஹைப்பர்இன்டென்ஸைத் தோற்றுவிக்கிறது. பெரும்பாலான வீரியம் மிக்க முதன்மையான மற்றும் மாற்றிடமேறிய மூளைக் கட்டிகளில் சிறப்பியல்பு அமைப்புகளில் சில நேரங்களில் இருக்கும் மாறுபடு முகவர் உயர்தலானது CT மூலமாகவோ அல்லது MRI ஸ்கேன்கள் மூலமாகவோ வெளிப்படுத்தப்படலாம். இதன் காரணமாக இந்தக் கட்டிகள் குருதி மழையின் சாதாரன செயல்பாட்டைத் தடுக்கின்றன. மேலும் அவை அதன் ஊடுருவுத்திறனின் அதிகரிப்புக்கு வழிவகுக்கின்றன. எனினும் மிகைப்படுத்தல் அமைப்பை மட்டுமே சார்ந்து உயர் மற்றும் குறைவான கிரேம் கிளையோமாஸைக் கண்டறிவதற்குச் சாத்தியமில்லை.\nமூளை மின்னலை வரவு (electroencephalography ) (EEG) போன்ற மின்உடலிய ஆய்வுகள் மூளைக் கட்டிகளின் நோயறிதலில் பெருமளவு பங்கு வகிக்கின்றன.\nமூள��க் கட்டியின் வரையறுத்த நோயறிதலை மூளை உயிர்த்திசுப் பரிசோதனை மூலமாகவோ அல்லது திறந்த அறுவை சிகிச்சை மூலமாகவோ பெறப்பட்ட கட்டித் திசு மாதிரிகளின் இழையவியலுக்குரிய பரிசோதனை மூலமாக மட்டுமே உறுதிபடுத்த இயலும். இழையவியலுக்குரிய பரிசோதனையானது பொருத்தமான சிகிச்சை மற்றும் சரியான நோய்த் தாக்கக் கணிப்பு ஆகியவற்றைத் தீர்மானிப்பதற்கு இன்றியமையாததாக இருக்கிறது. இந்தப் பரிசோதனை நோய்க்குறியாய்வு வல்லுநர் மூலமாகச் செய்யப்படுகிறது. இது பொதுவாக மூன்று நிலைகளைக் கொண்டிருக்கிறது. அவை பின்வருமாறு: புதிய திசுவின் உள்செயல்பாட்டுப் பரிசோதனை, தயார்செய்யப்பட்ட திசுக்களின் ஆரம்ப நுண்ணிய பரிசோதனை மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் திசுவிய வேதியியல் நிறமிடுதல் அல்லது மரபு வழி பகுப்பாய்வுக்குப் பிறகு தயார் செய்யப்பட்ட திசுக்களின் பின் தொடர் பரிசோதனை.\nமற்றொரு சாத்தியமுள்ள நோயறிதல் நரம்பு நார்க்கட்டி ஆகும். அது வகை ஒன்று அல்லது வகை இரண்டு ஆகிய வகைகளில் இருக்கலாம்.\nசிகிச்சையும் நோய்த் தாக்கக் கணிப்பும்[தொகு]\nமண்டையோட்டு அடிப்பகுதியில் ஏற்படும் சில கட்டிகள் தவிர்த்து பல உறைப்புற்றுகளை அறுவை சிகிச்சை மூலமாக வெற்றிகரமாக நீக்க முடியும். மிகவும் சிக்கலான நிகழ்வுகளில் காமா கத்தி, சைபர்கத்தி அல்லது நோவலிஸ் டி.எக்ஸ் கதிரியக்க அறுவை சிகிச்சை போன்ற குறுகிய இட நுண் கதிரியக்க அறுவை சிகிச்சையானது நிலையான விருப்பத் தேர்வாக நீடித்திருக்கிறது.[8]\nபெரும்பாலான அடிமூளைச் சுரப்பி சீதப்படலக் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலமாக நீக்க முடியும். இது பொதுவாக நாசிக் குழி மற்றும் மண்டையோட்டு அடிப்பகுதி (நாசிதாண்டு, டிரான்ஸ்-ஸ்பெனாய்டல் அணுகுமுறை) வழியாக குறைந்த அளவு துளைத்தல் அணுகுமுறையில் செய்யப்படுகிறது. பெரிய அடிமூளைச் சுரப்பி சீதப்படலக் கட்டிகளை நீக்குவதற்கு மண்டைத் திறப்பு (மண்டையோட்டின் திறப்பு) அவசியமானதாக இருக்கிறது. குறுகிய இட நுண் அணுகுமுறைகள் உள்ளிட்ட கதிரியக்கச் சிகிச்சை அறுவை சிகிச்சை செய்ய இயலாத நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.\nமுதன்மை மூளைக் கட்டிகளுக்காக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நோய் தீர்க்கும் நிர்வகிப்பு இல்லாத போதும் பெரும்பாலான நோயாளிகளுக்கு கட்டிகளை நீக்குவதற்கான அற��வை சிகிச்சை முயற்சிகள் அல்லது குறைந்த பட்சம் சைட்டோரிடக்சன் (அதாவது கட்டி உயிரணுக்களின் பெருக்கத்தைக் குறைப்பதற்கு பதிலாக முடிந்தவரை அதிகளவு கட்டி உயிரணுக்களை நீக்குவது) மேற்கொள்ளப்படுகிறது.[9] எனினும் இந்த உறுப்புக் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை மூலமாக முழுமையாக நீக்கிய பின்னர் கட்டி நோய் மீளல் பொதுவானது அல்ல. பல்வேறு தற்போதைய ஆராய்ச்சிகள் மூளைக் கட்டிகளை உட்கிரகிப்பதற்குக் காரணமாக இருக்கும் இரசாயனத்துடன் (5-அமினோலெவுலினிக் அமிலம்) கட்டி உயிரணுக்களை அமிழ்த்துவதன் மூலமாக மூளைக் கட்டிகளை அறுவை சிகிச்சை முறையில் நீக்குவதை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன [10]. பின்செயல்பாட்டு கதிரியக்கச் சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சை போன்றவை வீரியம் மிக்க கட்டிகளுக்கான நோய் தீர்க்கும் தரநிலையின் முழுமைவாய்ந்த பகுதிகளாக இருக்கின்றன. அறுவை சிகிச்சை மூலமாக போதுமான அளவு கட்டியின் சுமையைக் குறைக்க இயலாத போது கதிரியக்கச் சிகிச்சை \"குறை-தர\" கிளையோமாஸின் நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படலாம்.\nமுதன்மை மூளைக் கட்டிகளின் நிலைப்புத்திறன் வீதங்கள் கட்டியின் வகை, வயது, நோயாளியின் செயல்பாட்டு நிலை, அறுவை சிகிச்சை கட்டி நீக்கத்தின் பரிமாணம் உள்ளிட்ட சில காரணிகளைச் சார்ந்துள்ளது.[11]\nUCLA நியூரோ-ஆன்காலஜி இந்த நோயறிதலுடன் கூடிய நோயாளிகளுக்கான நிகழ் நேர நிலைப்புத்தன்மைத் தரவை வெளியிட்டிருந்தது. அமெரிக்காவில் உள்ள இந்த நிறுவனம் மட்டுமே மூளைக் கட்டி நோயாளிகள் தற்போதைய சிகிச்சைகளுக்கு எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டும் நிறுவனம் ஆகும். உயர் தர கிளியோமா கட்டிகளின் வேதிச்சிகிச்சை முகவர்களின் பட்டியலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.\nதீங்கற்ற கிளியோமாஸுடன் கூடிய நோயாளிகள் பல ஆண்டுகள் உயிர்வாழ இயலும்.[12][13] அதே சமயம் கிளைய மூலச்செல்புற்றுச் சிவாப்பினால் பாதிக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான நோயாளிகள் உயிர் வாழ்வது என்பது நோயறிதலுக்குச் சில மாதங்களுக்குப் பின்னர் சிகிச்சையை உதாசீனம் செய்தால் வரையறைக்குட்பட்டதாக இருக்கிறது.\nஒற்றை மாற்றிடமேறிய கட்டிகளுக்கான முக்கிய சிகிச்சைத் தேர்வு கதிரியக்க சிகிச்சை மற்றும்/அல்லது வேதிச்சிகிச்சையைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் ���ீக்குதல் ஆகும். பன்மடங்கு மாற்றிடமேறிய கட்டிகள் பொதுவாக கதிரியக்கச் சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சையுடன் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகின்றன. காமா கத்தி, சைபர்கத்தி அல்லது நோவாலிஸ் டி.எக்ஸ், கதிரியக்க அறுவை சிகிச்சை போன்ற குறுகிய இட நுண் கதிரியக்க அறுவை சிகிச்சையானது (SRS) சாத்தியமுள்ள தேர்ந்தெடுப்பாக நீடித்திருக்கிறது. எனினும் சில நோயாளிகளில் நோய்த்தாக்கக்கணிப்பு முதன்மைக் கட்டி மூலமாக தீர்மானிக்கப்படுகிறது. மேலும் இது பொதுவாக மோசமான நிலையில் இருக்கிறது.\nகதிரியக்கச் சிகிச்சையானது இரண்டாம் நிலை புற்று மூளைக் கட்டிகளுக்கு மிகவும் பொதுவான சிகிச்சையாக இருக்கிறது. கதிரியக்கச் சிகிச்சையின் அளவு புற்று நோயின் காரணமாக மூளை பாதிக்கப்பட்ட பகுதியின் அளவைச் சார்ந்ததாக இருக்கிறது. வழக்கமான வெளிப்புறக் கற்றை முழு மூளை கதிரியக்கச் சிகிச்சை (whole brain radiotherapy treatment) (WBRT) அல்லது 'முழு மூளை ஊடுகதிர் சிகிச்சை' (whole brain irradiation) எதிர்காலத்தில் இரண்டாம் நிலை கட்டிகள் ஏற்படுவதற்கான இடர்பாடுகள் இருக்கும் சூழல் இருந்தால் பரிந்துரைக்கப்படலாம்.[14] குறுகிய இட நுண் கதிரியக்கச் சிகிச்சையானது பொதுவாக மூன்று சிறிய இரண்டாம் நிலை மூளைக் கட்டிகள் இருக்கும் சூழல்களில் பரிந்துரைக்கப்படுகின்றன.\n2008 ஆம் ஆண்டில் டெக்ஸாஸ் பல்கலைக்கழக எம். டி. ஆண்டர்சன் புற்றுநோய் மையம் மாற்றிடமேறிய மூளைக் கட்டிகளின் சிகிச்சையாக குறுகிய இட நுண் கதிரியக்க அறுவை சிகிச்சை (SRS) மற்றும் முழு மூளை கதிரியக்கச் சிகிச்சை (WBRT) பெற்ற புற்று நோய் நோயாளிகளில் மேற்கொண்ட ஆய்வில் SRS இல் மட்டுமே சிகிச்சை பெற்ற நோயாளிகளில் கற்றல் மற்றும் நினைவுக் குறைப்பாடுகள் ஏற்படும் இடர்பாடு இரண்டு மடங்குக்கும் மேல் அதிகமாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.[15][16]\nபக்கவழி செயல்பாடானது சரிசெய்வதற்காக அல்லாமல் அறிகுறிகளில் இருந்து விடுவிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.[3] மூளை முதுகுத் தண்டுநீரின் வடிகால் அமைப்பு தடைபடுவதன் காரணமாக ஏற்படும் மண்டை வீக்கத்தை (hydrocephalus) இந்த சிகிச்சையின் மூலமாக நீக்க முடியும்.\nதோல் கொப்புள வாயழற்சி தீநுண்மத்துடன் கூடிய சிகிச்சைக்கான ஆய்வுகள்[தொகு]\n2000 ஆம் ஆண்டில் ஓட்டாவா பல்கலைக் கழகத்தில் ஜான் பெல் PhD., (John Bell) தலைமையிலான ஆய்வாளர்கள் தோல் கொப்புள வாயழற்சி தீநுண்மம் (vesicular stomatitis virus) அல்லது VSV ஐ இண்ட்டர்ஃபெரான் உடன் இணைத்துப் பயன்படுத்தினால் ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் புற்று நோய் உயிரணுக்களை பாதிக்கச் செய்து அழிக்க முடியும் எனக் கண்டறிந்தனர்.[17]\nதீநுண்ம' ஆண்காலிக்டிக் பண்புகளின் ஆரம்பக் கண்டுபிடிப்பு குறிப்பிட்ட சில புற்று நோய்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கப் பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. பல்வேறு தனிப்பட்ட ஆய்வுகளில் பல்வேறு வகைகள் தீநுண்மத்துக்கான எதிர்ப்புத் திறனற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதில் மூளைக் கட்டிகளில் பெருமளவில் ஏற்படும் கிளைய மூலச்செல்புற்றுச் சிவப்பும் அடங்கும்.\n2008 ஆம் ஆண்டில் ஆய்வாளர்கள் VSV இன் செயற்கை முறையில் பொறியமைக்கப்பட்ட திரிபுகள் சாதாரண உயிரணுக்களை விடக் குறைவான செல்நெச்சியத்தைக் கொண்டிருந்ததைக் கண்டனர். இந்த மேம்பாடு இண்ட்டர்ஃபெரானுடன் இணைப்பு இல்லாமலேயே தீநுண்மத்தை நிர்வகிக்க அனுமதித்தது. அதனைத் தொடர்ந்து தீநுண்மத்தின் நிர்வகிப்பு சிரைவழியில் அல்லது நுகர்வு நரம்பு மூலமாகக் கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் மனித மூளைக் கட்டியானது எலியின் மூளையில் பதியவைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. VSV ஆனது அந்த எலிகளின் வால்களின் மூலமாக செலுத்தப்பட்டது 3 நாட்களுக்குள் அனைத்து கட்டி உயிரணுக்களும் இறந்திருந்தன அல்லது இறக்கத் தொடங்கி இருந்தன.[சான்று தேவை][நம்பகமற்றது – உரையாடுக]\nஇது போன்ற தீநுண்ம ஆய்வு சில ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வேறு எந்த தீநுண்மமும் VSV மரபுப்பிறழ்ந்த திரிபாக வினைத்திறன் உடையதாக அல்லது குறிப்பிடத்தக்கதாகக் கண்டறியப்படவில்லை. இந்த சிகிச்சையை மனிதர்களில் மேற்கொள்வதற்கு முன்பு இதனால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.[18]\nகைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளில் மூளைக் கட்டிகள்[தொகு]\nநான்கு வயதுக் குழந்தையின் மூளைத் தண்டு கிளியோமா. முரண்பாடற்ற MRI வகிட்டு\nஅமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2000 குழந்தைகள் மற்றும் 20 வயதிற்கும் குறைவான இளம் பருவத்தினர் வீரியம் மிக்க மூளைக் கட்டிகளால் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் நிகழ்வுகள் விகிதம் 1985-94 ஆண்டுகளைக் காட்டிலும் 1975-83 ஆண்டுகளில் அத���கப்படியாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணங்கள் விவாதிக்கப்படுகின்றன; மேம்பட்ட நோயறிதல் மற்றும் அறிக்கைகள் சார்ந்து ஒரு கோட்பாடு இருக்கிறது. அதன் படி MRIகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு உயர்வு ஏற்படும் அதே நேரத்தில் இறப்பு விகிதத்தில் எந்த ஒன்றுபட்ட உயர்வும் ஏற்படவில்லை. குழந்தைகளில் CNS புற்றுநோய் ஏற்படுதல் விகிதம் தோராயமாக 60% ஆக இருக்கிறது. இந்த விகிதம் புற்று நோயின் வகை மற்றும் அது தொடங்கும் வயது ஆகியவை சார்ந்து வேறுபடுகிறது. இளம் நோயாளிகள் அதிகப்படியான இறப்பு விகிதத்தைக் கொண்டிருக்கின்றனர்.[19]\n2 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளில் சுமார் 70% மூளைக் கட்டிகள் மென்மைய மூலச்செல்புற்று, பலவகை அணுக்கட்டி மற்றும் குறை-தர கிளியோமா ஆகியவையாக இருக்கின்றன. பொதுவாக கைக்குழந்தைகளில் மிகவும் அரிதாக அயல் திசுக்கட்டி மற்றும் இயல்பற்ற டெராடோய்ட் ராப்டோய்ட் கட்டி போன்றவை ஏற்படுகின்றன.[20] குழந்தைகளில் முதன்மை மூளைக் கட்டிகளில் 3% அயல் திசுக்கட்டி உள்ளிட்ட கருச்செல் கட்டிகள் ஏற்படுகின்றன. ஆனால் உலகளாவிய நிகழ்வுகள் கணிசமாக மாற்றமடைகின்றன.[21]\nநம்பகமற்ற பாகங்களைக் கொண்ட கட்டுரைகள்\nகூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள்\nதெளிவற்ற சொற்களால் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 14:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf", "date_download": "2019-11-22T01:54:05Z", "digest": "sha1:KWICEY3S5ECZKXGWOI7SBMOUKC2F3EQQ", "length": 6142, "nlines": 113, "source_domain": "ta.wikisource.org", "title": "அட்டவணை:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf - விக்கிமூலம்", "raw_content": "அட்டவணை:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஎல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்\nபக்கங்களின் நிலை : மெ���்ப்புப்பணி முடிந்தது. (சரிபார்க்கப்பட வேண்டும்) (மெய்ப்புதவி)\nஆய கலைகளைக் கற்ற அன்னி\nஅன்னி பெசண்ட் நாவன்மைக்குப் பெர்னாட்ஷா-பிராட்லா பாராட்டு\nமானத் தலைவியின் பெண்ணுரிமைப் போர்கள்\nஞானத் தாமரை வானத்தில் பூத்தது\nஎல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்\n100 பக்கங்களுக்குள் உள்ள மின்னூல்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூலை 2019, 16:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/three-variants-of-macbook-air-to-reach-the-apple-stores.html", "date_download": "2019-11-22T02:20:39Z", "digest": "sha1:F3RZ62KKQPI4NFKLUYDCJQIYODQMJHBJ", "length": 16193, "nlines": 246, "source_domain": "tamil.gizbot.com", "title": "Three variants of Macbook Air to reach the Apple stores | புதிய மேக்புக் லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய மேக்புக் லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்\nஆப்பிள் ந��றுவனம் 3 வகையான மேக்புக் ஏர் லேப்டாப்புகளை அறிமுகப்படுத்த இருக்கிறது என்ற செய்தி லேப்டாப் உலகில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. உயர் தரமான செயல் திறன், குறைந்த எடை மற்றும் நவீன தொழில் நுட்பம் போன்ற சிறப்பு அம்சங்களால் மிகவும் பிரபலமாகியது மேக்புக் ஏர் வரிசை லேப்டாப்புகள்.\nதற்போது புதிதாக வரும் இந்த மேக்புக் ஏர் லேப்டாப்புகள் 11இன்ச், 13இன்ச் மற்றும் 15இன்ச் ஆகிய 3 திரை அளவுகளில் வருகிறது. குறிப்பாக இவை வரும் ஆண்டின் முதல் காலாண்டில் வரும் என எதிர்பார்க்கலாம்.\nஇதில், 11 இஞ்ச் மற்றும் 13 இஞ்ச் மேக்புக் ஏர் லேப்டாப்புகள் பழைய மேக்புக் லேப்டாப்பின் அப்டேட் வெர்ஷனாக இருக்கும். ஆனால் 15 இன்ச் மேக்புக் ஏர் முற்றிலும் மாறுபட்டு புதிதாக வருகிறது. இந்த 15 இன்ச் மேக்புக் ஏர் விற்பனையில் வரவாற்று சாதனை படைக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது.\nமேலும் இந்த புதிய லேப்டாப்புகளின் விலையை ஆப்பிள் கணிசமாக குறைத்து அறிமுகப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இந்த லேப்டாப்புகள் இன்ட்ல் கோர் ஐ5 மற்றும் ஐ7 பிராசஸர்ளைக் கொண்டிருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.\nஏராளமான நிறுவனங்கள் மேக்புக் ஏர் லேப்டாப்புகள் ஒத்த லேப்டாப்புகளை தயாரிக்க முயற்சி எடுத்தாலும் ஆப்பிளின் புதிய மேக்புக் ஏர் லேப்டாப்புகள் அந்த முயற்சிகளை தோற்கடிக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் ஆப்பிளின் இந்த புதிய லேப்டாப்புகளில் உள்ள தொழில் நுட்ப வசதிகள் ஏராளம் ஏராளம்.\nவிற்பனையில் புதிய மைல்கற்களை எட்டி வரும் மேக்புக் ஏர் வரிசையில் வரும் புதிய மேக்புக் ஏர் லேப்டாப்புகள் மார்க்கெட்டில் ஒரு பெரிய அலையை ஏற்படுத்தும் என நம்பலாம். எனினும் பொறுத்திருந்து பார்ப்போம்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nஆப்பிள் நிறுவனத்தின் போலி தயாரிப்பு பொருட்கள் பறிமுதல்: மதிப்பு சுமார் ரூ.43 கோடி.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோனை விட இந்தியா முக்கியமானதாக இருப்பதற்கு 6 காரணங்��ள்\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவது எப்படி\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nரூ.99-விலையில் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை இந்தியாவில் அறிமுகம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nவிரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ2 சாதனம்: விலை எவ்வளவு தெரியுமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174456?ref=trending", "date_download": "2019-11-22T03:48:33Z", "digest": "sha1:GCD7JEIUNVUP33UBN2QV6LEG26HKQ7BX", "length": 6287, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "அப்பா அவ்வளவு கூறியும் திருந்தாத லாஸ்லியா- அவர் செய்த காரியம் இதுதான், வைரல் வீடியோ - Cineulagam", "raw_content": "\nCineulagam Exclusive: தளபதி-64 படத்தில் இணைந்த இளம் நடிகர், முன்பு ஹீரோ இப்போ வில்லன்\nபள்ளியில் அழுதுபுரண்ட தலைமை ஆசிரியை... மிரண்டு ஓடிய மாணவர்..\nஅவுங்க அம்மாக்கு என்னைய பிடிக்கல, கலகலப்பாக ஆரம்பித்து உருக்கமாக பேசிய அபிராமி\nஒருகாலத்தில் கொடி கட்டி பறந்த பிரபல நடிகை இப்போ என்ன தொழில் செய்றாங்க தெரியுமா\nஇந்த வருடம் ஹிட்டடிக்கும் என்று நினைத்து மோசமாக ஓடிய படங்கள் ஒரு பார்வை\n25 நாள் முடிவில் விஜய்யின் பிகில்- எல்லா இடங்களிலும் படத்தின் முழு வசூல் விவரம்\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்று வரை கிறங்கடிக்கும் நமீதா.. வைரல் புகைப்படம்..\nபள்ளிக்கு தயாரான மாணவி.. ஷூவில் இருந்து தலைகாட்டிய நாகப்பாம்பு..\nமுதன் முறையாக அண்ணன் மனைவியுடன் கார்த்தி எடுத்துக் கொண்ட செல்பி\nஆபிஸுக்கு வாடா...ஆபிஸே இல்லையே, இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் தலதளபதி வார்\nநடிகை கயல் அனந்தி லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகுண்டு படத்தின் இசை வெளியீட்டு விழா\nநடிகர் கார்த்தி பங்கேற்ற Zee சினி விருதுகள் பிரஸ் மீட்\n96 படத்தில் நடித்த ஸ்கூல் பொண்ணா இது, வைரலாகும் கௌரி போட்டோஷுட்\nஅப்பா அவ்வளவு கூறியும் திருந்தாத லாஸ்லியா- அவர் செய்த காரியம் இதுதான், வைரல் வீடியோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று லாஸ்லியாவின் அப்பா, அம்மா, தங்கை வந்திருந்தனர். அவரது அப்பா வீட்டில் என்ன வேலை செய்கிறாய், இதற்காகவா அனுப்பினோம், முகத்தில் காறி துப்ப வைத்துவிட்டாயே என திட்டினார்.\nகவினுடன் லாஸ்லியா பழகுவதை வைத்து தான் அவரது அப்பா திட்டுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் லாஸ்லியாவோ அப்பாவின் அறிவுரைகள் கேட்டும் தனது அம்மாவிடம் கவினிடம் பேசுகிறீர்களா என்று கேட்கிறார்.\nஇந்த வீடியோ டுவிட்டரில் வர ரசிகர்கள் அதை ஷேர் செய்து இப்பவும் இவர் திருந்தவில்லை என லாஸ்லியாவை திட்டி வருகின்றனர்.\nலாஸ்லியா அவங்க அம்மா கிட்ட கேட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/suicide_10.html", "date_download": "2019-11-22T02:11:42Z", "digest": "sha1:N7O7EUFSGAJEHQQLSDV7HY4N4LW6DW2Y", "length": 6879, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கையில் தற்கொலை வீதம் குறைந்தது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கையில் தற்கொலை வீதம் குறைந்தது\nஇலங்கையில் தற்கொலை வீதம் குறைந்தது\nமிகவும் ஆபத்தான பூச்சுக்கொல்லி மருந்துகள் தொடர்பில் விதிமுறைகளை அமுல்படுத்தியதன் மூலம் இலங்கையில் தற்கொலை மரணங்களை நூற்றுக்கு 70 சதவீதம் குறைக்க முடிந்துள்ளதாக உலக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறித்த நடவடிக்கை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் மாத்திரம் இந்நாட்டில் 93 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nஉலக தற்கொலைத் தடுப்பு தினமான இன்று அறிக்கை ஒன்றை வௌியிட்டு உலக சுகாதார சபை இதனை தெரிவித்துள்ளது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sethuvukku-sethuvukku-song-lyrics/", "date_download": "2019-11-22T01:51:32Z", "digest": "sha1:UEB3NQVYL252BVGON3RJM7G3BWCGGAYE", "length": 7652, "nlines": 227, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sethuvukku Sethuvukku Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அருண் மொழி மற்றும் எஸ். என். சுரேந்தர்\nஆண் : அண்ணன் சேதுவுக்கு\nவெற்றி வாகை சூட வைக்கோணும்\nகுழு : அண்ணன் சேதுவுக்கு\nவெற்றி வாகை சூட வைக்கோணும்\nஆண் : விசில் அடிக்கும் குஞ்சுகளே\nகுழு : அண்ணன் சேதுவுக்கு\nவெற்றி வாகை சூட வைக்கோணும்\nஆண் : சென்ற ஆண்டு ஜெயித்து விட்டு\nநீங்கள் என்ன செய்தீர்கள் என்று\nஎங்களை பார்த்து கேள்வி கேட்கிறார்கள்\nஅவர்ககளுக்கு நான் ஒன்று சொல்ல\nகுழு : டேய்…செஞ்சாத விடு…\nஇப்ப என்னாத்த செய்ய போற\nகுழு : இஷ்டம் போல கட் அடிக்கலாம்\nஅட எப்பவுமே சைட் அடிக்கலாம்\nகுழு : அண்ணன் சேதுவுக்கு\nவெற்றி வாகை சூட வைக்கோணும்\nஆண் : ஹேய்… ஹேய் ஹேய் சேதுவுக்கு\nகுழு : ஜெய் ஜெய்\nஆண் : வருங்கால சேர்மனுக்கு\nகுழு : ஜெய் ஜெய்\nஆண் : உரக்க சொல்லு சேதுவுக்கு\nகுழு : ஜெய் ஜெய்\nஆண் : அப்படி போடு சேதுவுக்கு\nகுழு : ஜெய் ஜெய்\nகுழு : ஹேய்… ஹேய் ஹேய் சேதுவுக்கு\nகுழு : பாட்டணி அஹ் மூடி வைக்கலாம்\nநல்ல பீட் உள்ள பாட்டெடுக்கலாம்\nகுழு : அண்ணன் சேதுவுக்கு\nவெற்றி வாகை சூட வைக்கோணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/literature/solvanam-poetry-16", "date_download": "2019-11-22T03:09:05Z", "digest": "sha1:4M5A63QWIGYHGGSBBAQEJI7QQQIHTJGV", "length": 6488, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 October 2019 - சொல்வனம் | Solvanam - Poetry", "raw_content": "\n\"அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை”\nவீ வாண்ட் கனவுக் கன்னி\nஎப்போதும் ஃபிட் ரஜினி... எல்லாமே பர்ஃபெக்ட் கமல்\nதமிழ்ல வொர்க் பண்றது டபுள் சந்தோஷம்\n“டிராவல் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்\n‘அழகி 2’ எடுக்க ஆசை இருக்கு\nசினிமா விமர்சனம் - பெட்ரோமாக்ஸ்\nசினிமா விமர்சனம் : அருவம்\nநட்பின் கரம் நம்பிக்கை தருமா\nமாபெரும் சபைதனில் - 3\nடைட்டில் கார்டு - 18\nஇறையுதிர் காடு - 46\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகுறுங்கதை : 3 - அஞ்சிறைத்தும்பி\n“எங்களுக்கு தமிழ் அவங்களுக்கு ஆங்கிலம்\n“என் முகத்தை விற்க விரும்பவில்லை\nவாசகர் மேடை: நீங்க ஆன்ட்டி ஏலியன் இல்லதானே\nதனுஷ் எங்க மியூசிக் பார்ட்னர்\nதலைக்கு மேல் தொங்கும் கத்தி\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2019/04/", "date_download": "2019-11-22T02:29:38Z", "digest": "sha1:J2MFYSQXCATHAF4B3DVNBMK6WYSTNJLI", "length": 136528, "nlines": 251, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: April 2019", "raw_content": "\nவணக்கம். ஒரு கஷ்டமான வாரத்தைத் தாண்டிய மட்டிற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்லத் தான் தோன்றுகிறது முதலில் And நலமாகிட வேண்டி அன்பைத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் # 2 And நலமாகிட வேண்டி அன்பைத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் # 2 பதிவினில் சமீபமாய் எழுந்த சர்ச்சையினில் நான் தலைகாட்ட அவசியமாகிப் போனதால் மட்டுமே எனது உடல்நிலை ; இத்யாதி பற்றியெல்லாம் பகிர்ந்திட நேரிட்டது பதிவினில் சமீபமாய் எழுந்த சர்ச்சையினில் நான் தலைகாட்ட அவசியமாகிப் போனதால் மட்டுமே எனது உடல்நிலை ; இத்யாதி பற்றியெல்லாம் பகிர்ந்திட நேரிட்டது இல்லாவிடின் வழக்கம் போல் வண்டி ஒட்டவே முனைந்திருப்பேன் இல்லாவிடின் வழக்கம் போல் வண்டி ஒட்டவே முனைந்திருப்பேன் ���ன் பாடுகளை ஒப்பித்து உங்கள் பொழுதுகளைப் பாழ் செய்திட நிச்சயமாய் எனக்கு உடன்பாடிருந்திராது என் பாடுகளை ஒப்பித்து உங்கள் பொழுதுகளைப் பாழ் செய்திட நிச்சயமாய் எனக்கு உடன்பாடிருந்திராது Anyways - இதுவும் கடந்து போகுமென்ற நம்பிக்கையோடு looking ahead Anyways - இதுவும் கடந்து போகுமென்ற நம்பிக்கையோடு looking ahead Moreso முன்னிற்பது இந்தாண்டின் ஒரு மெர்சலூட்டும் மாதம் எனும் போது - அதனை சிலாகிக்காது போனால் சுகப்படுமா - என்ன Moreso முன்னிற்பது இந்தாண்டின் ஒரு மெர்சலூட்டும் மாதம் எனும் போது - அதனை சிலாகிக்காது போனால் சுகப்படுமா - என்ன காத்திருக்கும் மெகா இதழ்கள் மூன்றெனும் போது அவற்றுள் இரண்டின் previews புண்ணியத்தில் கடந்த 2 வாரங்களைக் கடத்தியாச்சு காத்திருக்கும் மெகா இதழ்கள் மூன்றெனும் போது அவற்றுள் இரண்டின் previews புண்ணியத்தில் கடந்த 2 வாரங்களைக் கடத்தியாச்சு So எஞ்சியிருக்கும் மூன்றாம் biggie பற்றிப் பேசுவது தானே இவ்வாரத்து கோட்டா \nசத்தமின்றி வந்தார்....யுத்தம் பல செய்தார்.... இடியாய் முழங்கியது அவரது பிஸ்டலாய் இருந்தாலும் மௌனமே மனுஷனின் அடையாளமாய்த் தொடர்ந்தது இடியாய் முழங்கியது அவரது பிஸ்டலாய் இருந்தாலும் மௌனமே மனுஷனின் அடையாளமாய்த் தொடர்ந்தது வன்மேற்கில் தறுதலைகளுக்குப் பஞ்சமே கிடையாதெனும் போது இவர் 'வதம் செய்ய விரும்பு' வதில் ஆச்சர்யம் தான் ஏது வன்மேற்கில் தறுதலைகளுக்குப் பஞ்சமே கிடையாதெனும் போது இவர் 'வதம் செய்ய விரும்பு' வதில் ஆச்சர்யம் தான் ஏது அந்த \"இவர்\" - மௌனப்புயல் ட்யுராங்கோ தான் என்பதை யூகிப்பதில் சிரமமே இராது தானே folks அந்த \"இவர்\" - மௌனப்புயல் ட்யுராங்கோ தான் என்பதை யூகிப்பதில் சிரமமே இராது தானே folks 2017 முதலாய் ஆண்டுக்கு ஒருவாட்டி ஒரு hardcover தொகுப்போடு நம்மை வசீகரித்து வரும் இந்த வன்மேற்கின் ஆக்ஷன் ஸ்டாரை நான் தேர்ந்தெடுத்த பின்னணி பற்றிச் சொல்லியுள்ளேனா 2017 முதலாய் ஆண்டுக்கு ஒருவாட்டி ஒரு hardcover தொகுப்போடு நம்மை வசீகரித்து வரும் இந்த வன்மேற்கின் ஆக்ஷன் ஸ்டாரை நான் தேர்ந்தெடுத்த பின்னணி பற்றிச் சொல்லியுள்ளேனா என்று ஞாபகமில்லை ; 'மறு ஒலிபரப்பாக' இருக்கும் பட்சத்தில் மன்னிச்சூ என்று ஞாபகமில்லை ; 'மறு ஒலிபரப்பாக' இருக்கும் பட்சத்தில் மன்னிச்சூ Editions Soleil என்ற பிரெஞ்சுப் பதிப்புலக ஜாம்பவான்களே இந்தத் தொடரின் சொந்தக்காரர்கள் Editions Soleil என்ற பிரெஞ்சுப் பதிப்புலக ஜாம்பவான்களே இந்தத் தொடரின் சொந்தக்காரர்கள் ஏற்கனவே வேறொரு நிறுவனத்தில் பணியாற்றிய சமயம் நமக்குத் தெரிந்திருந்த நண்பர் இங்கே கொஞ்ச காலம் நிர்வாகப் பொறுப்பில் இருந்தது தெரிய வர - அவருக்கு அவ்வப்போது மின்னஞ்சல் போட்டுக் கொண்டேயிருப்பேன் - Soleil நிறுவனத்துடன் கைகோர்க்க நமக்கு ஆசையுள்ளது என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு ஏற்கனவே வேறொரு நிறுவனத்தில் பணியாற்றிய சமயம் நமக்குத் தெரிந்திருந்த நண்பர் இங்கே கொஞ்ச காலம் நிர்வாகப் பொறுப்பில் இருந்தது தெரிய வர - அவருக்கு அவ்வப்போது மின்னஞ்சல் போட்டுக் கொண்டேயிருப்பேன் - Soleil நிறுவனத்துடன் கைகோர்க்க நமக்கு ஆசையுள்ளது என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு ஆனால் பதில் வந்தபாடைக் காணோமே என்ற மண்டையைச் சொரியும் படலம் தான் தொடர்ந்தது ஆனால் பதில் வந்தபாடைக் காணோமே என்ற மண்டையைச் சொரியும் படலம் தான் தொடர்ந்தது ஆனால் ஒரு ஐந்தாறு மாதங்கள் கழிந்த நிலையில் சோலில் நிறுவனத்திலிருந்து மின்னஞ்சலும் ஒரு pdf file-ம் ஒருசேரக் கிட்டின ஆனால் ஒரு ஐந்தாறு மாதங்கள் கழிந்த நிலையில் சோலில் நிறுவனத்திலிருந்து மின்னஞ்சலும் ஒரு pdf file-ம் ஒருசேரக் கிட்டின பார்த்தால் - இந்தியாவை பின்னணியாய்க் கொண்டு உருவாக்கப்பட்டிருந்ததொரு புதுத் தொடர் பற்றிய விபரங்களும், அதன் 46 பக்க சாம்பிள்களும் இருந்தன பார்த்தால் - இந்தியாவை பின்னணியாய்க் கொண்டு உருவாக்கப்பட்டிருந்ததொரு புதுத் தொடர் பற்றிய விபரங்களும், அதன் 46 பக்க சாம்பிள்களும் இருந்தன இந்திய சார்ந்த கதை என்பதால் maybe நமக்கு ஆர்வம் இருக்கக்கூடுமோ இந்திய சார்ந்த கதை என்பதால் maybe நமக்கு ஆர்வம் இருக்கக்கூடுமோ என்றும் வினவியிருந்தனர் நமக்கோ எப்போதுமே நம் பேட்டைகளைப் பற்றிய கதைகளை விடவும் - அசலூர் ; அசல்நாடு மீதே மையல் ஜாஸ்தி என்பதை அவர்கட்குச் சொன்ன கையோடு அவர்களது கேட்டலாகையும் கோரிப்பெற்றேன் \nஇது எல்லாமே 2015 / 2016-ன் ஏதோவொரு தருணத்தில் என்பதால் அன்றைக்கு எனது தேடல்கள் வேறொரு கோணத்திலிருந்தன யுத்தக் கதைகள் ; விமானக் கதைகள் ; நிஜ சம்பவங்கள் etc., etc., என்று ஒரு மார்க்கமாய்த் தேர்வுகளைச் செய்த கையோடு உரிமைகளுக்குப் பேச்சு வார்த்தைகளையும் துவக்கியிருந்தேன் யுத்தக் கதைகள் ; விமானக் கதைகள் ; நிஜ சம்பவங்கள் etc., etc., என்று ஒரு மார்க்கமாய்த் தேர்வுகளைச் செய்த கையோடு உரிமைகளுக்குப் பேச்சு வார்த்தைகளையும் துவக்கியிருந்தேன் புதுசாய் பரிச்சயம் என்பதால் நொய் நொய்யென்று நச்சரிக்காது - அவர்களது வேகத்துக்கே நாமும் பயணிப்பது நலமென்று பட்டது புதுசாய் பரிச்சயம் என்பதால் நொய் நொய்யென்று நச்சரிக்காது - அவர்களது வேகத்துக்கே நாமும் பயணிப்பது நலமென்று பட்டது So அவர்களது டிசம்பர் விடுமுறைகள் ; புத்தாண்டு விடுமுறைகள் என்பனவெல்லாம் முற்றுப் பெற்று வரும்வரைக்கும் பிளேடு போடாதிருந்தேன் So அவர்களது டிசம்பர் விடுமுறைகள் ; புத்தாண்டு விடுமுறைகள் என்பனவெல்லாம் முற்றுப் பெற்று வரும்வரைக்கும் பிளேடு போடாதிருந்தேன் அவர்களுக்கோ ஜனவரி மத்தியில் துவங்கி, மே மாதம் வரையிலும் வரிசையாய் முக்கிய புத்தக விழாக்கள் உண்டு அவர்களுக்கோ ஜனவரி மத்தியில் துவங்கி, மே மாதம் வரையிலும் வரிசையாய் முக்கிய புத்தக விழாக்கள் உண்டு ஒவ்வொன்றின் பொருட்டும் அவர்கள் வெகு முன்கூட்டியே தயாராகிட வேண்டிவரும் எனும் போது மீண்டும் ஒரு பெரிய கால இடைவெளி நேர்ந்தது ஒவ்வொன்றின் பொருட்டும் அவர்கள் வெகு முன்கூட்டியே தயாராகிட வேண்டிவரும் எனும் போது மீண்டும் ஒரு பெரிய கால இடைவெளி நேர்ந்தது ஆனால் இங்கு அதற்குள் \"சிப்பாயின் சுவடுகள்\" ; \"பிரளயத்தின் பிள்ளைகள்\" ; அப்புறமாய் அந்த \"வானமே எங்கள் வீதி\" (\"விண்ணில் ஒரு வேங்கை\" அப்போதே ரிலீசா ஆனால் இங்கு அதற்குள் \"சிப்பாயின் சுவடுகள்\" ; \"பிரளயத்தின் பிள்ளைகள்\" ; அப்புறமாய் அந்த \"வானமே எங்கள் வீதி\" (\"விண்ணில் ஒரு வேங்கை\" அப்போதே ரிலீசா நினைவில்லை ) இதழ்களெல்லாமே வெளியாகி குமட்டில் கும்மாங்குத்து வாங்கியிருக்க - War stories வேலைக்கு ஆகாது ; கி.நா. ரக நிஜக் கதைகளும் உங்களுக்கு (அப்போதைக்குப்) பிடிக்கவில்லை என்பது புரிந்திருந்தது So நான்பாட்டுக்கு முதலில் செய்திருந்த தேர்வுகளுக்கு Soleil மட்டும் சட்டென்று இசைவு சொல்லியிருக்கும் பட்சத்தில் கதைகளை அவசரம் அவசரமாய் வாங்கி அடுக்கியிருப்பேன் So நான்பாட்டுக்கு முதலில் செய்திருந்த தேர்வுகளுக்கு Soleil மட்டும் சட்டென்று இசைவு சொல்லியிருக்கும் பட்சத்தில் கதைகளை அவசரம் அவசரமாய் வாங்கி அடுக்கியிருப்பேன்(ஏற்கனவே விண்ணில் ஒரு வேங்கை பாகம் 2 & 3 கைவசமுள்ளதுங்கோ (ஏற்கனவே விண்ணில் ஒரு வேங்கை பாகம் 2 & 3 கைவசமுள்ளதுங்கோ Any takers \nஅவசரம் அவசரமாய் இன்னொருவாட்டி அவர்களது கதைக்களங்களைப் பரிசீலனை செய்த போது முதலில் கண்ணில்பட்டது ஒரு முரட்டுத் தோரணையிலானதொரு 6 பாக கவ்பாய் தொடரே வேகமாய் மின்னஞ்சல் அனுப்பி - \"யுத்தம் next ; கவ்பாய் first ப்ளீஸ் வேகமாய் மின்னஞ்சல் அனுப்பி - \"யுத்தம் next ; கவ்பாய் first ப்ளீஸ் \" என்று கேட்டு வைத்தேன் \" என்று கேட்டு வைத்தேன் அவர்களோ அந்தத் தொடருக்கான டிஜிட்டல் கோப்புகள் நஹி என்று சொல்லி விட, மறுக்கா கேட்டலாக் பரிசீலனை நிகழ்ந்த போது கண்ணில் பட்டவர் தான் நமது மிஸ்டர்.மௌனம் ட்யுரங்கோ அவர்களோ அந்தத் தொடருக்கான டிஜிட்டல் கோப்புகள் நஹி என்று சொல்லி விட, மறுக்கா கேட்டலாக் பரிசீலனை நிகழ்ந்த போது கண்ணில் பட்டவர் தான் நமது மிஸ்டர்.மௌனம் ட்யுரங்கோ இத்தனை மாதங்களாய்ப் பேசிக் கொண்டேயிருந்துவிட்டு எதும் உருப்படியாய் வாங்காது கையை வீசிக் கொண்டு போயிடக்கூடாதே என்று தோன்றியதால் - ட்யுராங்கோவினைத் தீவிரமாய் நெட்டில் அலசினேன் இத்தனை மாதங்களாய்ப் பேசிக் கொண்டேயிருந்துவிட்டு எதும் உருப்படியாய் வாங்காது கையை வீசிக் கொண்டு போயிடக்கூடாதே என்று தோன்றியதால் - ட்யுராங்கோவினைத் தீவிரமாய் நெட்டில் அலசினேன் இவர் உலகை உலுக்கப் போகும் சூப்பர் ஸ்டாரெல்லாம் கிடையாது ; ஆனால் விறுவிறுப்பான களங்களுக்கு உத்திரவாதம் என்று புரிந்தது இவர் உலகை உலுக்கப் போகும் சூப்பர் ஸ்டாரெல்லாம் கிடையாது ; ஆனால் விறுவிறுப்பான களங்களுக்கு உத்திரவாதம் என்று புரிந்தது சரி, அந்தத் தொடர் ; இந்தத் தொடர் என்றெல்லாம் வாய் பேசிவிட்டு கடைசியில் ஒரேயொரு கதை மட்டும் போதுமென்று சொல்ல ஒரு மாதிரியாய்க் கூச்சமாயிருக்க, வாங்குவது தான் வாங்குகிறோம் - மொத்தமாய் 4 கதைகளாய் வாங்கி, ஒரு தொகுப்பாக்கினால் என்னவென்று தோன்றியது சரி, அந்தத் தொடர் ; இந்தத் தொடர் என்றெல்லாம் வாய் பேசிவிட்டு கடைசியில் ஒரேயொரு கதை மட்டும் போதுமென்று சொல்ல ஒரு மாதிரியாய்க் கூச்சமாயிருக்க, வாங்குவது தான் வாங்குகிறோம் - மொத்தமாய் 4 கதைகளாய் வாங்கி, ஒரு தொகுப்பாக்கினால் என்னவென்று தோன்றியது அதன் பலனே \"சத்தமின்றி யுத்தம் செய் அதன் பலனே \"சத்தமின்றி யுத்தம் செய் \" பின்னாட்களில் இந்தத் தொகுப்பு ���ெளியாகிய சமயம் - 4 கதைகளை ஒட்டு மொத்தமாய் வெளியிட்ட எனது மேதாவிலாசத்தை (\" பின்னாட்களில் இந்தத் தொகுப்பு வெளியாகிய சமயம் - 4 கதைகளை ஒட்டு மொத்தமாய் வெளியிட்ட எனது மேதாவிலாசத்தை () நீங்கள் பாராட்டினீர்கள் ஆனால் அங்கே அடியேனின் ஆணி பிடுங்கல்கள் கொஞ்சமும் நஹி ; சூழல்கள் ஏற்படுத்திய தீர்மானமே அது என்பதே நிஜம் So திருவாளர் ட்யுராங்கோ தமிழுக்கு வருகை தந்தது இவ்விதமே \nசில தருணங்களில் நாம் பெரிதாய் மெனெக்கெடாமலே எல்லாமே தத்தம் இடங்களில் குடியேறிடுவதுண்டு தலைப்பு தூக்கலாய் அமைந்து விடும் ; அட்டைப்படம் தானாய் அழகாய் அமைந்து போகும் ; அச்சு பளிச் என்று டாலடிக்கும் ; making தெளிவாய் அமைந்திடும் தலைப்பு தூக்கலாய் அமைந்து விடும் ; அட்டைப்படம் தானாய் அழகாய் அமைந்து போகும் ; அச்சு பளிச் என்று டாலடிக்கும் ; making தெளிவாய் அமைந்திடும் வேறு சில வேளைகளிலோ முட்டு முட்டென்று முட்டினாலும் பலன் வெகு சுமாராய்த் தானிருக்கும் வேறு சில வேளைகளிலோ முட்டு முட்டென்று முட்டினாலும் பலன் வெகு சுமாராய்த் தானிருக்கும் ட்யுராங்கோ முந்தைய ரகமே இதுவரையிலுமான 2 தொகுப்புகளும் classy ஆக அமைந்து போனதில் எங்களது ஸ்பெஷல் முனைப்புகளெல்லாம் கிஞ்சித்தும் கிடையாது ; routine-ல் பணியாற்றும் போதே அழகான மலரொன்று துளிர் விடக்கண்டோம் - அவ்வளவே And இதுவரைக்குமான அந்த 2 ஆல்பங்களுமே கிட்டத்தட்ட காலி என்பது சந்தோஷத்துக்கு icing தந்திடும் சமாச்சாரம் And இதுவரைக்குமான அந்த 2 ஆல்பங்களுமே கிட்டத்தட்ட காலி என்பது சந்தோஷத்துக்கு icing தந்திடும் சமாச்சாரம் So ஒரு ஹாட்ரிக் வெற்றியினைத் தர வல்ல இதழாய் \"வதம் செய்ய விரும்பு\" அமைந்திட்டால் அட்டகாசமாக இருக்கும் So ஒரு ஹாட்ரிக் வெற்றியினைத் தர வல்ல இதழாய் \"வதம் செய்ய விரும்பு\" அமைந்திட்டால் அட்டகாசமாக இருக்கும் And இதோ இம்முறையும் இதன் அட்டைப்படத்தை டிசைன் செய்துள்ள பொன்னனின் கைவண்ணம் :\nஒரிஜினல் அட்டைகளே இரு பக்கங்களுக்கும் - நமது நகாசு வேலைகளோடு And இதுவொரு hardcover இதழ் என்பதால் special effects-க்கும் பஞ்சமிராது And இதுவொரு hardcover இதழ் என்பதால் special effects-க்கும் பஞ்சமிராது அட்டைப்படம் நன்றாக வந்திருப்பதாய்த் தோன்றியது எனக்கு ; உங்களுக்கும் பிடித்திருப்பின் சூப்பர் அட்டைப்படம் நன்றாக வந்திருப்பதாய்த் தோன்றியது எனக்கு ; உங்களுக��கும் பிடித்திருப்பின் சூப்பர் And இதோ உட்பக்க previews-ம் \nஇம்முறை ஓவராய் உம்மணாம்மூஞ்சியாய் முறைத்துத் திரியாது, மனுஷன் லைட்டாக ரொமான்ஸ் மூடும் காட்டுகிறார் ; ஆனால் கதைகள் எப்போதும் போலவே crisp & straight இதன் மொழியாக்கம் கருணையானந்தம் அவர்கள் செய்திருக்க - அவரது வழக்கமான பாணி, ட்யுராங்கோவின் கரடு முரடான களத்தில் சற்றே நெருடுவது போலப்பட்டது எனக்கு இதன் மொழியாக்கம் கருணையானந்தம் அவர்கள் செய்திருக்க - அவரது வழக்கமான பாணி, ட்யுராங்கோவின் கரடு முரடான களத்தில் சற்றே நெருடுவது போலப்பட்டது எனக்கு கதை மாந்தர்கள் எல்லோருமே முரட்டு பீஸ்களே எனும் போது அவர்கள் பேசும் வரிகளில் அத்தனை நயம் அவசியமல்ல என்று நினைத்தேன் கதை மாந்தர்கள் எல்லோருமே முரட்டு பீஸ்களே எனும் போது அவர்கள் பேசும் வரிகளில் அத்தனை நயம் அவசியமல்ல என்று நினைத்தேன் So ஊருக்கு கிளம்பும் 1 மணி நேரத்துக்கு முன்வரையிலும் நெடுக திருத்தங்களை / மாற்றங்களை செய்திட்டேன் So ஊருக்கு கிளம்பும் 1 மணி நேரத்துக்கு முன்வரையிலும் நெடுக திருத்தங்களை / மாற்றங்களை செய்திட்டேன் முதல் 2 கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருக்க ; episode # 3 ஒரு one shot முதல் 2 கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருக்க ; episode # 3 ஒரு one shot பரபரப்பிற்குப் பஞ்சமிராது - வழக்கம் போல் \nவண்டி வண்டியாய்த் தண்ணீரை குடித்த கையோடு ,ஓய்வென்று வீட்டில் படுத்துக் கிடப்பதே அடுத்த பரிசோதனை வரையிலான prospects எனும் போது - லேப்டாப்பை அருகே வைத்துக்கொண்டு லொட்டு லொட்டென்று தட்டுவதும், அடுத்த கிராபிக் நாவலான \"நித்திரை மறந்த நியூயார்க்\" பக்கமாய்க் கவனத்தைத் தந்திடுவதுமே பொழுதுபோக்குகளாய்த் தென்படுகின்றன IPL கூட (எனக்கு) போரடிக்கிறது என்பதாலோ - என்னவோ, டுபுக்கு ஐ.டி-யில் களமிறங்கி சுவாரஸ்யமூட்ட Mr.அனாமதேயர் முயன்றுள்ளார் போலும் IPL கூட (எனக்கு) போரடிக்கிறது என்பதாலோ - என்னவோ, டுபுக்கு ஐ.டி-யில் களமிறங்கி சுவாரஸ்யமூட்ட Mr.அனாமதேயர் முயன்றுள்ளார் போலும் பொதுவாய் ஞாயிறுக்கு அப்பால் நான் வாரநாட்களில் இங்கே பதிவுப்பக்கம் வருவது அரிது என்பதை புரிந்திருந்தது, இடைப்பட்ட தருணத்தில் இயன்ற குளறுபடியை அரங்கேற்றி விட்டு - நண்பர்கள் அடித்துக் கொள்வதையும், யாரேனும் தடித்த வார்த்தைகளை என்பக்கமாய் பிரயோகிப்பதை ரசிப்ப��ுமே அன்னாரின் பரந்த நோக்கமென்பது புரிகிறது பொதுவாய் ஞாயிறுக்கு அப்பால் நான் வாரநாட்களில் இங்கே பதிவுப்பக்கம் வருவது அரிது என்பதை புரிந்திருந்தது, இடைப்பட்ட தருணத்தில் இயன்ற குளறுபடியை அரங்கேற்றி விட்டு - நண்பர்கள் அடித்துக் கொள்வதையும், யாரேனும் தடித்த வார்த்தைகளை என்பக்கமாய் பிரயோகிப்பதை ரசிப்பதுமே அன்னாரின் பரந்த நோக்கமென்பது புரிகிறது தவிர, இங்கு நிலவிடும் நட்புக்கள் நிறையவே உறுத்தல்களையும் சம்பாதித்து வருவதும் அப்பட்டம் தவிர, இங்கு நிலவிடும் நட்புக்கள் நிறையவே உறுத்தல்களையும் சம்பாதித்து வருவதும் அப்பட்டம் இரக்கமிலா உலகிது என்பதிலோ ; இங்கே anything & everything goes என்பதிலோ சந்தேகமிருந்ததில்லை எனக்கு இரக்கமிலா உலகிது என்பதிலோ ; இங்கே anything & everything goes என்பதிலோ சந்தேகமிருந்ததில்லை எனக்கு ஆனால் இத்தனை தரமிறங்கிப் போகும் அந்த mindset- ல் தான் எத்தனை வன்மம் என்பதையும், இத்தனை கூத்துகளுக்கும் நேரம் எங்கிருந்து கிடைக்கிறதோ என்பதையும் புரிந்து கொள்வது தான் சிரமமாக உள்ளது ஆனால் இத்தனை தரமிறங்கிப் போகும் அந்த mindset- ல் தான் எத்தனை வன்மம் என்பதையும், இத்தனை கூத்துகளுக்கும் நேரம் எங்கிருந்து கிடைக்கிறதோ என்பதையும் புரிந்து கொள்வது தான் சிரமமாக உள்ளது End of the day - நாலு பேர் அடித்துக் கொள்வதைப் பார்ப்பதில் அத்தனை புளகாங்கிதம் கிட்டுகிறதெனில் - அது நிச்சயமாயொரு உளவியல் பிரச்னையே End of the day - நாலு பேர் அடித்துக் கொள்வதைப் பார்ப்பதில் அத்தனை புளகாங்கிதம் கிட்டுகிறதெனில் - அது நிச்சயமாயொரு உளவியல் பிரச்னையே Anyways நல்லதோ-கெட்டதோ, இன்று நாம் சேர்ப்பவற்றின் பலன்கள் போய்ச் சேர்வது நம் சந்ததிக்கே Anyways நல்லதோ-கெட்டதோ, இன்று நாம் சேர்ப்பவற்றின் பலன்கள் போய்ச் சேர்வது நம் சந்ததிக்கே அனாமதேயர் என்றைக்கேனும் அதனைப் புரிந்திடாது போகப் போவதில்லை அனாமதேயர் என்றைக்கேனும் அதனைப் புரிந்திடாது போகப் போவதில்லை And கொஞ்சமாய் நான் தேறிய பிற்பாடு - சைபர் க்ரைமில் உயர்நிலையில் பணியாற்றும் தன் உறவினரை அறிமுகம் செய்திட வாக்களித்துள்ளதொரு வாசக நண்பரின் சகாயத்தை ஏற்றுக் கொள்வதாகவும் உள்ளேன் \nஅப்புறம் இன்னொரு விஷயம் பற்றிய எனது எண்ணங்களுமே Oft repeated by now ; but worth broadcasting once more I guess பொதுவாய் இங்கே நம் பதிவுப் பக்கங்களுக்கு வருகை தந்த���டும் நண்பர்கள் ஒவ்வொருவருக்குமென ஒரு பாணி இருந்திடுவது உண்டு வைகை எக்ஸ்பிரஸ் போல தட தடக்கும் நமது கோவை ஸ்டீலார் ஒரு பாணியில் பதிவிடுவாரெனில் ; 68 ; 78 என்று வருகையைப் பதிவிடுவது நண்பர் texkit-ன் பாணியாக இருந்திடும் ; \"மாடஸ்டி\" என்று உச்சரிப்பது நண்பர் ராவணன் இனியனின் பின்னூட்டமாக இருந்திடும் வைகை எக்ஸ்பிரஸ் போல தட தடக்கும் நமது கோவை ஸ்டீலார் ஒரு பாணியில் பதிவிடுவாரெனில் ; 68 ; 78 என்று வருகையைப் பதிவிடுவது நண்பர் texkit-ன் பாணியாக இருந்திடும் ; \"மாடஸ்டி\" என்று உச்சரிப்பது நண்பர் ராவணன் இனியனின் பின்னூட்டமாக இருந்திடும் இன்னும் சிலரோ hi என்ற ஒற்றை சொல்லோடு நிறுத்திக் கொள்வரெனில் ; \"me the 7-th ; mee the 200-th\" என்று மைல்கல்களை விளையாட்டாய்ச் சொந்தம் கொண்டாடும் நண்பர்களும் நிறைய இன்னும் சிலரோ hi என்ற ஒற்றை சொல்லோடு நிறுத்திக் கொள்வரெனில் ; \"me the 7-th ; mee the 200-th\" என்று மைல்கல்களை விளையாட்டாய்ச் சொந்தம் கொண்டாடும் நண்பர்களும் நிறைய அதே சமயம் நான் முன்வைக்கும் கேள்விகளுக்கு துல்லியமாய்ப் பதில் சொல்ல மட்டுமே நேரம் எடுத்துக் கொண்டு பதிவிடும் நண்பர்களும் உண்டு ; பொருளாளர் செனா அனா-வைப் போல சங்க இலக்கியம் முதல், சுஜாதா இலக்கியம் வரை ரவுண்ட் கட்டியடிக்கும் அன்பர்களும் உண்டு அதே சமயம் நான் முன்வைக்கும் கேள்விகளுக்கு துல்லியமாய்ப் பதில் சொல்ல மட்டுமே நேரம் எடுத்துக் கொண்டு பதிவிடும் நண்பர்களும் உண்டு ; பொருளாளர் செனா அனா-வைப் போல சங்க இலக்கியம் முதல், சுஜாதா இலக்கியம் வரை ரவுண்ட் கட்டியடிக்கும் அன்பர்களும் உண்டு இன்னும் சிலரோ - நட்புக்களை ஜாலியாய் சந்தித்து ; உரையாடி ; கலாய்த்து மகிழும் களமாகவும் இதனை பாவித்து வருவதுண்டு இன்னும் சிலரோ - நட்புக்களை ஜாலியாய் சந்தித்து ; உரையாடி ; கலாய்த்து மகிழும் களமாகவும் இதனை பாவித்து வருவதுண்டு சமீபமாய் இந்த டுபுக்கு ஐ-டி அனாமதேயர் முன்வைத்த வரிகளை பார்க்கும் போது - இங்கு நிலவிடும் இந்த சகஜ ; சௌஜன்ய பாணிகளின் மீதான கடுப்ஸ் தூக்கலாய்த் தெரிந்ததாய் எனக்குத் தோன்றியது சமீபமாய் இந்த டுபுக்கு ஐ-டி அனாமதேயர் முன்வைத்த வரிகளை பார்க்கும் போது - இங்கு நிலவிடும் இந்த சகஜ ; சௌஜன்ய பாணிகளின் மீதான கடுப்ஸ் தூக்கலாய்த் தெரிந்ததாய் எனக்குத் தோன்றியது I might be wrong on that of course - ஆனால் ஒற்றை விஷயத்தை இங்கு நான் தெளிவாக்கிக் கொள்ள விரும்புகிறேன் guys :\nபின்னூட்டமிடும் பாணிகளிலும், பாங்குகளிலும் வேற்றுமை இருப்பினும், இங்கு யாரும், யாருக்கும் காமிக்ஸ் காதலிலோ ; அதன் ஆழங்கள் பற்றிய ஞானத்திலோ ; உலக விஷயங்களிலோ சளைத்தவர்களில்லை என்பது உறுதி And இது பரபரப்பான வாழ்க்கைகளின் மத்தியில், லேசாய் இளைப்பாற வழி தேட முனையும் காமிக்ஸ் இதழ்களின் வலைப்பக்கமே எனும் போது - \"இங்கே இப்படித் தான் பதிவிட வேண்டும் ; அறிவுஜீவி குல்லாவுடனான பதிவுகளே இங்கு சுகப்படும்\" என்ற கெடுபிடிகளோ ; சட்ட திட்டங்களோ இருத்தல் அபத்தம் என்பேன் And இது பரபரப்பான வாழ்க்கைகளின் மத்தியில், லேசாய் இளைப்பாற வழி தேட முனையும் காமிக்ஸ் இதழ்களின் வலைப்பக்கமே எனும் போது - \"இங்கே இப்படித் தான் பதிவிட வேண்டும் ; அறிவுஜீவி குல்லாவுடனான பதிவுகளே இங்கு சுகப்படும்\" என்ற கெடுபிடிகளோ ; சட்ட திட்டங்களோ இருத்தல் அபத்தம் என்பேன் Of course - காமிக்ஸ் பற்றிய அலசல்களுக்கே இங்கு முன்னுரிமை என்பதில் துளியும் மாற்றுக் கருத்தில்லை என்றாலும், நட்புக்களின் விளைநிலங்களாகிட இது உதவிடின் - BRAVO.... FULL STEAM AHEAD Of course - காமிக்ஸ் பற்றிய அலசல்களுக்கே இங்கு முன்னுரிமை என்பதில் துளியும் மாற்றுக் கருத்தில்லை என்றாலும், நட்புக்களின் விளைநிலங்களாகிட இது உதவிடின் - BRAVO.... FULL STEAM AHEAD இந்த மாதம் படிக்கும் புக்கின் கதை எனக்கு மறு மாசம் மறந்து போகலாம் ; இந்த மாதம் கலாய்த்த கார்ட்டூன் உங்களுக்கு ஆறு மாதங்களுக்கு அப்பால் நினைவில்லாது போகலாம் இந்த மாதம் படிக்கும் புக்கின் கதை எனக்கு மறு மாசம் மறந்து போகலாம் ; இந்த மாதம் கலாய்த்த கார்ட்டூன் உங்களுக்கு ஆறு மாதங்களுக்கு அப்பால் நினைவில்லாது போகலாம் ஆனால் இங்கு துளிர்க்கும் நட்புக்களுக்கு ஆயுட்காலம் ரொம்ப ரொம்ப அதிகம் அல்லவா ஆனால் இங்கு துளிர்க்கும் நட்புக்களுக்கு ஆயுட்காலம் ரொம்ப ரொம்ப அதிகம் அல்லவா So \"பாத்ரூம் போறச்சே கூட இங்கிலீபீஸில் தான் கதைச்சாகணும் ; இல்லாங்காட்டி ஐம்பது ரூபாய் fine\" என்று குச்சியைத் தூக்கித் திரியும் கண்டிப்பான ஹாஸ்டல் வார்டானாய் இங்கு செயல்பட நினைப்பது யாருக்கு என்ன பலனைத் தந்திடப் போகிறது So \"பாத்ரூம் போறச்சே கூட இங்கிலீபீஸில் தான் கதைச்சாகணும் ; இல்லாங்காட்டி ஐம்பது ரூபாய் fine\" என்று குச்சியைத் தூக்கித் திரி���ும் கண்டிப்பான ஹாஸ்டல் வார்டானாய் இங்கு செயல்பட நினைப்பது யாருக்கு என்ன பலனைத் தந்திடப் போகிறது இங்கு வருகை தருவோரில் எவரும் முதிர்ச்சியிலா சிறாரில்லை ; அத்தனை பேருமே காமிக்ஸை நேசிக்கும் முதிர்குழந்தைகளே எனும் போது, யாருக்கும், எதுவும் கற்றுத் தரும் அவசியங்களோ, தகுதிகளோ இருப்பதாய் நான் நிச்சயமாய்க் கருதிடவில்லை இங்கு வருகை தருவோரில் எவரும் முதிர்ச்சியிலா சிறாரில்லை ; அத்தனை பேருமே காமிக்ஸை நேசிக்கும் முதிர்குழந்தைகளே எனும் போது, யாருக்கும், எதுவும் கற்றுத் தரும் அவசியங்களோ, தகுதிகளோ இருப்பதாய் நான் நிச்சயமாய்க் கருதிடவில்லை So be yourselves folks ; இது உங்களின் ஆடுகளமே Oh yes -இதை படித்த கணமே 'முதுகு சொரிஞ்சிவிட ஆள் தேடறியாக்கும் \" என்று \"அன்பாய்\" சில பல க்ரூப்களிலும், பக்கங்களிலும் நொடியில் விமர்சனம் எழுமென்பது தெரியாதில்லை \" என்று \"அன்பாய்\" சில பல க்ரூப்களிலும், பக்கங்களிலும் நொடியில் விமர்சனம் எழுமென்பது தெரியாதில்லை ஆனால் கிட்டத்தட்ட 7 வருடங்களை முழுசாய் இங்கு செலவிட்ட பின்னேயும் அத்தகைய விமர்சனங்களுக்கு நான் காது கொடுப்பின், என்னை மிஞ்சிய பேமானி வேறு யாரும் இருக்க முடியாது ஆனால் கிட்டத்தட்ட 7 வருடங்களை முழுசாய் இங்கு செலவிட்ட பின்னேயும் அத்தகைய விமர்சனங்களுக்கு நான் காது கொடுப்பின், என்னை மிஞ்சிய பேமானி வேறு யாரும் இருக்க முடியாது So more power to the critics - ஏதோவொரு விதத்தில் அவர்களது பொழுதுகளையுமே சுவாரஸ்யமாக்குகிறேன் என்ற மட்டில் க்ஷேமம் \nAnd a request on this please guys : இந்த விவகாரம் பற்றிய எனது நிலைப்பாடைச் சொல்லவே இந்த வரிகள் PERIOD So மேற்கொண்டு இவற்றின் மீதான அலசல்களோ ; கூடுதல் எண்ணங்களோ, விவாதங்களோ இங்கு வேண்டாமே - ப்ளீஸ் \nBack on track - மே மாதத்து குண்டூஸ் புக்ஸ் மூன்றும் விறு விறுப்பாய்த் தயாராகி வருகின்றன ட்யுராங்கோ & Lone ரேஞ்சர் அச்சு முடிந்து, பைண்டிங்கில் உள்ளன ட்யுராங்கோ & Lone ரேஞ்சர் அச்சு முடிந்து, பைண்டிங்கில் உள்ளன பராகுடாவினில் முன்கதைச் சுருக்கம் மாத்திரமே pending இருந்தது - சென்ற ஞாயிறு நான் சென்னைக்குப் புறப்பட்ட பொழுதில் பராகுடாவினில் முன்கதைச் சுருக்கம் மாத்திரமே pending இருந்தது - சென்ற ஞாயிறு நான் சென்னைக்குப் புறப்பட்ட பொழுதில் நான் ஊர் திரும்ப குறைந்தது நாலைந்து நாட்களாகிடக்கூடும் என்பதன���லேயே முன்கதைச் சுருக்கத்தில் நண்பர்களின் ஒத்தாசையைக் கோரியிருந்தேன் நான் ஊர் திரும்ப குறைந்தது நாலைந்து நாட்களாகிடக்கூடும் என்பதனாலேயே முன்கதைச் சுருக்கத்தில் நண்பர்களின் ஒத்தாசையைக் கோரியிருந்தேன் ஆனால் சர்ச்சைகளுக்கே நேரம் போதவில்லையெனும் போது யாருக்கும் இதற்கான அவகாசம் இருந்திருக்கவில்லை போலும் ஆனால் சர்ச்சைகளுக்கே நேரம் போதவில்லையெனும் போது யாருக்கும் இதற்கான அவகாசம் இருந்திருக்கவில்லை போலும் So நான் ஊர் திரும்பிய பிற்பாடு மைதீன் தயக்கத்தோடு நினைவூட்ட - \"ஆண்டவா So நான் ஊர் திரும்பிய பிற்பாடு மைதீன் தயக்கத்தோடு நினைவூட்ட - \"ஆண்டவா \" என்று தலையில் குட்டிக்கொள்ளத் தான் தோன்றியது \" என்று தலையில் குட்டிக்கொள்ளத் தான் தோன்றியது \"அலைகடலின் அசுரர்களை\" புரட்டியபடியே மெது மெதுவாய் எழுதித் தந்திட, அதனை டைப்செட் செய்து இன்று (சனியன்று) தான் அச்சுக்குச் சென்றுள்ளது \"அலைகடலின் அசுரர்களை\" புரட்டியபடியே மெது மெதுவாய் எழுதித் தந்திட, அதனை டைப்செட் செய்து இன்று (சனியன்று) தான் அச்சுக்குச் சென்றுள்ளது மொத்தம் 168+ பக்கங்கள் கொண்ட இதழ் எனும் போது, இதன் பிரின்டிங் வேலைகளே 2 நாட்களை விழுங்கி விடும் மொத்தம் 168+ பக்கங்கள் கொண்ட இதழ் எனும் போது, இதன் பிரின்டிங் வேலைகளே 2 நாட்களை விழுங்கி விடும் அப்புறம் தான் பைண்டிங்கே இங்கு மாத்திரம் ஓரிரு நாட்கள் முந்தியிருக்க முடிந்திருக்கும் பட்சத்தில் திங்களன்று உறுதியாய் despatch சாத்தியப்பட்டிருக்கும் ஆனால் இப்போது that is out of question மே தின விடுமுறையின் போது உங்களை எட்டிப்பிடித்திட வாய்ப்புகள் லேது \nAnd மே மாதத்தின் 'தல' COLOR இதழும் போன மாதமே ரெடி என்பதால் - பராகுடா நிறைவுற்ற மறு நாளே டெஸ்பாட்ச் இருந்திடும் அதுவரையிலும் கொஞ்சமாய்ப் பொறுமை ப்ளீஸ் அதுவரையிலும் கொஞ்சமாய்ப் பொறுமை ப்ளீஸ் Bye all \nவணக்கம். மூன்று நாள் விடுமுறைகளில் பிய்த்துப் பிடுங்கிச் சென்ற 'மொழிபெயர்ப்பு வண்டி' - தொடர்ந்த பணிநாட்களில் ஜட்கா வண்டியாய் மாறிப் போனது தான் கடந்த வாரத்தின் சேதி ஒரேயொரு பாகம் பராகுடா மட்டும் தொங்கி நிற்க - அதனை எழுத 'இந்தா-அந்தா' என்று தேருக்குத் தடிப் போடாத குறை தான் ஒரேயொரு பாகம் பராகுடா மட்டும் தொங்கி நிற்க - அதனை எழுத 'இந்தா-அந்தா' என்று தேருக்குத் தடிப் போடாத குறை தான் And ஒரு மாதிரியாய் வியாழனன்று தேர்தல் தினத்தின் விடுமுறையும் வசமாய வந்து சேர, 'இதற்கு மேலயும் சால்ஜாப்புச் சொல்லித் திரிந்தால் வேலைக்கு ஆகாது தம்பி And ஒரு மாதிரியாய் வியாழனன்று தேர்தல் தினத்தின் விடுமுறையும் வசமாய வந்து சேர, 'இதற்கு மேலயும் சால்ஜாப்புச் சொல்லித் திரிந்தால் வேலைக்கு ஆகாது தம்பி ' என்று தோன்றியது So மாலையில் போய் விரலில் மையிட்டுக் கொள்ளும் முன்பாய் அன்றைய பகலினை பராகுடாவின் க்ளைமாக்ஸோடு செலவிட்டேன் 'சுபம்' போட்ட பிற்பாடு - நெட்டி முறித்த கையோடே - முதல் பாகத்தின் 160+ பக்கங்கள் ; இந்த க்ளைமாக்சின் 168 பக்கங்கள் - ஆக மொத்தம் 330+ பக்கங்களையும் ஒருவாட்டி இலக்கின்றி சும்மா புரட்டிக் கொண்டே போனேன்....\nஒரு ரத்தக் களரியான ஆரம்பம் ; அந்த அடிமைத் தீவின் ரகளைகள் ; சிறுகச் சிறுக அறிமுகமாகும் கதை மாந்தர்கள் ; கஷார் வைரம் ; கேப்டன் பிளாக் டாக் ; ரெட் ஹாக் ; இளம் ராபி....அவனது காதலி மரியா...ஸ்பானிஷ் ராஜவம்சம் என்று கொஞ்சம் கொஞ்சமாய் முதல் பாகத்தின் சமாச்சாரங்களை மறுக்கா அசை போட்டபடிக்கே, இரண்டாம் பாகத்தோடு பொருத்திப் பார்த்த போது மிரட்சியாயிருந்தது இத்தனையையும் ஒட்டு மொத்தமாய் துவக்க நாளிலேயே கற்பனையில் உருவகப்படுத்தி ; ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் தன்மையினையும் ஓவியருக்குப் புரியச் செய்து ; அதன் பின்பாய் அந்தத் தீவுகள் ; சமுத்திரங்கள் ; கப்பல்கள் ; கொள்ளையர்கள் ; அடிமைகள் ; அவர்களது உடுப்புகள் ; பின்புலங்கள் ; யுத்த களங்கள் ; இத்யாதிகளையும் தீர்க்கமாய் மனதில் வடிவமைத்து - ஒட்டு மொத்தமாய் ஓவியருக்கு mind transfer செய்வதென்று இங்கே கதாசிரியருக்கு இருந்துள்ள பணிகளின் பரிமாணத்தை நினைத்துப் பார்க்கும் போதே கிறுகிறுக்கிறது இத்தனையையும் ஒட்டு மொத்தமாய் துவக்க நாளிலேயே கற்பனையில் உருவகப்படுத்தி ; ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் தன்மையினையும் ஓவியருக்குப் புரியச் செய்து ; அதன் பின்பாய் அந்தத் தீவுகள் ; சமுத்திரங்கள் ; கப்பல்கள் ; கொள்ளையர்கள் ; அடிமைகள் ; அவர்களது உடுப்புகள் ; பின்புலங்கள் ; யுத்த களங்கள் ; இத்யாதிகளையும் தீர்க்கமாய் மனதில் வடிவமைத்து - ஒட்டு மொத்தமாய் ஓவியருக்கு mind transfer செய்வதென்று இங்கே கதாசிரியருக்கு இருந்துள்ள பணிகளின் பரிமாணத்தை நினைத்துப் பார்க்கும் போதே கிறுகிறுக���கிறது Of course இன்றைக்கு இணைய தளத்தில் ஒவ்வொன்றுக்கும் reference சுலபமாய்க் கிட்டும் தான் ; ஆனால் இங்கு அவசியப்பட்டிருக்கக் கூடிய research ஒரு முனைவர் பட்டத்து ஆராய்ச்சிக்கு கொஞ்சமும் சளைத்ததாயிராது என்பது எனது நம்பிக்கை Of course இன்றைக்கு இணைய தளத்தில் ஒவ்வொன்றுக்கும் reference சுலபமாய்க் கிட்டும் தான் ; ஆனால் இங்கு அவசியப்பட்டிருக்கக் கூடிய research ஒரு முனைவர் பட்டத்து ஆராய்ச்சிக்கு கொஞ்சமும் சளைத்ததாயிராது என்பது எனது நம்பிக்கை இந்த க்ளைமாக்ஸ் தொகுப்பில் கதை சும்மா ரங்கராட்டினம் போல தலைசுற்றும் வேகத்தில் தெறித்து ஓடுகிறது இந்த க்ளைமாக்ஸ் தொகுப்பில் கதை சும்மா ரங்கராட்டினம் போல தலைசுற்றும் வேகத்தில் தெறித்து ஓடுகிறது ஒரு கணிசமான பட்ஜெட்டுக்கான ஏற்பாடோடு இந்த பராகுடா saga-வினை தமிழில் திரைப்படமாக்கிட யாரேனும் ஒரு டைரக்டர் மட்டும் முன்வந்தால் - பட்டையைக் கிளப்பும் ஒரு blockbuster நமக்கு உத்திரவாதம் \nஇதோ இந்த கிளைமாக்ஸ் பாகத்தின் அட்டைப்பட முதல்பார்வை :\nஒவ்வொரு அத்தியாயத்துக்குமே ஒரிஜினலாய் இருந்த அட்டைப்படங்கள் 'நான்...நீ...' என்று போட்டியிட்டுக் கொண்டிருந்தன - முன்னட்டையின் ஸ்லாட்டுக்கு இறுதியாய் இந்தத் தொடரின் நாயகனாய் வலம் வரும் ராபியை முன்னட்டைக்கும் ; கதையின் கிளைமாக்சில் அதகளம் செய்திடும் அவனது தந்தையைப் பின்னட்டைக்கும் தேர்வு செய்வதெனத் தீர்மானித்தேன் இறுதியாய் இந்தத் தொடரின் நாயகனாய் வலம் வரும் ராபியை முன்னட்டைக்கும் ; கதையின் கிளைமாக்சில் அதகளம் செய்திடும் அவனது தந்தையைப் பின்னட்டைக்கும் தேர்வு செய்வதெனத் தீர்மானித்தேன் இரண்டுமே ஒரிஜினல் டிசைன்கள் - இம்மி கூட மாற்றங்களின்றி இரண்டுமே ஒரிஜினல் டிசைன்கள் - இம்மி கூட மாற்றங்களின்றி \nஇந்த 2 பக்கங்களில் மட்டுமே எத்தனை கேமரா ஆங்கிள்கள் என்று பாருங்களேன் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளர் நம் மத்தியில் இருப்பின், இவற்றை இன்னமும் அட்டகாசமாய் சிலாகிக்க முடியும் என்பேன் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளர் நம் மத்தியில் இருப்பின், இவற்றை இன்னமும் அட்டகாசமாய் சிலாகிக்க முடியும் என்பேன் நண்பர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் இங்கிருப்பின் - பிரமாதமாயிருக்கும் \nஇங்கு ஓவியரின் ஆற்றல் பீறிட்டுக் கொண்டு தென்பட்டாலும் - எனது முதல் மாலை கதாசிரியருக்கு இருந்திட��ம் ஏனெனில் இந்த frames ஒவ்வொன்றையும் எவ்விதம் அமைத்திட வேண்டுமென்பதை அவரே நிர்ணயித்திருப்பார் ஏனெனில் இந்த frames ஒவ்வொன்றையும் எவ்விதம் அமைத்திட வேண்டுமென்பதை அவரே நிர்ணயித்திருப்பார் பக்கம் # 12-க்கு கதாசிரியர் ஓவியருக்குக் கொடுத்திருக்கக் கூடிய குறிப்புகளை யூகிக்க முயற்சித்தால் இப்படித்தானிருக்கும் என்பேன் :\nFrame 1 : மரியா & அவளைக் கைது செய்து கொண்டு செல்லும் 2 காவலர்களும் மைய்யமாய் நிற்கிறார்கள். மேலிருக்கும் மரக் கிளை வளைந்து ; வலுவாய்க் காட்சி தர வேண்டும். உயரமான மரம் என்பதைக் காட்ட மரத்தின் அடிப்பாகமும் ஆகிருதியாய் வரையப்பட்ட வேண்டும் பின்னணியிலும் மரங்கள் - இது அடர்ந்த கானகம் என்று சுட்டிக்காட்ட. அத்தனை பேருமே அண்ணாந்து பார்த்து நிற்க வேண்டும் ; அவர்கள் நிற்கும் மய்யம் மட்டும் வெளிச்சமாயிருக்க, சுற்றுப்புறத்தில் ஒரு மாற்று குறைவாய் ஒளி இருந்தால் போதும். பச்சையும் ; மஞ்சளும் கலந்த வர்ணக் கூட்டணி பின்னணியிலும் மரங்கள் - இது அடர்ந்த கானகம் என்று சுட்டிக்காட்ட. அத்தனை பேருமே அண்ணாந்து பார்த்து நிற்க வேண்டும் ; அவர்கள் நிற்கும் மய்யம் மட்டும் வெளிச்சமாயிருக்க, சுற்றுப்புறத்தில் ஒரு மாற்று குறைவாய் ஒளி இருந்தால் போதும். பச்சையும் ; மஞ்சளும் கலந்த வர்ணக் கூட்டணி மொத்தத்திற்கு மேலிருந்து கீழ் நோக்கும் top angle \nFrame 2 : நிற்பவர்களுக்குப் பின்னிருந்து இந்த பிரேம் வரையப்பட்ட வேண்டும். முதலாமவன் முன்னணியில் நின்றபடிக்கே பின்னே சட்டென்று திரும்பிப் பார்க்கும் தோரணை ;. Bust profile மட்டுமே ; முகத்தில் சவரம் செய்யாத தோற்றம் ; புகண்களில் திரான பார்வை ; மற்ற இருவரும் முதுகுகளை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மரியா முன்னே இருக்க - அவளது கூந்தல் முதுகு வரைக்கும். அடுத்தவன் அவளுக்கு ஒரு step பின்னே நிற்குமாறு வரையவும். பின்னணியில் மரம் & புத்தர். மஞ்சளும் ; ப்ரவுனும் கலந்த கலரிங்.\nFrame 3 : நீளவாக்கில் ஒரு full frame ; ஒரு ஆணின் கைமட்டுமே மொச மொசவென்று தெரிய, ஒரு கூரான கத்தி பறந்து போகிறது. கத்தி மினுமினுக்கும் வெள்ளையில்..பின்னணியில் எதுவும் தெளிவாய்த் தெரியக் கூடாது - கத்தி செம வேகமாய் வீசப்பட்டுள்ளதை உணர்த்திடும் பொருட்டு. கைக்கு சமமான ஆங்கிளில் ஷாட் இருக்க வேண்டும்.\nFrame 4 : முதலாமவனின் நெஞ்சில் கத்தி செரு���ி நிற்க ; அவன் கண்மூடி, வேதனையில் சரியத் தொடங்குவதை ஒரு 1/4th frame -ல் காட்டவும். நெஞ்சில் பாய்வதால் அவனது இடதுபுறத்தை focus செய்து வரையவும். இடது கை close up -ல் தெரிய வேண்டும். பின்னணியில் எதுவும் வேண்டாம் ; கவனம் முழுக்க ஓரிடத்தில் குவிய வேண்டும் என்பதற்காக \nFrame 5 : Mini frame : மரியாவின் அழகான முகத்தின் closeup ; கண்கள் திகிலில் விரிய ; வாய் லேசாய்த் திறந்து இருக்க வேண்டும். நெற்றியில் ஒரு சுருள் கேசம் மட்டும் ஸ்டைலாக விழுந்து கிடக்கட்டும்.மினி frame என்பதால் ஒரு கண் மட்டும் வரைந்தால் போதும். திருத்தமான நாசியும், உதடுகளும் தெளிவாய்த் தெரிந்திட வேண்டும். சற்றே low angle ஷாட்.\nFrame 6 : Top angle - midway - மேலிருந்து ராபி கையில் நீளமான வாளுடன் குதிக்கிறான் ; அவனுக்கு நேர் மேலிருந்து focus செய்யும் விதமாய் shot அமைக்கவும். கழுத்தில் உள்ள சிகப்பு scarf நீளமாய் பறப்பது போல் வரைந்து ராபி விசையோடு குதிப்பதை உணர்த்தவும். கீழே முன்னணியில் எஞ்சியிருக்கும் காவலன் திகைத்து நிற்க வேண்டும். அவன் கையிலும் கத்தி ; இடுப்பு லெவெலில் ; பார்வையோ மேலே ராபி மீது. அவனுக்குப் பின்னே மரியா நிற்கும் முழு உருவம் ; அண்ணாந்து பார்த்தபடிக்கே ஓரத்தில் வீழ்ந்து கிடக்கிறான் செத்துப் போனவன். கால்களில் கனத்த பூட்ஸ் மாட்டியிருக்க, முரட்டு உருவமாய் அவன் தென்பட வேண்டும். சுற்றிலும் மரங்கள் ; நடுவில் மஞ்சளில் தரைப்பகுதி. ராபியின் உடுப்பு முழு கருப்பில்.\nFrame 7 : தரையில் கால்பதிக்கும் வேகத்திலேயே ராபி எதிராளியின் கழுத்தைச் சீவுகிறான்.ராபியின் முகத்தில் கோபம் கொப்பளிக்கிறது. தலைமுடியும், சிகப்பு scarf ம் விசையோடு பறந்து நிற்கின்றன. கத்தியில் ரத்தக் கறை இருக்கவேண்டும் ; சீவிய வேகத்தில் கத்தி பிடித்திருக்கும் ராபியின் வலது கை பின்னே நீண்டு தெரிய வேண்டும். கழுத்து சீவப்பட்ட வேகத்தில் கைகள் இரண்டும் பின்தள்ளி இருக்க வேண்டும் எதிராளிக்கு. முழுக்க அவன் முதுகுப் பக்கம் மட்டுமே இரத்தம் கொப்பளித்துத் தெறிக்க வேண்டும் வன்முறையின் அழுத்தத்தைக் காட்ட. Full length frame \nஒரேயொரு பக்கத்தை மட்டும் வரைந்திடவே கதாசிரியர் தர அவசியப்படும் விவரிப்பு - இது போல் இன்னும் இரு மடங்கு இருக்கக்கூடும் அதன் பின்பாய் வசனங்கள் எழுதும் வேலை ஆரம்பிக்கும். அப்புறமாய் ; வர்ணனைகள் ; அவற்றை house செய்திடும் பலூன்களையும், பெ���்டிகளையும் எங்கே பொருத்த வேண்டும் என்ற குறிப்புகள் அதன் பின்பாய் வசனங்கள் எழுதும் வேலை ஆரம்பிக்கும். அப்புறமாய் ; வர்ணனைகள் ; அவற்றை house செய்திடும் பலூன்களையும், பெட்டிகளையும் எங்கே பொருத்த வேண்டும் என்ற குறிப்புகள் இத்தனையையும் ஒற்றையாளாய் கதாசிரியர் செய்தால் தான் ஓவியரின் பணியே துவங்கிடும் இத்தனையையும் ஒற்றையாளாய் கதாசிரியர் செய்தால் தான் ஓவியரின் பணியே துவங்கிடும் So இங்கொரு 338 பக்க சாகசமெனும் போது, கொஞ்சமே கொஞ்சமாய் யோசித்துத் தான் பாருங்களேன் - பின்னணியில் இருந்திருக்கும் உழைப்புகளின் இமாலய பரிமாணத்தை So இங்கொரு 338 பக்க சாகசமெனும் போது, கொஞ்சமே கொஞ்சமாய் யோசித்துத் தான் பாருங்களேன் - பின்னணியில் இருந்திருக்கும் உழைப்புகளின் இமாலய பரிமாணத்தை இதை மேலோட்டமாய் விவரிப்பதற்கே எனக்கு மூச்சு வாங்குதுடோய் இதை மேலோட்டமாய் விவரிப்பதற்கே எனக்கு மூச்சு வாங்குதுடோய் அதே கையோடு 'பொம்மை புக்' என்ற முத்திரைகளையுமே இந்த நொடியில் நினைத்துப் பாருங்களேன் அதே கையோடு 'பொம்மை புக்' என்ற முத்திரைகளையுமே இந்த நொடியில் நினைத்துப் பாருங்களேன் கெக்கேபிக்கே என்று சிரிக்கத் தான் தோன்றும் - அந்தப் பொதுவான அபிப்பிராயத்தை நினைத்து \nகதாசிரியர் : Jean Dufaux\nSo ஜனவரியில் (நமக்குத்) துவங்கிய முற்றிலும் புதுத் திக்கிலான பயணம், இந்த மே மாதத்தோடு நிறைவுறுகிறது 47 ஆண்டுகளில் நாம் பார்த்திரா இந்தக் கடற்கொள்ளையர் பாணியினை நமக்கு அறிமுகம் செய்து தந்துள்ள பராகுடா - நம் வாசிப்புகளுக்கு மேலும் சிலபல கொள்ளையர்களைக் கொண்டு வரும் புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்வார்களா 47 ஆண்டுகளில் நாம் பார்த்திரா இந்தக் கடற்கொள்ளையர் பாணியினை நமக்கு அறிமுகம் செய்து தந்துள்ள பராகுடா - நம் வாசிப்புகளுக்கு மேலும் சிலபல கொள்ளையர்களைக் கொண்டு வரும் புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்வார்களா Million $$$ கேள்வி இப்போதைக்கு \nAnd by the way, புண்ணியம் சேர்ப்பது பற்றிய டாபிக்கில் இருக்கும் போது ஒரு அவசர வேண்டுகோள் ப்ளீஸ் :\nசகல இதழ்களின் இறுதிக்கட்ட பணிகளுக்குள்ளும் புதைந்து கிடக்கும் இந்த நொடியில் தான் \"ஆஹா...பராகுடா Climax பாகத்துக்கு ஒரு முன்கதைச் சுருக்கம் இருந்தால் தேவலாமே \" என்ற ஞானோதயம் பளீரிடுகிறது \" என்ற ஞானோதயம் பளீரிடுகிறது நண்பர்கள் யாருக்கேனும் ஆர்வம் இருப்பின் - \"அலைகடலின் அசுரர்கள்\" மூன்று பாகங்களிலிருந்து crisp ஆகவொரு 'மு.க.சு.' ரெடி பண்ணித் தர முடிந்தால் கோடிப் புண்ணியம் சேர்ந்திடும் நண்பர்கள் யாருக்கேனும் ஆர்வம் இருப்பின் - \"அலைகடலின் அசுரர்கள்\" மூன்று பாகங்களிலிருந்து crisp ஆகவொரு 'மு.க.சு.' ரெடி பண்ணித் தர முடிந்தால் கோடிப் புண்ணியம் சேர்ந்திடும் நமது புத்தக அளவிற்கு 2 பக்கங்களுக்குள் அடக்கிட வேண்டும் என்பது முக்கியம் ப்ளீஸ் நமது புத்தக அளவிற்கு 2 பக்கங்களுக்குள் அடக்கிட வேண்டும் என்பது முக்கியம் ப்ளீஸ் Anyone folks \nபுறப்படும் முன்பாய் : போன வாரம் போலவே ஓரிரண்டு கேள்விகள் And இஷ்டப்படுவோர் மட்டுமே பதில் சொன்னாலும் போதும் folks ; படித்து விட்டுப் போய்க் கொண்டேயிருப்போரின் மௌனங்களைக் கலைக்கச் சொல்லி torture செய்வதாய் எடுத்துக்கொள்ள வேண்டாமே - please \n1 . இன்றைய நமது நாயகர்கள் பட்டியலில் தோர்கலுக்கு எவ்வித இடம் தருவீர்கள் guys சூப்பர் ஸ்டார் அந்தஸ்து \n2 மறுவாசிப்புக்கு தோர்கலை இதுவரையிலும் தேர்வு செய்துள்ளீர்களா \n3 .தோர்கல் தொடரானது உங்களுக்கு ரசிப்பின் - ஒற்றை வரியில் அதன் காரணத்தைச் சொல்ல முயற்சிக்கலாமா ப்ளீஸ் \n\"பிடிக்கவில்லை\" என்ற அணியில் நீங்கள் இருப்பின் - \"பிடிக்கலீங்கோ \" என்று மட்டுமே குறிப்பிட்டாலும் போதும் \n2020-ன் அட்டவணை கிட்டத்தட்ட முழுமை கண்டு வருகிறதெனும் போது - தொடரும் வாரங்களிலும் இதுபோல் ஓரிரு கேள்விகளைக் கேட்டு வைப்பேன் ; இயன்றோர் பதிலளியுங்களேன் ப்ளீஸ் \nபுறப்படும் முன்பாய் - இதோவொரு கொசுறுச் சேதி THE UNDERTAKER தொடரின் ஆல்பம் # 5 ஒரு one shot ஆக இருந்திடும் என்று 2017-ல் நமக்குச் சொல்லியிருந்தார்கள் THE UNDERTAKER தொடரின் ஆல்பம் # 5 ஒரு one shot ஆக இருந்திடும் என்று 2017-ல் நமக்குச் சொல்லியிருந்தார்கள் இதோ - தற்போது நிறைவுற்றிருக்கும் அந்த ஆல்பத்தின் அட்டைப்பட முதல்பார்வை இதோ - தற்போது நிறைவுற்றிருக்கும் அந்த ஆல்பத்தின் அட்டைப்பட முதல்பார்வை வெட்டியானின் ரகளைகள் முடிந்த பாடில்லை டோய் \nP.S : @ செந்தில் சத்யா : நலம் பெற்ற இல்லத்தரசியின் பிறந்தநாளை பற்றி நீங்கள் எழுதியிருந்ததை இன்றைக்குத் தான் படிக்க முடிந்தது சத்யா சகோதரிக்கு எனது (தாமதமான)வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் சகோதரிக்கு எனது (தாமதமான)வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் இனி சந்தோஷம் மட்���ுமே உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டட்டும் இனி சந்தோஷம் மட்டுமே உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டட்டும் \nவணக்கம். And தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் கொஞ்சமே அட்வான்ஸாய் folks ஆங்கிலப் புதுவருடம் பிறந்ததே நேற்றைய நிகழ்வு போல் நினைவில் நிழலாடிட, இதோ சித்திரையும் பிறந்துவிட்டது கண்மூடித் திறப்பதற்குள் ஆங்கிலப் புதுவருடம் பிறந்ததே நேற்றைய நிகழ்வு போல் நினைவில் நிழலாடிட, இதோ சித்திரையும் பிறந்துவிட்டது கண்மூடித் திறப்பதற்குள் புது வரவானது அனைவருக்கும் நலனையும், வளத்தையும் தரும் அட்சய பாத்திரமாய் அமைந்திட பெரும்தேவன் மனிடோவிடம் வேண்டிக் கொள்வோமே\nMoving on - போன வாரப் பதிவின் தொடர்ச்சியிலிருந்தே ஆரம்பிக்கிறேனே.. \"குளிர்காலக் குற்றங்கள்\" ஒட்டுமொத்தமாயொரு சொதப்பல் என்று சொல்ல முடியாது போலும் \"குளிர்காலக் குற்றங்கள்\" ஒட்டுமொத்தமாயொரு சொதப்பல் என்று சொல்ல முடியாது போலும் பெரும்பான்மைக்குக் கதை பிடிக்காது போய் 'ஐயே' என்று முகம் சுளிக்க; ஒரு சிறுபான்மை அதனை சிலாகிக்க - இடைப்பட்ட சந்தடிசாக்கில் லேசாய் குறட்டை விட்டுக் கிடந்த தளமும் சுறுசுறுப்பாகி விட்டது & ஆன்லைன் விற்பனையிலும் \"கு.கா.கு\" pickup ஆகி வருகிறது பெரும்பான்மைக்குக் கதை பிடிக்காது போய் 'ஐயே' என்று முகம் சுளிக்க; ஒரு சிறுபான்மை அதனை சிலாகிக்க - இடைப்பட்ட சந்தடிசாக்கில் லேசாய் குறட்டை விட்டுக் கிடந்த தளமும் சுறுசுறுப்பாகி விட்டது & ஆன்லைன் விற்பனையிலும் \"கு.கா.கு\" pickup ஆகி வருகிறது \"சாத்துவதற்காகவாவது வாங்கிப் படித்துப் பார்ப்போமே \"சாத்துவதற்காகவாவது வாங்கிப் படித்துப் பார்ப்போமே \" என்ற லாஜிக்கா அல்லது \"புது நாயகரை நம்ம பார்வையிலே எடை போட்டுத் தான் பார்ப்போமே \" என்ற உந்துதலா என்று சொல்லத் தெரியவில்லை - but விற்று வருகிறது So கதையின் கருத்து என்னவென்று கேட்கிறீர்களா So கதையின் கருத்து என்னவென்று கேட்கிறீர்களா Simple guys....கும்மியடித்தாலும் சரி... குமுறியெடுத்தாலும் சரி - அதன் தாக்கம் பெரிதே என்பது நூற்றிப்பத்தாவது தபாவாய் புரிகிறது Simple guys....கும்மியடித்தாலும் சரி... குமுறியெடுத்தாலும் சரி - அதன் தாக்கம் பெரிதே என்பது நூற்றிப்பத்தாவது தபாவாய் புரிகிறது \nஅதே போல கார்ட்டூன் பிரியர்களின் ஆதர்ஷ நாயகன் இம்மாதம் செய்திருக்கும் score-ம் செம கணிசமானதே லக்கி லூக்கின் ஆல்பங்களில் ஒரு ரம்யமான விஷயம் உண்டு லக்கி லூக்கின் ஆல்பங்களில் ஒரு ரம்யமான விஷயம் உண்டு அது வேறொன்றுமில்லை... நமது டாப் நாயகர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் Tex ; டைகர் ; லார்கோ ; லக்கி ; தோர்கல் என்ற பெயர்கள் நினைவுக்கு வந்திடும் அது வேறொன்றுமில்லை... நமது டாப் நாயகர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் Tex ; டைகர் ; லார்கோ ; லக்கி ; தோர்கல் என்ற பெயர்கள் நினைவுக்கு வந்திடும் ஆனால் இவர்களுக்குக்கிடையே ஒரேயொரு விஷயத்தில் நமது ஒல்லியார் standout performer ஆக மிளிர்கிறார் ஆனால் இவர்களுக்குக்கிடையே ஒரேயொரு விஷயத்தில் நமது ஒல்லியார் standout performer ஆக மிளிர்கிறார் எவ்விதத்தில் என்கிறீர்களா Simple ... 1987 முதல் லக்கி தொடரில் இதுவரையிலும் சுமார் 35 ஆல்பங்களைத் தமிழில் நாம் வெளியிட்டிருப்போம் இவற்றுள் 'ஹிட்' சதவிகிதம் எத்தனை இவற்றுள் 'ஹிட்' சதவிகிதம் எத்தனை சுமார் சதவிகிதம் எத்தனை சொதப்பல் சதவிகிதம் எத்தனையென்று கணக்குப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும் Simply becos -சொதப்பல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பூஜ்யமாகவே இருந்திடக்கூடும் Simply becos -சொதப்பல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பூஜ்யமாகவே இருந்திடக்கூடும் Of course 35 ஆல்பங்களுமே வெடிச் சிரிப்புகள் என்று சொல்ல மாட்டேன் தான் ; ஆனால் எவையுமே \"வெடிக்க மறந்த வெடிகுண்டுகள்\" அல்ல தானே Of course 35 ஆல்பங்களுமே வெடிச் சிரிப்புகள் என்று சொல்ல மாட்டேன் தான் ; ஆனால் எவையுமே \"வெடிக்க மறந்த வெடிகுண்டுகள்\" அல்ல தானே டெக்ஸில் கூட நிறையவே சுமார் ரகக் கதைகள் வந்துள்ளன ; லார்கோவிலும் தான்; தட்டைமூக்கரின் தொடரிலுமே தான் டெக்ஸில் கூட நிறையவே சுமார் ரகக் கதைகள் வந்துள்ளன ; லார்கோவிலும் தான்; தட்டைமூக்கரின் தொடரிலுமே தான் ஆனால் கிட்டத்தட்ட சிக்கிய எல்லாப் பந்துகளையுமே விளாசியுள்ளார்கள் லக்கி & ஜாலி ஜம்பர் ஜோடி ஆனால் கிட்டத்தட்ட சிக்கிய எல்லாப் பந்துகளையுமே விளாசியுள்ளார்கள் லக்கி & ஜாலி ஜம்பர் ஜோடி So பலவிதங்களில் they are the first among equals அந்த விதத்தில் லக்கி லூக்கின் தொடர் நமக்கொரு அட்டகாச அட்சயப்பாத்திரம் ஒரே சிக்கல் என்னவெனில் இத்தனை காலமாய் கதைத் தேர்வின் போது ரொம்பவே இறுக்கமான சல்லடையைக் கையாண்டு வந்துள்ளதால் - ஒரு மாற்றுக் குறைவான லக்கி ஆல்பங்களை ஓரம்கட்டிவிட்டோம் ஒரே ச���க்கல் என்னவெனில் இத்தனை காலமாய் கதைத் தேர்வின் போது ரொம்பவே இறுக்கமான சல்லடையைக் கையாண்டு வந்துள்ளதால் - ஒரு மாற்றுக் குறைவான லக்கி ஆல்பங்களை ஓரம்கட்டிவிட்டோம் இன்னுமொரு இரண்டோ/மூன்றோ ஆண்டுகளுக்கு இன்னுமும் நம் ரசனைகளுக்கேற்ப A-1 கதைகளாகத் தேர்ந்தெடுக்க முடியும் தான் இன்னுமொரு இரண்டோ/மூன்றோ ஆண்டுகளுக்கு இன்னுமும் நம் ரசனைகளுக்கேற்ப A-1 கதைகளாகத் தேர்ந்தெடுக்க முடியும் தான் ஆனால் அப்புறமாய் கொஞ்சம் தடுமாற வேண்டி வரலாம் ஆனால் அப்புறமாய் கொஞ்சம் தடுமாற வேண்டி வரலாம் துவக்க நாட்களது சுமார் ரகக் கதைகள் கணிசமாகவே உள்ளன ; so அவற்றையும் வெளியிட்டுத் தீர வேண்டிய தருணத்தில் ஜெர்க் அடிப்பது தவிர்க்க இயலாது போகலாம் துவக்க நாட்களது சுமார் ரகக் கதைகள் கணிசமாகவே உள்ளன ; so அவற்றையும் வெளியிட்டுத் தீர வேண்டிய தருணத்தில் ஜெர்க் அடிப்பது தவிர்க்க இயலாது போகலாம் அதன் மத்தியினில் ஒரு வெள்ளிக்கீற்றும் வானில் மிளிராதில்லை அதன் மத்தியினில் ஒரு வெள்ளிக்கீற்றும் வானில் மிளிராதில்லை புதியதொரு படைப்பாளி டீம் சகிதம் புத்தம் புதுக் கதைளை உருவாக்கி வருகின்றனர் கடந்த 2 வருஷங்களாய் புதியதொரு படைப்பாளி டீம் சகிதம் புத்தம் புதுக் கதைளை உருவாக்கி வருகின்றனர் கடந்த 2 வருஷங்களாய் இதோ இந்தாண்டு வெளிவரக் காத்துள்ள \"பாரிஸில் ஒரு கௌபாய்\" கூட நவம்பர் '18-ல் வெளியான லேட்டஸ்ட் படைப்பே இதோ இந்தாண்டு வெளிவரக் காத்துள்ள \"பாரிஸில் ஒரு கௌபாய்\" கூட நவம்பர் '18-ல் வெளியான லேட்டஸ்ட் படைப்பே So புதியவர்களின் கைவண்ணத்தில் புதிய கதைகளும் பட்டையைக் கிளப்பத் தொடங்கிடும் பட்சத்தில் all will be well So புதியவர்களின் கைவண்ணத்தில் புதிய கதைகளும் பட்டையைக் கிளப்பத் தொடங்கிடும் பட்சத்தில் all will be well \nLooking ahead... மிரட்டலான மே எங்களை இப்போதே ட்ரில் எடுத்து வருகிறது போன பதிவில் எழுதியிருந்து போல - கிடைத்த 3 நாள் திருவிழா விடுமுறைகளில் அடிக்க சாத்தியமான பல்டிகளும் ; தாண்டிட இயன்றுள்ள தூரமும் - குரங்குக் கூத்து ஸ்பெஷலிஸ்டான எனக்கே கொஞ்சம் அசாத்திய ரகம் தான் போன பதிவில் எழுதியிருந்து போல - கிடைத்த 3 நாள் திருவிழா விடுமுறைகளில் அடிக்க சாத்தியமான பல்டிகளும் ; தாண்டிட இயன்றுள்ள தூரமும் - குரங்குக் கூத்து ஸ்பெஷலிஸ்டான எனக்கே கொஞ்சம் அசாத்தி��� ரகம் தான் தி Lone ரேஞ்சர் மொத்தம் 138 பக்கங்கள் கொண்டதொரு சாகஸம் & பராகுடாவோ 168 பக்கங்கள் தி Lone ரேஞ்சர் மொத்தம் 138 பக்கங்கள் கொண்டதொரு சாகஸம் & பராகுடாவோ 168 பக்கங்கள் ஆக ஒட்டு மொத்தமாய் 306 பக்கங்கள் - இந்த 2 ஆல்பங்களிலுமாய்ச் சேர்த்து ஆக ஒட்டு மொத்தமாய் 306 பக்கங்கள் - இந்த 2 ஆல்பங்களிலுமாய்ச் சேர்த்து குதிரை மேலே சிறிது நேரம் ; அலைகளோடே கொஞ்ச நேரம் என்று மாற்றி மாற்றி சவாரி செய்ததில் அலுப்புத் தெரியாது போனதா குதிரை மேலே சிறிது நேரம் ; அலைகளோடே கொஞ்ச நேரம் என்று மாற்றி மாற்றி சவாரி செய்ததில் அலுப்புத் தெரியாது போனதா அல்லது வீராப்பாய் விளம்பரங்களைப் போட்டு விட்டு மாதக் கடைசியில் தட்டு தடுமாறிடக் கூடாதே என்ற பயமா அல்லது வீராப்பாய் விளம்பரங்களைப் போட்டு விட்டு மாதக் கடைசியில் தட்டு தடுமாறிடக் கூடாதே என்ற பயமா அல்லது இந்த லீவுகளை விட்டால் பணியாற்ற இப்படியொரு slot வாய்க்கவே வாய்க்காது என்ற புரிதலா அல்லது இந்த லீவுகளை விட்டால் பணியாற்ற இப்படியொரு slot வாய்க்கவே வாய்க்காது என்ற புரிதலா அல்லது ஜானதன் கார்ட்லண்ட் தந்த கும்மாங்குத்தை மறந்திடும் பொருட்டு அடுத்த பணிகளுக்குள் பிசாசாய் புகுந்திட முடிந்ததா அல்லது ஜானதன் கார்ட்லண்ட் தந்த கும்மாங்குத்தை மறந்திடும் பொருட்டு அடுத்த பணிகளுக்குள் பிசாசாய் புகுந்திட முடிந்ததா என்று சொல்லத் தெரியவில்லை... ஆனால் கடந்த நாலரை நாட்களின் புண்ணியத்தில் 250 பக்கங்களை எழுதித் தள்ளிட முடிந்துள்ளது என்று சொல்லத் தெரியவில்லை... ஆனால் கடந்த நாலரை நாட்களின் புண்ணியத்தில் 250 பக்கங்களை எழுதித் தள்ளிட முடிந்துள்ளது தற்சமயம் பராகுடாவின் ஒரேயொரு பாகம் மாத்திரம் pending தற்சமயம் பராகுடாவின் ஒரேயொரு பாகம் மாத்திரம் pending என்னென்னமோ 'ஆட்றா ராமா... தாண்ட்றா ராமா' சர்க்கஸ் வேலைகளெல்லாமே செய்துள்ளேன் தான் என்னென்னமோ 'ஆட்றா ராமா... தாண்ட்றா ராமா' சர்க்கஸ் வேலைகளெல்லாமே செய்துள்ளேன் தான் பெங்களுர் காமிக்-கானுக்கென TEX ஸ்பெஷல் இதழை திடுதிடுப்பெனத் திட்டமிட்ட கையோடு 3 நாட்களில் \"நிலவொளியில் நரபலியை' எழுதியது நினைவுள்ளது காலையில் ஆரம்பித்து மாலைக்குள் க்ளிப்டனின் \"7 நாட்களில் எமலோகம்\" ஆல்பத்தின் 44 பக்கங்களைப் பூர்த்தி செய்ததும் ஞாபகத்தில் நிற்கிறது பெங்களுர் காமிக்-கானுக்கென TEX ஸ்பெஷல் இதழை திடுதிடுப்பெனத் திட்டமிட்ட கையோடு 3 நாட்களில் \"நிலவொளியில் நரபலியை' எழுதியது நினைவுள்ளது காலையில் ஆரம்பித்து மாலைக்குள் க்ளிப்டனின் \"7 நாட்களில் எமலோகம்\" ஆல்பத்தின் 44 பக்கங்களைப் பூர்த்தி செய்ததும் ஞாபகத்தில் நிற்கிறதுஅனால் இம்முறை போட்டுத் தாக்க முடிந்திருப்பது என்னையே லைட்டாக ஜெர்க் அடிக்கச் செய்யும் ஒரு குவியல்அனால் இம்முறை போட்டுத் தாக்க முடிந்திருப்பது என்னையே லைட்டாக ஜெர்க் அடிக்கச் செய்யும் ஒரு குவியல் எனக்கென்னமோ அவ்வப்போது ஒரு \"கு.கா.கு\" மாதிரியான அனுபவம் அமையும் பட்சத்தில் பிட்டத்தில் யாரோ பட்டாசைச் செருகி விட்ட வேகம் தானாய் வாய்த்து விடும் போலும் என்றுபடுகிறது எனக்கென்னமோ அவ்வப்போது ஒரு \"கு.கா.கு\" மாதிரியான அனுபவம் அமையும் பட்சத்தில் பிட்டத்தில் யாரோ பட்டாசைச் செருகி விட்ட வேகம் தானாய் வாய்த்து விடும் போலும் என்றுபடுகிறது இங்கே இன்னொரு சமாச்சாரமுமே என் கவனத்தை ஈர்க்காது போகவில்லை\nஅரைத்த மாவையே தினுசு தினுசாய் அரைப்பதை விடவும், புதுசாய் சவாலாய் எதற்குள்ளாவது கையை விடும் போது உள்ளுக்குள் பதிவாகும் சுவாரஸ்ய மீட்டரின் spikes தான் இந்த வேகங்களுக்கு இன்னொரு பின்னணி என்றும் படுகிறது பராகுடா - செம different ; செம மிரட்டலான களம் பராகுடா - செம different ; செம மிரட்டலான களம் அதுவும் இது கிளைமேக்ஸ் பாகம் எனும் போது தெறிக்கிறது வேகம் அதுவும் இது கிளைமேக்ஸ் பாகம் எனும் போது தெறிக்கிறது வேகம் So உள்ளே புகுந்தால் விரல்கள் நோவெடுத்து ஓய்வு நாடும் வரையிலும் சலிப்பே தெரிந்திருக்கவில்லை So உள்ளே புகுந்தால் விரல்கள் நோவெடுத்து ஓய்வு நாடும் வரையிலும் சலிப்பே தெரிந்திருக்கவில்லை இன்னொருவர் தி Lone ரேஞ்சர் இன்னொருவர் தி Lone ரேஞ்சர் இவரோ நமக்கு yet another புதுரக கௌபாய் அனுபவத்தைத் தரக் காத்துள்ளார் என்பதால் அங்குமே துளிகூட போரடிக்கவில்லை இவரோ நமக்கு yet another புதுரக கௌபாய் அனுபவத்தைத் தரக் காத்துள்ளார் என்பதால் அங்குமே துளிகூட போரடிக்கவில்லை ஆக கார்டூன்களோ; கனமான கிராபிக் நாவல்களோ; அல்லது இது போன்ற refreshing புதுக்களங்களோ அமைந்திடும் பட்சத்தில் நம்மையுமறியது ஒரு புது கியரைக் கண்டுபிடிக்க முடியும் போலும்\nஎல்லாம் சரி....பயணத்திட்டம் போட்டாச்சு...டிக்கெட்டும் எடுத்தாச்சு...விமானத்த���லும் எறியாச்சு... கதவையும் அடைத்து விட்டாச்சு... உசரமான ஏர்ஹோஸ்ட்டஸ் அம்மணிகள் நீட்டிய தட்டிலிருந்து ஒரேயொரு சாக்லேட்டை மட்டும் ஸ்டைலாய் எடுத்திருக்க பக்கத்து சீட்டுக்காரனோ அரை டஜனை அசால்டாய் அள்ளுவதைக் கடுப்போடு பார்த்தும் விட்டாச்சு... லொஜக் -மொஜக் என்று சீட் பெல்ட்களையும் போட்டாச்சு... ஹம் ஆப்கே கௌன் ஹை என்று கேப்டன் ஹிந்தியில் செப்பும் பயண அறிக்கையும் கேட்டபடிக்கே, காதுக்குள் திணிக்க கால் ிலோ பஞ்சை ரெடி பண்ணிக் கொண்டிருக்கும் போதே பிளேன் வேகமிழக்கிறது என்று கேப்டன் ஹிந்தியில் செப்பும் பயண அறிக்கையும் கேட்டபடிக்கே, காதுக்குள் திணிக்க கால் ிலோ பஞ்சை ரெடி பண்ணிக் கொண்டிருக்கும் போதே பிளேன் வேகமிழக்கிறது ரன்வேயிலேயே முட்டையிட்ட கோழி போல் சித்த நேரம் காத்திருந்து விட்டு அப்புறமாய் back to pavilion என்று புறப்பட்ட இலக்கிற்கே ரிவர்ஸ் பண்ண - \"எஞ்சினில் பழுதுங்கோ; இந்த விமானம் பறக்காதுங்கோ - புது விமானம் ஆத்தா ஹை... தும் அதிலே ஜாத்தா ஹை...\" என்று அறிக்கை ஒலிக்கிறது ரன்வேயிலேயே முட்டையிட்ட கோழி போல் சித்த நேரம் காத்திருந்து விட்டு அப்புறமாய் back to pavilion என்று புறப்பட்ட இலக்கிற்கே ரிவர்ஸ் பண்ண - \"எஞ்சினில் பழுதுங்கோ; இந்த விமானம் பறக்காதுங்கோ - புது விமானம் ஆத்தா ஹை... தும் அதிலே ஜாத்தா ஹை...\" என்று அறிக்கை ஒலிக்கிறது எத்தனை தபா இதை பயணங்களில் நாம் அனுபவித்திருப்போம்\nகிட்டத்தட்ட அதே கதை தானே இம்மாதம் ஜம்போ காமிக்ஸின் சீஸன் 2-ன் துவக்க இதழோடுமே \"கால வேட்டையர்\" கதை வந்தாச்சு... ராப்பர் ரெடியாகிடுச்சு... preview & பில்டப் தந்தாச்சு... டைப் செட்டிங்கும் பணியாச்சு; ஆனால் இறுதியில் take-off abortஆகிப் போனது \"கால வேட்டையர்\" கதை வந்தாச்சு... ராப்பர் ரெடியாகிடுச்சு... preview & பில்டப் தந்தாச்சு... டைப் செட்டிங்கும் பணியாச்சு; ஆனால் இறுதியில் take-off abortஆகிப் போனது (யோசித்துத் தான் பாருங்களேன்-\"கு.கா.கு\" + இன்னொரு சுமார் இதழ் ஒரே மாதத்தில் எனில்-என்னமாய் WWF நடந்திருக்கும் என்னைப் படுக்கப் போட்டு (யோசித்துத் தான் பாருங்களேன்-\"கு.கா.கு\" + இன்னொரு சுமார் இதழ் ஒரே மாதத்தில் எனில்-என்னமாய் WWF நடந்திருக்கும் என்னைப் படுக்கப் போட்டு\nSo பழுதான விமானத்துக்குப் பதிலாய் வரும் மாற்று விமானமானது செமத்தியானதாக இருக்க வேண்டும் தானே இதோ அந்தப் புது விமானத்தின் முதற்பார்வை\nமுன்னட்டையும் சரி, பின்னட்டையும் சரி அக்மார்க் ஒரிஜினல்களே என்பதால் இங்கே நாம் செய்ய வேண்டியிருந்தது எழுத்துக்களை நுழைப்பது மாத்திரமே அதனை நமது மூத்த ஓவியர் சிகாமணியும், டிசைனிங் கோகிலாவும் கச்சிதமாய் செய்திட-ரொம்பவே வித்தியாசமானதொரு அட்டைப்படம் ரெடி முன்னொரு காலத்திலென்றால்-\"ஐயே... ஒரே சிவப்பாய் கீதே... மஞ்சளைக் காணோம்; ப்ளூ கலரைக் காணோம்\" என்ற கையோடு சாந்துக் கரண்டியில் வர்ணங்களைத் தூக்கி \"ஆ..இங்கே பூஸ்....ஆ..இங்கே பூஸ் முன்னொரு காலத்திலென்றால்-\"ஐயே... ஒரே சிவப்பாய் கீதே... மஞ்சளைக் காணோம்; ப்ளூ கலரைக் காணோம்\" என்ற கையோடு சாந்துக் கரண்டியில் வர்ணங்களைத் தூக்கி \"ஆ..இங்கே பூஸ்....ஆ..இங்கே பூஸ் \" என்று ஆங்காங்கே அப்பச் செய்திருப்பேன் \" என்று ஆங்காங்கே அப்பச் செய்திருப்பேன் ஆனால் உங்கள் புண்ணியத்தில் எனது ரசனையிலும் கொஞ்சமாவது மாற்றம் தெரியாது போகுமா - என்ன ஆனால் உங்கள் புண்ணியத்தில் எனது ரசனையிலும் கொஞ்சமாவது மாற்றம் தெரியாது போகுமா - என்ன So படைப்பாளிகளின் ஒரிஜினல்களை நோண்டாது அப்படியே விட்டுவிடத் தீர்மானித்தேன் So படைப்பாளிகளின் ஒரிஜினல்களை நோண்டாது அப்படியே விட்டுவிடத் தீர்மானித்தேன் பலன்\n (அது சரி... முழுசையும் தமிழில் எழுதுவதற்கு என்னவென்று கேட்கிறீர்களா தமிழில் \"லோன் ரேஞ்சர்\" என்றால் ஏதோ கொசமட்டம் பைனான்ஸ் கம்பெனியிலோ; அட்டிகா கோல்ட் கம்பெனியிலோ \"லோன் அரேஞ்சு\" செய்து தருவார் என்பது மாதிரியாக sound செய்தது தமிழில் \"லோன் ரேஞ்சர்\" என்றால் ஏதோ கொசமட்டம் பைனான்ஸ் கம்பெனியிலோ; அட்டிகா கோல்ட் கம்பெனியிலோ \"லோன் அரேஞ்சு\" செய்து தருவார் என்பது மாதிரியாக sound செய்தது So இது ஸ்டைலாகவும் உள்ளது; சரியாகவும் உள்ளதென்று நினைத்தேன் So இது ஸ்டைலாகவும் உள்ளது; சரியாகவும் உள்ளதென்று நினைத்தேன்) இந்த முகமூடி நாயகர் நமது கௌபாய் ரசனைகளுக்கு புது மெருகூட்டக் காத்திருக்கிறார் என்று தைரியமாகச் சொல்லுவேன் ) இந்த முகமூடி நாயகர் நமது கௌபாய் ரசனைகளுக்கு புது மெருகூட்டக் காத்திருக்கிறார் என்று தைரியமாகச் சொல்லுவேன் Simply becos - ஜேம்ஸ் பாண்ட் 007-ஐ புத்தம் புது யுக நாயகராய் வடிவமைத்துள்ளது போலவே Lone Ranger & அவரது சகா டோண்டோவையுமே முற்றிலும் புதுசாய் reinvent செய்துள்ளது இந்த லேட்டஸ்ட் படைப்பாளி டீம் Simply becos - ஜேம்ஸ் பாண்ட் 007-ஐ புத்தம் புது யுக நாயகராய் வடிவமைத்துள்ளது போலவே Lone Ranger & அவரது சகா டோண்டோவையுமே முற்றிலும் புதுசாய் reinvent செய்துள்ளது இந்த லேட்டஸ்ட் படைப்பாளி டீம் செவ்விந்திய சகா என்றாலே ஒரு 'அறிவிக்கப்படா அல்லக்கை' என்ற ரீதியில் இல்லாது இந்த 2 நாயகர்களிடையே ஒரு செம கெத்தான உறவு நிலவுகிறது செவ்விந்திய சகா என்றாலே ஒரு 'அறிவிக்கப்படா அல்லக்கை' என்ற ரீதியில் இல்லாது இந்த 2 நாயகர்களிடையே ஒரு செம கெத்தான உறவு நிலவுகிறது சுருக்கமாய்ப் பேசினாலும் உலக அனுபவமும், ஞானமும் கொண்டவராய் இருந்து Lone ரேஞ்சரை வழி நடத்தும் பொறுப்பு டோண்டோவிடம் உள்ளது சுருக்கமாய்ப் பேசினாலும் உலக அனுபவமும், ஞானமும் கொண்டவராய் இருந்து Lone ரேஞ்சரை வழி நடத்தும் பொறுப்பு டோண்டோவிடம் உள்ளது முகமூடி நாயகருமே அரவங்காடு தோட்டா பேக்டரியைக் குத்தகைக்கு எடுத்தவரைப் போல பக்கத்துக்குப் பக்கம் லோடு லோடாய்த் தோட்டாக்களை பொழிவதில்லை முகமூடி நாயகருமே அரவங்காடு தோட்டா பேக்டரியைக் குத்தகைக்கு எடுத்தவரைப் போல பக்கத்துக்குப் பக்கம் லோடு லோடாய்த் தோட்டாக்களை பொழிவதில்லை அதிரடியாய்; அவசியம் எழும் போதெல்லாம் மட்டுமே அதகள ஆக்சனில் இறங்கிக் கலக்குகிறார்\nஇந்தத் தொடரின் துவக்கப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கும் வாய்ப்பும் நமக்கு இருந்தது தான் சின்னப் பையனாக இருந்து - தி Lone ரேஞ்சராய் பரிணாம வளர்ச்சிக்கு ஆளாகும் கதையை பிளாஷ்பேக்கில் சொல்லும் அந்த ஆல்பத்தையே நமது முதல் புள்ளியாக்கிட எனக்கு லைட்டாய் சபலம் எட்டிப்பார்த்தது சின்னப் பையனாக இருந்து - தி Lone ரேஞ்சராய் பரிணாம வளர்ச்சிக்கு ஆளாகும் கதையை பிளாஷ்பேக்கில் சொல்லும் அந்த ஆல்பத்தையே நமது முதல் புள்ளியாக்கிட எனக்கு லைட்டாய் சபலம் எட்டிப்பார்த்தது ஆனால் நாயகரை முதலில் நம்மிடையே வாகாய் establish செய்தான பிற்பாடு-அந்த ப்ளாஷ்பேக் சாகஸம் பக்கமாய் கவனத்தைத் திருப்பலாம் மென்று நினைத்தேன் ஆனால் நாயகரை முதலில் நம்மிடையே வாகாய் establish செய்தான பிற்பாடு-அந்த ப்ளாஷ்பேக் சாகஸம் பக்கமாய் கவனத்தைத் திருப்பலாம் மென்று நினைத்தேன் பின்னோரு சமயம் அந்த முதல் ஆல்பத்தைப் படிக்க நேரும் போது எனது இன்றைய தீர்மானத்தின் லாஜிக் உங்களுக்குப் புரியாது பின்னோரு சமயம் அந்த முதல் ஆல்பத���தைப் படிக்க நேரும் போது எனது இன்றைய தீர்மானத்தின் லாஜிக் உங்களுக்குப் புரியாது போகாது guys 1933 முதல் டி.வி. தொடர்களாய்; காமிக்ஸில் தினசரி strip-களாய்; சின்னக் கதைகளாய்; நாவல்களாய்; ஹாலிவுட் திரைப்படமுமாய் ரவுண்டடித்துக் கொண்டிருக்கும் இந்த நீதிக்காவலரின் கதைகளுக்கு வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும் simply awesome ஆறு அத்தியாயங்கள் ஒன்றிணைந்த ஆல்பம் என்பதால் உள்ளே 6 ஒரிஜினல் அட்டைப் படங்களும் உண்டு ஆறு அத்தியாயங்கள் ஒன்றிணைந்த ஆல்பம் என்பதால் உள்ளே 6 ஒரிஜினல் அட்டைப் படங்களும் உண்டு So ஜம்போவின் புது சீஸனைத் துவாக்கித் தர ஏற்பாடாகியுள்ள இந்தப் புது விமானம் செம sleek dreamliner என்பேன் So ஜம்போவின் புது சீஸனைத் துவாக்கித் தர ஏற்பாடாகியுள்ள இந்தப் புது விமானம் செம sleek dreamliner என்பேன் இதுவரையிலும் ஜம்போ சீஸன் 2-க்கு சந்தா செலுத்தியிரா நண்பர்களே : இன்னமுமே நேரமுள்ளது, உள்ளே தொற்றிக் கொள்ள இதுவரையிலும் ஜம்போ சீஸன் 2-க்கு சந்தா செலுத்தியிரா நண்பர்களே : இன்னமுமே நேரமுள்ளது, உள்ளே தொற்றிக் கொள்ள என்ன ஒரே வித்தியாசம் - மிட்டாயை நீட்ட உசரமான பணிப்பெண்களுக்குப் பதிலாக, திரு திரு முழியோடு நான் காத்திருப்பேன் என்ன ஒரே வித்தியாசம் - மிட்டாயை நீட்ட உசரமான பணிப்பெண்களுக்குப் பதிலாக, திரு திரு முழியோடு நான் காத்திருப்பேன்\nவிண்ணில் பறக்கக் காத்திருப்பது ஜம்போ எனில் அலையடிக்கும் சமுத்திரத்தில் அட்ராசிட்டி செய்திடும் பராகுடா இன்னொரு classic அட்டைப்படத்துடன் தயாராகி வருகிறது இந்த ஞாயிறின் பொழுதில் எஞ்சியிருக்கும் பராகுடாவின் இறுதி பாகத்துக்கும் \"சுபம்\" போட சாத்தியமாகின் - கொஞ்சம் லேசாக மூச்சு விட்டுக் கொள்வேன் இந்த ஞாயிறின் பொழுதில் எஞ்சியிருக்கும் பராகுடாவின் இறுதி பாகத்துக்கும் \"சுபம்\" போட சாத்தியமாகின் - கொஞ்சம் லேசாக மூச்சு விட்டுக் கொள்வேன் மே முதல் தேதி விடுமுறையெனும் போது-அதற்கு முந்தைய தினமே புக்குகள் உங்கள் கைகளில் இருந்திட வேண்டுமென்பது புரிகிறது மே முதல் தேதி விடுமுறையெனும் போது-அதற்கு முந்தைய தினமே புக்குகள் உங்கள் கைகளில் இருந்திட வேண்டுமென்பது புரிகிறது So full steam ahead என்று விரட்டிட முனைகிறோம் வண்டியை \nP.S : 1 .ஏப்ரலின் விமர்சனங்கள் தொடரட்டுமே folks \n2 இதுவரையிலுமான லக்கி லூக் சாகசங்களுள் 'டப்ஸா' ரகம் எ���்று ஏதேனும் உண்டா If yes - அவற்றைச் சுட்டிக் காட்டுங்களேன் - ப்ளீஸ் \n3 And - லுக்கியின் THE VERY BEST என்று ஒரேயொரு ஆல்பத்தைத் தேர்வு செய்வதாயின் எதைச் செய்வீர்களோ \nமுன்னும், பின்னும் பார்க்கும் படலம் \nவணக்கம். ஏப்ரலின் கோவில் திருவிழா – வழக்கம் போல ஊரையே உற்சாகமாக்கிக்கொண்டிருக்க – சந்தடிசாக்கில் கிட்டும் 3 நாள் வி்டுமுறைகளை நினைத்து இப்போதே சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறேன் காலை 4 மணிக்கெல்லாம் கோவில் நடை திறக்க – மக்கள் அந்த அதிகாலைக்கே வரிசைகட்டி நிற்பதை ‘ஆ‘வென பார்ப்பது ஒரு பரவசமெனில், நேற்று வரை ‘தேமே‘ என்று கிடந்த வெயில் படர்ந்த வீதிகள் திடீரென எக்கச்சக்க வர்ணங்களை ஏற்றிக் கொண்டு நண்டு முதல் தொண்டு கிழம் வரைக்கும் குதூகலிக்கும் விதமாய் உருமாறிடும் அதிசயத்தை ரசிப்பது இன்னொரு பரவசம் காலை 4 மணிக்கெல்லாம் கோவில் நடை திறக்க – மக்கள் அந்த அதிகாலைக்கே வரிசைகட்டி நிற்பதை ‘ஆ‘வென பார்ப்பது ஒரு பரவசமெனில், நேற்று வரை ‘தேமே‘ என்று கிடந்த வெயில் படர்ந்த வீதிகள் திடீரென எக்கச்சக்க வர்ணங்களை ஏற்றிக் கொண்டு நண்டு முதல் தொண்டு கிழம் வரைக்கும் குதூகலிக்கும் விதமாய் உருமாறிடும் அதிசயத்தை ரசிப்பது இன்னொரு பரவசம் கிடைக்கும் ஞாயிறு, திங்கள் & செவ்வாய் விடுமுறைகளில் The Lone Ranger & பராகுடா கதைகளை முழுசுமாய் எழுதி முடிக்கவொரு சூப்பர் வாய்ப்பு கிட்டியுள்ளதே என்பது என்னளவிலான பரவசம் # 3 கிடைக்கும் ஞாயிறு, திங்கள் & செவ்வாய் விடுமுறைகளில் The Lone Ranger & பராகுடா கதைகளை முழுசுமாய் எழுதி முடிக்கவொரு சூப்பர் வாய்ப்பு கிட்டியுள்ளதே என்பது என்னளவிலான பரவசம் # 3 So குதிரையிலேறி தெறிக்க விடும் நாயகரிலிருந்து – அலைகடலில் ஆட்சி செய்யும் அசுரர்களென மாறி, மாறிச் சவாரிசெய்வதே எனது இந்த விடுமுறைகளின் லட்சியமாகயிருக்கும் \nஏப்ரலின் இதழ்களைப் பொறுத்தவரையிலும் இன்னமும் உங்களின் எண்ணச் சிதறல்களை முழுமையாய் உள்வாங்கிட இயலவில்லை தான்... நிறையப் பேர் அந்த முதல் புரட்டலைத் தாண்டி வாசிக்க நேரம் எடுத்துக் கொண்டதாய் தெரியக் காணோம் ஆனால் – ஒரு தேக்ஸ்சா ஆம்பூர் பிரியாணிக்கு ஒரு தம்மாத்துண்டு சாம்பிளே போதும் தான் எனும் போது – இதுவரையிலான அபிப்பிராயங்களை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொள்வதில் தவறிராது என்றே தோன்றுகிறது \nஎனது பார்வையில் ஏப்ரலின் best லக்கியின் “பரலோகத்திற்கொரு படகு” தான் And கார்ட்டூன்கள் என்றாலே காததூரம் ஓட்டமெடுக்கும் நண்பர்கள் நீங்கலாய் – மற்ற அனைவருக்குமே இதனில் உடன்பாடிருக்கும் என்றே தெரிகிறது And கார்ட்டூன்கள் என்றாலே காததூரம் ஓட்டமெடுக்கும் நண்பர்கள் நீங்கலாய் – மற்ற அனைவருக்குமே இதனில் உடன்பாடிருக்கும் என்றே தெரிகிறது Of course இதுவுமே “சூப்பர் சர்க்கஸ்” தரத்திலோ ; “புரட்சித் தீ”யின் சிரிப்புத் தோரண பரிமாணத்திலோ இல்லை தான் Of course இதுவுமே “சூப்பர் சர்க்கஸ்” தரத்திலோ ; “புரட்சித் தீ”யின் சிரிப்புத் தோரண பரிமாணத்திலோ இல்லை தான் பக்கத்துக்குப் பக்கம் ‘கெக்கே பிக்கே‘வெலாம் நஹி தான்... ஆனால் முற்றிலும் புதுசான அந்த ‘படகு ரேஸ்‘ சமாச்சாரம் & அது சார்ந்த கதையோட்டம் செம fresh எனும் போது கொஞ்சமும் அலுப்புத் தட்டாது நகன்ற ஆல்பமிது என்பது அப்பட்டம் பக்கத்துக்குப் பக்கம் ‘கெக்கே பிக்கே‘வெலாம் நஹி தான்... ஆனால் முற்றிலும் புதுசான அந்த ‘படகு ரேஸ்‘ சமாச்சாரம் & அது சார்ந்த கதையோட்டம் செம fresh எனும் போது கொஞ்சமும் அலுப்புத் தட்டாது நகன்ற ஆல்பமிது என்பது அப்பட்டம் And இது போன்ற ஜாலியான இதழ்களில் பணியாற்றும் போது தான் நடப்பாண்டின் கார்ட்டூன் வறட்சியின் தாக்கம் ஒரு மிடறு ஜாஸ்தியாகத் தெரிகிறது And இது போன்ற ஜாலியான இதழ்களில் பணியாற்றும் போது தான் நடப்பாண்டின் கார்ட்டூன் வறட்சியின் தாக்கம் ஒரு மிடறு ஜாஸ்தியாகத் தெரிகிறது Already 3 gone for the year எனும் போது – இந்தாண்டின் முழுமைக்குமென எஞ்சியிருப்பது இன்னும் நான்கே கார்ட்டூன்ஸ் தான் Already 3 gone for the year எனும் போது – இந்தாண்டின் முழுமைக்குமென எஞ்சியிருப்பது இன்னும் நான்கே கார்ட்டூன்ஸ் தான் \nஏப்ரலின் இரயிலை லேட்டாகப் பிடித்தாலும் லேட்டஸ்டான அட்டைப்படத்தோடு, அசத்தலாய்க் களமிறங்கிய டெக்ஸ் இம்மாதத்தின் இரண்டாமிடத்தில் – again எனது கண்ணோட்டத்தில் மெஃபிஸ்டோ; யமா; மோரிஸ்கோ; கர்னல் ஜிம் ப்ராண்டன்; யூசெபியோ போன்ற சில கதாப்பாத்திரங்கள் மட்டும் டெக்ஸின் தொடரினில் தொடர் பயணம் செய்வது வழக்கம். அந்தப் பட்டியலில் இம்மாதம் நாம் பார்த்துள்ள – ‘மிஸ்டர் P‘ கூட சேர்த்தி தான் மெஃபிஸ்டோ; யமா; மோரிஸ்கோ; கர்னல் ஜிம் ப்ராண்டன்; யூசெபியோ போன்ற சில கதாப்பாத்திரங்கள் மட்டும் டெக்ஸின் தொடரி���ில் தொடர் பயணம் செய்வது வழக்கம். அந்தப் பட்டியலில் இம்மாதம் நாம் பார்த்துள்ள – ‘மிஸ்டர் P‘ கூட சேர்த்தி தான் வெகு சமீப இதழொன்றில் கிட்-வில்லர் போலவே மாறு வேஷம் போட்டுக் கொண்டு ஏகப்பட்ட ரகளை செய்ததும் இந்த மனுஷனே வெகு சமீப இதழொன்றில் கிட்-வில்லர் போலவே மாறு வேஷம் போட்டுக் கொண்டு ஏகப்பட்ட ரகளை செய்ததும் இந்த மனுஷனே So 35 ஆண்டுகளாய் டெக்ஸோடு பயணிக்கும் நாம் இந்த வில்லனை யாரென்றே அறியாதிருப்பது தப்பாச்சே என்று நினைத்தேன் So 35 ஆண்டுகளாய் டெக்ஸோடு பயணிக்கும் நாம் இந்த வில்லனை யாரென்றே அறியாதிருப்பது தப்பாச்சே என்று நினைத்தேன் அதன் பலனாய்த் தேர்வான ஆல்பமிது அதன் பலனாய்த் தேர்வான ஆல்பமிது And பெரியவர் போனெல்லியின் கைவண்ணம் எனும் போது, அதனை விமர்சிப்பதெல்லாம் எனக்கு வேண்டாத வேலை என்பதால் இந்த இதழின் ஏராளமான positive-களை மட்டுமே ரசித்திட நினைக்கிறேன் And பெரியவர் போனெல்லியின் கைவண்ணம் எனும் போது, அதனை விமர்சிப்பதெல்லாம் எனக்கு வேண்டாத வேலை என்பதால் இந்த இதழின் ஏராளமான positive-களை மட்டுமே ரசித்திட நினைக்கிறேன் And there are plenty... ஓவியரின் இதமான சித்திர பாணியில் துவங்கி, பரபரவென ஓட்டமெடுக்கும் கதைக்களம், டைகர் ஜாக் நீங்கலாய் பாக்கி ரேஞ்சர்களின் முக்கூட்டுப் presence என்று ஏராளமாய் And there are plenty... ஓவியரின் இதமான சித்திர பாணியில் துவங்கி, பரபரவென ஓட்டமெடுக்கும் கதைக்களம், டைகர் ஜாக் நீங்கலாய் பாக்கி ரேஞ்சர்களின் முக்கூட்டுப் presence என்று ஏராளமாய் ஆனால் க்ளைமேக்ஸில் வில்லனை இன்னும் கொஞ்சம் ரகளையோடு அமுக்குவது போல் போனெல்லி அவர்கள் அமைத்திருப்பின் ‘மிஸ்டர் P` யின் அறிமுக இதழே சரவெடியாகியிருக்கக் கூடும் தான் ஆனால் க்ளைமேக்ஸில் வில்லனை இன்னும் கொஞ்சம் ரகளையோடு அமுக்குவது போல் போனெல்லி அவர்கள் அமைத்திருப்பின் ‘மிஸ்டர் P` யின் அறிமுக இதழே சரவெடியாகியிருக்கக் கூடும் தான் டைனமைட் ஸ்பெஷலின் அந்த நீ-ள ஆல்பத்தின் முடிவுரையைப் போலவே இதனிலும் வில்லனை சிறைப்பிடிக்கும் படலத்தை சடுதியில் முடித்து விட்டது தான் லேசாய் நெருடியது டைனமைட் ஸ்பெஷலின் அந்த நீ-ள ஆல்பத்தின் முடிவுரையைப் போலவே இதனிலும் வில்லனை சிறைப்பிடிக்கும் படலத்தை சடுதியில் முடித்து விட்டது தான் லேசாய் நெருடியது ஆனால் தற்சமயம் ஒரு 110 பக்க ஆல்பம் த��ன் என்ற விதத்தில் not complaining at all \nஏப்ரலின் மறுபதிப்புப் பற்றி எனக்கும் சரி, உங்களுக்கும் சரி, பெரிதாய் எதிர்பார்ப்புகளோ – ஏமாற்றங்களோ இராதென்றே நினைக்கிறேன் ஏற்கனவே படித்தான கதை தான் எனும் போது, வண்ணத்தில் அதன் மேக்கிங் மட்டும் தரமாய் அமைந்துவிடின் – கிணற்றின் தொண்ணூறு சதவிகிதத்தைக் கடந்து விட்டது மாதிரித் தான் ஏற்கனவே படித்தான கதை தான் எனும் போது, வண்ணத்தில் அதன் மேக்கிங் மட்டும் தரமாய் அமைந்துவிடின் – கிணற்றின் தொண்ணூறு சதவிகிதத்தைக் கடந்து விட்டது மாதிரித் தான் அட்டைப்படமும் சரி, வண்ணப்பக்கங்களும் சரி, கலரிங் பாணியும் சரி, அச்சும் சரி – டீசண்டாக அமைந்து போனதால் விறுவிறுப்பாய் ஓடியதொரு இதழாக இது அமைந்திருக்கும் தானே folks அட்டைப்படமும் சரி, வண்ணப்பக்கங்களும் சரி, கலரிங் பாணியும் சரி, அச்சும் சரி – டீசண்டாக அமைந்து போனதால் விறுவிறுப்பாய் ஓடியதொரு இதழாக இது அமைந்திருக்கும் தானே folks \nஏப்ரலின் ஏகோபித்த ஏமாற்றம் ; in fact நடப்பாண்டின் முதல் மெகா ஏமாற்றமும் “குளிர்காலக் குற்றங்கள்” தான் என்பதை உங்களின் இதுவரையிலான பாசமும், நேசமும் நிறைந்த () பின்னூட்டங்கள் தெரிவிக்கின்றன காரமான வார்த்தைகளெல்லாம் இப்போது commonplace என்றான பிற்பாடு, அவற்றை எண்ணி தூக்கத்தைத் தொலைப்பதை விடவும், சொதப்பலின் பின்னணியினை ஆராய்வதும், இது போன்ற boo boos மறுக்கா நேராதிருப்பதுமே முக்கியமென்று படுகிறது இந்த இதழின் சுருதி ரொம்பவே குறைவாகயிருப்பதை நான் உணர்ந்தது அதன் எடிட்டிங் பணிகளுக்குள் புகுந்த தருணத்திலேயே இந்த இதழின் சுருதி ரொம்பவே குறைவாகயிருப்பதை நான் உணர்ந்தது அதன் எடிட்டிங் பணிகளுக்குள் புகுந்த தருணத்திலேயே இதனைத் தேர்வு செய்த சமயமோ, நெட்டில் காணக் கிடைத்த விமர்சனங்களையே ஒரு வழிகாட்டியாகக் கொண்டிருந்தேன் இதனைத் தேர்வு செய்த சமயமோ, நெட்டில் காணக் கிடைத்த விமர்சனங்களையே ஒரு வழிகாட்டியாகக் கொண்டிருந்தேன் கிட்டத்தட்ட எல்லாமே இதற்கு பாசிட்டிவாக thumbs up தந்திருக்க, அந்த clear சித்திர பாணிகளும் எனது தீர்மானத்தை influence செய்திருந்தன கிட்டத்தட்ட எல்லாமே இதற்கு பாசிட்டிவாக thumbs up தந்திருக்க, அந்த clear சித்திர பாணிகளும் எனது தீர்மானத்தை influence செய்திருந்தன Of course இவையெல்லாமே எனது தேர்வை நியாயப்படுத்திடவோ ; பிழையினைச் ச��ியென்று தர்க்கம் செய்திடும் பொருட்டோ அல்ல Of course இவையெல்லாமே எனது தேர்வை நியாயப்படுத்திடவோ ; பிழையினைச் சரியென்று தர்க்கம் செய்திடும் பொருட்டோ அல்ல பொதுவாய் கௌபாய் கதைகளின் அந்த நேர்கோட்டு பாணிகளில் not too many things can go wrong என்பது போலொரு நம்பிக்கை என்னுள் குடியிருந்ததே – ஜானதன் கார்ட்லேண்டின் அறிமுகத்தக்குப் பின்னணி பொதுவாய் கௌபாய் கதைகளின் அந்த நேர்கோட்டு பாணிகளில் not too many things can go wrong என்பது போலொரு நம்பிக்கை என்னுள் குடியிருந்ததே – ஜானதன் கார்ட்லேண்டின் அறிமுகத்தக்குப் பின்னணி And நிஜத்தைச் சொல்வதானால் ஒவ்வொரு ஆண்டின் அட்டவணையிலும் ஏதேனுமொரு புதுவரவை நுழைத்து உங்கள் புருவங்களை உயர்த்திட வேண்டுமென்றதொரு அரூப அவசியம் இருப்பது போல் எனக்குத் தோன்றிடும் And நிஜத்தைச் சொல்வதானால் ஒவ்வொரு ஆண்டின் அட்டவணையிலும் ஏதேனுமொரு புதுவரவை நுழைத்து உங்கள் புருவங்களை உயர்த்திட வேண்டுமென்றதொரு அரூப அவசியம் இருப்பது போல் எனக்குத் தோன்றிடும் So இயன்றமட்டிலும் புதுசுகளை இணைக்கப் பார்க்கும் படலங்கள் சாத்தியப்படுவதெல்லாமே சந்தா A-வின் ஆக்ஷன் களங்களில் மட்டுமே So இயன்றமட்டிலும் புதுசுகளை இணைக்கப் பார்க்கும் படலங்கள் சாத்தியப்படுவதெல்லாமே சந்தா A-வின் ஆக்ஷன் களங்களில் மட்டுமே Simply becos – சந்தா B-யில் டெக்ஸின் நிழலில் மார்ட்டின்; ராபின்; ஜுலியா; டைலன் டாக் ஆகியோர் ஒண்டுக் குடித்தனம் நடத்தவே நாக்குத் தள்ளுகிறது Simply becos – சந்தா B-யில் டெக்ஸின் நிழலில் மார்ட்டின்; ராபின்; ஜுலியா; டைலன் டாக் ஆகியோர் ஒண்டுக் குடித்தனம் நடத்தவே நாக்குத் தள்ளுகிறது And சந்தா C-யில் ஏற்கனவே செம கத்திரி விழுந்திருக்க, அங்கு ஏது இடம் And சந்தா C-யில் ஏற்கனவே செம கத்திரி விழுந்திருக்க, அங்கு ஏது இடம் So புதுவரவுகளை வரவேற்க சந்தா A மாத்திரமே களமென்பதால் ஒவ்வொரு தடவையும் அங்கே இயன்ற தேடல்களை நடத்துவது என் குரங்குச் சேட்டை So புதுவரவுகளை வரவேற்க சந்தா A மாத்திரமே களமென்பதால் ஒவ்வொரு தடவையும் அங்கே இயன்ற தேடல்களை நடத்துவது என் குரங்குச் சேட்டை சில தருணங்களில் அவை க்ளிக் ஆவதுண்டு... சில தருணங்களில் not so சில தருணங்களில் அவை க்ளிக் ஆவதுண்டு... சில தருணங்களில் not so \nகதையின் தேர்வில் வெற்றி கிட்டும் போது – காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளத் தோன்றும் அதே ம���ச்சில், சொதப்பல்களின் பொருட்டு முதுகில் மத்தளம் கொட்டப்படுவதையும் ஏற்றுக் கொள்வதில் தயக்கமிருக்கலாகாது என்பது புரிகிறது So இந்த நொடியில் வெப்பத்தை உமிழும் நண்பர்கள் மீது எனக்கு no ஆதங்கம்ஸ் So இந்த நொடியில் வெப்பத்தை உமிழும் நண்பர்கள் மீது எனக்கு no ஆதங்கம்ஸ் ஆனால் ஒரு சுமாரான தேர்வோ; ஒரு மிதமான கதையோ உங்களுக்குத் தரக்கூடிய ஏமாற்றத்தை ஒரு படி மேலாகவே நானும் உணர்ந்திடுகிறேன் என்பதையும் சேர்த்தே உணர்ந்திருப்பின், லேசாய் மகிழ்ந்திருப்பேன் ஆனால் ஒரு சுமாரான தேர்வோ; ஒரு மிதமான கதையோ உங்களுக்குத் தரக்கூடிய ஏமாற்றத்தை ஒரு படி மேலாகவே நானும் உணர்ந்திடுகிறேன் என்பதையும் சேர்த்தே உணர்ந்திருப்பின், லேசாய் மகிழ்ந்திருப்பேன் We take pride in what we do guys & ஒரு சுமாரான இதழ் உங்களளவில் கூட சடுதியில் மறக்கப்படலாம் ; ஆனால் எனக்குள்ளோ அவை காலத்துக்கும் வடுவாய்த் தங்கிடுவதுண்டு We take pride in what we do guys & ஒரு சுமாரான இதழ் உங்களளவில் கூட சடுதியில் மறக்கப்படலாம் ; ஆனால் எனக்குள்ளோ அவை காலத்துக்கும் வடுவாய்த் தங்கிடுவதுண்டு So இம்முறை உங்கள் அளவுகோல்களில் பின்தங்கிவிட்டதொரு தேர்வை செய்ய நேரிட்டதற்கு my heartfelt apologies So இம்முறை உங்கள் அளவுகோல்களில் பின்தங்கிவிட்டதொரு தேர்வை செய்ய நேரிட்டதற்கு my heartfelt apologies நான்கில் ஒன்று பழுதில்லை... என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்பவனல்ல நான் ; நாற்பதில் கூட ஒரு பழுதில்லாது கரைசேர்க்கத் துடிப்பவன் நான்கில் ஒன்று பழுதில்லை... என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்பவனல்ல நான் ; நாற்பதில் கூட ஒரு பழுதில்லாது கரைசேர்க்கத் துடிப்பவன் So நிச்சயமாய் இதனில் ஒரு பாடம் கற்றிடாது போக மாட்டேன் என்பது எனது promise \nOn the same breath – இதே போன்ற அனுபவங்கள் இதற்கு முன்பாய் எப்போதெல்லாம் எழுந்துள்ளன என்ற ரீதியில் மண்டையில் சிந்தனைக் குதிரைகள் ஓடத் தொடங்கின என்ற ரீதியில் மண்டையில் சிந்தனைக் குதிரைகள் ஓடத் தொடங்கின அட... இந்த வாரப் பதிவுக்கு இதுவே கூட ஒரு spark ஆக இருந்திடலாமே என்று தோன்றிட – “இது சொ-த-ப்-ப-ல்-ஸ் வாரம் அட... இந்த வாரப் பதிவுக்கு இதுவே கூட ஒரு spark ஆக இருந்திடலாமே என்று தோன்றிட – “இது சொ-த-ப்-ப-ல்-ஸ் வாரம் \nநினைவுக்கு வரும் முதன் முதல் அனுபவத்தில் எனக்கு ஓரளவு பரிச்சயமுண்டு ; ஆனால் பங்களிப்பு லேது ஆனால் இந்த சிந்தனைச் சங்கிலி த��டங்கிய முதல் நொடியே அது தான் தோன்றியது எனும் போது அங்கிருந்தே ஆரம்பிக்கட்டுமா ஆனால் இந்த சிந்தனைச் சங்கிலி தொடங்கிய முதல் நொடியே அது தான் தோன்றியது எனும் போது அங்கிருந்தே ஆரம்பிக்கட்டுமா 1970‘களின் இறுதிகளில் முத்து காமிக்ஸ் செம பிஸியாய்த் தடதடத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை 1970‘களின் இறுதிகளில் முத்து காமிக்ஸ் செம பிஸியாய்த் தடதடத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை கதைகள் எல்லாமே Fleetway உபயம் ; அல்லது அமெரிக்க நிறுவனமான King Features-ன் ஆக்கங்கள் எனும் போது அவர்களது இந்திய ஏஜெண்ட்களிடமிருந்து கொள்முதல் செய்வதே வழக்கம். மும்பையில் King Features-ன் முகவர்கள் இருப்பது எனக்குத் தெரியும். ஊரின் மையத்தில் ஒரு பரபரப்பான பழைய காலத்து ஆபீஸ் காம்ப்ளக்ஸின் நான்காவது மாடியில் இருப்பார்கள் கதைகள் எல்லாமே Fleetway உபயம் ; அல்லது அமெரிக்க நிறுவனமான King Features-ன் ஆக்கங்கள் எனும் போது அவர்களது இந்திய ஏஜெண்ட்களிடமிருந்து கொள்முதல் செய்வதே வழக்கம். மும்பையில் King Features-ன் முகவர்கள் இருப்பது எனக்குத் தெரியும். ஊரின் மையத்தில் ஒரு பரபரப்பான பழைய காலத்து ஆபீஸ் காம்ப்ளக்ஸின் நான்காவது மாடியில் இருப்பார்கள் ஏதோவொரு ஆண்டின் முழுப்பரீட்சை விடுமுறைகளின் போது என் தந்தையோடு நானும் மும்பை சென்றிருக்க, அப்போதைய காமிக்ஸ் கொள்முதலில் நானும் கலந்து கொள்ள முடிந்தது. கூரியர்களெல்லாம் அந்நாட்களில் கிடையாதெனும் போது, நீள நீளமான துணிக்கவர்களில் கதைகள் தபால் மூலமே நம்மை வந்தடையும் அப்போதெல்லாம் ஏதோவொரு ஆண்டின் முழுப்பரீட்சை விடுமுறைகளின் போது என் தந்தையோடு நானும் மும்பை சென்றிருக்க, அப்போதைய காமிக்ஸ் கொள்முதலில் நானும் கலந்து கொள்ள முடிந்தது. கூரியர்களெல்லாம் அந்நாட்களில் கிடையாதெனும் போது, நீள நீளமான துணிக்கவர்களில் கதைகள் தபால் மூலமே நம்மை வந்தடையும் அப்போதெல்லாம் வந்த அதே மாலையில் அவற்றை வீட்டுக்குத் தூக்கிச் சென்று படிக்கும் முதல் ஆளாக நானே இருப்பேன் என்பதால் Phantom; Mandrake; Cisco Kid; Johnny Hazard (விங் கமாண்டர் ஜார்ஜ்); Buz Sawyer (சார்லி) காரிகன்; கிர்பி போன்ற நாயகர்களெல்லாமே எனக்கு அத்துப்படி வந்த அதே மாலையில் அவற்றை வீட்டுக்குத் தூக்கிச் சென்று படிக்கும் முதல் ஆளாக நானே இருப்பேன் என்பதால் Phantom; Mandrake; Cisco Kid; Johnny Hazard (விங் கமாண்டர் ஜார்ஜ்); Buz Sawyer (சார்லி) காரிகன்; கிர்பி போன்ற நாயகர்களெல்லாமே எனக்கு அத்துப்படி இத்தனை நாட்களாய் கதைகளைத் தருவித்து அனுப்பும் ஆபீஸ் இது தானா இத்தனை நாட்களாய் கதைகளைத் தருவித்து அனுப்பும் ஆபீஸ் இது தானா என்று பராக்குப் பார்த்தபடியே என் தந்தை அவர்களது நிர்வாகியுடன் பேசிக் கொண்டிருப்பதை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தேன் என்று பராக்குப் பார்த்தபடியே என் தந்தை அவர்களது நிர்வாகியுடன் பேசிக் கொண்டிருப்பதை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தேன் அப்போது தான் அந்த நிர்வாகி Dr.Kildare என்றதொரு தொடர் பற்றிப் பேசினார் அப்போது தான் அந்த நிர்வாகி Dr.Kildare என்றதொரு தொடர் பற்றிப் பேசினார் ”இதுவுமே King Features நிறுவன விற்பனையில் கிட்டிடும் என்பதால் உங்களுக்கு ஆர்வமிருப்பின் வெளியிடலாம் ”இதுவுமே King Features நிறுவன விற்பனையில் கிட்டிடும் என்பதால் உங்களுக்கு ஆர்வமிருப்பின் வெளியிடலாம்” என்று அவர் சொன்னார். கையோடு ஒரு முழுநீளக் கதையின் strips-களை ஆர்ட் பேப்பரிலான பிரிண்டில் கையில் தந்தார் ” என்று அவர் சொன்னார். கையோடு ஒரு முழுநீளக் கதையின் strips-களை ஆர்ட் பேப்பரிலான பிரிண்டில் கையில் தந்தார் நானும் எட்டிப் பார்க்க, படங்களெல்லாமே பிரமாதமாய்த் தான் தெரிந்தன நானும் எட்டிப் பார்க்க, படங்களெல்லாமே பிரமாதமாய்த் தான் தெரிந்தன அப்பாவும் சரி சொல்லிய கையோடு அதற்கும் சேர்த்து பில் போட்டு வாங்க – தமிழ் பேசத் தயாரான முதல் (காமிக்ஸ்) டாக்டர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார் Dr.கில்டோர் அப்பாவும் சரி சொல்லிய கையோடு அதற்கும் சேர்த்து பில் போட்டு வாங்க – தமிழ் பேசத் தயாரான முதல் (காமிக்ஸ்) டாக்டர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார் Dr.கில்டோர் ஊருக்கு வந்த பின்னே மொழிபெயர்ப்பு; அச்சுக்கோர்ப்பு ; அச்சு என்று பணிகள் துவங்கிய நிலையில் எனக்கு அவற்றுள் பங்கேதும் இருக்கவில்லை ஊருக்கு வந்த பின்னே மொழிபெயர்ப்பு; அச்சுக்கோர்ப்பு ; அச்சு என்று பணிகள் துவங்கிய நிலையில் எனக்கு அவற்றுள் பங்கேதும் இருக்கவில்லை “விசித்திர வேந்தன்” என்ற பெயரில் அந்த இதழ் வெளியான போது தான் – 'அட நம்ம பார்த்த கதையாச்சே' என்று புரட்டினேன். இங்கிலீஷில் படித்த போதே கதை அத்தனை சுகப்படவில்லை எனக்கு; இருந்த போதிலும் அபிப்பிராயம் சொல்லுமளவிற்கான அப்பாடக்கரெல்லாம் இல்லை எ���்பதால் எதுவும் சொல்லவில்லை “விசித்திர வேந்தன்” என்ற பெயரில் அந்த இதழ் வெளியான போது தான் – 'அட நம்ம பார்த்த கதையாச்சே' என்று புரட்டினேன். இங்கிலீஷில் படித்த போதே கதை அத்தனை சுகப்படவில்லை எனக்கு; இருந்த போதிலும் அபிப்பிராயம் சொல்லுமளவிற்கான அப்பாடக்கரெல்லாம் இல்லை என்பதால் எதுவும் சொல்லவில்லை ஆனால் இதழ் வெளியாகி, ரொம்பவே சுமாரான வரவேற்புப் பெற்றதாய் அப்புறம் தெரிந்து கொண்டேன் ஆனால் இதழ் வெளியாகி, ரொம்பவே சுமாரான வரவேற்புப் பெற்றதாய் அப்புறம் தெரிந்து கொண்டேன் அதன் பின்பாய் டாக்டர் கில்டோரின் கதை இன்னும் ஒன்று மட்டும் வெளிவந்ததா அதன் பின்பாய் டாக்டர் கில்டோரின் கதை இன்னும் ஒன்று மட்டும் வெளிவந்ததா இல்லையா என்பது கூட நினைவில் இல்லை; ஆனால் அந்த stylish டாக்டரின் சேவை நமக்கு வேணாமே என்று முத்து காமிக்ஸில் தீர்மானித்தனர் என்பது மட்டும் நினைவுள்ளது\nநினைவில் நிற்கும் அடுத்த சறுக்கல் ஒரு செம famous நாயகருக்கு 1982-ல் முத்து காமிக்ஸ் வாரமலர் வெளியாகவிருந்த சமயம். என் தந்தை டெல்லியிலிருந்து முகம் முழுக்கப் புன்னகையோடு திரும்பியிருந்தார்கள் – ப்ரூஸ் லீயின் காமிக்ஸ் தொடருக்கு உரிமைகள் வாங்கிவிட்டதாய்ச் சொல்லியபடிக்கே 1982-ல் முத்து காமிக்ஸ் வாரமலர் வெளியாகவிருந்த சமயம். என் தந்தை டெல்லியிலிருந்து முகம் முழுக்கப் புன்னகையோடு திரும்பியிருந்தார்கள் – ப்ரூஸ் லீயின் காமிக்ஸ் தொடருக்கு உரிமைகள் வாங்கிவிட்டதாய்ச் சொல்லியபடிக்கே அந்தக் காலகட்டத்தில் ப்ரூஸ் லீ என்ன மாதிரியானதொரு legendary ஹீரோவென்பது உலகுக்கே தெரியும் அந்தக் காலகட்டத்தில் ப்ரூஸ் லீ என்ன மாதிரியானதொரு legendary ஹீரோவென்பது உலகுக்கே தெரியும் So அவரது திரைப்பிரபல்யத்தைப் பயன்படுத்தி ஒரு காமிக்ஸ் தொடரையும் ஏதோவொரு அயல்தேசத்து நிறுவனம் துவக்கியிருக்க, அதன் முகவர்கள் டெல்லியில் இருந்துள்ளனர் So அவரது திரைப்பிரபல்யத்தைப் பயன்படுத்தி ஒரு காமிக்ஸ் தொடரையும் ஏதோவொரு அயல்தேசத்து நிறுவனம் துவக்கியிருக்க, அதன் முகவர்கள் டெல்லியில் இருந்துள்ளனர் அவர்களிடம் பேசி, கதையை வாங்கி வந்து முத்து காமிக்ஸில் ஒப்படைத்து விட்டார் சீனியர் எடிட்டர் அவர்களிடம் பேசி, கதையை வாங்கி வந்து முத்து காமிக்ஸில் ஒப்படைத்து விட்டார் சீனியர் எடிட���டர் அது “டிங் டாங்” என்ற இதழை வெளியிடும் எனது கனவுகள் சிதைந்து கிடந்த நாட்கள் என்பதால் ஆபீஸுக்குப் போவதே எட்டிக்காயாய்க் கசப்பதுண்டு அது “டிங் டாங்” என்ற இதழை வெளியிடும் எனது கனவுகள் சிதைந்து கிடந்த நாட்கள் என்பதால் ஆபீஸுக்குப் போவதே எட்டிக்காயாய்க் கசப்பதுண்டு வேண்டாவெறுப்பாக ஆபீசுக்கு மாலைகளில் போனால் “வாரமலர் கலரில் வரப் போகிறது வேண்டாவெறுப்பாக ஆபீசுக்கு மாலைகளில் போனால் “வாரமலர் கலரில் வரப் போகிறது ” என்று ஆளாளுக்கு அக்னிச்சட்டியைத் தூக்கியது போல ஆபீஸ் நெடுக கரகம் ஆடிக் கொண்டிருப்பது எனக்கு கடுப்பை மேலும் அதிகமாக்கிய சமாச்சாரம் ” என்று ஆளாளுக்கு அக்னிச்சட்டியைத் தூக்கியது போல ஆபீஸ் நெடுக கரகம் ஆடிக் கொண்டிருப்பது எனக்கு கடுப்பை மேலும் அதிகமாக்கிய சமாச்சாரம் அப்போதெல்லாம் “கலர்” என்பது நம் காமிக்ஸுக்கெல்லாம் ஒரு உச்சபட்ச luxury அப்போதெல்லாம் “கலர்” என்பது நம் காமிக்ஸுக்கெல்லாம் ஒரு உச்சபட்ச luxury So ப்ரூஸ் லீயும் கலரில் கலக்கப் போகிறாரென்று நமது ஓவியர் சிகாமணி மூலமாகத் தெரிந்து கொண்டேன். கறுப்பு வெள்ளையிலான ஒரிஜினல் படங்கள் மீது மெலிதான ஒரு பட்டர் பேப்பரைப் போட்டுக் கொண்டு எங்கெங்கே என்ன வர்ணங்கள் வேண்டுமோ – அவற்றை போஸ்டர் கலர்களைக் குழைத்து சிகாமணி பூசித் தருவார் So ப்ரூஸ் லீயும் கலரில் கலக்கப் போகிறாரென்று நமது ஓவியர் சிகாமணி மூலமாகத் தெரிந்து கொண்டேன். கறுப்பு வெள்ளையிலான ஒரிஜினல் படங்கள் மீது மெலிதான ஒரு பட்டர் பேப்பரைப் போட்டுக் கொண்டு எங்கெங்கே என்ன வர்ணங்கள் வேண்டுமோ – அவற்றை போஸ்டர் கலர்களைக் குழைத்து சிகாமணி பூசித் தருவார் அந்த வர்ணம் பூசப்பட்ட பட்டர் பேப்பரே – தொடரவிருக்கும் கலர் பிராசஸிங் நிபுணர்களுக்கான color guide அந்த வர்ணம் பூசப்பட்ட பட்டர் பேப்பரே – தொடரவிருக்கும் கலர் பிராசஸிங் நிபுணர்களுக்கான color guide இந்தந்த இடங்களுக்கு இந்த இந்த வர்ணங்கள் வர வகை செய்ய வேண்டுமென பார்த்துத் தெரிந்து கொண்டு நெகட்டிவ்களில் பணி செய்வார்கள் இந்தந்த இடங்களுக்கு இந்த இந்த வர்ணங்கள் வர வகை செய்ய வேண்டுமென பார்த்துத் தெரிந்து கொண்டு நெகட்டிவ்களில் பணி செய்வார்கள் ப்ரூஸ் லீக்கு கலர் பூசும் போது பக்கத்தில் உட்கார்ந்து பராக்குப் பார்த்தவனுக்குக் கதையை வாங்கிப் படித்துப் பார்க்கக் கூடத் தோன்றவில்லை ப்ரூஸ் லீக்கு கலர் பூசும் போது பக்கத்தில் உட்கார்ந்து பராக்குப் பார்த்தவனுக்குக் கதையை வாங்கிப் படித்துப் பார்க்கக் கூடத் தோன்றவில்லை “டிங்-டாங்குக்கு முக்காடு போட்டு போட்ட சூழலில் புதுவரவுக்குப் பகட்டா “டிங்-டாங்குக்கு முக்காடு போட்டு போட்ட சூழலில் புதுவரவுக்குப் பகட்டா” என்ற பொருமலே உள்ளுக்குள் ” என்ற பொருமலே உள்ளுக்குள் அதிலும் ப்ரூஸ் லீ என்றால் எனக்கு ரொம்பவே இஷ்டம் அதிலும் ப்ரூஸ் லீ என்றால் எனக்கு ரொம்பவே இஷ்டம் நிச்சயம் இந்தக் கதை பட்டையைக் கிளப்பப் போகிறதென்பதை மண்டை சொன்னாலும், அதைக் காதில் போட்டுக் கொள்ள மனசுக்கு மூட் நஹி நிச்சயம் இந்தக் கதை பட்டையைக் கிளப்பப் போகிறதென்பதை மண்டை சொன்னாலும், அதைக் காதில் போட்டுக் கொள்ள மனசுக்கு மூட் நஹி ‘ஐயே... படமே சரியில்லியோ... ப்ரூஸ் லீ முகமே சரியில்லியே ” என்று ஏகப்பட்ட “சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்” ரகங்கள் தான் எனக்குள் ஓடின ” என்று ஏகப்பட்ட “சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்” ரகங்கள் தான் எனக்குள் ஓடின ஆனால் நான் ரசித்தாலும், ரசிக்காது போனாலும் பணிகள் நடக்காது போகுமா – என்ன ஆனால் நான் ரசித்தாலும், ரசிக்காது போனாலும் பணிகள் நடக்காது போகுமா – என்ன இரண்டே வாரங்களில் வாரமலரின் முதல் இதழ் வண்ணத்தில் டாலடித்தது என் கைகளில் \nதிட்டமிடல்களை மட்டும் பிசகின்றி நிறைவேற்ற அன்றைக்குச் சாத்தியப்பட்டிருப்பின் அதுவொரு அசாத்திய வெற்றியாகியிருக்க வேண்டிய முயற்சி என்பதில் சந்தேகமே கிடையாது Conceptwise it was close to brilliant Maybe அதன் content இன்னும் கொஞ்சம் rich ஆக இருந்திருக்கலாம் என்பதைத் தாண்டி இன்றைக்குமே அதனைப் புரட்டும் போது பிரமாதமாகவே தென்படும் இரும்புக்கை மாயாவியின் தொடர்கதை (வண்ணத்தில்); ப்ரூஸ் லீ தொடர்கதை ; அதிமேதை அப்பு (கலரில்) ; ராமு & சோமு ; கபிஷ்; அப்புறம் மு.த.வின் மாயாஜாலத் தொடர்களை என்று 16 பக்கங்களுக்குள் செம variety – சொற்ப விலையில் எனும் போது தமிழ் காமிக்ஸ் உலகிற்கு அதுவொரு மைல்கல்த் துவக்கமாய் இருந்திருக்க வேண்டியது இரும்புக்கை மாயாவியின் தொடர்கதை (வண்ணத்தில்); ப்ரூஸ் லீ தொடர்கதை ; அதிமேதை அப்பு (கலரில்) ; ராமு & சோமு ; கபிஷ்; அப்புறம் மு.த.வின் மாயாஜாலத் தொடர்களை என்று 16 பக்கங்களுக்குள் செம variety – சொற்ப விலையில் எனும் போது தமிழ் காமிக்ஸ் உலகிற்கு அதுவொரு மைல்கல்த் துவக்கமாய் இருந்திருக்க வேண்டியது ஆனால் ஏதேதோ காரணங்களின் பொருட்டு கிளம்பிய வேகத்திலேயே புஸ்வாணமும் ஆகிப் போயிட – வாரமலர், வராமலராகிப் போனது ஆனால் ஏதேதோ காரணங்களின் பொருட்டு கிளம்பிய வேகத்திலேயே புஸ்வாணமும் ஆகிப் போயிட – வாரமலர், வராமலராகிப் போனது அந்நேரத்துக்குள் +2 பரீட்சைகள்; என் பாட்டி தவறிப் போன சோகம் என்று ஏதேதோ சொந்தக் காரணங்களுக்குள் நான் சிக்கியிருக்க - வாரமலரின் முன்னேற்றத்தையோ / பின்னேற்றத்தையோ தொடர்ந்திட எனக்குத் தோன்றியிருக்கவில்லை அந்நேரத்துக்குள் +2 பரீட்சைகள்; என் பாட்டி தவறிப் போன சோகம் என்று ஏதேதோ சொந்தக் காரணங்களுக்குள் நான் சிக்கியிருக்க - வாரமலரின் முன்னேற்றத்தையோ / பின்னேற்றத்தையோ தொடர்ந்திட எனக்குத் தோன்றியிருக்கவில்லை ஆனால் நான் ஆர்வத்துடன் பின்தொடர்ந்த ஒரே விஷயம் அந்த கலர் ப்ரூஸ் லீ தொடரையே ஆனால் நான் ஆர்வத்துடன் பின்தொடர்ந்த ஒரே விஷயம் அந்த கலர் ப்ரூஸ் லீ தொடரையே துவக்கம் முதலே பதம் தவறிய அல்வா போல தொண்டையில் சிக்கிய தொடரானது, போகப் போக பாடாவதியாகிக் கொண்டே செல்வதை உணர ரொம்பச் சுலபமாய் முடிந்தது துவக்கம் முதலே பதம் தவறிய அல்வா போல தொண்டையில் சிக்கிய தொடரானது, போகப் போக பாடாவதியாகிக் கொண்டே செல்வதை உணர ரொம்பச் சுலபமாய் முடிந்தது வாரமலரின் துவக்க நாட்களது promise பின்நாட்களில் தொடர்ந்திடாது போனதற்கு ப்ரூஸ் லீ தொடரின் சொதப்பலும் ஒரு முக்கிய காரணமென்பேன் வாரமலரின் துவக்க நாட்களது promise பின்நாட்களில் தொடர்ந்திடாது போனதற்கு ப்ரூஸ் லீ தொடரின் சொதப்பலும் ஒரு முக்கிய காரணமென்பேன் ரொம்பவே எதிர்பார்க்கச் செய்து ரொம்பவே ஏமாற்றம் தந்த தொடர்களுள் ப்ரூஸ் லீ பிரதானமானவர் \n‘அடுத்த இலையில் பதம் தப்பிய அல்வாக்களின் கதை போதும்... நம் பாட்டைப் பார்ப்போமே ‘ என்று தோன்றுவதால் லயனின் first ever குச்சி முட்டாய் நாயகர் பறறி பார்ப்போமே ‘ என்று தோன்றுவதால் லயனின் first ever குச்சி முட்டாய் நாயகர் பறறி பார்ப்போமே இவருமே ஒரு டாக்டர் தான் & இவரையுமே தவமாய் தவமிருந்து கூட்டி வந்தேன் பாரிஸிலிருந்து இவருமே ஒரு டாக்டர் தான் & இவரையுமே தவமாய் தவமிருந்து கூட்டி வந்தேன் பாரிஸிலிருந்து “டாக்டர் ஜஸ்டிஸ்” என்பது அவரது நாமகரணம் & “கராத்தே டாக்டர்” என்ற பெயரில் களமிறக்கினோம் 1987-ல் “டாக்டர் ஜஸ்டிஸ்” என்பது அவரது நாமகரணம் & “கராத்தே டாக்டர்” என்ற பெயரில் களமிறக்கினோம் 1987-ல் லயன் காமிக்ஸின் உச்ச நாட்களுள் அதுவுமொரு முக்கிய காலகட்டம் லயன் காமிக்ஸின் உச்ச நாட்களுள் அதுவுமொரு முக்கிய காலகட்டம் அதுவரையிலான 40 இதழ்களுமே ‘ஹிட் ‘; ‘ஓ.கே ‘; `decent` என்ற ரகத்தில் இருந்தவை அதுவரையிலான 40 இதழ்களுமே ‘ஹிட் ‘; ‘ஓ.கே ‘; `decent` என்ற ரகத்தில் இருந்தவை So மிதமிஞ்சிய நம்பிக்கையோடு நமது இதழ்களை நீங்கள் வாங்கி வந்த நாட்களுமே அவை So மிதமிஞ்சிய நம்பிக்கையோடு நமது இதழ்களை நீங்கள் வாங்கி வந்த நாட்களுமே அவை படைப்பாளிகளின் கேட்லாக்கில் பார்த்த போது மிரட்டலான சித்திரங்கள் ; செம ரகளையான கதைக்களமாய்த் தோன்றிய கதையைக் காவடியெடுத்து வாங்கி, பிரெஞ்சிலிருந்தும் மொழிபெயர்த்து அப்பாலிக்கா பணி செய்த போது நொந்தே போக நேரிட்டது படைப்பாளிகளின் கேட்லாக்கில் பார்த்த போது மிரட்டலான சித்திரங்கள் ; செம ரகளையான கதைக்களமாய்த் தோன்றிய கதையைக் காவடியெடுத்து வாங்கி, பிரெஞ்சிலிருந்தும் மொழிபெயர்த்து அப்பாலிக்கா பணி செய்த போது நொந்தே போக நேரிட்டது Gear மாறத் திணறும் வண்டியைப் போல, நெடுக திக்கத் திணறிச் சென்றவரை ஒரு மாதிரியாய் ஒப்பேற்றி இதழாக்கிய போது வயிற்றைக் கலக்கியது Gear மாறத் திணறும் வண்டியைப் போல, நெடுக திக்கத் திணறிச் சென்றவரை ஒரு மாதிரியாய் ஒப்பேற்றி இதழாக்கிய போது வயிற்றைக் கலக்கியது பற்றாக்குறைக்கு இதன் அட்டைப்படமும் ஒரிஜினல் என்றாலுமே செம சுமார் பற்றாக்குறைக்கு இதன் அட்டைப்படமும் ஒரிஜினல் என்றாலுமே செம சுமார் எதிர்பார்த்தபடியே மெகா சொதப்பலாகிட,இந்த கராத்தே டாக்டர்வாளை ஓய்வுக்கு அனுப்பிடத் தீர்மானித்தோம் - நம்மளவில் \nஅதே தருணத்தில் ; அதே படைப்பாளிகளின் ; அதே மாதிரியான குருவிரொட்டி சாகஸமும் இல்லாது போகவில்லை – “மறையும் மாயாவி ஜாக்” உபயத்தில் அந்நாட்களில் கண்ணுக்குத் தெரியாது கரைந்து போகக் கூடிய சிட்டுக்குருவி சிக்கியிருந்தாலே குதூகலித்திருப்பேன்- இரும்புக்கை மாயாவியின் தாக்கம் அப்படியொரு உச்சத்தில் இருந்த காரணத்தினால் அந்நாட்களில் கண்ணுக்குத் தெரியாது கரைந்து போகக் கூடிய சிட்டுக்குருவி சிக்கியிரு��்தாலே குதூகலித்திருப்பேன்- இரும்புக்கை மாயாவியின் தாக்கம் அப்படியொரு உச்சத்தில் இருந்த காரணத்தினால் இந்த நிலையில் மாயமாகிடக்கூடிய ஒரு ஆக்ஷன் ஹீரோ முழுசாய் கிட்டினால் விட்டிருப்பேனா – என்ன இந்த நிலையில் மாயமாகிடக்கூடிய ஒரு ஆக்ஷன் ஹீரோ முழுசாய் கிட்டினால் விட்டிருப்பேனா – என்ன “கூடையைப் போட்டு ஒரே அமுக்காய் அமுக்கு “கூடையைப் போட்டு ஒரே அமுக்காய் அமுக்கு ” என்றபடிக்கு இந்த மாயாவியையும் பாரிஸிலிருந்து வண்டியேற்றினோம் தமிழ் பேசும் பொருட்டு ” என்றபடிக்கு இந்த மாயாவியையும் பாரிஸிலிருந்து வண்டியேற்றினோம் தமிழ் பேசும் பொருட்டு If I remember right – மினி லயனில் களமிறங்கினார் இந்த ஹீரோ If I remember right – மினி லயனில் களமிறங்கினார் இந்த ஹீரோ ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த மினியை மேற்கொண்டும் தடுமாறோ-தடுமாறென்று ஆட்டம் காணச் செய்ய இவரும் உதவினார் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த மினியை மேற்கொண்டும் தடுமாறோ-தடுமாறென்று ஆட்டம் காணச் செய்ய இவரும் உதவினார் என்றே சொல்ல வேண்டும் ரொம்பவே சுமார் ரகத்திலான கதை மெகா ரகத்திலான ஏமாற்றம் அங்கே நாயகரைக் காணோம் என்பதை விட, கதையையே காணோம் என்பது தான் நிஜம் ஏகமாய் எதிர்பார்ப்புகளை ஏற்றி விட்டு அவற்றிற்கு நியாயம் செய்திட முடியாது நான் தவித்த தருணம் # 2 அதுவே \nதொடர்ந்த நாட்களில் லயனில், திகிலில், முத்துவில், மினி லயனில் என ஏகப்பட்ட அயல்மொழிக்கதைகள் வெளிவரத் துவங்கிய பிற்பாடு நிறையவே hit & miss கதைகள் தலைகாட்டத் துவங்கின தான் ஆனால் ஒரு சுவாரஸ்யமான தொடரில் ஒன்றிரண்டு கதைகள் குறைச்சலான பரபரப்போடு வலம் வருவது சகஜம் தானென்று அவற்றைச் சுலபமாய்த் தாண்டிச் சென்றோம் ஆனால் ஒரு சுவாரஸ்யமான தொடரில் ஒன்றிரண்டு கதைகள் குறைச்சலான பரபரப்போடு வலம் வருவது சகஜம் தானென்று அவற்றைச் சுலபமாய்த் தாண்டிச் சென்றோம் உதாரணத்திற்கு சாகஸ வீரர் ரோஜரின் தொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட மித வேகக் கதைகள் இருந்துள்ளன தான் ; ப்ரூனோ ப்ரேசில் தொடரிலும் தான் ; அவ்வளவு ஏன் – டெக்ஸ் வில்லரின் தொடரிலுமே உதாரணத்திற்கு சாகஸ வீரர் ரோஜரின் தொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட மித வேகக் கதைகள் இருந்துள்ளன தான் ; ப்ரூனோ ப்ரேசில் தொடரிலும் தான் ; அவ்வளவு ஏன் – டெக்ஸ் வில்லரின் தொடரிலுமே “துயிலெழுந்த பிசாசு” க��ையினை மறந்திருக்க மாட்டோம் தானே “துயிலெழுந்த பிசாசு” கதையினை மறந்திருக்க மாட்டோம் தானே அது போலவே “வெடிக்க மறந்த வெடிகுண்டு” இன்னமுமே என்னை ஓட்டப் பயன்படும் அணுகுண்டு தானே அது போலவே “வெடிக்க மறந்த வெடிகுண்டு” இன்னமுமே என்னை ஓட்டப் பயன்படும் அணுகுண்டு தானே So ஒரு தொடரின் ஒரு பகுதியில் மிதமாய் இருப்பனவற்றை, “மறப்போம்; மன்னிப்போம் So ஒரு தொடரின் ஒரு பகுதியில் மிதமாய் இருப்பனவற்றை, “மறப்போம்; மன்னிப்போம்” என்பதே நமது அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது ” என்பதே நமது அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது At least – எக்கச்சக்கமாய் எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டு ப்யூஸ் பிடுங்கி விட்ட பெட்டி பார்னோவ்ஸ்கியின் spin-off கதை போன்ற சில தருணங்களை மட்டும் கணக்கில் சேர்த்துக் கொள்ளாதிருப்பின் At least – எக்கச்சக்கமாய் எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டு ப்யூஸ் பிடுங்கி விட்ட பெட்டி பார்னோவ்ஸ்கியின் spin-off கதை போன்ற சில தருணங்களை மட்டும் கணக்கில் சேர்த்துக் கொள்ளாதிருப்பின் ஆனால் நாயகரே மிஸ்டர் சுமாரார் எனும் போது ‘மன்னிப்பு‘ என்ற பதம் அகராதியில் இல்லாததொரு வார்த்தை என்றாகிவிடுவது புரிகிறது ஆனால் நாயகரே மிஸ்டர் சுமாரார் எனும் போது ‘மன்னிப்பு‘ என்ற பதம் அகராதியில் இல்லாததொரு வார்த்தை என்றாகிவிடுவது புரிகிறது On the flip side – விளக்குமாற்றுப் பூசை சர்வ நிச்சயமென்று நான் அஞ்சிக் கிடந்துள்ள தருணங்களில் நேர்மாறான reactions-ம் கிட்டியுள்ளன தான் On the flip side – விளக்குமாற்றுப் பூசை சர்வ நிச்சயமென்று நான் அஞ்சிக் கிடந்துள்ள தருணங்களில் நேர்மாறான reactions-ம் கிட்டியுள்ளன தான் So அவ்வப்போது கிடைக்கும் சாத்துக்களும் ; எப்போதாவது கிடைக்கும் போனஸ்களும் ஒன்றுக்கொன்று சமன் செய்து கொள்கின்றன என்று எடுத்துக் கொள்கிறேன்\nEnd of the day, the buck stops with me என்பதில் எவ்வித மாற்றங்களும் கிடையாதெனும் போது பொறுப்பைத் தட்டிக் கழிக்க நிச்சயமாய் நான் முயன்றிடப் போவதில்லை 'அங்கே பாருங்க .முத்து காமிக்சிலேயும் அந்நாட்களிலேயே சொதப்பியிருக்காங்க ; நாங்க புதுசா எதுவும் செய்யக் கிடையாதே 'அங்கே பாருங்க .முத்து காமிக்சிலேயும் அந்நாட்களிலேயே சொதப்பியிருக்காங்க ; நாங்க புதுசா எதுவும் செய்யக் கிடையாதே \" என்ற சிறுபிள்ளை வாதங்களை செய்வதும் எனது நோக்கமல்ல \" என்ற ���ிறுபிள்ளை வாதங்களை செய்வதும் எனது நோக்கமல்ல இனியொரு முறை இது போலொரு நெருடல் உங்களுக்கு நேர்ந்திட இடம் தராது இயன்றமட்டிலும் நம் தேடல்களைத் துல்லியப்படுத்த முயற்சிப்பேன் இனியொரு முறை இது போலொரு நெருடல் உங்களுக்கு நேர்ந்திட இடம் தராது இயன்றமட்டிலும் நம் தேடல்களைத் துல்லியப்படுத்த முயற்சிப்பேன் \nபுறப்படும் முன்பாய் சில updates :\n- ட்யுராங்கோ : இந்த அடக்கி வாசிக்கும் நாயகருக்கும் அட்டகாச அட்டைப்படங்களுக்கும் ஏதோவொரு ராசியுண்டு போலும் ; தாமாய் கலக்கலாய் அமைந்து விடுகின்றன காத்திருக்கும் மே இதழும் அதற்கு விதிவிலக்கல்ல காத்திருக்கும் மே இதழும் அதற்கு விதிவிலக்கல்ல \n- The Lone Ranger: கௌபாய் கதைகளில் ஊறிப் போயுள்ள நமக்குமே இவரொரு whiff of fresh air என்பேன் \n(ஜடாமுடிக்கார கௌபாயின் பில்டப்பில் ஏகமாய் பல்பு வாங்கி நிற்கும் போதே அடுத்த பில்டப்பா என்று கேட்கிறீர்களா மே மாதம் நீங்களே பார்க்கத் தானே போகிறீர்கள்\n இதனைப் படிக்கப் போகும் வேளையில் கைவசம் ஒரு கர்ச்சீப் இருந்தால் தேவலாமென்பேன் புரட்டி எடுக்கும் ஆக்ஷன் அதிரடிகள் உங்கள் நெற்றிகளில் கொணரவுள்ள வியர்வைத் துளிகளைத் துடைக்கவும்; அப்புறம் கடைவாயோரமாய் அகஸ்மாத்தாய் ஊற்றெடுக்கக் கூடிய ஜலத்தை ஒற்றி எடுக்கவுமே பயன்படுமல்லவா புரட்டி எடுக்கும் ஆக்ஷன் அதிரடிகள் உங்கள் நெற்றிகளில் கொணரவுள்ள வியர்வைத் துளிகளைத் துடைக்கவும்; அப்புறம் கடைவாயோரமாய் அகஸ்மாத்தாய் ஊற்றெடுக்கக் கூடிய ஜலத்தை ஒற்றி எடுக்கவுமே பயன்படுமல்லவா \nமுன்னும், பின்னும் பார்க்கும் படலம் \nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nநண்பர்களே, வணக்கம். இந்த வாரம் தேய்ந்து போன cliche திருமொழிகளைத் துவைத்தெடுக்கும் வா-ர-ர-ம்-ம்-ம் So ஆங்காங்கே க்ளீஷே கொழந்தைசாமி அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_185594/20191106162130.html", "date_download": "2019-11-22T03:31:29Z", "digest": "sha1:Z7U4DXSWESHFGOHXJULYALG6TBAJB7IH", "length": 9388, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "மீண்டு��் சிம்பு நடிப்பில் மாநாடு படம் தொடங்கும்: தயாரிப்பாளர் உறுதி!", "raw_content": "மீண்டும் சிம்பு நடிப்பில் மாநாடு படம் தொடங்கும்: தயாரிப்பாளர் உறுதி\nவெள்ளி 22, நவம்பர் 2019\n» சினிமா » செய்திகள்\nமீண்டும் சிம்பு நடிப்பில் மாநாடு படம் தொடங்கும்: தயாரிப்பாளர் உறுதி\nபல பிரச்சனைகளுக்குப் பிறகு மீண்டும் சிம்பு நடிப்பில் மாநாடு படம் தொடங்கும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.\nசிம்புவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அந்த படம் முடியும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு சிம்பு டார்ச்சர் கொடுப்பார் என்றும் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வரமாட்டார் என்றும் அவர் மீது பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சிம்புவால் அன்பானவன் அடங்காதவன் அசராதவன், வல்லவன் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.\nஆனாலும் மீண்டும் மீண்டும் தயாரிப்பாளர்கள் தாமாகவே அவரைத் தேடிச் சென்று பின்னர் ஏமாறுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் சிம்பு நடிப்பில் மாநாடு என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்துள்ளார். இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு திட்டமிட்டபடி வராமல் இழுத்தடித்து வந்தார். இடையில் உடல் எடையைக் குறைப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுவந்தார்.\nஆனாலும் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதனால் இந்த படம் டிராப் என கடந்த சில மாதங்களுக்கு முன்னரே கோலிவுட்டில் பேசப்பட்டது. பேசப்பட்டது போலவே மாநாடு படத்தில் சிம்புவுக்குப் பதில் வேறு நடிகர் நடிப்பார் என தயாரிப்பாளர் அறிவித்தார். அதன் பின் சிம்புவால் தான் பாதிக்கப்பட்டது குறித்து விரிவாக நேர்காணல்களில் குறிப்பிட்டார். இதனால் சிம்புவின் இமேஜ் டேமேஜ் ஆனது.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்புவின் தாயார் அவர் மாநாடு படத்தில் நடிப்பார் என அறிவித்தார். கடந்த வாரம் இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்ட்டார் சிம்பு என தகவல்கள் பரவின. இந்த செய்தியை உறுதிப்படுத்துவது போல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவோடு இர��க்கும் புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகோவாவில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது\nகுடிபோதையில் தினமும் டார்ச்சர் : நடிகையின் கணவர் கைது\nமுதன்முறையாக ரஜினி படத்திற்கு இமான் இசை\nகபில் தேவ் போல் நடராஜர் ஷாட்: ரன்வீருக்குக் குவியும் பாராட்டு\nசூப்பர் சிங்கர் பட்டம் வென்றார் முருகன் : வீடு பரிசு, அனிருத் இசையில் பாடும் வாய்ப்பு\nரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nடெல்லியில் காற்றுமாசு: விஜய் பட ஷூட்டிங் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3690", "date_download": "2019-11-22T03:19:15Z", "digest": "sha1:UMRQLRBRMKDIVRMWT6KMXCUAMDQ4SKWR", "length": 6232, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுக்கெழுத்துப்புதிர் - ஜனவரி 2002 : குறுக்கெழுத்துப்புதிர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | சூர்யா துப்பறிகிறார் | பயணம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | Events Calendar\nஜனவரி 2002 : குறுக்கெழுத்துப்புதிர்\n- வாஞ்சிநாதன் | ஜனவரி 2002 |\nகுறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோ��ங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.\nஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன் என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்\n5. வழுதிநாட்டு ஏழைகள் வாழுமிடம் தமிழ்நாட்டில் இல்லை (6)\n6. ஆண்டவனுக்குக் கொடுப்பது நனவாகு (2)\n7. அல்லலுறு பாதி அந்தணன் திரும்பி நுழைய விவரங்கள் எழுதப்பட்டுள்ளது (4)\n9. தெய்வாதீனமாகப் பிழைத்தவர் கூறும் மெல்லிய அளவு (4)\n தலையில்லாமல் அங்கு சேர வரும் மிருகம் (4)\n13. ஏற்றவாறு பாதி ஜொலிக்கும் விதம் (2)\n14. மசி வர அப்பன் பிற்பாதி சீர்கெட்ட பித்தன் (6)\n1. தண்டச்சோறு கொஞ்சம் ஆறிவிட்டதா(2)\n2. சுவரில் அடிப்பதற்கிடையே சுமங்கலிக் கோலம் கொள் (4)\n3. ஆனாலும் நரியைப் பரியாக்கியதை இத்தகைய வளர்ச்சி எனக் கூற முடியாது (4)\n4. மூன்று சுரங்களுக்கு வெளியே பரு வர நன்றாகச் சாப்பாடு போடுதல் (6)\n8. ஒரு நூல் வாசம் கருதி மறுபதிப்பு (6)\n11. மயக்கும் பல்லவி பலரைத் தன்வசம் கொண்டது (4)\n12. ரத்தம் சிந்தாமலே இப்பூமியைப் பெறலாம்\n15. முடிய ஆரம்பிக்காத துவரை (2)\nகுறுக்காக:5. பாண்டிச்சேரி 6. பலி 7. பதிவேடு 9. மயிரிழை 10. தேவாங்கு 12. செம்புள் 13. தக 14. பரமசிவன்\nநெடுக்காக:1. தண் 2.\tபூச்சூடு 3. பரிணாம 4. உபசரிப்பு 8. திருவாசகம் 11. கும்பல் 12. செம்மண் 15. வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=2980&p=f", "date_download": "2019-11-22T01:53:11Z", "digest": "sha1:4MIK77UJJASLNEAXR7D4EYANGQPN7CLX", "length": 3018, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | கவிதைப்பந்தல் | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழு���்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nமூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்\nஇசைப் பயணத்தில் ஏற்பட்ட இடைவெளிக்கு மன்னிக்கவும். 3 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களைக் கொண்டு எங்களது வித்யா பீடம் சார்பில் பன்மொழி தேசிய ஒருமைப்பாடு நிகழ்ச்சி வழங்கியதால்... பொது\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/199857", "date_download": "2019-11-22T02:35:56Z", "digest": "sha1:UAEB544OOI2LLMWI3SYFVOF7AHBLC32Q", "length": 5274, "nlines": 67, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா? | Thinappuyalnews", "raw_content": "\nதலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா\nஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றோம்.\nஇதற்காக கடையில் பல்வேறு மாத்திரைகளும் மருந்துகளும், இரசாயனம் கலந்த எணணெய்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றனர்.\nஇருப்பினும் இது நாளாடைவில் வேறு பல பிரச்சினைகளை உருவாக்கி விடுகின்றது.\nபழங்காலத்திலிருந்தே முடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஅந்தவகையில் இஞ்சியினை வைத்து எப்படி முடியின் அடர்த்தியை அதிகரிக்க செய்யலாம் என பார்ப்போம்.\nஇஞ்சி – 1 பெரியது\nஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்\nதேன் – 1 டேபிள் ஸ்பூன்\nமுதலில் இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, பின் துருவிக் கொள்ள வேண்டும்.\nமிக்ஸியில் துருவிய இஞ்சி, ஆலிவ் ஆயில் மற்றும் தேன் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இஞ்சி மாஸ்க் தயார்.\nதலைமுடியை நீரில் நனைத்து, பின் தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி, ஷவர் கேப் கொண்டு தலையை முழுமையாக மூடி, 40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\nபின் ஷாம்பு அல்லது சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.\nஇந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் அடர்த்தி அதிகரித்திருப்பதையும், வளர்ந்திருப்பதையும் நன்கு காணலா���்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/06/ceo_30.html?m=1", "date_download": "2019-11-22T02:57:01Z", "digest": "sha1:NXRSU2WAX4OEZEGZPBRJ45TXO5DP4ERU", "length": 10707, "nlines": 138, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க CEO தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஅடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க CEO தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் அடிக்கடி விடுப்பு எடுக்கும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ,\nமாணவிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் உத்தரவிட்டார்.\nஇதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதிருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் 10, 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 2018 - 2019ஆவது கல்வியாண்டின் முதல் இடைப் பருவத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற வேண்டும் என்று கல்வித் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.\nஇதற்கான பல்வேறு முயற்சிகளில் கல்வித் துறை ஈடுபட்டு வருகிறது.\nமுதல்கட்டமாக பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மாணவர்களின் வருகைப் பதிவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்களை விடுப்பு எடுக்காமல் தினமும் பள்ளிக்கு வரவழைக்க தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nபெற்றோர் - ஆசிரியர் கழகம், மாணவர் நன்னடத்தைக் குழு ஆகியவை மூலம் மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். தவிர்க்க இயலாத நிலையில் மாணவர்கள் விடுப்புக் கடிதம் அளித்து தலைமை ஆசிரியர் அனுமதியுடன் விடுப்பு எடுக்க வேண்டும்.\nஇதையும் மீறி அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தினமும் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டத்திலும், வகுப்பாசிரியர்கள் மூலமும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.\nதேவையான நேரத்தில் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கையை அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் எடுக��க வேண்டும். மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைத்து மாணவ, மாணவிகளும், அவர்களது பெற்றோரும் முழு ஒத்துழைப்பு அளித்து தேர்ச்சி இலக்கை அடைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/series/pesuvoma/pesuvoma/4188416.html", "date_download": "2019-11-22T01:55:46Z", "digest": "sha1:3VK5SRGCXFRHPJMPGERMRBJI6QNISZSR", "length": 8961, "nlines": 76, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "தவறக்கூடாத கடமைகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nவாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நமக்கென பல்வேறு கடமைகள் இருக்கும். கடமை என்றால் என்ன அதை நிர்ணயிப்பவர் யார் இந்தக் கேள்விகள் மனத்தில் எழலாம்.\nகடமைகள் என்று வரும்போது அவை நாம் வகுத்துக்கொள்வது மட்டுமே அல்ல. சமுதாயத்தின் பார்வையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.\nஎடுத்துக்காட்டுக்கு, பள்ளிப் பருவத்தில் ஒரு மாணவர் நன்கு படிக்கவேண்டும் என்பது அவரின் கடமை. அத்துடன் அவர் நற்பண்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும், சேட்டைகள் செய்யாமல் இருக்கவேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். அந்தக் கடமைகளைச் செய்யத் தவறும்போது மற்றவர்கள் அவர் மீது கொண்டுள்ள பார்வை மாறுகிறது.\nமகள்/மகன், மனைவி/கணவன், தோழி/தோழன், ஊழியர் என்று தினமும் பல பொறுப்புகளைச் சுமக்கிறோம். அவை அனைத்தையும் தராசைப் போல கவனமாகச் சமன்படுத்த வேண்டும். வாழ்க்கை அதிவேகத்தில் செல்வதால் சில சமயங்களில் நம்மிடையே எதிர்பார்க்கப்படும் கடமைகளை நாம் உன்னிப்பாக கவனிப்பதில்லை. கடமை தவறும்போதுதான் “அடடா மறந்துவிட்டோமே” என்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது.\nஅவ்வாறு வருந்திய சம்பவம் அண்மையில் எனக்கும் ஏற்பட்டது. திருமணத்துக்குப் பிறகு சொந்த வீட்டுக்குக் குடிபுகுந்தேன், கணவர், குடும்பம், வீட்டுவேலை எனக் கூடுதல் பொறுப்புகள் சேர்ந்தன. பலர் கைகொடுத்தாலும் சில நேரங்களில் நம்மை அறியாமலே சில பொறுப்புகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.\nவேலையிடத்தில் கொடுக்கப்படும் வேலைகளை நன்கு செய்யவேண்டும் என்ற எண்ணம் ஒரு புறம். வீட்டைச் சரிவர நிர்வகிக்கவேண்டும் என்ற நினைப்பு மறுபுறம். இவற்றுக்கிடையே என்னை அறியாமலே ஓரிரு வாரங்கள் பிறந்தவீட்டிற்குச் செல்ல இயலவில்லை.\nபெற்றோர், சகோதரிகளுடன் WhatsApp வாயிலாகத்தான் தினமும் பேச்சு. அப்படியிருந்த நேரத்தில், ஒரு நாள் என் தாயார் வீட்டுக்கு அழைத்திருந்தார். நானும் வேலை முடிந்து கணவருடன் தாயாரின் வீட்டுக்குச் சென்றேன். அங்கு சென்றதும் எப்போதும் போல வீட்டிற்குள் நுழைந்து கலகல என எல்லோரிடமும் பேசத் தொடங்கினேன். வீட்டில் உள்ள மற்றவர்களை விட ஒருவரின் முகம் மட்டும் என்னைப் பார்த்ததும் அதிகம் மலர்ந்தது. என் பாட்டி. அவர் என்னைப் பார்த்து\nஎன்று கேட்ட தருணத்தில், என்னுள் அந்தக் குற்ற உணர்வு தோன்றியது.\nஎன்னுடன் அன்றாடம் அன்பாகப் பேசும் பாட்டியிடம் நான் ஒரு நாள்கூட நலம் விசாரிக்கவில்லை. அன்று நானும் என் கணவரும் வீட்டிற்கு வருகிறோம் என்று அறிந்து எங்களுக்குத் தடபுடலான விருந்தை அவர் தயார் செய்திருந்தார். அவரின் குட்டி உலகில் நான் வகிக்கும் பங்கை அன்று அறிந்துகொண்டேன். அவர் எவ்வாறு என்னிடம் பேச ஏங்கியிருந்தார் எ��்பதை உணர்தேன், கண் கலங்கினேன்.\nசில கடமைகள் சில நேரங்களில் மிக முக்கியமாக இருக்கலாம். ஆனால் ஒரே கடமையை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்ற மனப்பான்மையுடன் கடிவாளம் போட்ட வகையில் செயல்படக்கூடாது. அவ்வப்போது மற்ற கடமைகளுக்கும் நாம் முக்கியத்துவம் தர வேண்டும். அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்திசெய்வது இயலாத காரியம். ஆனால் எந்தக் கடமைகள் மற்றவர்களுக்குப் பலனளிக்கின்றன என்பதை உணர்ந்து செயல்படுவது முக்கியம்.\nகாலம் கடந்து வருந்தாமல், இப்போதே அவற்றைச் செயல்படுத்தலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/lyon-university/4361748.html", "date_download": "2019-11-22T03:03:23Z", "digest": "sha1:VYY5HI6CJDGHTIIJ6SSVCQMRNGO63HJV", "length": 2963, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பல்கலைக்கழகத்தின் முன்னால் தீக்குளித்த ஃபிரஞ்சு மாணவர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபல்கலைக்கழகத்தின் முன்னால் தீக்குளித்த ஃபிரஞ்சு மாணவர்\nஃபிரான்ஸ்: பல்கலைக்கழக உணவகத்தின் முன் தீக்குளித்த 22 வயது மாணவரின் நிலைமை கவலைகிடமாக உள்ளது.\nதன்னுடைய பண நெருக்கடியைப் பற்றி Facebookஇல் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்குப் பின் லியோன் (Lyon) நகரத்திலுள்ள அந்த உணவக வாசலில் மாணவர் தீக்குளித்தார்.\nஃபிரஞ்சு அதிபர் இமென்யுவல் மெக்ரோன், அவருக்கு முன் அதிபர் பொறுப்பை வகித்த இருவர், அரசியல் தலைவர் மரின் ல பென் ஆகியோர் தன்னுடைய மரணத்திற்குக் காரணம் என அந்த ஆடவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதன்னுடைய திட்டம் குறித்து மாணவர் காதலியிடம் முன்னதாகவே தகவல் அனுப்பியிருக்கிறார்.\nகாதலி அது குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithikal.com/2018/01/05/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2019-11-22T02:07:48Z", "digest": "sha1:ZS366SW7MFDWNYE7GQMOXJSDLBKOXQ7Y", "length": 11305, "nlines": 174, "source_domain": "seithikal.com", "title": "பல்கலை அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள் வெளியாகின | Seithikal", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nயுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஆட்சியை கவிழ்க்க இன்ன���ம் இருப்பது ஒரு பௌர்ணமி தினம் மாத்திரமே – மஹிந்த ராஜபக்ஷ்\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nஅனைத்தும்எண் ஜோதிடம்மாத பலன்ராசிபலன்மாத பலன்வார பலன்\nமீனம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nகும்பம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nமகரம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nதனுசு (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nமுகப்பு இலங்கை பல்கலை அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள் வெளியாகின\nபல்கலை அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள் வெளியாகின\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள் வெளியாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஇன்று வெளியாகியுள்ள இந்த விண்ணப்பப் படிவங்களை, கொழும்பு 02 இல் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும், நூல் நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் இந்த விண்ணப்பப் படிவத்தை பெற்று குறித்த திகதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.\nஎனினும் விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய இறுதித் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகல்விப் பொதுத் தராதர உயர் தரம்\nமுந்தைய கட்டுரை2017ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது: வடக்கு முதல்வர்\nஅடுத்த கட்டுரைசைட்டம் மருத்துவ கல்லூரி ரத்து\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nகுவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தல்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஒரு கருத்தை விட உள் நுழையவும்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளரின் வாகனத்தின் மீது தாக்குதல்\nஜனாதிபதியை இன்று சந்திக்கும் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nகோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பதனீரின் மருத்துவ குணங்கள்\nமேஷம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nதாய்வானில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம்\nசட்டவிரோத வானொலி சேவை நிறுவனமொன்று தெரணியகலயில் சுற்றிவளைப்பு\n நான்கு மடங்காக அதிகரித்த உயிர் பலி\nஇலங்கை அகதிகள�� இரு கைகூப்பி நன்றி தெரிவித்த இந்திய அதிகாரி\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை\nதொப்பையை வேகமா குறைக்க தினமும் 4 பேரிட்சம் பழம் எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா\nசெய்திகள் - இலங்கை, இந்திய, உலக செய்திகளை உண்மையுடனும் விரைவாகவும் உங்களுக்கு அளிப்பதே எமது நோக்கம்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@seithikal.com\n248 உள்ளூராட்சி சபைகளுக்கு வரும் 18 ஆம் நாள் வேட்புமனுத்தாக்கல் ஆரம்பம்\nபெண் அதிபரை மண்டியிட வைத்த சம்பவம்: பதுளையில் எதிர்ப்புப் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-22T03:19:30Z", "digest": "sha1:TOBSWSFNXOODEI3FLWCTNFDRGJV4YKEJ", "length": 6080, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மெய்யியல் கோட்பாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அழகியல்‎ (10 பகு, 14 பக்.)\n► அறம்‎ (9 பக்.)\n► இறைமறுப்பு‎ (9 பகு, 12 பக்.)\n► ஐயுறவியல்‎ (4 பகு, 5 பக்.)\n► பயனெறிமுறைக் கோட்பாடு‎ (1 பக்.)\n► பின்நவீனத்துவம்‎ (2 பக்.)\n► மார்க்சியக் கோட்பாடுகள்‎ (1 பக்.)\n► மார்க்சியம்‎ (7 பகு, 18 பக்.)\n► மாவோவியம்‎ (5 பக்.)\n\"மெய்யியல் கோட்பாடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2010, 04:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1223_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-22T03:39:48Z", "digest": "sha1:35AJ7DSTHANE2JJATBLWGCPJQTFP3BWF", "length": 6024, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1223 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1223 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1223 இறப்புகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1223 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2018, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/215", "date_download": "2019-11-22T03:31:35Z", "digest": "sha1:EEDKISQRDIFBEHNLPAGHR2XEA7U3I5FO", "length": 4778, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/215\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/215\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/215 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-11-22T03:44:25Z", "digest": "sha1:OBD57WW56BGQDEH6HGT4N62JCKRTDHXV", "length": 4894, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "தமி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதனிமை. தமிநின்று (திருக்கோ. 167)\nஆங்கில உச்சரிப்பு - tami\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2015, 06:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/preview-motorola-admiral-android-mobile-aid0198.html", "date_download": "2019-11-22T02:30:51Z", "digest": "sha1:Q7AKL7GT3O5ZZ7VUK6JIYNBT4DTOEGJL", "length": 16031, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "Preview of Motorola admiral | புதிய ஹைவேரியண்ட் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n15 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதுமை விரும்பிகளுக்கு பல அரிய தொழில் நுட்ப பொக்கிஷங்களைக் கொடுத்திருக்கிறது மொபைல் உலகம். இதில் மோட்டோரோலா நிறுவனம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிறுவனம் அட்மிரல் எக்ஸ்டி-603 என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது.\nஅட்மிரல் எக்ஸ்டி-603 மல்டி டச் ஸ்கிரீன் வசதி கொண்ட மொபைல். அட்மிரல் எக்ஸ்டி-603 மொபைல் 3.1 இஞ்ச் திரை வசதி கொண்டது. அதோடு 480 X 640 திரை துல்லியத்தையும் வழங்குகிறத���. இந்த மொபைல் டிசம்பர் மாதம் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nஇது ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்கும் மொபைலாகும். இதில் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 3.5 ஆடியோ ஜேக் வசதியினை அளிக்கிறது.அதோடு மட்டும் அல்லாமல் சிடிஎம்ஏ 800 மற்றும் சிடிஎம்ஏ 1,900 செலுலார் நெட்வொர்க் வசதிக்கும் சப்போர்ட் செய்கிறது.டைப் செய்வதற்கு எளிய வகையில் கீயூவர்டி கீபேட் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட் மொபைல் வயர்லெஸ் லேன் வசதிக்கும் சப்போர்ட் செய்கிறது. இதில் உள்ள 2.0 யூஎஸ்பி போர்ட் வசதியின் மூலம் தகவல்களை நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ பரிமாறிக் கொள்ள முடியும். இதில் 5 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் துல்லியமான புகைப்படத்தையும், வீடியோ ரிக்கார்டிங் சவுகரியத்தையும் பெற முடியும். இதில் ஆப்டிக்கல் சூம் வசதியும் உள்ளது.\nஇந்த மொபைலில் 1,860 எம்ஏஎச் பவர்புல் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் பேட்டரி வசதி கிடைக்கும். இத்தகைய வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்மொபைல் ரூ.24,000 விலைக்கு கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nமோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nபிளிப்கார்ட்:இன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nகுறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வந்தது மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nமோட்டோ ஜி8 பிளே மற்றும் மோட்டோ இ6 பிளே சாதனங்கள் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nமூன்று ரியர் கேமராக்களுடன் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி8 பிளஸ் அறிமுகம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஇன்று அறிமுகமாகும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸமார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி ���ோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-c3312-duos.html", "date_download": "2019-11-22T02:28:02Z", "digest": "sha1:7JBK55XOTJVV6J75FGIN665JHZBX6XCQ", "length": 15530, "nlines": 243, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung C3312 Duos | நவீன முறைகளை கொடுக்கும் புதிய சாம்சங் மொபைல் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநவீன முறைகளை கொடுக்கும் புதிய சாம்சங் மொபைல்\nநவீன தொழில் நுட்பங்களை கொடுத்த சாம்சங் நிறைய டியூவல் சிம் வசதி கொண்ட மொபைல்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி இருக்கிறது. டியூவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களயும் இந்த சாம்சங் நிறுவனம் கொடுக்கிறது என்பது வாடிக்கயாளர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம்.\nடியூவல் சிம் பட்டியலில் புதிய சாம்சங் சி-3312 டியோஸ் என்ற மொபைலும் சேர உள்ளது. டியூவல் சிம் தொழில் நுட்பத்தினை கொண்ட இந்த மொபைல் டிஎப்டி டச் ஸ்கிரீன் வசதிக்கும், 256கே கலர்களுக்கும் சப்போர்ட் செய்கிறது. 2.8 இஞ்ச் திரையினை வழங்கும் இந்த மொபைல் 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.\nவாங்கும் மொபைலில் சிறந்த கேமரா வசதி இருக்க வேண்டும் என்பது அனைத்து வாடிக்கையாளர்களும் விரும்புவது தான். இந்த சி-3312 டியோஸ் மொபைல் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளது.\nவாடிக்கையாளர்களை கவர்வதற்காகவே 3.5 ஆடியோ ஜேக் வசதியை வழங்கும் இந்த புதிய மொபைல், புளூடூத் 2.0 மூலம் சிறப்பான முறையில் தகவல்களை பரிமாறி கொள்ள முடியும். கம்ப்யூட்டரில் இருந்து தவல்களை எளிதாக பதிவேற்றம் செய்து கொள்ள உதவும் யூஎஸ்பி வசதியையும் இந்த புதிய சாம்சங் மொபைல் வழங்கும்.\nபொழுது போக்கு அம்சமாக எப்எம் ரேடியோ வசதியை சி-3312 டியோஸ் மொபைலில் கேட்டு மகிழலாம். மொபைல் கொடுக்க ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை சாம்சங் நிறுவனம் நவீன தொழில் நுட்ப முறைகளை கொடுத்து வருகிறது. இந்த சாம்சங் சி-3312 மொபைலிலும் அந்த தொழில் நுட்ப திறனை நிச்சயம் எதிர் பார்க்கலாம்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப��பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2013/nov/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF-780392.html", "date_download": "2019-11-22T03:18:26Z", "digest": "sha1:5QPXHES6UF7GX45HD6RNH4VHUMLLIVRU", "length": 7966, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இலவச கணினிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nஇலவச கணினிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்\nBy பெங்களூரு, | Published on : 11th November 2013 06:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களூரு கனரா வங்கியின் தகவல் தொழில்நுட்ப மையம் வழங்கும் இலவச கணினிப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nகனரா வங்கியால் தொடங்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப மையத்தில் ஏழைகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வன் பொருள், மென் பொருள் பயிற்சிகளுடன் ஆங்கில மொழி, ஆளுமைப் பயிற்சியும் தரப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு கட்டணம் இல்லை.\nநெட்வொர்க் நிர்வாகம் என்ற பயிற்சித் திட்டம் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதியும், அலுவலக நிர்வாகம், டெஸ்க்டாப் பப்ளிஷிங் பயிற்சித் திட்டங்கள் டிசம்பர் 27-ஆம் தேதியும் தொடங்குகின்றன.\nஇந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம். நேர்காணல் வருகிற 12-ஆம் தேதி காலை 11 மணிக்கு சித்ராபூர் மாளிகை, 8-ஆவது பிரதான சாலை, 15-ஆவது குறுக்குச் சாலை, மல்லேஸ்வரம், பெங்களூருவில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 080-23440036 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemsenthil.blogspot.com/2010/07/", "date_download": "2019-11-22T03:01:11Z", "digest": "sha1:OIEMAFZ7R27T2MF5ZSOAD3HCWEBCU3K2", "length": 53401, "nlines": 309, "source_domain": "salemsenthil.blogspot.com", "title": "\"சந்திப்போம் சிந்திப்போம்\": July 2010", "raw_content": "\n\"நம்பிக்கையுடன் \" என்ற புத்தகத்தில் இருந்து ...\nசில பக்கங்கள் ...\"நம்பிக்கையுடன் \" என்ற புத்தகத்தில் இருந்து ..\nதீயதைத் தின்று விடும் \"\nநரைத்துப் போகக் கூடியவை ...\"\nஉரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை 1983…\nஉரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை 1983…\nஒரு இனமாகத்தான் இன்றும் தமிழ்…\nஇன்றும் தொடர்கிறது கறுப்பு யூலை\nஇன்றும் தொடர்கிறது கறுப்பு யூலை\nதொப்புள்கொடி உறவு இன்னும் நீழும்\n“கறுப்பு யூலை” மரணங்கள் முடியும்வரை\nஇந்தியா அழுத்தம் கொடுத்தால், மஹிந்த மாறலாம்\nஇந்தியா அழுத்தம் கொடுத்தால், மஹிந்த மாறலாம்\nதமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக அரசியல் கோரிக்கைகளை உடனடியாக செயல்பாடாக்க, சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரும்பமாட்டார், இந்தியாவின் நேர் முகமானது அழுத்தங்களை அதிகரித்தால், சிறிது சாத்தியமாகும் என இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி கேணல் ஆர். ஹரிஹரன் தெரிவித்துள்ளார். அவர் 'ஈழநேசன் நியூஸ்' இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் வழங்கிய நீண்ட செவ்வி வருமாறு:\n1) சிறிலங்காவின் போர் ���ுடிவுற்று ஒரு வருடமாகியுள்ளநிலையில் மாநகரசபை தேர்தல், ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை தாண்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனமளிக்கும் உண்மையான அரசியல் மாற்றம் இடம்பெற்றுள்ளதா ஆம். எனின் அதனை சற்று விளக்குவீர்களா\nஇதற்கு என்னால் ஆம் அல்லது இல்லை என விடையளிக்க முடியாது. இதை சற்று ஆய்ந்து பார்க்க வேண்டும். இலங்கை அரசு ராஜபக்ச தலைமையில் தற்போது தேர்தல் வெற்றிகளுக்குப் பின் வலிமையாய் அமைந்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளும் அவர்களைச் சார்ந்த புலம் பெயர்ந்த மக்களும் இயக்கத்துக்கு ஏற்பட்ட அழிப்பின் பிறகு மனங்குன்றி தளர்ச்சியடைந்துள்ளனர். அவர்களிடையே உட்பூசல் இன்னும் ஓய்ந்த பாடில்லை.\nஅதுபோலவே புலம் பெயர்ந்த தமிழர்களும் நவக்கிரக நாயகர்களாக எட்டு திக்கையும் நோக்கி நின்று செயல் படுகின்றனர். இலங்கைத் தமிழ் அரசியல் வாதிகள் ராஜபக்சவின் ராஜதந்திர பகடைக் காய்களாய் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களிடையே ஒருங்கிணைந்த குறிக்கோளோ செயல்பாடோ எப்போதுமே தோன்றாமல் போகலாம். ஆக ஒட்டு மொத்தமாகத் இலங்கைத் தமிழ் மக்கள் அரசியல் செல்வாக்கை இழுந்து நிற்கின்றனர்.\nஇத்தகைய சூழ்நிலையில் ராஜபக்சவுக்கு தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக அரசியல் கோரிக்கைகளை உடனடியாக செயல்பாடாக்க உந்துதல் எதுவும் இல்லை. இருந்தாலும் சர்வதேசச் சூழ்நிலை மற்றும் இந்தியாவின் நேர்முகமான தமது அழுத்தங்களை அதிகரித்தால் அவருடைய செயல் பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படி இருந்தாலும் ராஜபக்ச அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப சிறிது சிறிதாகத்தான் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளைத் தனக்குச் சாதகமான நிலைபாட்டில் செயல்படுத்துவார் என்பது என் கணிப்பு.\n2) சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த போர் உண்மையிலேயே எதிர்பார்த்த பெறுபேற்றை சர்வதேச சமூகத்துக்கு தந்துள்ளதா\nசர்வதேச சமூகத்துக்கு இலங்கைப் போரைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்புக்கள் இருந்ததாகத் தெரியவில்லை. அல் கயிதா அமெரிக்காவில் தொடுத்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பின் உலகச் சூழ்நிலையில் பொதுவாக எந்த தனிப்பட்ட விடுதலை இயக்கமும் தீவிர அல்லது பயங்கர வாத அணுகுமுறைகளை பாவிக்க பெரும்பாலான நாடுகள் அனுமதிக்கத் தயாராக இல்லை.\n(இதற்கு மாறாக சோவியத்யூனியனுடன் அமெரிக்கா நடத்திய பனிப்போர் சூழ்நிலை விடுதலை இயக்கங்களுக்கு சாதகமாக இருந்தது என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அந்த உலகச் சூழ் நிலை மீண்டும் தோன்றாது.)\nஆகவே உலக நாடுகள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் பொதுவாக பயங்கரவாதக் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்கள். பார்த்தும் வருகிறார்கள். நோர்வே போன்ற நாடுகள் ஓரளவு நடுநிலைப் பார்வையோடு செயல்பட்டாலும் அவர்களும் தற்போது ஒதுங்கியே நிற்கிறார்கள். ஆகவே அமெரிக்கத் தலைமையிலான பயங்கரவாதத்தை எதிர்த்த போர் ஆப்கானிஸ்தானில் முடிந்தாலும் அத்தகைய சூழ்நிலை மாறும் என்று எனக்குத் தோன்றவில்லை.\nஆனால் அதே நேரத்தில் உலகளவில் மனித நேய மேம்பாட்டுக்கும் மனிதர்களின் அடிப்படை உரிமைகளை முன்வைத்து நடக்கும் அரசியல் அல்லது மக்களின் போராட்டங்களுக்கு உதவ முன்பைவிட பலமான சக்திகள் உருவாகி வருகின்றன. இவை அத்தகைய போராட்டங்களுக்கு சர்வதேச அளவில் பல்வேறு வழிகளில் உதவக்கூடும்.\n“ராஜபக்சவுக்கு தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக அரசியல் கோரிக்கைகளை உடனடியாக செயல்பாடாக்குவதற்கு உந்துதல் எதுவும் இல்லை”\n3) சிறிலங்காவின் போர் இடம்பெற்ற முறை குறித்து உங்கள் விமர்சனம் என்ன\nநான் ஒரு ராணுவ ஆய்வாளன் என்ற முறையிலேயே என் கருத்துக்களை முன்வைக்க விரும்பிகிறேன்.\nவிடுதலைப் புலிகள் கடந்த முப்பதாண்டுக் காலத்தில் நான்கு ஈழப் போர்களை நடத்தினார்கள். ஆனால் சென்ற ஆண்டு முடிந்த கடைசி ஈழப்போர் முன்பு நிகழ்ந்த ஈழப்போர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இம்முறை விடுதலைப் புலிகள் தங்களுடைய அடிப்படைப் பலமான கெரில்லா (கொரில்லா என்பது மனிதக் குரங்கு) போர் தந்திரங்களைக் குறைத்து சீருடையணிந்த வழமையான போர்ப்படைகளையும் முறைகளையும் நம்பியிருந்தனர். இது போர் சித்தாந்தங்களின் அடிப்படையில் ஒரு பெரிய தவறு. அவர்கள் தோல்விக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன;\n1. கிழக்கு மாகாணத்தில் கருணாவின் பிரிவுக்குப்பின் புலிகளின் படைக்குத் தேவையான ஆள் சேர்ப்பு கடினமாயிற்று. ஆகவே இலங்கைப் படைகளை எதிர்க்க அடிப்படையான படைபலம் போதாமல் போயிற்று.\n2. இலங்கை ராணுவம் ஜெனரல் பொன்சேகா தலைமையில் தனது பழைய செயல் முறைகளில் இருந்த தவறுகளைத் திருத்த முழ�� முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாக படை பலத்தை அதிகரித்து போரின் உக்கிரத்தை அதிகரிக்க உதவும் பீரங்கி மற்றும் ராக்கெட் படைகளையும் தீவிரப்படுத்தியது. ராணுவத்துடன் ஒருங்கிணைந்து செயல் படும் முறைகளை விமான மற்றும் கடற்படைகள் சீராக்கின.\n3. பிராபகரன் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்பு குலைந்த இந்தியாவுடனான உறவை சீர்படுத்த முயலவில்லை. அவர் இந்தியாவில் இருந்த சில தமிழ் அரசியல்வாதிகளின் செல்வாக்கை ஓரளவு நம்பியிருந்திருக்கலாம்.\n4. உலகளவில் 32 நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தன. ஆகவே புலம் பெயர்ந்த தமிழர்களிடையே விடுதலைப் புலிகள் அமைத்த பலம் வாய்ந்த உதவித்தளங்கள் முழுமையாக இயங்க முடியாமல் செய்யப்பட்டன.\nஆகவே முன்பை விட விடுதலைப் புலிகளின் தங்கள் கடைசிப் போரைப் பல பெருத்த இன்னல்களுக்கிடையே நடத்தினார்கள். அதே நேரத்தில் ராஜபக்ச விடுதலைப்புலிகளின் அழிப்பையே முதற் குறிக்கோளாக நாட்டுக்கு வைத்துப் போர் தொடுத்தார். அதற்கான அரசியல் மற்றும் அரசாங்க செயல்பாட்டுகளை ஒருங்கிணைந்து செயல்படுத்தினார். ஆகவே போரின் முடிவு ராணுவ செயல் பாடுகளின் படி ஓரளவு வியப்பளிக்கவில்லை. ஆனால் சாதாரண மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புக்கள்தான் வியப்பும் விசனமும் அளித்தன.\n4) சிறிலங்காவில் இடம்பெற்றபோரின்போது, இந்தியாவின் பங்களிப்பு உங்களுக்கு தெரிந்தவரையில் என்ன\nஇந்தியா நேரடி ராணுவ உதவியைத் தவிர்த்தது. அது அளித்த சில ஆயுதங்களோ அல்லது போர் உபகரணங்களோ போரில் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் மறைமுகமாகப் பல்வேறு விதங்களில் இலங்கைக்குப் போரின்போது இந்தியா உதவியது.\n(புலிகளின் பிரசாரத்துக்கு மாறாக இந்தியா முக்கியமான யுத்த தளவாடங்களை அளிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் சீனா அளித்த உதவியாகும். சீன ஆயுதங்கள் ஏற்கனவே இலங்கை ராணுவத்தில் இயங்கி வருபவை.)\nஇந்தியா அளித்த உதவிகளில் முக்கியமான சில, விடுதலைப் புலிகளின் பன்னாட்டு யுத்த தளவாட பரிவர்த்தனைகளைப் பற்றிய உளவை இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது,\nதமிழ் நாட்டில் போர் நடந்த காலத்தில் அரசியல் முடிவுகளை தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடன் செயல்பாட்டில் கொண்டுவந்து தமிழ் நாட்டிலிருந்து விடுதலைப் புலிகளின் தேவைகளைப் போகாமல் தவிர்த்தது,\nமேலும் சர்வதேச அளவில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசாமல் இருந்தது.(இதற்கு இலங்கையைவிட கொள்கையளவில் இந்தியா அந்த விவகாரத்தில் எந்த நாட்டிலும் பன்னாட்டுத் தலையீடு கூடாது என்று நம்புவதே காரணம்.)\nபோரின்போது ஜெனிவாவில் இலங்கையின் பிரதிநிதியாக செயல்பட்ட டாக்டர் டயான் ஜெயதிலக இந்தியா தனது உலகளவில் உள்ள செல்வாக்கை இலங்கைக்கு ஆதரவு திரட்ட மறைமுகமாச் செயல்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மை என நான் நம்புகிறேன். .\n“முன்பை விட விடுதலைப் புலிகளின் தங்கள் கடைசிப் போரைப் பல பெருத்த இன்னல்களுக்கிடையே நடத்தினார்கள்”\n5) சிறிலங்காவுக்கு எதிரான போர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உங்களது கருத்து என்ன சிறிலங்காவின் போர்க்குற்றம் குறித்த சர்வதேசத்தின் நிலைப்பாடு எதிர்காலத்தில் என்ன வகையாக அமையும் சிறிலங்காவின் போர்க்குற்றம் குறித்த சர்வதேசத்தின் நிலைப்பாடு எதிர்காலத்தில் என்ன வகையாக அமையும் அதில் இந்தியாவின் வகிபாகம் எதுவாக இருக்கும்\nபோரின் அடிப்படை முறைகளில் மனித உரிமை மீறல்கள் தவிர்க்க முடியாதவை. ஆகவே. அதன் தாக்கத்தைக் குறைக்கவே சர்வதேச அளவில் ஏறக்குறையே எழுபது ஆண்டுகளாக சில கட்டுப்பாடுகளை எல்லா ராணுவங்களும் போரின் போது கடைப்பிடித்து வருகின்றன. இலங்கையும் அத்தகைய ஒப்பந்தங்களுக்குக் கைச்சாத்திட்டுள்ளது.\nஆகவே இலங்கை போர் குற்றச்சாட்டுகளைக் கண்டிப்பாக விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். இன்றைய உலகச் சூழ்நிலையில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் இதே குற்றச்சாட்டுகளை விசாரணை நடத்தி ஆக்கப் பூர்வமான முன்னேற்றங்களைத் தங்கள் செயல்பாட்டில் முறைப்படுத்தி வருகிறார்கள். இந்திய ராணுவமும் தற்போது போரின்போது மனித ராணுவ மீறல்களைத் தவிர்க்க வெளிப்படையான செயல்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.\nமேலும் இலங்கை போரின்போது தொடர்ந்து மனித உரிமை மீறல்களைப் பற்றிய குற்றம் குறைபாடுகளை சீர் செய்ய அரசு எடுத்த செயல்பாடுகள் பொது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே போஸ்னியா, குரவேசியா, சூடான், ருவாண்டா, செர்பியா, சியர்ரா லியோன், மற்றும் லைபீரியா நாடுகளில் பிடிபட்ட போர் குற்றவாளிகள் சர்வதேச விசாரணைக்குக் கொண்டு வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலை உண்டாவதைத் தவிர்க்காமல் இலங்கை அரசு மெத்தனம் காட்டுவது அரசியல் விவேகமோ அல்லது புத்திசாலித்தனமோ அல்ல.\nஇந்தியா இந்த விஷயத்தில் அதிகம் ஈடுபாடு காட்டாது. அதன் காரணங்கள் இந்திய இலங்கை உறவுக்கு அப்பாற்பட்ட கொள்கை அளவிலான முடிவுகளேயாகும். இதே காரணங்கள்தான் சீனா மற்றும் ரஷ்யா நாடுகளும் ஈடுபாடுகாட்டாமல் தவிர்க்கின்றன.\n6) எல்லோராலும் பேசப்படும் சிறிலங்கா – சீனா – இந்தியா உறவுகள், அதன் எதிர்காலம் என்ன\nசீனா உலகளவில் தனது வலிமையை வணிக மற்றும் பொருளாதார ரீதியில் அதிகரித்து வருகிறது. அதற்கு ஆதரவாக உலகின் பல் வேறு கண்டங்களில் தனது செல்வாக்கைப் பரப்பி வருகிறது. அது போலவே வருங்காலத்தில் தெற்காசியாவிலும் மேலும் மேலும் தனது செல்வாக்கைப் பெருக்கும்.. ஏற்கனவே இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வணிக உறவை ஏற்படுத்துக் கொண்டுள்ளது சீனா. ஆகவே இலங்கை சீனா உறவும் அதிகரிக்கம். அதைத் தவிர்க்க முடியாது. இது இந்தியாவுக்கும் தெரியும்.\nவணிகச் செல்வாக்கு பெருகப் பெருக சீனா தனது ராணுவ வலிமையையும் பெருக்கி வருகிறது. முக்கியமாக சீன கடற்படை அடுத்த பத்தாண்டுகளில் இந்தியப் பெருங்கடலில் பலம் வாய்ந்ததாகத் திகழும். இதுதான் இந்தியாவின் கவலையை அதிகரிக்கும் விஷயமாகும். ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் இந்திய கடற்படை வலிமையான ஒரு கோளாக இயங்கி வருகிறது. ஆகவே இந்தியாவின் அண்மையில் சீனக்கடற் படையின் தோற்றம் இரு நாடுகளுக்கும் விரிசல் ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலையை அதிகரிக்கும்.\nஇந்தியாவும் சீனாவும் நேரடியான மோதலைத் தவிர்க்க விரும்புகிறார்கள்.. ஆகவே இந்தியாவும் சீனாவும் தங்களது உறவை சுமுகமாக்க முயற்சிகள் எடுத்துள்ளன. அதே நேரத்தில் இந்தியா தனது அண்மையான நாடுகளில் உறவுகளை வலுப்படுத்தி வருகின்றது. தெற்காசியத் துணைக்கண்டத்தில் சீனாவை எதிர் கொள்ளக்கூடிய திறன் வாய்ந்த ஒரே நாடு இந்தியா. ஆகவே அமெரிக்கா இந்தியாவுடனான உறவை தனது நெடுங்காலப் பார்வையுடன் வலுவடைய முயற்சி எடுத்துள்ளது.\nசீனாவுக்கு அந்த வளர்ந்து வரும் உறவு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இந்தியாவின் அண்டை நாடுகளில் தனது உறவுகளைக் கடந்த பல ஆண்டுகளாக சீனா வலுவாக்கி வருகிறது. இவற்றில் பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை முக்கியமானவை.\nஇந்திய இலங்கை உறவு பல பரிணாமங்களில் தற்போது மிகவும் வலுவடைந்துள்ளது. இதற்கு இரு நாடுகளுக்கும் இடையேயான வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி முக்கிய காரணமாகும். ராஜபக்ச இந்தியாவில் சீனாவைப் பற்றி நிலவிவரும் அச்சத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திவருகிறார் என்றே தோன்றுகிறது. சீனாவுடனான அந்த உறவு எவ்வளவுதான் வளர்ந்தாலும் இலங்கை இந்தியாவின் மிக்க அண்மையில் உள்ள நாடானதால் இந்தியாவின் நிகழ்வுகளால் அதற்கு ஏற்படும் பாதிப்பு எப்போதுமே தவிர்க்க முடியாததாகும்.. ஆகவே சீன – இலங்கை உறவு, இந்திய – இலங்கை உறவைவிட மாறுபட்டது. இந்த இரு உறவுகளும் வெவ்வேறு அடிப்படை மட்டங்களில் வளரும் என்பது என் அனுமானம்.\n“சீன – இலங்கை உறவு, இந்திய – இலங்கை உறவைவிட மாறுபட்டது. இந்த இரு உறவுகளும் வெவ்வேறு அடிப்படை மட்டங்களில் வளரும்”\n7) சிறிலங்காவில் போர் இடம்பெற்றபோது தமிழக அரசியல் ஈழத்தமிழரை கைவிட்டுவிட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து உங்களது விமர்சனம் என்ன\nதமிழக அரசியல் ஈழத்தமிழர்களைக் கைவிட்டு இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கு அரசியல் கலாச்சார சீரழிவும் ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பிறகு ஈழப் போராளிகள் தமிழ் நாட்டில் கொச்சைப் படுத்தப் பட்டதுமே முக்கிய காரணங்கள்.\nகாமராஜர் பெரியார் அண்ணா காலத்து அரசியிலைத் துறந்து வளர்ந்து வரும் தமிழக அரசியல் காலாச்சாரத்தை ஈழத்தமிழர்கள் புரிந்து கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏமாற்றத்துக்கு இதுவே முக்கிய காரணமாகும். மேலும் ராஜீவ் கொலையால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட தாக்கத்தை அவர்கள் சரியாக எடை போடவில்லை என்று தோன்றுகிறது. அந்தக் கொலைக்குப் பிறகு ஈழப்போரை ஆதரித்துப் பேச தமிழ் நாட்டின் முதன்மைக் கட்சிகள் முன்வராதது எதைக் காட்டுகிறது\nதமிழ் நாட்டு அரசியல் தேர்தல் அரசியலின் உந்துதலுக்குப் பணம் சேர்க்கும் யந்திரமாக இயங்குகிறது. தேர்வுக்கு வாக்கு சேகரிக்கும் உத்திகளுக்கே அரசியலில் முன்னிடமுண்டு. தேர்தல்கள் வியாபாரச் சாவடிகளாக மாறியுள்ளன. அத்தகைய உத்திகளின் பட்டியலில் ஈழப்பிரச்சினை அடிமட்டத்தில் தள்ளப் பட்டுள்ளது. ஆகவே முதன்மைக் கட்சிகள் ஈழப் பிரச்சினையை கறிவேப்பிலைப போல் தங்கள் ஆதாயத்துக்கு உபயோக��க்கிறார்கள். அவர்கள் அனுதாபம் காட்டுவது கூட அதே குறுகிய நோக்கத்தோடுதான்.\nஆகவேதான் அமைதிப் பேச்சு தொடர்ந்த காலகட்டத்தில் அது வெற்றி அடையவேண்டும் மக்களுக்கு அமைதி தொடற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஒருவர்கூட எத்தகைய முயற்சியையும் எடுக்கவில்லை.\nஆகவே ஈழத்து மக்களே தமிழ் நாட்டுத் தலைவர்களை முழுமையாக நம்பக்கூடாது என்றே நான் கூறுவேன். எனது பார்வையில் தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஒட்டு மொத்தமாகத் தெற்காசியாவிலேயே அரசியல்வாதிகள் பாரதி சொன்னது போல் வாய் சொல்லில் வீரம் காட்டுவார்கள். அவ்வளவுதான். அவர்களிடம் ஆக்கப் பூர்வமான செயல்பாடுகளை அதிகம் எதிர்பார்க்காதீர்கள்; அவர்கள் அழகான வார்த்தை ஜாலங்களில் மயங்காதீர்கள் என்று நான் சொன்னால் உங்களுக்குப் பிடிக்காது. ஆனால் அதுதான் யதார்த்தம்.\n8) ஈழத்தமிழர் உரிமைப்போராட்டத்தின் இன்றைய நிலை உங்களை பொறுத்தவரை என்ன சிறிலங்கா அரசு கூறுவதைப்போன்று எல்லோரும் இலங்கையர்கள் என்ற கோட்பாட்டுடன் எதி்காலம் சாத்தியப்படுமா\nஇதற்கு விடையாக எங்கே நடக்கிறது போராட்டம் என்றே கேட்கத்தோன்றுகிறது. ஆக்கப் பூர்வமாய், அல்லல் படும் மக்களின் முதல் தேவை அவர்கள் வாழ்க்கை உடனடியாக சீராக வேண்டும். அன்றாடம் காய்ச்சிகளாக வீடின்றி வேலையின்றி இருப்பவர்களுக்கு முதலில் வாழ வழி செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் உரிமையைப் பற்றிப் பேசினால் அவர்களுக்கு நமது பேச்சில் ஈடுபாடு ஏற்படும். இதைச் சில தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். ஆனால் நடைமுறையில் பல குறைபாடுகள் உள்ளன. இதற்கு உரிமைப் பிரச்சினைகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று பொருளல்ல.\nபோர் முடிந்த பிறகு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. வீரம் மட்டும் போதாது, விவேகம் வேண்டும். தற்போதைய தேவை அரசியல் விவேகமே. தமிழர் உரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க தற்போது போராட்ட முறை எவ்வாறு வெற்றிகாணும் என்பது எனக்கு விளங்கவில்லை.\nநான் அரசியல் விமரிசகன் அல்ல. இருந்தாலும் தற்போது உரிமைப் பிரச்சினையை இலங்கையிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அரசியல் பாதையில் முன்வைக்க வேண்டும். அதற்கு ஒருங்கிணைந்த செயல்பாட்டில் ஈழத்தமிழர்கள் பங்குபெற வழி செய்ய வேண்டும். நடைமுறையில் இயங்கக்கூடிய அடிப்படை செயல்பாட்டை. உ���ுவாக்கி அதை ஒரு குரலுடன் எடுத்து முன்வைக்க தமிழ் தலைவர்கள் தயாரா. இல்லை என்று விசனத்துடன் கூற வேண்டியிருக்கிறது.\n9) புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஈழத்தமிழர் வாழ்வுரிமை குறித்து முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளின் ஆரோக்கியத்தன்மை குறித்த உங்களது கருத்து என்ன\nஆரோக்கியம் குன்றிய நிலையிலே உள்ளது என்றே தோன்றுகிறது. முதலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் கடந்த காலத்தில் தாங்கள் நடந்து கொண்ட வழிமுறைகளை மனக்கண்ணாடியில் பார்த்து புதிய செயலாக்கங்களை உருவாக்க வேண்டும். பழையன கழித்துப் புதியன புகுத்தும் நேரம் வந்து விட்டது.\nசென்னைத் தமிழில் சொன்னால் கட்டைப் பஞ்சாயத்து அணுகுமுறை கைவிடப்படவேண்டும். ஆரோக்கியமான .ஜனநாயகமுறையைப் பின்பற்ற வேண்டும். நல்ல முயற்சிகளை சிலர் எடுத்து வருகிறார்கள் அது வரவேற்கத் தக்கது. அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.\nமாற்றுக் கருத்துக்களை கூறுபவர்களை துரோகி என்றும் விபீடணன் என்றும் வர்ணிப்பதில் காழ்ப்புணர்ச்சியே அதிகரிக்கும்.\nபுலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யும் முயற்சிகளை இலங்கையில் வாழும் தமிழர்கள் எவ்வாறு எதிர் கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். புலம்பெயர்ந்த தமிழர்களின் செயல்பாட்டின் விளைவுகளை அவர்களே அனுபவிக்கிறார்கள்.\nபுலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு இந்தியாவையும் தமிழ்நாட்டுத் தலைவர்களையும் சாடுகிறார்கள். விமரிசனம் வரவேற்கத்தக்கதே. ஆனால் வரைமுறை இல்லாமல் சாடுவது பயனற்றது. அதனால் இந்தியாவில் தமிழர் பிரச்சினைகளில் உண்மையான அனுதாபதத்துடன் உள்ளவர்கள் எடுக்கும் முயற்சிகளை எவ்வாறு பாதிக்கும் என்று அப்படிச் சாடுபவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒரே ஒரு வாக்கியத்தில் சொன்னால் வெற்றுப் பேச்சு போதாது, பயனுள்ள செயல்பாடுகளே தேவை.\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயேதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nகரை உடைந்து காயந்த குடம்\nகூரை சரிந்த எமது இல்லம்\nகுருதி வடிந்த சிறு முற்றம்\nஇரவை கிழித்த பெண்ணின் கதறல்\nரத்தம் வடிந்த குழந்தை பொம்மை\nஎன் தேசம் பதுங்கு குழியின் உள்ளே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவிளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ\nஎன் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போ��தோ\nஎன் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ\nமுற்றம் தெளித்திட விடியல் வருமோ\nயுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\n\"நம்பிக்கையுடன் \" என்ற புத்தகத்தில் இருந்து ...\nஉரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை 1983…\nஇந்தியா அழுத்தம் கொடுத்தால், மஹிந்த மாறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/asia/indias-northeast-to-become-gateway-to-southeast-asia-says-pm-modi/", "date_download": "2019-11-22T02:13:09Z", "digest": "sha1:4WDVNEJCH3P2N57GCZDVMX3YDJ6VYRU4", "length": 11755, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » `தாளாற்றித் தந்த பொருளெல்லாம்…!’ – திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி!", "raw_content": "\n’ – திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி\n’ – திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி\n’ – திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி\nதாய்லாந்தில், ஆசியான், கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சிமாநாடுகளில் கலந்துகொள்வதற்காக 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார்.\nஇந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பாங்காக்கில் தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் ‘சவஸ்தி மோடி’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சவஸ்தி என்பது வாழ்த்துகள் மற்றும் நன்றி தெரிவிப்பதற்காக தாய்லாந்து மக்கள் பயன்படுத்தும் சொல்லாகும். நிகழ்ச்சியில் இந்தியர்கள் முன் பேசுவதற்கு முன்னதாக தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார் மோடி. பின்னர், `வணக்கம்’ எனத் தமிழிலும் பல்வேறு மொழிகளிலும் இந்தியர்களுக்கு வணக்கம் கூறி உரையைத் தொடங்கியவர், “எங்கிருந்தாலும் நீங்கள் இந்தியர்களே. இன்று நான் ஒரு அந்நிய தேசத்தில் இருப்பதைப்போல் உணரவில்லை. சுற்றுப்புறம், உடை என இங்குள்ள அனைத்தும் என்னை வீட்டில் இருப்பதைப்போல் உணர வைக்கின்றன.\nஇளவரசி மகா சக்ரி சிரிந்தோர்ன் சம்ஸ்கிருத மொழியில் நிபுணர் மட்டுமல்லர் இந்திய கலாசாரத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். இந்தியா – தாய்லாந்து உறவு எந்தவொரு குறிப்பிட்ட அரசாங்கத்தாலும் அல்ல. இந்த உறவுக்கு எந்த ஒரு அரசாங்கத்துக்கும் வரவு வைக்க முடியாது. கடந்த காலத்தில் இரு நாடுகளுக்கிடையில் பகிரப்பட்ட ஒவ்வொரு நொடியும் இந்த உறவ��� உருவாக்கி பலப்படுத்தியுள்ளது. இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை திறக்கப்பட்டதும், நம் இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற இணைப்பு இருக்கும். இந்தியாவின் வடகிழக்கு தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக மாறுகிறது.\nஅடைய முடியாததாகத் தோன்றும் இலக்குகளை அடைவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாட்டில் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் மூல காரணங்களில் ஒன்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முடிவை எனது அரசாங்கம் எடுத்துள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த நாள்களில் ஒரு இந்தியர் ஏதாவது சொல்லும்போது, உலகம் உன்னிப்பாகக் கேட்கிறது. இதை நீங்கள் தாய்லாந்திலும் பார்த்திருக்க முடியும். என்றவர்,\n`தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு\nஎன்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார். `தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்த்தது என்று எண்ணல் வேண்டும்’. இதுவே மோடி கூறிய குறளின் பொருள். காஷ்மீர் குறித்த மோடியின் பேச்சுக்கு அரங்கில் இருந்தவர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\n – இலங்கை அரசியலில் புதிய திருப்பம்\nசிவகங்கை அருகே 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள் சிறப்பாக சென்னையில் நடந்தேறியது\nதமிழர்களை கொன்ற, காணாமல் ஆக்கியவர், இலங்கை பாதுகாப்பு செயலாளராக நியமனம்\nibram: இந்த கட்டுரையின் ஆசிரியர், தமிழ்வாணன் தனது நூலில் எட்டையாபுரமும் ...\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/226227/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-35-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-22T02:00:23Z", "digest": "sha1:DEMR7AX6HLIQJWPNYLDFYCT4DMOAPUKS", "length": 9162, "nlines": 174, "source_domain": "www.hirunews.lk", "title": "அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு.. - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஅனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு..\nஹகிபிஸ் புயல் சீற்றம் காரணமாக ஜப்பானில் ஏற்பட்ட அனர்த்தங்களால் அந்த நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன் 17 பேர் காணாமால் போயுள்ளதாகவும், 100 க்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஜப்பான் தலைநகர் டோக்கியோவைத் தாக்கிய புயல் தற்போது ஜப்பானின் தென்மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த புயலை அடுத்து ஏற்பட்ட மழை வீழ்ச்சி மற்றும் வெள்ளத்தினால் டோக்கியோவின் தென் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளன\nஇதனால் ஜப்பானில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஅதேநேரம் ஜப்பானில் புயல் தாக்கிய இடங்களில் 3 இலட்சத்து 76 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் , பலர் குடிநீர் இன்றி சிரமப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு 27 ஆயிரம் காவற்துறையினர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nபேஸ்புக் மற்றும் கூகுளின் தரவு சேகரிப்பு,...\nடொனால்ட் ட்ரம்பின் உத்தரவை பின்பற்றிய அமெரிக்க உயர் இராஜதந்திரி..\nதமது போட்டியாளரான ஜனநாயக கட்சியின்...\nசிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்\nசிரியாவில் அமைந்துள்ள ஈரான் இராணுவத்திற்கு...\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nவிவசாய திணைக்களம் தெரிவித்துள்ள விடயம்...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nபுதிய ஜனாதிபதி கடமைகளை ப���றுப்பேற்றார்\nபுதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக... Read More\nசஜித்தை நியமிக்குமாறு சபாநாயகருக்கு கடிதம்...\nஅலரி மாளிகையை விட்டு வௌியேறினார் ரணில்...\nவெளிநாட்டு பயணங்கள் தற்காலிகமாக ரத்து...\nஇங்கிலாந்து அணி 241 ஓட்டங்கள்..\nமுதலாவது டெஸ்ட் போட்டி இன்று...\nநாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றி.....\nஅவுஸ்திரேலியாவுக்கு ஆட்டம் காண்பிக்க காத்திருக்கும் 16 வயது வீரர்\nதல அஜித்தின் புதிய வேடம்..\n“திருட்டுப்பயலே 2” உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்.. .இதோ\n40 நாட்கள் விரதமிருக்கும் நயன்தாரா..\nகார்த்தி, ஜோதிகா நடிக்கும் ’தம்பி’ படத்தின் ஃபர்ட்ஸ்ட் லுக் வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/97260-baby-krithiga-of-mouna-ragam-serial-feels-for-bigg-boss-oviya", "date_download": "2019-11-22T02:54:26Z", "digest": "sha1:5MDSYP6WZPJLJNSW4JSVK4F5VQFWSOTQ", "length": 14742, "nlines": 109, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ஓவியாவை ஏன்மா அழ விடுறாங்க?” ‘மெளன ராகம்’ க்யூட் பேபி கிருத்திகா | Baby Krithiga of 'Mouna Ragam' serial feels for Bigg Boss Oviya", "raw_content": "\n“ஓவியாவை ஏன்மா அழ விடுறாங்க” ‘மெளன ராகம்’ க்யூட் பேபி கிருத்திகா\n“ஓவியாவை ஏன்மா அழ விடுறாங்க” ‘மெளன ராகம்’ க்யூட் பேபி கிருத்திகா\n‘மெளன ராகம்' சீரியல் மூலம் எல்லோரையும் ஈர்த்திருப்பவர், சக்தியாக நடிக்கும் பேபி கிருத்திகா. கிராமத்துச் சிறுமியாகவும் கதையின்போக்கில் சிறுவனாகவும் நடித்துக்கொண்டிருக்கும் கிருத்திகாவுக்கு வீடுகள்தோறும் ரசிகர்கள். சென்னையில் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் கிருத்திகா, பிறந்தது பெங்களூரில். இந்த சீரியலில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்துவிட்டார். கிருத்திகாவின் அம்மா லட்சுமி பிரியா பாலசுப்ரமணியம், மகள் குறித்து பகிர்ந்துகொண்டார்.\n“கிருத்திகா எப்படி 'மெளன ராகம்' சக்தியாக மாறினாங்க\n“போன வருஷம் எங்க நண்பர் கார்த்திக் சீனிவாசன் நடத்திய மாடலிங் வொர்க் ஷாப்பில் கிருத்திகா கலந்துகிட்டா. அதனால், அவளின் போட்டோ பல இடங்களுக்குப் போயிருக்கு. ஐந்து மாசம் கழிச்சு, விஜய் டிவியிலிருந்து போன் வந்துச்சு. 'மெளன ராகம்' சீரியல் பற்றிச் சொல்லி, நடிக்க விருப்பமானு கேட்டாங்க. கிருத்திகாவுக்கு நடிக்கவும் பாடவும் ரொம்பவே இஷ்டம். அதனால், உடனடியா ஓகே சொல்லிட்டோம். அதுக்கு ஏற்ற மாதிரியே சீரியலிலும் பாடகி கேரக்டர் அமைஞ்சதில் கிருத்திகாவுக்கு டபுள் ஹேப்பி.\"\n“பெங்களூரில் இருந்தபோது பாட்டு கிளாஸுக்குப் போயிருக்கா. சீரியலில் நிறையப் பாட்டு இருக்கிறதால், முதல் நாளே அதை நல்லா பிராக்டீஸ் எடுத்துப்பா. வசனங்களையும் அப்படித்தான். அர்த்தம் தெரியாமல் ஒரு வசனத்தையும் பேச மாட்டா. சீரியலின் ஆரம்பத்தில் கிராமத்தில் நடக்கிற மாதிரி காட்சிகள் இருந்ததால், பல வார்த்தைக்கு அர்த்தம் புரிஞ்சுக சிரமப்பட்டா. 'ஏசறதுன்னா என்ன'னு கேட்பாள். திட்டறதைத்தான் இந்த ஊர்ல அப்படிச் சொல்வாங்க'னு விளக்குவேன். நானும் கணவரும் தமிழ்நாடுதான். கிருத்திகா பிறந்து, வளர்ந்ததெல்லாம் பெங்களூரு அதனால், தமிழ் வட்டார வார்த்தையெல்லாம் தெரியாது.\"\n\"பெங்களூரு சிட்டி கிருத்திகா, கிராமத்துச் சிறுமியாக நடிக்கிறது சவாலா இருந்திருக்குமே\n\"ஆமாம். சுந்தர பாண்டியபுரம் என்கிற கிராமத்தில் அந்தப் பகுதிகளை எடுத்தாங்க. பாவாடை சட்டையோடு, பெருசா மேக்கப் எதுவுமில்லாமல் எடுத்தாங்க. அதைப் பார்த்ததும், 'ஏம்மா இப்படி என்னைக் காட்டுறாங்க. நான் அழகாவே தெரியமாட்டேனா'னு கேட்டுட்டே இருந்தா. விஜய் டிவி விருது அறிவிக்கும்போது, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான பட்டியலில் இவள் பெயரும் நாமினேஷனில் இருந்ததைப் பார்த்த பிறகுதான் தன் கேரக்டரின் வலிமையைப் புரிஞ்சுக்கிட்டா. சூட்டிங் நடந்த ஊரில் கிருத்திகாவுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சுட்டாங்க. பிரேக்கில் அவங்களோடு ஒரே விளையாட்டுதான். நொண்டியாட்டம் அவளுக்கு ரொம்பப் பிடிச்ச விளையாட்டு. கிராமத்தின் பல விஷயங்கள் அவளுக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. 'கோழி, ஆடு எல்லாம் ரோட்டுல ஜாலியா நடந்துபோகுது பாரும்மா'னு குஷியோடு வேடிக்கை பார்ப்பாள்.''\n\"எந்த சீன்ல நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க\n“அழுகை சீன் வந்தாலே அப்செட் ஆயிடுவா. டைரக்டர் செல்வம் சார், அந்தக் காட்சியின் அவசியத்தைப் பொறுமையா விளக்கி, அவளைச் சமாதானப்படுத்தி நடிக்கவைப்பார். இப்போ, பையனா நடிக்கிறது ரொம்ப ஜாலியா இருக்காம். டிரெஸ் எடுக்கப் போனாலும், பாய்ஸ் டிரெஸ்ஸாக செலக்ட் பண்றா. சீரியலில் ஏதாச்சும் பிளாஸ்பேக் காட்சியாக கிராமத்தைக் காட்டும்போது, 'நீளமான முடியை வெட்டிட்டோமே, ஏம்மா அதையெல்லாம் திரும்பவும் காட்டுறாங்க. காட்ட வேணாம்னு சொல்லும்மா ப்ளீஸ்'னு கெஞ்சுவா.''\n“தான் நடிச்சதை முதல்முறையாக டிவியில் பார்த்தபோது கிருத்திகாவின் ரியாக்‌ஷன் என்ன\n“முதல் நாள் ரொம்ப எதிர்பார்ப்போடு, 'நான் டிவியில் வர்றதை எல்லோரும் பார்ப்பாங்களா'னு கேட்டுட்டே இருந்தா. அந்த நாள் சீரியல் முடிஞ்சதும், எல்லோருக்கும் போன் பண்ணி எப்படி இருந்துச்சுனு சந்தோஷமா கேட்டாள். வெளிநாடுகளிலிருந்து நிறைய பேர் போன் பண்ணி, 'எங்க வீட்டுக் குழந்தை மாதிரி சக்தியைப் பார்க்கிறோம்'னு சொல்லும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். 'மெளன ராகம்' சீரியலை தவிர கிருத்திகாவுக்கு பிடிச்ச நிகழ்ச்சி, 'பிக் பாஸ்'தான்.''\nகிருத்திகாவுக்கு 'பிக் பாஸ்'ல யாரைப் பிடிக்கும்\n அவங்க டான்ஸ் ஆடும்போது இவளும் ஆடுவா. 'என்னை மாதிரியே டான்ஸ் ஆடுறாங்கம்மா'னு சொல்லுவா. ஓவியாவை யாராவது அழவெச்சா கிருத்திகா வருத்தமாகிடுவா. 'ஏம்மா ஓவியாவை இப்படி அழவைக்கிறாங்க'னு கேட்பாள். விஜய் சேதுபதின்னா கிருத்திகாவுக்கு உயிர். 'நானும் ரெளடிதான்', 'காதலும் கடந்து போகும்' படங்களை எத்தனை தடவை பார்த்திருக்கானு கணக்கே கிடையாது. விஜய் டிவியின் ஒரு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்துகிட்டதைப் பார்த்ததும், 'என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா ஆடியன்ஸாவாவது போய் பார்த்திருப்பேன்' என்றாள். எப்படியாச்சும் அவரைப் பார்த்திடணும்னு ஆசையோடு இருக்கா.\"\n\"கிருத்திகா எதிர்காலம் சீரியல், சினிமா என்றுதானா\n“படிப்புதான் எப்போதும் கூடவே இருக்கும் என்பது என் மற்றும் என் கணவரின் எண்ணம். ஆனால், 'படிப்புடன் நடிக்கவும் செய்யறேம்பா'னு கிருத்திகா சொல்றா. படிக்கிறதில் ஒரு குறையும் வைக்காமல் இருக்கா. அதனால், எதிர்காலத்தில் அவளின் விருப்பம்தான் எங்கள் விருப்பமும்.''\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/category/english-6-sec/", "date_download": "2019-11-22T01:55:58Z", "digest": "sha1:DGJNYVA6JL3PBINU6A4JMI6KQ66I74C4", "length": 8306, "nlines": 223, "source_domain": "flowerking.info", "title": "English 6 Sec – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nசாதனைத் தந்தைகளை அறிவோம்,பாகம்- 1/2\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ���ளுநர் விபரங்கள்;-\nதாய் தன் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/121313/", "date_download": "2019-11-22T02:45:03Z", "digest": "sha1:NNQLQTW6CQPEQKXKKHHT366AW5NNCY6P", "length": 9936, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "பிற்போடப்பட்ட விஷாலின் அயோக்யா வெளியீடு : – GTN", "raw_content": "\nபிற்போடப்பட்ட விஷாலின் அயோக்யா வெளியீடு :\nவெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் இன்று வெளியாகவிருந்த `அயோக்யா’ திரைப்படத்தின் வெளியீடு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் `அயோக்யா’ ஆகும். விஷால் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் விளம்பரப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், படம் இன்று திரைக்கு வரவிருந்தது.\nஎனினும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நேரத்தில் படத்தின் வெளியீட்ட நாளை பிற்போட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தயாரிப்பாளருடனான நிதிப் பிரச்சினை காரணமாக படம் தடைப்பட்டிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த படத்தில் விஷாலுக்கு நாயகியாக ராஷி கண்ணாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், ராதாரவி, ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உட்பட பலர் நடித்துள்ளனர்.\nலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்கிரீன் சீன் மீடியோ நிறுவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஅயோக்யா பிற்போடப்பட்டுள்ளது விஷால் வெளியீடு\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇயலும், இசையும் இணைந்தது….. இளையராஜா-பாரதிராஜா சந்திப்பு\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் வீட்டுக்கு வெடிகுண்டு ம���ரட்டல்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு\nசினிமா • பிரதான செய்திகள்\nராதிகாவுக்கு ‘நடிகவேள் செல்வி’ பட்டம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் சர்வதேச அரசியல்\nநயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றும் தமன்னா\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு November 21, 2019\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி November 21, 2019\nரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை November 21, 2019\nமகிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார் November 21, 2019\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு November 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/series/pesuvoma/pesuvoma/4209882.html", "date_download": "2019-11-22T03:35:27Z", "digest": "sha1:T52PC2FWYEPZYT63MQRPFVID5AXPEFDS", "length": 10797, "nlines": 71, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பூமிக்காக... - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n( இரா. நடராசன் )\nஒரு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அதன் தலைமை நிர்வாகியிடம் எழுப்பிய சந்தேகம் என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. அவர் கேட்ட கேள்வி இதுதான் – நம் நிறுவனத்தில் மறுபயனீட்டுத் திட்டம் இல்லையா அவர் அந்தக் கேள்வியைக் கேட்டதற்குக் காரணம், உணவு, பானமருந்தும் பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகள் முறையாகப் பயன்படுத்தப்படாததுதான்.\nபொதுவான குப்பையைப் போடவேண்டிய தொட்டியில் சிலர் பிளாஸ்டிக்கைப் போட்டிருந்தனர். அப்படியென்றால் பிளாஸ்டிக் / உலோகக் கலன்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள குப்பைத் தொட்டி எதற்காக இருக்கிறது அதில் சேரக்கூடிய குப்பை மறுபயனீட்டுக்கு அனுப்பப்படுகிறதா என்று துப்புரவாளர்கள் அல்லது இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பதற்குப் பொறுப்பானவர்களிடம் கேட்டபோது அப்படியேதும் இருப்பதாகத் தெரியவில்லை; எல்லாக் குப்பையும் ஒரே தொட்டியில் போடப்படுகிறது என்று பதில் வந்திருக்கிறது.\nஎது எப்படியிருந்தாலும் மத்திய குப்பைத் தொட்டிக்கு எல்லாக் குப்பையும் போகும்போது வீசவேண்டியது, மறுபயனீடு செய்யவேண்டியது என இருவகையாக அவை பிரிக்கப்படுகின்றன; அப்படிப் பிரிக்கப்படும் பொருள்கள் முறையே அப்புறப்படுத்தப்படுகின்றன அல்லது மறுபயனீடு செய்யப்படுகின்றன; அதனால் நிறுவனத்தில் மறுபயனீட்டுத் திட்டமில்லை என்ற கூற்றில் உண்மையில்லை என்றார் அந்தத் தலைமை நிர்வாகி.\nஇது போன்று பல நிறுவனங்களும் இப்போது மறுபயனீட்டுத் திட்டத்தைக் கொண்டுள்ளன. நிறுவனங்கள் மட்டுமல்லாது ஊழியர்களும் தங்கள் பங்கைச் செய்யவேண்டும் என்பதையே உணர்த்துகிறது மேற்குறிப்பிடப்பட்ட கருத்துப் பரிமாற்றம். பிளாஸ்டிக் குப்பைகளை அவற்றுக்கான தொட்டியில் போட்டால் அவற்றைப் பிரித்தெடுக்க வேண்டிய வேலையும் குறையும். நேரமும் மிச்சமாகும்.\n அண்மை நாட்களில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் சீர்கேடுகள் பற்றி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆண்டுக்கு 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவு பெருங்கடல்களில் கலப்பதாக அறிவியல் சஞ்சிகை ஒன்று கூறுகிறது. சிங்கப்பூரில் ஆண்டுதோறும் மக்கள் குறைந்தது 1.76 பில்லியன் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்கிறது மற்றோர் ஆய்வு. பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி வரும் 20 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று பயமுறுத்துகிறது இன்னொரு மதிப்பீடு. பிளாஸ்டிக் மக்கிப்போக, பல நூறு ஆண்டுகள் ஆகலாம் என்பது கவலைக்குரிய செய்தி.\nஅதனால் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தேவையைக் குறைப்பது அல்லது அவற்றை மறுபயனீடு செய்வது அவசர அவசியமாகிறது. அப்படிச் செய்யும்போது பிளாஸ்டிக் உற்பத்தி அதிகரி��்கத் தேவையில்லை. அதனை அப்புறப்படுத்தும் சிக்கலும் குறையும். கடல்களை, கடற்கரைகளை, பூங்காக்களை, நமது சுற்றுப்புறத்தை, நமது ஒட்டுமொத்த பூமியைப் பாதுகாக்க அது ஓரளவேனும் உதவும். சுருங்கச் சொன்னால் பிளாஸ்டிக்கிற்கு எதிராக நாம் போர் தொடுக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.\nஅதற்கு நாம் சின்னச்சின்ன வேலைகளைச் செய்தாலே போதும். அலுவலகங்களில் மட்டுமல்லாது வீடமைப்புப் பேட்டைகளிலும் மறுபயனீட்டுக்கென தனித்தனி குப்பைத் தொட்டிகள் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிரமம் பாராமல் வீட்டில் சேரும் குப்பையைப் பிரித்தெடுத்து அவற்றுக்குரிய தொட்டிகளில் போடலாம். பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கவும் நாம் முயற்சி எடுக்கலாம்.\nகடையில் பொருள்களை வாங்கிவரத் துணிப்பைகளை எடுத்துச் செல்லலாம். குறிப்பாக, ஒருமுறை பயன்படுத்திய பிறகு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களால்தான் பூமி அதிகம் மாசுபடுகிறது என்பதைச் சுற்றுப்புற ஆர்வலர்கள் சுட்டுகின்றனர். ஆகவேதான் பேரங்காடிகளில் வாடிக்கையாளர்களுக்குப் பிளாஸ்டிக் பை கொடுப்பதைச் சில நாடுகள் தடைசெய்துள்ளன.\nகடற்கரைக்கோ பூங்காவுக்கோ செல்லும்போது குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தினாலே அது பூமிக்கு நாம் செய்யும் மிகப் பெரிய பங்காக இருக்கும். நிலத்திலிருந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் நாளடைவில் பெருங்கடல்களில் மீன்களை விட பிளாஸ்டிக் அதிகமாக இருக்கும் என்பது கணிப்பு. இந்த நிலை தொடர்ந்தால் என்னவாகும் சற்று யோசித்துப் பார்ப்போம். செயல்படுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/lta-naa-andeappan/4361428.html", "date_download": "2019-11-22T03:30:36Z", "digest": "sha1:KGNTLW4PRGQ626XLVFKJ7CAKCTUC4B7W", "length": 3430, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "தமிழ்ச்சுடர் வாழ்நாள் சாதனையாளர் - தமிழுக்கு வாழ்க்கையை அர்ப்பணிக்கும் திரு. ஆண்டியப்பன் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nதமிழ்ச்சுடர் வாழ்நாள் சாதனையாளர் - தமிழுக்கு வாழ்க்கையை அர்ப்பணிக்கும் திரு. ஆண்டியப்பன்\nமீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ்ச்சுடர் 2019 விருதுகளில் வாழ்நாள் சாதனையாளர்களாக இருவர் சிறப்பிக்கப்பட்டனர்.\nஅவர்களில் ஒருவர் 72 வயது திரு. நா. ஆண்டியப்பன்.\nவாழ்க்கை முழுவதும் தமிழ் மொழிக்கும் சமூகத்திற்கும் அர்ப்பணித்த அவர், மலேசியாவில் பத்திரிக்கை ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார்.\nபின்னர், சிங்கப்பூர் ஒளிபரப்புத் துறையில் 35 ஆண்டுகள் சேவை புரிந்தார் திரு. நா. ஆண்டியப்பன்.\nசிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவராகவும் தற்போது மதியுரைஞராகவும் பதவி விகிக்கும் அவர், தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்குத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/author/priya_kanagaratnam/", "date_download": "2019-11-22T02:47:11Z", "digest": "sha1:V3QO2J73X5VPVSNZK5J2QNSET245Q35G", "length": 4735, "nlines": 59, "source_domain": "spottamil.com", "title": "Priya Kanagaratnam, Author at ஸ்பொட் தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரம்- திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனு தள்ளுபடி\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம் வழக்கில் சிறையில் உள்ள திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். சேலம் மத்திய சிறையில் உள்ள திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனுவை விசாரித்த கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் பாலியல் வன்கொடுமை வழக்கில் 5...\nபுர்கா அணிந்துகொண்டு கள்ள ஓட்டு – பாஜகவினர் தடுத்தது உண்மையா\nமுஸாஃபர்நகர் மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா ஊழியர் ஒருவர் புர்கா அணிந்திருந்த பெண்கள் குழு ஒன்றிடம் இருந்து போலி ஆதார் அட்டைகளை கைப்பற்றியதாக சமூக ஊடக காணொளி பதிவு ஒன்று வைரலாகியுள்ளது. ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமை முதல் கட்ட மக்களவைத் தொகதி தேர்தல்கள் நடைபெற்ற...\nபசுமை குடில் பத்தி உங்களுக்கு தெர்யுமா\n800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை\nஇயற்கை முறையில் நேர்த்தியாக காய்கறிகள் பயிரிடும் விவசாயி\nஎன் பெயர் சுப்பு லஷ்மி\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kkr-vs-rr", "date_download": "2019-11-22T03:27:47Z", "digest": "sha1:GWSWDWXC2K4AZTZZRAPTZNHASEGUYDUR", "length": 23372, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "kkr vs rr: Latest kkr vs rr News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nValimai படத்தில் அஜித்துக்கு வில்லனா\nஅய்யோ, தளபதி 64 டைட்டில் '...\nரூ. 1 கோடி தர்றோம்னு சொல்ல...\nகாதலிக்கிறேன், ஆனால் யார் ...\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஆன்மிகம் தான் என்னை இயக்கு...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nஉலக மீனவர் தினம்... எப்போத...\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மு...\nமரண வேகத்தில் கதறவச்ச கம்ம...\n7 ரன்னுக்கு ஆல் அவுட்... எ...\nMi Band 3i: மிக மிக மலிவான விலைக்கு இந்த...\nOPPO மற்றும் Realme ஸ்மார்...\nவெறும் 17 நிமிடங்களில் 100...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் நாய்......\nடிக் டாக்கில் இப்போ இது த...\nசெருப்பை காணவில்லை என போல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: கிடுகிடுனு நல்லா ஏறிடுச்சு...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nIPL 2019: ஆரம்பமே அமர்களம்... வரும் ஆரோன் மிரட்டல்..... \nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், ராஜஸ்தான் வீரர் வருண் ஆரோன் இன்றைய ஸ்டாராக ஜொலித்தார்.\nIPL Points Table: தொடர்ந்து ஆறாவது தோல்வியை சந்தித்த கொல்கத்தா : ஆரஞ்சு கேப்... பர்ப்பிள் கேப்.... யாருக்கு\nஐபிஎல்., தொடரின் 43வது லீக் போட்டியின் முடிவில், கொல்கத்தா அணி தொடர்ந்து ஆறாவது தோல்வியை சந்தித்தது.\nRiyan Parag: 11 வருஷத்துக்கு பின் வெற்றி பெற்ற ராஜஸ்தான்... - தனி ஒருவன் தினேஷ் போராட்டம் வீண்...\nகொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nRR vs KKR Highlights: பட்டைய கிளப்பிய பராக்... ராஜஸ்தான் அசத்தல் வெற்றி\nகொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nChris Lynn: ராஜஸ்தான் பந்து வீசும் போது ஸ்டெம்பில் பெவிகால் ஓட்டப்படுகிறதா - பாண்டிங் ஸ்பிரிங் பேட் கதையின் அடுத்த வெர்ஷன்\nராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் இடையே நடந்த போட்டியின் 4வது ஓவரில் க்ரிஸ் லின் எதிர்கொண்ட பந்து அவரது க��லில் பட்டு மெதுவாக உருண்டு ஸ்டெம்பில் பட்டது. அப்பொழுதும் சிஎஸ்கே மேட்சில் தோனிக்கு நடந்தது போல இந்த சம்பவத்திலும் பெயில் விழவில்லை\nChris Lynn: ராஜஸ்தான் பந்து வீசும் போது ஸ்டெம்பில் பெவிகால் ஓட்டப்படுகிறதா - பாண்டிங் ஸ்பிரிங் பேட் கதையின் அடுத்த வெர்ஷன்\nராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் இடையே நடந்த போட்டியின் 4வது ஓவரில் க்ரிஸ் லின் எதிர்கொண்ட பந்து அவரது காலில் பட்டு மெதுவாக உருண்டு ஸ்டெம்பில் பட்டது. அப்பொழுதும் சிஎஸ்கே மேட்சில் தோனிக்கு நடந்தது போல இந்த சம்பவத்திலும் பெயில் விழவில்லை\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் 21வது லீக் போட்டியில், ‘டாஸ்’ வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nIPL 2018 Eliminator : அதிரடி காட்டிய கொல்கத்தா 170 ரன்கள் குவிப்பு\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.\nIPL 2018 Eliminator : வெளியேறப்போவது யார் டாஸ் வென்ற ரகானே பீல்டிங் தேர்வு\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.\nவாரி வழங்கிய வள்ளல்: சும்மா வெளுத்து வாங்கிய திரிபதி\nகொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மவி போட்டியின் 3வது ஓவரில் மட்டும் 28 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.\nஓபனிங் நல்லதான் இருந்துச்சு: 6 ஓவருக்கு 68 ரன்கள் சேர்த்த ராஜஸ்தான்\nகொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் முதலில் ஆடி வரும் ராஜஸ்தான் முதல் 6 ஓவருக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளது.\nஓபனிங் நல்லதான் இருந்துச்சு: 6 ஓவருக்கு 68 ரன்கள் சேர்த்த ராஜஸ்தான்\nகொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் முதலில் ஆடி வரும் ராஜஸ்தான் முதல் 6 ஓவருக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளது.\nIPL Live Score: தடுமாறிய ராஜஸ்தான்: சும்ம சுருட்டி தள்ளிய குல்தீப் யாதவ்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த���திக் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.\nபினிஷிங் சரியில்லாம 142 ரன்களில் அவுட்டான ராஜஸ்தான்\nகொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில், முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 19 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.\nபினிஷிங் சரியில்லாம 142 ரன்களில் அவுட்டான ராஜஸ்தான்\nகொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில், முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 19 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.\nIPL Live Score: டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.\n7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழத்திய கொல்கத்தா\nகொல்கத்தா - ராஜஸ்தான் இடையேயான போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழத்தி வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.\n7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழத்திய கொல்கத்தா\nகொல்கத்தா - ராஜஸ்தான் இடையேயான போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழத்தி வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.\nவேகத்தில் ஆரம்பித்து சோகத்தில் முடித்த ராஜஸ்தான் அணி\nஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணி எதிராக ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 160 ரன்கள் எடுத்துள்ளது.\nவேகத்தில் ஆரம்பித்து சோகத்தில் முடித்த ராஜஸ்தான் அணி\nஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணி எதிராக ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 160 ரன்கள் எடுத்துள்ளது.\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஇந்த 4 மாவட்டங்களில் அதிகாலை முதல் புரட்டி எடுக்கும் மழை - உங்க ஊர்ல எப்படி\nமோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nஇன்று அதிகாரப்பூர்வமாக உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nஇன்றைய பஞ்சாங்கம் 22 நவம்பர் 2019\nPetrol Price: கிடுகிடுனு நல்லா ஏறிடுச்சு - இன்றைய விலையை பாருங்க\nஇன்றைய ராசி பலன் (22 நவம்பர் 2019)\nகுளத்தில் மூழ்கி இரட்டையர் சகோதரிகள் உயிரிழப்பு : மணப்பாறை அருகே துயர சம்பவம்\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\n2021 இல் அதிசயம் ‘அற்புத்தம்’ நிகழும் - ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Sports/32250-.html", "date_download": "2019-11-22T03:29:25Z", "digest": "sha1:Y5ANTGVH5AUHKI4S233BDTYHC3KGGE4D", "length": 11681, "nlines": 257, "source_domain": "www.hindutamil.in", "title": "தேமுதிக எம்எல்ஏ-வுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி | தேமுதிக எம்எல்ஏ-வுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nதேமுதிக எம்எல்ஏ-வுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி\nஎழும்பூர் சட்டமன்றத் தொகுதி தேமுதிக எம்எல்ஏ நல்லதம்பிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.\nகடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட நல்லதம்பி வெற்றி பெற்றார். இவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கவும், மறுதேர்தல் நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் பாலசுந்தரம் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.\nஉயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலா முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. இதனால் இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எம்எல்ஏ நல்லதம்பி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரினார். இதையடுத்து வழக்கை தள்ளுபடிசெய்து நீதிபதி மாலா உத்தரவிட்டார்\nஎழும்பூர் சட்டமன்றத் தொகுதிதேர்தல் வழக்கு தள்ளுபடி\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\nசமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம்...\nஎஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெற்றதை எதிர்த்தால் நீதிமன்றம்...\nகமல் - ரஜினி இணைந்தால், யார் முதல்வர்...\nயோகாசனத்தில் கோவை மாணவி கின்னஸ் சாதனை\nஜவுளிக்கடை உரிமையாளர் மகள் வீட்டில் நகை திருடிய ஒடிசா காவலாளி கைது\nஉறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nவிலைமதிப்பில்லாத சிலைகளை மீட்க வேண்டியுள்ளது பணிக்காலத்தை நீட்டிக்க கோரி பொன் மாணிக்கவேல் மனு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரஸில் விருப்ப மனு தாக்கல் தொடக்கம்\nமு.க.ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு: உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை\nயோகாசனத்தில் கோவை மாணவி கின்னஸ் சாதனை\nஜவுளிக்கடை உரிமையாளர் மகள் வீட்டில் நகை திருடிய ஒடிசா காவலாளி கைது\nநேதாஜி வரலாற்றைப் படமாக்கும் சரத்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shiprocket.in/ta/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-22T01:48:58Z", "digest": "sha1:FLBR2F4NWFW7INXP3GDDTHLVZDZW3IWH", "length": 9653, "nlines": 96, "source_domain": "www.shiprocket.in", "title": "உங்கள் ஆர்டர்கள் அல்லது ஏற்றுமதிகளைக் கண்காணிக்கவும் - ஷிப்ரோக்கெட் கூரியர் டிராக்கிங் -ஷிப்ரோக்கெட்", "raw_content": "\nஅவர்கள் உங்களை அடையும் போது உங்கள் கட்டளைகளைப் பின்பற்றுங்கள்\nஉங்கள் ஆர்டர் அல்லது கப்பலைக் கண்காணிக்கவும்\nஉங்கள் ஆர்டரின் நிலையைக் கண்டறிய உங்கள் AWB எண் அல்லது ஆர்டர் ஐடியை உள்ளிடவும். உங்கள் ஆர்டர் அனுப்பப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் / எஸ்எம்எஸ் இல் AWB எண் மற்றும் ஆர்டர் ஐடியைக் காணலாம்\nஇந்த ஏற்றுமதி கண்காணிப்பு விதிமுறைகள் எதைக் குறிக்கின்றன\nஇந்த தேதிக்குள் உங்கள் ஆர்டரைப் பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கலாம்\nஉங்கள் ஆர்டரை கூரியர் நிறுவனம் பெற்றுள்ளது மற்றும் கூரியர் கண்காணிப்பு இயக்கப்பட்டது\nஉங்கள் ஆர்டரை மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள கூரியர் நிறுவனம் எடுத்துள்ளது.\nஉங்கள் ஆர்டர் நகரங்கள் மற்றும் கிடங்குகள் வழியாக நகர்கிறது\nஉங்கள் ஆர்டர் இலக்கு நகரத்திற்கு வந்துவிட்டது\nவழங்கப்பட்ட முகவரியில் உங்கள் ஆர்டரை வழங்க கூரியர் நிர்வாகி சென்று கொண்டிருக்கிறார்\nஉங்கள் கப்பலின் நிலையைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்\nஉங்கள் ஆர்டர்களைக் கண்காணிக்கவும், புதுப்பிப்பை மீண்டும் தவறவிடாதீர்கள்\nபின்வரும் கூரியர் கூட்டாளர்களுடன் கப்பல் அனுப்பலாமா அனைத்து கண்காணிப்பு விவரங்களையும் பெற உங்கள் AWB எண்ணை உள்ளிட வேண்டும்\nஆன்லைனில் சிறந்த வளங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்\nகூரியர் அல்லது பார்சல் தொகுப்பு கண்காணிப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது\nஒரு தொகுப்பு அல்லது கூரியரைக் கண்காணிப்பது, வரிசையாக்கம் மற்றும் விநியோக நேரத்தில் தொகுப்புகள், கொள்கலன்கள் மற்றும் வெவ்வேறு பார்சல்களை உள்ளூர்மயமாக்குவது ஒரு கடினமான செயல்முறையாகும்.\nஏற்றுமதி கண்காணிப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிக\nஅடிப்படை கப்பல் விதிமுறைகளைப் புரிந்துகொள்வது\nகப்பல் மற்றும் தளவாடத் தொழிலில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு சொற்களைப் பற்றி அறிய எங்கள் கப்பல் சொற்களஞ்சியத்தைப் படியுங்கள்.\nமிகவும் பொதுவான கப்பல் விதிமுறைகளைப் பற்றி மேலும் அறிக\nபிக்ஃபூட் சில்லறை தீர்வு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பு ஷிப்ரோக்கெட். லிமிடெட், இந்தியாவின் சிறந்த தளவாட மென்பொருளாகும், இது உங்களுக்கு தானியங்கி கப்பல் தீர்வை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, சிறந்த கூரியர் நிறுவனத்தைப் பயன்படுத்தி தள்ளுபடி விலையில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எங்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.\n- கப்பல் வீத கால்குலேட்டர்\n- உங்கள் ஆர்டர்களைக் கண்காணிக்கவும்\n- அமேசான் சுய கப்பல்\n- அமேசான் ஈஸி ஷிப் Vs ஷிப்ரோக்கெட்\nபணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை\nசதி எண்- பி, காஸ்ரா- எக்ஸ்என்எம்எக்ஸ், சுல்தான்பூர், எம்ஜி சாலை, புது தில்லி- எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nபதிப்புரிமை Ⓒ 2019 ஷிப்ரோக்கெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. புதுதில்லியில் காதல் கொண்டு தயாரிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-81/33789-2017-09-05-04-48-17", "date_download": "2019-11-22T02:03:54Z", "digest": "sha1:CBZMKNJFFDAPMQJZYUHE6RWO5SOENVPW", "length": 28779, "nlines": 279, "source_domain": "keetru.com", "title": "குப்பைக்காடாகும் புகைக்கல் (ஒகனேக்கல்)", "raw_content": "\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nபசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு திட்டமிட்ட கபட நாடகம்\nகாவிரிப் படுகையை நஞ்சாக்கும் ஓ.என்.ஜி.சி.\nஉதவாக்கரை ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடையாதாம்\nநியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பது ஏன்\nமுதலாளியமும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2017\nஇம்மாதம் (13.8.17,14.8.17) ஆகிய இவ்விரு நாட்கள���ம் தகடூர் மாவட்ட புகைக்கல் (ஒகனேக்கல்)சென்று வரும் வாய்ப்பு கிட்டியது.\nஅருமையான வானிலை, குளிர்ந்த காற்று, தண்ணீரைக் காணவும், தண்ணீரில் குளித்து மகிழவும் சாரைசாரையாய் செல்லும் மக்கள் கூட்டம் என காண்பதற்கே இனிமையாக இருந்தது புகைக்கல். நாங்களும் இந்த மக்கள் திரளினூடே இரண்டறக் கலந்து கன்னட தேசத்தால் வஞ்சகமாய் தேக்கி வைக்கப்பட்டு அறமன்றத்தால் விடுவிக்க்கப்பட்டு பாய்ந்தோடி வந்த காவிரியின் புதுப்புனலில் நீராடி மகிழ்ந்தோம்.\nநீர் மிகையாக உள்ளதென்று கூறி பரிசலை குறைந்த தொலைவே இயக்கிய போதும் அந்த அளவில் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.\nநம் காவிரி பாய்ந்து வரும் அழகு,தெங்கிக் கொண்டிருக்கும் பாலத்தின் மேல் நின்று பார்த்தால் தெரியும் பாய்ந்து வரும் காட்டாற்று வெள்ளம், அவ்வெள்ள நீர் வழிந்தோடி ஆறாக உருமாறும் பள்ளத்தாக்குப் பகுதி, 'சமைக்கனுமாண்ணே' என்று அன்பொழுக கேட்டு கேட்டு வளைய வரும் பகுதி பெண்மணிகளும், \"அண்ணே எண்ணெய்க் குளியல் (மசாசு) பண்ணிக்கிறீகளா எண்ணெய்க் குளியல் (மசாசு) பண்ணிக்கிறீகளா\" என்று கருநீல வண்ண உடையணிந்த பகுதி ஆண்கள் கேட்டு உலா வரும் காட்சி என அனைத்தும் புதியதொரு உற்சாகத்தை எங்களுக்கு அள்ளிக் கொடுத்தது.தொங்கு பாலத்தைக் காணக் கட்டணமாக பத்து உரூபாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமும், பரிசலில் செல்ல முந்நூறு உரூபாயை பென்னாகரம் ஊராட்சி ஒன்றியமும்,உயர் கோபுரத்திலேறி ஆர்ப்பரித்து கொட்டும் நீரின் அழகைக் காண உரூபாய் ஐந்தை தமிழ்நாட்டு காட்டு(வன)த்துறையும் பெற்றுக் கொள்கிறது.\nசுற்றுலாவிற்கு வந்த மற்றவர்கள் மகிழ்ந்ததைப் போல தனிப்பட்ட முறையில் நாங்களும் மகிழ்ச்சியில் திளைத்த போதும் குமூக அக்கறையற்ற மாந்தர்கள் சுற்றுலா என்று வந்து செல்வதால் எமது தமிழ்த்தேசத்தின் சொத்தாகிய புகைக்கல் எந்தளவிற்கு சீரழிந்துள்ளது என்று கண்ணுறும் போது இனபமெல்லாம் பறந்தோடி துன்பமே மேலிடுகிறது.\nமலை சூழ்ந்த பகுதியானது குப்பைக் காடாக மாற்றப்பட்டு வருவதைக் கண்டுற்று உள்ளம். வெதும்பி நின்றோம். மலைக்கு கீழேயுள்ள ஏழ்மை நிரம்பிய பென்னாகரத்தின் அமைதியான சிற்றூர்ப்புற வாழ்க்கையையும், அங்கிருந்து பதினைந்து அயிர மாத்திரி (கி.மி) தொலைவில் உள்ள புகைக்கல்லில் வகைவகையான மனிதர்கள், உடைகள்,உணவுகள், வாகனங்கள் என அப்படியே நேர்மாறான காட்சியைக் கண்டபோது அதிர்ச்சியில் உறைந்தோம்.\nபென்னாகரம் புறவழிச் சாலை தொடங்கி ஒகனேக்கல் வரையிலும் இருமருங்கிலும் \"ஞெகிழிப் பொருட்கள் தடைசெய்யப்பட்ட பகுதி\" என்று பல அறிவிப்புப் பலகைகளைக் கண்டு 'பலே' என்று புகழ்பாடி வந்த எங்களுக்கு; புகைக்கல் (ஒகனேக்கல் )பகுதிக்குள் நுழைந்த தரை முதல் தண்ணீர் கரைபுரண்டோடும் பள்ளத்தாக்குப் பகுதி வரையிலும் எங்கெங்கு காணினும் ஞெகிழிக் குப்பைகள், மதுப்புட்டில்கள், மீன்கழிவுகள், காலணிகள், குடிநீர் புட்டில்கள், வாலும் தோலுமாக உரசியபடி உறவாடிக் கொண்டிருக்கும் மாந்த துணிமணிகள் என இவற்றையெல்லாம் கண்டபோது மகிழ்ச்சி எல்லாம் மொத்தமாய் காணாமற் போயிருந்த்து.\n'நீர் கொட்டும் அறிவிக்கப்பட்ட பகுதியில் மட்டும்தான் குளிக்க வேண்டும்' என்று ஆங்காங்கே தென்படும் அறிவிப்புப் பலகைகளை கிஞ்சிற்றும் மதியாது மாந்தர்கள் தத்தமது மனம் போன போக்கில் பாறைகள் நிறைந்த, சமதளமற்ற, கணிக்க இயலாதவாறு ஆர்ப்பரித்து ஓடும் நீரில் பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் ஊறு ஏற்பட வாய்ப்பிருப்பதை உணராமல் இயல்பாக\nநீராடியதைக் காண்கையில் எங்கள் மனம் பதைபதைத்தது.\nதிறந்து விடப்பட்ட ஆயிரக்கணக்கான அடி கனநீர் பொங்கி வந்த போதும்; ஊராட்சி மன்றத்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வழங்கும் குடிநீர்க் குழாய்களில் பகுதி மக்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஞெகிழிக் குடங்களில் குடிநீர் பிடிப்பதைக் காண நேர்ந்தது.\nமேலும் தண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடிய போதும் தாகத்திற்கு நீரருந்த புட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குடிநீரையே வாங்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் அங்கு நிறுவப்பட்டுள்ள ஓரே ஒரு தண்ணீரைத் தூய்மை செய்து,தாது உப்புக்கள் சேர்க்கப்பட்டு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் செயல்படாமல் காட்சிப்பொருளாய் காட்சியளித்தது. போதுமான அளவிற்கு தூய்மையான நன்கு பராமரிக்கும்படியான கழிப்பிடங்களைக் காண முடியவில்லை. அதுபோக சாலையில் குவிந்துள்ள குப்பைகளைக் கூட சரிவர அகற்றாமல் இருந்ததையும் காண நேர்ந்தது.\nகுளிக்குமிடத்திற்கு செல்லும் வழியில் சாலையின் இடப்பக்க நடைபாதையானது சிற்றுண்டி விற்பனை செய்யும் இடமாகவும், வலப்பக்க நடைபாதையானது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளாகவும் மாறி நம்மை வரவேற்றது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதனால் மக்கள் கூட்டம் அதிகமிருந்தும் பாதுகாப்புக்காகவோ போக்குவரத்தை ஒழுங்கு செய்யவோ காவலர்களை யாம் கண்டிலம். குளிக்குமிடத்தைச் சுற்றிலும் தூய்மையற்ற முறையில் விற்கப்படும் தின்பண்டங்கள், வழலைக் கட்டிகள், சீயநெய் (சாம்பு), வெண்சுருட்டுகள், தலைக்கு தேய்க்கும் எண்ணெய் பொட்டலங்கள் என விற்பனை செய்யும் சிறு சந்தை போல மாற்றப்பட்டு பரிதாபமாக காட்சியளிக்கிறது.\nஆங்காங்கே வெட்டிய மீன்களை தூய்மை செய்வதும்,சமைத்த பாத்திரங்களை கழுவுவதும், துணிகளை துவைப்பதும் என நீரோட்டம் முழுவதும் அழுக்கடைவதால் இவ்விடத்தைச் சுற்றிலும் ஒருவித நீச்ச வாடை வீசுவதை உணரலாம்.\nஇடரினை உணராமல் இளைஞர்கள் மதுவருந்துவதும், மது அருந்திவிட்டு நீராடுவதும், மது அருந்தியவர்கள் எண்ணெய் குளியல் மேற்கொள்வதுமாய் இருந்தபடி காணப்பட்டனர். குளித்து முடித்து வெளியே வந்தால் ஓய்வெடுக்கலாம் என்று அருகில் உள்ள சிறுவர் பூங்காவினுள் செல்ல எத்தனிக்கையில் அங்கு சுற்றுலா வந்த ஒரு பெரிய குடும்பத்தினர் பூங்காவின் வாயிலை மறித்து தரையில் பதாகை ஒன்றினை விரித்து சமையலுக்கான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தைக் கண்டவுடன் முன்னே சென்ற எமது கால்கள் அதே வேகத்தில் பின்னே நகர்ந்தன.தூய்மை செய்யப்படாமலும் சிறார்கள் மகிழ்ந்து விளையாடும் சறுக்கு மரம், ஊஞ்சல், ஏற்ற இறக்கம் உள்ளிட்ட பொருட்கள் யாவும் சிதிலமடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் காட்சிப் பொருளாய் மாறிப் போனது. பணம் செலுத்தி உணவருந்தும் கூடம் என்று பெயரிடப்பட்டிருந்த கூடம் ஏனோ தாழிடப்பட்டு பூட்டுப் போடப்பட்டிருந்தது. இரவு ஏழு மணிக்கே தனியார் மருந்தகங்கள் மூடப்பட்டு இருந்ததையும் கண்டோம்.\nஇங்கு சுட்டியுள்ளவற்றை உற்று நோக்கினாலே இவ்விடத்தில் களைய வேண்டுவனவ யாதென்று தெள்ளனெ விளங்கும்.\nமாவட்ட மேலாண்மையும்(நிர்வாகம்) உள்ளூர் சிற்றூர்ப்பற மேலாண்மையும் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வரல் வேண்டும். பகுதி மக்களுக்கு இது தமது தாய்நிலப் பகுதி என்கிற போதிலும் தமிழ்த்தேச சொத்தின் சுற்றுலாவிடம் என்கிற அடிப்படையிலான ���ிழிப்புணர்வை உருவாக்க் முன்வரல் வேண்டும்.\nபகுதி மக்களின் வாழ்நிலை, கல்வி மேம்பாடு, சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்டவையும் மேம்பட உறுதி செய்யப்படல் வேண்டும். மேலும் பரிசல் இயக்கும் தொழிலாளர்கள் மீன்வளத்துறையின் கூட்டுறவுக்கழகங்களின் கீழ் உறுப்பினர்களாக கொண்டுவரப்பட்டு முழுமையாக பயன்பெற முயல வேண்டும். நம் தமிழ்த்தேச நிலத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழ்த்தேச குடிமகனும் தனிமாந்த ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட முன்வரல் வேண்டும். மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் நிலத்தில் பாயும் இவ்விடத்தை நாம் அதே இயற்கைச் சூழல் மாறாது நமது அடுத்த தமிழ்தேச தலைமுறையினர்க்கு கையளிக்க வேண்டியது நமது காலத்தின் கடமை என்று வேண்டுகோளே இக்கட்டுரை தீட்டியதன் பயனாய் விளைய வேண்டும் என்கிற அளவில் இதனை இந்தளவில் நிறைவு செய்கிறோம்.\n- அசுரன் கா.ஆ.வேணுகோபால், எண்ணூர், சென்னை-57\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇயற்கையின் அழகையும், கவனக் குறைவால் ஏற்படும் சீர்கேட்டின் விளைவுகளையும் இன்றைய மக்களுக்கு புரியும்படி விளக்கியமைக்கு மிக்க நன்றி.\nதங்களின் தமிழ் புலமைக்கு தலை வணங்குகிறேன்.\nகாத்திருக்கிறேன், மேலும் பல கட்டுரைகளுக்காக .\nமிக சிறப்பான தமிழ்நடை பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemsenthil.blogspot.com/2008/10/", "date_download": "2019-11-22T02:05:10Z", "digest": "sha1:FWKESTXTRPMPXBGELYS4KYJHYD6SPODE", "length": 11159, "nlines": 106, "source_domain": "salemsenthil.blogspot.com", "title": "\"சந்திப்போம் சிந்திப்போம்\": October 2008", "raw_content": "\nவங்கி திவாலானாலும் உங்க பணத்தை பாதுகாப்பது எப்படி\nபொதுவா ஒரு வங்கி திவாலானால் அதில் உள்ள பணம் அனைத்தும் அவ்வுளவு தான் என்ற தவறான ஒரு கண்ணோட்டம் உள்ளது. ஆனால் அது முற்றிலும் நிஜம் அல்ல. ஏனெனில் வங்கிகள் அனைத்தும் அவை பெறும் வைப்பு நிதிக்கு காப்பீடு செய்து இருக்கும் (புரியற மாதிரி தமிழல சொல்லணுமுன்னா நீங்க bankல டெபாசிட் செய்யும் பணத்தை வங்கிகள் Insure செய்து இருக்கு.). ஆனாலும் இதுல ஒரு பிரச்சனை இருக்கு அது என்னானா நீங்க முதலீடு செய்து இருக்குற ஒரு லட்ச ரூபாய்க்கு தான் அவர்கள் இந்த காப்பீட்டை எடுத்து இருப்பாங்க (இது தான் RBIயோட limit).எனவே நீங்க எவ்வுளாவு போட்டு இருந்தாலும் ஒரு லட்சம் மட்டும் தான் திரும்ப வரும், இது வட்டியையும் சேர்த்து.உதாரணமா நீங்க வங்கி Xயோட அண்ணாசாலை கிளையில் ஒரு 50 ஆயிரம் fixed deposit, வேளச்சேரி கிளையில் ஒரு 50 ஆயிரம் fixed deposit, திருச்சி கிளையில் ஒரு 25 ஆயிரம் saving accountல போட்டு வெச்சியிருக்கீங்கன்னு வையுங்க. ஒரு நாள் வங்கி X திவால் ஆயிடுது. ஆனால் அந்த வங்கி செய்து இருக்கிற காப்பீட்டின் காரணமாக நீங்க போட்டு வெச்சியிருக்கிற 1.25 லட்சத்துல ஒரு லட்சம் திரும்ப கிடைத்துவிடும். ஆனால் 25ஆயிறத்தை நீங்க இழக்க நேரிடும் இந்த மாதிரி நிலைமையை தவிர்க்கவும் ஒரு வழி இருக்கு.வங்கிகளில் பணத்தை முதலீடு செய்யும் பொழுது மொத்த பணத்தையும் ஒரே வங்கியில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.அப்படி தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒரே வங்கியில் மொத்த பணத்தையும் முதலீடு செய்ய வேண்டி வந்தால், அதை joint அக்கவுண்டாக முதலீடு செய்வது உசிதம். அதாவது மேல சொன்ன உதாரணத்தையே எடுத்துகலாம். 50ஆயிரம் + 50 ஆயிரம் + 25 ஆயிரம் என்று ஒருவர் பெயரில் மூன்று தனித்தனி கணக்குகளில் முதலீடு செய்து 25 ஆயிரத்தை இழப்பதை காட்டிலும். அதே முதலீட்டை மூன்று தனித்தனி joint accountஜ திறந்து கொள்ளவும் எப்படின்னா முதல் accountஇல் உங்களை primary ஆகவும் இரண்டாவது கணக்கில் உங்கள் மனைவியை primary ஆகவும் மூன்றாவது கணக்கில் உங்க பசங்களை primary ஆகவும் நீங்க primaryயாக உள்ள கணக்கை தவிர்த்து மற்ற கணக்குகளில் உங்களை secondaryஆகவும் வைத்து கணக்கை துவங்கிக்கொள்ளவும். மேலே சொன்ன மூன்று வங்கிகணக்கிலும் நீங்க இருந்தாலும் மற்ற இரண்டு கணக்குகளில் primaryயாக வேறு ஒருவர் இருக்கும் காரணத்தினால் இவை மூன்றும் தனித்தனியே காப்பீடு செய்யப்படும்.இதன் மூலம் ஒரே வங்கியில் மூன்று லட்ச ரூபாய் வரை முதலீடு செய்து கவலையின்றி இருக்கலாம்.இந்தியாவில் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் இருப்பது போல அமெரிக்காவில் இது ஒரு லட்ச டாலர் (சமீபத்தில் இதை 2.5 லட்ச டாலராக உயர்த்தி உள்ளதாக கேள்வி யாருக்காவது தெரியுமா) வரை முதலீடுகளுக்கு காப்பீடு உண்டு.இது பற்றி மேலும் விவரம் அறிய இங்கே செல்லவும்.\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயேதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nகரை உடைந்து காயந்த குடம்\nகூரை சரிந்த எமது இல்லம்\nகுருதி வடிந்த சிறு முற்றம்\nஇரவை கிழித்த பெண்ணின் கதறல்\nரத்தம் வடிந்த குழந்தை பொம்மை\nஎன் தேசம் பதுங்கு குழியின் உள்ளே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவிளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ\nஎன் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ\nஎன் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ\nமுற்றம் தெளித்திட விடியல் வருமோ\nயுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவங்கி திவாலானாலும் உங்க பணத்தை பாதுகாப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.5115", "date_download": "2019-11-22T01:56:37Z", "digest": "sha1:47RANHSL5ATNN6TKSPTBJEHYM34LYJMB", "length": 18776, "nlines": 389, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nஆற்றும் பெருமைத் திருப்பாச்சில் ஆச்சி ராமம் சென்றடைந்தார்.\nஅன்பு நீங்கா அச்சமுட னடுத்த\nநித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி\nஉய்த்தகா ரணத்தை யுணர்ந்துநொந் தடிமை\nஎத்தனை யருளா தொழியினும் பிரானார்\nவைத்தனன் தனக்கே தலையுமென் னாவும்\nஇவ்வகை பரவித் திருக்கடைக் காப்பும்\nமெய்வகை விரும்பு தம்பெரு மானார்\nமைவளர் கண்டர் கருணையே பரவி\nஎவ்வகை மருங்கு மிறைவர்தம் பதிகள்\nஇறைஞ்சியங் கிருந்தனர் சில நாள்.\nஅப்பதி நீங்கி யருளினாற் போகி\nஎப்பெயர்ப் பதியு மிருமருங் கிறைஞ்சி\nபைப்பணி யணிவார் கோபுர மிறைஞ்சிப்\nதுப்புறழ் வேணி யார்கழல் தொழுவார்\nகண்டவர் கண்கள் காதல்நீர் வெள்ளம்\nவண்டறை குழலார் மனங்கவர் பலிக்கு\nகொண்டதோர் மயலால் வினவுகூற் றாகக்\nஅண்டர்நா யகரைப் பரவிஆ ரணிய\nபரவியப் பதிகத் திருக்கடைக் காப்புச்\nகரவிலன் பர்கள்தங் கூட்டமுந் தொழுது\nவிரவிய ஈங்கோய் மலைமுத லாக\nகுரவலர் சோலை யணிதிருப் பாண்டிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_537.html", "date_download": "2019-11-22T02:41:22Z", "digest": "sha1:7T66S5FWAJZ375DKMM6YLIJOQZECUEOF", "length": 6872, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அவசரகால சட்டம் நீடிக்க கூடாது - பாராளுமன்றில் அமீர் அலி - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஅவசரகால சட்டம் நீடிக்க கூடாது - பாராளுமன்றில் அமீர் அலி\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதன் மூலம் எந்தவொரு சமூகமும் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்படக்கூடாது எனத் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அமீர் அலி, சாதாரண விடயங்களுக்காக கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nஅத்துடன் பயங்கரவாத தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்தி பிரிவினையை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.\nபாராளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடித்துக்கொள்ளும் விவாதம் தொடர்பிலான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html?start=0", "date_download": "2019-11-22T02:42:27Z", "digest": "sha1:HT6H4V2E4G3JWWZQLB2NGMOJYREXGXSY", "length": 10661, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: முஸ்லிம்கள்", "raw_content": "\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில்\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புத் துறையில் பதவி\nஇந்துத்வா கொள்கையை தூக்கி எறியும் சிவசேனா\nஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவகுப்பறையில் பாம்பு கடித்து சிறுமி பலி\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக அரசு அடுத்த ஒப்பந்தம்\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து கொன்ற தாய்\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nபாபர் மசூதித் தீர்ப்பு, இந்திய முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்துகிறது.\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nஐதராபாத் (11 நவ 2019): பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்ற தீர்ப்பை அடுத்து பேசியுள்ள அசாதுத்தீன் உவைசி உச்ச நீதிமன்ற தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்றார்.\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு\nசென்னை (21 அக் 2019): முஸ்லிம்களை நான் அவமரியாதையாக பேசியதாக செய்தி பரப்புவது திமுகதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nஈரோடு (20 அக் 2019): முஸ்லிம்களை அவமரியாதையாக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி த.மு.மு.க.வினர் ஈரோடு எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்தனர்.\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nசென்னை (20 அக் 2019): அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமிய மக்களிடம் பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப���பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nபக்கம் 1 / 13\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா ப…\nஉலகிலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரத்தில் முதலிடம் எது தெரியுமா\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட்டர் …\nஇலங்கையின் புதிய பிரதமரானார் மஹிந்த ராஜபக்சே\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான நிலை…\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப…\nஎஸ்.பி பட்டினம் வாலிபரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிக்கு ஆயுள…\nபாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை - சிவசேனா கடும் விமர்சனம்\nஹெச்1என்1 நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் பெண் மரணம்\nதிட்டத்தை கொண்டு வந்தவர்களே எதிர்ப்பது ஆச்சர்யம் - முதல்வர் எடப்ப…\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதி…\nஜியோ தொலை தொடர்பு கட்டணங்கள் உயர்வு\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனி…\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக ட்வீட் - நடிகை காயத்ரி ரகுராமு…\nஎம்.எல்.ஏ தன்வீர் சையத் மீது கத்தி குத்து - கர்நாடகாவில் பரப…\nவால்மார்ட் ஸ்டோரில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9236", "date_download": "2019-11-22T02:31:09Z", "digest": "sha1:WOJKNN5T7EOY2GK4J777OB76TGAXTSIS", "length": 9453, "nlines": 25, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம், ஆறுமுகமங்கலம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி\nகதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஆயிரத்தெண் விநாயகர் ஆலயம், ஆறுமுகமங்கலம்\n- சீதா துரைராஜ் | ஏப்ரல் 2014 |\nதூத்துக்குடி மாவட்டம் ஏரலிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆறுமுகமங்கலம். ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம் இந்தக் கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ளது. சுற்றிலும் கிராம தேவதைகளான தோப்பாச்சி அம்மன், இளைய நாயனார், சுடலை மாடன் ஆகிய கோயில்கள் வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் அமைந்துள்ளன. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான் சோமாற வல்லபன். ஆயிரம் யாகங்கள் செய்தவன் எனப் போற்றப்பட்டவன். யாகங்கள் செய்வதற்காக மேற்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து அந்தணர்களை வரவழைத்தான். 1008 அந்தணர்களைக் கொண்டு செய்த யாகத்தில் ஒருவர் கலந்து கொள்ளாமல் யாகம் தடைப்பட்டது. அப்போது அந்தணர்களின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகர் 1008வது அந்தணராகக் கலந்துகொண்டு யாகத்தைப் பூர்த்தி செய்ததால் அவர், \"ஆயிரத்தெண் விநாயகர்\" என்று அழைக்கப்பட்டார்.\nயாகத்தைப் பூர்த்தி செய்த விநாயகருக்கு மன்னன் ஆலயம் எழுப்பி வழிபட்டான். அந்தணர்களும் குளத்திற்குத் தாமிரபரணியிலிருந்து நீர் வரத்து இருந்ததால் அங்கேயே ஆலயம் கட்டி விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினர். அவர்கள் குடியிருந்த பகுதி 'சதுர்வேதிமங்கலம்' என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இங்கு முருகன் வழிபாடு சிறப்பானதால் 'ஆறுமுகமங்கலம்' எனப் பெயர் மாற்றம் கண்டது. சில காலத்திற்குப் பின் காளஹஸ்தீஸ்வரர், கல்யாணி அம்மனுக்கு தனிச்சன்னதிகள் அமைக்கப்பட்டு மண்டபம் கட்டப்பட்டது. பின் முருகன், வள்ளி, தெய்வானை சன்னதி கட்டப்பட்டது. பலரது உதவிகளால் விரிவாக்கப்பட்டு கோவில் இன்று ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. மண்டபத்தூணில் உள்ள ஆஞ்சநேயர் உருவம் சிறப்பு.\nகொடிமரம், திருத்தேருடன் விழாக்காணும் ஒரே விநாயகர் கோயில் இதுதான். 108 அல்லது 1008 தேங்காய்கள் சாற்றி வழிபடுவது இவ்வாலயத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும். பஞ்சமுக நர்த்தன விநாயகரின் தோற்றம் அற்புதம். கேதுவின் அதிதேவதை விநாயகர் என்பதால் இது கேது பரிகார ஸ்தலமாகவும், காளஹஸ்தீஸ்வரர் கல்யாணி அம்மையுடன் காட்சி தருவதால் இது காலசர்ப்ப தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. திருவாவடுதுறை மடத்தினர், நாயக்க மன்னர்கள், அவர்கள் வழி வந்தவர்கள், பொதுமக்கள், உபயதாரர்கள் எனப் பலர் இந்த ஆலய வளர்ச்சிக்கு உதவி வருகின்றனர். ஆலயத்தின் அருகே ஆடுதுறை மடத்தினரின் ஈசான மடம் அமைந்துள்ளது. அவர்களால் திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. ஆலயத்தில் உள்ள பஞ்சலோகத்தாலான நடராஜர் சிலை கிரீடம், திருவாச்சியுடன் வெகு அழகாக விளங்குகிறது. ஆலயம் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nசித்திரை மாதம் பத்து நாட்கள் திருவிழா சிறப்பாக நடக்கிறது. அமாவாசையன்று தீப வழிபாடு அற்புதக் காட்சி. பக்தர்கள் வேண்டிக்கொண்டு அது நிறைவேறியதும் சன்னதியில் மணி கொண்டுவந்து கட்டுகின்றனர். 108 அல்லது 1008 தேங்காய் மாலை அணிவித்தும், தீபமேற்றியும் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். சிறப்பு ஹோமங்களும் செய்யப்படுகின்றன. தொழில் சிறக்க, குடும்ப வாழ்வு மேம்பட, திருமணத் தடை நீங்க, வீடு கட்ட, குழந்தை பிறக்க எனப் பல வேண்டுதல்களுடன் மக்கள் வந்து செல்கின்றனர், விநாயகர் மிகுந்த வரப்ரசாதி என்பதால் பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேற அருள் புரிகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil", "date_download": "2019-11-22T02:02:20Z", "digest": "sha1:M6Q4PPY7465NI4LPXI4TRO5VO4WE4QO4", "length": 10339, "nlines": 79, "source_domain": "food.ndtv.com", "title": "Food Recipes in Tamil, உணவு வகைகள், Vegetarian & Non-Veg Recipes in Tamil - NDTV Tamil", "raw_content": "\nப்ளாக் கரன்ட் பழத்தை இரண்டு வகையில் டயட்டில் சேர்க்கலாம்\nஉடல் எடை குறைக்க வீகன் டயட்\nஆண்டி-ஏஜிங் ட்ரிங்க் குடிப்பதால் சரும அழகு கூடும்\nபேரிச்சை மற்றும் முந்திரி சேர்த்து ஸ்நாக்ஸ்\nசேமியா கொண்டு தயாரிக்கப்படும் 3 டெசர்ட் ரெசிபிகள்\nராகி மால்புவாபாரம்பரியமான மால்புவா செய்முறையில் மைதாவை பயன்படுத்துவார்கள். இதில் ராகி மாவு, கோதுமை மற்றும் ஓட்ஸ் உள்ளது.\nஉங்கள் பெயருடன் உங்கள் 'ஸ்பெஷல்' ரெசிபி வர வேண்டுமா\nஇருதய நோய்களை தவிர்க்க பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம்\nஆண்கள் தினசரி பழங்கள் சாப்பிடலாம். இதனால் இருதய நோய் வராமல் தடுக்க முடியும். ​\nநின்று கொண்டே சாப்பிடுவதால் மன அழுத்தம் ஏற்படுமா\nதன் மகனை கண்டிப்பாக வளர்க்கும் கரீனா கபூர்\nஉணவகங்களில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்த தடை\nசர்க்கரை, இதய நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடக்கூடாதா. யார் சொன்னது\nதிறந்த வெளி டின்னர் சாப்பிட சென்னையின் 6 சிறந்த ரெஸ்டாரென்ட்கள்\nசென்னையில் வீசும் பஞ்சாப் வாசம்\nஒரு கிலோ பிரியாணி, மேஜிக் பஃபே - இந்த ரம்லான் எந்த ஹோட்டல் என்ன ஸ்பெஷல்\nசருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு குறித்து பிரபல அழகு கலை நிபுணர் என்ன சொல்கிறார்\nகோடை காலத்தில் டீ, காபி குடிப்பதை தவிர்த்து லெமன் ஐஸ்டு டீ, ஜல்ஜீரா, லஸ்ஸி, மோர், தேன் சேர்க்கப்பட்ட யோகர்ட் அல்லது பழச்சாறுகளை குடிக்கலாம்.\nசர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவதால் சருமம் பளிச்சிடுமா\nப்ளாக் ஹெட்ஸை போக்கும் சூப்பர் ஸ்க்ரப்\nபட்டு போன்ற கூந்தலை பெற நேச்சுரல் ஹேர் மாஸ்க்\n இந்த மூன்று ஆரஞ்சு ஃபேஸ் பேக்குகள் நிச்சயம் உங்களுக்கு பலன் தரும்\nஉதடு வெடிப்புக்கு இயற்கையான பொருட்களால் சிறந்த வீட்டு வைத்தியம்\nஎலுமிச்சை சாறு சேர்த்த ரெசிபிகளை சாப்பிட்டிருக்கிறீர்களா\nஎலுமிச்சையில் ஹெஸ்பிரிடின் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.\nவீட்டில் நேந்திரம் சிப்ஸ் செய்வது எப்படி \nஉடல் எடையை குறைக்க உதவும் நெய்\nரெட் or ஒயிட் ஒயின்: உங்கள் உடல் நலத்திற்கு சிறந்தது எது\nகோடைக்காலத்தில் சுவைக்க வேண்டிய 5 பழங்கள்\nஆரோக்கியமான சருமத்திற்கு ஏற்ற ஜூஸ் வகைகள்\nமன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து இந்த உணவுகள் உங்களை நிச்சயம் காக்கும்..\nமன அழுத்த மேலாண்மை : ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா, தியானம், இசையைக் கேட்பது அல்லது ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடுவது பயனுள்ள மன அழுத்த மேலாண்மை உத்திகளாக அறியப்படுகிறது. அதேபோல், இந்த வைட்டமின் நிறைந்த உணவுகளும் மன அழுத்தத்திக் குறைக்க உதவும்.\n எந்த உணவை எவ்வளவு சாப்பிட்டால் நல்லது..\nசர்க்கரை, இதய நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடக்கூடாதா. யார் சொன்னது\nஉயர் இரத்த அழுத்தத்துக்கு இந்த பானங்களை குடித்தாலே போதும்.. இதில் 5-வது உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.\n“95 சதவிகித உள்ளூர் மூலப் பொருட்கள்… சத்தான உணவு”- ‘மாத்தியோசிக்கும்’ மெக்டொனால்டு (McDonald)\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பரட்டைக்கீரை\nநல்ல தூக்கம் வேண்டுமானால் இவற்றை குடிக்காதீர்கள்\nமன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து இந்த உணவுகள் உங்களை நிச்சயம் காக்கும்..\nமன அழுத்த மேலாண்மை : ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா, தியானம், இசையைக் கேட்பது அல்லது ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடுவது பயனுள்ள மன அழுத்த மேலாண்மை உத்திகளாக அறியப்படுகிறது. அதேபோல், இந்த வைட்டமின் நிறைந்த உணவுகளும் மன அழுத்தத்திக் குறைக்க உதவும்.\n79% இந்தியர்கள் மேற்கத்திய உணவை சமைக்கிறார்கள்... அதிர்ச்சித் தகவல்..\n இதன் 5 நன்மைகள் தெரிஞ்சா கூடை கூடையா வாங்கி சாப்புடுவீங்க\nVegan உணவுகள் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துமா.. - நிபுணர்கள் கூறுவது என்ன..\nDengue Prevention: டெங்குவை தடுக்க சில Diet Tips... Experts கூறுவதை கேளுங்கள்\nடயட்டில் இருக்கும் ஆண்கள், பெண்களுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன..\nமீந்துபோன ஆம்லேட்டை வைத்து, புரதம் நிறைந்த சுவையான உணவைச் செய்யலாமா.\nகுட்டு பப்டி சாட் தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-11-22T04:04:55Z", "digest": "sha1:UB2QLIFENTANKO5X5AI5FVFIWQJRO3X5", "length": 7785, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்பிரிக்கக் காட்டுப்பன்றி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாரங்கீர் தேசியப் பூங்கா, தான்சானியா\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\n4 sspp., காண்க : உரை\nஆப்பிரிக்கக் காட்டுப்பன்றியின் பரவல் நிலப்பகுதி\nஅரிதாகக் காணப்படும் இவ்விலங்கின் பரவல் நிலப்பகுதி\nஆப்பிரிக்கக் காட்டுப்பன்றி (ஆங்கிலம்:warthog, விலங்கினப் பெயர்: Phacochoerus africanus) என்பது ஆப்பிரிக்க புல்வெளிகளிலும், புன்னிலப் பகுதிகளிலும், கீழ் சகாராப் பாலைவனப் பகுதிகளிலும்[1][2] காணப்படுகின்ற விலங்கின குடும்பக் காட்டுப்பன்றியினைக் (Suidae) குறிக்கிறது.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2016, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-11-22T04:19:53Z", "digest": "sha1:UB5UUKNERJ5TCENAHRUJC4KEJEK7U5FU", "length": 7326, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசைக்கவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில�� மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇசைக்கவை என்பது ஒற்றை அதிர்வெண் உள்ள ஒலியை உண்டாக்கும் ஒரு கருவி ஆகும். பொதுவாக இது உருக்கிரும்பால் செய்யப்பட்டிருக்கும். கவட்டை அல்லது ஆங்கில எழுத்து யூ வடிவிலான பகுதியை மற்றொரு பொருளில் மோத வைக்கும் போது சில நேரத்திற்குப் பின் தூய ஒற்றை அதிர்வெண் ஒலி பெறப்படும். இசைக்கருவிகளில் சுருதி சேர்ப்பதற்கு இசைக்கவை முக்கியமாகப் பயன்படுகிறது. இயற்பியல் ஆய்வகங்களில் ஒத்ததிர்வுத் தம்பம் போன்ற ஒலியியல் ஆய்வுகளை மேற்கோள்ளப் பயன்படுகிறது. மருத்துவத் துறையில் நோயாளியின் காது கேட்கும் திறனைச் சோதிக்கப் பயன்படுகிறது.\nஆங்கிலேய இசைக்கலைஞர் ஜான் ஷோர் என்பார் கி.பி. 1711 இல் இசைக்கவையைக் கண்டறிந்தார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/us-conducts-navy-exercises-in-arabian-sea-021881.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-22T02:30:08Z", "digest": "sha1:K3VMT72VAOJBBZPRUYMDIXU3N3FAXVF6", "length": 16376, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "போர் பயிற்சி வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா: ஈரானுக்கு நேரடி எச்சரிக்கை | US conducts Navy exercises in Arabian Sea - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் ���திர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோர் பயிற்சி வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா: ஈரானுக்கு நேரடி எச்சரிக்கை.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.\nஇந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகனை அமைப்புகளையும், போர் கப்பலையும் அமெரிக்க அனுப்பி வைத்து வளைகுடா பகுதியில் இருக்கும் அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம்\nஎன்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்பட்டது.\nஈரான் கதை முடிந்து விடும்\nஇதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறுமா, என்ற அச்சம் நீடித்து வருகிறது. குறிப்பாக ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் கதை முடிந்து விடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nமேலும் டிரம்ப் தனது டுவிட்டரில் ஈரான் எங்களுடன் சண்டையிட விரும்பினால், ஈரான் அதோடு முடிந்து விடும், அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த முடியாது என பதிவிட்டுள்ளார்.\nதற்சமயம் அமெரிக்க போர்கப்பல்கள், அரபிக்கடலில் கூட்டு பயற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை அந்நாட்டின் கடற்படை வெளியிட்டுள்ளது. பின்பு அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானை எச்சரிக்க\nஅமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியில் விமானம் தாங்கிய கப்பல், போர் விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளது.\nபின்பு அவ்வப்போது கூட்டு பயிற்சிகளையும் அமெரிக்கா நடத்தி வருகிறது, அந்த வகையில் கடற்படையின் பல்வேறு படையணிகள் அரபிக்கடலில், 2நாட்கள் கூட்டு பயிற்சி நடத்திய நிலையில் அதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nவிசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shiprocket.in/ta/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-22T01:49:59Z", "digest": "sha1:KWABECJIXIC57ABA3ONVZNBL4V7OPGSQ", "length": 15445, "nlines": 119, "source_domain": "www.shiprocket.in", "title": "இணையவழி கூரியர்களுக்கான கப்பல் வீத கால்குலேட்டர் (உள்நாட்டு) - கப்பல் ராக்கெட்", "raw_content": "\nஇணையவழி கப்பல் கட்டணங்களை இங்கே கணக்கிடுங்கள்\nசரக்கு செலவுகளை முன்பே மதிப்பிடுவதால் உங்கள் ஏற்றுமதிகளை எளிதில் திட்டமிடுங்கள்\nஇணையவழி கப்பல் உங்கள் பட்ஜெட்டில் ஒரு துளை எரிக்கப்படுமா என்று கவலைப்படுகிறீர்களா\nஎங்கள் கூரியர் விகித கால்குலேட்டரைப் பயன்படுத்தி ஷிப்ரோக்கெட் சேவைகளுக்கான உங்கள் கப்பல் செலவுகளைக் கணக்கிடுங்கள்.\nஎங்கள் இலவச கால்குலேட்டர் கப்பல் பொருட்களின் விலைகளை அவற்றின் அளவீட்டு எடை, சிஓடி கிடைக்கும் தன்மை, பரிமாணங்கள் மற்றும் பிக்-அப் மற்றும் விநியோக இடங்களுக்கு இடையிலான தூரத்தின் அடிப்படையில் கணக்கிட உதவுகிறது.\nபிக்-அப் ஏரியா பின்கோடு *\nடெலிவரி பகுதி பின்கோடு *\nஷிப்ரோக்கெட்டில் சிறந்த கூரியர் கூட்டாளர்கள்\nஇப்போது கப்பல் போக்குவரத்து தொடங்கவும்\nஇது எப்படி வேலை செய்கிறது\nஉள்ளிடவும் 6 இலக்க PIN குறியீடு பிக்-அப் இருப்பிடத்தின் பிக்-அப் பகுதி பின்கோடு புலம்.\nஉள்ளிடவும் 6 இலக்க PIN குறியீடு டெலிவரி இருப்பிடத்தின் டெலிவரி பகுதி பிங்கோடு புலம்.\nதோராயமான எடையை (கிலோவில்) உள்ளிடவும் தோராயமான எடை புலம்.(எடுத்துக்காட்டாக, உங்கள் தொகுப்பு 1 கிலோ எடையுள்ளதாக இருந்தால், 1 ஐ உள்ளிடவும். இதேபோல், உங்கள் தொகுப்பு 500 gms அல்லது 300 gms எடையுள்ளதாக இருந்தால், முறையே 0.500 அல்லது 0.300 ஐ உள்ளிடவும்.)\nஉள்ளிடவும் பரிமாணங்களை (நீளம், அகலம் மற்றும் உயரம்) தொகுப்பின் கீழ் சென்டிமீட்டர்களில் (செ.மீ) பரிமாணங்கள் புலம்.\nதேர்வு 'ஆம் அல்லது இல்லை' இந்த தொகுப்புக்கு டெலிவரி ரொக்கம் பொருந்துமா இல்லையா என்பதை எங்களுக்குத் தெரிவிக்க COD புலத்தில் கிடைக்கும் விருப்பங்களிலிருந்து.\nINR இல் அறிவிக்கப்பட்ட மதிப்பு புலத்தில், ஆர்டர் மதிப்பை உள்ளிடவும் ரூபாய்.\nகணக்கிடு என்பதை அழுத்தவும் கப்பல் கட்டணங்கள் மற்றும் வெவ்வேறு கூரியர் திட்டங்களின் விவரங்களைப் பெற.\nஇந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் கப்பல் செலவுகளைக் குறைக்கவும்\nகப்பல் செலவுகளை குறைக்க உங்களுக்கு ஏதேனும் வழி இருக்கிறதா\n சிறந்த கூரியர் விநியோக நடைமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் ஏற்றுமதியில் பணத்தை மிச்சப்படுத்தலாம் மற்றும் உங்கள் கப்பல் செலவுகளைக் குறைக்கலாம்.\nகப்பல் செலவுகளை எவ்வாறு குறைப்பது என்பதை அறிக\nபெரிய பொருட்களை அனுப்ப மலிவான வழி\nசரியான பொதி முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும், மிகவும் பொருத்தமான ஏற்றுமதி முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் கனமான தயாரிப்புகளை வழங்குவதற்கான உங்கள் கப்பல் கட்டணங்களைக் குறைக்கவும்.\nபேக்கேஜிங் இணையவழி பொருட்களின் பயனுள்ள வழிகள்\nஎங்கள் வாடிக்கையாளர்கள் சொல்வதைக் கண்டுபிடிக்கவும்\nஒவ்வொரு மாதமும் க���ளோபாக்ஸின் சந்தாவை வழங்குவதில் ஷிப்ரோக்கெட் அதிசயங்களைச் செய்துள்ளது. சிக்கல்களை விரைவாக தீர்க்க ஆதரவு குழு தங்களால் முடிந்தவரை உதவுகிறது.\nகொடுக்கப்பட்ட நகரத்தில் எந்த சேவை சிறந்தது என்பதை நாங்கள் தேர்வுசெய்ய முடியும் என்பதால், பல கப்பல் விருப்பங்களைக் கொண்டிருப்பது நல்லது. ஒட்டுமொத்தமாக, எங்கள் பார்சல் சரியான நேரத்தில் வந்து எங்கள் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.\nஆயிரக்கணக்கான ஆன்லைன் விற்பனையாளர்களால் நம்பப்படுகிறது\nஆயிரக்கணக்கான ஆன்லைன் விற்பனையாளர்களால் நம்பப்படுகிறது\nஉங்கள் கப்பல் தேவைகளுக்கான ஆல் இன் ஒன் இணையவழி தீர்வு\nஉங்கள் கப்பல் தேவைகளுக்கான ஆல் இன் ஒன் இணையவழி தீர்வு\n தொடர்பில் இருங்கள் எங்களுடன் அல்லது அழைக்கவும் 011-41171832\n* காட்டப்படும் விகிதங்கள் 1 / 2 கிலோ ஏற்றுமதிக்கானவை மற்றும் அவை ஜிஎஸ்டியை உள்ளடக்கியது\n* காட்டப்படும் விகிதங்கள் 1 / 2 கிலோ ஏற்றுமதிக்கானவை மற்றும் அவை ஜிஎஸ்டியை உள்ளடக்கியது\n* குறைந்தபட்ச 10 கிலோ ஏற்றுமதிக்கு மேற்பரப்பு வீதம் வசூலிக்கப்படும்\nவிரிவான விலை நிர்ணயம் செய்ய,\nபிக்ஃபூட் சில்லறை தீர்வு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பு ஷிப்ரோக்கெட். லிமிடெட், இந்தியாவின் சிறந்த தளவாட மென்பொருளாகும், இது உங்களுக்கு தானியங்கி கப்பல் தீர்வை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, சிறந்த கூரியர் நிறுவனத்தைப் பயன்படுத்தி தள்ளுபடி விலையில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எங்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.\n- கப்பல் வீத கால்குலேட்டர்\n- உங்கள் ஆர்டர்களைக் கண்காணிக்கவும்\n- அமேசான் சுய கப்பல்\n- அமேசான் ஈஸி ஷிப் Vs ஷிப்ரோக்கெட்\nபணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை\nசதி எண்- பி, காஸ்ரா- எக்ஸ்என்எம்எக்ஸ், சுல்தான்பூர், எம்ஜி சாலை, புது தில்லி- எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nபதிப்புரிமை Ⓒ 2019 ஷிப்ரோக்கெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. புதுதில்லியில் காதல் கொண்டு தயாரிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20161029-5894.html", "date_download": "2019-11-22T02:09:57Z", "digest": "sha1:WGNUMOJ3MNFTOJTS2G374NL62PQHGOTX", "length": 11560, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "திருநாவுக்கரசர்: விமர்சனத்தை தவிர்த்திடுக | Tamil Murasu", "raw_content": "\nசென்னை: காவிரி நதிநீர் மேலா��்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தர விட்ட பிறகும் மத்திய அரசு மறுத்துவிட்டதாக தமிழக காங்கி ரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மு.க.ஸ்டாலின் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கா தவர்கள், அக்கூட்டத்தின் நோக்கம் குறித்து விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றார். “மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச மறுக்கிறார். நாங்கள் நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை யும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை பற்றியும் விமர்சிக்கிறார். வைகோவும் இதுபோன்றுதான் நடந்து கொள்கிறார்.\n“இவர்கள் கண்டனம் தெரிவிப் பதால் விவசாயிகளுக்கு என்ன லாபம் கூட்டத்துக்கு வரவில்லை என்றாலும் சரி, கண்டனம் தெரிவிப்பதையும், விமர்சிப்பதையும் செய்யாமல் இருந்தால் நல்லது,” என்றார் திருநாவுக்கரசர். காவிரி விவகாரத்தில் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மத்திய அரசு தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றார். அண்மைக்காலமாக திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த அவர், தற்போது அக்கட் சிக்கு ஆதரவு தெரிவித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தாம் ஏதும் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கோப்புப்படம்: ஊடகம்\nஆட்சி அமைப்பது குறித்து பிரதமரிடம் ஏதும் பேசவில்லை என சரத்பவார் திட்டவட்டம்\n81 வயதான பரூக் அப்துல்லா, கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டது குறித்து மத்திய அரசு முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. கோப்புப்படம்: ஊடகம்\nகாஷ்மீரில் 5,000 பேரை கைது செய்துள்ளதாக அரசு தகவல்\nதெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமானேனியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. படம்: ஊடகம்\nதெலுங்கானா எம்எல்ஏவின் குடியுரிமை பறிப்பு\nதென்கொரிய படகில் தீ விபத்து: ஒருவர் மரணம், பலரைக் காணவில்லை\nதென்கொரியாவிலிருந்து அமெரிக்க வீரர்களை மீட்டுக்கொள்ளும் திட்டமில்லை\nஐஐடி சம்பவம்: விசாரணைக் குழு கேரளா விரைகிறது\nநினைத்தது வேறு, நடந்தது வேறு; ஆனாலும் லாபம்தான்\n‘சிவசேனா முதுகில் குத்துகிறது பாஜக’\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\n‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/policies/twitter-spelling-mistake-by-mp", "date_download": "2019-11-22T02:53:01Z", "digest": "sha1:DV4PHLJISDJNQIZHAY3B6YYIDK76ULIT", "length": 9988, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "ட்விட்டரில் 'ஸ்பெல்லிங் மிஸ்டேக்'... கலாய்த்தவர்களின் மனதை உருக வைத்த எம்.பி. |Twitter Spelling Mistake by MP", "raw_content": "\nட்விட்டரில் `ஸ்பெல்லிங் மிஸ்டேக்'... கலாய்த்தவர்களின் மனதை உருக வைத்த எம்.பி\nபீட்டர் கெய்ல் பதிவுகளில் எழுத்துப்பிழைகள் இருப்பதாக அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் தொடர்ந்து விமர்சித்���ு கேலி செய்து வந்தனர்.\nதனது ட்விட்டர் பதிவுகளில் எழுத்துப்பிழைகள் இருந்ததால் மக்களின் கேலிக்குள்ளான எம்.பி ஒருவர், தனக்கு டிஸ்லெக்சியா பாதிப்பு இருப்பதாலேயே அத்தகைய பிழைகள் நேர்கின்றன என்று பதிவிட்டிருப்பது பலரின் மனதையும் தொட்டிருக்கிறது.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் கெய்ல் என்பவர் ட்விட்டரில் தன் பதிவுகளை இடுவது வழக்கம். அவரின் பதிவுகளில் எழுத்துப்பிழைகள் இருப்பதாக அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் தொடர்ந்து விமர்சித்து கேலி செய்து வந்தனர். அண்மையில் 'எல்லை' (Border) என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக 'சாப்பாட்டு விடுதியில் வழக்கமாகச் சாப்பிடுபவர்' (Boarder) என்ற அர்த்தம் தொனிக்கும் வார்த்தையை எழுதிவிட்டார். இந்த ட்வீட் மிகவும் வைரலாகவே பல தரப்பிலிருந்து கேலிகளும் கிண்டல்களும் பதிவிடப்பட்டன.\n`பணம் முக்கியமில்லை; மக்களை பாதிக்கிறது’ - அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த ட்விட்டர்\nஒரு கட்டத்தில் பீட்டர் கெய்ல் தனக்கு தீவிர டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ளதென்றும், அதனால்தான் இத்தகைய தவறுகள் நிகழ்கின்றன என்றும் தெரிவித்தார். டிஸ்லெக்சியா என்பது கற்றல் குறைபாடு. எழுத்துப் பிழைகள் மற்றும் வாசிப்புத் திறனின்மை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நிலை. மூளை எழுத்து மற்றும் பேச்சு மொழியைக் கையாளும் விதத்தில் ஏற்படும் முரண்பாடுகளே இந்தப் பிரச்னை.\nஇதுபற்றிக் குறிப்பிட்ட பீட்டர் கெய்ல், \"கண்களுக்குத் தெரியாத சவால்களைக் கொண்டவர்களின் தவறுகளை மன்னிக்க முடியாத இடமாக ட்விட்டர் இருக்கிறது. சில நேரங்களில் சொற்களை வெறும் வடிவங்களாக மட்டுமே உணர்கிறேன். அத்தகைய நேரங்களில் நான் என் மூளையைப் பயன்படுத்த முயன்றாலும், கண்களுக்கும் மூளைக்கும் தொடர்பு ஏற்படுவதில்லை\" என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் பள்ளிக் காலத்திலும் கல்லூரிக் காலத்திலும்கூட இந்தப் பிரச்னைகளால் தான் எதிர்கொண்ட தர்மசங்கடமான நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்திருக்கிறார். குறிப்பாகப் பள்ளியில் படிக்கும்போது ஷேக்ஸ்பியர் பற்றிய பாடத்தை வகுப்பறையில் சத்தமாக வாசிக்கச் சொன்னபோது, வாசிக்க முடியாமல் கஷ்டப்பட்ட சம்பவத்தையும் பகிர்ந்திருக்கிறார்.\nஅதனால் தற்போது மேடைகளில் பேசும்போது டிஸ்லெக்சியாவால் பாதிக்க���்பட்டவர்கள் பயன்படுத்தும் க்ரீம் பேப்பர் எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பேசுவதாகவும் தெரிவித்திருக்கிறார். 49 வயதான பீட்டர் கெய்ல் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் மற்றும் பிஹெச்டி பெற்றவர்.\nதனது பிரச்னையை வெளிப்படையாகப் பேசியதற்காக சக எம்.பிக்களான ஹாரியட் ஹர்மன், யெவெட் கூப்பர் ஆகியோர் பீட்டர் கெய்லைப் பாராட்டியுள்ளனர். பல்வேறு தரப்பு மக்களும் அவரைப் பாராட்டி கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-25-29", "date_download": "2019-11-22T02:44:53Z", "digest": "sha1:TH2QUQ2KLB6XEH47A4F3DOF4UL5VPGU7", "length": 9812, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "ஆங்கிலேயர்கள்", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nகாலனி அரசில் சுதேசி மொழியில் படிப்பவர்கள் சுதேசி பைத்தியங்கள்\n'மரணத்தை முத்தமிட்ட தியாகி' குதிராம் போஸ்\n‘Make in India’ - இந்தியாவுக்கு வாருங்கள் வாருங்கள்\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\n‘திருவள்ளுவர் நாணயம்’ வெளியிட்ட வெள்ளைக்காரத் தமிழறிஞர் எல்லிசன்\n‘ரேகை’ சட்டத்தை எதிர்த்த - ‘ரோசாப்பூ ராசா’ ஜார்ஜ் ஜோசப்\n“வர்ணாஸ்ரம”த்துக்காக துப்பாக்கி தூக்கிய வாஞ்சிநாதன் தேசத் தியாகியா\nஃபீல்ட் மார்ஷல் வைகவுண்ட் வேவலுக்கு கடிதம்\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 1\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 2\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 2\nஅம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஅரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் – 5\nஅரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் – 5\nஅரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் – 6\nஅரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் – 6\nபக்கம் 1 / 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/04/26/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-11-22T03:19:26Z", "digest": "sha1:ID7XG6R22MGJ7HX2OYBAIUVW7DIWJSED", "length": 7722, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "உலகிலேயே மிக உயரமான கட்டடத்தில் இலங்கையின் தேசிய கொடி | LankaSee", "raw_content": "\n16 வயதில் நடந்ததைப் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை\nகோடி ருபாய் கொடுத்தாலும் இதில் மட்டும் நடிக்க மாட்டேன்.. பிரபல நடிகை\n.. பிரிந்து சென்ற கணவர்- வில்லி மாமியாரின்…. சோகமான வாழ்க்கை\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\nஐ தே கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது ஏன்\nவாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களையும் வெல்வீர்கள்\nஉலகிலேயே மிக உயரமான கட்டடத்தில் இலங்கையின் தேசிய கொடி\nநாட்டில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற எட்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி இலங்கையின் பல பகுதிகளிலும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் டுபாய் நாட்டில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nகொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களின் எட்டு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகை சோனம் கபூர் வைத்திருக்கும் ஹேண்ட் பேக்கின் விலை மட்டும் இத்தனை லட்சமா\nகொழும்பில் கனரக வாகனங்களுடன் முப்படை ரோந்து \nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n16 வயதில் நடந்ததைப் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை\nகோடி ருபாய் கொடுத்தாலும் இதில�� மட்டும் நடிக்க மாட்டேன்.. பிரபல நடிகை\n.. பிரிந்து சென்ற கணவர்- வில்லி மாமியாரின்…. சோகமான வாழ்க்கை\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/02/2016-500.html", "date_download": "2019-11-22T03:13:44Z", "digest": "sha1:6N5TVRCTHGBRVKHHSP3X3MEHFWCOPDXV", "length": 2210, "nlines": 39, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஜனவரி 2016 சம்பளத்தில் விட்டுப் போன ரூ.500/-", "raw_content": "\nஜனவரி 2016 சம்பளத்தில் விட்டுப் போன ரூ.500/-\nநமது C&D ஊழியர்களுக்கு சோப், டவல், பேனா, வாட்டர் பாட்டில், டம்ளர், டைரி ஆகியவற்றை வழங்குவதற்கு பதிலாக வழங்கப்படவேண்டிய ரூ 500, வழக்கமாக ஜனவரி மாத சம்பளத்தில் சேர்த்து வழங்கப்படும். ஆனால் ஜனவரி 2016 சம்பளத்தில் அந்த ரூ.500 சேர்க்கப்படவில்லை.\nஉடனடியாக நிர்வாக கவனத்திற்கு நமது சங்கம் இந்த பிரச்சனையை கொண்டு சென்றது. தவறை உணர்ந்து, 02.02.2016 அன்று நிர்வாகம் உத்தரவு வெளியிட்டது. பிப்ரவரி 2016 மாத சம்பளத்தில் ரூ. 500 வழங்கப்படும்.\nநிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/recipe-broccoli-and-almond-soup-tamil-953017", "date_download": "2019-11-22T03:11:43Z", "digest": "sha1:Y3HGDMVYAGUKSC6N7W7WXR7SEYORYWMM", "length": 4879, "nlines": 65, "source_domain": "food.ndtv.com", "title": "ப்ரோக்கோலி மற்றும் ஆல்மண்ட் சூப் ரெசிபி: Broccoli and Almond Soup Tamil Recipe in Tamil | Broccoli and Almond Soup Tamil செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nப்ரோக்கோலி மற்றும் ஆல்மண்ட் சூப்\nப்ரோக்கோலி மற்றும் ஆல்மண்ட் சூப் ரெசிபி (Broccoli and Almond Soup Tamil Recipe)\nவிமர்சனம் எழுதRecipe in English\nதயார் செய்யும் நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 40 நிமிடங்கள்\nபுரதம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த இந்த க்ரீமி சூப் தயாரிப்பது மிகவும் எளிமையானது. ப்ரோக்கோலி மற்றும் பாதாம் சேர்த்து செய்யப்படும் இந்த புதுவகையான சூப் எப்படி செய்வதென்று பார்ப்போம்.\nப்ரோக்கோலி மற்றும் ஆல்மண்ட் சூப் சமைக்க தேவையான பொருட்கள்\n800 மில்லி லிட்டர் வெஜிடபிள் ஸ்டாக்\n250 மில்லி லிட்டர் ஸ்கிம்டு மில்க்\nப்ரோக்கோலி மற்றும் ஆல்மண்ட் சூப் எப்படி செய்வது\n1.ப்ரோக்கோலியை சிறு துண்டுகளாக வெட்டி 6-8 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.\n2.மிக்ஸியில் வேகவைத்த ப்ரோக்கோலி, வெஜிடபிள் ஸ்டாக், பாதாம், ஸ்கிம்டு மில்க், சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.\n3.அத்துடன் உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும்.\n4.ஒரு கடாயில் இதனை ஊற்றி, லேசாக சூடு படுத்தவும். சிறிதளவு பாதாமை வறுத்து பொடி செய்து இதில் சேர்த்து சூடாக பரிமாறவும்.\nKey Ingredients: வெஜிடபிள் ஸ்டாக், ப்ரோக்கோலி, பாதாம், ஸ்கிம்டு மில்க், உப்பு, மிளகு\nபூண்டு மற்றும் பைன்நட் சூப்\nஇனிப்பும் காரமும் உள்ள பாதாம்\nபாதாம் மற்றும் சிக்கன் மொமொஸ் (without shell)\nஜாஸ்மின் டீ சுவையுடன் தக்காளி சூப்\nபூண்டு மற்றும் பைன்நட் சூப்\nஇனிப்பும் காரமும் உள்ள பாதாம்\nபாதாம் மற்றும் சிக்கன் மொமொஸ் (without shell)\nஜாஸ்மின் டீ சுவையுடன் தக்காளி சூப்\nக்ரீம் ஆஃப் ஆல்மண்ட் சூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2019/09/1-2.html", "date_download": "2019-11-22T02:22:09Z", "digest": "sha1:BGSCV2HOYPESZXJS3U64JHI6YZILBRT3", "length": 11206, "nlines": 159, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "பிளஸ் 1, பிளஸ் 2 முதலாம் பாடப்பிரிவு நீக்கம் இன்ஜி.,- மருத்துவ பாடங்கள் பிரிப்பு - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபிளஸ் 1, பிளஸ் 2 முதலாம் பாடப்பிரிவு நீக்கம் இன்ஜி.,- மருத்துவ பாடங்கள் பிரிப்பு\nபிளஸ் 1, பிளஸ் 2 பாட தொகுப்பில் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் செல்வதற்கான முதலாம் பாட பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் இரண்டுக்கும் தனித்தனியே பாடங்களை பிரித்து\nதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணைபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாட தொகுப்பு\nகளில் மாற்றம்செய்யப்படுகிறது.இந்த மாற்றம் வரும் 2020 - 21ம் கல்வி ஆண்டில் அமலுக்கு வரும். மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய நிர்வாக குழுவின் அறிக்கை மற்றும் அரசு தேர்வுகள் இயக்குனரின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.மொழி பாடம் மற்றும் ஆங்கிலம் தவிர மூன்று முதன்மை பாட தொகுப்பு 500 மதிப்பெண்களுக்கும் நான்கு முதன்மை பாட தொகுப்பு 600மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும். இதில் எதை வேண்டுமானாலும் மாணவர்கள் தேர்வு செய்யலாம். தற்போது பிளஸ் ௧ படிப்பவர்கள் அடுத்த கல்வியாண்டில் இப்போது படிக்கும் பாடதொகுப்பில் பிளஸ் ௨வை தொடரலாம் என கூறப்பட்டுள்ளது.புதிய அரசாணையின் படி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் இணைந்த முதலாம் பாடப்பிரிவு நீக்கப்பட்டு உள்ளது. அறிவியல் மட்டும் உள்ள இரண்டாம் பாடப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nமாற்றம் செய்யப்பட்டுள்ள பாட தொகுப்புகள்\n* கணிதம், இயற்பியல், வேதியியல்\n* இயற்பியல், வேதியியல், உயிரியல்\n* கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்\n* வேதியியல், உயிரியல், மனை அறிவியல்\nn வரலாறு, புவியியல், பொருளியல்\nn பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல்\nn வணிகவியல், வணிக கணிதம் மற்றும்\n* வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல்\n* முன்னேறிய தமிழ், வரலாறு, பொருளியல்\n* கணிதம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்\n* கணிதம், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்\n* கணிதம், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்\n* கணிதம், சிவில் இன்ஜினியரிங்\n* கணிதம், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்\n* கணிதம், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்\n* மனை அறிவியல், டெக்ஸ்டைல் டிரஸ் டிசைனிங்\n* மனை அறிவியல், உணவு சேவை மேலாண்மை\n* உயிரியல், வேளாண் அறிவியல்\n* வணிகவியல், கணக்கு பதிவியல்,\nடைப்போக்ராபி மற்றும் கணினி அறிவியல்\nn வணிகவியல், கணக்கு பதிவியல், ஆடிட்டிங் - பிராக்டிக்கல்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் த��றை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-back-up-your-screenshot-folder-on-google-cloud-021945.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-22T02:23:07Z", "digest": "sha1:RC7ODCMSW2FSMJ6DRGW3N5WHY5QYMTKF", "length": 16473, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி? | How to back up your Screenshot folder on Google cloud - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nகிளவுட் சேவைகளில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த ஒன்றாக கூகுள் டிரைவ் இருக்கிறது. இதில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் மிகமுக்கிய ஃபைல்களை பேக்கப் செய்து கொள்ளலாம். சில சமயங்களில் முக்கிய ஃபைல்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இதுமட்டுமின்றி குறுந்தகவல்களை மற்றவர்களுக்கு காண்பிக்க ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அந்த வகையில் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை எவ்வாறு பேக்கப் செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nகூகுளில் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\n- முதலில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் போட்டோஸ் செயலியை திறக்க வேண்டும்.\n- செயலியின் இடதுபுறம் மேல்பக்கம் மூன்று கோடுகள் கொண்ட பட்டன் காணப்படும், இதை க்ளிக் செய்தால் மற்றொரு மெனு திறக்கும்.\n- இங்கு டிவைஸ் ஃபோல்டர்ஸ் (Device Folders) ஆப்ஷனை க்ளிக் செய்தால் புகைப்படம் இருக்கும் அனைத்து ஃபோல்டர்களும் திறக்கும்.\n- இதில் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரும் இடம்பெற்றிருக்கும்.\n- அடுத்து ஸ்கிரீன்ஷாட்ஸ் (Screenshots) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.\n- அதை க்ளிக் செய்ததும் ஃபோல்டர் திறக்கும். இனி பேக்கப் அண்ட் சின்க் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\n- இவற்றை செய்ததும், போனில் இருக்கும் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டர் கிளவுடில் சின்க் ஆக துவங்கும்.\nஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை கூகுள் கிளவுடில் பேக்கப் செய்ய மேலே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது. கூகுள் போட்டோஸ் செயலியில் நீங்கள் அழிக்கும் புகைப்படம் அல்லது வீடியோக்கள் மொபைல் போனில் இருந்தும் அழிக்கப்பட்டு விடும்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/24/ambani-adani-three-other-billionaires-have-just-lost-15-billion-011496.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-22T02:54:33Z", "digest": "sha1:323R77SFRMTMRV6GVKGYT4FQJXXFKVVA", "length": 25927, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "15 பில்லியன் டாலர் கோவிந்தா.. அம்பானி, அதானி கண்ணீர்..! | Ambani, Adani and three other billionaires have just lost $15 billion - Tamil Goodreturns", "raw_content": "\n» 15 பில்லியன் டாலர் கோவிந்தா.. அம்பானி, அதானி கண்ணீர்..\n15 பில்லியன் டாலர் கோவிந்தா.. அம்பானி, அதானி கண்ணீர்..\nடிச. 1 முதல் பாஸ்டேக் கட்டாயம்.. எப்படி வாங்குவது\n10 hrs ago ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\n11 hrs ago வீட்டுக் கடன் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 4.5 லட்சம் கோடி..\n11 hrs ago கடன்.. செய்யக்கூடாத பெரும் தவறுகள்.. இவைகளால் ஏமாறும் அப்பாவி மக்கள்\n13 hrs ago மீண்டும் இந்தியாவில் டிவி தயாரிப்பில் களமிறங்கும் சாம்சாங் .. சென்னைக்கு மகிழ்ச்சியான செய்தி\nNews உடனே வாங்க, பேசலாம்.. இரவோடு இரவாக சரத் பவாரை சந்தித்த உத்தவ் தாக்கரே.. 45 நிமிடம் நடந்த மீட்டிங்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2018ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் டாப் 20 பில்லியனர்கள் சுமார் 17.85 பில்லியன் டாலர் அளவிலான சொத்துமதிப்பை இழந்துள்ளனர். இதில் டாப் 5 பில்லியனர்கள் மட்டும் 15 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடியின் ஆட்சியில் மக்களுக்குப் பெரிய அளவில் நன்மை ஏதும் கிடைக்காமல் இருக்கும் நிலையில், பெரும்தொழிலதிபர்களுக்கு அதிக நன்மை கிடைத்தது வந்தது. தற்போது அதுவும் இல்லையென ஆகியுள்ளது தான்தற்போதைய சோகம்.\n2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு சொத்து மதிப்பில் பெரிய அளவிலான உயர்வைக் கண்ட முக்கியத்தொழிலதிபர்களில் ஒருவர் கெளதம் அதானி என்பது யாராலும் மறுக்க முடியாது.\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் கெளதம் அதானி 242வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் 2018ஆம் ஆண்டில் பல்வேறு காரணங்களுக்காகக் கெளதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 3.68 பில்லியன்டாலர் குறைந்து, 6.75 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.\nஇந்தியாவின் முன்னணி 20 பில்லியனர்கள் பட்டியலில் அதிகம் இழப்பைச் சந்தித்த பில்லியனரும் இவர்தான்.\nகெளதம் அதானி தலைமையில் இருக்கும் அதானி குரூப் குழுமத்தில் இருக்கும் நிறுவனங்கள் 7 சதவீதம் முதல் 45 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.\nமேலும் அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன்ஸ், அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனங்களின்மொத்த லாபம் 13.76 சதவீதம் மட்டுமே 2018ஆம் நிதியாண்டில் உயர்ந்துள்ளது.\nநாட்டின் மிகபெரிய மருத்துத் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சன் பார்மா நிறுவனத்தின் தலைவரான திலீப்சங்வி 2018ஆம் ஆண்டில் 3.48 பில்லியன் டாலர் இழந்து இவரது மொத்த சொத்து மதிப்பின் அளவு 9.34 பில்லியன் டாலராகக்குறைந்துள்ளது.\nநாட்டின் 3வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாகத் திகழும் விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி, 2018ஆம் ஆண்டில் தனது நிறுவனம் நிலையான வர்த்தகத்தைப் பெற முடியாத காரணத்தால் இந்நிறுவனப் பங்குகள்சுமார் 16 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.\nஇவர் 2018ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3.22 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்து 14.7 பில்லியன் டாலர்அளவிற்குச் சரிந்துள்ளார்.\nஉலர பணக்காரர்கள் பட்டியலில் 21வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி 2018ஆம் ஆண்டில் 2.83 பில்லியன் டாலர்அளவில் இழந்து மொத்த சொத்து மதிப்பு 37.4 பில்லியன் டாலர் வரையில் குறைந்துள்ளது.\nமுகேஷ் அம்பானி தலைமை விகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பீட்டில் இந்தியாவின் 2வது மிகப்பெரியநிறுவனமாகும்.\n���தித்யா பிர்லா குழுமத்தில் தலைவரான குமார் மங்களம் பிர்லாவும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இக்குழுமத்தில்8 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு இருக்கும் நிலையில் 2018இல் இந்நிறுவனங்கள் சுமார் 19.72 சதவீதசரிவை சந்தித்துள்ளது. இதன் மூலம் குமார் பிர்லா 2.24 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார்.\nமுகேஷ் அம்பானி, பிர்லா ஆகியோரை தொடர்ந்து 2018இல் அதிகம் இழப்பை சந்தித்தவர்கள் பட்டியலில் கேபி சிங் 1.65 பில்லியன் டாலரும், சைரஸ் பூன்வாலா 1.59 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.\nரூ. 3 லட்சம் தருகிறோம்.. ராஜிநாமா செய்கிறீர்களா.. அமேசான் அதிரடி..\nதூத்துக்குடி எல்லாம் இப்போ முக்கியமா.. முதல்ல கோஹ்லி சேலஞ்ச் முடிப்போம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n 600 மில்லியன் கறுப்புப் பணமா தட்டித் தூக்கும் வருமான வரி துறை..\nமுகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கே ஆப்பா.. 800 கோடி ரூபாயை இழந்தார்களா..\nஒன்றுக்கும் 2க்கும் நடுவில் வித்தியாசம் 12.. இது அம்பானி கணக்கு..\nஇவங்க காட்டில் எப்போதும் மழை தான்..\nஅம்பானி போடும் மாஸ்டர் பிளான்.. அமேசான் உடன் கூட்டணி..\nஅம்பானியின் அடுக்குமாடி வீட்டை சீரமைப்பதாக பொய் கணக்கெழுதிய முகேஷ் ஷா - ரூ.17 கோடி மோசடி\nஇடிந்து போன அனில் அம்பானி..\nஅமேஸானை இந்தியா விட்டு விரட்டியாச்சே, இனி இந்தியாவில் ரிலையன்ஸ் ராஜ்ஜியம் தான..\n“ஒத்த ரூவால என் மானம், மரியாதை கெளரவம், 1st place போச்சே” நொந்து போகும் அம்பானி.\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nஆதார் தொல்ல இனி இல்ல, இதோ பாதுகாப்பான masked aadhar.. அப்ப ஹேக்கர்ஸ்... மோடிஜி என்ன பண்ணப் போறீங்க\nஎங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி.. உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா..\nஇது என்ன பிரிட்டானியாவுக்கு வந்த சோதனை.. 'குட் டே' தயாரிப்பாளர்களுக்கு 'பேட் டே'\nதங்கம் விலை ரூ.1,800 குறைஞ்சிருக்கே.. இன்னும் எவ்வளவு குறையும்..\nரயில்வேக்கு வரும் சோனா 1.5..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/9965-modern-watch-from-samsung-with-a-wide-range-of-featu.html", "date_download": "2019-11-22T01:50:44Z", "digest": "sha1:NERATJIKSS3TOWIOZVICIXQ5J2P7VJ7X", "length": 16176, "nlines": 112, "source_domain": "ta.termotools.com", "title": "ஸ்மார்ட் வாட்ச் சாம்சங் கியர் எஸ் 3 ஃபயன்டியர்: சாதனத்தின் சுருக்கமான கண்ணோட்டம் - ஸ்மார்ட்போன்கள் - 2019", "raw_content": "\nஅம்சங்கள் ஒரு பரவலான சாம்சங் இருந்து நவீன கடிகாரம்\nமுதல் ஸ்மார்ட் கடிகாரங்கள் ஒரு ஸ்மார்ட்போன் இணைந்து மட்டுமே வேலை, ஆனால் நவீன மாதிரிகள் தங்களை பயன்பாடுகளுக்கு ஒரு தளம், ஒரு பிரகாசமான திரை வேண்டும். ஒரு தெளிவான உதாரணம் சாம்சங் கியர் எஸ் 3 ஃபயன்டியர் ஸ்மார்ட் வாட்ச் ஆகும். ஒரு சிறிய தொகுப்பில் ஒரு பெரிய தொகுப்பு அம்சங்கள், விளையாட்டு முறைகள் உள்ளன.\nபுதிய மாதிரி பிரகாசமான வடிவமைப்பு\nமற்ற சாதனங்கள் மற்றும் பிற பார்வை அளவுருக்கள் கொண்ட தரவு பரிமாற்றம்\nபுதிய மாதிரி பிரகாசமான வடிவமைப்பு\nவடிவமைப்பு பல முறையீடு: உடல் இன்னும் ஆக்கிரமிப்பு ஆக, அதை கட்டுப்படுத்த ஒரு துண்டிக்கப்பட்ட வழிசெலுத்தல் வளையம் உள்ளது. ஸ்மார்ட் கடிகாரங்கள் ஆண்கள் மற்றும் பெண்களால் அணிந்து கொள்ளலாம். மணிக்கட்டு துணை ஆடை எந்த வகை ஆடை செய்தபின் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, நீங்கள் எப்பொழுதும் வடுக்களை மாற்றலாம். 22mm straps சாம்சங் கியர் எஸ்3 எல்லைக்கு பொருந்தும்.\nபுதுமை காட்சிக்கு உயர் வரையறை மற்றும் பட விவரங்கள் உள்ளன. நீங்கள் திரையில் நிரந்தர காட்சித் திரையின் செயல்பாட்டைத் தேர்ந்தெடுத்தால், வழக்கமான இயந்திர கடிகாரத்துடன் மாதிரியை எளிதில் குழப்பிக்கொள்ளலாம் திரை அதிர்ச்சி கண்ணாடி மூலம் பாதுகாக்கப்படுகிறது.\nஉங்கள் ஸ்மார்ட் வாட்சைக் கட்டுப்படுத்த, வழிசெலுத்தல் வளையத்தைப் பயன்படுத்தவும். விரும்பிய திசையில் மோதிரத்தை சுழற்றுவதன் மூலம் நீங்கள் முறைகள், பயன்பாடுகள், ஸ்க்ரோல் பட்டியல்களை மாற்றலாம். இரு பொத்தான்களை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது. அவற்றில் ஒன்று மீண்டும் திரும்புகிறது, மற்றும் முக்கிய திரையில் மற்ற காட்சிகள். தொடுதிரைத் தொடுவதன் மூலம் தேவையான ஐகானை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம், ஆனால் சுழலும் வளையத்தை பயன்படுத்துவது மிகவும் வசதியானது என்று பயனர்கள் கூறுகின்றனர்.\nசாதனத்தின் நினைவகத்தில் 15 க்கும் மேற்பட்ட வெவ்வேறு டயல்களும் உள்ளன, அவற்றின் பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. நீங்கள் எப்போதும் புதிய இலவச பதிப்பை பதிவிறக்கலாம் அல்லது கேலெம்யூப் பயன்பாடுகளில் பணம் செலுத்தியவற்றை பதிவிறக்கலாம். டைமில் மட்டுமே நேரம் காட்டப்படுகிறது, ஆனால் பயனருக்கான மற்ற முக்கிய தகவல்கள். மோதிரத்தை வலதுபுறமாக திருப்புவதன் மூலம் எப்போதும் விட்ஜெட்களைப் பயன்படுத்தலாம். இடதுபுறத்தில் சுழற்சி எச்சரிக்கை மையத்திற்கு மாற்றத்தை வழங்குகிறது. விருப்பங்கள் (நவீன ஸ்மார்ட்போன்கள் போன்றவை) கொண்ட குழுவை திறக்க கீழே flick.\nமற்ற சாதனங்கள் மற்றும் பிற பார்வை அளவுருக்கள் கொண்ட தரவு பரிமாற்றம்\nஸ்மார்ட்போன் ப்ளூடூத் மற்றும் உற்பத்தியாளரிடமிருந்து ஒரு சிறப்பு பயன்பாடு மூலம் இணைக்க. ரேம் குறைந்தது 1.5 ஜிபி ஆக இருக்க வேண்டும், மேலும் Android பதிப்பு 4.4 ஐ விட அதிகமாக உள்ளது. 768 MB RAM உடன் இணைந்து Exynos 7270 செயலி அனைத்து பயன்பாடுகளிலும் வேகமாக இயங்குகிறது.\nகேஜெட்டின் அடிப்படை செயல்பாடுகளில் சிறப்பம்சமாக உள்ளது:\nகடந்த இரண்டு பயன்பாடுகள் சாம்சங் கியர் எஸ் 3 ஃபயன்டியை வயர்லெஸ் ஹெட்செட் ஆக பயன்படுத்த அனுமதிக்கின்றன. ஸ்மார்ட்போன் தொலைவில் இருக்கும் போது சக்கரம் பின்னால் ஒரு அழைப்பு அல்லது ஸ்பீக்கரின் தரம் போதாது. மேடையில் புதிய திட்டங்கள் வழக்கமாக உள்ளன.\nWatch சாம்சங் கியர் எஸ் 3 ஃபயன்டியர் ஒரு ஸ்மார்ட் கேஜெட் மட்டும் அல்ல, ஆனால் ஒரு சாதனம் உரிமையாளரின் ஆரோக்கியத்தை கண்காணிக்கிறது. மணிக்கட்டு துணை உரிமையாளரின் உடல் செயல்பாடுகளைக் கண்காணிக்கும்: துடிப்பு, தூர பயணம், தூக்கம் கட்டங்கள். நாள் முழுவதும் உட்கொண்ட நீர் அல்லது காபியின் அளவுக்கு கேட்ஜைப் பின்பற்றவும். S உடல் பயன்பாட்டினை முக்கிய அளவுருக்கள் கண்காணிக்கும், இது பச்சை நிற நிறமான வரைபடங்களில் காட்டப்படும்.\nவிளையாட்டு வீரர்கள் ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சியின் உடற்பயிற்சி, குந்துகைகள், pushups, தாவல்கள் மற்றும் பிற பல்வேறு பயிற்சிகள் ஆகியவற்றைப் பின்பற்றலாம். இதய துடிப்பு மானிட்டரின் துல்லியம் மார்பின் சென்சார்கள் அளவுக்கு குறைவாக இல்லை. நீங்கள் விளையாட்டுகளில் பல்வேறு முறைகளை இயக்கலாம். சாம்சங் கடிகாரங்கள் எரி��ும் கலோரிகளின் எண்ணிக்கையைப் பற்றி, உரிமையாளருக்கு தெரிவிக்கும்.\nவெறுமனே வைத்து, சாம்சங் கியர் S3 எல்லைப்புற விளையாட்டு மற்றும் விளையாட்டு இருந்து இரண்டு இருவரும் முறையீடு என்று ஒரு ஸ்மார்ட் மற்றும் ஸ்டைலான கேஜெட்.\nநீராவி மீது சரக்கு திறத்தல்\nயாண்டெக்ஸில் அனைத்து செய்திகளையும் நீக்குவது எப்படி\nகணினி வன்பொருள் தீர்மானிக்கும் திட்டங்கள்\nஈத்தர்நெட் கட்டுப்படுத்தி: ஒரு மஞ்சள் அடையாளத்துடன், நெட்வொர்க்குக்கு எந்த அணுகலும் இல்லை. மாதிரியை எப்படி நிர்ணயிப்பது மற்றும் அதை இயக்கியை இறக்குவது எப்படி\nAvast Avast SafeZone உலாவி வைரஸ் உள்ளமைக்கப்பட்ட உலாவி அவர்களின் தனியுரிமை மதிக்கும் அல்லது பெரும்பாலும் இணைய வழியாக பணம் சம்பாதிக்க மக்கள் ஒரு தவிர்க்க முடியாத கருவி. ஆனால் தினசரி உலாவியில் இணைய உலாவிகளைப் பயன்படுத்துகின்ற பெரும்பாலான பயனர்களுக்கு, இது ஒரு அறியப்படாத ஆன்டி வைரஸ் மீது தேவையற்ற கூடுதல் இணைப்பு ஆகும். மேலும் படிக்க\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வேலை தவிர அனைத்து உலாவிகளும் ஏன்\nமைக்ரோசாஃப்ட் எக்செல் ஒரு வரைபடம் உருவாக்குதல்\nஅம்சங்கள் ஒரு பரவலான சாம்சங் இருந்து நவீன கடிகாரம்\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-22T03:56:48Z", "digest": "sha1:T72WLSDOWQ4755WJQYRGF5KMVGMT2HC4", "length": 174375, "nlines": 668, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசிசியின் பிரான்சிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித பிரான்சிசு எல் கிரெக்கோவால் வரையப்பட்டது (1580–85).\nமறைப்பணியாளர்; துறவி; சபை நிறுவுநர்\nகத்தோலிக்க திருச்சபை; ஆங்கிலிக்கம்; லூதரனியம்\nதிருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி-ஆல் சூலை 16, 1228, அசிசி\nஅசிசி நகர் பிரான்சிசு பெருங்கோவில்\nசிலுவ��, புறா, பறவைகள், விலங்குகள், காலருகில் ஓநாய், \"அமைதியும் நன்மையும்\", ஐந்து காயங்கள், \"T\" வடிவ சிலுவை.\nவிலங்குகள், கத்தோலிக்க சேவை, சுற்றுச்சூழல், வணிகர், மேய்க்காவுயான் நகரம் (பிலிப்பீன்சு), இத்தாலி, பிலிப்பீன்சு, அடைக்கலம் தேடிப் பயணம் செய்வோர்.\nஅசிசியின் பிரான்சிசு (Francis of Assisi, 1181/1182 – அக்டோபர் 3, 1226) ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவத் திருத்தொண்டரும், பிரான்சிஸ்கு சபை என்னும் கிறிஸ்தவ துறவற அமைப்பை நிறுவியவரும் ஆவார்[1]. அவர் பிறந்த ஆண்டு கி.பி.1181 அல்லது கி.பி.1182 என்று கூறுவர். அவர் இறந்த ஆண்டும் நாளும் உறுதியாகத் தெரிவதால் அதிலிருந்து பின்னோக்கிக் கணித்து அவரது பிறந்த ஆண்டை வரலாற்றாசிரியர்கள் நிர்ணயிக்கின்றனர். பிரான்சிசு திருத்தொண்டராகப் பட்டம் பெற்ற பின் 'குருப்பட்டம்' பெற தாம் தகுதியற்றவர் என்று தாழ்ச்சி உணர்வுடையவராக, அப்பட்டத்தைப் பெற முன்வரவில்லை.\n2 பிரான்சிசு என்னும் பெயர் எழுந்த வரலாறு\n4 பிரான்சிசு மனமாற்றம் அடைந்த வரலாறு\n6 புனித தமியானோ கோவிலில் பிரான்சிசு பெற்ற இறையனுபவம்\n7 துறவற சபைகளை நிறுவுதல்\n8 சிலுவைப் போரில் பங்காற்றுதல்\n9 பிரான்சிசு ஒரு தொழுநோயாளரை அரவணைத்த நிகழ்ச்சி\n10 பிரான்சிசு தாம் உடுத்திருந்த உடையையும் துறந்த நிகழ்ச்சி\n11 அசிசியின் ஏழை மனிதர் பிரான்சிசு\n12 பிரான்சிசு இயேசுவின் சீடராகும் அழைத்தலை ஏற்றல்\n13 பிரான்சிசு திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டை சந்தித்தல்\n15 பிரான்சிசின் முதல் துறவற இல்லம்\n16 பிரான்சிஸ்கன் பெண்கள் சபை\n17 கிறித்தவத்தைப் பரப்பப் பிரான்சிசு மேற்கொண்ட பயணங்கள்\n18 பிரான்சிசு குழுவினர் ஆற்றிய நற்செய்திப் பணி\n19 பிரான்சிஸ்கு மூன்றாம் சபை உருவாதல்\n20 பிரான்சிசு எகிப்து சுல்தானைச் சந்தித்தல்\n21 பிரான்சிசு தாம் நிறுவிய சபையின் பொறுப்பைத் துறத்தல்\n22 பிரான்சிசு கிறித்து பிறப்பைப் புதுமுறையில் கொண்டாடுதல்\n23 பிரான்சிசு தம் உடலில் ஐந்து காயங்கள் பெற்ற வரலாறு\n24 பிரான்சிசு இயற்றிய \"கதிரவன் கவிதை\" (Canticle of the Sun)\n25 பிரான்சிசின் இறுதி சாசனம்\n27 பிரான்சிசுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்படுதல்\n28 புனித பிரான்சிசின் உடல் மாற்றப்பட்டது\n29 புனித பிரான்சிசுவிடம் துலங்கிய நற்பண்புகள்\n30 திருத்தந்தை பிரான்சிசு அசிசி நகருக்குத் திருப்பயணம் செல்லல்\nபுனித அசிசி பிரான்சிசின் வாழ்க்கை வரலாறுபற்றிய தகவல்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. 12-13ஆம் நூற்றாண்டுகளில் அவர் வாழ்ந்திருந்த போதிலும் அவர் உரைத்த சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் நிறுவிய சபைக்கு அவர் வழங்கிய ஒழுங்குகள் உள்ளன. அவர் எழுதிய இறுதி சாசனம் உள்ளது. அவர் எழுதிய கடிதங்கள், கவிதைகள், வழிபாடுபற்றிய எழுத்துப்படையல்கள் போன்றவையும் உள்ளன.\nபிரான்சிசு இறந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாக அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று ஏடுகள் தோன்றலாயின. அவரைப் பின்பற்றிய அவர்தம் சீடர்கள் பலர் அவரது வரலாற்றை எழுதினர். அவர்களுள் சகோதரர்கள் செலானோ தோமா, லியோ, ஆஞ்செலொ, ருஃபீனோ ஆகியோரைக் குறிப்பிடலாம். மேலும் பல பிரான்சிஸ்கன் துறவியர் பிரான்சிசோடு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், அவரது போதனை, வாழ்க்கை நிகழ்வுகளையும் சேர்த்தனர்.\nஇத்தகைய வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் புனித பிரான்சிசு பற்றிய பல விவரங்கள் உறுதியாகத் தெரிகின்றன. பிரான்சிசு வாழ்ந்த 12-13ஆம் நூற்றாண்டுகளிலும் அதற்குப் பின்னும் இன்று வரை எண்ணிறந்த மனிதர்கள் இந்த \"அசிசியின் ஏழை மனிதரின்\" (Poor Man of Assisi) எளிய வாழ்க்கையையும், இயற்கை அன்பையும், கடவுள் பக்தியையும் போற்றி வந்துள்ளனர்.\nகத்தோலிக்க திருச்சபை தவிர புரடஸ்தாந்து குறிப்பாகஆங்கிலிக்கம், லூதரனியம் சபைகளும், எல்லா சமயத்தவரும் இவரை மாபெரும் மனிதராகவும் புனிதராகவும் ஏற்கின்றனர்.\nபிரான்சிசு என்னும் பெயர் எழுந்த வரலாறு[தொகு]\nபிரான்சிசு, இவரது பெற்றோருக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளுள் ஒருவர். இவரது தந்தையார் பியேட்ரோ டி பெர்னார்டோனே (Pietro di Bernardone) ஒரு செல்வந்தரான துணி வணிகர் ஆவார். இவரது தாயார் பிக்கா பூர்லமோ (Pica Bourlemont) குறித்து அதிகம் தெரிய வராவிட்டாலும், அவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிகின்றது[2].\nபிரான்சிசு பிறந்தபோது அவர்தம் தந்தை பியேட்ரோ வணிக அலுவலுக்காகப் பிரான்சு சென்றிருந்தார். பிரான்சிசின் தாயார் அவருக்கு, \"திருமுழுக்கு யோவான்\" என்னும் கிறித்தவப் புனிதரின் பெயரைத் தழுவி, ஜொவானி டி பேர்னார்டோனே என்னும் பெயரில் திருமுழுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். பிரான்சிசு வளர்ந்து ஒரு சமயப் பெரியார் ஆக வேண்டும் என்னும் எண்ணத்திலேயே அவர் அவ்வாறு செய்தார்.\nபிரான்சிசின் தந்தை அசிசிக்குத் திரும்பியதும் இதைய���ட்டுக் கோபம் அடைந்தார். அவருக்குத் தனது மகன் ஒரு சமயத் தலைவராக இருப்பதில் விருப்பமில்லை. இதனால் அவர் தன் மகனைப் பிரான்செஸ்கோ என்று பெயரிட்டு அழைத்தார். அப்பெயருக்கு \"பிரான்சு நாட்டோடு தொடர்புடைய\" என்பது பொருள். அதுவே ஆங்கிலத்தில் \"பிரான்சிசு\" (Francis) என்றானது. பிரான்சு தொடர்பிலான தமது வணிக வெற்றியை நினைவுகூரவும், பிரான்சு தொடர்பான எல்லாவற்றிலும் அவருக்கிருந்த பற்றினாலுமே இப்பெயரை அவர் விரும்பினார். அப்பெயரே வரலாற்றில் நிலைத்துவிட்டது. ஆனால் பிரான்சிசு தம் தந்தையின் கனவைப் பொய்யாக்கித் துறவறம் பூண்டார்.\nஇளைஞராக இருந்தபோது பிரான்சிசுக்கு பிரெஞ்சு மொழியில் கவிஞராக வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். அசிசியில் புனித ஜோர்ஜ் பங்குக்கோவிலில் அவர் சிறிது கல்வி பயின்றார். ஆனால் அவர் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை, தம் தந்தையின் தொழிலாகிய வாணிகத்தில் மனதார ஈடுபடவுமில்லை. இவரது வரலாற்றை எழுதியவர்கள் இவரது பகட்டான உடைகள், பணக்கார நண்பர்கள், தெருச் சண்டைகள், உலகப் போக்கை விரும்பும் இயல்பு ஆகியவை பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். மேல்தட்டு இளைஞர்களோடு சுற்றித் திரிவதிலும், வீர சாகசம் புரிவதிலும் ஆர்வம் காட்டினார். நடுத்தர வர்க்கமாகிய வணிகர் பிரிவைச் சார்ந்த பிரான்சிசு உயர்குடி மக்களைப் போல ஆடம்பர வாழ்க்கை நடத்த விருப்பமுடையவராய் இருந்தார்.பிரான்சிசு இளவயதில் வீரனாக வாழ்ந்து தளபதி பட்டம் பெற அதிகம் ஆவல் கொண்டார். அண்டை நகராகிய பெரூஜியா (Perugia) நகருக்கும் அசிசி நகருக்கும் இடையே நீண்டகாலப் பகைமை இருந்துவந்தது. அந்த இரு நகரங்களுக்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, இருபது வயதே நிறைந்த பிரான்சிசும் படையில் சேர்ந்தார். எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார்.[3]. சிறையிலிருந்தபோது பல துன்பங்களுக்கு ஆளானார். ஆயுதம் தாங்கிப் போர் செய்வது முறையாகுமா என்ற கேள்வியும் அவர் உள்ளத்தில் அப்போது எழுந்தது. சிறையிலிருந்து வீடு திரும்பியபின், புனித தமியானோ கோவிலில் சிலுவையிலிருந்து ஒலித்த இயேசுவின் குரலைக் கேட்ட இவர் தம் வாழ்வுப் பாதையையே மாற்றியமைத்தார். ஆனால் அதே நேரத்தில் இளம் வயதிலேயே இவருக்கு உலகியல் வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டதோடு ஏழைகள் மட்டில் பரிவும் தோன்றியது. பெரூஜியாவில் ஓராண்டு சிறையில் இருந்தபோது, அவரோடு கூட இருந்த ஒரு கைதியைப் பிற கைதிகள் கொடுமைப்படுத்தியபோது, பிரான்சிசு அவருக்கு ஆதரவாகப் பேசினார்.\nபிரான்சிசு மனமாற்றம் அடைந்த வரலாறு[தொகு]\n1201ஆம் ஆண்டில் பெரூஜியா நகருக்கு எதிராகப் போரிடும்படி பிரான்சிசு படையில் சேர்ந்தார். காலெஸ்ட்ராடாவில் நடந்த போரில் எதிரிகளிடம் பிடிபட்ட இவர் ஓராண்டு கைதியாக இருக்க நேரிட்டது[4]. இந்த அனுபவத்தில் இருந்தே படிப்படியாகப் பிரான்சிசுக்குத் ஆன்மிக மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.[4]. எனினும், 1203ஆம் ஆண்டில் அசிசிக்குத் திரும்பிய பிரான்சிசு மீண்டும் தனது பழைய வாழ்க்கைமுறைக்கே திரும்பினார்[1][5]. 1205ஆம் ஆண்டிலும் அவருக்கு ஓர் ஆன்மிக அனுபவம் கிடைத்ததாகத் தெரிகிறது.அதன்பின், பிரான்சிசு தம் பழைய வாழ்க்கை முறையை மாற்றத் தொடங்கினார். விளையாட்டுகளும் விழாக்களும் அவருக்கு வெறுப்பையே ஊட்டின. அவருடைய முன்னாள் நண்பர்களை அவர் தவிர்க்கத் தொடங்கினார். அவர்கள், வேடிக்கையாக அவரைப் பார்த்து, \"திருமணம் செய்துகொள்ளப் போகிறீரோ\" என்று கேட்டனர். அதற்குப் பிரான்சிசு, \"ஆம், நீங்கள் பார்த்திராத அழகுமிக்க ஒரு பெண்ணை நான் மணம் செய்துகொள்ளப் போகிறேன்\" என்று பதிலிறுத்தாராம். அவர் குறிப்பிட்ட பெண் \"ஏழ்மை\" என்னும் இலட்சியமே. இயேசுவைப் பின்பற்றி, பிரான்சிசும் ஓர் ஏழை மனிதராக வாழ விரும்பினார். பிரான்சிசு தனிமையை நாடிச் சென்று நீண்ட நேரம் செலவிட்டார். கடவுளை நோக்கி வேண்டல் செய்து, தம் உள்ளத்தில் இறை ஒளியைப் பாய்ச்ச வேண்டும் என்று மன்றாடினார்.\nபிரான்சிசின் வரலாற்றில் வருகின்ற பிச்சைக்காரனின் கதையிலிருந்து உலகப்பற்றை அவர் வெறுத்தது குறித்து அறியலாம்[2]. இதன்படி, தந்தைக்குப் பதிலாக இவர் சந்தையில் ஒருநாள் துணி விற்றுக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு பிச்சைக்காரன் இவரிடம் பிச்சை கேட்டான். இவர் அப்போது வாடிக்கையாளருடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். அது முடிந்ததுமே, தனது பொருட்களை அப்படியே விட்டுவிட்டு பிச்சைக்காரனைத் தேடி ஓடினார். அவனைக் கண்டதும், தன்னிடம் இருந்த எல்லாவற்றையுமே அவனிடம் கொடுத்துவிட்டார். இச்செயலை முன்னிட்டு இவரது நண்பர்கள் பிரான்சிசைக் குறைகூறினர். வீட்டுக்குச் சென்றதும் ���ிரான்சிசின் தந்தை மிகவும் கோபம் கொண்டு அவரைக் கண்டித்தார்.\n1204 இல் பிரான்சிசு நோய் வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, தம் வாழ்க்கையின் பொருள்பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார். 1205 இல் பூலியா (Puglia) என்னும் இடம் நோக்கிப் பயணமான அவர் அங்கே வால்ட்டர் என்னும் பெயர் கொண்ட பிரியேன் கவுண்ட்டின் (Count of Brienne) படையில் சேரத் துணிந்தார். வழியில் அவர் அதிசயமானதொரு காட்சி காணும் பேறு பெற்றார். அதில் ஒரு பெரிய மண்டபத்தில் பல வகையான போர்க்கருவிகள் இருந்தன. அவற்றின் மீது சிலுவைச் சின்னம் வரையப்பட்டிருந்தது. அப்போது ஒரு குரல் \"இந்த ஆயுதங்கள் உனக்கும் உன் போர் வீரர்களுக்கும் உள்ளன\" என்று கூறியது. உடனே பிரான்சிசு மிகுந்த உற்சாகத்துடன், \"அப்படி என்றால் நான் புகழ்மிக்க இளவரசன் ஆவேன்\" என்றார்.\nஆனால் வழியில் அவர் நோய்வாய்ப்பட்டார். மேலும் ஒரு காட்சியில் ஒரு குரல் அவரை மீண்டும் அசிசி நகருக்குத் திரும்பிப் போகக் கூறியது. \"நீ தலைவருக்கு (கடவுளுக்கு) வேலை செய்யவேண்டுமே ஒழிய, பணியாளருக்கு (உலக அதிகாரிகள்) அல்ல\" என்று கூறிய அக்குரலைக் கேட்ட பிரான்சிசு அசிசி நகருக்குத் திரும்பிச் சென்றார். 1205ஆம் ஆண்டில் பிரான்சிசுக்கு இந்த ஆன்மிக அனுபவம் ஏற்பட்டது என்று அவரது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nபுனித தமியானோ கோவிலில் பிரான்சிசு பெற்ற இறையனுபவம்[தொகு]\nஅசிசி நகரில் புனித தமியானோ கோவிலில் பிரான்சிசுக்குக் காட்சியில் பேசிய சிலுவைத் திருவோவியம். காலம்: பன்னிரண்டாம் நூற்றாண்டு. கலை:பிசான்சிய-இத்தாலியப் பாணி.\n1206ஆம் ஆண்டில் ஒருநாள் பிரான்சிசு அசிசி நகர்ப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த புனித தமியானோ கோவிலுக்குள் நுழைந்து இறைவேண்டல் செய்யச் சென்றார். அக்கோவில் பெரிதும் பழுதுபட்டு, பாழடைந்த நிலையில் இருந்தது. கோவிலின் உள்ளே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் திருவுருவம் சித்தரிக்கப்பட்ட ஒரு திருவோவியம் இருந்தது. அது பிசான்சிய-இத்தாலியக் கலைப் பாணியில் 12ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஓவியம்.\nகோவிலின் உள்ளே நுழைந்த பிரான்சிசு இயேசுவின் திருச்சிலுவைத் திருவோவியத்தின் முன் மண்டியிட்டு உருக்கமாக வேண்டிக்கொண்டிருந்தார். அவர் ஏறிட்டு இயேசுவின் திருமுகத்தைப் பார்த்தபோது ஓர் அதிசயம் நிகழ்ந்ததைக் கண்டார். இயேசுவின் உதடுகள் அசைவதுபோலத் தெரிந்தது. இயேசுவின் குரல் தெளிவாகப் பிரான்சிசின் காதுகளிலும் உள்ளத்திலும் ஒலித்தது:\n“ பிரான்சிசு, என் வீடு பாழடைந்து கிடப்பதைப் பார்க்கிறாய் அல்லவா, எழுந்து சென்று அதைச் செப்பனிடு\nஇச்சொற்களைக் கேட்ட பிரான்சிசுக்கு ஒரே அதிர்ச்சி. அக்குரல் எங்கிருந்து வந்தது என்று அறிவதற்காகக் கோவிலில் சுற்றுமுற்றும் பார்த்தார். இயேசுவே தம்மிடம் பேசுகிறார் என்பதை உணர்ந்ததும் பிரான்சிசு, \"அப்படியே செய்கிறேன், ஆண்டவரே\" என்று உற்சாகத்தோடு பதிலிறுத்தார்[1][6].\nபுனித தமியானோ கோவிலில் பிரான்சிசுக்கு ஏற்பட்ட அனுபவம் அவரது இறையனுபவத்தின் ஓர் உச்சக்கட்டமாக வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது. பிரான்சிசு தம் வாழ்க்கை முழுவதையும் கடவுளுக்குப் பணிபுரிவதிலேயே செலவழிக்கப் போவதாக உறுதிபூண்டார். முதலில் புனித தமியானோ கோவிலைச் செப்பனிடுவது பற்றித்தான் சிலுவையில் தொங்கிய இயேசு தம்மிடம் கேட்டதாகப் பிரான்சிசு நினைத்தார். ஆனால் நாள் போகப் போக, தம்மிடம் இயேசு செய்யக் கேட்ட பணி விரிவான ஒன்று என்பதை அவர் உணர்ந்தார். இயேசுவின் பெயரால் கூடுகின்ற சமூகமாகிய திருச்சபையைச் சீரமைக்கவே இயேசு தம்மிடம் கேட்டார் என்பதைப் புரிந்துகொண்ட பிரான்சிசு ஒரு புதிய வாழ்க்கை முறையைத் தழுவலானார்.\nமுதலில் அவர் தம் வீட்டுக்கு விரைந்து சென்று, தம் தந்தையின் துணிக்கடையில் இருந்த விலையுயர்ந்த துணிகள் பலவற்றை எடுத்து மூட்டையாகக் கட்டி தம் குதிரைமீது ஏற்றினார். அசிசி நகருக்கு அருகே இருந்த ஃபொலீனோ (Foligno) என்னும் நகரச் சந்தைக்குச் சென்று துணிகளையும் அவற்றோடு குதிரையையும் விலைபேசி விற்றுவிட்டு, கிடைத்த பணத்தை வாங்கிக்கொண்டு புனித தமியானோ கோவிலுக்குத் திரும்பிச் சென்றார்.\nகோவில் குருவிடம் பணத்தைக் கொடுத்து, அக்கோவிலைச் செப்பனிடுமாறு கேட்டார். ஆனால் பணம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்ததும் குரு அதை வாங்க மறுத்துவிட்டார். பிரான்சிசு பணத்தை அங்கேயே போட்டுவிட்டு, தம் தந்தைக்கு அஞ்சி ஓரிடத்தில் போய் ஒளிந்து கொண்டார்.\nஇதற்கிடையில், தம் மகன் துணிகளையும் குதிரையையும் விற்றதையும் அப்பணத்தைக் கோவில் குருவிடம் கொடுக்க முயன்றதையும் கேள்வியுற்ற பியேட்ரோ விரைந்து புனித தமியானோ கோவிலுக்கு வந்தார���. அங்கு பிரான்சிசைத் தேடிப்பார்த்தும் காணாததால் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார்.\nஒரு மாதத்திற்குப் பிறகு ஒளிவிடத்திலிருந்து வெளியே வந்த பிரான்சிசு வீடு திரும்பினார். பசியால் வாடி மெலிந்துபோயிருந்த அவர் கந்தைத் துணிகளோடு தெருவில் நடந்து போனதைக் கண்ட சிறுவர்கள் சிலர் அவரைப் பைத்தியம் என்று எள்ளி நகையாடியதோடு அவர்மீது கல்லெறிந்தனர். அவருடைய தந்தை பியேட்ரோ பெர்னார்டோனே பிரான்சிசை வீட்டுக்கு இழுத்துக்கொண்டுபோய், நையப்புடைத்து, அவரது கால்களில் சங்கிலியைக் கட்டி, அவரை ஓர் அறையில் அடைத்துப் போட்டார். பியேட்ரோ வீட்டில் இல்லாத நேரம் பார்த்துப் பிரான்சிசின் தாய் மகன்மீது இரக்கம் கொண்டு அவரை விடுவித்தார். பிரான்சிசு மீண்டும் புனித தமியான் கோவிலுக்குச் சென்று, தம் நாட்களை இறைவேண்டலில் கழித்தார்.\nபின்னர் பிரான்சிசு உரோமை நகருக்குத் திருப்பயணமாகச் சென்றார். அங்கு புனித பேதுரு பேராலயத்தின் அருகே பிச்சையெடுத்துக் கொண்டு இருந்தவர்களோடு தாமும் போய் அமர்ந்துகொண்டு, ஒரு பிச்சைக்காரராக மாறினார். இந்த அனுபவம் அவருக்கு ஏழ்மையின் பொருளை ஆழ்ந்த விதத்தில் உணர்த்திற்று. வாழ்நாள் முழுவதும் ஏழ்மையிலேயே கழிக்க வேண்டும் என்று பிரான்சிசு உறுதி பூண்டார்.\nபிரான்சிசு வீடு திரும்பியதும், அசிசி நகரின் தெருக்களில் இறங்கி நடந்து சென்று, இயேசுவைப் பற்றிப் போதிக்கலானார். அவர் கூறியதைக் கேட்டு ஒரு சிலர் அவருக்குச் சீடர்களாக மாறினர்.1209 ஆம் ஆண்டு 12 இளையோருடன், \"சிறு சகோதரர்கள்\" என்ற சபையை ஆரம்பித்தார். பிரான்சிசு திருத்தந்தை மூன்றாம் இன்னசண்டை அணுகித் தம் குழுவை ஒரு துறவற சபையாக அங்கீகரித்து ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திருத்தந்தை 1210இல் பிரான்சிஸ்கன் சபைக்கு அதிகாரப்பூர்வமான இசைவு வழங்கினார்.\nபின்னர், பிரான்சிசு 1212 இல் கிளாரா என்ற பெண்மணியோடு சேர்ந்து பெண்களுக்கான ஒரு துறவற சபையையும், 1221இல் மேலும் தவ முயற்சிகளை மேற்கொள்ளும் பொதுநிலை சகோதர சகோதரிகளுக்கென்று \"மூன்றாம் சபை\" என்று அழைக்கப்பட்ட ஒரு அமைப்பையும் ஆரம்பித்தார்[7].\nதிருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் விடுத்த அழைப்பை ஏற்று, பிரான்சிசு 1219 இல் சிலுவைப் போர் வீரர்களோடு சேர்ந்து எகிப்து செல்லப் பயணமானார். அங்கு இயேசு பிறந்து வளர்ந்து இறந்த திருநாட்டை மீட்க போரிடும்போது இறக்க நேர்ந்தால் தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறக்கலாம் என்னும் எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. மேலும், கிறித்தவர்களும் இசுலாமியர்களும் நட்புடன் வாழ்வதற்குப் போர் தவிர வேறு வழிகள் உண்டு என்பதிலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது.\nஇதற்கிடையில் பிரான்சிஸ்கு சபை மிகப் பெரியதாக வளர்ந்தது. எனவே சபையை ஒழுங்கமைப்பதற்காகப் பிரான்சிசு முயற்சிகள் மேற்கொண்டார். சபையின் ஒழுங்குகள் திருத்தந்தையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், பிரான்சிசு நிர்வாகப் பொறுப்பில் அதிகம் ஈடுபடவில்லை.\nபிரான்சிசு ஒரு தொழுநோயாளரை அரவணைத்த நிகழ்ச்சி[தொகு]\nஉலகப் போக்கை விடுத்து, ஆன்மிக வாழ்வை மேற்கொள்ளத் துணிந்த பிரான்சிசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பல வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுகின்றனர். அது பிரான்சிசு ஏழைகளிடமும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோர்களிடமும் காட்டிய அன்பை எடுத்துரைக்கிறது.\nஒருநாள் பிரான்சிசு அசிசி பள்ளத்தாக்கில் குதிரைமீது பயணமாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது உடலெல்லாம் புண் நிறைந்த ஒரு தொழுநோயாளியைத் தொலையில் கண்டார். செல்வத்தில் பிறந்து வீர சாகசங்கள் புரிவதில் ஆர்வம் கொண்டு வளர்ந்த பிரான்சிசுக்கு தொழுநோய் என்றாலே வெறுப்பு. அருவருக்கத் தக்க அந்த நோய் யாரைத் தொற்றியதோ அவர்களை அணுகவே அவருக்குப் பிடிக்காமல் இருந்தது. தமக்கு இயல்பாக இருந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டு, பிரான்சிசு குதிரையிலிருந்து வேகமாக இறங்கினார். ஓடிச் சென்று அந்தத் தொழுநோயாளியைக் கட்டிப் பிடித்து அரவணைத்து முத்தமிட்டார்.\nஅருவருக்கத் தக்க நோயால் பீடிக்கப்பட்டாலும் மனிதர்கள் எல்லாரும் கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்டவர்களே என்னும் ஆழ்ந்த உண்மையைப் பிரான்சிசு உணர்ந்தார். அதன் பின், அசிசி நகரின் எல்லைக்கு வெளியே அமைந்திருந்த தொழுநோயாளர் இல்லத்திற்குச் சென்று, அவர்களுக்குப் பணிபுரிவதில் அவர் மகிழ்ச்சி கண்டார். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட மக்களில் துன்புற்ற இயேசுவின் சாயலை அவர் கண்டார்.\nஉரோமை நகருக்குத் திருப்பயணமாகச் சென்றபோது, அங்கு கோவில் படிகளில் அமர்ந்து ஏழைகளுக்காகப் பிச்சைகேட்டார். ஏழைகளோடு ஏழையாகத் தம்மையே இணைத்துக்கொண்டார்.\nபிரான்சிசு தாம் உடுத்திருந்த உடையையும் துறந்த நிகழ்ச்சி[தொகு]\nபிரான்சிசின் தந்தை தம் மகன் மனம்போன போக்கில் போவதாக உணர்ந்ததால் தமியானோ கோவிலில் அவரைச் சந்தித்து, உடனடியாக வீட்டுக்குத் திரும்பும்படி பணித்தார். தாம் சொன்னதுபோல் செய்யாவிட்டால் பிரான்சிசு தம் வாரிசுச் சொத்தை இழக்க வேண்டிவரும் என்று மிரட்டினார். அதோடு, தம்மிடமிருந்து எடுத்துக்கொண்ட பணத்தையும் திருப்பித் தர வேண்டும் என்று கேட்டார். அதற்குப் பதில்மொழியாக, பிரான்சிசு தமக்குத் தந்தையின் சொத்து தேவையில்லை என்று கூறவே, நகர அதிகாரிகளுக்கு முன்னிலையில் நீதிமன்றத்திடம் கொண்டுபோவதாகத் தந்தை கூறினார்.\nஆனால், பிரான்சிசு தமது சொத்தைத் துறந்துவிட்டு, தம்மைக் கடவுளின் பணிக்கு அர்ப்பணித்துவிட்டதால் நகர அதிகாரிகளுக்கு முன் போக முடியாது என்று மறுத்துவிட்டார். எனவே வழக்கு அசிசி ஆயரின் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்டது.\nஅசிசி நகரின் ஆயர் குயிதோ (Guido) பிரான்சிசிடம் தந்தைக்குரிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கூறினார். தவறான வழியில் பெறப்பட்ட பணம் கடவுளுக்கோ திருச்சபைக்கோ தேவையில்லை என்று ஆயர் கூறியதும், பிரான்சிசு பணத்தைத் தந்தையிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.\nபின் பிரான்சிசு தாம் உடுத்திருந்த ஆடையைக் களைந்து, தம் தந்தையின் முன்னிலையில் அதை வைத்துவிட்டு, \"இதோ, என் உடையையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்\" என்று கூறினார். பிரான்சிசு,\n“ இதுவரை நான் பியேட்ரோ பெர்னார்டோனே என்பவரை அப்பா என்று அழைத்து வந்தேன். இன்றிலிருந்து எனக்கு அப்பா 'வானகத்திலிருக்கும் நம் தந்தையே' ”\nஎன்றுரைத்து, அனைவர் முன்னிலையிலும் நிர்வாணமாக நின்றார். அதைக் கண்ட ஆயர் குயிதோ தம் மேலாடையை எடுத்துப் பிரான்சிசிடம் கொடுத்துப் போர்த்திக்கொள்ளச் சொன்னார். பின்னர், சாதாரண ஒரு ஆடை பிரான்சிசுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதை வாங்கி, அதில் சிலுவை அடையாளத்தை வரைந்து போர்த்திக் கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியை விமர்சித்த இத்தாலியக் கவிஞர் தாந்தே (Dante) கூறுவது போல, பிரான்சிசு \"ஏழ்மை\" என்னும் பெண்ணைத் தம் வாழ்க்கைத் துணையாக ஏற்று, தம் வாழ்வு முழுவதையும் கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டார்.\nஅசிசியின் ஏழை மனிதர் பிரான��சிசு[தொகு]\nகடவுள் பணிக்குத் தம்மை அர்ப்பணித்து, இயேசுவை முழுமையாகப் பின்பற்றத் துணிந்துவிட்ட பிரான்சிசு தம் நகராகிய அசிசியின் மலைப்பகுதிகளில் நடந்து, இறைவனின் புகழைப் பாடிச் சென்றார். ஒருநாள் வழிப்பறித் திருடர்கள் சிலர் அவரை நிறுத்தி, \"நீ யார்\" என்று கேட்டதற்கு பிரான்சிசு பதில்மொழியாக, \"நான் மாபெரும் அரசரின் தூதுவன்\" என்றுரைத்தார். அவர்கள் அவரை இகழ்ச்சியோடு நோக்கி, அவரிடமிருந்ததைப் பிடுங்கிக்கொண்டு, அவரை அருகிலிருந்த குழியில் தள்ளிவிட்டுச் சென்றனர். அரைநிர்வாணமாகக் குளிரில் வாடிய பிரான்சிசு அண்மையிலிருந்த ஒரு துறவியர் இல்லத்தை அடைந்து, அங்கு கொஞ்சநாள் அடுக்களை வேலை செய்தார். அங்கிருந்து கூபியோ (Gubbio) என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய நண்பர்கள் சிலர் அவர்மீது இரங்கி, அவருக்கு ஒரு மேலாடை, கச்சை, ஊன்றுகோல் ஆகியவற்றைக் கொடுத்தனர்.\nபின்னர் பிரான்சிசு அசிசி நகருக்குத் திரும்பினார். தெருவெல்லாம் நடந்துசென்று, மக்களிடம் புனித தமியானோ கோவிலைச் செப்பனிடுவதற்குக் கற்கள் தருமாறு வேண்டினார். கிடைத்த கற்களைச் சுமந்து, கோவிலுக்குக் கொண்டுபோய், தம் கைகளாலேயே அதைச் செப்பனிட்டார். அதுபோலவே, கைவிடப்பட்ட நிலையில் கிடந்த வேறு இரண்டு கோவில்களையும் அவர் செப்பனிட்டார். அவை புனித பேதுரு கோவிலும், வானதூதர்களின் அன்னை மரியா (Saint Mary of the Angels) கோவிலும் ஆகும். மரியா கோவிலுக்குப் \"போர்சியுங்குலா\" (Portiuncula = \"சிறுநிலம்\") என்னும் பெயரும் உண்டு.\nஅக்காலத்தில் பிரான்சிசு பிறரன்புப் பணியிலும், குறிப்பாகத் தொழுநோயாளருக்குப் பணிபுரிவதிலும் ஈடுபட்டார். வானதூதர்களின் அன்னை மரியா கோவிலின் அருகே ஒரு சிறு குடிசை அமைத்து அதில் தங்கினார்.[6].\nபிரான்சிசு இயேசுவின் சீடராகும் அழைத்தலை ஏற்றல்[தொகு]\n1208ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் நாள் புனித மத்தியா திருநாள். அன்று பிரான்சிசு வானதூதர்களின் அன்னை மரியா கோவிலில் திருப்பலியில் பங்கேற்றுக்கொண்டிருந்தபோது வாசிக்கப்பட்ட நற்செய்தி மத்தேயு 10:7-10:\n“ இயேசு பன்னிரு திருத்தூதர்களையும் அனுப்பியபோது கூறியது: 'விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள்...பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு ���ங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம்... ”\nஇச்சொற்கள் பிரான்சிசின் உள்ளத்தில் வாள்போல் ஊடுருவின. இயேசு கூறும் சொற்கள் தமக்கே கூறப்பட்டன என்று பிரான்சிசு புரிந்துகொண்டார். உடனே அவர் அக்காலக் குடியானவர்களின் சாதாரண உடையே தனக்கும் உடையாகும் என்று தேர்ந்தெடுத்து அணிந்திருந்த தம் அங்கியின்மேல் இடுப்பில் கட்டியிருந்த தோற்கச்சையைக் களைந்துவிட்டு ஒரு சாதாரண நூற்கச்சையைக் கட்டிக்கொண்டார். மிதியடிகளைக் களைந்தார். கைத்தடியையும் கைவிட்டார். பின்னர் தம் முதுகுப்புறம் அங்கியில் சுண்ணாம்பு கொண்டு ஒரு சிலுவை அடையாளம் வரைந்துகொண்டார். இயேசுவின் சிலுவையே தமக்குப் பாதுகாப்பு என்று காட்டவும், இயேசுவின் \"போர்வீரனாக\" தம்மை அர்ப்பணிக்கவும் இவ்வாறு செய்தார்.\nஇயேசுவின் சீடர்களைப் போலத் தாமும் \"நடமாடும் போதகராக\", கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டு நற்செய்திப் பணிபுரிய வேண்டும் என்று உறுதிகொண்டார். தெருத்தெருவாகச் சென்று, மக்கள் போர் செய்வதைத் தவிர்த்து அமைதியாகவும் ஒருவர் ஒருவர்மீது அன்புடையவர்களாக வாழ வேண்டும் என்று போதித்தார். தவறான வழிகளைவிட்டு மனமாற்றம் அடைய வேண்டும் என்று வேண்டினார்.\nமுன்னால் பிரான்சிசை வெறுப்போடு பார்த்தவர்கள் இப்போது அவரது வாழ்க்கைப் பாணியைக் கண்டு வியப்படைந்தார்கள். ஒரு சிலர் அவரைப் போல எளிய வாழ்க்கை நடத்த முன்வந்தார்கள். அசிசியில் பெரும் செல்வராய் இருந்த பெர்னார்து (Bernard of Quintavalle) என்பவர் பிரான்சிசைப் பின்தொடர்ந்த முதல் \"சீடர்\" ஆவார். அதன் பிறகு கத்தானெயோ பேதுரு (Peter of Cattaneo) என்பவர் வந்தார்.\nஅனைத்தையும் துறந்துவிட வேண்டும் என்று இயேசு கூறிய சொற்களை எழுத்துக்கு எழுத்து கடைப்பிடிக்க முன்வந்தார் பிரான்சிசு. தம் தோழர்களைப் பார்த்து, \"இதுவே நாம் பின்பற்ற வேண்டிய கட்டளை\" என்றார். அவர்களும் தங்கள் சொத்துக்களை விற்று, கிடைத்த பணத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார்கள்.\nபடிப்படியாகப் பதினொரு \"சீடர்கள்\" பிரான்சிசோடு சேர்ந்தார்கள். அவரும் தம் சிறு குழுவுக்கு ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கினார். அது நற்செய்தி நூல்களில் இயேசு கூறிய போதனைச் சுருக்கமே.[1]. இயேசுவின் போதனைகளைக் கடைப்பிடித்து, அவரைப் பின்பற்றுதலே அடிப்படையான தேவை என்று பிரான்சிசு தம் தோழருக்கு அறிவுறுத்தினார்.\nபிரான்சிசு திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டை சந்தித்தல்[தொகு]\nஇடிந்து விழப்போன இலாத்தரன் கோவிலை பிரான்சிசு தாங்கிக் காப்பாற்றியதைக் கனவில் காணும் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட். ஓவியர் ஜோட்டோ என்பவரின் படைப்பாக இருக்கலாம்.\nபிரான்சிசும் தோழர்களும் தெருத்தெருவாகச் சென்று இயேசுவின் போதனையைச் சாதாரண மக்களுக்கு அறிவித்தது அக்கால வழக்கத்துக்கு மாறாகவே இருந்தது[7]. தம் சிறு குழுவுக்குப் பிரான்சிசு \"அசிசி தவசிகள்\" (Penitents of Assisi) என்று பெயர் கொடுத்தார். திருச்சபையோடு இணைந்து பணிசெய்ய வேண்டும் என்பதில் பிரான்சிசு கருத்தாயிருந்தார்.\nஎனவே, 1208 வசந்த காலத்தில் பிரான்சிசு தம் குழுவினரை அழைத்துக்கொண்டு உரோமை நகருக்குப் புறப்பட்டார். அங்கு திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டை சந்தித்து, தாம் தொடங்கிய குழுவுக்கும், தமது பணிக்கும் திருத்தந்தை அங்கீகாரம் நல்க வேண்டும் என்று கேட்பதற்காக அவர் சென்றார்.\nஇயேசு பிறந்து, வளர்ந்து, இறந்த நிலப்பகுதிகளை (திருநாடு) மீட்டெடுப்பதற்காக 1202-1204 ஆண்டுகளில் நான்காம் சிலுவைப் போர் நடந்திருந்தது. அது கிறித்தவர்களுக்குத் தோல்வியில் முடிந்தது. திருச்சபையில் சீர்திருத்தம் கொணர்வதற்காகத் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் ஒரு பொதுச்சங்கத்தைக் கூட்ட முடிவுசெய்தார். அச்சங்கம் இலாத்தரன் அரண்மனையில் 1215இல் கூடியது.\nஇப்பின்னணியில்தான் பிரான்சிசு திருத்தந்தையைச் சந்தித்தார். அச்சந்திப்பு குறித்து பிரான்சிசின் வரலாற்றாளர்கள் சற்றே மாறுபட்ட தகவல்களைத் தருகின்றனர். உறுதியாகத் தெரிகின்ற தகவல்கள் இவை: திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் நடுக்காலத்தில் திருச்சபை உயர்ந்த நிலை அடைய வழிவகுத்தார். அதிகாரம் பெரும்பாலும் திருத்தந்தையை மையமாகக் கொண்டு அமைந்தது. இவரே முதன்முறையாக \"கிறித்துவின் பதிலாள்\" (Vicar of Christ) என்னும் அடைமொழியைத் திருத்தந்தைக்கு உரியதாகக் கொண்டார்.\nஎளிய உடை உடுத்திக்கொண்டு திருத்தந்தையின் இலாத்தரன் அரண்மனைக்குச் சென்ற பிரான்சிசையும் தோழர்களையும் சந்திக்க திருத்தந்தை இன்னசெண்ட் மறுத்துவிட்டார் என்றும், இரவில் அவர் கண்ட கனவுக்குப் பின் அவர்களைச் சந்தித்தார் என்றும் ஒரு மரபு உள்ளது. கனவில் இலாத்தரன் பெருங்கோவில் இடிந்துவிழுவதுபோல் தோன்றியதாம். அது கீழே விழுந்துவிடாமல் ஓர் ஏழை மனிதர் தோள்கொடுத்து அதைத் தாங்கிக்கொண்டாராம். விழித்தெழுந்த திருத்தந்தை கனவின் பொருள் யாதென உணர்ந்தார். அதாவது, திருச்சபை அழிந்து போகாமல் காப்பதற்காகக் கடவுள் பிரான்சிசு என்னும் ஏழை மனிதரைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவரையும் அவர் தொடங்கிய இயக்கத்தையும் தடுப்பது சரியல்ல என்னும் உணர்வு திருத்தந்தையின் உள்ளத்தில் எழத்தொடங்கியது.\nதிருத்தந்தையின் ஆலோசகர்களாக இருந்த சில கர்தினால்கள் பிரான்சிசின் இயக்கத்தை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்று கருதினார்கள். பிரான்சு நாட்டின் தென்பகுதியில் லியோன் நகரில் இவ்வாறே ஏழ்மையை வலியுறுத்திப் பீட்டர் வால்டோ (Peter Waldo)[8] உருவாக்கிய வால்டேன்சியர் இயக்கம்[9] திருச்சபையின் அதிகாரத்தை மதிக்காமல், விவிலியத்தைத் தம் சொந்த விருப்புவெறுப்புகளுக்கு ஏற்ப விளக்கியுரைத்து, குருக்களின் அனுமதியின்றி தெருத்தெருவாகப் போதிக்கச் சென்று திருச்சபையில் குழப்பம் ஏற்படுத்தியதையும் பின்னர் திருச்சபையிலிருந்து பிரிந்துசென்றதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.\nஆனால், பிரான்சிசு அத்தகைய குழப்பக்காரர் அல்லவென்றும், திருச்சபையின் ஒழுங்குமுறைகளை மதித்துச் செயல்படுவரே என்றும் பிரான்சிசின் ஆயர் குயிதோ எடுத்துக்கூறினார். அவரது நண்பர் புனித பவுலின் யோவான் (John of St. Paul) எனனும் கர்தினால் பிரான்சிசுக்காகப் பரிந்து பேசினார். ஏழ்மையைத் தழுவிய வாழ்வையே இயேசு கடைப்பிடித்தார்; அந்த வாழ்க்கைமுறையை ஏற்று, மக்கள் மனமாற்றம் அடைய வேண்டும் என்று போதிக்கவே பிரான்சிசும் அவர்தம் குழுவினரும் விரும்புகிறார்கள்; இதைத் தடைசெய்வது நற்செய்தியின் போதனைக்கு எதிராகப் போவதாகும் என்று அவர் திருத்தந்தைக்கு நினைவூட்டினார். இறுதியில் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் பிரான்சிசு சமர்ப்பித்த ஒழுங்குமுறையை ஏற்பதாக வாக்களித்து, பிரான்சிசும் அவர்தம் குழுவினரும் மக்களிடையே சென்று கிறித்துவைப் பற்றிப் போதிக்க அனுமதி வழங்கினார். அவர்கள் திருப்பணி ஆற்றுவதற்குத் தொடக்கமாக முடிமழிப்பு (tonsure) பட்டம் பெற்றனர். அத்தருணத்தில் பிரான்சிசுக்குத் திருத்தொண்டர் (deacon) பட்டம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.\nபிரான்சிசும் தோழர்களும் அசிசிக்குத் திரும்பினார்கள். பிரான்சிசு தம் குழுவுக்கு \"சிறிய சகோதரர்கள்\" (Friars Minor) என்று பெயர் கொடுத்தார். இப்பெயரை அவர் தெரிந்துகொண்டதற்கு இரு வகையான விளக்கங்கள் உள்ளன. முதல் விளக்கத்தின்படி, அக்காலத்தில் நிலவிய வகுப்பு வேறுபாட்டின் காரணமாகச் சமூகத்தில் \"பெரியோர்\" (Major), \"சிறியோர்\" (Minor) என்னும் பாகுபாடு இருந்தது. மேல்மட்டத்தைச் சார்ந்தவர்கள் பிரபுக்களும் நிலவுடைமையாளர்களும் ஆட்சியாளர்களும்; கீழ்மட்டத்தைச் சார்ந்தவர்கள் குடியானவர்கள், கூலிவேலை செய்தோர் போன்றவர்கள்.\nஇத்தகைய வேறுபாடு நிலவிய சமூகத்தில் பிரான்சிசு தம் குழுவினர் \"சிறியோர்\" பிரிவைப் போலத் தாழ்நிலையில் உள்ளவர்கள் என்பதற்காக \"சிறிய சகோதரர்கள்\" என்னும் பெயரைத் தெரிந்திருக்கலாம்.\nமற்றொரு விளக்கப்படி, நற்செய்தியில் இயேசு \"சிறிய சகோதரர்கள்\" பற்றிக் கூறுவதின் அடிப்படையில் பிரான்சிசு தம் குழுவுக்குப் பெயரிட்டார். மத்தேயு 25:40-45 பகுதியில் உலக முடிவில் கடவுள் மனிதரைத் தீர்ப்பிடும்போது அவர்கள் \"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுக்கு\" எதைச் செய்தார்களோ அதைத் தமக்கே செய்ததாக மானிட மகன் கூறுவார் என்னும் கூற்றின் பின்னணியில் பிரான்சிசு தம் குழுவை \"சிறிய சகோதரர்கள்\" என்று அழைத்தார்.\nஉலகத்தில் துன்பத்தில் உழல்கின்ற எந்த மனிதரும் கடவுளின் சாயலாக இருப்பதால் அவர்களுக்கு நாம் உதவி செய்யும்போது அவர்களில் கடவுளையே காண வேண்டும் என்பது பிரான்சிசின் உறுதிப்பாடு. எனவே தமது குழுவினர் இந்த உணர்வுடையோராய் வாழ்ந்திட வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டவும், அவர்கள் ஏழைகள் மட்டில் கரிசனையுடையோராய் வாழ வேண்டும், தாழ்ச்சியைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் \"சிறிய சகோதரர்\" என்னும் பெயரால் பிரான்சிசு தம் குழுவை அழைத்தார்.\nபிரான்சிசின் முதல் துறவற இல்லம்[தொகு]\nஅசிசிக்குத் திரும்பிய பிரான்சிசும் அவரது குழுவும் பாழடைந்த ஒரு குடிசையில் குடியேறினார்கள். ஆனால் அப்பகுதியில் வாழ்ந்த ஒரு வேளாண்மைத் தொழிலாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கிருந்து இடம்பெயர்ந்தார்கள். 1211இல் அசிசிக்கு அருகே சுபாசியோ மலைப் பகுதியில் புனித பெனடிக்டு சபைத் துறவியர் \"சிறுநிலம்\" (\"Portiuncula\") என்று அழைக்கப்பட்ட \"வானதூதர்களின் அன்னை மரியா\" சிற்றாலயத்தை பிரான்சிசுக்குக் கொடுத்தார்கள். அச்சிறு கோவிலின் அருகே, களிமண், வைக்கோல், கம்புகள் ஆகியவற்றைக் கொண்டு சில குடிசைகளைக் கட்டி பிரான்சிசும் குழுவினரும் வாழ்ந்தார்கள். இவ்வாறு பிரான்சிஸ்கன் சபையின் தாய் இல்லம் உருவாயிற்று. அங்கிருந்து \"சிறிய சகோதரர்கள்\" இருவர் இருவராகப் புறப்பட்டுச் சென்று, மக்களுக்கு நற்செய்தி அறிவித்து, அவர்கள் மனமாற்றம் அடைந்து, அறவாழ்வு நடத்த வேண்டும் என்று போதித்தார்கள்.\nதெருக்களில் சென்றபோது சிறிய சகோதரர்கள் மகிழ்ச்சியோடு கடவுளின் புகழைப் பாடிப் பரவினார்கள். பரந்து விரிந்த உலகம் அவர்களது துறவற இல்லமாக மாறியது. வைக்கோல் போர் வைக்கப்பட்ட களங்கள், குகைகள், கோவில் படி என்று பாராமல் கிடைத்த இடத்தில் இரவைக் கழித்தார்கள். வயல்களில் வேலைசெய்து அன்றாட உணவைப் பெற்றார்கள். சில சமயங்களில் மக்களிடம் பிச்சை கேட்டுப் பிழைப்பு நடத்தினார்கள்.\nசிறிய சகோதரர்களின் ஆர்வத்தைக் கண்ட பலர் அவர்களுடைய வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்டார்கள். அவ்வாறு பிரான்சிசோடு சேர்ந்த \"மூன்று தோழர்கள்\" பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதினார்கள். தங்கிரேடி ஆஞ்சலோ என்னும் போர்வீரர், பிரான்சிசுக்கு செயலராகவும் ஆன்ம குருவாகவும் மாறிய லியோ, மற்றும் ருஃபீனோ ஆகிய மூவரோடு, ஜூனிப்பர் என்பவரும் பிரான்சிசின் குழுவில் சேர்ந்தனர்.[10]\nபுனித கிளாராவும் அவர்தம் சபைச் சகோதரிகளும். ஓவியம் காப்பிடம்: புனித தமியானோ கோவில், அசிசி.\n1212ஆம் ஆண்டு, தவக்காலத்தின்போது பிரான்சிசின் சபையில் சேரும் எண்ணத்தோடு ஒரு இளம்பெண் அவரை அணுகினார். அதுவரை பிரான்சிசு ஆண்களை மட்டுமே சபை உறுப்பினராகச் சேர்த்திருந்தார். ஆனால் அவரைத் தேடி செல்வம் படைத்த உயர்குடும்பத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய கிளாரா என்னும் இளம்பெண் வந்து, துறவறம் புக விரும்பியதால், பிரான்சிசு அவருக்கு அறிவுரை கூறி அனுப்பினார். குருத்து ஞாயிறு மாலையில் (1211, மார்ச்சு 28) கிளாரா வேறு இரு பெண்களோடு பிரான்சிசு குழுவினர் தங்கியிருந்த \"சிறுநிலம்\" சென்றார். அங்கே பிரான்சிசு குழுவினர் பவனியாகச் சென்று அவர்களைச் சந்தித்து வரவேற்றனர்.\nபிரான்சிசு கிளாராவுக்கு முடிமழித்தல் செய்து, தவத்தின் அடையாளமான உடை அணிவித்து, அட���ப்பிடம் (cloister) சார்ந்த ஏழ்மை வாழ்வுக்குப் புகுவித்தார்.[10]\nபெனடிக்டு சபைக் கன்னியரோடு கொஞ்ச நாட்கள் தங்கியிருந்தபின், கிளாரா தம் உடன்பிறந்த சகோதரி ஆக்னெஸ் மற்றும் பிற பெண்களோடு புனித தமியானோ கோவிலின் அருகே பிரான்சிசு தம் கைகளாலேயே கட்டிய சிற்றாலயத்தின் அருகே குடியேறினர்.[7] பிரான்சிசின் ஆன்மிகப் பிள்ளைகளாக வந்துசேர்ந்த அப்பெண்களின் முதல் துறவற இல்லம் அதுவாயிற்று. இவ்வாறு, பிரான்சிஸ்கன் இரண்டாம் சபை தோன்றலாயிற்று.\nஅச்சபையை அசிசி நகர் கிளாரா, பிரான்சிசின் துணையோடு தொடங்கினார் எனலாம். \"ஏழைப் பெண்கள் சபை\" (Order of Poor Ladies) என்று முதலில் அழைக்கப்பட்ட அச்சபை பின்னர் \"புனித தமியானோ சபை\" என்றும், கிளாராவின் இறப்புக்குப் பின், அவர் புனிதராக அறிவிக்கப்பட்ட பிறகு \"ஏழை கிளாரா சகோதரிகள் சபை\" (Order of Poor Clares) என்றும் பெயர்பெற்றது.\nகிறித்தவத்தைப் பரப்பப் பிரான்சிசு மேற்கொண்ட பயணங்கள்[தொகு]\nபிரான்சிசு பெற்ற இறையழைத்தலில் இரு முக்கிய கூறுகள் அடங்கியிருந்தன. முதல் கூறு \"ஏழ்மை\". இரண்டாவது கூறு \"நற்செய்தி அறிவித்தல்.\" குடும்பத்தையும் உடைமைகளையும் துறந்த பிரான்சிசு இயேசு அறிவித்த நற்செய்தியைத் தாமும் பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்பதில் கருத்தாயிருந்தார். அதே வேளையில் கிறித்துவுக்காகத் தம் உயிரையே பலியாக்கவும் அவர் முன்வந்தார்.\nஇச்சிந்தனைகளோடு பிரான்சிசு 1212-இல் இலையுதிர் காலத்தில் சிரியா பகுதிக்குப் புறப்பட்டுச் சென்று, அங்கு இசுலாம் சமயத்தைத் தழுவியிருந்த சாரசீனியர்[11] நடுவே கிறித்தவ மதத்தைப் பரப்ப முனைந்தார். ஆனால், சுலோவேனியா கடற்கரையில் அவர் பயணம் செய்த கப்பல் சேதமுற்றதால் அவரால் பயணத்தைத் தொடரமுடியாமல் இத்தாலியின் அங்கோணா நகரத்திற்குத் திரும்பினார். நடு இத்தாலியில் கிறித்தவ நற்செய்தியைப் போதித்தார்.\n1214-இல் பிரான்சிசு மீண்டும் ஒருமுறை நற்செய்திப் பயணம் மேற்கொண்டார். ஆப்பிரிக்காவின் வடகரையில் அமைந்துள்ள மொரோக்கோ நாட்டுக்குச் சென்று அங்கு இசுலாமியரிடையே கிறித்தவத்தைப் பரப்ப வேண்டும் என்னும் ஆர்வத்தில் பிரான்சிசு முதலில் எசுப்பானியா போய்ச் சேர்ந்தார். அங்கு கடின நோய்வாய்ப்பட்டதால் மொரோக்கோவுக்குப் பயணத்தைத் தொடர முடியவில்லை.\nஇத்தாலிக்குத் திரும்பியபின் பிரான்சிசு நிறுவி�� துறவறக் குழுவில் மேலும் பலர் சேர்ந்தனர். அவர்களுள் தலைசிறந்த ஒருவர் செலானோ தோமா (Thomas of Celano) என்பர் ஆவார். இவரே முதன்முதலாகப் பிரான்சிசின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.\nகிபி 1215இல் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். அச்சங்கத்தில் பிரான்சிசு கலந்திருக்கலாம் என்றொரு கருத்து உள்ளது. ஆயினும் அதுபற்றி உறுதியான தகவல் இல்லை.\n1216, சூலை மாதம் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் பெரூஜியா நகரில் காலமானார். அப்போது பிரான்சிசு உடனிருந்தார்.\nபிரான்சிசு குழுவினர் ஆற்றிய நற்செய்திப் பணி[தொகு]\nஅசிசி நகரில் அமைந்த \"சிறுநிலம்\" (Portiuncula) பகுதியில் பிரான்சிஸ்கு சபையின் முதல் பொது மன்றம் 1217 மே மாதம் நிகழ்ந்தது. சபையினர் பணியாற்ற வேண்டிய மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. டஸ்கனி, லொம்பார்டி, ப்ரோவென்சு, எசுப்பானியா, செருமனி ஆகிய ஐந்து மாநிலங்களில் பிரான்சிசின் ஐந்து தோழர்கள் நற்செய்திப் பணி ஆற்றச் செல்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. பிரான்சிசு அப்பணியைப் பிரான்சு நாட்டில் புரிய எண்ணம் கொண்டு பயணம் ஆனார். ஆனால் புளோரன்சு நகரில் அவர்தம் நண்பரும் சபைப் புரவலராகச் செயல்பட்டவருமான கர்தினால் ஊகோலீனோ (Cardinal Ugolino) பிரான்சிசு பிரான்சு நாடு செல்வதற்குப் பதிலாக இத்தாலியிலேயே பணிபுரியக் கேட்டுக்கொண்டார்.\nஇதற்கிடையில் பிரான்சிஸ்கு சபை நற்செய்தி அறிவித்த முறைபற்றி விமர்சனங்கள் எழுந்தன. தான் பின்பற்றிய முறை இயேசுவின் அணுகுமுறையே என்று விளக்கிச் சொல்வதற்காகப் பிரான்சிசு உரோமை சென்று திருத்தந்தையையும் கர்தினால்களையும் 1217-1218இல் சந்தித்தார். அப்போது பிரான்சிஸ்கன் சபை போலவே நற்செய்திப் பணியில் ஈடுபட்ட மற்றொரு சபையை நிறுவியிருந்த சாமிநாதர் என்ற டோமினிக்[12] என்பவரைப் பிரான்சிசு சந்தித்தார்.\n1218இல் பிரான்சிசு இத்தாலியின் பல பகுதிகளில் நற்செய்தியைப் போதித்தார். பொது இடங்களிலும் கோவில் வெளிகளிலும், கோட்டை முற்றங்களிலும் அவர் போதித்தார். மக்கள் அவருடைய முன்மாதிரியால் கவர்ந்து இழுக்கப்பட்டனர். மக்கள் பேசிய வட்டார மொழியிலேயே பிரான்சிசு போதித்ததால் சாதரண மக்களும் அவர் கூறியதை ஆர்வத்தோடு கேட்டார்கள். அவர் சென்ற இடங்களில் கோவில் மணிகள் ஒலித்தன; குருக்களும் மக்களும் ���வனியாகச் சென்று, பாட்டிசைத்து அவரை வரவேற்றனர்; நோயாளர்களை அவர்முன் கொண்டுவந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு மக்கள் கேட்டனர்; அவர்தம் காலடி பட்ட இடத்தை முத்திசெய்தனர்; அவரது மேலாடையிலிருந்து சிறு துண்டுகளை வெட்டி எடுக்க முயன்றவர்களும் உண்டு.\nபிரான்சிசு நீண்ட உரைகள் ஆற்றவில்லை. மாறாக, இயேசுவின் நற்செய்தியை உருக்கமாக, மக்களின் இதயத்தைத் தொடும் வகையில், எளிய சொற்களைக் கொண்டு அறிவித்தார். அவர் சென்ற கமாரா என்னும் கிராமத்து மக்கள் அனைவரும், அவருடைய போதனையைக் கேட்டபின், அவரை அணுகி, தங்களை ஒரு குழுவாகப் பிரான்சிஸ்கன் சபையில் சேர்க்குமாறு வேண்டினர்.\nபிரான்சிஸ்கு மூன்றாம் சபை உருவாதல்[தொகு]\nபிரான்சிஸ்கன் சபையில் ஆண்துறவிகளாகவோ, கிளாரா தொடங்கிய பெண்துறவியர் சபையில் உறுப்பினராகவோ சேராமல், குடும்ப உறவுகளைத் தக்கவைத்துக்கொண்டு, அதே நேரத்தில் நற்செய்திக்கு ஏற்ற வாழ்க்கைமுறையைப் பின்பற்ற விரும்பிய பொதுநிலையினருக்காகப் பிரான்சிசு ஒரு சபையை உருவாக்கினார். அதுவே பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை என்பதாகும்[13].\nஅக்குழுவில் சேர விரும்பியவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளையும் பிரான்சிசு வகுத்துக் கொடுத்தார். அவ்வொழுங்குகளின்படி, போர் ஆயுதங்கள் தாங்குவதும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதும் தடைசெய்யப்பட்டது.\nஇச்சபையை பிரான்சிசு 1221இல் உருவாக்கினார்.\nபிரான்சிசு எகிப்திய சுல்தான் அல்-கமிலைச் சந்திக்கிறார் (1219). ஓவியம்: 15ஆம் நூற்றாண்டு.\nபிரான்சிசு எகிப்து சுல்தானைச் சந்தித்தல்[தொகு]\nபிரான்சிசின் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி அவர் 1219ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் எகிப்து நாட்டு சுல்தான் அல்-கமில் என்பவரைப் போர்க்களத்தில் சந்தித்து, அவரிடம் போர் செய்வதைக் கைவிட்டு அமைதிக்காகப் பரிந்து பேசியது ஆகும்.\nஇசுலாம் சமயத்தைத் தழுவியிருந்த சாரசீனியரோடு[11] போரிட்டு, அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த திருநாட்டை மீட்டெடுக்க கிறித்தவர்கள் ஐந்தாம் சிலுவைப் போரைத் தொடங்க திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் தலைமையில் கூடிய நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கம் தீர்மானித்தது.[14]\nசிலுவைப் போரில் பங்கேற்க பிரான்சிசு பதினொரு தோழர்களோடு புறப்பட்டார். அவர்களுள் சகோதரர் இல்லுமின��ட்டோ, மற்றும் பீட்டர் கத்தானெயோ என்பவரும் அடங்குவர். அவர்கள் இத்தாலியின் அங்கோணா துறைமுகத்திலிருந்து புறப்பட்டனர். எகிப்தில் நைல் கரையில் அமைந்த டாமியேட்டா (Damietta) என்னும் நகர் முற்றுகையிடப்பட்டுக் கைப்பற்றப்பட்டபோது பிரான்சிசும் இருந்தார். அங்கே கூடியிருந்த கிறித்தவ வீரர்களுக்குப் போதித்துவிட்டு, பிரான்சிசு எதிரியின் பாசறைக்குள் நுழைந்தார். அங்கே அவரைக் கைதியாகப் பிடித்து, சுல்தான் முன்னிலையில் கொண்டு நிறுத்தினார்கள்.\nசுல்தான் அல்-கமில் பிரான்சிசை நன்மனதோடு வரவேற்றார். பிரான்சிசு சுல்தானுக்குக் கிறித்தவ மதம்பற்றி எடுத்துக் கூறினார். சுல்தானும் கிறித்தவக் கைதிகளைக் கொடுமைப்படுத்தப் போவதில்லை என்று உறுதிகூறினார். சுல்தான் பிரான்சிசுக்கு பரிசுகள் பல கொடுத்தார் என்றும், பிரான்சிசு மக்களைத் தொழுகைக்கு அழைக்கின்ற கொம்பு தவிர வேறொரு பரிசையும் ஏற்கவில்லை என்றும் சிலுவைப் போர் வீரர்களோடு இருந்த ழாக் தெ விட்ரி (Jacques de Vitry) என்பவர் சான்று கூறியுள்ளார்.\nபிரான்சிசு தாம் நிறுவிய சபையின் பொறுப்பைத் துறத்தல்[தொகு]\nசிலுவைப் போருக்குச் சென்ற பிரான்சிசு பாலஸ்தீனம் சென்று, அங்கே பிரான்சிஸ்கு சபைத் துறவியரின் இல்லம் ஒன்றை நிறுவ அனுமதி பெற்றார் என்று தெரிகிறது. இன்றுவரை பிரான்சிஸ்கு சபைத் துறவிகள் பாலஸ்தீனத்தில் இயேசுவின் வாழ்வோடு தொடர்புடைய திருநாட்டைச் சார்ந்த புனித இடங்களின் காவலர்களாகப் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.[15]\nபிரான்சிசு எகிப்துக்குப் போயிருந்த காலத்தில் அவர் தொடங்கியிருந்த சபையில் பல சிக்கல்கள் எழுந்தன. அவர் பெயரால் சபையை நிர்வகித்தவர்கள் சபை உறுப்பினர் கடைப்பிடிக்க வேண்டிய ஏழ்மை வாழ்க்கையை மேலும் கடினமாக்க முயன்றனர். புனித கிளாரா சகோதரிகள் புனித பெனடிக்டின் ஒழுங்கு போன்ற வாழ்க்கைமுறையைத் தழுவ வேண்டும் என்ற கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். தொழுநோயாளர்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்கென்று ஒரு தனிப் பிரிவைத் தொடங்க கப்பேல்லா யோவான் (John of Capella) முயன்றார். சிலுவைப் போருக்குப் போன பிரான்சிசு இறந்துபோனார் என்னும் வதந்தியைச் சிலர் பரப்பலாயினர்.\nஇப்பின்னணியில் பிரான்சிசும் சகோதரர் எலியாவும் வெனிசுத் துறைமுகத்தில் வந்திறங்கிய செய்தி கேட்���ுப் பலரும் அதிர்ச்சியுற்றனர். தாம் இல்லாதபோது சபைக்கு நிகழ்ந்தவற்றை அறிந்த பிரான்சிசு கவலையடைந்தார். இதற்கிடையில் சபை உறுப்பினரின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே சென்றது. தொடக்க நாள்களில் பிரான்சிசும் தோழரும் தழுவிய ஏழ்மை வாழ்வை அதே பாணியில் கடைப்பிடிப்பது நிர்வாக முறையில் கடினமானது. சபையின் நிர்வாகப் பொறுப்பில் உதவுவதற்காக நியமிக்கப்பட்ட கர்தினால் ஊகோலீனோ சில சீர்திருத்தங்களைக் கொணர விரும்பினார். இவர் இறுதிவரை பிரான்சிசுக்கு உற்ற துணையாகவும் நண்பராகவும் இருந்தார். பிற்காலத்தில் திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி என்னும் பெயரில் திருச்சபையை ஆட்சி செய்த அவரே பிரான்சிசின் இறப்புக்குப் பிறகு அவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.\nசபையின் நிர்வாகப் பொறுப்பு அதிகரித்துக்கொண்டே போன நிலையில் பிரான்சிசு சபையின் பொதுத் தலைவர் பொறுப்பைத் துறந்தார்.[7] புதிதாகத் தலைமைப் பொறுப்பேற்ற பீட்டர் கத்தானெயோ ஓராண்டுக்குள் இறந்துவிடவே, 1221இல் சகோதரர் எலியா தலைவரானார். அவரே பிரான்சிசின் இறப்பு வரை பொறுப்பிலிருந்தவர்.\nபிரான்சிசு கிறித்து பிறப்பைப் புதுமுறையில் கொண்டாடுதல்[தொகு]\nசபையின் தலைமைப் பொறுப்பைத் துறந்தபின்னர் பிரான்சிசு இத்தாலி முழுவதும் சென்று போதிக்கலானார். சபை ஒழுங்குகளையும் திருச்சபை அங்கீகாரத்துக்கு சமர்ப்பித்தார்.\n1223ஆம் ஆண்டு கிறித்து பிறப்பு விழாவைப் புதிய முறையில் கொண்டாடத் தீர்மானித்தார் பிரான்சிசு. பாலஸ்தீனத்துக்குச் சென்ற பிரான்சிசு அங்கே இயேசு பிறந்த குகையைப் பெத்லகேமில் கண்டிருந்தார். இயேசு பிறந்த குகை, அங்கே மாட்டுத் தொழுவம், மாடு, கழுதை, வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு தத்ரூபமாக ஒரு காட்சியை உருவாக்கி, இயேசுவின் பிறப்பைச் சிறப்பிக்க அவர் எண்ணினார். எனவே, உரோமையிலிருந்து அசிசிக்குப் போகும் வழியில் உள்ள கிரேச்சியோ (Greccio) என்னும் மலைப்பகுதி ஊரில் ஒரு குகையைத் தேர்ந்தெடுத்து அதை வைக்கோலால் நிரப்பினார் பிரான்சிசு. அப்பகுதியில் பிரான்சிஸ்கு சபை சகோதரர்கள் தங்கிப் பணிபுரிய இடம் கொடுத்தவர் யோவான் வெல்லீட்டா என்னும் புரவலர். பிரான்சிசின் வேண்டுகோளுக்கு இணங்க வெல்லீட்டா அக்குகையில் ஒரு தொழுவத்தை உருவாக்கினார். ஒரு மாடும் கழுதையும் கொண்டுவரப்பட்டன.\nசெய்தியறிந்த ஊர் மக்கள் தீவட்டிகளை ஏந்தி, குகையில் வந்துகூடினர். நள்ளிரவில் அக்குகையில் கிறித்து பிறப்பு விழாத் திருப்பலி கொண்டாடப்பட்டது. பிரான்சிசு இயேசு பிறப்பு பற்றிய நற்செய்தியை வாசித்து மறையுரை ஆற்றினார். மாட்டுத் தொழுவத்தில் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த குழந்தை இயேசுவின் சொரூபத்தை எடுத்து அன்போடு முத்தி செய்தார். அப்போது அச்சொரூபம் உயிருள்ள ஒரு குழந்தைபோலத் தோன்றியதாம். மகிழ்ச்சியால் நிறைந்த பிரான்சிசு மெய்ம்மறந்து நின்றார் என்று அவர்தம் வரலாற்றாசிரியர் சகோதரர் செலானோ கூறுகிறார்.\nகிறித்து பிறப்பு விழாவைக் கொண்டாட இன்று உலகெங்கும் குடில் கட்டப்படும் வழக்கம் உள்ளது. இவ்வழக்கத்தைப் பரப்பியதில் பிரான்சிசு பெரும்பங்காற்றினார்.[16]\nபிரான்சிசு தம் உடலில் ஐந்து காயங்கள் பெற்ற வரலாறு[தொகு]\nபிரான்சிசு தம் உடலில் இயேசுவின் காயங்களைப் பெறுகிறார். ஓவியர்: ஜோட்டோ. காலம்:1267-1337. காப்பிடம்: அசிசி\n1224ஆம் ஆண்டு ஆகத்து மாதத் தொடக்கத்தில் பிரான்சிசு மற்றும் மூன்று சகோதரர்களோடு டைபர் ஆற்றுக்கும் ஆர்ணோ ஆற்றுக்கும் இடையிலான ஒரு மலைப்பகுதியில் லா வேர்னா (La Verna, இலத்தீனில் Alverna) என்னும் இடத்துக்குச் சென்றார். அங்கு புனித மிக்கேல் விழாவுக்கு (செப்டம்பர் 29) முன்னால் நாற்பது நாள்கள் நோன்பிருக்கும்படி அப்பயணத்தை மேற்கொண்டார்.\nலா வேர்னாவில் தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது, செப்டம்பர் 14ஆம் நாள் அளவில் (திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாள்) ஒரு காட்சி கண்டார். துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த இயேசுவின் கைகளும் கால்களும் ஆணிகளால் துளைக்கப்பட்டு, விலா ஈட்டியால் குத்திக் கிழிக்கப்பட்டதால் இயேசுவுக்கு ஐந்து காயங்கள் ஏற்பட்டிருந்தன. பிரான்சிசு சிலுவையில் உயிர்துறந்த இயேசுவை முழுமையாகப் பின்பற்றிச் செல்ல விரும்பினார். எனவே இயேசுவின் துன்பங்களில் தாமும் பங்கேற்க வேண்டும் என்று உளமார விரும்பி இறைவேண்டல் செய்தார். அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது[17]. அவரது உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும், விலாவிலும் இயேசுவின் காயங்கள் போன்ற காயங்கள் தோன்றின[4] என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர் .[18]\nஅப்போது பிரான்சிசின் கூடவே இருந்த சகோதரர் லியோ அந்நிகழ்ச்சி குறித்��ுத் தெளிவான, சுருக்கமான குறிப்பை விட்டுச் சென்றுள்ளார். அக்குறிப்பு எழுதப்பட்டுள்ள தோல் ஏட்டின் (parchment) பின்புறத்தில் பிரான்சிசு தம் கையால் எழுதிய ஆசி உள்ளது.[19] சகோதரர் லியோ எழுதிய குறிப்பு:\n“ ஆண்டவரின் கை பிரான்சிசின் மேல் வைக்கப்பட்டது. ஒரு வானதூதர் காட்சியில் தோன்றி பிரான்சிசிடம் பேசினார். அப்போது பிரான்சிசின் உடல்மீது இயேசுவின் திருக்காயங்களை வானதூதர் பதித்தார். அதன் பின் பிரான்சிசு இத்தோல் ஏட்டின் மறுபுறத்தில் இறைபுகழைத் தம் சொந்தக் கையால் எழுதினார். தம்மீது கடவுள் பொழிந்த எல்லா நன்மைகளுக்கும் அவர் ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார். ”\nபிரான்சிசு பெற்ற இயேசுவின் ஐந்து காயங்கள்பற்றி அவருடைய வரலாற்றை எழுதியோர் பல தகவல்கள் தந்துள்ளனர்.[1][18] \"Suddenly he saw a vision of a seraph, a six-winged angel on a cross. This angel gave him the gift of the five wounds of Christ.\"[18] உடலில் இயேசுவின் காயங்களைக் கண்கூடாகப் பெறுவதற்கு முன்னரே பிரான்சிசின் உள்ளத்தில் இயேசுவின் காயங்கள் கணகூடா விதத்தில் பதிந்துவிட்டிருந்தன.\nவிலாவில் இருந்த காயம் ஒரு ஈட்டியால் ஏற்பட்ட புண்போல இருந்தது. கைகளிலும் கால்களிலும் ஏற்பட்ட காயங்கள் கருப்பு நிறத்தில் தசையால் ஆன ஆணிகள்போல வெளியே புறப்பட்டாற்போல் பின்னோக்கி வளைந்து தோற்றமளித்தன. பிரான்சிசின் உடலில் இயேசுவின் காயங்கள் பதிந்தபின் அவர் பெரும் வேதனை அனுபவித்தார். ஏற்கெனவே நோன்பினாலும் உபவாசத்தினாலும் மெலிந்து தளர்ந்துபோய் இருந்த அவருடைய உடல் மேலதிகமாக வலிமை இழந்தது.\nபிறருடைய வேதனையைக் கண்டு எப்போதும் இரக்கம் கொண்ட பிரான்சிசு தம் உடலை ஒறுப்பதில் ஒருபோதும் தயங்கவில்லை. \"சகோதரன் கழுதை\" (Brother Ass) என்றுதான் அவர் தம் உடலுக்குப் பெயர் வைத்திருந்தார். அந்தச் சகோதரனை அளவுக்கு அதிகமாகவே வருத்தி விட்டதற்காக அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அவருடைய கண்பார்வையும் படிப்படியாக மங்கலாயிற்று.\nபிரான்சிசு இயற்றிய \"கதிரவன் கவிதை\" (Canticle of the Sun)[தொகு]\nஇயற்கையோடு இணைந்து இறைபுகழ் போற்றும் பிரான்சிசு பறவைகளுக்கு போதிக்கின்றார். ஓவியர்: ஜோட்டோ. காலம்: 1267-1337. காப்பிடம்: அசிசி.\nஉடலின் துன்பம் மிகுந்த வேளையில் பிரான்சிசு கடைசி முறையாகத் தமியானோ கோவில் அருகே குடியிருந்த கிளராவையும் பிற துறவற சகோதரிகளையும் சந்திக்கச் சென்றார். அங்கே 1225ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரான்சிசு அசிசியின் புனித தமியானோ கோவில் அருகே ஒரு குடிசையில் தங்கியிருந்தபோது \"கதிரவன் கவிதை\" என்றும் \"படைப்புகளின் கவிதை\" (Canticle of the Creatures) என்றும் அழைக்கப்படுகின்ற அழகிய பாடலை உருவாக்கினார். அன்று அம்ப்ரியா பகுதியில் பேச்சு வழக்கிலிருந்த இத்தாலி மொழியில் உருவாக்கப்பட்ட முதல் இலக்கியப் படைப்பு இது என்று கருதப்படுகிறது.\nஅக்கவிதையில் பிரான்சிசு கடவுளின் புகழைப் பாடுகின்றார். கடவுள் படைத்த சூரியனை \"சகோதரன்\" என்றும் சந்திரனை \"சகோதரி\" என்றும் அழைக்கின்றார்.\nஇத்தாலிய (இலத்தீன்) மொழியில் சூரியன் ஆண்பால், சந்திரன் பெண்பாலென வரும். அவ்வாறே பிற படைப்புப் பொருள்களையும் பிரான்சிசு சகோதரன், சகோதரி என்று அழைத்தார். படைப்புலகில் உள்ள அனைத்தோடும் மனிதர் ஒரு குடும்பம்போல உறவு கொண்டுள்ளனர். எனவே, படைப்புலகை மனிதர் தம் விருப்பம்போலச் சுரண்டி அழிக்காமல், பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்னும் செய்தி பிரான்சிசின் \"கதிரவன் கவிதையில்\" அழகாகத் துலங்குகிறது.\nபிரான்சிசு உருவாக்கிய கவிதையின் சுருக்கம்:\n\"உலகில் உள்ள அனைத்தையும் படைத்த கடவுளைச் சகோதரன் சூரியனும், சகோதரி சந்திரனும் போற்றுகின்றனர். வானத்தில் கண்சிமிட்டும் எண்ணிறந்த விண்மீன்களும் இறைபுகழ் பாடுகின்றன.\"\n\"சகோதரன் காற்றும் சகோதரி பூமியும், சகோதரன் நெருப்பும் சகோதரி தண்ணீரும் தம்மைப் படைத்த கடவுளை வாழ்த்துகின்றனர்.\"\n\"உலகில் வாழ்கின்ற உயிர்களெல்லாம் உன்னதன் புகழ் பாடுகின்றன. ஏன், சகோதரி சாவும் கூட இறைபுகழ் சாற்றுகிறது.\"\nபிரான்சிசின் கண்பார்வை மிகவும் மோசமானது. சிகிச்சையும் பயனளிக்கவில்லை. 1225-1226 ஆண்டின்போது பிரான்சிசு சியேன்னா நகரில் இருந்தார். அங்கிருந்து 1226 ஏப்ரல் மாதம் அவரைக் கொர்ட்டோனா நகருக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு ஒரு சிற்றறையில் தங்கியிருந்தபோது அவர் தம் இறுதி சாசனத்தை உருவாக்கியதாகத் தெரிகிறது. அதில் பிரான்சிசு, சபைக்குத் தாம் வழங்கிய ஒழுங்கைப் பிரமாணிக்கமாகக் கடைப்பிடித்தல் பற்றி, \"நினைவூட்டல், எச்சரிக்கை, வேண்டுகோள்\" ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கின்றார். துன்புற்ற இயேசுவைப் பின்செல்வதில் ஒருநாளும் தயக்கம் காட்டலாகாது என்றும் தம் சகோதரர்களுக்கு அறிவுரை கூறுகிறார்.\nஇவ்வுலகி��் ஆற்றுவதற்காகக் கடவுள் தமக்கு அளித்த பணி நிறைவுறும் வேளையில், சபைச் சகோதரர்கள் தமக்கு அளிக்கப்பட்ட பணியைப் பொறுப்போடு ஆற்ற வேண்டும் என்று கேட்கிறார்.\nபிரான்சிசின் இறுதி நாள்கள் நெருங்கி வந்ததால் சகோதரர்கள் அவர் அசிசியில் இறக்க வேண்டும் என்று அவரை அவர் பிறந்த நகருக்குக் கொண்டு செல்ல அணியமானார்கள். அசிசியின் பரம எதிரியான பெரூஜியா நகரத்தின் வழியே சென்றால் ஒருவேளை அந்நகர மக்கள் பிரான்சிசு தம் நகரில் இறக்கட்டும், புனிதர் என்று போற்றப்படும் அவருடைய உடலைத் தம் நகரிலேயே வைத்துக்கொள்ளலாம் என்று எங்கே நிறுத்திவிடுவார்களோ என்று அஞ்சி, சகோதரர்கள் பிரான்சிசுக்குப் பலத்த பாதுகாப்பு அளித்து, அவரை ஒரு சுற்று வழியாக அசிசி கொண்டு சேர்த்தனர்.\nஅசிசியில் பிரான்சிசு அந்நகர் ஆயரின் இல்லத்திற்கு மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு நடுவே கொண்டு செல்லப்பட்டார். 1226 இலையுதிர் காலம் வந்ததும் பிரான்சிசு இறக்கும் நேரமும் நெருங்கியது. எனவே, பிரான்சிசு மனமாற்றம் அடைந்து, இயேசுவின் ஏழ்மையை முற்றிலும் தழுவி வாழ முடிவுசெய்த புனித தமயானோ கோவில் அருகே தம்மைக் கொண்டுபோகக் கேட்டார். அங்கே \"போர்சியுங்குலா\" (Portiuncula) என்ற \"சிறுநிலம்\" அருகே, ஒரு குடிசையில் தங்கினார். அங்கு போகும் வழியில் தம் அன்புக்குரிய அசிசி நகருக்குப் பிரியாவிடை கூறி, ஆசி வழங்கினார்.\nதாம் இறப்பதற்கு முந்தின நாள் மாலை நேரம் பிரான்சிசு தம் சகோதரர்களிடம் அப்பம் கொண்டுவரச் சொன்னார். அவரோடு கூட இருந்த சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் அப்பத்திலிருந்து ஒரு சிறு துண்டைப் பிட்டுக் கொடுத்தார். இயேசு, தாம் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு உயிர்துறந்தற்கு முந்தின நாள் தம் சீடர்களோடு பந்தியமர்ந்து, அவர்களோடு அப்பத்தைப் பகிர்ந்துகொண்டது போலவே பிரான்சிசும் செய்ய விரும்பினார். அப்பத்தைப் பகிர்ந்துகொண்டதும் பிரான்சிசு தம் சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் இறுதி ஆசி வழங்கினார். \"உலகில் நான் செய்ய வேண்டிய பணி முடிந்தது. நீங்கள் ஆற்ற வேண்டிய பணி யாதென்று உங்களுக்கு இயேசு கிறித்து கற்பிப்பாராக\" என்று கூறினார்.\nஏழ்மையைத் தம் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட பிரான்சிசு தமக்கென்று தாம் உடுத்த எளிய மேலாடையைக் கூட வைத்திருக்க விரும்பவில்லை. எனவே தம் ஆடையை அகற்றச் சொன்னார். பின்னர் தரையில் தம்மைக் கிடத்தச் சொன்னார். கடன் வாங்கிய ஒரு துணியால் அவரது உடலை மறைத்தனர். அனைத்தையும் துறந்த மனிதராக, ஏழையாக இவ்வுலகை விட்டுப் பிரிய விரும்பினார் பிரான்சிசு.\nபின்னர் பிரான்சிசு தம் சகோதரர்களிடம் யோவான் நற்செய்தியிலிருந்து இயேசுவின் இறுதி இராவுணவு, துன்பங்கள் மற்றும் பிரியாவிடை பற்றிய பகுதியை (யோவான் 13:1-17) வாசிக்கச் சொன்னார். நற்செய்தி வாசகத்தைக் கவனமாகக் கேட்டுத் தியானித்தவராய், திருப்பாடல்கள் நூலிலிருந்து 141 (142)ஆம் திருப்பாடலை அவரே தளர்ந்த குரலில் பாடித் தொடங்கிவைத்தார். அப்பாடலின் இறுதி வசனத்தில் \"சிறையினின்று என்னை விடுவித்தருளும்\" (திபா 142:7) என்னும் சொற்றொடரைச் சகோதரர்கள் பாடினார்கள். அன்று சனிக்கிழமை, 1226ஆம் ஆண்டு, அக்டோபர் 3ஆம் நாள் இரவு. சூரியன் சாய்ந்தபின் மறுநாள் தொடங்குவதாகக் கணக்கிடுவதால் பிரான்சிசு அக்டோபர் 4ஆம் நாள் இறந்தார் என்று கணிப்பர். அப்போது பிரான்சிசுக்கு வயது 45. அவர் இயேசுவின் குரலுக்குச் செவிமடுத்து, இயேசுவை முற்றிலுமாகப் பின்சென்று வாழ்ந்திட முடிவு செய்து, மனமாற்றம் அடைந்த 12ஆம் ஆண்டு. அந்த நாளில் பிரான்சிசு இறந்தார்.\nபிரான்சிசு இறந்த இரண்டே ஆண்டுகளில் அவர்தம் நெருங்கிய நண்பராயிருந்த திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி இவருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார் (சூலை 16, 1228)[20]. இன்று, புனித அசிசி பிரான்சிசு உலகெங்கிலும் போற்றப்படுகின்ற சமயத் தலைவர்களுள் சிறப்பிடம் பெறும் ஒருவராகத் திகழ்கின்றார்[7].\nபிரான்சிசுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்படுதல்[தொகு]\nஅசிசி நகரில் புனித பிரான்சிசுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் கட்டப்பட்ட புனித பிரான்சிசு பெருங்கோவில். அங்கு புனித பிரான்சிசின் கல்லறை உள்ளது. கோவில் கட்டப்பட்ட காலம்: கிபி 1228-1253.\nஅக்டோபர் 4ஆம் நாளன்று பிரான்சிசின் உடலைப் பவனியாக அசிசி நகர் முழுவதும் கொண்டு சென்றார்கள். வழியில் புனித தமியானோ கோவிலில் அவ்வுடலைச் சிறிது நேரம் இறக்கிவைத்தார்கள். இவ்வாறு புனித கிளாராவும் அவருடைய சபைச் சகோதரிகளும் பிரான்சிசின் ஐந்துகாயங்கள் பதிந்த உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் வாய்ப்புக் கிடைத்தது.\nபின்னர் பிரான்சிசின் உடல் புனித ஜோர்ஜ் கோவிலில் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டது. அக்கோவிலில்தான் பிரான்சிசு எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்; பலமுறை மறையுரைகள் ஆற்றியிருந்தார். இன்று அக்கோவில் புனித கிளாராவின் மடத்துக்குள் இணைக்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக விளங்குகிறது. அவரது உடல் வைக்கப்பட்ட இடத்தில் பல புதுமைகள் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.\nபிரான்சிசு இறந்து இரண்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்னரே அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அப்பட்டத்தை அளித்தவர் திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி ஆவார். அவர் கர்தினாலாக இருக்கும்போதே பிரான்சிசின் நெருங்கிய நண்பராக இருந்ததோடு, பிரான்சிஸ்கு சபையின் மேற்பார்வையாளராகவும் செயல்பட்டார்.\n1228, அக்டோபர் 16ஆம் நாள் பிரான்சிசுக்குப் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. அதற்கு ஓராண்டுக்கு முன்னரே, பிரான்சிசுக்கு வணக்கம் செலுத்துவதற்காக ஒரு பெரிய கோவில் கட்டப்போவதாகவும், அதற்குக் கிறித்தவர்கள் நன்கொடை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, திருத்தந்தை மடல் எழுதினார். பிரான்சிசுக்குப் புனிதர் பட்டம் அளித்த மறுநாள் அவருக்காகக் கட்டப்படவிருந்த கோவிலுக்குத் திருத்தந்தை அடிக்கல் நாட்டினார்.\n1228இல் தொடங்கிய கோவில் கட்டடம் 1253இல் நிறைவுபெற்று, கோவில் அர்ச்சிக்கப்பட்டு, அசிசியின் புனித பிரான்சிசுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.\nபுனித பிரான்சிசின் உடல் மாற்றப்பட்டது[தொகு]\nகோவில் வேலை நடந்துகொண்டிருந்தபோதே, பிரான்சிஸ்கு சபைத் தலைவர் சகோதரர் எலியா அசிசி நகர் மக்கள் சிலரோடு சேர்ந்து, புனித பிரான்சிசுவின் உடலை அவர் அடக்கம் செய்யப்பட்ட புனித ஜோர்ஜ் கோவிலிலிருந்து எடுத்து, புதிய கோவிலின் அடித்தளத்தில் பூமிக்குக் கீழே ஆழத்தில், பெரிய பீடத்துக்குக் கீழே இரகசியமாகக் கொண்டு வைத்துவிட்டார். இது 1230, மே மாதம் 25ஆம் நாள் நடந்தது.\nஅசிசிக்கு அருகிலிருந்த பெரூஜியா நகர மக்கள் பிரான்சிசின் புனித உடலைத் தங்கள் நகருக்குக் கொண்டு செல்ல விரும்பி, அவ்வுடலைக் கவர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்தால்தான் அவர் இவ்வாறு செய்தார். அக்காலத்தில், புனிதர் ஒருவரின் உடல் ஒரு நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டு, அவருடைய மீபொருள்கள் (relics) நகரத்தில் பாதுகாக்கப்பட்டால் அந்நகரம் ஆபத்துகளிலிருந்து காக்கப்படும் என்னும் நம்பிக்கை மக்களிடையே இருந்தது.\n��ிரான்சிசின் கல்லறை கோவிலின் பெரிய பீடத்தின் கீழே அமைக்கப்பட்டது. மேலும் கல்லறைமீது ஒரு பெருங்கல் வைக்கப்பட்டது. எனவே, புதிய கோவிலில் மிக ஆழத்தில் அமைக்கப்பட்ட புனித பிரான்சிசு கல்லறை பல நூற்றாண்டுகளாக மக்களால் அணுகமுடியாத ஆழத்தில் இருந்தது. 1818ஆம்.ஆண்டு திசம்பர் 12ஆம் நாள் புனித பிரான்சிசின் கல்லறை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லறையைக் கண்டுபிடிப்பதற்காக அகழ்வாய்வு வல்லுநர்கள் 52 நாள் உழைக்க வேண்டியிருந்தது.\nபிரான்சிசின் உடலைப் புனித ஜோர்ஜ் கோவிலிலிருந்து எல்லாருக்கும் தெரியும் வண்ணம் மாற்றிடத்துக்குக் கொண்டு செலவதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருந்த நிலையில்தான் சகோதரர் எலியா தம் இரகசியத் திட்டத்தைச் செயல்படுத்திவிட்டார். அசிசி நகரின் ஆயரின் அனுமதி இல்லாமல் அந்த உடல் மாற்றம் நிகழ்ந்ததற்குத் தண்டனையாக அசிசி நகர மக்கள், சபைநீக்கம் செய்யப்பட்டனர். புனித பிரான்சிசு கோவிலில் பொது வழிபாடு நிகழ்த்தவும் தடைவிதிக்கப்பட்டது. பின்னர் இத்தடைகள் விலக்கப்பட்டன.\nபுனித பிரான்சிசுவிடம் துலங்கிய நற்பண்புகள்[தொகு]\nபுனித பிரான்சிசு கடந்த எட்டு நூற்றாண்டுகளாக எல்லாச் சமயங்களையும் சார்ந்த மக்களுக்கும், சமய நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கிவந்துள்ளார். அதற்கான காரணங்கள் கீழ்வருவன:\nபிரான்சிசு தாம் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக மதிப்பீடுகளைக் கேள்விக்கு உட்படுத்தி, ஒரு புதிய வாழ்க்கை முறையை நடைமுறையில் காட்டினார். செல்வமும் புகழும் வீர சாகசமும் மதிக்கப்பட்ட சமூகத்தில் அவர் வறுமையையும் ஏழ்மையையும் தம் வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். போரும் வன்முறையும் பகைமையை வளர்க்கும் கருவிகள் என்று உணர்ந்த அவர், தம் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிந்தபிறகும், அமைதியின் தூதுவராக எகிப்திய சுல்தானைச் சென்று சந்தித்தார்.\nஉலக அமைதிக்காகச் சமயங்கள் ஒத்துழைக்க முடியும் என்று அவர் அறிவித்த செய்தியைத் தொடர்ந்து, இன்று, உலக அமைதிக்கான \"பல்சமய உரையாடல்\" அசிசி நகரில் நடைபெறுகிறது.[21]\nபிரான்சிசு இயற்கையில் இறைவனைக் கண்டார். உலகமும் உலகில் உள்ள நீர், காற்று, மண், நெருப்பு மற்றும் இயற்கை வளங்களும், மரஞ்செடிகொடிகளும் பறவைகளும் விலங்கினங்களும் அன்புக் கடவுளின் படைப்புகள். அவற்றை மனிதர் சுரண்டாமலும் அழிக்காமலும் அனைவரின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது பிரான்சிசின் செய்தி. இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வளர்ந்துவரும் நம் காலத்தவர்க்கு உகந்த ஒன்று.\nதொழுநோயாளர் ஒருவரைத் தழுவி அணைத்து முத்தமிட்ட பிரான்சிசு, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோர் யாராயினும் அவர்களிடத்தில் இறைவனின் சாயலைக் காண்பதின் தேவையை இன்றைய உலகுக்கு உணர்த்துகிறார்.\nதிருத்தந்தை பிரான்சிசு அசிசி நகருக்குத் திருப்பயணம் செல்லல்[தொகு]\nவரலாற்றிலேயே முதன்முதலாக ஒரு திருத்தந்தை \"பிரான்சிசு\" என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார். 2013, மார்ச்சு 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற அர்செந்தீனிய நாட்டவரான பெர்கோலியோ, பிரான்சிசு என்னும் பெயரைத் தம் பெயராக ஏற்று, புனித பிரான்சிசைப் போன்று எளிய வாழ்வை மேற்கொண்டு, திருச்சபையும் ஏழ்மையைத் தழுவி ஏழைகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார்.\nதிருத்தந்தை பிரான்சிசு தமது பெயர்கொண்ட புனிதரான அசிசியின் பிரான்சிசு பிறந்து, வளர்ந்து, பணி செய்து, இறந்த இடமாகிய அசிசி நகருக்கு, அப்புனிதரின் திருவிழாவான அக்டோபர் 4ஆம் நாள் திருப்பயணமாகச் சென்றார். அங்கு, திருத்தந்தை தம் புனிதரின் வாழ்வோடு தொடர்புடைய அனைத்து இடங்களுக்கும் சென்று, மக்களைச் சந்தித்து உரையாடி, திருப்பலி நிகழ்த்தி, இறைவேண்டல் செய்து, மறையுரைகள் ஆற்றினார்.\nபுனித பிரான்சிசு தொழுநோயாளர் ஒருவரை அரவணைத்தது போன்று திருத்தந்தை பிரான்சிசும் உடல்-உள ஊனமுற்ற இளையோரை சந்தித்து, ஒருவர் ஒருவராகக் கட்டித் தழுவி, ஆசி வழங்கினார். கத்தோலிக்க அறநிலையம் நடத்துகின்ற ஏழையர் உணவகம் சென்று, அங்கு ஏழைகளோடு அமர்ந்து திருத்தந்தை உணவு உட்கொண்டார். பின்னர், புனித பிரான்சிசு தாம் உடுத்தியிருந்த ஆடையைகூட கழற்றிக் கொடுத்துவிட்டு இயேசுவைப் பின்செல்ல முடிவெடுத்த இடத்தில் திருத்தந்தை உரையாற்றியபோது, புனித பிரான்சிசைப் போன்று திருச்சபையும் ஏழ்மையைக் கடைப்பிடித்து, ஏழைகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nமுதன்மைக் கட்டுரை: திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Paschal Robinson (1913). \"St. Francis of Assisi\". கத���தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.\n↑ 11.0 11.1 சாரசீனியர்\n↑ பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை\n↑ நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கம்\n↑ கிறித்து பிறப்பு விழாக் குடில்\n↑ பிரான்சிசு தம் கையால் தோல் ஏட்டில் எழுதிய ஆசியுரை.\n↑ இன்றைய புனிதர்: அசிசியின் புனித பிரான்சிஸ், வத்திக்கான் வானொலி\n↑ அசிசி நகரில் பல்சமய உரையாடல் - 2011, அக்டோபர் 27\n(1) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்: தூய கன்னி மரியா இறைவனின் தாய் – பெருவிழா\n(2) செசாரியா நகர பசீல், நசியான் கிரகோரி – நினைவு\n(17) புனித வனத்து அந்தோனியார் – நினைவு\n(20) ஃபேபியன் அல்லது செபஸ்தியார் – விருப்ப நினைவு\n(21) ரோமின் ஆக்னெஸ் – நினைவு\n(24) பிரான்சிசு டி சேலசு – நினைவு\n(25) திருத்தூதர் பவுல் மனமாற்றம்– விழா\n(26) திமொத்தேயு, தீத்து – நினைவு\n(28) தாமஸ் அக்குவைனஸ் – நினைவு\n(31) ஜான் போஸ்கோ – நினைவு\nதிருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.\n(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா\n(5) ஆகத்தா – நினைவு\n(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு\n(23) பொலிகார்ப்பு – நினைவு\n(7) பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா – நினைவு\n(8) John of God – விருப்ப நினைவு\n(17) புனித பேட்ரிக் – விருப்ப நினைவு\n(19) புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் – பெருவிழா\n(25) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு – பெருவிழா\n(13) முதலாம் மார்ட்டின் – விருப்ப நினைவு\n(21) கேன்டர்பரி நகரின் அன்சலேம் – விருப்ப நினைவு\n(23) புனித ஜார்ஜ் அல்லது Adalbert of Prague – விருப்ப நினைவு\n(24) சிக்மரிங்ஞன் பிதேலிஸ் – விருப்ப நினைவு\n(25) மாற்கு (நற்செய்தியாளர்) – விழா\n(29) சியன்னா நகர கத்ரீன் – நினைவு\n(30) ஐந்தாம் பயஸ் – விருப்ப நினைவு\n(1) தொழிலாளரான புனித யோசேப்பு – விருப்ப நினைவு\n(2) அத்தனாசியார் – நினைவு\n(3) பிலிப்பு, யாக்கோபு – விழா\n(13) பாத்திமா அன்னை – விருப்ப நினைவு\n(14) மத்தியா (திருத்தூதர்) – விழா\n(18) முதலாம் யோவான் – விருப்ப நினைவு\n(22) ரீட்டா – விருப்ப நினைவு\n(25) பீட் அல்லது ஏழாம் கிரகோரி, அல்லது மக்தலேனா தே பாசி – விருப்ப நினைவு\n(26) பிலிப்பு நேரி – நினைவு\n(27) கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் – விருப்ப நினைவு\n(31) மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா\nதூய ஆவிய��ரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு: திரித்துவ ஞாயிறு – பெருவிழா\n(9) எபிரேம் – விருப்ப நினைவு\n(11) பர்னபா – நினைவு\n(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு\n(19) Romuald – விருப்ப நினைவு\n(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு\n(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு\n(28) இரனேயு – நினைவு\n(3) தோமா (திருத்தூதர்) – விழா\n(6) மரியா கொரெற்றி – விருப்ப நினைவு\n(9) புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் – விருப்ப நினைவு\n(11) நூர்சியாவின் பெனடிக்ட் – நினைவு\n(15) பொனெவெந்தூர் – நினைவு\n(16) கார்மேல் அன்னை – விருப்ப நினைவு\n(21) பிரின்டிசி நகர லாரன்சு – விருப்ப நினைவு\n(22) மகதலேனா மரியாள் – விழா\n(25) செபதேயுவின் மகன் யாக்கோபு – விழா\n(29) மார்த்தா – நினைவு\n(31) லொயோலா இஞ்ஞாசி – நினைவு\n(1) அல்போன்ஸ் மரிய லிகோரி – நினைவு\n(2) Eusebius of Vercelli அல்லது பீட்டர் ஜூலியன் ஐமார்ட் – விருப்ப நினைவு\n(4) ஜான் வியான்னி – நினைவு\n(5) புனித மரியா பேராலயம் நேர்ந்தளிப்பு– விருப்ப நினைவு\n(6) இயேசு தோற்றம் மாறுதல் – விழா\n(7) இரண்டாம் சிக்ஸ்துஸ் அல்லது Saint Cajetan – விருப்ப நினைவு\n(8) புனித தோமினிக் – நினைவு\n(9) இதித் ஸ்டைன் – விருப்ப நினைவு\n(10) புனித லாரன்சு – விழா\n(11) அசிசியின் புனித கிளாரா – நினைவு\n(13) போன்தியன் மற்றும் Hippolytus of Rome – விருப்ப நினைவு\n(14) மாக்சிமிலியன் கோல்பே – நினைவு\n(15) மரியாவின் விண்ணேற்பு – பெருவிழா\n(16) அங்கேரியின் முதலாம் இஸ்தேவான் – விருப்ப நினைவு\n(19) Jean Eudes – விருப்ப நினைவு\n(21) பத்தாம் பயஸ் – நினைவு\n(22) அரசியான தூய கன்னி மரியா – நினைவு\n(23) லீமா நகர ரோஸ் – விருப்ப நினைவு\n(24) பர்த்தலமேயு – விழா\n(27) மோனிக்கா – நினைவு\n(28) ஹிப்போவின் அகஸ்டீன் – நினைவு\n(29) திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு\n(3) முதலாம் கிரகோரி – நினைவு\n(8) மரியாவின் பிறப்பு – விழா\n(13) யோவான் கிறிசோஸ்தோம் – நினைவு\n(15) வியாகுல அன்னை – நினைவு\n(16) கொர்னேலியுசு மற்றும் and Cyprian – நினைவு\n(17) ராபர்ட் பெல்லார்மின் – விருப்ப நினைவு\n(19) ஜனுவாரியுஸ் – விருப்ப நினைவு\n(21) மத்தேயு – விழா\n(23) பியட்ரல்சினாவின் பியோ – நினைவு\n(26) புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் – விருப்ப நினைவு\n(27) வின்சென்ட் தே பவுல் – நினைவு\n(29) அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல், – விழா\n(30) ஜெரோம் – நினைவு\n(1) லிசியே நகரின் தெரேசா – நினைவு\n(4) அசிசியின் பிரான்சிசு – நினைவு\n(7) செபமாலை அன்னை – நினைவு\n(11) இருபத்திமூன்றாம் யோவான் – விருப்ப நினைவு\n(14) முதலாம் கலிஸ்டஸ் – விருப்ப நினைவு\n(15) அவிலாவின் புனித தெரேசா – நினைவு\n(16) Hedwig of Andechs, religious or மார்கரெட் மரி அலக்கோக் – விருப்ப நினைவு\n(17) அந்தியோக்கு இஞ்ஞாசியார் – நினைவு\n(18) லூக்கா – விழா\n(19) Jean de Brébeuf, Isaac Jogues மற்றும் Canadian Martyrs அல்லது சிலுவையின் புனித பவுல் – விருப்ப நினைவு\n(22) இரண்டாம் அருள் சின்னப்பர் – விருப்ப நினைவு\n(24) அந்தோனி மரிய கிளாரட் – விருப்ப நினைவு\n(28) சீமோன் மற்றும் யூதா ததேயு – விழா\n(1) புனிதர் அனைவர் – பெருவிழா\n(2) இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு – ranked with solemnities\n(3) மார்டின் தெ போரஸ் – விருப்ப நினைவு\n(4) சார்லஸ் பொரோமெயோ – நினைவு\n(9) இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு – விழா\n(10) முதலாம் லியோ – நினைவு\n(11) மார்ட்டின் (தூர் நகர்) – நினைவு\n(12) யோசபாத்து – நினைவு\n(15) பெரிய ஆல்பர்ட் – விருப்ப நினைவு\n(18) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு – விருப்ப நினைவு\n(21) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் – நினைவு\n(23) முதலாம் கிளமெண்ட் அல்லது Columban – விருப்ப நினைவு\n(30) அந்திரேயா, திருத்தூதர் – விழா\nதிருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு: கிறிஸ்து அரசர் – பெருவிழா\n(3) பிரான்சிஸ் சவேரியார் – நினைவு\n(4) தமாஸ்கஸ் நகர யோவான் – விருப்ப நினைவு\n(6) நிக்கலசு – விருப்ப நினைவு\n(7) அம்புரோசு – நினைவு\n(8) அமலோற்பவ அன்னை – பெருவிழா\n(9) Juan Diego – விருப்ப நினைவு\n(11) முதலாம் தாமசுஸ் – விருப்ப நினைவு\n(12) குவாதலூப்பே அன்னை – விருப்ப நினைவு\n(13) சிரக்காசு நகரின் லூசியா – நினைவு\n(14) சிலுவையின் யோவான் – நினைவு\n(21) பீட்டர் கனிசியு – விருப்ப நினைவு\n(25) கிறித்துமசு – பெருவிழா\n(26) ஸ்தேவான் – விழா\n(27) திருத்தூதர் யோவான் – விழா\n(28) மாசில்லா குழந்தைகள் – விழா\n(29) தாமஸ் பெக்கெட் – விருப்ப நினைவு\n(31) முதலாம் சில்வெஸ்தர் – விருப்ப நினைவு\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது ஞாயிறு வராவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்ப விழா.\nஐந்து காய வரம் பெற்றோர்\nகத்தோலிக்க துறவற சபை நிறுவனர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 16:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்பட��ாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T04:12:57Z", "digest": "sha1:HPJKEKJMSB74HYYQ2T3BZTWJBHDY36TY", "length": 7879, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலையரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1813 இலண்டனிலுள்ள ரோயல் கலையரங்கத்தின் (Theatre Royal) உள்ளக அமைப்பைக் காட்டும் வரைபடம்.\nமற்றவர்கள் காண்பதற்காக நிகழ்ச்சிகளை நடத்துவதும், அதனைப் பார்த்து இன்புறுவதும், மனிதரின் பண்பாட்டுச் செயற்பாடுகளில் ஒன்றாகப் பலகாலமாகவே நிலவி வருகிறது. இவ்வாறு நிகழ்த்துபவர்களுக்கும், அதனைப் பார்க்க வருபவர்களுக்கும் வேண்டிய வசதிகளை வழங்குமுகமாக அமைக்கப்படும் கட்டிடம் அல்லது அமைப்பு கலையரங்கம் அல்லது கலையரங்கு என்று அழைக்கப்படுகின்றது.\nகலையரங்கங்கள், வெவ்வேறு வகையான கலைகளுக்கு உரிய சிறப்புக் கட்டிடங்களாகவோ, பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடிய வகையில் பலநோக்குக் கட்டிடங்களாகவோ அமைகின்றன. இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகச் சிறப்பாக அமைக்கப்படும் கட்டிடங்கள் இசையரங்கங்கள் என்றும், நாடக நிகழ்வுகளுக்காக அமைபவை நாடக அரங்கங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nகலையரங்கக் கட்டிடமொன்றின் அடிப்படைக் கூறுகள்[தொகு]\nஎந்த வகையாக இருந்தாலும், கலையரங்கக் கட்டிடத்துக்கு இருக்கக்கூடிய சில அடிப்படையான கூறுகள் உண்டு. அவற்றைப் பின்வருமாறு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.\nஅவற்றோடு தொடர்புடைய துணைநடவடிகைகளுக்கான இடங்கள்.\nபார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்வுகளைக் காண்பதற்கான இடம்.\nபொது இடங்களும், நடை பாதைகளும்.\nநிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் அல்லது நடிப்புக்குரிய இடம் பொதுவாக மேடை எனப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2018, 18:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1969%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-22T04:06:26Z", "digest": "sha1:3YGJYPLYRIY6IAARRYFIVGVXU2CZQ2OG", "length": 5700, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப���பு:1969இல் அரசியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1969 இல் நடந்த அரசியல் நிகழ்வுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1969இல் அரசியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1969 in politics என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1969இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்‎ (3 பக்.)\n► 1969 தேர்தல்கள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2013, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-11-22T04:18:38Z", "digest": "sha1:QTK52DD5QCTECLMDAB4TZGNKPMCAEKKR", "length": 14916, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "யுகோசிலாவியப் போர்முனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் உலகப் போர் பகுதி\nமேலிருந்து வலஞ்சுழியாக: குரோவோசிய விடுதலை அரசின் தலைவர் ஆண்டே பாவெலிக் மற்றும் இட்லர், தூக்கிலிடப்படும் எதிர்ப்புப்படை வீரர் ஸ்டிபான் பிலிப்போவிக், கொல்லப்பட்ட போர்க்கைதிகள், செட்னிக் தலைவர் டிராசா மிகைலோவிக், பிரித்தானியத் தூதுக்குழுவுடன் ஜோசப் புரோஸ் டிட்டோ\nயுகோசிலாவிய எதிர்ப்புப் படைகளின் வெற்றி\nசெர்பிய நேடிக் அரசு (1941-44)\nகுரோவசிய விடுதலை அரசு 262,000[2] யுகோசிலாவியா - 800,000 (1945)[3]\n209,000 மாண்டவர்[5] யுகோசிலாவிய எதிர்ப்புப் படை:\n'கொல்லப்பட்ட குடிமக்கள்: ~581,000 [5]மொத்த யுகோசிலாவிய இழப்புகள்: ~1,200,000\nயுகோசிலாவியப் போர்முனை (Yugoslav Front) என்பது இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட யுகோசிலாவியாவில், அச்சு படைகள் மற்றும் அவர்களது உள்நாட்டு ஆதரவாளர்களுக்கும் யுகோசிலாவிய எதிர்ப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதல்களைக் குறிக்கிறது. 1941 - 1945 காலகட்டத்தில் நிகழ்ந்த இப்போர்த்தொடர், நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும். இது யுகோசிலாவிய தேசிய விடுதலைப் போர் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇரண்டாம் உலகப் போரின் போது அச்சு நாடுகள் கூட்டணியில் சேரும்படி நாசி ஜெர்மனி யுகோசிலாவியாவை வற்புறுத்தியது. இதற்கு இசைய மறுத்ததால் ஜெர்மானியப் படைகள் ஏப்ரல் 6, 1941 அன்று யுகோசிலியாவைத் தாக்கின. ஏப்ரல் 17ம் தேதி யுகோசிலாவியா சரணடைந்தது. பின்னர் அந்நாட்டுப் பகுதிகள் ஜெர்மனி, இத்தாலி, அங்கேரி, மற்றும் பல்கேரிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. யுகோசிலாவியர்களுள் குரோசியர் ஜெர்மனியின் ஆதரவாளர்களாக இருந்தனர். ஜெர்மனியின் துணையுடன் குரோவாசியா தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பிற யுகோசிலாவியர்கள் நேச நாடுகளின் துணையுடன் அச்சு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கொரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு (இரண்டாம் உலகப் போர் முடியும் வரை) இப்போர் தொடர்ந்து நீடித்தது.\nஜெர்மானியர்களை எதிர்த்த உள்நாட்டு எதிர்ப்பு இயக்கத்தில் முதலில் இரு பிரிவுகள் இருந்தன - யுகோசிலாவிய அரச குடும்பத்தை ஆதரித்த செட்னிக்குகள் மற்றும் ஜோசப் புரோஸ் டிட்டோ தலைமையிலான கம்யூனிஸ்டுகள். 1941-42 காலகட்டத்தில் ஜெர்மானியர்களை எதிர்த்த செட்னிக்குகள் பின்பு அவர்களுடன் ஒத்துழைக்கத் தொடங்கி தங்கள் எதிர்ப்பினைக் கைவிட்டனர். ஆனால் டிட்டோவின் கம்யூனிசப் படைகள் தொடர்ந்து ஜெர்மானியர்களை எதிர்த்து வந்தன. அவற்றுக்கு சோவியத் ஒன்றியமும் மேற்கத்திய நேச நாடுகளும் உதவி செய்தன. இதனால் இரு எதிர்ப்பு குழுக்களுமிடையே ஒரு உள்நாட்டுப் போரும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. டிட்டோவின் கம்யூனிஸ்டுகளை ஒழிக்க அச்சுப் படைகள் தொடர்ச்சியாகப் பல தாக்குதல்களை மேற்கொண்டன. இவற்றின் பலனாக 1943ஆம் ஆண்டு டிட்டோவின் படை அழியும் நிலை உருவானது. எனினும் அதனை சமாளித்து தப்பித்த கம்யூனிஸ்டுகள், மேற்கத்திய நேச நாடுகளிடமிருந்து வான்வழியே கிட்டிய தளவாட மற்றும் ஆயுத உதவியினாலும், சொவியத் ஒன்றியத்தின் படை உதவியாலும், அச்சுப் படைகளை முறியடித்து, 1945இல் யுகோசிலாவியன் பெரும் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. இப்போரே வருங்கால யுகோசிலாவிய கூட்டாட்சி அரசு உருவாக அடித்தளம் அமைத்தது. இப்போரில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் இனவொழிப்பு, எதிர்தரப்புப் ���ோர்க்கைதிகளை விசாரணையின்றி கொல்லுதல், குடிமக்களைக் கொல்லுதல் போன்ற போர்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், மனித இழப்புகள் பெருமளவில் இருந்தன.\nபால்கன் போர்முனை (இரண்டாம் உலகப்போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2015, 16:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/sarvam-thaala-mayam-review-tamilfont-movie-21191", "date_download": "2019-11-22T02:19:53Z", "digest": "sha1:KTU3V7JQA2PZKV5XGCWW2HJAQF3PHZ3P", "length": 13849, "nlines": 132, "source_domain": "www.indiaglitz.com", "title": "Sarvam Thaala Mayam review. Sarvam Thaala Mayam தமிழ் movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\n'சர்வம் தாளமயம்' - தாளம் மட்டுமே உள்ள படம்\nஇயக்குனர் ராஜீவ் மேனன் இருபது வருடங்களுக்கு பின் இயக்கியுள்ள படம், அதிலும் உலக திரைப்பட விழாக்களில் இடம்பெற்று பாராட்டை குவித்த படம், ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி எதிர்பார்ப்பை எகிற வைத்த படம் என்ற பெருமையை பெற்ற 'சர்வம் தாளமயம்' படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.\nமிருதங்கம் செய்து விற்பனை செய்யும் ஏழை கிறிஸ்துவர் ஜான்சனின் (குமரவேல்) மகனான பீட்டர் (ஜிவி பிரகாஷ்) விஜய்யின் தீவிர ரசிகராக வீட்டிற்கு உபயோகம் இல்லாமால் ஊரை சுற்றி பொறுப்பின்றி இருக்கின்றார். இருப்பினும் அவருக்கு இசை மீது அதிக ஆர்வம். முறையான இசைப்பயிற்சி இல்லாவிடினும், எந்த இசையை கேட்டாலும் அதை அப்படியே திருப்பி வாசிக்கும் திறமை அவருக்கு உண்டு. இந்த நிலையில் தற்செயலாக வேம்பு ஐயரின் (நெடுமுடிவேணு)வின் மிருதங்கத்தை அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பை பெற்ற ஜிவி பிரகாஷ், அவரிடம் முறைப்படி மிருதங்கம் பயில முயற்சி செய்கிறார். ஒருசில நிபந்தனைகளுக்கு பின் பீட்டரை சிஷ்யராக ஏற்றுக்கொண்டு அவருக்கு மிருதங்க பயிற்சி அளித்து வரும் நிலையில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை என்ன அதனால் பீட்டருக்கு ஏற்பட்ட விளைவுகள் என்ன அதனால் பீட்டருக்கு ஏற்பட்ட விளைவுகள் என்ன பீட்டரின் இசைகனவு நனவாகியதா என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.\nஇந்த படத்தின் ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் உள்பட மற்றவர்களை பார்க்கும் முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி குறிப்பிட வேண்டும். ஒரு இசைப��படத்திற்கு என்ன இசை வேண்டும் என்பதை அறிந்து மிக அருமையான இசையை ரஹ்மான் கொடுத்துள்ளார். குறிப்பாக மிருதங்க காட்சிகள், கர்நாடக இசைக்கச்சேரி காட்சிகள், படம் முழுவதும் பின்னணி இசை ஆகியவை மிக அருமை. 'சர்வம் தாளமயம், 'எப்ப வருமோ எங்க காலம் போன்ற பாடல்கள் ஆட்டம் போட வைக்கும் நிலையில், சின்மயி குரலில் 'மாயா மாயா' பாடலும், ஸ்ரீராம் பார்த்தசாரதி குரலில் 'வரலாமா உன்னருகில் பெறலாமா உன் அருளை' ஆகிய பாடல்கள் மனதை உருக வைக்கின்றது. மொத்தத்தில் இந்த படத்தின் உண்மையான ஹீரோ ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்று கூறினால் அது மிகையில்லை.\nஇந்த படத்தின் ஹீரோ பிறவிலேயே இசைஞானம் கொண்ட கேரக்டர் என்பதால் ஒரு இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷை ஹீரோவாக இயக்குனர் தேர்வு செய்துள்ளார். ஆனால் ஒரு இசையமைப்பாளராக இருந்தும் வழக்கம்போல் ஜிவி பிரகாஷ் இந்த கேரக்டரை முழுதாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. மெட்ராஸ் பையன் கேரக்டரிலும், மிருதங்க வித்வான் கேரக்டரிலும் அவருடைய நடிப்பு அவருடைய கேரக்டரை மெருகேற்றவில்லை\nஅபர்ணா பாலமுரளியின் சாரா கேரக்டர் சில நிமிடங்களே என்றாலும் அவர் வரும் காட்சிகள் திருப்தியாக உள்ளது. ஆனால் 'உன் உலகம் வேற என் கனவு வேற' என்று தெளிவாக ஹீரோவிடம் கூறிவிட்டு பின் திடீரென ஹீரோவை காதலிக்க என்ன காரணம் என்பதை இயக்குனர் விளக்கவில்லை. ஆனாலும் ஹீரோவை ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய கனவை நனவாக்க இவர் கொடுக்கும் ஊக்கம் மனதை கவர்கிறது. குறிப்பாக 'குருவை ஏன் மனிதனாக தேடுகிறாய் இயற்கைதான் உண்மையான குரு' என்று கூறி அதற்கு விளக்கம் அளிக்கும் காட்சி சூப்பர்\nநெடுமுடிவேணு, பாலாக்காடு வேம்பு ஐயராகவே மாறிவிட்டார். ஒரு உண்மையான மிருதங்க வித்வானை நடிக்க வைத்திருந்தால் கூட இந்த அளவுக்கு கச்சிதமாக நடித்திருப்பாரா\nஇயக்குனர் ராதாமோகனின் ஆஸ்தான நடிகரான குமரவேல் நடிப்பும் மனதில் நிற்கும் வகையில் உள்ளது. வழக்கம்போல் மிகைப்படுத்தாத இயல்பான நடிப்பு. வினித், டிடி கேரக்டர்கள் கொஞ்சம் நெகட்டிவ்வாக அமைக்கப்பட்டுள்ளது. நடிப்பும் ஓகே\nஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஆகிய இரண்டுமே குறை சொல்ல முடியாத அளவுக்கு ஓகே ரகம்.\nஇந்த படத்தின் கதை சரியாக கையாளப்பட்டிருந்தால் இதுவொரு உலகத்தரமான படமாக அமைந்திருக்கும். ஆனால் இயக்குனர் ராஜீவ் மேனன் படத்தின் மெயின் கதைக்கு சம்பந்தமில்லாத காட்சிகளை அதிகம் வைத்து அவ்வப்போது திசை திருப்பியுள்ளார். ஒரு இசைப்பயண கதையில் விஜய் ரசிகர் மன்ற காட்சிகள், கீழ்ஜாதிக்காரர்களுக்கு தனி டம்ளர் காட்சிகள் எதற்கு என்று புரியவில்லை. நாயகி திடீரென நாயகன் மீது காதல் கொள்வது எப்படி ஒரு ஏழை மிருதங்கம் செய்யும் தொழிலாளியின் மகன் இந்தியா முழுவதும் ஆடம்பர உடையுடன் சுற்றுவதற்கு பணம் எங்கே இருந்து வந்தது ஒரு ஏழை மிருதங்கம் செய்யும் தொழிலாளியின் மகன் இந்தியா முழுவதும் ஆடம்பர உடையுடன் சுற்றுவதற்கு பணம் எங்கே இருந்து வந்தது போன்ற பல லாஜிக் கேள்விகள் எழுகின்றன. மேலும் ஒரு இசைக்கலைஞன் சம்பந்தப்பட்ட படத்திற்கு இன்னொரு இசைக்கலைஞன் தான் வில்லனாக இருப்பார் என்ற 'தில்லானா மோகனாம்பாள்' காலத்து கதைதான் இதிலும் உள்ளது. பிறவியிலேயே இசைஞானம் கொண்ட ஒருவர் தனது இசைப்பயணத்தை தேடும் கதையில் ஜாதி, மதம், சினிமா நடிகனின் ரசிகன் போன்ற பிம்பங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம்.\nஇருப்பினும் தொலைக்காட்சிகளில் இசை சம்பந்தப்பட்ட போட்டிகள், அதில் பங்கேற்கு ஜட்ஜ்கள் குறித்த நக்கலான காட்சிகள் ரசிக்கும் வகையில் உள்ளது. அதேபோல் வசனங்கள் ஆங்காங்கே கைதட்டலை பெறுகின்றன.\nமொத்தத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ,பின்னணி இசை மற்றும் நெடுமுடிவேணு நடிப்புக்காகவும், கர்நாடக இசை ரசிகர்களும் இந்த படத்தை பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/44465", "date_download": "2019-11-22T03:37:17Z", "digest": "sha1:XCMZWBPSGUM4WVUA6PDBMIO7FX4UZ7YF", "length": 10394, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "631 நாளாக போராட்டம் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் சில பிரதேசங்களில் நீர்வெட்டு\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்- பொறுத்திருந்து பார்க்கும் மனோநிலையில்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபோலியான செய்திகளை நம்ப வேண்டாம் ஜனாதிபதி\nஇடைக்கால அமைச்சரவை நாளை உருவாகிறது ; ஜனாதிபதி கோத்தாபய தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nதொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கடமையை பெறுப்பேற்றார்\nநீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் இன்று 631 நாட்களை கடந்த நிலையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nதமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று யாழ்.நல்லூர் முற்றத்தில் இன்று காலை 11 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nநல்லூர் முற்றத்தில் ஆரம்பமான போராட்டம் அங்கிருந்து பேரணியாக சென்று யாழ். நாவலர் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் அமெரிக்க ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.\nதமிழர் தாயகம் அமெரிக்க ஜனாதிபதி நாவலர் ஐ.நா.\nநாட்டின் சில பிரதேசங்களில் நீர்வெட்டு\nநாட்டின் சில பகுதிகளில் அபிவிருத்தி நடிவடிக்கை காரணமாக கொழும்பை அண்டிய சில பிரதேசங்களில் நாளை காலை 9 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.\n2019-11-22 09:00:50 கொழும்பு பண்டாரநாயக்க அபிவிருத்தி\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nகட்டுப்பெத்தவில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையில் பாரிய தீபத்து அங்குலானை, கட்டுப்பெத்தவில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\n2019-11-22 08:39:00 இரசாயன தொழிற்சாலை கட்டுப்பெத்த அங்குலானை\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nஇலங்கையின் மிக அனுபவம் மிக்க, முன்னணி குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளரான தற்போதைய சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர...\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று சந்தித்தார்.\n2019-11-21 19:25:04 அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன கமல் குணரத்னவை\nபொதுமக்களை உள் நுழையவிடாமல் தடுப்பதற்காக சிறிகொத்தா மூடப்படவில்லை - அகிலவிராஜ்\nபுதிய ஜனநாயக முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தனக்கு ஆதரவளித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டதாலேயே இன்று ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தா மூடப்பட்டிருந்தது.\n2019-11-21 19:08:44 ஐக்கிய தேசியக் கட்சி சிறிகொத்தா UNP\nநாட்டின் சில பிரதேசங்களில் நீர்வெட்டு\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20811204", "date_download": "2019-11-22T03:09:34Z", "digest": "sha1:J7PPGLK3A2QEI2JPT6NJKHO2ODPOPQQF", "length": 61934, "nlines": 868, "source_domain": "old.thinnai.com", "title": "“பெரும் மாற்ற‌த்தை ஏற்ப‌டுத்தும் துவ‌க்க‌ப் புள்ளியாக‌ ஒபாமா” | திண்ணை", "raw_content": "\n“பெரும் மாற்ற‌த்தை ஏற்ப‌டுத்தும் துவ‌க்க‌ப் புள்ளியாக‌ ஒபாமா”\n“பெரும் மாற்ற‌த்தை ஏற்ப‌டுத்தும் துவ‌க்க‌ப் புள்ளியாக‌ ஒபாமா”\nImage1985ல் சிகாகோ நகரில் ஒரு கோவில் நிர்வாக அமைப்பில் ஒரு அசாதரண பங்களிப்பாளராக இருந்த ஒருவர், சிகாகோ நகரில் ஒரு இல்லத்தை வாங்குவதற்கு போதிய விலை தர இயலாத நிலை இவற்றையெல்லாம் தாண்டி ஒரு செனட்டராகிய நான்குவருடங்களில் அந்த அவைக்கும் அமெரிக்காவுக்கும் அதிபரான முதல் கறுப்பின அதிபராக, அமெரிக்காவில் அரசியல் செல்வாக்கு எதுவுமில்லாத ஒரு செனட்டர் அமெரிக்காவால் நன்கறியப்பட்ட ஹிலாரி கிளிண்டனை புறம்தள்ளி, செல்வாக்குள்ள செனட்டர் ஜான் மெக்கைனை எதிர்கொண்டு, அமெரிக்க அதிபர்களின் 104 வருட‌ வரலாற்றில் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க அதிபராக, முதல் இளம் அதிபராக, மார்ட்டின் லூதர் கிங் கனவு கண்ட மாமனிதராக… பராக் ஒபாமா அதிபராகியுள்ளார். எத்தனையோவிதங்களில் முதல்..முதல்..முதல் அதிபராக வெள்ளை மாளிகையில் காலடி எடுத்துவைக்கிறார் அமெரிக்காவின் 44வது அதிபராக‌ ஒபாமா\nபராக் ஒபாமா 349 (ஜான் மெக்கெய்ன் 163) வாக்குக‌ள் பெற்று ச‌ரித்திர‌ம் ப‌டைத்த‌ முத‌ல்வ‌ர்\nபுஷ் வெற்றிபெறாத‌,அல்கோர் வெற்றி பெறாத‌ மாநில‌ங்க‌ள���லெல்லாம் வெற்றிவாகை சூடிய‌ முத‌ல்வ‌ர்\nமெக்கெய்ன் ந‌ம்பிக்கையோடு எதிர்பார்த்த‌ மாநில‌ங்க‌ள் எல்லாம் வெற்றிக்க‌னியை வென்றெடுத்த‌ முத‌ல்வ‌ர்\nக‌றுப்பின‌ பாதிரியார் ரெவ‌ரெண்ட் ஜெஸ்ஸி ஜாக்ச‌ன் அதிப‌ர் தேர்த‌லில் நின்று தாக்குப்பிடிக்க‌முடியாம‌ல் ஓடிய‌ வ‌ர‌லாற்றைத் த‌க‌ர்த்து வென்ற‌ முத‌ல்வ‌ர்\nஹிலாரி கிளிண்ட‌னை தானாக‌வே வில‌க‌வைத்து அவ‌ர் வாயாலேயே த‌ன‌து தேர்த‌ல் முழ‌க்க‌த்தை செய்ய‌ வைத்த‌தில் முத‌ல்வ‌ர்\nத‌ன‌து தேர்த‌ல் பிர‌ச்சார‌ யுத்தியை இதுவ‌ரை எந்த‌ அதிப‌ரும் மேற்கொள்ளாத‌ வ‌கையில் திற‌ம்ப‌ட‌ அமைத்து எந்த‌ச் சிறு பிச‌கும் இல்லாம‌ல் வ‌ழிநட‌த்திய‌தில் முத‌ல்வ‌ர்\nபேர‌ணி, பொதுக்கூட்ட‌ம் எதுவானாலும் மாநாடுபோல‌ பிர‌ம்மாண்ட‌மாக‌ ந‌ட‌த்தி வெள்ளையின‌த்த‌வ‌ரை புருவ‌ம் உய‌ர்த்திப் பார்க்க‌ச் செய்த‌தில் முத‌ல்வ‌ர்\nகுடிய‌ர‌சுக் க‌ட்சியின் சார்பில் துணை அதிப‌ருக்கு போட்டியிட்ட‌ சாராபைலின் த‌ன‌து கவர்னர் அதிகார‌த்தை துஷ்பிர‌யோக‌ம் செய்திருக்கிறார் என்ற நிலையில் ஒபாம‌வை முஸ்லிம் என்றும்,பொய்யாக‌ கிறித்த‌வ‌ர் என்று ப‌திவு செய்கிறார் என்றும், ஒசாமா பின்லேட‌னுட‌ன் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ கூட்ட‌த்தோடு தொட‌ர்புடைய‌வ‌ர் என்றெல்லாம் பேசிய‌ போதும்கூட‌ அதைப்ப‌ற்றி எதுவும் சொல்லாம‌ல் நாக‌ரீக‌மாக‌ உய‌ர்வாக‌ப் ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளிட‌ம் பேசிய‌ ஒபாமா இம‌ய‌ம் போல் உய‌ர்ந்து நின்ற‌தில் முத‌ல்வ‌ர்தான்\nஎந்த‌க் கூட்ட‌த்திலும் எவ‌ரையும் இழித்தோ ப‌ழித்தோ ஒருவார்த்தை சொல்லாத சபை நாக‌ரீகம், மேடை நாகரிகம் காப்ப‌வ‌ராக‌வே இறுதிவ‌ரை இருந்தார்.\nஅமெரிக்காவில் அறுதிப்பெரும்பான்மை பெற்ற முதல் அதிபராக, 40 வருடங்களாக‌ அதிபர் தேர்தலில் எவரும் பெறாத‌ அறுதிப்பெரும்பான்மை வாக்குகள் பெற்றவராக ஒபாமா தடைக்கல்லை எல்லாம் சாதனைக்கல்லாக மாற்றி இந்த உயர் நிலையை அடைந்த சாதரணர் ஒபாமா\n1900ங்களில் அமெரிக்கா எப்படி எழுச்சியுடன் எழுந்து நின்றதோ, அத்தகைய நிலை இடைப்பட்டகாலத்தில் வீழ்ந்து வசதியுள்ளவர்கள் மேலும் வசதியுள்ளவர்களாக, ஏழைகள் ஏழைகளாகவே இருக்க என்ன காரணம் இவர்களுக்கான விடிவு எப்போது என்று ஒபாமா சிந்தித்திருக்காவிட்டால் அமெரிக்காவில் அவரும் ஒரு வழக்கறிஞராக தன் வாழ்க்கையை எங்கோ ஒரு மூலையில் நடத்திக் கொண்டிருந் திருப்பார்\n“முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனப் பேராளர்களுக்கு எதிராக நாம் எழாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.மக்கள் எதைக் கேட்கவிரும்புகிறார்களோ அதை அல்ல; அவர்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டுமோ அதைச் சொல்கிற தலைமை ஏற்படாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.” என்பது அவரது மேடைப்பேச்சுகளில் எதிரொலித்தது அவரின் அடிமனத்தின் எண்ண அதிர்வுகளை எழுச்சியோடு எடுத்தியம்பும் வைர வரிகள்\nஈராக் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் அதிபர் புஷ்ஷின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஒபாமா உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு தீவிர சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்வில் போட்டியிட்ட அவர் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து களம் இறங்கினார்.\nஅமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி மிகச் சிறப்பு வாய்ந்தது என்பதை எவரும் மறுக்கவியலாது. அமெரிக்க வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படும் இவரது அளப்பரிய வெற்றி\nநிறம்,இன வேற்றுமையை புறம்தள்ளி, ஒபாமாவின் மீது வாரி இறைக்கப்பட்ட அவதூறுகள், தனிப்பட்ட வாழ்க்கையைக் கூட கொச்சைப்படுத்தி எதிரணி மோசமாக சித்தரித்த கேலிக்கூத்தை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இன்று அமெரிக்க மக்கள் தமது வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் வண்ணம் பெருவாரியாக வாக்களித்து…..மிகத் தெளிவாக வாக்களித்துத் தேர்வுசெய்துள்ளனர்.\nகலிபோர்னியா பல்கலைக்கழகத்தி்ல் பேராசிரியராக உள்ள கார்த்திக் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு நடத்திய ஏசியன் அமெரிக்கன் சர்வேயில் 60 சதவீதத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் பராக் ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளது தெரிய வந்துள்ளது.\nஅவரது சொந்த மாநிலமான இல்லிநாய்ஸின், சிகாகோவின் கிராண்ட் பார்க்கில் சுமார் இரண்டு இலட்சம் பேர்கள் அவரது வெற்றியை எதிர்பார்த்து அந்தக் குளிரையும் பொருட்படுத்தாது குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் கூடியிருந்தனர்.\nஒபாமா வெற்றியடைந்த செய்தி வெளி வந்ததும் அவரது ஆதரவாலர்கள் பலர் ஆனந்தக் கண்ணீ��் விட்டு அழுதார்கள். பாஸ்ட்ட‌ர் அருட்திரு.ஜெஸ்ஸியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியவண்ணமிருந்தது “இந்த வெற்றி, இந்த இரவு என்னுடையது அல்ல உங்களுடையது “இந்த வெற்றி, இந்த இரவு என்னுடையது அல்ல உங்களுடையது” ஆபிரகாம் லிங்கன் சொன்ன வாசகங்களை மேற்கோள் காட்டி உங்களின் ஊழியனாக இருப்பேன் என்று மகிழ்ச்சி பொங்க ஒபாமா அவர்களிடையே தோன்றிச் சொன்னபோது ஒபாமாவை மற்றொரு மார்ட்டின் லூத்தர் கிங்காக எண்ணினர். நடுக்கும் குளிரிலும் கடல் அலைபோல் திரண்டிருந்த‌ அமெரிக்கர்களின் கரவொலி விண்ணைத் தொட்டது.\n“இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவுக்குத் தேவைப்பட்ட மாற்றம் வந்துவிட்டது. நமக்கு புதிய உத்வேகமும் பலமும் கிடைத்துள்ளது. நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவுகள் நம் காலத்தில் நிறைவேறியிருக்கின்றன. இது நம் ஜனநாயகத்தின் பலத்தை காட்டுகிறது. இப்போது வரலாற்றின் இதயத்தில் கையை வைத்துப் பார்த்தால் அதன் மகிழ்ச்சித் துடிப்பை நீ்ங்கள் உணர முடியும்.\nபணத்தை மக்கள் தந்தார்கள். 5 டாலர், 10 டாலர் என தங்களது சிறிய சேமிப்புகளை அன்புடன் தந்தார்கள். சிறுவர், சிறுமிகளும் நிதி கொடுத்தார்கள். தேர்தல் பிரச்சாரத்தை கட்சியினரோடு சேர்ந்து மக்களே நடத்தினார்கள். இதனால் கிடைத்த வெற்றி இது.\n“சாதாரண மக்கள் வளமாக இல்லாவிட்டால் வால் ஸ்ட்ரீட் வாழ முடியாது. சாதாரண தெருக்களில் நடமாடும் மக்களை தவிர்ததுவிட்டு வால் ஸ்ட்ரீட் மட்டும் செழித்துவிட முடியாது.” ஒபாமா.\nஅமெரிக்காவின் இனவாதம் குறித்த கேள்விகளுக்கு இந்த வெற்றி ஒரு பாடம். இந்த வெற்றி அமெரிக்க மக்களின் குரல். உங்கள் குரலை தொடர்ந்து கேட்பேன், அதன்படியே செயல்படுவேன்.” என்ற ஒபாமாவின் உணர்வுப்பிழம்பான சொற்பொழிவை உலகெங்கும் தொலைக்காட்சியில் கேட்டு ஆனந்தக் கூத்தாடினர். அதே நேரத்தில் அவருடைய தேர்தல் கால உறுதிமொழிகள் சில நாடுகளை அச்சமடையவும் வைத்துள்ளது\nஅதே நேரத்தில், ஜான் மெக்கெய்ன் அரிசோனாவில் தனது தோல்வியால் அதிருப்தியாகிய தன் கட்சியின் ஆதரவாளர்களிடையில் பேசும்போது, “தேர்தல் முடிவின் மூலம் அமெரிக்க மக்கள் தமது கருத்தை மிகத் தெளிவாக பகிரங்கமாகச் சொல்லிவிட்டார்கள். ஒபாமாவை தொலைபேசியில் அழைத்து என் வாழ்த்தைச் சொல்லிவிட்டேன். தேர்தல் கூட்டங்களில் எவ்வளவ�� கருத்துக்களை ஒபாமாவுக்கு எதிராகப் பயன்படுத்தியிருந்தாலும், ஒபாமா அடுத்த நான்குவருடங்கள் அமெரிக்க அதிபராக பணியாற்ற எனது வாழ்த்துக்கள்” என்றார்.\nஎதிர் வரும் ஜனவரி 20ம் தேதி பதவியிலிருந்து விலகப் போகும் தற்போதைய அதிபரான புஷ்,”5ம்தேதி காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் புதிய அதிபருக்கு வாழ்த்தையும், அலுவல் மாற்றத்துக்கான ஒத்துழைப்பை ஒபாமவுக்கு முழுமையாக அளிப்பேன், ஒபாமவையும் அவரது மனைவி மிச்செல் ஆகியோரை வெள்ளைமாளிகைக்கு வரும்படி தொலைபேசியில் பேசும்போது கேட்டுக்கொண்டேன்,” என்று செய்திவிடுத்தார். ( அய்சன் ஹோவர் அதிபராக இருந்தபோது ஜான் கென்னடி புதிய அதிபராக பதவி ஏற்கவிருந்த நிலையில் அலுவல் மாற்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)\n“இன்று அமெரிக்க‌ ம‌க்க‌ள் த‌ம‌க்கான‌ புதிய‌ பாதையை தெளிவாக ஏற்படுத்தி\nவிட்டார்கள். இந்தப் பாதையானது அமெரிக்காவின் புதிய‌ மாற்ற‌த்திற்கான‌து” என்று க‌லிபோர்னியாவின் சென‌ட்ட‌ர் நான்சி பெல்லோசி கூறியுள்ளார். இது நான்சியின் கருத்து மட்டுமல்ல; அமெரிக்க மக்களும் அந்தப் புதியபாதையை, புதிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்\n“ஒபாமாவும், ‌ டெலாவரைச் சேர்ந்த‌ சென‌ட்ட‌ர் ஜோச‌ப் பைடனும், இன்னும் 76 நாட்களில் அதாவது எதிர் வ‌ரும் ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் 20ம் தேதி , 2009ம் ஆண்டு முறையே அமெரிக்காவின் அதிபராக‌‌வும், துணை ஜ‌னாதிப‌தியாக‌வும் ச‌த்திய‌ப் பிர‌மாண‌ம் எடுத்துக் கொள்வார்க‌ள்.\nஅதிபராக பதவி ஏற்க இருக்கும் ஒபாமாவின் முன்,” ஈராக்கிலும்,ஆப்கானிஸ்தானிலும் ந‌ட‌த்தும் நீண்ட‌கால‌ப் போர் ப‌ற்றிய‌ தீர்வுகள், பயங்கரவாதம், பெட்ரோல், மருத்துவ காப்பீடு,பொருளாதாரத்தை மேம்படுத்தல், வேலைவாய்ப்பு ஏற்படுத்தல், வருவாய்க்கு விதிக்கப்படும் வரிவிகிதங்களில் மாற்றம், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, மேம்படுத்தப்பட்ட கல்வி முறை மாற்றங்கள்….இப்படி எண்ணற்ற சவால்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. இந்தக் கடுமையான சவால்களுக்கு மத்தியில் வெள்ளைமாளிகைக்குள் நுழையவிருக்கிறார்.\nஅமெரிக்காவுக்கு “ஒரு அரசியல் மாற்றம் தேவை” என்று முழங்கி அந்த முழக்கத்தின் எதிரொலிதான் அவரை இன்று வெள்ளை மாளிகையில் நுழையக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள��ளது. அமெரிக்க அரசியல் இந்திய அரசியலிலிருந்து வெகுவாக மாறுபட்டது. ஒபாமா செய்யவிரும்பும் எந்த ஒரு செயலுக்கும் அமெரிக்க அரசியல் கழுகுகள் எளிதில் இடம்கொடுத்துவிடாது. இந்தக் கழுகுகளுக்கு மத்தியில் தானும் இரையாகிவிடாமல், தன்னை நம்பி வாக்களித்த அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பருந்தைப் பறந்து தாக்கி குஞ்சுகளை மீட்கும் கோழியாக…… இரட்சகராக வருவாரா, ஒபாமா\nImageஒபாமா – மிச்செல் இராபின்சன் – திருமணம்\nஅமெரிக்க‌ காங்கிர‌ஸ் ச‌பையிலும் ஒபாமாவின் க‌ட்சியின‌ரே பெரும்பான்மையாக‌ தேர்வாகியிருக்கின்ற‌ன‌ர். 349இடங்களை ஒபாமவும் 173 இடங்களை எதிரணிக்கும் கொடுத்து துடிப்பு மிக்க இளைஞரான பராக் ஒபாமாவின் சிந்தனைகள் அமெரிக்காவில் நிச்சயம் பெரும் மாற்றத்தைக் கொண்டுவருவார் என்று நம்புவோம் மார்ட்டின் லூத்தர் கிங்கின் மறுவுருவாக அவரின் எண்ணப் பிரதிபலிப்பாக வெள்ளை மாளிகைக்குள் கால‌டி எடுத்து வைக்கும் ப‌ராக் ஒபாமா அமெரிக்க வரலாற்றில் புதிய சரித்திரம் படைக்க வாழ்த்துகள்\nஒ(து)டுக்கப்பட்ட மக்களிலிருந்து ஒருவன் மேலெழுந்து வந்து, உலகின்\nவல்லமை மிக்க ஒரு அரசின் தலைவனாக எழ முடியும் என்பதை அமெரிக்க மக்கள் நடத்திக்காட்டி இருக்கிறார்கள்.\nஒபாமா அமெரிக்காவை அடியோடு மாற்றி பேர‌ற்புத‌த்தை செய்துவிடுவார் என்று சொல்வ‌தை விட‌ ஒரு பெரும் மாற்ற‌த்தை ஏற்ப‌டுத்தும் துவ‌க்க‌ப் புள்ளியாக‌ அவ‌ர் இருப்பார் என்ற‌ கோண‌த்தில் ந‌ம்பார்வை இருப்ப‌து ந‌ல்ல‌து ஒபாமாவின் வெள்ளை மாளிகை நுழைவு ஒரு வல்லரசை நல்லரசாக்குவத‌‌ற்கான‌ ஆர‌ம்ப‌ம் என்று உர‌த்துச் சொல்ல‌லாம்\nபாரக் ஒபாமா 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம்தேதி ஹவாய் மாகாணத்தில் உள்ள ஹோனலூலு என்ற இடத்தில் பிறந்தார். ஒபாமாவின் தந்தை கென்யா நாட்டைச் சேர்ந்தவர். அவரது தாயார் ஒரு அமெரிக்கர் அவரது முழுப்பெயர் பராக் ஹுசைன் ஒபாமா ஜூனியர் அவரது முழுப்பெயர் பராக் ஹுசைன் ஒபாமா ஜூனியர்\nஒபாமா இரண்டு வயதாக இருக்கும்போது பெற்றோர் இருவரும் பிரிந்தனர்.\nImageமலியா, ஸாஷா மகள்கள் – ஒபாமா – மிச்செல்\nஒபாமாவின் தந்தை ஹார்வார்ட் பலக்லையில் படிக்கச் சென்று பின் ஜாகர்த்தா திரும்பிவிட்டார். பெரும்பாலான காலம் தனது தாயுடனேயே ஒபாமா வசித்து வந்தார். தனது தாய்வழி பாட்டியுடன் வசித்து வந்த பா��க் ஒபாமா இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவிலும் ஹோனலூலுவிலும் தனது பள்ளிப்படிப்பை பயின்றார்.\nஒபாமாவின் 21 வயதின் போது ஒரு விபத்தில் தந்தை இறந்தார். 1995ல் ஒபாமா தன் தாயையும் பறிகொடுத்தார். கொலம்பியா பல்கலையில் பயின்ற ஒபாமா சிறிது காலம் வழக்கறிஞராக பணிபுரிந்தார். சிகாகோவிலுள்ள சட்டக் கல்லூரியில் சிறிது காலம் விரைவுரையாளராகவும் அவர் பணிபுரிந்தார்.\nகடந்த 1992 ஆம் ஆண்டு ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயின்ற மிச்செல் இராபின்சனை ஒபாமா காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.\nஅவருக்கு மலியா, ஸாஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.\nஇல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு கடந்த 1996, 1998 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் 2000 ஆம் ஆண்டில் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார்.\nஅரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தபோதிலும் கடந்த 2004 ஆம் ஆண்டு தான் ஒபாமா வெளிச்சத்திற்கு வந்தார். அந்த ஆண்டு பாஸ்டனில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் ஆற்றிய உரைக்கு பெரும் வரவேற்பும், பாராட்டும், புகழும் கிடைத்தது.\n2005ம் ஆண்டு பிரிட்டிஷ் ஜேர்னல் இதழில் நியூ ஸ்டேட்மேன் இப்படி எழுதினார். “உலகை மாற்றம் செய்யக்கூடிய பத்துப்பேர்களில் “ஒபாமா”வும் ஒருவர் என்று எழுத உலகம் ஒபாமாவின் பால் விழிகளை அகலத் திறந்து பார்க்கவைத்தது.\n2007ல் செனட் சபையில் பொறுப்பேற்ற மூன்று மாதங்களே ஆன நிலையில் “டைம்ஸ்” இதழ் “உலகின் அதிக கவனத்தை ஈர்த்தவர்களுள் ‘ஒபாமா’வும் ஒருவர் என்று எழுதியது. இது அவருக்கு கிடைத்த அங்கீகாரம் என்றால் மிகையில்லை.\nஇன்று கென்யா நாடே விடுமுறை விட்டு ஒபாமா..ஒபாமா என்று உர‌க்க‌ குர‌ல் எழுப்பி ஆன‌ந்த‌க் கூத்தாடுகின்ற‌ன‌ர். இந்தோனேசியாவில் கோலாக‌லாமாக‌ ஒபாமா எங்க‌ள் நாட்டில், எங்க‌ள் ப‌ள்ளியில் ப‌டித்த‌வ‌ர் என்று அக‌ம‌கிழ்கிறார்க‌ள்மரணப்படுக்கையிலிருந்த ஒபாமாவின் பாட்டி ஒபாமாவின் வெற்றியைப் பார்க்க கொடுத்துவைக்காமல் ஒருநாள் முன்னதாக இற‌ந்த‌து அவ‌ருக்கு ஒரு இழ‌ப்புதான்.\nஎப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -1 பாகம் -5\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -11 << அடிக்கடி மாறுபடும் ஒருத்தி \nதாகூரின் கீதங்கள் – 56 எல்லாம் நீ \nநூலாய்வு : கனவுச் சந்தை (உலகச் சிறுகதைகள் – எஸ்.ஷங்கரநாராயணன் மொழிபெயர்ப்பு)\n“பெரும் மாற்ற‌த்தை ஏற்ப‌டுத்தும் துவ‌க்க‌ப் புள்ளியாக‌ ஒபாமா”\nநினைவுகளின் தடத்தில் – (21)\nஒரு அசலான மனுஷன் – என். எஸ். கிருஷ்ணன்\nவார்த்தை நவம்பர் 2008 இதழில்\nகடவுளின் காலடிச் சத்தம் – 4 கவிதை சந்நிதி\nஎம்.பி.எம்.அஸ்ஹர் என்னும் உன்னத மனிதர்\nவம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்\nஇதயம் சிதைந்த இயந்திர மனிதன்\nஜேர்மனியில் நூல்தேட்டம் ஐந்தாவது தொகுதியின் வெளியீடு\n“அநங்கம்” மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள்- 37 கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)\nநெருப்பில் காய்ச்ச வேண்டிய பொதுப்புத்தி\nவேத வனம் விருட்சம் 11 கவிதை\nஇந்திய தேசியக் கொடி நிலவில் விழும் உளவியுடன் சந்திரனில் தடமிட்டு இடம் பிடித்தது \nஒரு மாறுபட்ட மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்\nமக்கள் சக்தி இயக்கம் நடத்தும் “அரசியல் பேசுவோம்” நிகழ்ச்சி\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 36 ச.து.சு.யோகி\nமதிப்புமிகு மயில்சாமி அண்ணாத்துரை அவர்களூக்கு ஒரு பாராட்டு மடல்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பதினைந்து\n” கண்ணம்மா என்னும் அழகி “\nசட்டக் கல்லூரியில் இரத்தக் காட்டேரிகள்\nPrevious:பாப்லோ நெருடாவின் கவிதைகள் -10 << உன் மகத்தான புன்னகை \nNext: நெருப்பில் காய்ச்ச வேண்டிய பொதுப்புத்தி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -1 பாகம் -5\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -11 << அடிக்கடி மாறுபடும் ஒருத்தி \nதாகூரின் கீதங்கள் – 56 எல்லாம் நீ \nநூலாய்வு : கனவுச் சந்தை (உலகச் சிறுகதைகள் – எஸ்.ஷங்கரநாராயணன் மொழிபெயர்ப்பு)\n“பெரும் மாற்ற‌த்தை ஏற்ப‌டுத்தும் துவ‌க்க‌ப் புள்ளியாக‌ ஒபாமா”\nநினைவுகளின் தடத்தில் – (21)\nஒரு அசலான மனுஷன் – என். எஸ். கிருஷ்ணன்\nவார்த்தை நவம்பர் 2008 இதழில்\nகடவுளின் காலடிச் சத்தம் – 4 கவிதை சந்ந��தி\nஎம்.பி.எம்.அஸ்ஹர் என்னும் உன்னத மனிதர்\nவம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்\nஇதயம் சிதைந்த இயந்திர மனிதன்\nஜேர்மனியில் நூல்தேட்டம் ஐந்தாவது தொகுதியின் வெளியீடு\n“அநங்கம்” மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள்- 37 கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)\nநெருப்பில் காய்ச்ச வேண்டிய பொதுப்புத்தி\nவேத வனம் விருட்சம் 11 கவிதை\nஇந்திய தேசியக் கொடி நிலவில் விழும் உளவியுடன் சந்திரனில் தடமிட்டு இடம் பிடித்தது \nஒரு மாறுபட்ட மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்\nமக்கள் சக்தி இயக்கம் நடத்தும் “அரசியல் பேசுவோம்” நிகழ்ச்சி\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 36 ச.து.சு.யோகி\nமதிப்புமிகு மயில்சாமி அண்ணாத்துரை அவர்களூக்கு ஒரு பாராட்டு மடல்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பதினைந்து\n” கண்ணம்மா என்னும் அழகி “\nசட்டக் கல்லூரியில் இரத்தக் காட்டேரிகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/singapore/default/4348582.html", "date_download": "2019-11-22T01:56:56Z", "digest": "sha1:AH4QJJNXNDPXWQ5D4E6KPLI4GYUUVJAJ", "length": 3228, "nlines": 60, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்திய தீபாவளி கண்காட்சி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்தை வலியுறுத்திய தீபாவளி கண்காட்சி\nதீபாவளியைக் கொண்டாடும் வேளையில் ஆரோக்கியத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் 'நம்ம வீட்டு தீபாவளி' கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.\nலிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம், சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகிய அமைப்புகளின் ஆதரவோடு இந்திய மரபுடைமை நிலையம் அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.\nதீபாவளியைக் கொண்டாடும் வேளையில் ஆரோக்கியத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் 'நம்ம வீட்டு தீபாவளி' கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.\nலிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம், சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகிய அமைப்புகளின் ஆதரவோடு இந்திய மரபுடைமை நிலையம் அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-11-22T03:46:41Z", "digest": "sha1:GMRPNLXSTSEQIIFVPODYJSUNEAI3IL7O", "length": 49706, "nlines": 407, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "சிறந்த X ஐ ஐபோன் காசினோக்கள் - சிறந்த ஐபோன் ஆன்லைன் சூதாட்டங்கள் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nசிறந்த X ஐ ஐபோன் காசினோக்கள் - சிறந்த ஐபோன் ஆன்லைன் சூதாட்டங்கள்\n(550 வாக்குகள், சராசரி: 5.00 5 வெளியே)\nஏற்றுதல்... தயவு செய்து தயவுசெய்து பாருங்கள் நீங்கள் முன்பே சாப்பிட்டுக் கொண்டிராத ஐபோன் காசினோ அனுபவத்தைச் சுவைப்பதற்கான சிறந்த வாய்ப்பு இது. நீங்கள் லாஸ் வேகாஸைப் பார்க்க முடியாது என்றால், இது அடுத்த சிறந்த விஷயம். மொபைல் காசினோ விளையாட ஒரு சிறந்த நேரம் இருந்தது.\nஐபோன் ஆன்லைன் சூதாட்டங்களைத் தேடும் போது, ​​எங்கள் பிரத்தியேக வழிகாட்டி நீங்கள் உங்களுக்கு கிடைக்கும் சிறந்த உண்மையான விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதை உறுதிப்படுத்த உதவுகிறது.\nமுதல் ஆப்பிள் ஃபோன் காசினோ சந்தையைத் தாக்கியதில் இருந்து நாங்கள் ஐபோன் காசினோ தரவரிசை மதிப்பீடு செய்துள்ளோம். எது நல்லது என்று எங்களுக்குத் தெரியும், எது சிறந்தது, என்னவெல்லாம் நீங்கள் தவிர்க்க வேண்டும். எங்களுடன் ஒட்டிக்கொள்கிறேன் மற்றும் நீங்கள் வழங்கும் ஐபோன் காசினோ தளங்களைக் காணலாம்:\n1. சூதாட்ட விளையாட்டுகள், இடங்கள் மற்றும் பயன்பாடுகளின் பரவலான வரம்பு\n2. விரைவாக பணம் செலுத்துவதன் மூலம் உங்கள் வெற்றிகளை விரைவில் பெறுவீர்கள்\n3. உண்மையான பணம் வைப்பு போனஸ்\nசிறந்த 10 ஐபோன் காசினோ தளங்களின் பட்டியல்\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங��கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nஐபோன் மற்றும் ஐபோன் காசினோ ஆப்பிள் - அதன் வலிமையான படைப்பாளி வெளியிட்டது முதல் ஐந்து ஆண்டுகளில் குறைவாக சூதாட்ட துறையில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. Yep, நீங்கள் ஒரு ஐபோன் அல்லது ஐபாட் பயனர் என்றால், நீங்கள் இப்போது செல்ல மொபைல் கேசினோ பைத்தியம் அனுபவிக்க முடியும். ஒரு தனித்துவமான மல்டிமீடியா ஸ்மார்ட் ஃபோன் சாதனமாக வடிவமைக்கப்பட்ட ஐபோன், எல்லா இடங்களுடனும் உடனடியாக வெற்றி பெற்றது, \"நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்\" என்பது, வணக்க வழிபாடு செய்பவர்கள், உங்கள் சிறந்த வீட்டு கணினியில் உள்ள அதே அளவிலான மறக்க முடியாத சூதாட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.\nஇன்று, அனைத்து சூதாட்டங்களுக்கும் தங்கள் ஐபோன் விளையாட்டு வழங்குகின்றன. அவர்கள் ஒரு மரியாதைக்குரியவர்கள் அல்லது rookies விவரிக்க முடியும் என்று பழைய இருந்தால் விஷயம் இல்லை. இயற்கையாகவே, பிரத்யேக காசினோ போனஸ் மற்றும் விளம்பரங்களை அனைத்து ஐபோன் ஆர்வலர்கள் வெளியே கிடைக்கும். அனைத்து சூதாட்டங்களுக்கும், குறிப்பாக மரியாதைக்குரியவர்களுக்கும் பல ஆண்டுகளாக மொபைல் காசினோ வீரர்களுக்கு பெரிய தொகை செலுத்துகின்றனர். ஐபோன் காசினோ \"அலை\" சுவை போன்றது என்ன என்பதை கற்பனை செய்��ு பாருங்கள். பதிவு செய்யுங்கள் மற்றும் முதல் படம் உங்களுடையது. எந்த சரணையும் இணைக்கப்படவில்லை. உண்மையான பணத்திற்கு உங்களுக்கு பிடித்த மொபைல் காசினோ விளையாட்டை விளையாடுங்கள். அல்லது நாடக பணம் விருப்பத்தை பயன்படுத்தி வேடிக்கை.\nஐபோன் காசினோ பைத்தியக்காரத்தனத்திற்கு நீங்கள் தயாரா என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறார்கள். ஐபோன் காசினோ விளையாட்டுகளை எதையுமே இழக்கவில்லை. எங்களை நம்புங்கள். நீங்கள் எங்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அது தேவை. இந்த ஐபோன் காசின்களில் பல அமெரிக்க வீரர்களை ஏற்கின்றன, இது நல்ல செய்தி.\nஆன்லைன் கேசினோக்கள் - ஐபோன் வழியே செல்கிறது\nஇன்று, நல்ல நிஜ பணம் ஆன்லைன் மொபைல் கேசினோ எப்போதும் முன்னெப்போதையும் விட மிகவும் பிரபலமானவை. ஸ்மார்ட்போன் சிறிய சாதனங்கள் பெரிய மற்றும் அதிக சக்திவாய்ந்ததாக மாறும்போது, ​​மேல் பந்தையங்களுக்கான விளையாட்டுகள் வரம்பில் நீங்கள் எ.கா. ஐ.டி. ஸ்லாட்டுகளில் விளையாடலாம், மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.\nஐபோன் ஆன்லைன் கேசினோ பயன்பாடுகள் எல்லா நேரத்திலும் பிரபலமடைந்து வருகின்றன, நீங்கள் ஒரு ஆப்பிள் ஸ்மார்ட்போன் உரிமையாளராக இருந்தால், கலத்தை தீப்பிடித்து, கிராப்ஸ், ரவுலட், வீடியோ போக்கர், பேக்காரட், ஸ்லாட்டுகள் அல்லது பிளாக் ஜாக் விளையாடுவதற்கு ஒரு சிறந்த நேரம் இருந்ததில்லை.\nஐபோன் ஆன்லைன் கேசினோஸில் விளையாட வழிகாட்டி\nநாங்கள் சொன்னபடி, ஐபோன் ஆன்லைன் சூதாட்டத்தில் உண்மையான பணத்தை விளையாட ஆரம்பிப்பது எளிதானது அல்ல, மேலும் ஒரு விஷயத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதற்கு பதிலாக உங்கள் உலாவியில் நேரடியாக விளையாட அனுமதிக்கக்கூடாது.\nஇருப்பினும், உங்கள் ஆன்லைன் சூதாட்டத் தேர்வு ஒரு பயன்பாட்டை நீங்கள் பதிவிறக்க விரும்பினால் (அல்லது நீங்கள் அவ்வாறு விளையாட விரும்புகிறீர்கள்), அவ்வாறு செய்வது நம்பமுடியாத அளவிற்கு எளிதானது, நீங்கள் படிப்படியான வழிகாட்டியில் பார்ப்பீர்கள்:\n1. உங்கள் iPhone இல் App Store க்கு செல்லவும்\n2. தேடல் 'ஆன்லைன் சூதாட்ட' அல்லது ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் சூதாட்ட பெயர்\n3. நீங்கள் விரும்பும் ஒன்றைக் கண்டவுடன் 'கிடைக்கும்' மற்றும் 'நிறுவு' என்பதைக் கிளிக் செய்யவும்.\nபயன்பாட்டு பதிவிறக்கங்கள் ஒரு சில வினாடிகளில், திறக்க திறக்க கிளிக் செய்யவும் (அல்லது அது தானாகவே இருக்கலாம்)\n4. பயன்பாட்டிற்குள் ஒருமுறை, ஆன்லைன் சூதாட்டக் கணக்கில் உள்நுழைவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள் (அல்லது அந்த தளத்துடன் முன்பே நீங்கள் விளையாடியிருந்தாலோ,\n5. உங்கள் ஐபோன் மீது உண்மையான பணத்திற்காக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தொடங்குங்கள் (அல்லது நீங்கள் விரும்பியிருந்தால், முதலில் இலவச நாடக பயன்முறையைப் பயன்படுத்துங்கள்)\nநீங்கள் ஒரு மேல் ஆன்லைன் சூதாட்ட தேடுகிறீர்கள் என்றால், ஐபோன் விருப்பங்கள் இதுவரை பரந்த நீட்டிக்க. உங்கள் மொபைலில் விளையாட எங்கள் பக்கங்களையும் மேல் இடங்களையும் பாருங்கள். சில நிமிடங்களில் உங்கள் ஐபோன் வேலை செய்யும் ஒரு தளத்தில் விளையாடி வருகிறேன், அதனால் ஒரு சில குழாய்களில் அட்டவணையைத் தாக்க முடியும் - எந்த செட் அப் தேவைப்படுகிறது.\nஅந்த \"ஆப்\" அனுபவத்தை நீங்கள் மீண்டும் உருவாக்க விரும்பினால், வலதுபுறம் அம்புக்குறியைக் கொண்டு வெளியேறும்போது அந்த சிறிய செவ்வகத்தை தட்டவும். பின்னர், முகப்பு திரையில் சேர் என்பதை கிளிக் செய்து, ஐகான் ஒரு பெயரைக் கொடுங்கள். நீங்கள் சேர் என்பதைக் கிளிக் செய்தவுடன், ஒரு ஐகான் உங்கள் முகப்பு திரையில் சேர்க்கப்படும் - உங்கள் சொந்த சூதாட்ட ஐபோன் ஆன்லைன் பயன்பாட்டைப் போலவே.\nஎப்போது வேண்டுமானாலும், இடம் சவால் விடுங்கள்\nஐபோன் காசினோ பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகளை ஆன்லைனில் விளையாட சிறந்த காரணம், நீங்கள் நடவடிக்கைகளில் விளையாடலாம். பஸ் அல்லது ரயிலின் சில சுழற்சிகளுக்கு பணியாற்றுவதற்காக உங்கள் தொலைபேசியைப் பெறுங்கள், சில உண்மையான பணம் ஐபோன் ஸ்லாட் கேம்களுக்கு இரவில் டிவிக்கு முன்னால் விளையாடலாம் அல்லது எப்போது வேண்டுமானாலும் ஐபோன் போக்கர் சில கைகள் உணர்ந்திருப்பீர்கள். நினைவில் வைத்து கொள்ளுங்கள், வாடிக்கையாளர்களை முதலில் பதிவிறக்க வேண்டாம் - பதிவு செய்து விளையாடலாம். புதிய ஐபோன் எக்ஸ்எம்எல் எப்போதும் அதிக சக்திவாய்ந்ததாக உள்ளது மற்றும் சிறந்த கிராபிக்ஸ் மற்றும் மென்மையாய் அனிமேஷன் அனுபவிக்க முடியும் என்று மிகவும் மேம்பட்ட ஆன்லைன் சூதாட்ட ஐபோன் பயன்பாடுகள் கையாள முடியும்.\nஐபோன்கள் சிறியவை - ஒரு பிரச்சனையா\nஉண்மையான பணத்திற்காக ஆன்லைன் காசினோ ஐபோன் பயன்பாடுகளில் வசதியானது மற்றும் பாதுகாப்பானது. நீங்கள் நகர்த்த முடியும், எந்த சிக்கலான மென்பொருள் இல்லை, மற்றும் - நீங்கள் மரியாதைக்குரிய ஐபோன் சூதாட்டங்களில் விளையாட என்றால் - பாதுகாப்பான.\nஎனினும், ஒரு ஸ்மார்ட்போன் விளையாடி எப்போதும் சில downsides வேண்டும். புதிய ஐபோன்கள் சக்தி போதிலும் நீங்கள் பதிவிறக்க எந்த கிராபிக்ஸ் மற்றும் ஒட்டுமொத்த மென்மையான ஐபோன் ஆன்லைன் சூதாட்டங்கள் காணலாம் நீங்கள் உங்கள் மேக் அல்லது PC டெஸ்க்டாப் இயந்திரம் மீது பதிவிறக்க ஒரு மிகப்பெரிய அதே எடை செயல்படுத்த முடியாது.\nநீங்கள் ஒரு உண்மையான பணத்தை சூதாட்ட வலைத்தளம் பயன்படுத்தப்படுகிறது என்றால் ஒரு இணைய ஸ்லாட் அல்லது சில்லி சக்கரத்தில் squinting எல்லோருக்கும் இருக்கலாம் உங்கள் டெஸ்க்டாப் மானிட்டர் மீது நடித்தார்.\nஆன்லைன் ஐபோன் கேசினோ கேம்களும் பரந்த அளவிலான வரம்பைக் கொண்டிருக்கக்கூடாது. இருப்பினும், உங்கள் ஆன்லைன் பந்தய அனுபவத்தின் மற்ற எல்லா அம்சங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். நல்ல செய்தி என்னவென்றால், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் மொபைல் கேசினோக்கள் இப்போது மிகப் பெரியவை, மேலும் ஆன்லைன் கேசினோ ஐபோன் விருப்பங்கள் வளர்ந்து வளரப் போகின்றன. இப்போதைக்கு, உங்களுக்கு எந்த பதிவிறக்க விருப்பங்களும் கிடைக்காது.\nசிறந்த ஐபோன் கேசினோவை நாங்கள் கண்டுபிடித்தோம்\nஉண்மையான பணம் ஆன்லைன் சூதாட்ட 'ஐபோன் விளையாட்டுகள் ஒரு மேக் அல்லது பிசி ஒன்று போல் இருக்க கூடாது ஏன் எந்த காரணமும் இல்லை. இருப்பினும், ஸ்மார்ட்போன் மற்றும் பாரம்பரிய டெஸ்க்டாப் மென்பொருளுக்கு இடையிலான வேறுபாடுகள் உள்ளன. அதிர்ஷ்டவசமாக, நாங்கள் ஐபோன் உரிமையாளர்கள் தங்கள் தட்டுவதன் விரல்களை இடுகின்றன என்று ஆன்லைன் சிறந்த சூதாட்ட கண்டுபிடிக்க உதவ இங்கே இருக்கிறோம்.\nநாங்கள் மதிப்பிட்டு, மதிப்பாய்வு செய்து, ஐபோன் பயனர்களுக்கான சிறந்த பயன்பாடுகள் மற்றும் ஸ்லாட்டு விளையாட்டுகளை ஒப்பிட்டு, இப்போதே ஒரு சிறந்த ஒப்பந்தத்தை நீங்கள் காணலாம். இந்த பக்கங்களில் உள்ள இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்து, நீங்கள் ஒரு நல்ல உண்மையான போனஸையும் பயன்படுத்தி கொள்ளலாம். இன்றைய மொபைல் ஆன்லைன் சூதாட்டப் புரட்சியில் சேரவும் ம���்றும் அடுத்த தலைமுறை விளையாட்டையும் அனுபவிக்கவும்\nஎன் ஐபோன் பயன்படுத்தி உண்மையான பணம் காசினோ விளையாட்டுகளை விளையாட முடியுமா\nஆமாம் - உங்களுக்கு வேலை செய்யும் தளம் ஒன்றைத் தேர்வு செய்யும் போது இலவசமாக விளையாடும் விளையாட்டுகள் விளையாடப்படும். பின்னர் ஏராளமான உண்மையான ரொக்க தளங்களில் ஏராளமான இடங்கள், பிளாக்ஜேக், பராகிராட், ரவுலட், வீடியோ போக்கர், க்ராப்ஸ் மற்றும் அதிக சூதாட்ட விளையாட்டுகள் ஆகியவற்றை அனுபவிக்க வரம்பில்லை.\nஎனது ஐபோன் தளத்தில் ஒரு தளத்தின் எல்லா விளையாட்டையும் நான் விளையாடலாமா\nசில தளங்கள் பிளாஷ் தொடர்பான சிக்கல்கள் காரணமாக உங்கள் ஆப்பிள் கையடக்க சாதனத்தால் ஆதரிக்கப்படாது, ஆனால் ஆப்பிள் பயனர்களுக்கு குறைந்தபட்சம் ரவுலட் அல்லது ஐஎன்எஸ்எல்டி வீடியோ ஐபோன் ஸ்லாட் இயந்திரங்களைப் போன்ற சில விளையாட்டுகளுக்குப் பொதுவாக ஒரு நல்ல பதிவிறக்க பதிவிறக்க விருப்பம் இல்லை. சூதாட்டங்கள் HTML3 மீது முழுமையாக நகரும் வரை - அது அலைகளில் வரும் - விளையாட்டுகள் இல்லாததால் எதிர்பார்க்கலாம்.\nஎனது ஐபோன் மீது நான் வைப்புகளைச் செய்யலாமா\nஆம். வெறுமனே அட்டை விவரங்கள் உங்களுக்கு பிடித்த காசினோ ஐபோன் ஆன்லைன் தளம் மற்றும் பஞ்ச் பணியாளர் தாவலை தலைமை. ஒரு மொபைல் காசினோ பரந்த வரவு வைப்பு விருப்பங்களை வழங்கவில்லை என்றால், நாங்கள் அதை பரிந்துரைக்க மாட்டோம்.\nஎன் ஐபோன் பாதுகாப்பாக கேமிங்\nஆம் - முற்றிலும் பாதுகாப்பானது. மேல் ஆன்லைன் காசின்கள் ஒரு இணைய வங்கி பெருமை என்று சூப்பர் பாதுகாப்பான மென்பொருள் உள்ளது. உங்களுடைய ஸ்மார்ட்போனில் தனிப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், எனவே உங்கள் கணக்கை யாரும் அணுக முடியாது.\nஆன்லைன் சூதாட்ட நியாயமான கேமிங்\nஆம். சிறந்த ஐபோன் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு கேமிங் அனுபவம் முடிந்தவரை நியாயமான உள்ளது உறுதி. பயன்பாடுகள் தணிக்கை அட்டவணையின் ஒவ்வொரு சுழற்சியும் மேல்புறமாக இருப்பதை உறுதிசெய்ய ரேண்டம் எண் ஜெனரேட்டர்களையும் வழக்கமான சோதனைகளையும் பயன்படுத்துகின்றன.\nநீங்கள் பரிந்துரைத்த தளங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளனவா\nஆமாம். மரியாதைக்குரிய சூதாட்ட 'ஆன்லைன் ஐபோன் விளையாட்டுகள் நிறுவப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் மேற்பார்வை. நீங்கள் உங்களுக்குப் பிடித்த பந்தய தளத்தின் முகப்பு பக்கத்தில் விவரங்களைக் காணலாம்.\nநான் என் ஐபோனில் விளையாடுகையில் ஒரு வரவேற்கத்தக்க போனஸ் கிடைக்கும்\nஆம். இணையத்தில் சூதாட்ட அறைகளில் உண்மையான நாணயத்தை விளையாடும் சிறந்த விஷயம், நீங்கள் பதிவு செய்யும் போது நீங்கள் ஒரு ஆரோக்கியமான வைப்பு போனஸ் சம்பாதிக்கலாம். பயன்பாடுகள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் மீது சூதாட்டம் மிகவும் எளிதானது மற்றும் விரைவானது - குறிப்பாக போதுமான நேரம் விளையாட மூலம் விளையாட - நீங்கள் எந்த நேரத்தில் ஒரு நல்ல வைப்பு போனஸ் பெற வேண்டும்.\n0.1 சிறந்த 10 ஐபோன் காசினோ தளங்களின் பட்டியல்\n1 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n2 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n2.1 ஆன்லைன் கேசினோக்கள் - ஐபோன் வழியே செல்கிறது\n2.2 ஐபோன் ஆன்லைன் கேசினோஸில் விளையாட வழிகாட்டி\n2.3 ஐபோன் சூதாட்டங்களுக்கான அப்சைட்ஸ்\n2.4 எப்போது வேண்டுமானாலும், இடம் சவால் விடுங்கள்\n2.5 ஐபோன்கள் சிறியவை - ஒரு பிரச்சனையா\n2.6 விளையாட்டு போன்றவை என்ன\n2.7 சிறந்த ஐபோன் கேசினோவை நாங்கள் கண்டுபிடித்தோம்\n2.8 ஐபோன் காசினோ கேள்விகள்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-22T03:14:21Z", "digest": "sha1:IPPI2RLNHIYIZMO3FN5QPPD62FEB2I2B", "length": 7202, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெலியத்தை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பெலியத்தை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பெலியத்தை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபெலியத்தை பிரதேச செயலாளர் பிரிவு (Beliatta Divisional Secretariat, சிங்களம்: ෙබලිඅත්ත ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 71 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 55743 ஆகக் காணப்பட்டது.[2]\nஅம்பாந்தோட்டை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஅம்பாந்தோட்டை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுர��கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 22:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/90", "date_download": "2019-11-22T03:22:05Z", "digest": "sha1:ZE6NKW4D7IMGMPCZNLYY7AELNQWFID3D", "length": 5051, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/90\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/90\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/90 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாபாரதம்-அறத்தின் குரல்/11. பாஞ்சாலப் பயணம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2019/10/", "date_download": "2019-11-22T03:38:41Z", "digest": "sha1:QOWOBOD42AZ32EZETOWU4Q6IZ4BTGXNN", "length": 76946, "nlines": 253, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2019 | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nசங்கிலி தொகுப்பு தொழில்நுட்ப வழிகாட்டி-3-சங்கிலி தொகுப்பு என்பதற்கான வரையறை\n31 அக் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in சங்கிலி தொகுப்பு (Blockchain)\nவிண்டோஸ் அல்லது லினக்ஸ் அல்லதுமேக் இயக்கமுறைமை போன்று பிளாக்செயினை ஒரு இயக்க முறைமையாகவும் பிட்காயினானது அந்த இயக்க முறைமையில் செயல்படும் பயன்பாடாகவும் நினைத்துப் பாருங்கள். பிளாக்செயினை பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியை மிக எளிதாக தொடரலாம்.அல்லவா இருந்தபோதிலும் ,சங்கிலி தொகுப்பு என்றால் என்ன பிளாக்செயினை பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியை மிக எளிதாக தொடரலாம்.அல்லவா இருந்தபோதிலும் ,சங்கிலி தொகுப்பு என்றால் என்ன என்ற கேள்வி நம் அனைவரின் மனதிலும் தொக்கிநிற்கும்\nமுதன்முதலில் மறையாக்க-நாணயங்கள் (கிரிப்டோகரன்ஸிகளை) கண்டுபிடித்து வெளியிடும் போது கிரிப்டோகரன்ஸி என்றால் என்னஎனும் கேள்விக்கான பதிலை காண முயற்சித்ததை போன்று மிகவும் குழப்பமான கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில் சங்கிலி தொகுப்பு என்றால் என்னவென விளக்கம் பெறுவது அத்தியாவசிய தேவையாகும் இருந்தாலும் அதனை பற்றிஅறிந்து கொள்வதற்குமுன் பிட்காயின் என்றால் என்ன வென தெரிந்து கொண்டபின்னர் பிளாக்செயினின் வரையறைதெரிந்து கொள்வோமா \nபிட்காயின்கள் என்பது ஒரு அறியப்படாத நிரலாளரால் அல்லது நிரலாளர்களின் குழுவால் கண்டு பிடிக்கப்பட்ட மறையாக்க-நாணயமும் டிஜிட்டல் கட்டண முறையுமாகும், இது சடோஷி நகமோட்டோ என்ற பெயரில் உள்ளது. அதாவது அவை வழக்கமான நாணயத்தைப் போலவே பயன்படுத்தப்படலாம், ஆனால் நம்முடைய ரூபாய்போன்றோ அல்லது டாலர் போன்றோ கைகளால் தொட்டுணரமுடியாது. அவை இணையத்தின் வாயிலாக கையாளுகின்ற மின்னனு நாணயங்களாகும், இவற்றைகொண்டு நாம் விருமபும் பொருட்களை வாங்கவும் விற்கவும் பயன்படுத்தி கொள்ளமுடியும். இவை பொதுமக்கள் பயன்படுத்திடும் கணினிகளில் டிஜிட்டல் நாணயம் போன்று பிட்களாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும். . பேபால், சிட்ரஸ் அல்லது பேடிஎம் போன்ற மேககணினிகளில் மட்டுமே இந்த பிட்காயின்கள் உள்ளன. அவை தொட்டுணரும் நாணயங்களாக இல்லையென்றாலும் மெய்நிகர் நாணயங்களாக, இணையம் வயிலாக மக்களிடையே தொட்டுணரக்கூடிய பணத்தைப் போலவே பரிமாறி கொள்வதற்காக பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன. பிட்காயின் அமைப்பானது இடையில் இடைத்தரகர்கள் யாரும் ��ல்லாமலேயே பியர்-டு-பியர் (P2P)நெட்வொர்க் அடிப்படையில் நேரடியாக பயனர்கள் இருவர்களுக்கிடையே பரிமாறிகொள்ளப்படுகின்றன.\nஇந்த பரிமாற்றங்கள் அனைத்தும் நெட்வொர்க் முனைமங்களால் சரிபார்க்கப்பட்டு, சங்கிலி தொகுப்பு எனப்படும் பொது விநியோகிக்கப்பட்ட பேரேடுகளில் பதிவு செய்யப்படுகின்றன. சேவையாளர் கணினி எனும் ஒரு மைய களஞ்சியம் அல்லது ஒற்றை நிர்வாகி என எதுவும்இல்லாமலேயே இதற்கான நடவடிக்கைகள் செயல்படுவதால், இந்த பிட்காயின் என்பதே முதன் முதல் பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் நாணயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிட்காயின்களை உருவாக்கிடும் செயலானது அவைகளை ஒரு தனித்துவமான நாணயங்களாக ஆக்குகின்றன.இந்நிலையில் தற்போது பொதுமக்களின் புழக்கத்தில் உள்ள சாதாரண ரூபாய் நேட்டுகள் அல்லது நாணயங்களைப் போன்று இந்த பிட்காயின்களை தேவைக்கேற்ப உருவாக்கி வெளியிட முடியாது. தற்போதைய நிலையில் 21 மில்லியன் பிட்காயின்களை மட்டுமே உருவாக்க முடியும், அவற்றில் 17 மில்லியன்பிட்காயின் கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டன. மிகச்சரியான பரிவர்த்தனைகளைக் கொண்ட ஒரு தொகுதியினை பிளாக்செயினில் சேர்க்கப்படும் போதெல்லாம் பிட்காயின் உருவாக்கப்படும் என்பதே தற்போதைய நடைமுறையாகும் .அதாவது இதுவே பிட்காயின்களை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாகும் ஆயினும் பல்வேறு கணித மற்றும் குறியாக்க வழிமுறைகள் மூலம் போலி பிட்காயின்கள் எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை அல்லது புழக்கத்தில் விடப்படவில்லை என்பதை உறுதியாக கூறலாம் . சரி இப்போது பிளாக்செயினைப் பற்றி தெரிந்துகொள்ள அதன் வரையறைக்குள் நுழைவோமா.\nblock , chain ஆகிய இரு சொற்கள் இணைந்த இந்த சங்கிலி தொகுப்பு என்பது தொடர்ந்து வளர்ந்து கொண்டே வரும் டிஜிட்டல் பதிவுகளின் பட்டியல்களாலான தொகுதிகள் என அழைக்கப்படுகின்றன அவை குறியாக்கவியலைப் பயன்படுத்தி இணைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. டிஜிட்டல் முறையில் பதிவுசெய்யப்பட்ட இந்த “தொகுதிகள்” ஒரு நேரியல் சங்கிலியில் சேமிக்கப்படுகின்றன. இந்த சங்கிலியின் ஒவ்வொரு தொகுதியும் பிட்காயின் பரிவர்த்தனைகான தரவைக் கொண்டுள்ளது , இது குறியாக்கவியல் ரீதியாகக் hashed செய்யப்பட்டு ,பரிவர்த்தனை செய்யப்பட்டநேரம் முத்திரையிடப்படுகிறது(Time Stamped). , இந்த சங்கிலி தொகுப்பில் அதற்குமுன் வந்த முந்தைய-தொகுதி மீது ஹேஷ் தரவுத் தொகுதிகள் எழுதப்படுகின்றன மேலும் இந்த ஒட்டுமொத்த “பிளாக்செயினில்” உள்ள எல்லா தரவுகளையும் மாற்றவோ அல்லது சிதைத்து அழிக்கவோ முடியாது என்பதை இது உறுதிசெய்கின்றது\nஅதாவது சங்கிலி தொகுப்பு என்பது ஒரு வகை விநியோகிக்கப்பட்ட பேரேடாகும், மேலும்இது ஒரு நிரந்தர மற்றும் சேதமடையாத-ஆதார பரிமாற்றபதிவுகளின் தரவாகும். ஒரு சங்கிலி தொகுப்பு என்பது ஒரு பரவலாக்கப்பட்ட தரவுத்தளமாக செயல்படுகிறது, இது ஒரு பியர்-டு-பியர் (P2P) நெட்வொர்க்கில் இணைந்துள்ள கணினிகளால் நிர்வகிக்கப்படுகிறது. இது எந்தவொரு ஒரு தனிப்பட்ட நிறுவனத்தாலும் கட்டுப்படுத்தப்படவில்லை விநியோகிக்கப்பட்ட நெட்வொர்க்கில் உள்ள ஒவ்வொரு கணினியிலும் இந்த பேரேட்டின் நகல்சேமித்துவைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதால்ஏதாவதொரு கணினிசெயல்படாவிட்டாலும் (SPOF) என சுருக்கமாக அழைக்கப்படும் single point of failure என்ற வகையில் பாதிப்புஎதுவும் ஏற்படாமல் இதனை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளமுடியும் மேலும் அனைத்து முனைமங்களின் நகல்களும் ஒரே நேரத்தில் புதுப்பிக்கப்பட்டு சரிபார்க்கப்படுகின்றன. கடந்த காலத்தில், சங்கிலி தொகுப்புகள் பொதுவாக பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்களுடன் அல்லது பிட்காயின் ரொக்கத்திற்கு (Bitcoin Cash)தொடர்புடையவைகளாக விளங்கி வந்தன\nமிகஎளிமையான சொற்களில்கூறவேண்டுமெனில் , இந்த சங்கிலி தொகுப்பு என்பது தகவல்களைக் கொண்ட தொகுதியின் சங்கிலியாக வரையறுக்கப்படுகின்றது. இந்த நுட்பம் டிஜிட்டல் ஆவணங்களை நேர முத்திரையிடுவதை (Time Stamped)நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனால் அவற்றைப் பழைய தேதியிட்டு புதுப்பிக்கவோ அல்லது சிதைத்து அழிக்கவோ முடியாது.இந்த பிளாக்செயினில் வங்கி அல்லது அரசு போன்ற மூன்றாம் தரப்பு இடைத்தரகர் யாருடைய இடைமுகமும் இல்லாமலேயே பணம், சொத்து, ஒப்பந்தங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை பாதுகாப்பாக பரிமாறி கொள்வதற்கு பயன்படுத்தி கொள்ளப்படுகிறது. ஒரு பிளாக்செயினுக்குள் ஒரு தரவு பதிவுசெய்யப்பட்டவுடன், அதை மாற்றுவது மிகவும் கடினம்என்ற செய்தியை மட்டும் மனதில் கொள்க . இந்த சங்கிலி தொகுப்பு ஆனது மின்னஞ்சல்களை கையாளும் SMTP போன்ற ஒரு மென்பொருள் நெறிமுறையாகும் . இருப்பினும், இணையம் இல்��ாமல் பிளாக்செயினை இயக்க முடியாது என்ற கூடுதல் செய்தியையும் மனதில் கொள்க . இது மற்ற அனைத்து தொழில்நுட்பங்களையும் பாதிக்கும் என்பதால்இந்த சங்கிலி தொகுப்புஎன்பதை ஒரு மெட்டா தொழில்நுட்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சங்கிலி தொகுப்பு என்பது ஒரு தரவுத்தளம், மென்பொருள் பயன்பாடு, வலைபின்னலில் இணைக்கப்பட்ட ஒரு சில கணினிகள் போன்ற பல்வேறு உறுப்புகளை உள்ளடக்கியSMTP போன்ற ஒரு மென்பொருள் நெறிமுறையாகும். ஒரு சில நேரங்களில் இது பிட்காயின் சங்கிலி தொகுப்பு என்றும் அல்லது தி எத்தேரியம் சங்கிலி தொகுப்பு என்றும்வேறு சில நேரங்களில் இது மற்ற மெய்நிகர் நாணயங்கள் அல்லது டிஜிட்டல் டோக்கன்கள் என்றும் இந்த பிளாக் செயின் பற்றிய சொற்கள் நடைமுறையில் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன . இருப்பினும், அவ்வாறு பயன்படுத்துபவர்களின் பெரும்பாலோனாரால் விநியோகிக்கப்பட்ட பேரேடுகளைப் பற்றியே விவாதிக்கப்படுகின்றன.\nசங்கிலி தொகுப்பு பரிவர்த்தனைகள் நிலையான (சங்கிலி தொகுப்புஅல்லாத ) அமைப்புகளை விட மிக விரைவாகவும் மலிவாகவும் செயலாக்கப்படுகின்றன, இது ஒரு பொது தரவுத்தளத்தினையும் அனைத்து பரிவர்த்தனைகளும் பிணையத்தில் தெரியும், சைபர் தாக்குதல்களையும் தடுக்கின்றது,\nபொதுவாக கூறுமிடத்து சங்கிலி தொகுப்பு என்பது பொருளாதார பரிவர்த்தனைகளின் அழியாத டிஜிட்டல் பேரேடாகும், இதனை நிதி பரிவர்த்தனைகளை மட்டுமல்லாமல் பணமதிப்புள்ள அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்ய திட்டமிட்டு பயன்படுத்தி கொள்ளலாம்.\nமிக எளிமையான சொற்களில் கூறவேண்டுமெனில் பிளாக்செயினின் முக்கிய நோக்கம் விரைவான, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான பியர்-டு-பியர் (P2P)பரிவர்த்தனைகளை அனுமதிப்பதேயாகும். நம்பகமான, பரவலாக்கப்பட்ட பிணைய அமைப்பில் நாணயம், தரவு போன்ற டிஜிட்டல் மதிப்புகளை பரிமாறிகொள்ள அல்லது மாற்றிட இது அனுமதிக்கின்றது.எந்தவொரு புதியநபரும் பின்வரும் செய்தியின் வாயிலாக சங்கிலி தொகுப்பு பற்றிஅறிந்து கொள்ளமுடியும்\n1. எக்செல் விரிதாளைப் போன்றே, இந்த பிளாக்செயினானது டிஜிட்டல் தரவுத்தளமாகும்\n2. இந்த தரவுத்தளமானது பொதுவாக முனைமங்கள் என அழைக்கப்படுகின்ற பல்வேறு கணினிகள் கொண்ட ஒரு பெரிய பிணையத்தில் பகிர்ந்துகொள்ளப்படுகின்றது, மேலும் இந்த சங்கிலி தொகுப்பு என்பது முற்றிலும் அனைவருக்கு் பொதுவானது., ஏனெனில் இது தொழில்நுட்ப ரீதியாக எந்தவொரு முனைமங்களாலும் உருவாக்கப்படலாம். சங்கிலி தொகுப்பு , அதிக முனைமங்களால் பராமரிக்கப்படுவதால் மிகவும் பாதுகாப்பானது 3. ஒவ்வொரு முறையும் பிளாக்செயினை நெட்வொர்க் தரவுத்தளத்தில் புதுப்பித்தல் செய்திடும்போதும்,அவ்வாறு தானாகவே புதுப்பிக்கப்பட்டபின்னர் பிணையத்திஉள்ள ஒவ்வொரு கணினியிலும் அது பதிவிறக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.\n4. இந்த சங்கிலி தொகுப்பு தொழில்நுட்பம் கிரிப்டோகிராஃபிக் நுட்பங்களுடன் பாதுகாக்கப்படுவதால், ஹேக்கர்கள் அதில் மாற்றங்களைச் செய்வது கண்டிப்பாக சாத்தியமில்லாத செயலாகின்றது அதாவது அவ்வாறு இதில் ஏதாவது ஒரு மாற்றத்தைச் செய்வதற்கான ஒரே வழி, பிளாக்செயினில் இணைந்திருக்கும் பாதிக்கும் மேற்பட்ட முனைமங்களை ஹேக் செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும், அதனால் தான் இது அதிக முனைமங்களில் / கணினிகளில் இந்த பிளாக்செயினில் இயங்குவதால் மிகவும் பாதுகாப்பானது. என மீண்டும்மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது\nஇறுதியாக சங்கிலி தொகுப்பு என்பது பிட்காயின் அன்று, ஆனால் இது பிட்காயினுக்குப் பின்புலத்தில் செயல்படும் தொழில்நுட்பம்ஆகும் , பிட்காயின், டிஜிட்டல் டோக்கன் போன்றவைகளை யார் வைத்திருக்கின்றார்கள் என்பதைக் கண்காணிக்க உதவிடும் பேரேடே சங்கிலி தொகுப்பு ஆகும், சங்கிலி தொகுப்பு இல்லாமல் பிட்காயின் வைத்திருக்க முடியாது, ஆனால் பிட்காயின் இல்லாமல் சங்கிலி தொகுப்பு வைத்திருக்க முடியும் தற்போதையநிலையில், பிட்காயின் மட்டுமன்று பல்வேறு தொழில்களில் சங்கிலி தொகுப்பு பயன்பாடுகள் ஒரு விநியோகிக்கப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்கவும் நிர்வகிக்கவும் அனைத்து வகையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான பதிவுகளை பராமரிக்கவும் பாதுகாப்பான செலவு குறைந்த வழியாக ஆராயப்பட்டு பயன்படுத்தி கொள்ளமுயற்சிக்கபடுகின்றன.\nWhatsApp எனும் செய்தியாளர் பயன்பாட்டிற்கு மாற்றான கட்டற்ற பயன்பாடுகள்\n30 அக் 2019 1 பின்னூட்டம்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in கட்டற்றமென்பொருள், பயன்பாடுகள்(Applications & Utilities)\nதற்போதுள்ள ஐபோன், விண்டோபோன், ஆண்ட்ராய்டு போன் போன்ற பல்வேறு கைபேசி சாதனங்களிலும் குறுஞ்செய��திகளை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அதற்கான கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுப்புமுடியும் என்றவாறான கட்டுப்பாடு எதுவுமில்லாமல் இணைய இணைப்பில் கைபேசி சாதனங்கள் இருந்தால்மட்டும் போதும் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் எப்போதும் எந்தநேரத்திலும் உரைவடிவிலான செய்திமட்டுமல்லாது குரலொலி வாயிலாகவும் ஏன் கானொளிகாட்சி வாயிலாக வும் குழுவாக இணைந்து தங்களுக்குள் உருவப்படங்களையும் கானொளி காட்சிபடங்களையும் உலகில் எங்கிருந்தும் யாருடனும் எந்தநேரத்திலும் தொடர்புகொண்டு தகவல்களை பரிமாறி கொள்ளமுடியும் என்ற வசதி வாய்ப்புகளை WhatsApp எனும் செய்தியாளர் பயன்பாடானது வாரிவழங்குகின்றது ஆனால் இது ஒரு தனியுடைமை பயன்பாடாகும் இதற்கு மாற்றாக பின்வரும் கட்டற்ற பயன்பாடுகள் கூட அதே வசதி வாய்ப்புகளை வழங்குபவைகளாக உள்ளன என்ற செய்தியை மட்டும்மனதில் கொண்டு அடுத்து நாம் செய்ய வேண்டியதை முடிவுசெய்துகொள்க\n3.1.Signalஎனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்டினைகொண்டு அனைத்து கைபேசி தளங்களிலிருந்து மட்டுமல்லாது நம்முடைய கணினியிலிருந்து கூட வாட்ஸப்பின் அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் செயல்படுத்தி பயன்பெறமுடியும் இதற்கான இணையமுகவரி https://github.com/signalapp என்பதாகும்\n3.2.Wireஎனும் செய்தியாளரானது குரலொலி கானொளி வாயிலாக நண்பர்களுடன் உரையாட உதவுகின்றது அது மட்டுமல்லாது கானொளி கூட்டங்களை கூட இதன் வாயிலாக நடத்திகொள்ள முடியும் மேலும் கோப்புகளையும் பரிமாறிகொள்ளமுடியும் இவையனைத்தும் துவக்கமுதல் முடிவுவரை மறையாக்கம் செய்யப்பட்டு வேறுயாரும் இடையில் புகுந்து நம்மால் பரிமாறிகொள்ளப்படும் செய்திகளை அல்லது தகவல்களை தெரிந்து கொள்ளமுடியாதவாறு மிகவும் பாதுகாப்பானதாக ஆக்குகின்றது இது அனைத்து கைபேசி சாதனங்களிலும் அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் கட்டற்ற கட்டணமற்றதொரு பயன்பாடாகும் இதற்கான இணையமுகவரி https://wire.com/en/என்பதாகும்\n3.3.TOX என்பது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் உரையாட வும்அவ்வாறான உரையாட லின்போது யாரும் இடையில் புகுந்து நம்முடைய உரையாடலை அறிந்து கொள்ளாதவாறுமிகவும் பாதுகாப்பாக உரையாட உதவிடும் அனைத்து கைபேசி சாதனங்களிலும் அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் கட்டற்ற கட்டணமற்ற தொருபயன்பாடாகும்���தில் குறுஞ்செய்திகளையும் உரைவடிவிலான செய்திகளையும் கானொளி காட்சிகளையும் கோப்புகளையும் நண்பர்களுடன் பரிமாறிகொள்ளமுடியும் குழுவாக இணைந்து கருத்துகளை பரிமாறிகொள்ளவும் முடியும் இதற்கான இணையமுகவரி https://tox.chat/ என்பதாகும்\n3.4.Riot என்பதனை கொண்டு இரண்டுநபர்கள்மட்டுமே உரையாடவும்அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து சிறு குழுவாகவும் அல்லது பேரளவுகுழுவாகவும் இணைந்து குறிப்பிட்ட தலைப்பிற்காக குறிப்பிட்ட நிகழ்விற்காக என்றவாறு நாம் விரும்பியவாறு குழுக்களை உருவாக்கி கொள்ளலாம் கானொளி கூட்டங்களை நடத்துதல் குழுக்கூட்டங்களை நடத்துதல் குரலொலி அல்லது கானொளி வாயிலாக உரையாடுதல் குறுஞ்செய்திகளையும் உரைவடிவிலான செய்திகளையும் கானொளி காட்சிகளையும் கோப்புகளையும் நண்பர்களுடன் பரிமாறிகொள்ளுதல் ஆகியபணிகளை எளிதாக செயல்படுத்தி பயன்பெறமுடியும் குழுவாக இணைந்து கருத்துகளை பரிமாறிகொள்ளவும் முடியும் அனைத்து கைபேசி சாதனங்களிலும் அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் கட்டற்ற கட்டணமற்றதொரு பயன்பாடாகும்இதற்கான இணையமுகவரி https://about.riot.im/ என்பதாகும்\n3.5.Jitsi எனும் செய்தியாளரானது குரலொலி ,கானொளி வாயிலாக நண்பர்களுடன் உரையாடிட உதவுகின்றது அது மட்டுமல்லாது கானொளி கூட்டங்களை கூட நடத்திடலாம் மேலும் கோப்புகளையும் பரிமாறிகொள்ளமுடியும் இவையனைத்தும் துவக்கமுதல் முடிவுவரை மறையாக்கம் செய்யப்பட்டு வேறுயாரும் இடையில் புகுந்து பரிமாறிகொள்ளப்படும்செய்திகளை தெரிந்து கொள்ளமுடியாதவாறு மிகவும் பாதுகாப்பானதாகஆக்குகின்றது இது அனைத்து கைபேசி சாதனங்களிலும் அனைத்து இயக்கமுறைமை களிலும் செயல்படும் கட்டற்ற கட்டணமற்றதொரு பயன்பாடாகும் மிகமுக்கியமாக simulcast, bandwidth estimations, scalable video coding போன்ற கானொளி காட்சி வழிசெலுத்ததல்களின் அடிப்படைகளைகூட இது ஆதரிக்கின்றது இதற்கான இணையமுகவரி https://jitsi.org/ என்பதாகும்\nகணினிமொழியை மேம்படுத்திடுவதற்குஉதவிடும்Dr Java எனும்IDE சூழல்\n29 அக் 2019 1 பின்னூட்டம்\nDrJavaஎன்பது ஜாவாஎனும் கணினிமொழியில் நிரல்களை எழுதுவதற்கான இலகுரக IDE எனும் கணினிமொழியை மேம்படுத்திடுவதற்குஉதவிடும் ஒரு சூழலாகும் இது ஜாவாவில் நிரல்தொடர் எழுதுவதற்காக கற்க விரும்பும் மாணவர் களுக்காகவே முதன்மையாக வடிவமைக்கப் பட்டதாகும். , ���து ஒரு உள்ளுணர்வு இடைமுகத்தையும் ஜாவா குறியீட்டை ஊடாடும் வகையில் மதிப்பிடும் திறனையும் வழங்குகிறது. இது மிகவும் மேம்பட்ட பயனர்களுக்கான சக்திவாய்ந்த பல்வேறு வசதி வாய்ப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. Dr Java என்பது BSD எனும் பொதுஉரிமத்தின் கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் கட்டணமில்லாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு Rice எனும் பல்கலைக்கழகத்தில் JavaPLT எனும் குழுவால் உருவாக்கப்பட்டு வெளியிடபட்டதாகும்\nகடந்த ஜனவரி 1, 2019 முதல், ஆரக்கிள்நிறுவனமானது Java SE 8 க்கான உரிம விதிமுறைகளை , வணிக நோக்கங்களுக்காக கட்டணமில்லாமல் பயன்படுத்த அனுமதிக்கபடமாட்டாது என மாற்றியது. அதனை தொடர்ந்து இந்த புதிய உரிம விதிமுறைகளின் கீழ் ஜாவாவின் வணிக ரீதியற்றகணினிமொழியை கற்பிக்கும் ஒருசில பயனாளர்கள் கூட இனி ஆரக்கிள்நிறுவனத்தின்Java SE 8.ஐப் பயன்படுத்த முடியாதோ என அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது\n. அதிர்ஷ்டவசமாக, Java SE 8 இற்கு மாற்றாக OpenJDK 8எனும் ஒரு சிறந்த கட்டற்றபயன்பாடு தயாராக உள்ளது, , ஆனால் இது ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா பதிவிறக்க தளத்தின் மூலம் விநியோகிக்கப் படவில்லை. OpenJDK 8 இன் விநியோகங்களானவை குறிப்பாக அமேசானின் Corretto 8 போன்று பெரிய நிறுவனங்களால் தொழில் ரீதியாக விநியோகிக்கப்படுவதை ஆதரிக்கின்றன,.அதைவிட , OpenJDK 8 என்பது Java 8 இன் நிலையான பதிப்பாகும், இது உபுண்டு எனும் இயக்கமுறைமை போன்ற பெரும்பாலான லினக்ஸ் விநியோகங்களுடன் சேர்ந்தே கிடைக்கின்றது. Dr Java இன் சமீபத்திய பீட்டா வெளியீடு அனைத்து தளங்களிலும் OpenJDK 8, OpenJRE 8 ஆகியவற்றுடன் வெளிப்படையாகசெயல்படும் வகையில் அமைந்துள்ளது . ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது , Java 8 இன் எந்தவொரு திறமூல விநியோகமும் போதுமானதாக இருக்க வேண்டும். ஆயினும்கூட, அமேசானின் Corretto பதிவிறக்கப் பக்கத்திலிருந்து கிடைக்கும் OpenJDK 8 இனை செயல்படுத்தி பயன்பெறுவதற்காக Corretto 8என்பதை பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்துகொள்ளுங்கள் என முதன்மையாக பரிந்துரைக்கப்படுகின்றது, ஏனெனில் இந்த விநியோகமானது Open Java 8 இன் மிக விரிவானதாகவும் சிறந்த ஆதரவு சூத்திரமாகவும் விளங்குகின்றது.\nஎன்றவாறு குறிமுறைவரியை கட்டளை வரிதிரையில் தட்டச்சு செய்து செயல்படுத்தி Dr Java ஐ இயக்கமுடியும் அல்லது பல்வேறு வரைகலைபயனாளர் இடைமுக திரைகளின் வாயிலாக jar எனும் கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக செயல்படுத்தி இயக்கமுடியும்\nஅல்லது குறிப்பாக விண்டோ இயக்கமுறைமை யெனில் drjava-beta-2019-220051 .exe எனும் செயலி கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து நிறுவுகை செய்து கொண்டு செயல்படுத்தி இயக்கமுடியும்\nஇந்த Dr Java செயல்படுவதற்கு Java 2 v1.4 அல்லது அதற்குப் பிந்தைய மெய்நிகர் இயந்திரம் தேவையாகும். (குறிப்பு: Dr Javaஇல் தொகுப்பிற்கான அனுகலைப் பெற JDK ஐ நிறுவுகை செய்யக்கூடாது அதற்கு பதிலாக , JREKஎன்பது நிறுவுகைசெய்யப்பட வேண்டும்.)\nஇதற்காக நாம் ஒரு JVM ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டுமெனவிரும்பினால், சோலாரிஸ், லினக்ஸ், விண்டோ ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் திறன் கொண்ட Sun’s JDK 5.0 ஐ பதிவிறக்கம் செய்து கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது. பிற பயனர்கள் தங்கள் இயக்க முறைமையுடன் (MacOS X உட்பட) வரும் ஜாவா மெய்நிகர் இயந்திரத்தைப் பயன்படுத்திகொள்க.\nமேலும், இந்த Dr Java ஆனது முக்கிய நிரலுக்குஒன்றும், இடைமுகபலகத்திற்கு மற்றொன்றும் என இரண்டு ஜாவா மெய்நிகர் இயந்திரங்களைப் பயன்படுத்திகொள்கின்றது இதனை ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள RMIஎன சுருக்கமாகஅழைக்கப்படும் ஜாவாவின் தொலைதூரவேண்டுதல் வழிமுறையை (Remote Method Invocation (RMI)) பயன்படுத்தி கொள்கின்றது. மேலும் இந்த RMI ஆனது TCP / IP எனும் இயல்புநிலை போக்குவரத்து பொறிமுறையைப் பயன்படுத்தி கொள்கின்றது, எனவே அந்த இயக்கிகளை மட்டும் நிறுவியிருக்க வேண்டும்என்ற செய்தியை மனதில் கொள்க . TCP / IP இல்லாமல், DrJava மிகச்சரியாக செயல்படுவதற்கு துவங்கமுடியாது என்ற செய்தியை மட்டும்மனதில் கொள்க.\nசிம்பிலிசிட்டி லினக்ஸ் ஒரு அறிமுகம்\n28 அக் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இயக்கமுறைமை, லினக்ஸ்(Linux)\nசிம்பிலிசிட்டி லினக்ஸ் எனும் இயக்கமுறைமையானது கட்டற்ற கட்டணமற்ற லினக்ஸ் வெளியீடாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது இது பப்பி லினக்ஸ் என்பதை பயன்படுத்தியும் அதன் அடிப்படையிலிருந்தும் XFCEஎனும் விண்டோ மேலாளரை பயன்படுத்தி கொண்டு ம் உருவாக்கப் பட்டுள்ளது இது மேககணினியின் அடிப்படையிலான வசதி வாய்ப்புகளுடன் Netbook என்றும் நாம் வழக்கமாக பயன்படுத்திடும் கணினிகளின் வசதி வாய்ப்புகளுடன் Desktop என்றும் பல்லூடக பயன்பாடுகளின் வசதி வாய்ப்புகளுடன் Mediaஎன்றும் மூன்று வகை களில் Simplicity Linux 19.10 எனும் பதிப்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது இம்மூன்று வெளியீடுகளிலும் Ecosia என்பது இயல்புநிலை இணைய தேடுபொறியாக இணைந்து கிடைக்கின்றது\nகுறிப்பாக இந்த தேடுபொறியின் விளம்பர வருமானம் நாம் வாழும் இவ்வுலகில் மரங்களை வளர்த்து சுற்றுசூழலை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது மிகமுக்கியமாக தற்போது இவ்வுலகின் நுரையீரலாக விளங்கும் அமோசான் காடுகள் தீயினால் அழிக்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் LibreOffice 5, MPV media player, Clementine music player, GIMP,Inkscape. போன்ற நமக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பல்வேறு கட்டற்ற பயன்பாடுகள் இதில்முன்கூட்டியே நிறுவுகை செய்யப்பட்டு கிடைக்கின்றது இந்த சிம்பிலிசிட்டியின் அடுத்த வெளியீடுகளில் Libreoffice 6.2, Simple Screen Recorder, Darktable, Timeshift, Harmony (a streaming music player), Focuswriter, Rambox (condenses messaging and e-mail into one application), Okular, and Sylpheed ஆகிய பயன்பாடுகளுடன் முன்கூட்டியே நிறுவுகை செய்யப்பட்டு வெளியீடு செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமல்லாது இது 32-bit ,64-bitஆகியஇருவகை கட்டமைப்புள்ள கணினிகளில் செயல்படும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது என்ற கூடுதல்செய்தியையும் மனதில் கொள்க இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள http://www.simplicitylinux.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க\nTimecard எனும் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு பணியாளர்களின் பணிவருகையை கண்காணிக்கலாம்\n26 அக் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in கட்டற்றமென்பொருள், பயன்பாடுகள்(Applications & Utilities)\nதற்போது பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் வருகையை கண்காணிப்பதற்காக அதிக காலவிரையம் ஆகும் சிறப்புதன்மையுடனான பயன்பாடு களை அதிக செலவிட்டு பயன்படுத்திடும் வண்ணம் வைத்திருக்கின்றன இவைகளனைத்தும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தவைகளாகும் அதிக பிழையுடனும் ஒவ்வொரு பணியாளரின் பணிநாட்களை கணக்கிடுவதற்காக அதிக காலஅவகாசத்தையும் எடுத்து கொள்ளுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளன அவ்வாறான சிரமங்கள் எதுவுமில்லாமல்மிகஎளிதாகவும் விரைவாகவும் பணியாளர்களின் வருகையை கணக்கிடவும் பணியாளர்கள் எங்கெங்கு பணிபுரிகின்றார்கள் என கண்காணித்திடவும் புதிய பல்வேறு கட்டற்ற பயன்பாடுகள்கூட தற்போது பயன்பாட்டிற்கு க���டைக்கின்றன அவைகளில் முதன்மையான மூன்று கட்டற்ற பயன்பாடுகள் பின்வருமாறு\nTimesheet எனும் கட்டற்ற பயன்பாட்டில் பணியாளர்கள் தங்களுடைய கைவிரல்களை அழுத்த தேவையில்லை அதற்கு பதிலாக அவர்களுடைய பணியிடத்தில் அவர்கள் எப்போது வந்தார்கள் எப்போது பணியிடத்தினை விட்டு வெளியில் சென்றார்கள் நிகரமாக எவ்வளவுநேரம் பணி புரிந்துள்ளனர் என GPS location துனையுடன் தானியங்கியாக கணக்கிடுகின்றது smartwatch உடன் ஒத்தியங்கிடுமாறும் பல்வேறு சாதனங்களில் செயல்படுமாறும்ஆனபல்வேறுவசதிகளைவழங்குகின்றது.\nHoursTracker எனும் கட்டற்ற பயன்பாட்டில் பணியாளர்கள் தங்களுடைய கைவிரல்களை அழுத்த தேவையில்லை அதற்கு பதிலாக அவர்களுடைய பணியிடத்தில் அவர்கள் எப்போது வந்தார்கள் எப்போது பணியிடத்தினை விட்டு வெளியில் சென்றார்கள் நிகரமாக எவ்வளவுநேரம் பணிபுரிந்துள்ளனர் என GPS location துனையுடன் தானியங்கியாக கணக்கிடுகின்றது மேலும் பணியாளர்கள்நிகரமாக பணிபுரிந்த நேரம் ,அவர்கள் பயனம் செய்ததூரம் அவர்களுக்கான செலவுகள் ஆகியவற்றை வரைபடங்களாக இதன்மூலம் திரையில் காணமுடியும்\nTime Recording ஒரே பணியாளர் வெவ்வேறு நிறுவனங்களில் வெவ்வேறு சம்பளவிகித்தில் பணிபுரியும் போது மிகச்சரியாக எந்தெந்த சம்பளவிகிதத்தில் எவ்வெவ்வளவு நாட்கள் எங்கெங்கு பணிபுரிந்துள்ளனர் அவருக்கு மொத்தசம்பளம் எவ்வளவு வழங்கப்படவேண்டும என கணக்கிடுவதற்கு இந்த கட்டற்ற பயன்பாடு உதவுகின்றது இதில் மிகைநேர பணியைகூட எளிதாக கணக்கிடுவதற்கான வசதியை கொண்டுள்ளது மேககணினியில் தரவுகளை பிற்காப்பு செய்து கொள்கின்றது மேலும் விவரங்களுக்கு https://appgrooves.com/rank/business/timecards எனும் இணையமுகவரிக்கு செல்க\nDC++எனும் கோப்புகளை நேரடியாக பரிமாறிகொள்ளஉதவிடும் கட்டற்ற பயன்பாடு\n24 அக் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in கட்டற்றமென்பொருள், பயன்பாடுகள்(Applications & Utilities)\nP2Pஎன்ற வகையில் இருசாதனங்களுக்கு இடையில் நேரடியாக மிகமேம்பட்டவகையில் எளிதாக கோப்புகளை பரிமாறி கொள்வதற்கான ஒழுங்குமுறையை பின்பற்றிடும் DC++எனும்கட்டற்ற பயன்பாடு பேருதவியாய விளங்குகின்றது இந்த கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு இரண்டு சாதனங்களுக்கு இடையே விவாதித்தல், தேடுதல் ,மென்பொருட்கள் ,இசை, போன்றகோப்புகளை மையங்களில் வரிசைபடுத்தி எளிதாக பரிமாறி கொள்ளுதல் என்பன போன்ற பணிகளை மிகஎளிதாக செயல்படுத்தி பயன்பெறமுடியும் .மேலும் தற்போதுகொள்ளளவு பெரியதான கோப்புகளெனில் பதிவிறக்கம் செய்து கொள்ள BitTorrent எனும் பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது அதற்கு பதிலாக DC++எனும் பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது இது இணைய இணைப்புள்ள இரு சாதனங்களுக்கு இடையே எவ்வளவு பெரிய கோப்புகளையும் மிகஎளிதாகபரிமாறி கொள்ள உதவுகின்றது கோப்புகளை மையபடுத்தப்பட்ட வகை, சாதாரண வகை ஆகிய இரண்டுவகை களிலும் பரிமாறி கொள்ள dchub://randomhub.com:411i எனும் வாயில்வழியாகவும் மேம்பட்ட வகையில் எனில் adc://randomhub.com:411எனும்வாயில் வழியாகவும் கோப்புகளை சாதாரண வகையில் இருவாடிக்கையாளர்களுக்கு இடையில்மட்டும் பரிமாறி கொள்ள dchub://randomhub.com: 412 எனும் வாயில் வழியாகவும் கோப்புகளை மேம்பட்ட வகையில் இருவாடிக்கையாளர்களுக்கு இடையில் மட்டும் பரிமாறி கொள்ள adc://randomhub.com: 412எனும் வாயில்வழியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் இவ்வாறு கோப்புகளை பரிமாறி கொள்வதற்காக இதிலுள்ள Public Hubsஎன்பதை யார்வேண்டுமானாலும் கோப்புகளை பரிமாறிகொள்ளபயன்படுத்தி கொள்ளலாம் ஆனால் Private Hubsஎன்பதை குறிப்பிட்ட இரு நபர்கள் மட்டும் கடவுச்சொற்களை கொண்டு தங்களுக்கு இடையே கோப்புகளை பரிமாறி கொள்ளலாம் இதனுடைய பொதுமையத்தில் Slots என்பதில் எத்தனை நபர்கள் ஒரேநேரத்தில்பயன்படுத்தி கொள்ளமுடியும் என குறிப்பிட்டுள்ளவாறு பயன்படுத்தி கொள்ளமுடியும் உதாரணமாக 5 slots என குறிப்பிட்டிருந்தால் ஒரேநேரத்தில் 5 நபர்கள் மட்டும் பயன்படுத்தி கொள்ளமுடியும் இதனை பயன்படுத்தி கொள்வதற்காக பின்வரும் படிமுறைகளை பின்பற்றிடுக முதலில் DC++ எனும் சாளரத்திரையில் மேலேஇடதுபுறமூலையில் File எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அடுத்து விரியும் திரையில் Settings எனும் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்திடுக அடுத்து தோன்றிடும் பலகத்திரையின் இடதுபுறத்தில் Sharing எனும் வாய்ப்பினைதெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையின் வலதுபுறத்தில் Add Folder என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் நாம் பகிர்ந்து கொள்ளவிரும்பும் கோப்புகளை வைத்துள்ள கோப்பகத்தை தெரிவுசெய்து கொண்டு Ok.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக நாம் தெரிவுசெய்து கோப்புகளின் அளவுகளிற்கேற்�� சிறிது காலஅவகாசம்எடுத்து கொண்டு வரிசைபடுத்திடும் தொடர்ந்து Ok.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் கோப்புகள் பரிமாறி கொள்ளப்படும்\nநாம் மிகவிரைவாக படிப்பதற்காக உதவிடும் கட்டற்ற பயன்பாடுகள்\n23 அக் 2019 1 பின்னூட்டம்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), கட்டற்றமென்பொருள், பயன்பாடுகள்(Applications & Utilities)\nஎழுத்துவடிவிலான உரைகளை படித்திடும் தற்போதைய நம்முடைய பழக்கவழக்கமானது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்புதான் துவங்கியது அதற்குமுன் மனிதநாகரிகம் தோன்றியபின் முதன் முதலில் சைகைகளின் வாயிலாக வும் பின்னர் குரலொலிகளின் வாயிலாகவும் மனிதர்கள் தங்களுக்குள் செய்திகளை பரிமாறி கொண்டனர் அதன்பின்னர் 5,000 ஆண்டுகளுக்கு முன்புதான் எழுது வதற்கு கற்றுகொண்டு எழுத்துகளுடன் கூடிய உரைவடிவிலான செய்திகளை தங்களுக்குள் பரிமாறி கொண்டனர் இவ்வுரைவடிவிலான செய்திகளை கூட ஆரம்பத்தில் தட்டுதடுமாறி மிகமெதுவாக எழுத்துகூட்டி படித்து செய்தியை அறிந்து கொண்டனர் அதன்பின்னர் உரைவடிவிலான செய்திகளை விரைவாக படித்தறிவதற்கான பயிற்சியை பின்பற்றி மிகவிரைவாக செய்திகளை பரிமாறி கொண்டனர் தொடர்ந்து செய்த செயலையே திரும்பு திரும்ப செய்துவந்ததால் தானியாங்கியாக தற்போதைய உரையை படித்தறியும் நிலைக்கு நாமனைவரும் முன்னேறி இருக்கின்றோம் இருந்தபோதிலும் இந்த வேகம் பத்தாது இன்னும் விரைவாக படித்து புரிந்து கொள்ளும் அடுத்த கட்டத்திற்கு செல்லவிரும்பும் தற்போதைய மிகமேம்பட்ட சூழலில் அதாவது அவ்வாறான வகையில் நம்முடைய மூளைக்கு விரைவாக படித்திடுமாறு பயிற்சி யளித்திடுவதற்காக செய்திகளை விரைவாக பரிமாறி கொள்வதற்காக பின்வரும் கட்டற்ற மென்பொருட்கள் நாம் பயன்படுத்தி கொள்ளதயாராக உள்ளன அவைகளை கொண்டு பயிற்சி பெற்றால் நாமும் மிகவிரைவாக படித்திடும் அடுத்த படிநிலைக்கு செல்லமுடியும்\n1.Gritzஎனும் கட்டற்ற பயன்பாடானது விண்டோ மேக் லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமை களிலும் செயல்படும் திறன்கொண்ட GPL எனும் பொதுஅனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது இது தற்போது நாம் உரையை படித்திடும் வேகத்தினை விட இருமடங்காக உயர்த்திடும் திறன்கொண்டது இதனை https://github.com/jeffkowalski/gritz எனும் இணைய தள முகவரியிலிருந்து பதி��ிறக்கம்செய்து விண்டோ இயக்கமுறைமையுள்ள கணினிகளில் கட்டளைவழிதிரையில் நிறுவுகைசெய்து மின்புத்தகங்களை Calibre போன்ற கட்டற்ற பயன்பாட்டின் துனையுடன் உரைவடிவில் மாற்றியமைத்து கொண்டு பயன்படுத்தி கொள்க\n2.Spray Speed-Readerஎன்பது ஜாவாஸ்கிரிப்டால்உருவாக்கப்பட்டு மிகவிரைவாக நாம் படிப்பதை ஊக்குவிக்க உதவிடுகின்ற மற்றொரு கட்டற்ற பயன்பாடாகும் இதனை https://github.com/chaimpeck/spray எனும் இணையதளபக்கத்திலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்க\n8.3. Sprits-itஎனும் கட்டற்ற இணைய தள பயன்பாடானது இணையதளங்களில் இணைய உலாவிகளின் வாயிலாக விரைவாக படித்திடஉதவுகின்றது உரைவடிவிலான மின்புத்தகங்களையும் விரைவாக படித்திடுவதற்கான பயிற்சியை வழங்குகின்றது இது வலதுபுறத்தில் துவங்கிடும் உரைகளையும் இடதுபுறத்திலிருந்து துவங்கிடும் உரைகளையும் மிகவிரைவாக படித்திடுவதற்கான பயிற்சியை வழங்குகின்றது\n4. Comfort Readerஎனும் கட்டற்ற பயன்பாடானது ஆண்ட்ராய்டு சாதனங்களை பயன்படுத்திடும் பயனாளர்களும் மிகவிரைவாக படிப்பதற்கான பயிற்சியை வழங்குகின்றது இதனை https://github.com/mschlauch/comfortreader எனும் இணைய தளத்திளிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்க\nஇவைகளில் ஏதாவது ஒன்றில் பயிற்சி எடுத்துகொண்டால் நிமிடத்திற்கு 250wpm என்பதை நிமிடத்திற்கு 500wpm என்றவாறு நம்முடைய படிக்கும் வேகத்தினை உயர்த்தி கொள்ளலாம் என்ற செய்தியை மனதில் கொள்க\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (27)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (45)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (25)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசங்கிலி தொகுப்பு (Blockchain) (4)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (25)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (38)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8Dweb-or-internet/", "date_download": "2019-11-22T03:38:51Z", "digest": "sha1:5EHJOXG36XDKXRJJ33EIU5TPWISVTGB2", "length": 63804, "nlines": 311, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "இணையம்& இணையதளம்(web or internet) | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nமிககுறைந்தசெலவில் நமக்கெனதனியான தொருஇணையதளபக்கத்தை உருவாக்கிட உதவிடும்WebDoஎனும் பயன்பாடு\n04 நவ் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nதற்போது வியாபார உலகில் இணையபக்கங்கள் மிகமுக்கிய அங்கம் வகிக்கின்றனஅதிலும் இணைய இணைப்பில்லாவிட்டாலும் வியாபார நடவடிக்கை-களை தொடர்ந்து செயல்படுமாறு செய்வது மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றது\nவியாபார நிறுவனங்களுக்கான ஒரு சிறந்த வலைத்தளம்என்பது சாத்தியமான வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கையை வளர்க்கவும் நம்முடைய வணிநிறுவனத்திற்கு அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்து கொண்டுவரவும் உதவுகின்றவாறு கட்டமைக்கப்பட்டிருக்கும், ஆனால் இதற்கு எவ்வளவு செலவாகும்\nஇதற்காக ஒரு வலைதள வடிவமைப்பு குழுவை பணியமர்த்துவது நம்முடைய கையிருப்பில் உள்ள பல்லாயிரகணக்கான ரூபாயை அபகரிக்கும் தன்மைகொண்டதாகும் மேலும் நம்முடைய வலை தள வடிவமைப்பினை கட்டமைத்து முடிப்பதற்காக வாரங்கள் ,மாதங்கள் எனஅதிக காலஅவகாசத்தினை எடுத்துகொள்ளலாம் அதுமட்டுமன்று நம்முடையஇணைய தள பெயருக்காக டொமைன் வாங்குதல் அதனைநிறுவுகை செய்தல் , பாதுகாத்தல் என்பன போன்ற பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றியும் கவலைப்படவேண்டியுள்ளது.\nஅதனால் இவ்வளவு சிக்கல்களையும்தான்டி நம்முடைய கையிருப்பில் உள்ள தொகைக்கு ஏற்ப நம்முடைய வலைத்தளத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்ற கேள்வி நம்மனைவரின் முன் பெரியதாக முந்நின்று நம்மை பயமுறுத்துகின்றன அல்லவா நிற்க\nவலைத்தள கட்டமைப்பாளர் அல்லது உருவாக்குநர் என்றால் என்ன என்ற கேள்விக்கு முதலில் பதில் தெரிந்து கொள்வோம்\nவலைத்தள உருவாக்குநர் என்பவர் எந்தவொரு பயனளாருக்கும் குறிப்பாக எந்தவொரு வலை வடிவமைப்பு அல்லது வலைமேம்படுத்துதல் பற்றிய விவரங்களை அறியாத புதியநபர்கூட தாம்விரும்பும் எந்தவொரு வலைத்தளத்தை தானே உருவாக்கிடும் பணியை மிகஎளிதாக்கும் ஒரு மென்பொ��ுளாகும். இதனுடைய முழு செயல்முறையும் மிகவும் எளிமையானது, உள்ளுணர்வை தூண்டக்கூடியதும் வேடிக்கையானதுமாக அமைந்துள்ளது பெரும்பாலான வலைத்தள உருவாக்குநர்கள் இழுத்து சென்றுவிடுதல் செயலிற்கான இடைமுகத்தை வழங்குகிறார்கள், அதில் நாம் விரும்பும் கூறுகளை ஒரு பக்கத்திற்கு இழுத்து நகர்த்திசென்றுவிடுவதன் வாயிலாக ,நம்முடைய வலைத்தளத்தை, நாமே மிகஎளிதாக உருவாக்கிகொள்ளமுடியும். இதற்காக முன்பே தயாரிக்கப்பட்ட வார்ப்புருக்கள் நாம் பயன்படுத்தி கொள்வதற்காக தயாராகஇருக்கின்றன, நாம் விரும்பியவாறு வலைத்தளத்தை எளிதாக, ஒரு மணி நேரத்திற்குள் உருவாக்கி முழு செயல்முறையையும் செயலிற்கு கொண்டு வரமுடியும்\nஅவ்வாறான வகையில் WebDo என்பது – ஒரு கட்டணமற்ற வலைதள வடிவமைப்பு பயன்பாடாகும்\nதற்போது சந்தையில் பல்வேறு வலைத்தள உருவாக்குநர்கள் உள்ளனர், அவற்றுள் இன்று சமீபத்திய வடிவமைப்பாளர்களும் மேம்படுத்தநர்களும் உள்ளடக்கிய சிறந்த கலாச்சார குழுவினரால் துவங்கப்பட்ட புதிய மேககணினி அடிப்படையிலான வலைத்தளஉருவாக்குநர் மென்பொருளான WebDo builder ஐப் மிகச்சிறப்பானதாக விளங்குகின்றது இதனை பற்றியவிவரங்கள் பின்வருமாறு\nWebDo builderஎன்பதன் வாயிலாக நாமே புதிய வலைதளபக்கத்தை கட்டமைக்கும் பணியை துவங்கலாம் அல்லது அவற்றின் வடிவமைப்பாளரால் ஏற்கனவே உருவாக்கப்பட்டு தயார் நிலையிலுள்ள வார்ப்புருக்களிலிருந்தும் பக்க உறுப்புத் தொகுதிகளிலிருந்தும் தேர்வு செய்துஇழுத்து சென்றுவிடுதல் வாயிலாக தாம் விரும்பும் எந்தவொரு வலைத்தளத்தையும் வடிவமைக்கவும்,தம்முடைய படைப்புகளைஒருசில நொடிகளில் வெளியிடவும் இதுஅனுமதிக்கிறது.\nஇந்த WebDo builderஆனது ஒரு சக்திவாய்ந்த WYSIWYG இடைமுக பதிப்பாளரைப் பயன்படுத்திக் கொள்கின்றது, அதாவது நாம் வலைதளத்தினை உருவாக்கும் போது ஒவ்வொரு செயலிற்கான மாற்றங்களை உடனடியாகக் திரையில் காண்பிக்கின்றது நம்முடைய திறனை ஒரு நொடியில் நேரலையில் பதிவேற்றும் செய்துஅதன் மாற்றங்களை பார்வையிடலாம் அல்லது எந்த நேரத்திலும் மீட்டமைக்க நம்முடைய தளத்தின்பிற்காப்பு நகலை சேமித்து கொள்ளலாம்.\nஇதனுடைய முன் தயாரிக்கப்பட்ட உறுப்புத் தொகுதிகளின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட வரம்பற்ற வலைப்பக்கங்களை உருவாக்கி வெளியிடலாம். இதற்காக உருவாக���ம் எல்லா கோப்புகளும் ஒரு மறைகுறியாக்கத்துடன் சேமிக்கப்படுகின்றன\nஇந்த WebDo builderஐப் பயன்படுத்துவதில் சிறந்த பகுதி என்னவென்றால், நம்முடைய வலைத்தளத்தின்நிறுவுகை செய்வது பாதுகாப்பு செய்வது ஆகிய பணிகளை இந்த தளம் கவனித்துக்கொள்கிறது. அதனோடு இதனுடைய சேகரிப்பிலிருந்து பயன்படுத்தக்-கூடிய இலவச துணை டொமைன் வலை முகவரிகளை நாம் பெற்றுகொள்ளலாம், மேலும் நம்முடைய வலைத்தளத்திற்கு குறைந்தபட்ச உள்ளமைவுடன் சிறிதளவு சேர்க்கக்கூடிய ஒருங்கிணைந்த பயன்பாடுகளை (செய்திமடல், கணக்கெடுப்பு, eDetailing என்பனபோன்ற பல்வேறு வசதிகள்) பயன்படுத்தி கொள்ளலாம்.\nWebDo builderஐப்பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளவும் https://www.webdo.com/web_builder.html வலைத்தளத்திற்கு சென்ற நமக்கான இலவச கணக்கைப் பெறுக. இதனை முயற்சித்துப் பார்த்து மதிப்புள்ளதா என்பதை முடிவுசெய்துகொள்க.\nபாதுகாப்பான இணையதளத்தினை vanity Tor .onion என்பதை கொண்டு உருவாக்கிடுக\n21 அக் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\nvanity .onionஎன்பதன் துனையுடன் நம்முடைய இணையதளத்தினை உருவாக்குவதன் வாயிலாக நம்முடைய தனித்தன்மையையும் நம்முடைய பார்வையாளர்களின் தனித்தன்மையையும் பாதுகாத்திடலாம் இதுTorஎனும் ஒரு சக்திவாய்ந்த, திறமூல வலைபின்னலில் இணைந்த முனைமங்களை இயக்கும் பயனர்களால் இணையத்தின் அநாமதேய , கண்காணிக்க முடியாத அல்லது கண்காணிக்க கடினமான இணைய உலாவலை செயல்படுத்துகின்றது. , தொடர்பாளர்களுக்கு இடையில் உள்ள நேரடி பாதையில் கொண்டுசெல்லாமல் வேண்டுமென்றே மாற்றுப்பாதையாக சுற்றிவளைத்து செல்லுமாறு செய்கின்றது. உதாரணமாக இந்தியாவில் உள்ளஒருவர் python.nz எனும் இணையபக்கத்தை தன்னுடைய இணையஉலாவியில் பார்வையிட முயலும்போது நேரடியாக python.nz எனும் இணையபக்கத்திற்கு அவரை அழைத்து செல்லாமல் முதலில் சிங்கப்பூர் பின்னர் ஆஸ்திரேலியா அதன்பின்னர் இங்கிலாந்து பிறகு அமெரிக்கா அதன்பிறகு ஆப்பிரிக்கா கடைசியாக python.nz எனும் இணைய பக்கத்தை அடையுமாறு இந்த Tor முனைமங்களானவை அவ்வாறான நபரை சுற்றி வளை த்து அழைத்து கொண்டுசெல்லும் அதனால் அவ்வாறு வந்து சேர்ந்த பார்வையாளர் எங்கிருந்து வந்தார் என்று எளிதாக கண்டுபிடித்திடமுடியாது\nஇந்தTorவலைபின்னலானது, விருப்பத்தேர்வு பங்கேற்பாளர் முனைமங்களில் வாயிலாக கட்டமைக்கப்படுகிறது, இது எப்போதும் மாறக்கூடிய கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இந்த மாறக்கூடிய வலைபின்னலானது இடைவெளியில் மட்டுமே ஒரு அற்புதமான, நிலையற்ற உயர்மட்ட டொமைன் அடையாளங்காட்டியாக இருக்க முடியும்: அதனால் இந்த .onion முகவரியில் நமக்கென தனியாக சொந்தமாக ஒரு வலைத்தளத்தை உருவாக்க விரும்பினால், நம்முடைய இணையதள பக்கத்திற்கு வரும் பார்வையாளர்களின் அநாமதேயத்தைப் பாதுகாக்கவும் நம்முடைய தனித்தன்மையை பாதுகாத்திடவும் ஆன ஒரு vanity .onion தளத்தை உருவாக்கிடுக.\nஇந்தTorவலைபின்னலானது மாறுகின்ற வேண்டுமென்றே போக்குவரத்தை மறுக்கமுடியாத வழிகளில் மாற்றுவதால், ஒரு .onion முகவரி தகவல் வழங்குநராகிய நாம் ,தகவலை அணுகும் அனாமதேய நபர் ஆகிய இருவர்களுக்குமிடைய இணைப்பை ஏற்படுத்திடும் (நம்முடையஇணையதளத்திற்கு வருபவரின் போக்குவரத்து வழி ) , இடைநிலை வலைபின்னல் முனைமங்களை யாரும் அல்லது வெளியாள் ஒருவரால் எளிதாக கண்டுபிடிக்க வேமுடியாது அல்லது கண்டுபிடிப்பது மிக கடினமானசெயலாகும் . மேலும் இவ்வாறு உருவாக்கிடும் இதனுடைய இணையதளபெயரானது 8zd335ae47dp89pd.onion. என்றவாறு 16-எழுத்துகளால் எளிதில் நினைவில் கொள்ளமுடியாதவாறு சுட்டிகாட்ட மிகவும் கடினமானதாகஅமைந்திருக்கும் அதாவது மில்லியன் கணக்கான ஆண்டுகள் நம்முடைய கணினி முயன்றால் தான் இவ்வாறு vanity .onion தளத்தால் நமக்கென உருவாக்கிய 16-எழுத்துகளாலான மிக்கச்சரியான பெயரை உருவாக்கமுடியும் மேலும் இவ்வாறான இணையதள பக்கங்களை Tor இணையஉலாவிவாயிலாகமட்டுமே அனுகமுடியும் vanity .onion தளத்தில் இதனுடைய v2எனும் வகை முகவரியை உருவாக்குவதற்காக brute-forceஎனும் முறையை பின்பற்றிடும் eschalotஎனும் வழிமுறையிலும் v3எனும் வகை முகவரியை உருவாக்குவதற்காக mkp224o எனும் வழிமுறையிலும் உருவாக்கி கொள்ளலாம் பாதுகாப்பிற்காக Shallot என்பதை பயன்படுத்தி கொள்கின்றது என்ற கூடுதல் செய்திகளையும் மனதில் கொள்க\nபயன்பாடுகளைநிறுவுகை செய்திடாமலேயே இணையத்தில் நேரடியாக பயன்படுத்தி கொள்ளஉதவிடும் கருவிகள்\n04 அக் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணையம்& இணையதளம்(web or internet), கருவிகள்(Tools)\nதற்போது இணைய இணைப்பு மட்டும் இருந்தால் போதும் நமக்கான எந்தவொரு செயலையும் நேரடியாக செயல்பட��த்தி பயன்பெறலாம் என்ற அளவிற்கு நம்முடைய வாழ்க்கை வசதிகள் மிகமேம்பட்டுள்ளன. இவைகளில் விளம்பரங்களோ மேல்மீட்புபட்டிகளோ இந்த பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் என நம்மைதூண்டுகின்ற மின்மினுப்புகளோ எதுவும்இல்லாமல் நாம் குறிப்பிட்ட செயலை எந்தவிததொந்திரவிற்கும் ஆளாகாமல் இணையத்தில் நேரடியாக செயல்படுத்தி பயன்பெறலாம் அவ்வகையிலான கருவிகளின் பறவை பார்வை பின்வருமாறு\n#1 Online JSON கருவிகள்: இணையத்தின் வாயிலாக நேரடியாக JSON கருவிகளை பயன்படுத்து வதற்காக முதன்முதலாக Browserling’எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தொருஇணையதளமாகும் இது JSON எனும் கட்டமைவுடன்கூடிய கோப்புகளை நாம் பயன்படுத்தி கொள்வதற்காக உதவுகின்றது மீச்சிறிய JSON , அழகானJSON , ஏற்புகைசெய்திடும்JSON ,தப்பிச்செல்லாத JSON, JSON இலிருந்து 64 இன் அடிப்படையிலான குறிமுறைவரிகளுக்கு மறையாக்கம் செய்தல் அல்லது64இன் அடிப்படையிலான குறிமுறைவரியிலிருந்து JSON இற்கு எதிர்மறையாக்கம் செய்தல் கோப்புகளின் வடிவமைப்பை XML, CSV, TSV, YAML போன்ற எந்தவொருவடிவமைப்பிலும் உருமாற்றம் செய்திடும்JSON , JSON ஐ HTML அட்டவணை LaTeX அட்டவணை ஆகிய எந்தவகையிலாான அட்டவணையாக உருமாற்றம் செய்தல் ஆகிய பல்வேறு பணிகளை நம்முடைய கணினிகளில் இதற்கான கட்டமைப்பை நிறுவுகை செய்திடாமலேயே பயன்படுத்தி கொள்ளமுடியும்\n#2 Online String கருவிகள்: என்பது இணையத்தின் வாயிலாகString களைநேரடியாக பயன்படுத்த உதவிடும் Browserling’எனும் நிறுவனத்தின் இரண்டாவது மிகப்பெரிய இணையபக்கமாகும் இந்த கருவிகள் மறையாக்கம் செய்தல் எதிர்மறையாக்கம் செய்தல் உருமாற்றம் செய்தல் வடிகட்டுதல் பதிலீடுசெய்தல் stringsகளை உருவாக்குதல் ஆகிய பல்வேறு பணிகளை நம்முடைய கணினிகளில் இதற்கான கட்டமைப்பை நிறுவுகை செய்திடாமல் செய்திட உதவுகின்றது உதாரணமாக URL மறையாக்க strings , URLஎதிர் மறையாக்க strings , HTML மறையாக்க strings, HTML எதிர் மறையாக்க strings, 64 இன் அடிப்படையிலான மறையாக்க strings 64 இன்அடிப்படையிலான எதிர் மறையாக்க strings . பிரித்தல் இணைத்தல் பைனரிக்கு உருமாற்றம் செய்தல் ஆகிய Strings தொட ர்பான பல்வேறு பணிகளையும் இதில் செயல்படுத்தி பயன்பெறலாம்\n#3 Online CSV கருவிகள்: இதில் காற்புள்ளியால் மதி்ப்புகளை பிரித்திடும் கோப்புகளின் தரவுகளை கையாளுகின்றது அதாவது இந்த கருவியின் வாயிலாக CSV வடிமைப்பு கோப்புகளை JSON, XML, TSV, YAML ��கியவடிமைப்பிற்குஉருமாற்றம்செய்தல் , 64 இன்அடிப்படையிலானகுறிமுறைவரிகளுக்கு CSV வடிவமைப்பிலிருந்து மறையாக்கம் செய்தல் 64இன் அடிப்படையிலான குறிமுறைவரிகளிலிருந்து CSV வடிவமைப்பிற்கு எதிர் மறையாக்கம் செய்தல் நெடுவரிசைகளில் கிடைவரிசைகளில் CSV வடிவமைப்பிலுள்ள பல்வேறு தரவுகளை இடமாற்றம் செய்தல் பதிலீடுசெய்தல் சேர்த்தல் நீக்கம்செய்தல் நெடுவரிசையை swapசெய்தல் transpose செய்தல் மேலும் CSV வடிவமைப்பு கோப்புகளை PDF ஆவணமாக HTMLஅட்டணையாக, Excelஅட்டணையாக, LaTeX அட்டணையாக உருமாற்றம்செய்தல் ஆகிய பல்வேறு பணிகளை நம்முடைய கணினிகளில் இதற்கான கட்டமைப்பு நிறுவுகை செய்திடாமல் பயன்படுத்தி கொள்ளமுடியும்\n#4 Online XML கருவிகள்: இதன் வாயிலாக XML வடிவமைப்பு கோப்புகளை JSON, CSV, YAML ஆகிய வடிவமைப்பிற்கு உருமாற்றம் செய்தல்64 இன் அடிப்படையிலான மறையாக்கம்செய்தல் XML 64 அடிப்படையிலான குறிமுறைவரிகளை XMLஇற்கு எதிர் மறையாக்கம்செய்தல் இரு XML கோப்புகளை ஒப்பீடு செய்தல் XML ஆவணங்களின் புள்ளிவிவரங்களை காட்சியாக காணுதல்ஆகிய பல்வேறு பணிகளை நம்முடைய கணினிகளில் இதற்கான கட்டமைப்பை நிறுவுகை செய்திடாமல் பயன்படுத்தி கொள்ளமுடியும்\nஇவைமட்டுமல்லாமல்வருங்காலத்தில் Online TSV (Tab Separated Values) கருவிகள் , Online YAML (Yet Another Markup Language) கருவிகள் ,Online PDF கருவிகள் ,Online IMAGE கருவிகள் ,Online AUDIO கருவிகள் ,Online BROWSER கருவிகள் ,Online CSS கருவிகள் ,Online JS (JavaScript) கருவிகள் ,Online CRYPTO கருவிகள் ,Online RANDOM கருவிகள் ,Online FILE கருவிகள் ,Online TIME கருவிகள் ஆகிய எண்ணற்ற பல்வேறு கருவிகளை இணையத்தில் நேரடியாக இதற்கான கட்டமைப்பை நம்முடை கணினியில் நிறுவுகை செய்திடாமல் பயன்படுத்தி கொள்வதற்கான வசதிகளை கொண்டுவர உள்ளனர் என்ற கூடுதல்செய்தியையும் மனதில் கொள்க மேலும் விவரங்களுக்கு https://www.browserling.com/ எனும் இணையமுகவரிக்கு செல்க\nSBIவங்கியின் ATM அட்டையில்லாமல் நம்முடைய கணக்கிலிருந்து பணம் வழங்கிடும் இயந்திரத்தின் வாயிலாக தேவையான பணத்தினை எடுக்கமுடியும்\n02 அக் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணையம்& இணையதளம்(web or internet)\nஇதற்காக உதவவருவதுதான் SBI Yono app எனும் பயன்பாடாகும் ஆயினும் இவ்வாறு ATM அட்டையில்லாமல் நம்முடைய கணக்கிலிருந்து SBIவங்கியின் அனுமதிக்கப்பட்ட பணம் வழங்கிடும் இயந்திரத்தில் மட்டுமே எடுக்க முடியும் வாடிக்கையாளர் விரும்பினால் தன்ன���டைய ATM அட்டையை வங்கியில் ஒப்படைத்துவிட்டு புதிய SBI Yono app எனும் பயன்பாட்டு வசதிக்கு மாறிக்கொள்ளலாம் இந்த வசதியை பயன்படுத்திகொள்ளபின்வரும் படிமுறைகளை பின்பற்றிடுக\nபடிமுறை1:முதலில் இதற்கான Yono app/portal எனும் வாயிலின் வழியாக உள்நுழைவு செய்திடுக தொடர்ந்து தோன்றிடும் திரையில்Quick linksஎன்பதிலிருந்து அல்லது YONO Payஎன்பதன் கீழுள்ள YONO Cash எனும் வாய்ப்பினை தெரிவு செய்து சொடுக்குக\nபடிமுறை2: உடன் YONO Cash lending எனும் பக்கத்திற்கு நம்மைஅழைத்து செல்லும் அதில் Nearest YONO cash Points என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்மருகிலுள்ளஇந்த Yono app பயன்படுத்தி பணம் எடுத்திடும் வசதிகொண்ட YONO Cash Points எனும் பணம் வழங்கிடும் இயந்திரம் எங்குஉள்ளது என பட்டியலாக திரையில் காண்பிக்கும்\nபடிமுறை3:பின்னர் Request YONO Cash எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து விரியும் திரையில் நாம் பணம் எடுத்திடவிரும்பும் நம்முடைய கணக்கினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் எடுக்கவிரும்பும் தொகையை குறிப்பிடுக\nஎச்சரிக்கைஅதிகபட்சம் ஒருமுறை ரூ.10,000/-மட்டுமே எடுக்கமுடியும் மேலும் நாளொன்றிற்கு ஒருகணக்கிலிருந்து ரூ.20000/- மட்டுமே எடுக்கமுடியும் என்ற வரையறை இந்த வசதியில் விதிக்கப் பட்டுள்ளது\nபடிமுறை 4: பணம் எடுத்திடும் வழியை ATMஎன தெரிவுசெய்து கொண்டு YONO Cash PIN என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் பணம் எடுப்பதற்காக இரகசியஎண் நம்முடைய சாதனத்தில் உருவாகிடும் அதனை நினைவில் வைத்துகொள்க\nபடிமுறை5: அதனை தொடர்ந்து இந்த வசதிக்கான நிபந்தனைகள் குறித்த Terms & Conditions என்பது திரையில் விரியும் இவைகளை படித்தறிந்து கொள்க .இந்த நிபந்தனைகளுக்கு கட்டுபடுவதாக இருந்தால் கடைசியாக உள்ள Confirm எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nபடிமுறை6: இறுதியாக பட்டியலில்காண்பித்த அருகிலுள்ளYONO Cash செயல்படும் SBI ATM /Recyclers (YCP) பணம் வழங்கிடும் இயந்திரம் இருக்குமிடம் சென்று அதில் இந்த YONO cash Points என்ற வாய்ப்பினை செயல்படுத்திடுக தொடர்ந்து நாம் பணம் எடுப்பதற்காகவென உருவான YONOCash PIN உள்ளீடு செய்தவுடன் நாம் எடுக்க விரும்பும் தொகை வெளியில் வரும்எடுத்துகொள்க\nஅறிக்கையிடலிற்கான சேவையாளர் (Report Server) ஒரு அறிமுகம்\n25 செப் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணையம்& இணையதளம்(web or internet), கட்டற்றமென்பொருள், சேவையாளர்\nஅறிக்கையிடலிற்கான சேவையாளர் (Report Server) என்பது நவீன , பல்துறை திறமூல வணிக நுண்ணறிவு ( business intelligence (BI)) தளமாகும், இது மிகவும் சக்திவாய்ந்த அறிக்கையிடல் வசதிகளைக் கொண்டுள்ளது. பொதுவாக எந்தவொரு பயன்பாட்டிலும் அதன் வெளியீடுகளில் குறிப்பிட்ட வகையில் மட்டுமே அறிக்கை வெளியிடப்பெறும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கபெறும் அதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவுமில்லாமல்ஒரு ஒருங்கிணைந்த சூழலில் Jasper, Birt, Mondrian , Excel—based ஆகிய பல்வேறு வகைகளிலான அறிக்கைகளை நாம் பயன்படுத்தி கொள்வதற்காக இதில் தயாராக இருக்கின்றன அவற்றுள் நமக்கு தேவையான பொருத்தமான ஒரு வகையை மட்டும் நாம் தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்ளமுடியும். இது மிக விரைவானதும், நவீனமானதுமான , பயனாளர் இடைமுகத்தை கொண்டது\nஎந்தவொரு இணைய உலாவியிலும் சுதந்திரமாக இயங்குகின்ற இயங்குதளமாக இது விளங்குகின்றது\nமேலும் இது மிகவும் சக்திவாய்ந்த தற்காலிக அறிக்கையிடல் திறன்களை கொண்டது அதுமட்டுமல்லாது நெகிழ்வான முகப்புபக்க உட்கூறுகளை கொண்டது. அதைவிட இது எக்செல்லிற்கு சொந்தமான ஏற்றுமதிவசதிகளை கொண்டுள்ளது.jXLSஎனும் நூலகம் வாயிலாக முன் கூட்டியேவடிவமைக்கப்பட்ட அறிக்கைகளுக்கான எக்செல்வார்ப்புருக்கள் இதில் நாம் பயன்படுத்தி கொள்வதற்காக தயாராக இருக்கின்றன\nசிக்கலான வடிவங்களுக்கான ஆதரவுடன் நெகிழ்வான திட்டமிடலை இது கொண்டுள்ளது.இதுஒத்துழைப்பை ஆதரிக்கின்ற ஒரு தனித்துவமான கருத்துகளை கொண்டதாகும் படிநிலை கட்டமைப்புகளையும் ACL களின் அடிப்படையில் பரவலாக உள்ளமைக்கக்கூடிய அனுமதி அமைப்பினையும் கொண்டது மிகப்பெரிய அளவிலான நிறுவல்களைக் கூட மிக எளிதாக நிருவகிக்கக்கூடிய நிருவாக கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அனைத்து வகைகோப்புகளிலிருந்தும் xml க்கு பதிவேற்றம் செய்தல் அல்லது xml இலிருந்து அனைத்து வகையாகவும் பதிவிறக்கம் செய்தல் ஆகிய வசதிகளை கொண்டது\nhttp://demo.raas.datenwerke.net எனும் இணையமுகவரியில் ஒரு மாதிரி செயல்படும் முறையின் வாயிலாக இந்ததளத்தினை பற்றிய ஒரு சிறு அறிமுகம் வழங்கப்படுகின்றது, அவ்வாறான மாதிரி செயல்முறையை அறிந்து கொள்ள முதலில் இந்த தளத்திற்குள் பயனாளர் பெயர் கடவுச்சொற்களின் வாயிலாக உள்நுழைவு செய்திடுக பின்னர் CTRL,ALT, T ஆகிய விசைகளை சேர்த்துஅ���ுத்தி ReportServer இன் முனைமத்திற்கு சென்று சேருக தொடர்ந்து pkg install -d demob என்றவாறு தட்டச்சு செய்து TAB எனும் விசையை அழுத்துக. உடன் pkg install -d demobuilder-VERSION-DATE.zip என்றவாறு உரையானது திரையில் விரியும் சரியாக உள்ளது எனில் உள்ளீட்டு விசையை அழுத்துக தொடர்ந்து இந்த மாதிரி காட்சிகளை திரையில் தோன்றுவதற்கான முன்தயாரிப்பு செய்ய சிறிது கால அவகாசம் எடுத்து கொள்ளும் அதுவரையில் சிறிது நேரம் காத்திருக்கவும் மிகமுக்கியமாக demoadminஎன்பதையே பயனாளர் பெயராகவும் கடவுச்சொற்களாகவும் பயன்படுத்தி இந்த மாதிரிகாட்சிகளை கண்டு தெளிவுபெறலாம்\nஇந்த demoadminஎனும் கணக்கின் வாயிலாக உள்நுழைவு செய்தால் நமக்கு கணினிக்கான பரந்த படிக்க மட்டுமான அணுகலை அனுமதிக்கும் ஆயினும் கிட்டத்தட்ட எல்லா பகுதிகளையும் அல்லது அறிக்கைகளுக்கான சேவையாளரை முழுவதுமாக ஆராய இது அனுமதிக்கின்றது. நிச்சயமாக, இதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திருந்தால், முழு அணுகலைப் பெறுவதற்காக நிறுவலின் போது குறிப்பிட்ட மேம்பட்ட பயனாளர் கணக்கைப் பயன்படுத்தி கொள்ளமுடியும் இது இயல்புநிலையில் root எனும் பயனாளராக மட்டும் இருக்கும் என்ற செய்தியை மனதில்கொள்க.\nவேர்டு பிரஸ் போன்று GitHub இல் பைத்தானின் அடிப்படையில் செயல்படும் Pelicanதளத்தில் நமக்கென தனியாக வலைபூவை உருவாக்கி பயன்படுத்தி கொள்க\n19 செப் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet), வலைபதிவு(bloggs)\nGitHub என்பது மூலக்குறிமுறைவரிகளை கட்டுபடுத்துவதில் மிகப்பிரபலமான இணைய சேவையாளராகும்\nGit என்பது நம்முடைய கணினிகளின் கோப்புகளுடன் ஒத்தியங்குகின்றது ஆயினும் அதே கோப்பின் நகலைமட்டும் GitHubiஇன் சேவையாளர் பகுதியில் எளிதாக பகிர்ந்து கொள்ளவும் நாம் இதுவரை ஆற்றிய நம்முடைய பணியை பிற்காப்பு செய்து கொள்ளவும் பயன்படுத்தி கொள்கின்றது அவ்வாறான GitHub என்பதில் ரூபிஎனும் கணினிமொழியால் உருவாக்கப்பட்ட Jekyll எனும் வலைபூ சேவைதளம் தற்போது பழக்கத்தில் இருந்து வருகின்றது அதனோடு புதியதாக பைதான் எனும் கணினிமொழியின் அடிப்படையில் செயல்படும் Pelican எனும் வலைபூக்களின் தளமும் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது இதன் வாயிலாக நம்முடைய வலைபூதளத்தினை இதிலுள்ள கட்டமைவுகளை கொண்டு நாம் விரும்��ியவாறு உருவாக்கி சுயமாக வெளியீடு செய்துகொள்ளமுடியும் முதலில்இந்த Pelican என் பதை pipஎன்பதன் துனையுடன் நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து கொள்ளவேண்டும்அதற்காக\nஎன்ற கட்டளைவரியை செயற்படுத்திடுக தொடர்ந்து\nஎன்றவாறு நம்முடைய வலைபூவிற்கு பெயரிடுவதற்கான கட்டளையை செயற்படுத்திடுக அதனைதொடர்ந்து\nஆகிய கட்டளைவரிகளை செயற்படுத்திடுக பிறகு வலைபூவிற்கு உள்ளடக்கம் வேண்டுமல்லவாக அதற்காக\nஎன்ற கட்டளைவரியை செயற்படுத்திடுக அதன்பின்னர் இந்தPelican என் பதை கட்டமைவு செய்திடவேண்டும் அதற்காக\nஎன்ற கட்டளைவரியை செயற்படுத்திடுக உடன்\nஎனும் வரவேற்பு செய்தி திரையில் தோன்றிடும் இதனை தொடர்ந்து pelican அடிப்படையிலான இணையதள பக்கம் உருவாக உதவிடும் அதற்காக\nஆகிய பல்வேறு கேள்விகளுக்கான சரியான பதில்களை தெரிவுசெய்திடுக நாம் தெரிவுசெய்யவில்லையெனில் இயல்புநிலையிலுள்ள அனைத்து கேள்விக்கும் பதில்கள் தானாக எடுத்துகொள்ளும் அவ்வாறான அனைத்து கேள்விகளுக்கான பதில்களும் பெறப்பட்டவுடன்\nஎனும் நடப்புஇயக்ககத்தை pelicanஆனது விட்டிடும் தொடர்ந்து வலைபூவின் உள்ளடக்கத்தை தேவையானவாறு மாற்றியமைத்திடுவதற்காக\nஆகிய கட்டளைவரிகளை செயற்படுத்திடுக அடுத்து நம்முடைய வலைபூவின் உள்ளடக்கங்களாக நம்முடைய முதல் உரைவெளியீடு உருவப்படம் படம் PDF ஆகியவை இருப்பதற்காக\nஆகிய கட்டளைவரிகளை செயற்படுத்திடுக இதனை தொடர்ந்து உருவாகும் irst-post.md எனும் நம்முடைய முதல் வலைபூவில்\ndate: என்பதற்கு இன்றைய நாளினையும்\nauthor: என்தற்கு நம்முடைய பெயரையும் உள்ளீடு செய்து கொண்டு நம்முடைய முதன்முதலான வலைபூவின் உள்ளடக்க உரையை தட்டச்சு செய்திடுகதொடர்ந்து\npages/about.md எனும் காலி பக்கத்தை திறந்து கொண்டுஅதில்\ndate: என்பதற்கு இன்றைய நாளினையும் தொடர்ந்து நம்முடைய வலைபக்கத்தின் விவரங்களையும் உள்ளீடு செய்து கொள்க இறுதியாக\nஆகிய கட்டளைவரிகளை உள்ளீடுசெய்து நாம் உருவாக்கிய நம்முடைய வலைபூவினை வெளியீடு செய்திடுக\nஇப்போது நம்முடையஇணையஉலாவியில் https://பயனாளரின்பெயர்.github.ioஎன்றவாறு இணையமுகவரியை உள்ளீடுசெய்திட்டால் நம்முடைய வலைபூவினை திரையில் யார்வேண்டுமானாலும் பார்வையிடலாம்\nகுறிப்பு. இங்கு பயனாளரின்பெயர். என்பது நம்முடைய வலைபூவின் பெயராகும்\nவியாபார உலகில் புதிய நிறுவனத்திற்கா��� பொது களப்பெயரை எவ்வாறு பெறுவது\n17 செப் 2019 1 பின்னூட்டம்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\nஇதற்காக ஏதேனும் தயாராக உள்ள ஒரு பயனாளர் பெயர் கடவுச்சொற்களுடன் https://en.wikipedia.org/wiki/Public_domain எனும் இந்த தளத்திற்குள் உள்நுழைவு செய்திட்டால் தானாகவே நமக்கென தனியாக கணக்கொன்று உருவாகிகவிடும் பின்னர் profile எனும் பகுதியில்நாம் விரும்பும் மொழியை தெரிவுசெய்து கொள்க தொடர்ந்து நாம் உருவாக்கி கொள்ளவிரும்பும் பொது களப்பெயரில் எண்களை பயன்படுத்திடவேண்டாம் USA” அல்லது “ICE என்பனபோன்ற தலைப்பெழுத்துகளை கொண்ட பெயரை தெரிவுசெய்யவேண்டாம் சொற்களுக்கிடையில் நிறுத்தகுறிகள் கண்டிப்பாக தேவையெனில் ஆங்கிலத்தில் “don’t” , “we’re” போன்றவாறு பயன்படுத்தி கொள்க ஆனால் “@” , “#.” போன்ற நிறுத்தகுறிகளைகண்டிப்பாக பயன்படுத்திடவேண்டாம் வாக்கியத்தில் 14 அல்லது அதற்கு குறைவாக இருக்குமாறு பார்த்து கொள்க பெயர்களின் எழுத்துகரளுக்கு இடையில் ж போன்ற அந்நிய மொழியெழுத்துகள் எதையும் கண்டிப்பாக பயன்டுத்திடவேண்டாம்\nஇவ்வாறான நிபந்தனைகளின்அடிப்படையில் தயார் செய்த பொதுகளப்பெயரினை பெயரில் பயன்படுத்திடும் சொற்களானவை சரியான எழுத்துகளுடனும் இலக்கணவழுவில்லாமலும் பேசுவதற்கு எளிதாக இருக்கமாறும் சரிபார்த்தபின் சரியாக இருக்கின்றது எனில் வலதுபுறமுள்ள yes எனும் பொத்தானை சொடுக்குதல் செய்து அதேபெயர் வேறுயாராவது பயன்படுத்தி கொள்கின்றார்களா என சரிபாரத்திடுக இல்லெயனில் வலதுபுறமுள்ள noஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்து மீண்டும் வேறுபெயரை உருவாக்கிடும் பணியை முதலிலிருந்து துவங்கிடுக\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (27)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (45)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (25)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசங்கிலி தொகுப்பு (Blockchain) (4)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (25)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (38)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-suzuki-alto-k10-gets-safety-features/", "date_download": "2019-11-22T02:22:58Z", "digest": "sha1:2FODNYRWPFNE3E3DJ2K2SWPMFAOZ6Z7I", "length": 13132, "nlines": 125, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி சுசூக்கி ஆல்ட்டோ K10 காரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்", "raw_content": "வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஎம்ஜி மோட்டாரின் முதல் பொது ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் திறப்பு\nமாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்\nபிஎஸ்-6 ஹூண்டாய் ஆரா காரின் என்ஜின் விபரம் வெளியானது\n542 hp பவர்.., ஆஸ்டன் மார்டின் DBX எஸ்யூவி அறிமுகமானது\n1.4 லி., டீசல் என்ஜின், எட்டியோஸ், எட்டியோஸ் லிவா காரை நிறுத்தும் டொயோட்டா\n482 கிமீ ரேஞ்சு.., ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ எஸ்யூவி அறிமுகமானது\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\nசிஎஃப் மோட்டோ பைக் நிறுவன முதல் டீலர் துவக்கம்\n500சிசி மாடல்களை கைவிடுகிறதா.., ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nபிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்புகள்\nசேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டி உட்பட மேலும் சில முக்கிய விபரங்கள்\nவிருப்பம் போல ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் ஆப்ஷன் அறிமுகம்\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஎம்ஜி மோட்டாரின் முதல் பொது ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் திறப்பு\nமாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்\nபிஎஸ்-6 ஹூண்டாய் ஆரா காரின் என்ஜின் விபரம் வெளியானது\n542 hp பவர்.., ஆஸ்டன் மார்டின் DBX எஸ்யூவி அறிமுகமானது\n1.4 லி., டீசல் என்ஜின், எட்டியோஸ், எட்டியோஸ் லிவா காரை நிறுத்தும் டொயோட்டா\n482 கிமீ ரேஞ்சு.., ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ எஸ்யூவி அறிமுகமானது\nகிய�� காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\nசிஎஃப் மோட்டோ பைக் நிறுவன முதல் டீலர் துவக்கம்\n500சிசி மாடல்களை கைவிடுகிறதா.., ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nபிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்புகள்\nசேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டி உட்பட மேலும் சில முக்கிய விபரங்கள்\nவிருப்பம் போல ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் ஆப்ஷன் அறிமுகம்\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nHome செய்திகள் கார் செய்திகள்\nமாருதி சுசூக்கி ஆல்ட்டோ K10 காரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்\nஅதிகபட்சமாக மாருதியின் ஆல்ட்டோ கே10 காரின் விலை ரூபாய் 26,946 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமாருதியின் பிரசத்தி பெற்ற 1 லிட்டர் என்ஜின் கொண்ட மாருதி சுசூக்கி ஆல்ட்டோ K10 இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் உட்பட பல்வேறு அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை கொண்டு ரூபாய் 3.66 லட்சம் முதல் ரூபாய் 4.45 லட்சம் வரையிலான (டெல்லி விற்பனையக விலை ) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nநடப்பு ஏப்ரல் மாதம் முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யபடுகின்ற அனைத்து நான்கு சக்கரங்கள் பெற்ற வாகனங்களில் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட வேண்டும் எனபது கட்டாயமாகும். மேலும் ஜூலை 1, 2019 முதல் கூடுதல் பாதுகாப்பு வசதிகளாக ஓட்டுநருக்கான ஏர்பேக், டிரைவர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான இருக்கை பட்டை அணிய வேண்டிய எச்சரிக்கை, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலர்ட் ஆகியவை நடைமுறைக்கு வரவுள்ளது.\nமாருதி சுசூக்கி ஆல்ட்டோ K10\n68பிஎஸ் குதிரைத்திறன் வெளிப்படுத்தும் 998சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 90என்எம் முறுக்கு விசை . இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷனிலும் கிடைக்கும்.\nபுதிதாக வெளியிடப்பட்டுள்ள மேம்பட்ட ஆல்ட்டோ கே10 காரில் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக், ஓட்டுநருக்கான ஏர்பேக், டிரைவர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான இருக்கை பட்டை அணிய வேண்டிய எச்சரிக்கை, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலர்ட் மற��றும் ஆட்டோமொபைல் தொழிற்சாலை தரநிலை (Automotive Industry Standard -AIS ) 145 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது.\nதற்போது புதிய மாருதி ஆல்ட்டோ கே10 காரின் விலை ரூபாய் 16,515 முதல் 26,946 வரை உயர்தப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 1, 2019 முதல் பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறை அமலுக்கு வரவுள்ளதால் மேலும் கூடுதலாக விலை அதிகரிக்கும்.\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஇந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான மாருதி சுசுகி...\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nடிசம்பரில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய டாடா அல்ட்ரோஸ் செடான் காரின் டீசரை...\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஹவால் பிராண்டில் களமிறங்கும் சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ்\nரூ.4,000 கோடி முதலீட்டில் களமிறங்கும் சீனாவின் சாங்கன் ஆட்டோமொபைல்\nஅக்டோபர் 2019., விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/prisinoers.html", "date_download": "2019-11-22T02:33:45Z", "digest": "sha1:CHXJMUMG4BMLYTLFIY5EJKXIDJOGYZQB", "length": 15182, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "முன்னாள் போராளிகளை இலக்கு வைக்கிறார் ரணிலும்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வவுனியா / முன்னாள் போராளிகளை இலக்கு வைக்கிறார் ரணிலும்\nமுன்னாள் போராளிகளை இலக்கு வைக்கிறார் ரணிலும்\nடாம்போ June 26, 2019 சிறப்புப் பதிவுகள், வவுனியா\nஅனுராதபுரம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான சுலக்சன் மற்றும் திருவருள் உள்ளிட்டோரை விடதலைப்புலிகளின் போர்க்குற்றங்கள் வகைப்படுத்தலில் சிக்கவைக்க அரசு மும்முரமாகியுள்ளது.இதற்கேதுவாக கைதாகி விடுவிக்கப்பட்ட மலையகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை சட்டமா அதிபர் திணைக்களம் தயார் செய்து அழைத்து வந்துள்ளது.\nவன்னியில் இருந்த வேளை விடுதலைப்புலிகளால் சந்தேகத்தில் கைதாகி பின்னர் இறுதி யுத்த காலத்தில் தப்பித்து சென்ற குறித்த நபரை தயார் செய்து முன்னாள் போராளிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.\nஇதனிடையே மரம் வெட்டும் வேலைக்கு சென்றவர், லக்சமன் கதிர்காமர் கொலையில் 15 வருட சிறையில் இருந்து பலியான சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.\nவேலியில் உள்ள மரங்களை வெட்ட சென்றவர், அந்த வேலி மரங்களை வெட்டியதால் இலகுவாக குறிவைத்து கதிர்காமர் கொல்லப்பட்டார். எனவே இவர் வேண்டுமென்றே திட்டமிட்டே வேலி மரத்தை வெட்டினார் என்றே சிறையில் வைத்து 15 வருடங்கள் கடந்து சிறையிலேயே மரணமாகிவிட்டார்.\nஇத்தனைக்கும் அது அவரது வீட்டு வேலி அல்ல. கூலி வேலைக்கு சென்று வெட்டியதே அந்த மரங்கள்.\nஇது தொடர்பில் உயிரிழந்தவரது மனைவி வழங்கிய செவ்வியில் எனது கணவருக்கும் லக்ஷ்மன் கதிர்காமர் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செய்யாத தவறுக்கு சிறையில் இருப்பதை நினைத்தே அவரது உடல்நிலை மோசமடைந்தது என தெரிவித்த, உயிரிழந்த அரசியல் கைதியான சகாதேவனின் மனைவி, விடுதலையாகுவேன் என்ற நம்பிக்கையில் இருந்தவர் இன்று விடுதலையாகாமலே எம்மை விட்டு சென்றுவிட்டார் என கதறுகிறார்\nமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சிறைவைக்கப்பட்டிருந்த முத்தையா சகாதேவனின் மனைவி மேலும் தெரிவிக்கையில்\nநாங்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள். 1983 கலவரத்துக்குப் பின்னர்தான் கொழும்புக்கு வந்தோம். அப்படியே இங்கேயே இருந்துவிட்டோம். எங்கள் வாழ்க்கை சந்தோசமாகத்தான் இருந்தது.\nஎன்ன நடந்ததோ தெரியாது, எந்தக் குற்றமும் செய்யாத எனது கணவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.வீடு, தோட்டங்களைத் துப்பரவு செய்வதற்காக எனது கணவரை அழைப்பார்கள். அவ்வாறானதொரு வேலைக்குத்தான் அன்றும் அவர் சென்றிருந்தார். வீட்டு உரிமையாளர் பணித்த தோட்ட வேலையை செய்திருக்கிறார். தோட்டத்தைச் சுத்தம் செய்ததோடு மதில் சுவரோடு இருந்த மரக்கிளைகளையும் வெட்டியுள்ளார். அதுவே கைதுக்குக் காரணமாக அமையும் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.\nஅவர் துப்பரவு செய்த தோட்டத்தின் அடுத்த வீட்டில்தான் லக்ஷ்மன் கதிர்காமர் இருந்திருக்கிறார். அங்குவைத்துதான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் கொலைசெய்யப்பட்டதோடு எனது கணவருக்கு தொடர்புள்ளது என கூறி 2005ஆம் ஆண்டு எனது கணவரைக் கைதுசெய்தார்கள். 2008ஆம் ஆண்டுதான் வழக்குப் பதிவுசெய்தார்கள்.\nஇன்றுவரை வழக்குக்குப் போய் வருகிறேன். எதிர்வரும் 27ஆம் திகதியும் வழக்கு இருக்கிறது. இ��ுந்த நகைகளை விற்று, கடன்வாங்கித்தான் வழக்குக்குப் போய் வந்தேன். எப்படியும் நான் வெளியில் வந்துவிடுவேன் என்று அவர் அடிக்கடி கூறிக்கொண்டிருப்பார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட இன்னுமொருவர் 6 மாதங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டார். எல்லோரும் விடுதலை செய்யப்படுகிறார்கள், எந்த குற்றமும் செய்யாத என்னை மட்டும் ஏன் சிறையில் வைத்திருக்கிறார்கள் என்று மனமுடைந்து காணப்பட்டார். 62 வயதான என் கணவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே சிறுநீரகமொன்று செயலிழந்திருக்கிறது. அதன் பின்னரே அவர் மோசமாக நோய்வாய்ப்பட்டார்.\nநீரிழிவு நோயும் இருந்ததால் அதற்கும் மருத்துவம் செய்துகொண்டுதான் இருந்தார். இறுதியில் மற்றைய சிறுநீரகமும் செயல்பாட்டை இழக்கத் தொடங்கியுள்ளது. இத்தனைக்கும் சிறைச்சாலை வைத்தியசாலையில்தான் சிகிச்சைப் பெற்றுவந்தார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில்தான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒரு மாதகாலமாக சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்த நிலையில் தான் அவர் எங்களை விட்டு சென்றுவிட்டார் என கண்ணீருடன் கூறினார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந��தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2018/06/6_23.html", "date_download": "2019-11-22T03:12:57Z", "digest": "sha1:J7EI4TELZS7W2MUI5KQUAA7TUCLGHBQJ", "length": 26613, "nlines": 589, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 🌐பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம்*", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\n🌐பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம்*\n*🌐பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 12 இணை இயக்குநர்கள் மண்டல அதிகாரிகளாக பணி அமர்த்தப்பட உள்ளனர்*\n*🌐தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக, நிர்வாக சீர்திருத்த குழுவும் அமைக்கப்பட்டுள்ளது*\n*🌐இந்த குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் போன்றவர்களுக்கு அதிகாரம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது*\n*🌐இதையடுத்து, பணியிடங்களை சீர்திருத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது*\n*🌐இதன்படி ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங் மூலம் பணி நிரவல் செய்து உபரி ஆசிரியர்களை காலியாக உள்ள இடங்களில் நியமித்து வருகின்றனர்*\n*🌐அதன்படி 7 ஆயிரம் உபரி இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. அதற்கு பிறகு தமிழகத்தில் ஆசிரியர் பணி��ிடம் தேவை ஏற்படாது என்று கூறப்படுகிறது*\n*🌐அதனால் புதிய ஆசிரியர் நியமனங்கள் இனி இருக்காது. புதிதாக பணி அமர்த்தினால் ஏற்படும் நிதிச்சுமையும் கிடையாது*\n*🌐அடுத்தகட்டமாக, பள்ளிக் கல்வித்துறையை நிர்வாக வசதிக்காக 4 அல்லது 6 மண்டலங்களாக பிரிக்கவும் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு தற்போது தலா ஒரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இருக்கிறார்*\n*🌐அந்த மாவட்டங்கள் தலா 4 மாவட்டங்களாக ஒன்றிணைத்து ஒரு மண்டலமாக உருவாக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்தையும் கண்காணிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார்*\n*🌐பள்ளிக் கல்வித்துறையில் சென்னை டிபிஐ வளாகத்தில் தற்போது பணியில் உள்ள 12 இணை இயக்குநர்கள் மேற்கண்ட மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள்*\n*🌐இவர்கள் கட்டுப்பாட்டில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வருவார்கள். இவர்கள் மேற்பார்வையில் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கண்காணிக்கப்படும்*\n*🌐இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அதிகாரிகள் கொண்ட சீர்திருத்தக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது*\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅஞ்சல் துறை ~ தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா ஊக்கத்தொகை...\nஆசிரியர்களின் கவனத்திற்கு....உங்கள் Smartphone *த...\n🌐பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம்...\nமுதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தால்,இரண்டாம...\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி - 10 மாணவர்களுக்கும்...\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பள்ளிக்கல...\nதிய வடிவில் கேள்வித்தாள் அவுட் ஆப் சிலபஸ்' கேள்விக...\nஅனைத்து பள்ளிகளுக்கும் பொதுவான ஒரே சட்டம்: உருவாக்...\nஒரு நூறு விளையாட்டுக்கள்-மாணவர்களுக்கான விளையாட்டு...\nசேலம் கொளத்தூர் வட்டாரக்கல்வி அலுவலகம் திறப்பு வி...\nDEE PROCEEDINGS-உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவ...\nபள்ளிக்���ல்வித்துறை - புதிய மாவட்டக் கல்வி அலுவலக ப...\n8 மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் சர...\nBA,B.Ed - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பாட படிப்புகள் அடுத...\nபி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல்...\n*தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பித்தல் தொடர்பாக...\n*21.06.2018 அனைத்து பள்ளிகளிலும் யோகா தினம் கொண்டா...\nEMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்த...\nEMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்...\nதேசிய நல்லாசிரியர் விருது பெற தலைமை ஆசிரியர்கள், ஆ...\n*பள்ளிக் கல்வி ஆணையரின் பணிகள் குறித்த அரசாணை வெளியீடு.* *பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, மெட்ரிகுலேசன் இயக்ககம், அரசுத் தேர்வுத் துறை ஆகியவை ஆணையரின் கீழ் செயல்படும்\nதொடக்கக் கல்வித் துறைக்கான கலந்தாய்வு இன்று முதல்\nகலந்தாய்வு இன்று முதல்... *18.11.2019- முற்பகல் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் மாவட்டத்திற்குள்...* *18.11.2019- பிற்பகல் வட்டாரக்கல்வி அலுவலர் ம...\n2019-2020 வருமான வரி எப்படி கணக்கிடுவது அதற்கான தொகுப்பு\nCPS- கால நீட்டிப்பிலே காலம் தள்ளும் வல்லுனர் குழு - அரசு ஊழியர்கள் டென்ஷன்\nTRANSFER COUNSELLING- பணி விடுவிப்பு சான்றிதழ் மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10507291", "date_download": "2019-11-22T02:13:12Z", "digest": "sha1:YEAIJONBXBDU7MIWYAHK5X4RI7LP352Y", "length": 58369, "nlines": 821, "source_domain": "old.thinnai.com", "title": "சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-1) | திண்ணை", "raw_content": "\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-1)\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-1)\n‘திருச்சபைக் கட்டளைக்கு நான் அடிபணிய வேண்டுமென ஆலயவாதிகள் என்னைக் கட்டாயப் படுத்துகிறார். தேவாலயத் தூதர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமா அல்லது கூடாதா வென்று என்று அறிவுரை புகட்டும் என் அசரீரிக் குரலைக் கேட்டேன். வேண்டாமென எனக்கு உடனே அசரீரி பதில் அளித்தது. கட்டாயப் படுத்தி அவர்கள் என்னைச் செய்யத் தூண்டும் தவறுகளை நான் கடவுளுக்குச் சமர்ப்பிக்க முடியாது. கடவுள் எனக்கு உதவி செய்திட நான் விரும்பினால், எனது கடமைப் பணிகள் அனைத்தையும் அவர் முன்பாக நான் அர்ப்பணம் செய்யத் தகுதி உடையதாக இருக்க வேண்டும். ‘\nஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)\nகதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையை மதத்துரோகி என்று ஆங்கில ஆதிக்க வர்க்கம் குற்றம் சுமத்தி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன், சிறு வயதிலேயே பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு கடவுளால் ஏவப்பட்டதாகக் கருதிப் போராடியவள். கல்வி கற்காத பட்டி நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த் திறனும், படைகளை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலிப் பிரெஞ்ச் மன்னர் ஏழாம் சார்லஸ் மகுடம் சூடச் செய்தது. ஆனால் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தொடர்ந்த போர் முயற்சிகளுக்குப் போதிய படையினரை உதவாமல், மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது\nஇதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர் ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஆங்கிலப் படையின் முதல் தோல்வியையும், பிரெஞ்ச் மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழாவையும் கேள்வியுற்று அவமானப்பட்டு, ஜோனைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள். ஆர்லியன்ஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிறகு மற்ற சில இடங்களையும் கைப்பற்றி, ஜோன் பாரிஸைப் பிடிக்கத் திட்டமிடுகிறாள். ஆனால் அடுத்து வரப்போகும் போர்களில் சார்லஸ் மன்னருக்குச் சிறிதுகூட விருப்பம் இ���்லை. தொடர்ந்து ஜோனுக்குப் படை அனுப்பவும் மன்னர் உடன்படவில்லை. அவளைப் பின்பற்றும் சிறு படையுடன் ஜோன் தனியாகச் சென்றால், பகைவர் கையில் சிக்கிக் கொள்வாள் என்று பலர் அவளைத் தடுக்கின்றனர். ஆயினும் ஜோன் தன்னைச் சூழ்ந்த சிறு படையுடன் போரிட்டு காம்பைன் மற்றும் சில தளங்களைப் பிடித்தாள். பாரிஸைத் தாக்கச் சென்ற ஜோனின் படை தோல்வியுற்றுப் பின்வாங்கியது ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஆங்கிலப் படையின் முதல் தோல்வியையும், பிரெஞ்ச் மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழாவையும் கேள்வியுற்று அவமானப்பட்டு, ஜோனைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள். ஆர்லியன்ஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிறகு மற்ற சில இடங்களையும் கைப்பற்றி, ஜோன் பாரிஸைப் பிடிக்கத் திட்டமிடுகிறாள். ஆனால் அடுத்து வரப்போகும் போர்களில் சார்லஸ் மன்னருக்குச் சிறிதுகூட விருப்பம் இல்லை. தொடர்ந்து ஜோனுக்குப் படை அனுப்பவும் மன்னர் உடன்படவில்லை. அவளைப் பின்பற்றும் சிறு படையுடன் ஜோன் தனியாகச் சென்றால், பகைவர் கையில் சிக்கிக் கொள்வாள் என்று பலர் அவளைத் தடுக்கின்றனர். ஆயினும் ஜோன் தன்னைச் சூழ்ந்த சிறு படையுடன் போரிட்டு காம்பைன் மற்றும் சில தளங்களைப் பிடித்தாள். பாரிஸைத் தாக்கச் சென்ற ஜோனின் படை தோல்வியுற்றுப் பின்வாங்கியது வசந்த காலத்தில் காம்பைன் பகுதியை நோக்கி ஜோன் மீளும் போது, அது பர்கண்டி டியூக் (பிரெஞ்ச்) கைவசம் இருந்தது. அப்போது சிறு படையுடன் நெருங்கிய ஜோனைத் தனிப்படுத்திப் பர்கண்டி பகைவர் (பிரெஞ்ச்) பிடித்துப் பியூரிவாயர் [Beaurevoir] சிறையில் இட்டனர் வசந்த காலத்தில் காம்பைன் பகுதியை நோக்கி ஜோன் மீளும் போது, அது பர்கண்டி டியூக் (பிரெஞ்ச்) கைவசம் இருந்தது. அப்போது சிறு படையுடன் நெருங்கிய ஜோனைத் தனிப்படுத்திப் பர்கண்டி பகைவர் (பிரெஞ்ச்) பிடித்துப் பியூரிவாயர் [Beaurevoir] சிறையில் இட்டனர் பணமுடிப்பைப் பெற்று பர்கண்டி அதிகாரிகள் ஜோனை ஆங்கில நண்பர்களுக்கு விற்கிறார். ஜோன் விலங்க���டப் பட்டு ரோவன் [Rouen] சிறையில் ஆங்கில மூர்க்கரிடம் சித்திரவதை செய்யப் படுகிறாள். அவளுக்கு விசாரணை நடத்த வழக்கு மன்றம் தயாராகிறது.\nகாலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]\nஇடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டை\n1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]\n2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]\n3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]\n4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor]\n5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor)]\n6. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள்\nஅரங்க அமைப்பு: ஆங்கிலேயர் ரோவன் சிறையில் ஜோனைச் சங்கிலியில் கட்டி அடைத்துள்ளனர். கற்கோட்டை மாளிகையில் ஜோனை, ஜூரர்கள் இல்லாத விசாரணை செய்ய முற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நீதி மன்றத்தை தேவாலயம் ஏற்பாடு செய்திருக்கிறது. காத்திலிக் மதாதிபதிகளும், சட்ட மதவியல் நிபுணர்களும் கூடி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். மையத்தில் கைதிக்கு ஓர் மர ஆசனம் வைக்கப் பட்டுள்ளது. மதாதிபதிகள், நீதிபதி இடையே, வார்விக் கோமகனார் வேகமாக நுழைகிறார்.\nமன்றப் பணியாள்: [கோமகனாரை நோக்கி] மதச்சார்பான தேவாலய வழக்கு மன்றம் இது நமக்கு இங்கு வேலை யில்லை என்பதைக் கோமகனார் அறிவாரோ நமக்கு இங்கு வேலை யில்லை என்பதைக் கோமகனார் அறிவாரோ நாம் திருச்சபையின் மதச் சார்பற்ற நபர்கள் நாம் திருச்சபையின் மதச் சார்பற்ற நபர்கள் வேடிக்கை பார்க்க வந்திருக்கும் ஆங்கில அரசாங்க அதிகாரிகள்.\nகோமகனார்: [கோபத்துடன்] எமக்குத் தெரியும் நன்றாகத் தெரியும் அறிவுரை புகட்டாமல் எனக்கொரு பணி புரிவாயா வழக்கு துவங்குவதற்கு முன் மாண்பு மிகு பீட்டர் கெளஸான் என்னுடன் முதலில் பேச ஏற்பாடு வேண்டும், அவர் என்னுடன் உரையாட விரும்பினால் வழக்கு துவங்குவதற்கு முன் மாண்பு மிகு பீட்டர் கெளஸான் என்னுடன் முதலில் பேச ஏற்பாடு வேண்டும், அவர் என்னுடன் உரையாட விரும்பினால் உடனே ஏற்பாடு செய்வாயா இப்போதே சென்று \nபணியாள்: [நகர்ந்து கொண்டே] அப்படியே செய்கிறேன், பிரபு\nகோமகனார்: [செல்பவனை நடுவே நிறுத்தி] கவனமாகப் பேச வேண்டும், கெளஸான் பாதிரியிடம் கனிவுட��ும், பணிவுடனும் உரையாடு தெரியாமல் அவரைப் புனிதர் பீட்டர் என்று விளித்துப் பேசி விடாதே மாபெரும் மலை போன்ற பிரெஞ்ச் மதாதிபதி கெளஸான் முன்பு மதிப்புடன் மண்டியிட்டு என் வேண்டுகோளைக் கூறு. கெளஸானின் கண்ணோட்டம் நம்மீது பட வேண்டும்.\nபணியாள்: [திரும்பி நின்று] அப்படியே செய்வேன் பிரபு கனிவுடன், பணிவுடன் உங்கள் கட்டளையை நிறைவேற்றுவேன். ஏனெனில் பணிமங்கையை இங்கே காவலர் கைவிலங்கிட்டு இழுத்து வரும்போது, புனிடர் கெளஸான் தீர்ப்புக் கூறி, நாம் பின்னிய வலைக்குள் ஜோனைத் தள்ள வேண்டும்.\n[திடாரெனக் கெளஸான் இளம் பாதிரிகள் மூவர் சூழ உள்ளே நுழைகிறார். மூவரில் ஒருவர் கையில் காகிதக் கட்டுகளுடன் தொடர்கிறார்]\nபணியாள்: பூதத்தை நினைத்துக் கொண்டிருந்தோம் பூதமே நம்மை நோக்கி வருகிறது பூதமே நம்மை நோக்கி வருகிறது மாண்பு மிகுந்த கெளஸான் மதாதிபதியே நேராக இங்கு வந்து விட்டார்.\nகோமகனார்: [அவசரமாக] சீக்கிரம் வெளியேறு கதவை இழுத்து மூடிச் செல் கதவை இழுத்து மூடிச் செல் நாங்கள் பேசுவதை யாரும் ஒட்டுக் கேட்கா வண்ணம் பார்த்துக் கொள்.\nபணியாள்: அப்படியே செய்கிறேன் பிரபு. [கதவை மூடி வெளியேறுகிறான்]\n எமது இனிய வணக்கம். உங்கள் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு முன்பு கிடைக்க வில்லை. அவர்களை அறிமுகப் படுத்துவீர்களா \n வணக்கம். இவர்தான் சகோதரர் ஜான் லெமைட்டர், புனித டாமினிக் விருது பெற்றவர். அவர் வழக்கு உளவாளி, பிரெஞ்ச் சூனியக்காரி ஜோன் விளைவித்த சீர்கேட்டை உளவ வந்திருக்கும் தலைமை உளவாளி. [கோமகனாரைக் காட்டி] இவர்தான் வார்விக் கோமகனார், ரிச்சர்டி தி பியூகாம்ப்.\nகோமகனார்: உங்கள் வருகைக்கு எமது இதய பூர்வ வரவேற்புகள். இங்கிலாந்திலிருந்து எங்கள் உளவாளி வராததற்கு யாம் வருந்துகிறோம். இம்மாதிரித் தேவையான சமயங்களில் முன்வந்து அவர் புரிய வேண்டிய முக்கிய வழக்கிது அவர்கள் உதவியாக எமக்கு இல்லாமை எம்மை மிகவும் வருத்துகிறது.\n[தலைமை உளவாளி புன்னகையுடன் தலை சாய்க்கிறார்.]\nகெளஸான்: இவர்தான் மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி.\n உங்கள் தொடர்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி. …. [கெளஸானைப் பார்த்து] எந்தக் கட்டத்துக்கு இப்போது வழக்கு வந்திருக்கிறது என்று எனக்கு எடுத்துச் சொல்வீர்களா காம்பைன் பகுதியில் பர்கண்டி படையினரால் ஜோன் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடந்து விட்டன. நான் பணமுடிப்புக் கொடுத்து ஜோனை வாங்கிச் சிறைப் படுத்தி, திருச்சபை வழக்கு மன்றத்துக்குக் கொண்டு வர நான்கு மாதங்கள் ஓடி விட்டன. மாண்புமிகு பாதிரியாரே காம்பைன் பகுதியில் பர்கண்டி படையினரால் ஜோன் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடந்து விட்டன. நான் பணமுடிப்புக் கொடுத்து ஜோனை வாங்கிச் சிறைப் படுத்தி, திருச்சபை வழக்கு மன்றத்துக்குக் கொண்டு வர நான்கு மாதங்கள் ஓடி விட்டன. மாண்புமிகு பாதிரியாரே நான் ஜோனை உங்கள் வசம் ஒப்பிவித்து, ஆலயச் சிறையில் உங்கள் கண்காணிப்பில் மூன்று மாதம் இருந்திருக்கிறாள்.\nஜோனை மதத்துரோகி என்று குற்றம் சுமத்தி, வழக்காட வேண்டும் என்று யோசனை அளித்தவரே நீங்கள்தான் எளிதான, நேரான இந்த வழக்கு ஏன் இத்தனை மாதங்கள் எடுத்தன எளிதான, நேரான இந்த வழக்கு ஏன் இத்தனை மாதங்கள் எடுத்தன என்று பணிமங்கை தீக்கம்பத்தில் கட்டப் படுவாள் என்று பணிமங்கை தீக்கம்பத்தில் கட்டப் படுவாள் என்று முடியு மிந்த சூனியக்காரி வழக்கு \nவழக்குளவாளி: [சிரித்துக் கொண்டு] திருச்சபை வழக்கு மன்றமே இன்னும் ஆரம்பமாகக் கூடவில்லை ஏனிப்படி நீங்கள் நீரிலிருந்து வெளியே தாவிய மீனைப்போல் துடித்துக் கொண்டிருக்கிறீர் \nகோமகனார்: [சினத்துடன்] பெண்புலியைப் பிடிக்க பணமுடிப்பைக் கொடுத்துக் கூண்டில் அடைத்தவன் நான் அதைக் கூண்டோடு மேலுலகுக்குச் சீக்கிரம் அனுப்பக் காத்திருப்பவன் நான் அதைக் கூண்டோடு மேலுலகுக்குச் சீக்கிரம் அனுப்பக் காத்திருப்பவன் நான் எனக்கிருக்கும் துடிப்பு திருச்சபைக்குச் சிறிது கூட இல்லை.\nகெளஸான்: [பணிவாக] எமது மதிப்புக் குரிய கோமகனாரே ஆம் எங்களுக்குத் துடிப்பில்லைதான் ஆனால் உங்களைப் போல் நாங்களும் அதை நிறைவேற்ற, இராப்பகலாக மன்றாடிக் கொண்டிருக்கிறோம். யாரும் சோம்பிக் கிடக்க வில்லை பதினைந்து தடவைகள் பணிமங்கை ஜோனை நாங்கள் சோதித்திருக்கிறோம். அவற்றில் ஆறு முறைப் பொதுநபர் முன்னிலையிலும், ஒன்பது தடவைத் தனிப்பட்ட முறையிலும் வழக்குகள் நடத்தினோம்.\nவழக்குளவாளி: [பொறுமையாகப் புன்முறுவல் புரிந்து] கேளுங்கள் கோமகனாரே நான் சென்ற இரண்டு வழக்கு விசாரணையில் மட்டும் பார்வையாளனாக இருந்தேன். அந்த நீதி மன்றங்களைப் பாதிரியார் நடத்தினர். பு���ித திருச்சபை நடத்தவில்லை நான் சென்ற இரண்டு வழக்கு விசாரணையில் மட்டும் பார்வையாளனாக இருந்தேன். அந்த நீதி மன்றங்களைப் பாதிரியார் நடத்தினர். புனித திருச்சபை நடத்தவில்லை இப்போது புனித திருச்சபை, பாதிரியார் விசாரணைகளில் ஈடுபடவும், பங்கெடுக்கவும் எனக்குப் பேராவல் இப்போது புனித திருச்சபை, பாதிரியார் விசாரணைகளில் ஈடுபடவும், பங்கெடுக்கவும் எனக்குப் பேராவல் முதலில் இதை மதத்துரோக வழக்கென நான் கருத வில்லை முதலில் இதை மதத்துரோக வழக்கென நான் கருத வில்லை அரசியல் கேளிக்கை வழக்கு என்பது எனது மதிப்பீடு அரசியல் கேளிக்கை வழக்கு என்பது எனது மதிப்பீடு மேலும் பணிமங்கை ஜோனை நானொரு போர்க் கைதியாகத்தான் காண்கிறேன் மேலும் பணிமங்கை ஜோனை நானொரு போர்க் கைதியாகத்தான் காண்கிறேன் அவளை ஒரு மதத்துரோகியாக எப்படி முடிவு செய்யலாம் அவளை ஒரு மதத்துரோகியாக எப்படி முடிவு செய்யலாம் எந்த மந்திர வித்தையோ, மாய நிகழ்ச்சியோ இதுவரைப் புரியாத பணிமங்கை எப்படி சூனியக்காரியாகக் குற்றம் சாட்டப் பட்டாள் என்பது வியப்பாக இருக்கிறது\nகோமகனார்: [கோபத்துடன்] வழக்குத் தொடுக்கும் நமது உளவாளி யார் பக்கமிருந்து பேசுகிறார் வழக்கறிஞருக்கு ஜெமினி போல் இருதலை வழக்கறிஞருக்கு ஜெமினி போல் இருதலை பணம் கொடுப்பவர் யாரோ அவர் பக்கம் பேச வேண்டும். எமக்கு ஒருதலை வழக்கறிஞர் தேவை பணம் கொடுப்பவர் யாரோ அவர் பக்கம் பேச வேண்டும். எமக்கு ஒருதலை வழக்கறிஞர் தேவை நீவீர் ஜோன் பக்கத்தில் நின்று வழக்காடத் தகுதி பெற்றவர் நீவீர் ஜோன் பக்கத்தில் நின்று வழக்காடத் தகுதி பெற்றவர் பண முடிப்பளித்து பணிமங்கையை மரக் கம்பத்தில் கட்டித் தகனம் செய்ய விரும்பும் எமக்குத் தகுதி அற்றவர் நீங்கள் பண முடிப்பளித்து பணிமங்கையை மரக் கம்பத்தில் கட்டித் தகனம் செய்ய விரும்பும் எமக்குத் தகுதி அற்றவர் நீங்கள் தவறிப்போய் உங்களை யாரோ ….\n அப்படி முடிவு செய்யாதீர், கோமகனாரே இப்போது இவர் புத்துயிர் பெற்ற வழக்கறிஞர் இப்போது இவர் புத்துயிர் பெற்ற வழக்கறிஞர் அவர் அடுத்துக் கூற இருப்பதைத் தடுத்து விட்டார். வழக்குளவாளி முழுக்கு முழுக்க நம்மவர் அவர் அடுத்துக் கூற இருப்பதைத் தடுத்து விட்டார். வழக்குளவாளி முழுக்கு முழுக்க நம்மவர் நம் பக்கத்தில் இருந்து வழக்காடும் உ���்னத வழக்கறிஞர் நம் பக்கத்தில் இருந்து வழக்காடும் உன்னத வழக்கறிஞர்\nவழக்குளவாளி: [பணிவாக] என்னை மன்னிக்க வேண்டும் கோமனாரே என் பழைய முகத்தைக் காட்டாது, முதலில் புதிய முகத்தை காட்டி இருக்க வேண்டும் என் பழைய முகத்தைக் காட்டாது, முதலில் புதிய முகத்தை காட்டி இருக்க வேண்டும் தற்போதைய இரண்டு விசாரணைகளைப் பார்த்த பிறகு நான் புதிய மனிதனாக மாறி இருக்கிறேன். ஐரோப்பிய வரலாற்றில் மிகப்பெரும் மதத்துரோக வழக்கிது என்று முழக்குவேன் நான் தற்போதைய இரண்டு விசாரணைகளைப் பார்த்த பிறகு நான் புதிய மனிதனாக மாறி இருக்கிறேன். ஐரோப்பிய வரலாற்றில் மிகப்பெரும் மதத்துரோக வழக்கிது என்று முழக்குவேன் நான் முழுக்க முழுக்க இது மதத்துரோக வழக்கு என்பதை நான் ஒப்புக் கொண்டு விட்டேன் முழுக்க முழுக்க இது மதத்துரோக வழக்கு என்பதை நான் ஒப்புக் கொண்டு விட்டேன் எல்லா விசாரணை ஏற்பாடுகளும் அப்பாதையில் செல்லத் தயாராக உள்ளன. இன்று காலையில் அந்த முறையில்தான் வழக்காடப் போகிறேன், கோமகனாரே எல்லா விசாரணை ஏற்பாடுகளும் அப்பாதையில் செல்லத் தயாராக உள்ளன. இன்று காலையில் அந்த முறையில்தான் வழக்காடப் போகிறேன், கோமகனாரே என் நாக்கில் நரம்பிருந்தாலும் எலும்பில்லை என் நாக்கில் நரம்பிருந்தாலும் எலும்பில்லை அது முரணாகத் திரிந்து பேசியதற்கு மன்னிப்புக் கோருகிறேன்.\nகோமகனார்: [அழுத்தமாக] யாரிடம் பேசுகிறீர் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். மதத்துரோகம் என்னும் ஒரு வலையில்தான் ஜோனைப் பிடித்து எரிக்கம்பத்தில் நிறுத்த முடியும் என்பது என் கருத்து வேறெந்தக் குற்றம் சாட்டினாலும், ஜோன் என்னும் மீன் நம் வலையிலிருந்து நழுவித் தப்பிவிடும்\nகெளஸான்: கோமகனாரே, எங்கள் திருச்சபை வலையிலிருந்து பணிமங்கை தப்பிக் கொண்டாலும், உங்கள் ஆதிக்க வலையிலிருந்து ஜோன் தப்பிக் கொள்ள முடியுமா ஆனால் நான் கேள்விப்பட்ட ஒரு பயங்கரச் செய்தி என்னை மிகவும் வருத்துகிறது. பணிமங்கை ஜோனுக்குப் பரிவு காட்டும் திருச்சபைத் தூதுவரை, நீரில் மூழ்க்கிவிடப் போவதாக உமது இராணுவப் படையினர் பயமுறுத்தி யுள்ளனர். எங்கள் திருச்சபை ஒரு சர்கஸ் ஆனால் நான் கேள்விப்பட்ட ஒரு பயங்கரச் செய்தி என்னை மிகவும் வருத்துகிறது. பணிமங்கை ஜோனுக்குப் பரிவு காட்டும் திருச்சபைத் தூதுவரை, நீரில் மூழ்க்கிவிடப் போவதாக உமது இராணுவப் படையினர் பயமுறுத்தி யுள்ளனர். எங்கள் திருச்சபை ஒரு சர்கஸ் அதில் தீவிர வேங்கைகளும் உள்ளன அதில் தீவிர வேங்கைகளும் உள்ளன தீங்கிழைக்காத ஆடுகளும் உள்ளன எங்கள் செம்மறி ஆடுகளை உங்கள் சிறுத்தைகள் தின்று விடக் கூடாது\nகோமனார்: [ஆச்சரியமடைந்து] அப்படி இருக்க முடியாதே திருச்சபை மதவாதிகளிடம் அவர்கள் மதிப்பும், பணிவும் கொண்டவர்கள் ஆயிற்றே\nகெளஸான்: [அழுத்தமாக] ஜோனின் மீது பரிவும், பாசமும் காட்டும் பாதிரிகள், பாமர மக்கள் பலர் இருக்கிறார் ஆதலால் திருச்சபை பணிமங்கைக்கு நியாய முறையில் மிகக் கவனமாக வழக்காடி நீதி வழங்கும். தேவாலயம் வழங்கப் போகும் நியாயத் தீர்ப்பைக் கேலிக் கூத்தாக நினைக்க வேண்டாம், கோமகனாரே\n இப்படிப்பட்ட சுமுகமான வழக்காடல், மத மன்றத்தில் இதுவரை யாருக்கும் அளிக்கப் படவில்லை. பணிமங்கை சார்பில் வாதாட வழக்கறிஞர் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. அவளது ஆழ்ந்த நண்பர்களே அவளுக்கு எதிராக வழக்காடி, நரகத்தில் தள்ளப்படும் பாபத்திலிருந்து அவளின் ஆத்மாவைக் காப்பாற்றி அவளுக்குத் தீர்ப்பு வழங்கப் போகிறார்கள்.\nவழக்குத் தொடுப்பாளி: ஜோன் மீது குற்றம் சாட்டுபவன் நான். ஜோனுக்கு எதிராக வழக்கைத் தொடர்வது வேதனை தரும் கடமைப் பணி. என்னை நம்புங்கள். என் மேலதிகாரிகள் ஜோன் கையாளும் அபாயகரமான போக்கை விளக்கச் சொல்லி என்னை அனுப்பா திருந்தால், ஜோன் எவ்விதம் எளிதாக அபாயத்தைத் தவிர்க்கலா மென்று சொல்ல என்னை அனுப்பாதிருந்தால், இந்த குற்றச் சாட்டு வழக்கைத் தூக்கி எறிந்து விட்டு, ஜோனுக்குப் பக்கத்தில் இன்று அவளுக்காக வாதாடச் செல்வேன்.\n(தொடரும்) [ஆறாம் காட்சி பாகம்-2 அடுத்த வாரத் திண்ணையில்]\n ( மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் )\nபாலஸ்தீனிய தெற்காசிய ஜிகாதி வெறுப்பியல் வேர்களில் சில இணை பரிமாணங்கள்\nபகுதி 3 – கானல் நதிக்கரை நாகரிகம்\nபெரியபுராணம் – 49 – திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி\n24-வது ஐரோப்பியத் தமிழ்ப் பெண்கள் சந்திப்பு\nநடை – “கோவிந்தா, கோவிந்தா” – பாகம் 1\nபொது மக்கள் கவனத்திற்கு – பரவி வரும் Blackmail கலாச்சாரம்\nஉயிர்-தொழிநுட்பவியல் ஏகாதிபத்தியவாதம் – பரம்பரை உருமாற்றப்பட்ட உணவு. (Genetically Modified Food)\nகீதாஞ்சலி (33) என்னைச் சுற்றி ஓர் மதில் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nகாலம் எழுதிய கவிதை – இரண்டு\nலேஸர், மேஸர் ஒளிக்கதிர்கள் ஒப்பற்ற புதிய ஒளிக்கருவிகள்-2 (New Tools: Laser & Maser Beams)\nநிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழ் – சிறு குறிப்புகள்\nஆசை பற்றி அறையலுறும் வாசகப் பூனையெழுப்பும் ஓசைகள் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யரின் கம்பராமயண உரைத் தொகுப்புகளுக்கு அறிமுகம்)\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-1)\nPrevious:காலச்சுவடு பதிப்பகம் – புக்பாயிண்ட் ஜிம் கார்பெட் நூல் வெளியீடு – ஜூலை 24, 2005\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n ( மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் )\nபாலஸ்தீனிய தெற்காசிய ஜிகாதி வெறுப்பியல் வேர்களில் சில இணை பரிமாணங்கள்\nபகுதி 3 – கானல் நதிக்கரை நாகரிகம்\nபெரியபுராணம் – 49 – திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி\n24-வது ஐரோப்பியத் தமிழ்ப் பெண்கள் சந்திப்பு\nநடை – “கோவிந்தா, கோவிந்தா” – பாகம் 1\nபொது மக்கள் கவனத்திற்கு – பரவி வரும் Blackmail கலாச்சாரம்\nஉயிர்-தொழிநுட்பவியல் ஏகாதிபத்தியவாதம் – பரம்பரை உருமாற்றப்பட்ட உணவு. (Genetically Modified Food)\nகீதாஞ்சலி (33) என்னைச் சுற்றி ஓர் மதில் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nகாலம் எழுதிய கவிதை – இரண்டு\nலேஸர், மேஸர் ஒளிக்கதிர்கள் ஒப்பற்ற புதிய ஒளிக்கருவிகள்-2 (New Tools: Laser & Maser Beams)\nநிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழ் – சிறு குறிப்புகள்\nஆசை பற்றி அறையலுறும் வாசகப் பூனையெழுப்பும் ஓசைகள் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யரின் கம்பராமயண உரைத் தொகுப்புகளுக்கு அறிமுகம்)\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-1)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11011074", "date_download": "2019-11-22T02:42:31Z", "digest": "sha1:BKEKWFGJFBYYYV5JUKX323J56EYBYG73", "length": 49907, "nlines": 849, "source_domain": "old.thinnai.com", "title": "நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -3 | திண்ணை", "raw_content": "\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -3\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -3\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா\n“மிஸ்டர் மாங்கனுக்குக் கூட ஓர் இதயம் இருப்பதும் அது கூட முறிக்கப்படலாம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தருணம் குறிப்பிடத் தக்கதது”\n“எனக்குத் திடீரென்று நினைவுக்கு வருகிறது நீவீர் ஓர் உண்மையான மனிதன் என்று, உங்களுக்கும் ஓர் அன்னை இருந்திருக்கிறாள் பிறரைப் போல்.”\n“நீ ஒரு மனிதன் இல்லை நீ ஒரு யந்திரம் \nஜார்ஜ் பெர்னாட் ஷா (Arms and the Man)\nஇந்த நாடகத்தைப் பற்றி :\nஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie /Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.\n1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல நமது தன்னிறைவு பெறாத அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப் படும் மிகையான அழிவுக் கோரம் \nநாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.\nநெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்ச���ைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.\n(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)\n2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை\n3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை\n4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)\n5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி\n6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.\n7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன்\n8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)\n9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.\n10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்\n11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.\n12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)\n13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.\nஇடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). அதே இல்லம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.\nஅரங்க அமைப்பு : திரை தூக்கியதும் மிஸ் எல்லி முன்னே வர, கோமான் மாங்கன் பின்னே வருகிறார். இரவு விருத்துக்கு எடுப்பான ஆடை அணிந்துள்ளார். எல்லி மணக்கப் போவதில்லை என்று மாங்கன் சொல்லாமல் சொல்கிறார். எல்லியும் தான் வேறு ஒருவரை நேசிப்பதாகச் சொல்லும்போது மாங்கன் அதிர்ச்சி அடைந்து நாற்காலில் சாய்கிறார்.\nஅங்கம் -2 பாகம் -3\nமிஸ் எல்லி: (அதிர்ச்சி அடைந்து) மிஸ்டர் மாங்கன் \nமாங்கன்: (தள்ளாடியபடி நெற்றியைத் தடவிக்கொண்டு நாற்காலில் சாய்கிறார்) சீக்கிரம் என்னைக் காப்பாற்று (எல்லி ஓடிச் சென்று நாற்காலி பின்னால் நின்று நெற்றியைத் தடவுகிறாள்.) (மாங்கன் கண்களை மூடிக் கொண்டு) நன்றி மிஸ். எல்லி எனக்கு புது மலர்ச்சி உண்டாகுது. (எல்லி மெதுவாக நெற்றியை நீவி விடுகிறாள்) இதமாக இருக்கிறது. துயில் மயக்கம் (Hypnotism) உண்டாக்குகிறாயா எனக்கு புது மலர்ச்சி உண்டாகுது. (எல்லி மெதுவாக நெற்றியை நீவி விடுகிறாள்) இதமாக இருக்கிறது. துயில் மயக்கம் (Hypnotism) உண்டாக்குகிறாயா நீ சாமர்த்தியக்காரி தூங்க வைத்து என்னை முட்டாளாக்கி விடாதே (கண்களை மூடி அசையாமல் நாற்காலியில் ஓய்வெடுக்கிறார்)\nமிஸ். எல்லி: துயில் மயக்கம் இல்லாமலே ஆடவர் சிலர் மூடராக ஆக்கப் படுகிறார்.\nமாங்கன்: என் நெற்றியைத் தடவி விட நீ தயங்க வில்லையே. என்னை நீ இதுபோல் முன்பு தொட்ட தில்லை \nமிஸ். எல்லி: வயது முதிர்ந்த மாதை நீவீர் நேசிப்பதால் நான் இப்போது உம்மைத் தொடுவதில் தடுமாற்றம் இல்லை. நீ அவளோடு உடலுறவு வைத்துக் கொள்ள மாட்டா யென்று அந்த முதிய மாது எதிர்பார்ப்பாள் அதுபோல் ஹெக்டர் என்னோடு உடலுறவு வைத்துக் கொள்வார் என்று நானும் எதிர்பார்க்க வில்லை.\nமாங்கன்: அவர் உன்னோடு வைத்துக் கொள்ளலாம்.\nமிஸ். எல்லி: (நெற்றியை நீவிக் கொண்டு) ஓய்வெடுப்பீர் உறங்குவீர் \n(மாங்கன் மதி மயக்கித் தூங்குகிறார். விளக்கை அணைத்து விட்டு எல்லி மெதுவாகத் தோட்டத்துக்குப் போகிறாள்.)\n(பின்னாலிருந்து வேலைக்காரி கின்ன்ஸ் முன்னறைக்கு வருகிறாள்.)\nவேலைக்காரி கின்னஸ்: அறை இருட்டாக உள்ளதே. மிஸ்டர் மாங்கன் இங்கில்லை \nஹெஸியோன்: (பின்னால் வந்து கொண்டே) தோட்டத்தில் பார் கின்னஸ் மாஜினியும் நானும் உள்ளறையில் இருப்போம்.. மிஸ்டர் மாங்கனை இங்கு அனுப்பி வை \nகின்னஸ்: (திரும்பிச் செல்கையில் தூங்கும் மாங்கன் மீது தடுமாறி இடித்துக் கொண்டு விழுகிறாள்.) ஓ யாரிது இருளில் உம்மை நான் பார்க்க வில்லை. யார் இது (கதவருகில் சென்று விளக்கைப் போடுகிறாள்.) ஓ (கதவருகில் சென்று விளக்கைப் போடுகிறாள்.) ஓ மிஸ்டர் மாங்கன் நான் தடுமாறி உமது மடியில் இடறி விழுந்து காயப் படுத்தவில்லை என்று நினைக்கிறேன். (அருகில் நெருங்கி) உம்மைத்தான் தேடிக் கொண்டிருந்தேன் ஐயா ஹெஸியோன் ஏதோ உம்மோடு பேச வேண்டுமாம் ஹெஸியோன் ஏதோ உம்மோடு பேச வேண்டுமாம் (அசைவற்ற மாங்கனைப் பார்த்துப் பதறிப் போய்) என்ன உடல் அசையவில்லை (அசைவற்ற மாங்கனைப் பார்த்துப் பதறிப் போய்) என்ன உடல் அசையவில்லை விழிகள் திறக்க வில்லை. என்ன ஆயிற்று விழிகள் திறக்க வில்லை. என்ன ஆயிற்று நான் அவரைக் கொல்ல வில்லை என்று நம்புகிறேன். (அழைக்கிறாள்) மிஸ்டர் மாங்கன் நான் அவரைக் கொல்ல வில்லை என்று நம்புகிறேன். (அழைக்கிறாள்) மிஸ்டர் மாங்கன் மிஸ்டர் மாங்கன் (உலுக்குகிறாள், நகர்த்துகிறாள். மாங்கன் கண் விழிக்க வில்லை. கின்னஸ் அலறிக் கொண்டு உதவிக்குப் பிறரை அழைக்கிறாள்.) காப்டன் மிஸிஸ் குசபி மிஸ்டர் மாங்கன் மயங்கிக் கிடக்கிறார் உதவிக்கு வாருங்கள் (ஹெஸியோன், மாஜினி இருவரும் ஓடி வருகிறார். மாஜினி மாங்கனை அசைத்து எழுப்ப முயற்சிக்கி���ார். ஒன்றும் பயனில்லை.)\n ஏனிப்படி மயங்கிப் போய் கிடக்கிறார் மிஸ்டர் மாங்கன் \nஹெஸியோன்: கின்னஸ் வெளியே என்னுடன் இருந்தாள் \nஇப்படி அவள் செய்திருக்க முடியாது வேறு எதுவோ நடந்துள்ளது நமக்குத் தெரியாமல் \nகின்னஸ்: இருட்டில் நான் தடுமாறி அவர் மீது விழுந்தேன். ஆனால் அவர் குரல் வெளிவர வில்லை நான் விழும் முன்பே அவர் மயங்கிக் கிடந்திருக்கிறார். அசைய வில்லை அவர் நான் விழும் முன்பே அவர் மயங்கிக் கிடந்திருக்கிறார். அசைய வில்லை அவர் எழுப்பினால் சாய்கிறார் என்னமோ நேர்ந்து விட்டது. நான் அவரைக் கொல்ல வில்லை \nஹெஸியோன்: (மாங்கன் அருகில் சென்று ஆழ்ந்து நோக்கி) மாங்கன் சாக வில்லை. அவர் ஆழ்ந்து தூங்கிறார், அவ்வளவுதான். அவர் மூச்சு விடுவது எனக்குத் தெரிகிறது.\nகின்னஸ்: தட்டினால் ஏன் அவர் எழுவதில்லை \nமாஜினி: (காதருகில் சென்று உரத்த குரலில்) மாங்கன், மிஸ்டர் மாங்கன் \nஹெஸியோன்: அது போதாது. (மாங்கனைத் தீவிரமாக அசைக்கிறாள்) மிஸ்டர் மாங்கன் எழுவீர் \nகின்னஸ்: குடித்து விட்டு மயங்கிக் கிடக்கிறாரா \nஹெஸியோன்: அப்பாவின் ரம் மதுபானத்தை அளவுக்கு மிஞ்சிக் குடித்து விட்டார் போல் தெரியுது.\nமாஜினி: குடித்து விட்டு மயங்க வில்லை யாரோ துயில் மயக்கம் (Hypnotism) தந்துபோல் தெரியுது \nமாஜினி: துயில் மயக்கம் தருவது எப்படி என்று தெரிந்த பிறகு ஒருநாள் எங்கள் வீட்டில் விளையாட்டுத்தனமாய் அப்படி நடந்தது எல்லி என்னைச் சோபாவில் சாய வைத்து ஏதோ முணுமுணுத்து மெதுவாக என் நெற்றியை நீவி விட்டாள். நெடுத் தூக்கத்தில், மீளா மயக்கத்தில் விழுந்தேன் நான். படுக்கைக்கு என்னைத் தூக்கிச் சென்றார் பிறகு. ஏறக் குறைய செத்தவன் போல் இருந்தேனாம்.\n மிஸ் எல்லிதான் துயில் மயக்கம் தந்திருக்க வேண்டும் நல்ல வேடிக்கை மாங்கன் செத்துப் போனார் என்று நம்மைத் திணர வைத்து விட்டாள் எல்லி \n இது அவளுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும் ஆனால் எல்லி அப்படி மாங்கனுடன் விளையாடுபவள் இல்லை \nஹெஸியோன்: அப்படியானால் யார் துயில் மயக்கம் தந்தது \nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 5 Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்\nபுண்பட்ட பூமி, புண்பட்ட மனங்கள் – மதச்சுதந்திரமும் மதச்சார்பின்மையுமா மருந்து\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடக��் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -3\nபரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி\nதலித் இலக்கிய நிராகரிப்பின் எதிரொலி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -2\nதமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ள கவிதைக்கு ஓர் பின்னூட்டம்\nபிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா\nஇவர்களது எழுத்துமுறை – 14 டாக்டர். மு.வரதராசனார்\nவால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி\nகவிஞனாகும் முன் சில ஆயத்தங்கள்\nசுவர் சாய்ந்த நிழல்கள் …\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 5 Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்\nபுண்பட்ட பூமி, புண்பட்ட மனங்கள் – மதச்சுதந்திரமும் மதச்சார்பின்மையுமா மருந்து\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -3\nபரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி\nதலித் இலக்கிய நிராகரிப்பின் எதிரொலி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -2\nதமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ள கவிதைக்கு ஓர் பின்னூட்டம்\nபிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா\nஇவர்களது எழுத்துமுறை – 14 டாக்டர். மு.வரதராசனார்\nவால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி\nகவிஞனாகும் முன் சில ஆயத்தங்கள்\nசுவர் சாய்ந்த நிழல்கள் …\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/more/126/more126.htm", "date_download": "2019-11-22T03:14:05Z", "digest": "sha1:NDH7IPJDYGE7S3IID7ITUTXGWBWHO46G", "length": 4224, "nlines": 49, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n• சீன-ரஷியக் கூட்டு இராணுவப் பயிற்சி 2013-07-05\n• சீனக் கடல் பாதுகாப்பு 2013-05-08\n• திபெதில் மின் சாரம் விநியோகம் 2013-03-26\n• வட கொரியா அணு ஆயுத சோதனை பற்றிய சீனாவின் எதிரொலி 2013-02-18\n• சனாவின் தானிய விளைச்சல் 2013-02-18\n• இணையம் உருவாக்கிய வேலைவாய்ப்புகள் 2013-02-18\n• ஷி ச்சின்பீங் ஆப்பிரிக்க ஒன்றிய தலைவருடன் சந்திப்பு 2013-02-17\n• சீனத் தங்கத்தின் நுகர்வு 2013-02-16\n• சீன-ஆப்பிரிக்க ஒன்றியம் 5வது நெடுநோக்கு பேச்சுவார்த்தை 2013-02-16\n• வசந்த விழா காலத்தில் பெய்ஜிங்கில் சுற்றுலா பயணிகள் 2013-02-16\n• பயிற்சிக் கடமையை நிறைவு செய்து திரும்ப சீனக் கடற்படை 2013-02-15\n• நகர-கிராமப்புற ஒருமைப்பாடு 2013-02-14\n• போர் தந்திர ஏவுகணைப் படையின் பயிற்சி 2013-02-14\n• கட்டிட எரியாற்றல் சிக்கனம் 2013-02-13\n• சீன மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் தொடர்பு 2013-02-13\n• சீன வெளியுறவு அமைச்சரின் கண்டனம் 2013-02-12\n• வட கொரிய அணு சோதனைக்கு சீனாவின் எதிர்ப்பு 2013-02-12\n• சீனாவின் பண்பாட்டு உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி 2013-02-12\n• சமூகச் சேவைக்கு அரசின் ஆதரவு 2013-02-12\n• வறிய மக்களுக்கு நிதியுதவி 2013-02-12\nஅனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24 வது கருத்தரங்கு(புதியது)\nபிப்ரவரி 17ஆம் நாள் செய்தியறிக்கை\nNPC-CPPCC பற்றிய இணையக் கருத்துக் கணிப்பு\nசீனாவில் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=4835", "date_download": "2019-11-22T01:57:00Z", "digest": "sha1:W2VWGE62F4L75BWA4POJN2JDAU3QMDS6", "length": 29779, "nlines": 69, "source_domain": "vallinam.com.my", "title": "புனிதத்தை நகல் எடுக்கும் பாவையின் கதைகள்", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது\nநவம்பர் மாத வல்லினம் சை.பீர்முகம்மது சிறப்பிதழாக இடம்பெறும். எழுத்தாளர்கள் அவரது புனைவுலகம் குறித்த உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.\nபுனிதத்தை நகல் எடுக்கும் பாவையின் கதைகள்\nந.மகேஸ்வரி கதைகள் எழுதிய அதே காலகட்டத்தில் வடக்கில் இருந்து படைப்புகளை தந்துகொண்டி���ுந்தவர் பாவை. இவரின் சிறுகதை தொகுப்பு 1986-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஞானப்பூக்கள்’. இந்நூலை தனி ஒருவராக வெளியிட அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை முன்னுரையில் வாசிக்கும்போது பிரமிப்பாகத்தான் உள்ளது. இத்தொகுப்பில் உள்ள 12 சிறுகதைகளும் 1972 முதல் 1986 வரை அச்சு ஊடகங்களில் வெளிவந்தவை என்பதோடு பல படைப்புகள் ‘பவுன் பரிசு’ உட்பட பல்வேறு பரிசுகளை வென்றவை என்பது குறிப்பிடத்தக்கது. ”என்னுடைய கதைகளின் நோக்கம் சமுதாயத்தைத் திருத்தவேண்டும் என்பதல்ல; இப்படியெல்லாம் நடக்கின்றதே இதனை நாம் எப்படி வெல்லப் போகிறோம் இதனை நாம் எப்படி வெல்லப் போகிறோம் விலக்கப் போகிறோம் என்பதே,” என்று எழுதுகிறார் பாவை (நூல் முன்னுரை)\nஇந்நூலில் சமகாலப் பிரச்சனைகளும் ஆண், பெண் உறவுச் சிக்கல் தொடர்பான கதைகளும் அதிகம் இடம்பிடித்துள்ளன. மலேசிய உருவாக்கத்தின் தொடக்க காலம் என்பதை உணர்த்தும் பிற இன பண்பாட்டு மோதல்களைச் சுட்டும் படைப்பும் உள்ளது. அதேபோல் தோட்டத் துண்டாடலால் உள்நாட்டிலேயே அகதியாக விரட்டப்பட்ட கணபதியின் கதையும் முக்கிய இடம்பிடிக்கிறது.\nபாவையின் மென்மையான கவித்துவ மொழி நடை சிறப்புகுரியது. எல்லா கதைகளையும் பதற்றமோ கொந்தளிப்போ இன்றி அமைதியாகவே நகர்த்திச் செல்கிறார். பல்வேறு கருத்துகளையும் ஒரு வினாவாக முன்வைக்கும் தனித்துவமான பாணி அவர் எழுத்தில் காணப்படுகிறது. அவர் கதைகளில் புதுமையான உவமைகளும் வர்ணனைகளும் சிறப்பாக இடம்பெருகின்றன, ‘எனக்குள் கல்லெனக் கவிந்து போயிருக்கும் இந்தத் தனிமையை விரட்ட’, ‘மழை வந்துவிட்டால், இருந்த இடம்தெரியாமல் சிதறி ஓடும் மேகத்துணுக்குகளைப் போல்’ போன்ற எண்ணற்ற கவித்துவ உவமைகள் எல்லா கதைகளிலும் உண்டு. மேலும், “கற்பூரம் கரைந்துப் போகாமல் இருக்க காற்றுப் போகாத ஒரு டப்பா எப்படி அவசியமாகிறது,… அதைப்போல் பெண்மையும் உலர்ந்து போகாமல் இருக்க தாய்மையெனும், ஒரு மாபெரும் சக்தி அவளுக்கு துணையாக இருக்கிறது…” என்பன போன்ற கற்பனைகளும் உள்ளன.\nபாவை தன் கதைகளில் பெண் பால் பரிவை அதிகமாகவே காட்டி படைப்புகளை எழுதியிருக்கிறார். தான் ஒரு பெண்ணியவாதி என்பதை அடையாளப்படுத்த இக்கால கட்ட பெண் எழுத்தாளர்கள் அதிகம் மெனெக்கெட்டுள்ளனர் என்பதை உணரமுடிகிறது. அதோடு பாவை மேலும் கொஞ்சம் அதிகபட்சமாக, த���் நூலுக்கு மூன்று பெண் பிரபலங்களை அணித்துரைகள் எழுத வைத்து அவற்றை நூலின் முன்பக்கங்களில் நிரப்பியிருக்கிறார். அவர்களும் பெண்ணிய உணர்வு மிளிர தங்கள் அணித்துரைகளை எழுதியுள்ளனர்.\nஆயினும், பாவை முன்வைக்கும் பெண் கதாப்பாத்திரங்கள் தங்கள் கணவனின் துரோகத்தை சகிக்க முடியாமல் அமைதியாக விலகிச் செல்வதை நெறியாக கொண்டுள்ளனர். அப்படிச் செல்பவர்களின் அடுத்தகட்ட வாழ்க்கை ‘ஒரு புனித வேள்வியாக’ மாறிவிடுகிறது. ஆகவே இவர் படைத்துக் காட்டும் புரட்சிப் பெண்கள் யாவரும் சீதை, அகலிகை, கண்ணகி போன்ற புராண தொன்மங்களின் நகல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘தொடராத நிழல்கள்’ (1982), கதையின் நாயகி தன் கணவனின் கள்ள உறவை ஏற்க முடியாமலும் அவனுடன் போலித்தனமாக வாழப்பிடிக்காமலும் அவனிடம் இருந்து மிக நாகரீகமாக குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிச் செல்கிறாள். தற்கொலை முயற்சிகளைவிட இது ஏற்புடையது என்றாலும் அந்த முடிவை அவள் எடுக்க முழுக் காரணமாக இருப்பது தாய் என்னும் நிலையே. ஆகவே அவளின் அடுத்தகட்ட வாழ்க்கை புனிதம் மிக்க தாயாகக் கட்டமைக்கப்படுவதை உணரலாம்.\n‘ஒற்றையாய் ஆடும் நாற்காலி’யின் நாயகி ஒரு கட்டத்தில் நிலை தடுமாறி சபல புத்தியால் தன் கணவனின் நண்பனுடன் நெருக்கமாக இருந்துவிடுகிறாள்.\n“ஒரு சின்ன தடுமாற்றங்க… அதைத் தவிர உடலாலே ஒரு தீங்கும் நடந்து போகலீங்க…..” என்று அவள் இறைஞ்சுகிறாள்.\nஆயினும், “அந்நியன் பிடியில் அரை வினாடி நீ இருந்தால்கூட உன் உடல் கறைப் பட்டதுதான்” என்று சினந்து அவள் கணவன் அவளை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறான். பல ஆண்டுகள் சென்று, முதுமையும் தனிமையும் உறுத்தும் நேரத்தில் அந்தக் கணவன் தான் விலக்கி வைத்த மனைவியை மீண்டும் தன்னுடன் வந்து வாழுமாறு மன்றாடுகின்றான். ஆனால், அந்தப் பெண் தான் சபலப்பட்டு செய்தத் தவறுக்குத் தண்டனையாக இப்போது மேற்கொண்டுள்ள புனித தவ வாழ்க்கையை விட்டுவிட்டு வரமுடியாது என்று கூறிவிடுகிறாள். “இது ஒரு புனிதமான வேள்வி…. இந்த வேள்வித் தீயிலிருந்து வெளியேறி மீண்டும் வெறும் சாம்பலாக வாழ நான் விரும்பலே…” என்பது அவள் முடிவு.\nஅடுத்து ‘பண்புகள் வாழ்கின்றன” (1974) என்னும் கதையில் சீனப் பெண்ணைக் காதலித்து மணந்த தமிழ் இளைஞன், திருமணத்திற்குப் பிறகு அவளின் உடையலங்காரத்தையும் அவள் ஆண்களுடன் பழகும் முறையையும் வைத்து அவள் மேல் சந்தேகம் கொள்கிறான். அந்தச் சந்தேகம் பெரியதாகி இருவரும் பிரியும் நிலையில் அவள் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்று விடுகிறாள். அக்கடிதத்தில், ‘என்றாவது ஒருநாள் நானும் ஏற்றிவைத்த குத்துவிளக்குப் போல் பண்பு நிறைந்தவள், என்று தாங்கள் உணர்ந்தால் அதுவே எனக்குப்போதும்… இந்த சீனத்து லீ ஒரு இந்திய லீயாக வாழ்வேன், நிச்சயமாக’ என்று எழுதப்பட்டிருக்கிறது.\nபெண் சபலப்படுதல் அல்லது சந்தேகத்திற்குள்ளாதல். பிறகு கணவனால் வெறுக்கப்படுதல் (சபிக்கப்படுதல்), கணவனின் சாபத்தை ஏற்று விலகிப்போதல், பாலுணர்வுகளை முற்றாக விலக்கி வாழ்தல் (புராணங்கள் கல்லாய் சமைதல் என்று கூறுவதை உணர்வுகள் அற்று வாழ்தல் என்றும் பொருள்படுத்தலாம். கல்லாய் கிடந்த அகலிகை ராமனின் பாதத்துகள் பட்டு பெண்ணாய் உருக்கொண்டாள் என்பதை, சர்வ உணர்வுகளையும் மறந்து ஜடநிலையில் வாழ்ந்து கொண்டிருந்த அகலிகை ராமனின் தொடுதலால் உணர்ச்சிகள் மீண்டெழ காமமும் ஆசைகளும் உள்ள இயல்பான பெண்ணாக மாறி வந்தாள் என்பதே நவீன வாசகனின் புரிதலாக இருக்கவேண்டும்) பிறகு சாபவிமோசம் பெறுதல் அல்லது தீக்குளித்து தன் தூய்மையை நிலைநாட்டுதல், போன்ற பெண்களின் உடலை ஒழுக்கவாத முதல்பொருளாக வைத்து கற்புநெறி கோட்பாடுகளைப் பேசுதல் புராணகால கதையாடல் முறை என்பதை நாம் அறிவோம். ஆகவே பாவை, தன் நவீன சிறுகதைகளில் முன்வைக்கும் பெண் கதாபாத்திரங்கள் தொன்மை கதை மாந்தர்களின் நகல் என்பதை மறுக்க முடியாது.\nஅடுத்ததாக, சமகாலப் பிரச்சனைகளைச் சுட்டும் கதைகளான ‘வேப்பமரம்’, ‘வரம்புகள்’ இரண்டும் பெற்றோரின் எதிர்பார்புகளை நிராசையாக்கும் பிள்ளைகளைப் பற்றிய கதைகளாகும். ஏறக்குறைய மலேசியாவில் கதை எழுதும் ஆண் பெண் எழுத்தாளர்கள் அனைவருமே குறைந்தது ஒரு கதையையாவது இந்தக் கருப்பொருளில் எழுதியிருப்பர். ந.மகேஸ்வரியின் ‘அப்பா’, ‘ஐவராவோம்’, ‘சுமைதாங்கி’ போன்ற கதைகளும் இந்த வகைக் கதைகள்தான். ஆயினும் ‘வேப்பமரம்’, படுத்தபடி பகல் கனவு காணும் சுயநல தந்தையையே நமக்கு அடையாளம் காட்டுவதில் கதையின் நோக்கம் தோல்வியடைகிறது.\nஅதேபோல் மொழி, தமிழ்ப் பள்ளி, தமிழாசிரியர்கள் போன்ற கருப்பொருள்களில் கதை எழுதுவதும் மலேசியச் ���ூழலில் மிகவும் பிரபலமாகும். நாளிதழ்கள் இவ்வாரான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை உணர்ந்து (அல்லது பத்திரிகை ஆசிரியர்களே கேட்டு வாங்கியோ) இக்கருவில் கதை எழுத எழுத்தாளர்கள் இன்று வரை சளைப்பதில்லை. இந்த மாதத்தில் வெளிவந்த இதழ்களை ஒரு சேர வாசித்தாலும் தாய்ப்பாசம், தந்தையின் தியாகம், தமிழ்ப் பள்ளியின் மேன்மை அல்லது அவலம் ஆகிய கதைப் பொருளில் எழுதப்பட்ட இரண்டு கதைகளையாவது நாம் வாசிக்க முடியும், பாவையும் இந்த அடிப்படைத் தகுதியை நிலைநிறுத்த ‘தானே தனக்கு பகையானால்” என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதியிருக்கிறார்.\nஞானப்பூக்கள், விழிப்பு போன்ற மிக செயற்கையான கதைகளோடு, ‘இதழ் உதிர்ந்த ஒரு மலர்”, “இனிமேல் ஒருவன் வருவானோ” போன்ற நாவலுக்குரிய அகண்ட கதைகளும் சிறுகதைகளாக எழுதப்பட்டுள்ளன.\nஇவற்றோடு நம் கவனத்தில் தங்கும் இரண்டு சிறுகதைகளையும் பாவை இத்தொகுப்பில் இணைத்துள்ளார். ‘செல்லாக்காசு” என்ற கதையில் மலேசியாவில் தோட்டத் துண்டாலுக்குப் பின் வேலை பெர்மிட் இல்லாததால் சொந்த நாட்டில் அகதிகளாக மாற்றப்பட்ட ஒரு அடிமட்ட சமூகத்தின் பிரதிநிதியை முன்னிலைப்படுத்தியுள்ளார். மிகையுணர்ச்சியோடு பிரச்சாரமும் இக்கதையில் இருந்தாலும் 1972ஆம் ஆண்டில் பினாங்கில் கட்டைவண்டி ஓட்டிகளின் வாழ்க்கையையும் அதன் ஊடே தோட்டத் துண்டாடலின் பின்விளைவுகளையும் பதிவுசெய்திருப்பதால் இக்கதை முக்கியத்துவம் பெருகிறது. இக்கதை பாட்டாளிவர்க்கத்தின் அவலங்களையும் முதலாளிவர்க்கத்தின் அதிகார போக்கையும் மாக்சிய நோக்கில் காட்சிப்படுத்துவது தனிச்சிறப்பு.\nஅடுத்ததாக, “குழலோடு சேரும் மலர்கள்” (1979), மிக மெல்லிய சகோதர பாசத்தையும் பெண்களின் பாசம் காலம்தோறும் நகரும் தன்மைகொண்டது என்பதையும் யதார்த்தமாக சொல்லிச் செல்கிறது. திருமணம் வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கும் அக்காள் தன்னுடனே எப்போதும் அன்புடன் இருப்பாள் என்று நம்பும் சிறுவன், பிறகு அக்காள் திருமணமான சில நாட்களிலேயே தன் கணவனுக்கே முன்னுரிமை கொடுப்பதைக் கண்டு வியந்து நிற்கிறான். இன்றைய வாசகனுக்கும் மனதோடு உரையாடலை நிகழ்த்தும் கதைப்பாங்கு இதற்கு உண்டு. ஆனால் இக்கதை எந்தப் பரிசும் பெறாத சிறுகதை என்பதை குறிப்பிட வேண்டும். எவ்வித பிரச்சாரமும் இல்லாத – சமூகத்துக்குப் புத்திமதி சொல்லாத – தன்முனைப்புத் தூண்டுதல் செய்யாத – மன உணர்வுகளைக் கலாபூர்வமாக மட்டுமே அணுகும் கதைகளுக்கு மதிப்பளிக்க தெரியாத இலக்கியப் புரிதலே நாட்டில் அன்றும் இருந்தது என்பதற்கு இக்கதையை உதாரணமாக காட்டலாம். அழகிய மொழியுடன் கட்டுகோப்பு சிதறாமல் பாவை எழுதியிருக்கும் சிறந்த படைப்பாக நாம் இச்சிறுகதையையே முன்னிலைப் படுத்த முடியும்.\n60களில் இருந்து சிறுகதைகள் எழுதிவரும் பாவை, ந. மகேஸ்வரியைப் போன்றே அன்று தலைதூக்கி இருந்த முற்போக்கு இலக்கிய ஈடுபாடு அற்றவராகவே இருக்கிறார். மொழி ஆளுமையிலும் வடமொழிச் சொற்களைத் தாராளமாகப் பயன்படுத்துகிறார். அதோடு சமுதாய மேன்மைக்குச் சமய சிந்தனை அவசியம் என்பதையும் வலியுறுத்தி எழுதும் போக்கையே அவர் கொண்டிருக்கிறார். மேலும் அன்று மலேசிய அரசியலில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களைத் தன் சிறுகதைகளில் பதிவு செய்வதையும் அவர் தவிர்த்திருக்கிறார். இவை ஒரு படைப்பாளியின் குறைகள் அல்ல. அது அவர்களின் சுதந்திரத்திற்கு உட்பட்டது. ஆனால் ஒரு புகழ்பெற்ற மலேசிய பெண் படைப்பாளியின் இலக்கிய நோக்கு எதை நோக்கி இருந்தது என்பதை அறிந்துகொள்ள இந்தத் தெளிவு அவசியமாகிறது. தன்னைச் சுற்றி நிகழும் நடப்புகளை எளிய இலக்கிய வாசகர்கள் ஏற்றுக் கொள்ளும் அல்லது பாராட்டும் வகையில் கதையாக்கும் பணியையே அவர் தன் படைப்புலகின் முக்கிய பகுதியாக்கி இருக்கிறார். தன் வாசகர்களுக்கு எது பிடிக்கும் என்பதை ஓரளவு உணர்ந்த நிலையில் இலக்கியம் படைக்கும் இவ்வகை போக்கு பெண் எழுத்தாளர்களுக்கு மட்டுமே உரியவை அல்ல என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டியதும் அவசியமே.\n1 கருத்து for “புனிதத்தை நகல் எடுக்கும் பாவையின் கதைகள்”\nநகைச்சுவையான எழுத்துநடை பாண்டியன் சார். சில இடங்களில் எழுதப்பட்ட சிலேடைகளில் வாய்விட்டுச்சிரித்தேன். சீரியஸா காமடி பண்றீங்க.\nஎளிமையான தூய தமிழ் எழுத்துநடை உங்களின் தனிச்சிறப்பு. தொடரட்டும் சார். நல்லவேளை புத்தகம் போட வேண்டும் என்கிற மாயை என்னைப் பீடிக்கவில்லை. தப்பிச்சேண்டாசாமி. இல்லேன்னா, அடி பலமா விழும். பிரபல எழுத்தாளர்களே வல்லின விதிவிலக்கு அல்ல..\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 120 – நவம்பர் 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்ல��னம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2019/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%90-%E0%AE%8E/", "date_download": "2019-11-22T02:40:21Z", "digest": "sha1:YMBBNUVZ7V5BAKKG6JSNZXKXTFDGQOCY", "length": 8212, "nlines": 100, "source_domain": "varudal.com", "title": "இஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை: | வருடல்", "raw_content": "\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:\nApril 25, 2019 by தமிழ்மாறன் in முக்கிய செய்திகள்\nஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான அமைப்பொன்றாகும். இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக செயற்படும் இந்த தீவிரவாத அமைப்புக்களோடு எவரேனும் தொடர்புகளை ஏற்படுத்துவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nஎவரொருவர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவராக இருந்தாலும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம் என்று நாட்டிலுள்ள 12 முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக�� கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview-with-actor-chiranjeevi", "date_download": "2019-11-22T02:33:43Z", "digest": "sha1:VDBPWRH3COMUPTWOMIFRX3ZFLNROFELB", "length": 6332, "nlines": 146, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 02 October 2019 - “கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்” - சிரஞ்சீவி ஓப்பன் டாக்!|Interview with Actor Chiranjeevi", "raw_content": "\n“கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்” - சிரஞ்சீவி ஓப்பன் டாக்\nஒத்த செருப்பு : சினிமா விமர்சனம்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\n“நடிக்கிறதுக்கு எது தேவை தெரியுமா\n“எம். ஜி. ஆரைப் பாராட்டினா மட்டும்தான் பிடிக்குமா\nசிந்து சமவெளி முதல் கீழடி வரை... தடம் பதிக்கும் தமிழர் வரலாறு\n“மைக்ல பேசினா சாதி ஒழியாது\nஅன்பே தவம் - 48\nஇறையுதிர் காடு - 43\nடைட்டில் கார்டு - 15\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nபரிந்துரை: இந்த வாரம் ‘ஸ்மார்ட்டான குழந்தை வளர்ப்பு’\n“இந்தியைத் திணிப்பது காங்கிரஸ் அரசின் கொள்கையல்ல\nதலைவன் கூற்றெனக் கொள்க - சிறுகதை\nபுதிய தொடர்கள்... அடுத்த இதழில் ஆரம்பம்\n“கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்” - சிரஞ்சீவி ஓப்பன் டாக்\n“நான் சென்னையில நடிப்பு கத்துக்கிட்டு ���ருந்தப்ப ‘ஆனந்த விகடன்’ பத்தி என் நண்பர்கள் பேசிக்கிட்டே இருப்பாங்க.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/332701.html", "date_download": "2019-11-22T02:11:20Z", "digest": "sha1:BN3226DFMSEO7MZ4V6FPECOES5DLKVNX", "length": 7502, "nlines": 159, "source_domain": "eluthu.com", "title": "நெஞ்சுக்குள் நீ - சிறுகதை", "raw_content": "\nஇப்படியே உங்கள் மடியில் கண் மூடினால் சுகமாக இருக்கும்...\nஎன்று தொடையை பிடித்துக் கிள்ள\nஎன்னை புரிந்து கொண்டது அவ்வளவு தானா\nஹா ஹா உன்னை நான் அறிவேன்\nகன்னத்தில் தன் இதழ்களை பதித்து\nநீ என்னை காணவில்லை என்றால்\nஒரு வேளை நான் கண் மூட கூட\nஇருவரின் அன்பு என்றும் பரிசுத்தமானது...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (28-Aug-17, 8:48 am)\nசேர்த்தது : பிரபாவதி வீரமுத்து\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in-top.org/el/UC8md0UEGj7UbjcZtMjBVrgQ", "date_download": "2019-11-22T02:45:47Z", "digest": "sha1:7WQV2YG4L55LAE4VVA63NTLWT4TANGYR", "length": 15167, "nlines": 237, "source_domain": "in-top.org", "title": "BehindwoodsTV", "raw_content": "\nஅனுபவம் மட்டுமே அரசியல்ல வெற்றிபெறாது...- T Rajendar Emotional Speech | TN\n\"என்ன தே*** னு சொல்லி திட்டும்போது Hurting -ஆ இருக்கும் \" - Girija Sri Opens Up | KHS\nஎன்கிட்ட Love சொல்லாம அம்மா,அப்பா கிட்ட First சொல்லிட்டாரு - Sridevi & Ashok Reveals Love Story\nஎங்கள யாராலயும் பிரிக்க முடியாது.. - Rajinikanth's Full Speech\nஅப்படிப்பட்ட பொழப்பு எங்களுக்கு தேவையில்ல.. - Mass காட்டிய Morattu Singles\nKamal ஏன் அப்படி கோவப்பட்டார் - வெளிவராத உண்மைகைளை உடைக்கும் Cheran | MY\nKamal தான் எங்கள காப்பாத்தி வாழ்கை கொடுத்தார் - மனம் உருகிய Manobala | MY\n\"அவங்க ரெண்டு பேரும் பயங்கரமா சண்டை போ���ுவாங்க, ஆனா..\" - Ramesh Khanna Reveals | MY\nVishal மாடில இருந்து குதிக்க சொன்னாலும் குதிப்பாரு...- Sundar C Reveals | Action Press Meet\nKavin - Losliya காதலுக்கு நான் தடையா இருந்தேனா\n\"Rajini படத்தோட பெயர் நல்லா இல்லன்னு சொன்னேன்\" - Kamal Haasan Latest Speech\nKamal Haasan அப்படி என்ன பண்ணிட்டாரு\nதாலி கட்டுறப்ப அழுவானு பார்த்தா சிரிச்சுட்டு இருக்கா.. - Funny Stories of Anitha Sampath Weddning\nஏ சின்ன மச்சான் LIVE & கண் கலங்க வைக்கும் பேச்சு\nAR Rahman-க்கு கோவம் வந்தா இதான் செய்வாரு\n\"புடிச்சா பாருங்க..புடிக்கலைனா பாக்காதீங்க...\"- Public Opinion On Adult Movies | Capmaari\nவிபத்தால் வாழ்க்கையை இழந்து கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/51", "date_download": "2019-11-22T02:08:23Z", "digest": "sha1:VRCVN6RONW4VLMEVLT3AYA7WJT7COY73", "length": 8620, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/51 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n36 அகநானூறு - மணிமிடை பவளம்\nகூடியதனால் எல்லாத் தோஷமும் நீங்கிய சுபநாட் சேர்க்கையிலே, திருமண வீட்டை அலங்கரித்துக், கடவுளைப் பேணி, மணத்தைத் தோற்றுவிக்கும் மணமுழவோடு பெரிய முரசமும் ஒலிக்கத், தலைவியை மங்கல நீராட்டிய மகளிர், தங்கள் கூரிய கண்களாலும் இமையாராய் நோக்கிவிட்டு விரைந்து மறைய; -\nமெல்லிய பூவையும் புல்லிய புறத்தையுமுடைய வாகையின் கவடுபொருந்திய இலையை, பழங்கன்று கடித்த குழியிலே நெருங்கி வளர்ந்த, ஒலிக்கின்ற குரலையுடைய மழையின் முதற்பெயலால் அறுகுஈன்றதும், கழுவிய நீலமணி போலும் கரிய இதழையுடையதும், பாவைபோலும் கிழங்கினிடத் துள்ளதுமான குளிர்ந்த நறிய மொட்டுடன், சேரக்கட்டிய வெள்ளிய நூலைச் சூட்டி, தூய ஆடையாற் பொலியச் செய்து, விருப்பம்வர ஒன்றுகூடி, மழையொலி உண்டானாற் போல மணவொலி மிக்க பந்தரிலே, ஆபரணங்கள் அணிவித்த சிறப்பினொடு எழுந்த வியர்வையை ஆற்றித், தமர்கள் நமக்கு இற்கிழத்தியாகத் தந்த, தலைநாள் இரவின்கண்;\n“புதுத்தன்மை கெடாத புடவையால் உடம்பு முழுவதும் போர்த்தலினால், மிகப் புழுக்கத்தையடைந்த, நின்பிறை போன்ற நுதலிடத்துத் தெளிர்த்த வியர்வையை, மிக்க காற்று வீசி ஆற்றும் வண்ணம் சிறிதுபோது திற” வென்று சொல்���ி யாம் அன்புடைய நெஞ்சமொடு அப்போர்வையை வவ்வினதனாலே, வடிவமானது உறையினின்றும் கழித்த வாள்போல வெளிப் பட்டு விளங்க, அவ்வடிவத்தை மறைக்கும் வகையை அறியாளாகிச் சடக்கென்று நாணினளாய்;\nஇதழ் பகுத்த பெரிய ஆம்பல் மலரின் நிறமழகிய மாலையை அணிந்து, வண்டுகள் ஒலிக்கும் ஆய்ந்தெடுத்த மலர் சூடிய பெரிய பலவாகிய கூந்தலின் இருளிடத்தே, மறைத்தற்குரிய உறுப்பினை மறைத்து, வெறுப்பு நீங்கிய கற்பினையுடைய, எம் உயிருக்கு உடம்பாக அடுப்பவள், யாம் செய்த இக்குறும்பினை விரும்பிக் கைதொழுது வணங்கினளாயிருந்தாள்.\nஅத் தகையாள், இன்று யான் பலபல சொல்லி உணர்த்தவும், உணராளாய் ஊடுகின்றனளே இவள்யாரோ நமக்கு என்று, தலைமகன் தன் நெஞ்சினுக்குச் சொன்னான் என்க.\nசொற்பொருள்: 1. மைப்பு - குற்றம். புழுக்கு - குறைச்சி. 2. புரையோர் - உயர்ந்தோர். 3. புள்’ என்றது புள் நிமித்தத்தை,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/Teasers/video/Sye-Raa-Teaser", "date_download": "2019-11-22T02:16:56Z", "digest": "sha1:SDXL6DHG62TDODTWUJQPQTTYPOURKJVF", "length": 2108, "nlines": 68, "source_domain": "v4umedia.in", "title": "Sye Raa Teaser - Videos - V4U Media", "raw_content": "\nகண் கலங்க வைக்கும் திரைப்படம்\n“கே.ஜி.எஃப் 2” படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு\nஅவர்கள் அழைத்தால் படத்தின் கதையே கேட்காமல் நடிப்பேன் - ஆனந்தி\nபொங்கல் விடுமுறையை குறிவைத்த பிரபுதேவா\nமீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\n‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் FirstCharacterLook வெளியானது..\nராஜமவுலி படத்தில் இணைந்த ஹாலிவுட் பிரபலங்கள்\nதலைவி படத்தில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்\nபுதிய கெட்-அப்புக்கு மாறிய தல அஜித்குமார்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/slap.html", "date_download": "2019-11-22T01:59:41Z", "digest": "sha1:QE3IRXZD3BJT4SLJVKIOOEQJXZZE65CF", "length": 8270, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ஜனாதிபதி தேர்தல்:தொடங்கியது பாய்ச்சல்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஜனாதிபதி தேர்தல்:தொடங்கியது பாய்ச்சல்\nடாம்போ July 28, 2019 இலங்கை\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் எதிர்வரும் 5 ஆம் திகதி அமைக்கப்படவுள்ள ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியுடன் கூட்டணி அமைக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு தீர்மானம் எடுத்துள்ளதாக அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்டார அதுகோரல தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 5 ஆம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள தேசிய நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 பிரபல உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இனியும் முன்னே கொண்டு முடியாது எனவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை வெற்றியடையச் செய்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவது தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் இன்றைய தேசிய வார இதழொன்றுக்கு அறிவித்துள்ளார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் ஆகியோர் புதிய கூட்டணியில் இணையவுள்ளதாகவும் பண்டார அதுகோரல மேலும் கூறியுள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%AE/33614/", "date_download": "2019-11-22T03:39:58Z", "digest": "sha1:KDJUC3Y6KTAQSHKDFRO6O5PEPGUKLG7F", "length": 7439, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "திருப்பதி போல் திடீரென மாறும் சபரிமலை: பக்தர்கள் அதிர்ச்சி | Tamil Minutes", "raw_content": "\nதிருப்பதி போல் திடீரென மாறும் சபரிமலை: பக்தர்கள் அதிர்ச்சி\nதிருப்பதி போல் திடீரென மாறும் சபரிமலை: பக்தர்கள் அதிர்ச்சி\nதிருப்பதியில் ஏழுமலையானை ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனம் செய்வது போல் சபரிமலையிலும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சபரிமலையில் ஆன்லைன் தரிசனம் அமலில் இருந்தாலும் முன்பதிவு கட்டாயம் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்தாண்டு மண்டலப் பூஜையின்போது அனைத்து பக்தர்களும் கட்டாயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசபரிமலை நிர்வாகம் தொடங்கியுள்ள புதிய இணையதள முகவரியில் பக்தர்கள் தங்களுஐய விவரங்கள், தரிசன நாள், நேரம் அவற்றை குறிப்பிட வேண்டும் என்றும், அதன் பின்பு, முன்பதிவு செய்த பக்தர்களுக்கு டிஜிட்டல் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றும் அதனை வைத்துதான் தரிசனம் உள்ளிட்ட இணையதளததில் இருக்கும் பல்வேறு சேவைகளை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும், அதேபோல் பரிமலை கோயிலுக்கு வரும்போது இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட்டை கட்டாயம் பிரிண்ட் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டலப் பூஜை அடுத்த மாதம் 15-ஆம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 16-ஆம் தேதி கோயிலின் நடை ம���லை 5 மணிக்கு திறக்கப்படும். பின்பு, மண்டலப் பூஜை நிறைவடைந்து டிசம்பர் 27-ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோயிலின் நடை அடைக்கப்படும். பின்பு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர்-30 ஆம் தேதி மாலை நடை திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது\nRelated Topics:ஆன்லைன், சபரிமலை, டிஜிட்டல் பாஸ்போர்ட், திருப்பதி\nவயிற்று வலிக்காக வைத்தியம் பார்க்க வந்த ஆண் நோயாளிக்கு கர்ப்ப சோதனை\nசீமானுக்கு சம்மன்: நாளை ஆஜராக உத்தரவு\nமுதல்வர், துணை முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய சதீஷ்\nநயன்தாரா குறித்த வதந்தியை பரப்பிய பிரபல நடிகர்: கோலிவுட்டில் பெரும் பரபரப்பு\n4 நாள் டிக்கெட்டும் காலி…. பிரமாண்ட விழா போல் நடக்கவுள்ள டே- நைட் மேட்ச்\nகமல்ஹாசனின் ‘இந்தியன் 2’: சுகன்யா கேரக்டரில் நடிக்கும் இளம் நடிகை\nஅசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி\nஇந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரருக்கு வாய்ப்பு, தோனிக்கு கல்தா\nவானம் கொட்டட்டும் படத்தின் ஈஸி கம் ஈஸி லிரிக் வீடியோ பாடல்\nரஜினியின் அதிசயம் பேட்டியும் சீமானின் பதிலடியும்\nகாடு வாவா வீடு போ போ என்கிறது ரஜினி கமல் குறித்து செல்லூர் ராஜு நக்கல்\nவெற்றிகரமாக முடிந்த சசிக்குமார் நடிக்க பொன்ராம் இயக்கும் எம்.ஜி.ஆர் மகன் ஷூட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/57634", "date_download": "2019-11-22T03:36:05Z", "digest": "sha1:XVOASRE7SIP2MJ6TSVQGIAEF2GZ3VQUF", "length": 10636, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "கை வைத்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப் (காணொளி இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் சில பிரதேசங்களில் நீர்வெட்டு\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்- பொறுத்திருந்து பார்க்கும் மனோநிலையில்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபோலியான செய்திகளை நம்ப வேண்டாம் ஜனாதிபதி\nஇடைக்கால அமைச்சரவை நாளை உருவாகிறது ; ஜனாதிபதி கோத்தாபய தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nதொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கடமையை பெறுப்பேற்றார்\nகை வைத்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப் (காணொளி இணைப்பு)\nகை வைத்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப் (காணொளி இணைப்பு)\nஇங்­கி­லாந்து அரண்­ம­னையில் நடை­பெற்ற விருந்து நிகழ்ச்சியின்போது எலி­சபெத் மகாராணியின் முதுகில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைவைத்­துள்­ளமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.\nபிரித்தானிய மகாராணி எலி­சபெத்தை யாரும் தொட்டுப் பேசக்கூடாது என்­பது விதி­யாகும்.அதுபோன்று பொது இடத்தில் அரச குடும்­பத்­தி­ன­ரிடம் எப்­படி பழ­கு­வது என்­பது குறித்த எழுதப்ப­டாத விதி­யாகும்.\nஇந்த நிலையில் மகாராணியின் முதுகில் அமெ­ரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொட்டுப் பேசி­யது விதிமீறலாக கருதப்படுவதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.\nரஷ்யாவில் வெந்நீர் குழாயினுள் விழுந்த கார் : இரண்டு பேர் உயிரிழப்பு\nரஷ்யாவில் வீதியில் சென்றுக்கொண்டிருந்த கார் வெந்நீர் குழாயில் விழுந்ததில் காரில் பயணித்த இரண்டு பேர் உடல் வெந்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-11-21 19:49:07 ரஷ்யா வெந்நீர் ஊற்று கார்\nபூங்கொத்துக்கு பதில் புத்தகங்கள் ; எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டு..\n“என்னைப் பார்க்க வரும் பொதுமக்கள், பூங்கொத்துக்கு பதிலாக நல்ல புத்தகங்கள் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\n2019-11-21 18:20:49 பூங்கொத்துக்கு பதில் புத்தகங்கள் ; எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டு..\nவிசா இன்றி தங்கியிருந்தவர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா\nவிசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமெரிக்க திருப்பியனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.\n2019-11-21 16:15:05 விசா இந்தியர்கள் அமெரிக்கா\nகப்­பல், லொறியின் குளிர்­சா­தன கொள்­க­லன்களில் மறைந்து பய­ணித்த குடி­யேற்­ற­வா­சிகள் கைது\nநெதர்­லாந்­தி­லி­ருந்த பிரித்தா னி­யா­வுக்கு பய­ணித்த கப்­ப ­லொன்றில் ஏற்­றப்­பட்­டி­ருந்த குளிர்­சா­தனக் கொள்­க­ல­மொன் றில் 25 சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் மறைந்­தி­ருப்­பது நேற்று முன்­தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்��து.\n2019-11-21 16:08:16 நெதர்­லாந்­தி­லி­ருந்து பிரித்தானி­யா சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள்\nகடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடியில் உருவாகியுள்ள புதிய தீடை..\nகடல் கொந்தளிப்பு காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் புதிய மணல் தீடை உருவாகியுள்ளது. இதை, சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.\n2019-11-21 15:46:39 தனுஷ்கோடி அரிச்சல்முனை மணல் தீடை\nநாட்டின் சில பிரதேசங்களில் நீர்வெட்டு\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-hosting-guides/how-much-bandwidth-does-your-site-really-need/", "date_download": "2019-11-22T04:05:30Z", "digest": "sha1:WUJ2TZZL63L22ASRDJ7TVZVUUDJFQE7S", "length": 31903, "nlines": 169, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "என் வலைத்தளத்திற்காக எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவைப்படுகிறது? | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வ��ங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > ஹோஸ்டிங் வழிகாட்டிகள் > என் வலைத்தளத்திற்காக எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவைப்படுகிறது\nஎன் வலைத்தளத்திற்காக எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவைப்படுகிறது\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 29, எண்\nஆராய்ச்சி மற்றும் போது ஒரு வலை ஹோஸ்ட்டைத் தேர்ந்தெடுப்பது உங்கள் டொமைனைப் பதியவும், மதிப்பீடு செய்ய மற்றும் ஒப்பிடுவதற்கான ஒரு காரணி, உங்கள் தேவையான அளவு செலவுத் திறன்,\nஆமாம், பல வழங்குநர்கள் வழங்குகிறார்கள் \"வரம்பற்ற\" திட்டங்களை வழங்குதல், ஆனால் ஒரு நெருக்கமான தோற்றத்தை எடுத்து, நீங்கள் வரம்பற்ற உண்மையில் வரம்பற்ற அல்ல என்று கண்டுபிடிக்க வேண்டும் - நீங்கள் அர்த்தம் என்ன \"சாதாரண\" பயன்பாடு, அடிப்படையில் நீங்கள் அதிகமாக பயன்படுத்தினால் அபராதம் எப்போதும் உள்ளன. என்று உங்கள் தளத்தில் உண்மையிலேயே தேவைப்படுகிறது எவ்வளவு அலைவரிசையை ஒரு கலை வடிவத்தில் ஒரு பிட் இருக்க முடியும் என்று தெரிந்தும், என்றார்.\nவலை ஹோஸ்டிங் அலைவரிசை மற்றும் தரவு பரிமாற்றம்\nஅடிப்படையில், அலைவரிசையை இணையத்தின் வழியாக பயனர்கள் மற்றும் உங்கள் தளத்தில் இடையில் ஓட்ட அனுமதிக்கப்படும் விகிதம் மற்றும் தரவு விகிதத்தை கணக்கிட ஒரு காலமாகும். \"அலைவரிசை\" என்ற சொல் பெரும்பாலும் \"தரவு பரிமாற்றத்தை\" விவரிக்க தவறாக பயன்படுத்தப்படுக���றது, ஆனால் உண்மையில் இவை இரண்டும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள்.\nதரவு பரிமாற்ற என்றால் என்ன\nதரவு பரிமாற்றமானது, குறிப்பிட்ட மாதத்தில் பொதுவாக அளவிடப்படும் மொத்த அளவிலான தரவு ஆகும்.\nவலைத்தள அலைவரிசை என்றால் என்ன\nபொதுவாக, வினாடிகளில் அளவிடப்படும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மாற்றக்கூடிய அதிகபட்ச தரவின் அளவை அலைவரிசை ஆகும்.\n\"தரவு பரிமாற்றத்தில்\" உள்ள எண், ஒரு மாதத்தில் நீங்கள் எவ்வளவு அளவு தரவுகளை பரிமாறிக் கொள்ளலாம் என்பதை உங்களுக்கு சொல்கிறது. \"பட்டையகலம்\" என்ற எண்ணில் தரவு எவ்வளவு வேகமாக மாற்றப்படும் என்று உங்களுக்கு சொல்கிறது.\nகுழாய் இருந்து வெளியேறும் நீர் அளவு தரவு பரிமாற்ற எங்கே ஒரு நீர் குழாய் அகலம் என அலைவரிசையை கற்பனை. குழாய் அகலம் (அலைவரிசை) எவ்வளவு வேகமாக நீர் (தரவு) பாய்கிறது என்பதை தீர்மானிக்கிறது. அடிப்படையில், தரவு பரிமாற்றமானது அலைவரிசை நுகர்வு ஆகும்.\nஒரு வலை ஹோஸ்ட்டைத் தேடும் தள உரிமையாளர்களுக்கு, ஹோஸ்டிங் கம்பெனி தளத்தை வழங்குவதற்கான அலைவரிசை அளவு பொதுவாக அந்த புரவலன் திறன்களின் ஒரு சிறந்த அடையாளமாக செயல்படும் - அலைவரிசை, சிறந்த வேகம்; வலைப்பின்னல்; இணைப்பு; மற்றும் அமைப்புகள்.\nஎனவே வரம்பற்ற அலைவரிசை / தரவு மாற்றம் பற்றி என்ன\nமேலே குறிப்பிட்டுள்ளபடி, பல ஹோஸ்டிங் நிறுவனங்களும் உள்ளன மலிவான ஹோஸ்டிங் திட்டங்கள் அந்த \"வரம்பற்ற அலைவரிசை\" அடங்கும். வாங்குபவருக்கு, இதன் பொருள் அவர்கள் அதிகமான தரவுகளை இயங்குவதற்கும், தங்கள் தளத்திற்கு மிக அதிகமான போக்குவரத்து நெரிசல்களும் இல்லாமல் தேவைப்படலாம் என்பதாகும். ஹோஸ்டிங் வழங்குநருக்கு, பொதுவாக வேலை செய்யும் வாங்குபவருக்கு ஒரு பிளாட் செலவைக் கொடுக்கும் வழி.\nஎப்பொழுதும் போல், உண்மை நடுவில் எங்கோ உள்ளது.\nவெறுமனே வைத்து, ஹோஸ்டிங் நிறுவனங்கள் வரம்பற்ற அலைவரிசையை வழங்குவதற்கு இது சாத்தியமில்லாதது - ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தடையற்ற அணுகலை வழங்குவதற்கு மிகவும் விலை அதிகம். இது, பெரும்பாலான நிறுவனங்கள் இயல்பாகவே பட்டையகல பயன்பாட்டின் ஒரு \"சாதாரண வரம்பில்\" எங்காவது வீழ்ந்து வருகின்றன, இந்த வரம்பானது வழங்குநர்கள் தங்கள் \"வரம்பற்ற\" தொகுப்பை உருவாக்கும் போது பயன்படுத்துகின்றனர். \"வரம்பற்ற,\" ஹோஸ்டிங் வழங்குந���்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் பெரும்பான்மையைப் பூர்த்தி செய்ய முடியும் - இருப்பினும், அந்த தொகுப்பு செலவில் சேர்க்கப்பட்ட அலைவரிசையில் ஒரு உச்சம் இருக்கிறது; தந்திரம் அது என்ன என்பது தெரியுமா.\nஅந்த \"வரம்பற்ற\" தோற்றத்தில் வழங்கப்பட்ட அலைவரிசையை உங்கள் தளத்தின் உண்மையான தேவைப்பட்ட அலைவரிசையை ஒப்பிடுவதன் மூலம், உண்மையிலேயே உங்களுக்கு தேவையான அளவு ஹோஸ்டிங் அளவை நிர்ணயிக்கலாம், கொடுக்கப்பட்ட வழங்குநர்கள் உண்மையிலேயே உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும்.\nஉங்களுக்கு தேவையான அலைவரிசையை கணக்கிடுவது எப்படி\nதேவையான வலைத்தள அலைவரிசையை கணக்கிட பயன்படுத்தப்படும் ஃபார்முலா சிக்கலானது அல்ல\nஒரு ஜோடி பேண்ட்ஸைப் போன்ற அலைவரிசையைப் பற்றி யோசி: உங்களுக்கு தேவையான அளவு தேவை. இது ஒரு அளவு வாங்குவதற்கு ஒரு முழு நிறைய அர்த்தம் இல்லை, ஆனால் அதே புள்ளியில், பொருந்துகிறது என்று ஒரு எண் இருக்கிறது. உங்கள் இடுப்பு ஒரு அளவு 36 என்றால், நீங்கள் வெறுமனே அந்த பொருந்தும் போவதில்லை. எளிய கணித.\nஉங்களுக்கு தேவையான அளவு அலைவரிசையை கணக்கிடுவதற்கான வழிமுறைகள் இங்கே உள்ளன\nஅலைவரிசையில், அது வாங்குவதற்குப் பயன் இல்லை - இது தக்கவாறு தீர்வுகளை வழங்குகின்ற ஹோஸ்டிங் வழங்குநர்களுடன் பணி புரியும் விதமாகப் பயன் படுகிறது. சிறியவற்றை வாங்குதல் போன்றது, அது உங்களுக்கு மட்டுமே பிரச்சனையாகிவிடும். உங்களுக்கு வேலை செய்யும் சேவையைப் பெறுவதற்கு உங்களுடைய உண்மையான தேவையை அறிந்து கொள்ளுங்கள் - இங்கே உங்கள் தேவையான அலைவரிசையை கணக்கிட எப்படி இருக்கிறது:\nகிலோபைட்டுகளில் (எம்பி) உங்கள் தளத்தின் சராசரி பக்க அளவை மதிப்பீடு செய்யவும். *\nசராசரியாக சராசரியாக பார்வையாளர்களின் எண்ணிக்கையால் சராசரி பக்க அளவு (KB இல்) பெருக்கப்படுகிறது.\nபார்வையாளர் ஒன்றுக்கு பார்வையாளர் சராசரி எண்ணிக்கை மூலம் படி 2 முடிவு விளைவாக பெருக்கு.\nஉனக்கு தெரியாது என்றால், பயன்படுத்தவும் Pingdom இன் ஏற்ற நேரம் ஒரு சில பக்கங்களில் சோதனை செய்யுங்கள் மற்றும் உங்கள் அடிப்படை சோதனை எண்ணில் சோதனை செய்யப்பட்ட பக்கங்கள் சராசரியாக எடுத்துக்கொள்ளுங்கள். இங்கே சில உண்மையான வாழ்க்கை உதாரணங்கள்:\nஎடுத்துக்காட்டு # 1: YouTube.com முகப்புப்பக்கம் = 2.0 MB அளவு.\nஎடுத்துக்காட்டு # 2: WHSR முகப்பு = 1.1 MB அளவு.\nஇது உங்கள் தேவையான பட்டையகலம் தெரிந்து கொள்ளும் அடிப்படை - எனினும், நீங்கள் இன்னும் இன்னும் செய்யவில்லை. உங்களுடைய ட்ராஃபிக் கூர்முனைகளில் கூடுதல் \"அறையில்\" ஒரு ஒதுக்கீடு சேர்க்கப்பட வேண்டும். பொதுவாக பேசும், நான் குறைந்தபட்சம் ஒரு 50 சதவிகிதம் பரப்புவதை பரிந்துரைக்கிறேன். ஆனால் நீங்கள் வளர மற்றும் டிரபிக்ஸ் கூர்முனை கூடுதல் அறை ஒதுக்க வேண்டும் - குறைந்தபட்சம் 50% சகிப்புத்தன்மையை விட்டு.\nதேவை இணையத்தளம் அலைவரிசை + பணிநீக்கம் (பயனர் பதிவிறக்கங்கள் இல்லாமல்)\nஇந்த கணக்கீடு செய்ய, பின்வரும் சூத்திரத்தை பயன்படுத்தவும்:\nஅலைவரிசை தேவை = சராசரி பக்கங்களின் பார்வைகள் x சராசரி பக்க அளவு x சராசரியாக தினசரி பார்வையாளர்கள் x ஒரு மாதம் நாட்களின் எண்ணிக்கை x (30) x அதிகமான காரணி\nசராசரியாக தினசரி பார்வையாளர்கள்: மாத பார்வையாளர்கள் எண்ணிக்கை / XX.\nசராசரி பக்க அளவு: உங்கள் வலைப்பக்கத்தின் சராசரி அளவு.\nசராசரி பக்க பார்வைகள்: சராசரியாக பார்வையாளர்களுக்கான பார்வை பக்கம்.\nஅதிகப்படியான காரணி: ஒரு பாதுகாப்பு காரணி 1.3 - 1.8 இருந்து.\nதேவை இணையத்தளம் அலைவரிசை + பணிநீக்கம் (பயனர் பதிவிறக்கங்களுடன்)\nஉங்கள் தளம் பதிவிறக்கங்களைப் பயன்படுத்தவில்லை அல்லது அனுமதிக்கவில்லை என்றால்:\nX (சராசரியான பக்க அளவு x சராசரியான தினசரி பார்வையாளர்கள்) + (ஒரு நாளுக்கு சராசரியாக சராசரியாக சராசரியாக பதிவிறக்கம் x சராசரி கோப்பு அளவு)] x ஒரு மாதம் நாட்களின் எண்ணிக்கை (30) x அதிகமான காரணி\nசராசரியாக தினசரி பார்வையாளர்கள்: மாத பார்வையாளர்கள் எண்ணிக்கை / XX.\nசராசரி பக்க அளவு: உங்கள் வலைப்பக்கத்தின் சராசரி அளவு\nசராசரி பக்கங்களின் பார்வைகள்: சராசரியாக பார்வையாளர் பார்வையிட்ட பக்கம்\nசராசரி கோப்பு அளவு: மொத்த கோப்பு அளவு கோப்புகளை எண்ணிக்கை பிரிக்கப்பட்டுள்ளது\nஅதிகப்படியான காரணி: ஒரு பாதுகாப்பு காரணி 1.3 - 1.8 இருந்து.\nவெகுஜன பொதுமக்களுக்கு ஒரு விண்ணப்பத்தை உருவாக்கும்போது அல்லது ஹோஸ்டிங் செலவினங்களைக் குறைக்க முயற்சிக்கும் போது அலைவரிசை கணக்கீடு முக்கியமாகும்.\nஎப்படியிருந்தாலும், ஒரு வலை ஹோஸ்டைத் தேர்ந்தெடுக்கும்போது அலைவரிசை / தரவு பரிமாற்றத்தில் உள்ள எண்கள் ஒரு முக்கிய கருத்தாக இருக்கக்கூடாது - குறிப்பாக நீங்கள் தொடங்கினால்.\nஇன்றைய சந்தையில் அலைவரிசை (தரவு இடமாற்றங்கள்), அத்துடன் சேமிப்பக இடம் ஆகியவை ஹோஸ்டிங் கடைக்காரர்களுக்கு ஒரு அர்த்தமுள்ள ஒப்பீட்டு காரணியாக இல்லை - குறிப்பாக நீங்கள் புதியவராக இருந்தால் -.\nநாங்கள் மதிப்பாய்வு செய்த நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை நாங்கள் வரம்பற்ற தரவு பரிமாற்றத்தை வழங்கினோம் (WHSR ஹோஸ்டிங் விமர்சனங்களை சரிபார்க்கவும்).\nநீங்கள் பரிசோதித்தால், கிட்டத்தட்ட அனைத்து ஹோஸ்டிங் வழங்குநர்களும் \"வரம்பற்ற\" சேமிப்பையும் தரவு பரிமாற்றத்தையும் வழங்குகிறார்கள். \"வரம்பற்ற\" என்ற வார்த்தை மார்க்கெட்டிங் வித்தை மட்டும் அல்ல; வலை ஹோஸ்டிங் பயனர்கள் பெரும்பாலும் சேமிப்பு மற்றும் தரவு பரிமாற்ற அலைவரிசை அடிப்படையில் போதுமான அளவுக்கு அதிகமானதை விட அதிகம் பெறுகின்றனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது வரம்பற்ற ஹோஸ்டிங் கணக்கின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சர்வர் ரேம் மற்றும் செயலாக்க சக்தி ஆகும்.\nநீங்கள் ஒரு வலை ஹோஸ்ட் தேடும் என்றால், பற்றி மேலும் அறிய ஒரு வலை புரவலன் தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\n[விளக்கப்படம்] எப்படி சிறந்த வலை புரவலன் அழைத்து\nமுற்றிலும் இலவச டொமைன் பெயர் க்யூரியஸ் கேஸ்\nSilliest வலை ஹோஸ்டிங் அம்சங்கள் ஏழு\nஇந்திய இணையதளங்களுக்கான சிறந்த வெப் ஹோஸ்டிங்\nஉங்கள் சாதாரண சிறந்த 10 ஹோஸ்டிங் வழங்குநர்கள் பட்டியல்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹ��ஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nநிறுவன நுகர்வோர் சேவைகளை சராசரி நுகர்வோருக்கு எவ்வாறு பரவுகிறது என்பது தெரிந்ததே\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nமிகவும் பிரபலமான இணைய ஹோஸ்டிங் சேவை யார்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/53680-tn-govt-allowed-special-shows-in-theaters.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-22T02:46:38Z", "digest": "sha1:MTN3GT3K2ARYVEPUAFM7FXGOYL7JPURB", "length": 8431, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீபாவளி... திரையரங்குகளில் கூடுதல் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி | TN govt allowed special shows in theaters", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nதீபாவளி... திரையரங்குகளில் கூடுதல் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி\nதீபாவளி நாள் மட்டுமின்றி நவம்பர் 7,8,9 ஆகிய தேதிகளிலும் திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nதீபாவளி நவம்பர் 6-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் தியேட்டர்களுக்கு செல்வார்கள். சிலர் குடும்பமாகவே, சிலர் நண்பர்களுடனோ சென்று புதிய படங்களை பார்ப்பார்கள். இதனால் டிக்கெட் கிடைக்காமல் பலர் சிரமப்படுவது உண்டு. இதனையடுத்து தீபாவளிக்கு மட்டும் மேலும் ஒரு சிறப்பு காட்சி திரையிட ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் தீபாவளி மட்டுமின்றி நவம்பர் 7,8,9 ஆகிய தேதிகளிலும் திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு திரைப்பட விநியோகிஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் தியேட்டர்களுக்கு செல்ல த���ட்டமிட்டிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் \nவெற்றிலை விற்கும் பெண்ணிடம் மோசடி செய்த நபர் : காவல்துறை வலைவீச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் ஏன் - தமிழக அரசு விளக்கம்\nமேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் : அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nதலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்\n“டிச.13க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிடுக” - உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு..\nவெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை: வியாபாரிகளுக்கு எச்சரிக்கை\nகுறைந்த செலவில் தரமாக தயாரான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம்\n“அரசு வேடிக்கை பார்க்காது”- போராடும் மருத்துவர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை\nRelated Tags : தீபாவளி கொண்டாட்டம் , திரையரங்குகள் , தமிழக அரசு , Diwali celebrations , Theaters\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nமிக்ஸியை விற்று மது அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் \nவெற்றிலை விற்கும் பெண்ணிடம் மோசடி செய்த நபர் : காவல்துறை வலைவீச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/karnataka+accident/4", "date_download": "2019-11-22T02:04:35Z", "digest": "sha1:M7WX7ULIOKBB5EQJPRXAPH3YUXFA4Q2S", "length": 8678, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | karnataka accident", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\n��ொடரும் ஆழ்துளைக் கிணறு விபத்துகள்… யார் பொறுப்பேற்பது..\n‘பிகில்’ பார்க்க பைக்கில் சீறிப்பாய்ந்த இளைஞர் - விபத்தில் சிக்கி குழந்தை பலி\n விஜய் ஹசாரே கோப்பையை வென்றது கர்நாடகா \nலாரி - ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு\nவிஜய் ஹசாரே இறுதிப்போட்டி: மிதுன் ஹாட்ரிக், 252 ரன்னில் ஆல் அவுட் ஆன தமிழகம்\nவிஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை வீழ்த்துமா தினேஷ் கார்த்திக் டீம்\nசாலையில் இருந்த பள்ளத்தால் நேர்ந்த சோகம் - கணவர் கண் முன்னே இறந்த மனைவி\nசாலையில் இருந்த பள்ளத்தால் நேர்ந்த சோகம் - கணவர் கண் முன்னே இறந்த மனைவி\nசாலையில் இருந்த பள்ளத்தால் நேர்ந்த சோகம் - கணவர் கண் முன்னே இறந்த மனைவி\nசாலையில் இருந்த பள்ளத்தால் நேர்ந்த சோகம் - கணவர் கண் முன்னே இறந்த மனைவி\nகிருஷ்ணகிரி காட்டு யானையை ஊசிப் போட்டு பிடித்த கர்நாடகா \nவிஜய் ஹசாரே தொடர்: ஷாருக் அதிரடி, இறுதிப் போட்டியில் தமிழகம்-கர்நாடகா\nசாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்.. விபத்து ஏற்படும் அபாயம்..\nதங்கச் சங்கிலியை விழுங்கிய பசுவுக்கு ஆபரேஷன்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nதொடரும் ஆழ்துளைக் கிணறு விபத்துகள்… யார் பொறுப்பேற்பது..\n‘பிகில்’ பார்க்க பைக்கில் சீறிப்பாய்ந்த இளைஞர் - விபத்தில் சிக்கி குழந்தை பலி\n விஜய் ஹசாரே கோப்பையை வென்றது கர்நாடகா \nலாரி - ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு\nவிஜய் ஹசாரே இறுதிப்போட்டி: மிதுன் ஹாட்ரிக், 252 ரன்னில் ஆல் அவுட் ஆன தமிழகம்\nவிஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை வீழ்த்துமா தினேஷ் கார்த்திக் டீம்\nசாலையில் இருந்த பள்ளத்தால் நேர்ந்த சோகம் - கணவர் கண் முன்னே இறந்த மனைவி\nசாலையில் இருந்த பள்ளத்தால் நேர்ந்த சோகம் - கணவர் கண் முன்னே இறந்த மனைவி\nசாலையில் இருந்த பள்ளத்தால் நேர்ந்த சோகம் - கணவர் கண் முன்னே இறந்த மனைவி\nசாலையில் இருந்த பள்ளத்தால் நேர்ந்த சோகம் - கணவர் கண் முன்னே இறந்த மனைவி\nகிருஷ்ணகிரி காட்டு யானையை ஊசிப் போட்டு பிடித்த கர்நாடகா \nவிஜய் ஹசாரே தொடர்: ஷாருக் அதிரடி, இறுதிப் போட்டியில் தமிழகம்-கர்நாடகா\nசாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்.. விபத்து ஏற்படும் அபாயம்..\nதங்கச் சங்கிலியை விழுங்கிய பசுவுக்கு ஆபரேஷன்\n‘காப்பி ��டிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T04:01:55Z", "digest": "sha1:IJ35OARD7LOR6XJLM6BDBTL75QKUCXKD", "length": 8527, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூகிள் குரோம் இயக்குதளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை இயக்குதளம் பற்றியது. வலை உலாவிக்கு, கூகிள் குரோம் என்பதைப் பாருங்கள். கூகிள் குரோம் இயக்குதளத்தில் இயங்குகின்ற வன்பொருள் கணினிக்கு, குரோம்புக் என்பதைப் பாருங்கள்.\nபோர்ட்டேஜ் பொதி மேலாண்மை மென்பொருள்\nகூகிள் குரோம் உலாவி சார்ந்த வரைகலை இடைமுகம்\nகூகிள் குரோம் இயக்குதள சேவை நிபந்தனைகள்[2]\nகுறிப்பிட்ட வன்பொருட்களில் (குரோம்புக்குகள், குரோம்பெட்டிகள்)\nகுரோம் இயக்குதளம் (Chrome OS) என்பது வலைச் செயலிகளுடன் முழுமையாக செயல்படுமாறு கூகிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லினக்சு சார் இயக்குதளம் ஆகும். இத்தகைய மென்பொருளை கூகிள் நிறுவனம் சூலை 7, 2009 அன்று அறிவித்தது. நவம்பர் 2009இல் குரோம் இயக்குதளம் என ஒரு திறந்த மூலநிரல் திட்டமாக வெளியிட்டது.[3][4]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் குரோம் இயக்குதளம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2015, 17:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T03:28:03Z", "digest": "sha1:Q52QMNJZEUMMPFBL4QPREVEY6KHXY5KW", "length": 6040, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூந்தோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவி���் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதாவரங்களை, குறிப்பாக பூக்கும் தாவரங்களையும் பிற இயற்கை அம்சங்களையும் திட்டமிட்டு சேர்த்து அழகை வெளிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்படும் ஒரு தோட்டமே பூந்தோட்டமாகும்.\nஇவை இயற்கையை அப்படியே பேணும் பூங்காக்களிலிருந்தும், மரக்கறி தோட்டம், வயல்கள் ஆகியவற்றிலிருந்தும் வேறுபட்டவை.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_21", "date_download": "2019-11-22T03:28:31Z", "digest": "sha1:U4OCN7PFYC66UQIRJ2QR4E23KOS5IZJF", "length": 22903, "nlines": 737, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ச் 21 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 21 (March 21) கிரிகோரியன் ஆண்டின் 80 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 81 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 285 நாட்கள் உள்ளன.\n630 – உரோமைப் பேரரசர் எராக்கிளியசு கிறித்தவப் புனிதச் சின்னமான உண்மையான சிலுவையை எருசலேமிற்கு மீளக் கையளித்தார்.\n1152 – பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி, அரசி எலனோர் ஆகியோரின் திருமணம் செல்லாமல் ஆக்கப்பட்டது.\n1188 – அண்டோக்கு யப்பான் பேரரசராகப் பதவியேற்றார்.\n1556 – கண்டர்பரி பேராயர் தாமஸ் கிரான்மர் ஆக்சுபோர்டு நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.\n1788 – அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் நியூ ஓர்லென்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் நகரின் பெரும் பகுதி அழிந்தது.\n1800 – உரோம் நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள் நகரை விட்டு விரட்டப்பட்டதை அடுத்து, வெனிசு நகரில் ஏழாம் பயசு திருத்தந்தையாகப் பதவியேற்றார்.\n1801 – பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படைகளுக்கிடையில் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் போர் இடம்பெற���றது.\n1844 – பகாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும். ஆண்டுதோறும் இந்நாள் பகாய் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.\n1871 – ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் செருமானியப் பேரரசின் முதலாவது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1913 – அமெரிக்காவின் ஒகைய்யோவில் டேட்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 360 பேர் உயிரிழந்தனர், 20,000 வீடுகள் அழிந்தன.\n1917 – டானிசு மேற்கிந்தியத் தீவுகள் கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது.\n1919 – அங்கேரிய சோவியத் குடியரசு நிறுவப்பட்டது. உருசியாவில் நிகழ்ந்த அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் உருவான முதலாவது பொதுவுடைமை அரசு இதுவாகும்.\n1921 – கம்யூனிசப் போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்ய புதிய பொருளாதாரக் கொள்கையை போல்செவிக் கட்சி நடைமுறைப்படுத்தியது.\n1925 – அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் மனிதக் கூர்ப்பு பற்றிய கல்வி தடை செய்யப்பட்டது.\n1935 – பாரசீக நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும்படி அதன் தலைவர் ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.\n1937 – புவேர்ட்டோ ரிக்கோவில் பொன்சு நகரில் அமெரிக்க ஆளுநரின் உத்தரவின் கீழ் காவல்துறையினர் சுட்டதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் மண்டலை நகரை பிரித்தானியப் படையினர் விடுவித்தனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானங்கள் தென்மார்க்கின் கோபனாவன் நகரில் பாடசாலை ஒன்றின் மீது குண்டுகளை வீசியதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.\n1948 – முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாக்கித்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.\n1960 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாபிரிக்காவில் சார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர்.\n1965 – நாசா ரேஞ்சர் 9 என்ற சந்திரனுக்கான தனது ஆளில்லா விண்ணுளவியை ஏவியது.\n1970 – முதலாவது பூமி நாளுக்கான அழைப்பை சான் பிரான்சிஸ்கோ நகர முதல்வர் யோசப் அலியோட்டோ விடுத்தார்.\n1980 – ஆப்கானித்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து மாஸ்கோவில் 1980 ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிப்பதாக ஐக்கிய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.\n1984 – மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.\n1990 – 75 ஆண்டுகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்றது.\n1999 – பெர்ட்ராண்ட் பிக்கார்டு பிறையன் யோன்சு ஆகியோர் வெப்ப வாயுக் கூண்டில் உலகை வலம் வந்து சாதனை படைத்தனர்.\n2000 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இசுரேலுக்கான தனது முதலாவது இறைப்பயணத்தை மேற்கொண்டார்.\n2006 – டுவிட்டர் சமூக ஊடகம் உருவாக்கப்பட்டது.\n1685 – யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1750)\n1768 – ஜோசப் ஃபூரியே, பிரான்சிய கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1830)\n1807 – சைமன் காசிச்செட்டி, தமிழ் புளூட்டாக் நூலை எழுதிய ஈழத்தவர் (இ. 1860)\n1866 – அந்தோனியா மவுரி, அமெரிக்க வானியலாளர் (இ. 1952)\n1867 – பாண்டித்துரைத் தேவர், தமிழகத் தமிழறிஞர் (இ. 1911)\n1887 – எம். என். ராய், இந்திய அரசியல்வாதி (இ. 1954)\n1915 – ஜேம்ஸ் ராம்ஸ்போதம், இரண்டாம் சோல்பரிப் பிரபு, யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர் (இ. 2004)\n1916 – பிசுமில்லா கான், இந்திய செனாய் இசைக்கலைஞர் (இ. 2006)\n1923 – பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (இ. 2014)\n1923 – நிர்மலா ஸ்ரீவஸ்தவா, இந்திய சமயத் தலைவர் (இ. 2011)\n1927 – ஆல்ட்டன் ஆர்ப், அமெரிக்க-செருமானிய வானியலாளர் (இ. 2013)\n1928 – சூரிய பகதூர் தாபா, நேபாளத்தின் 23வது பிரதமர் (இ. 2015)\n1930 – கா. செ. நடராசா இலங்கை எழுத்தாளர், கவிஞர், தமிழறிஞர் (இ. 2006)\n1936 – காமினி பொன்சேகா, சிங்களத் திரைப்பட நடிகர் (இ. 2004)\n1939 – அலி அகமது உசேன் கான், இந்திய செனாய் இசைக்கலைஞர் (இ. 2016)\n1946 – திமோதி டால்டன், உவெல்சு-ஆங்கிலேய நடிகர்\n1958 – கேரி ஓல்ட்மன், ஆங்கிலேய நடிகர்\n1966 – ஷோபனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1978 – ராணி முகர்ஜி, இந்திய திரைப்பட நடிகை\n1980 – ரொனால்டினோ, பிரேசில் காற்பந்து வீரர்\n1991 – அந்துவான் கிரீசுமன், பிரான்சியக் காற்பந்து வீரர்\n543 – நூர்சியாவின் பெனடிக்ட், இத்தாலியப் புனிதர் (பி. 480)\n1556 – தாமஸ் கிரான்மர், ஆங்கிலேய பேராயர், புனிதர் (பி. 1489)\n1762 – நிகோலசு லூயிசு தெ லா கைல்லே, பிரெஞ்சு வானியலாளர், மதகுரு (பி. 1713)\n1847 – மேரி அன்னிங், பிரித்தானிய தொல்பொருள் ஆய்வாளர் (பி. 1799)\n1998 – இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி, தமிழக மிருதங்கக் கலைஞர் (பி. 1914)\n2008 – க. சச்சிதானந்தன், ஈழத்துத் தமிழறிஞ���், கவிஞர் (பி. 1921)\n2012 – யாழூர் துரை, ஈழத்து எழுத்தாளர், நாடக இயக்குனர் (பி. 1946)\n2013 – சின்னுவ அச்செபே, நைஜீரிய எழுத்தாளர் (பி. 1930)\n2016 – பிலிம் நியூஸ் ஆனந்தன், தமிழகப் பத்திரிகையாளர் (பி. 1928)\nமர நாள் (போர்த்துகல், லெசோத்தோ)\nமனித உரிமைகள் நாள் (தென்னாப்பிரிக்கா)\nவிடுதலை நாள் (நமீபியா, தென்னாப்பிரிக்காவிடம் இருந்து 1990)\nஅன்னையர் நாள் (அரபு நாடுகள்)\nசர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள்\nஉலக டவுன் நோய்க்கூட்டறிகுறி நாள்\nசர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: நவம்பர் 22, 2019\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2019, 11:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/another-low-cost-tablet-classpad-for-students-out-in-the-market.html", "date_download": "2019-11-22T02:24:26Z", "digest": "sha1:4HE75K5EWYX7OPM3PEOQZIBY2TJPJPRX", "length": 16843, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "Another low cost tablet Classpad for students out in the market | ஆகாஷைத் தொடர்ந்து குறைந்த விலையில் வரும் புதிய டேப்லெட்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித���து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆகாஷைத் தொடர்ந்து குறைந்த விலையில் வரும் புதிய டேப்லெட்\nஇந்திய மாணவர்களுக்காகவே வரவிருக்கும் குறைந்த விலை டேப்லெட்டான ஆகாஷ் மாணவ சமுதாயத்தின் கவனத்தை மிக வெகுவாகவே ஈர்த்திருக்கிறது. இந்த டேப்லெட் இன்னும் சந்தைக்கு வரவில்லை என்றாலும் இந்தியாவில் உள்ள ஒரு சில பள்ளிகளில் உள்ள மாணாக்கருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த குறைந்த விலை டேப்லெட்டின் ஒரு சில குறைகள் இருந்தாலும் இதன் செயல் திறன் பக்காவாக இருக்கிறது.\nஇப்போது வந்திருக்கும் செய்தி என்னவென்றால் ஆகாஷைத் தொடர்ந்து இப்போது இன்னும் ஒரு புதிய குறைந்த விலை டேப்லெட் வரவிருக்கிறது என்பதாகும். இதை அறிவித்திருப்பது டெல்லியைச் சேர்ந்த க்ளாஸ் டீச்சர் லேர்னிங் சிஸ்டம்ஸ் ஆகும். இந்த புதிய டேப்லெட்டின் பெயர் க்ளாஸ்பேட் ஆகும். இந்த புதிய டேப்லெட் ஆகாஷ் அளவிற்கு குறைந்த விலையில் இல்லை என்றாலும் ஆகாஷைவிட ஏராளமான சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது.\nஇந்த க்ளாஸ்பேட் டேப்லெட் கெப்பாசிட்டிவ் தொடு திரையைக் கொண்டிருக்கிறது. இதன் ப்ராசஸர் 1.3 ஜிஹெர்ட்ஸ் ஆகும். மேலும் இதன் இன்ட்ர்னல் மெமரி 4 ஜிபி ஆகும். இந்த இன்டர்னல் மெமரியை 8 ஜிபி வரை அதிகரிக்க முடியும். இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 2.2 இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் க்ளாஸ்போட் 7, க்ளாஸ்பேட்8 மற்றும் க்ளாஸ்பேட்10 போன்ற 3 மாடல்களில் வருகிறது.\nஇந்த க்ளாஸ்பேட் டேப்லெட் எளிமையாக இருந்தாலும் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. மாணவர்கள் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். மேலும் இந்த டேப்லெட் மிக உறுதியாக உள்ளது. நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறது. இதன் ப்ராசஸரின் கடிகார வேகம் 1.3 ஜிஹெர்ட்ஸ் ஆகும். இந்த டேப்லெட் கல்வி மற்றும் பொழுதுபோக்க அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இதன் தொடுதிரையும் பெரியதாக உள்ளதால் இதில் உள்ள டெக்ஸ்ட்டுகளை மிக எளிதாகப் பார்க்க முடியும்.\nக்ளாஸ்பேட் டேப்லெட்டின் பேஸ் மாடல் ரூ.7,500ல் வருகிறது. இதன் உயர் தர மாடல் ரூ.14,000ல் வருகிறது. ஒரு வேளை இந்திய அரசாங்கம் இந்த டேப்லெட்டிற்கு மானியம் வழங்கினால் இது மாணவர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/actress-sanam-shetty-miss-south-india-news/", "date_download": "2019-11-22T02:58:03Z", "digest": "sha1:6OGNJF452E2X2F4GIRCSXPWFOE2BPCVV", "length": 6841, "nlines": 116, "source_domain": "tamilscreen.com", "title": "2 வருடம் கழித்து சனம் ஷெட்டியை தேடிவந்த பட்டம் – Tamilscreen", "raw_content": "\n2 வருடம் கழித்து சனம் ஷெட்டியை தேடிவந்த பட்டம்\nமிஸ் சௌத் இந்தியா 2016 போட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் இடத்தை பெற்ற நடிகை சனம் ஷெட்டிக்கு முதலிடத்துக்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது.\nமிஸ் சௌத் இந்தியா பட்டத்தை மீரா மிதுன் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதாக கூறி 2016 -ஆம் ஆண்டு தாங்கள் அவருக்கு வழங்கிய மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை ர��்து செய்வதாகவும், மீரா மிதுன் இந்தப் பட்டத்தை வேறு எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த அமைப்பு கடந்த மே 30ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.\n2016ஆம் வருடத்திற்கான மிஸ் சௌத் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்ற மீரா மிதுனுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடிகை சனம் ஷெட்டி.\nதற்போது மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட அந்த பட்டம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள நிலையில், மிஸ் சௌத் இந்தியா-2016க்கான பட்டம் சனம் ஷெட்டிக்கு சென்று சேர்ந்துள்ளது.\nஇதை போட்டி நடத்தும் அந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nபோட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் பெற்ற ஒருவருக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகிலேயே ஆச்சர்யமான ஒன்று தான்.\nசனம் ஷெட்டி பிரபல மாடலாக மட்டும் அல்லாமல், தென்னிந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகையாக திகழ்ந்து வருகிறார்.\nதமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கதம் கதம், சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி.\nதமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார்.\nதற்போது இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சனம் ஷெட்டி.\nஎன் ஜி கே - விமர்சனம்\nராகவா லாரன்ஸ் மீண்டும் இயக்கும் காஞ்சனா ஹந்தி ரீமேக்\nசந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் டிக்கிலோனா\n‘நான் அழகு ராணி கிடையாது’; மேக்கப் மற்றும் ஒப்பனை கருத்தரங்கு நிகழ்வில் அதிரவைத்த நமீதா\nஉண்மைச் சம்பவங்களால் உருவான ‘தண்டுபாளையம்’\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nராகவா லாரன்ஸ் மீண்டும் இயக்கும் காஞ்சனா ஹந்தி ரீமேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmoviesreviews.com/2019/07/devi-2-movie-reviews-ratings-tamil-movies-reviews.html", "date_download": "2019-11-22T03:19:50Z", "digest": "sha1:SDN3EAWPMN7DMVR4TKDRRHUTBYTVX47D", "length": 12200, "nlines": 76, "source_domain": "www.tamilmoviesreviews.com", "title": "Tamil Devi 2 Movie Reviews & Live Updates Reaction Hit or Flop தமிழ் தேவி 2 திரைப்பட விமர்சனங்கள் & மதிப்பீடுகள் நேரடி புதுப்பிப்புகள் எதிர்வினை வெற்றி அல்லது தோல்வி - Tamil Movies Reviews | Tamil Cinema Latest News", "raw_content": "\nHome / Tamil Movie Reviews / Tamil Devi 2 Movie Reviews & Live Updates Reaction Hit or Flop தமிழ் தேவி 2 திரைப்பட விமர்சனங்கள் & மதிப்பீடுகள் நேரடி புதுப்பிப்புகள் எதிர்வினை வெற்றி அல்லது தோல்வி\nTamil Devi 2 Movie Reviews & Live Updates Reaction Hit or Flop தமிழ் தேவி 2 திரைப்பட விமர்சனங்கள் & மதிப்பீடுகள் நேரடி புதுப்பிப்புகள் எதிர்வினை வெற்றி அல்லது தோல்வி\nதமிழ் திரைப்படம் தேவி 2 இந்த வெள்ளிக்கிழமை பாக்ஸ் ஆபிஸில் வெளியிடப்படுகிறது.\nநீங்கள் அனைவரும் இந்த திரைப்படத்தை விரும்புவீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். படத்தின் உள்ளடக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது,\nநீங்கள் அனைவரும் இந்த படத்தை விரும்புவீர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். படத்தின் முதல் தவணை ஏற்கனவே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பதையும், இரண்டாவது வெளியீட்டில் இருந்தும் தயாரிப்பாளர்கள் இதை\nஎதிர்பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அனைவரும் தமிழ் திரைப்படமான தேவி 2 ஐ நேசிக்கப் போகிறீர்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.\nதேவி 2 திரைப்பட விமர்சனங்கள் & மதிப்பீடுகள்\nஏ. எல். விஜய் இணைந்து எழுதி இயக்கியுள்ள தமிழ் திரைப்படமான தேவி 2 ஒரு இந்திய தமிழ் திகில் படம் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.\nமுந்தைய பகுதி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்று நாங்கள் முன்பு கூறியது போல இது 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தேவி படத்தின் தொடர்ச்சியாகும்.\nஇப்படத்தில் பிரபு தேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், நீங்கள் அனைவரும் கோவை சரலா, ஆர்.ஜே.பாலாஜி, மற்றும் சப்தகிரி ஆகியோர் துணை வேடங்களில் நடிப்பதைப் பார்க்கப் போகிறீர்கள்.\nஇப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கில் அபிநேத்ரி 2 என படமாக்கப்பட்டது.\nதேவி 2 கதை அடிப்படையில்-\nவெற்றிபெற்ற 2016 திகில் நகைச்சுவைத் தொடரின் தொடர்ச்சியாக, கிருஷ்ணா மற்றும் தேவியின் கணவன்-மனைவி இரட்டையர்கள் மீண்டும் வெளியேற மறுக்கும் “உடைமை” ஆவிகளால் மீண்டும் கலங்குகிறார்கள்\nகிருஷ்ணர் ஒன்றல்ல, இரண்டு பேய்களால் பிடிக்கப்பட்டிருக்கும் போது விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறுகின்றன ஆனால் அவை என்ன தேவி அவர்களைத் தடுத்து கணவனைக் காப்பாற்ற முடியுமா\nஇந்த படத்தில் நல்ல திசை வேலை உள்ளது.\nதிரைக்கத��� வேலை படத்தில் மிகவும் நன்றாக இருக்கிறது.\nபடத்தில் நடிப்பு வேலை நன்றாக இருக்கிறது.\nபடத்தில் தயாரிப்பு பணிகள் மோசமாக உள்ளன.\nமுதன்மை புகைப்படம் எடுத்தல் மோசமாக உள்ளது.\nஇந்த வெள்ளிக்கிழமை பெரிய வெளியீடுகள் தெலுங்கு பாக்ஸ் ஆபிஸில் வெளியிடப்படுகின்றன. தமிழ் திரைப்படமான தேவி 2 பாக்ஸ் ஆபிஸில் அதன் சொந்த தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்று நாங்கள் நினைக்கிறோம்.\nமுதல் தவணையை நீங்கள் விரும்பியிருந்தால் நீங்கள் அனைவரும் இந்த திரைப்படத்தைப் பார்க்கலாம். தயவு செய்து பார்வையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு சிறிய சிக்கலை உருவாக்கப் போகிறது என்று நாங்கள் நினைப்பது போல் திரைப்படத்தை ஒருவருக்கொருவர் ஒப்பிட வேண்டாம்.\nதமிழ் திரைப்படம் தேவி 2 மதிப்பீடுகள்- 3/5 (Ratings- 3/5)\nஇந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய பணம் சம்பாதிக்கப் போகிறது என்று நாங்கள் நினைக்கவில்லை.\nநீங்கள் அனைவரும் இதைப் பார்க்கலாம், படம் உங்களை ஆச்சரியப்படுத்தப் போவதில்லை,\nஆனால் நீங்கள் அதை விரும்புவீர்கள். இந்த வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் அதன் சொந்த பொழுதுபோக்கு பங்கு இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம், அது இந்த திரைப்படத்தைப் பற்றி மிகவும் அருமையாக இருக்கிறது.\nதேவி 2 திரைப்பட விமர்சனங்கள் & மதிப்பீடுகள் ★★★☆☆\nஇந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய பணம் சம்பாதிக்கப் போகிறது என்று நாங்கள் நினைக்கவில்லை.\nநீங்கள் அனைவரும் இதைப் பார்க்கலாம், படம் உங்களை ஆச்சரியப்படுத்தப் போவதில்லை,\nஆனால் நீங்கள் அதை விரும்புவீர்கள். இந்த வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் அதன் சொந்த பொழுதுபோக்கு பங்கு இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்,\nஅது இந்த திரைப்படத்தைப் பற்றி மிகவும் அருமையாக இருக்கிறது.\nTamil Devi 2 Movie Reviews & Live Updates Reaction Hit or Flop தமிழ் தேவி 2 திரைப்பட விமர்சனங்கள் & மதிப்பீடுகள் நேரடி புதுப்பிப்புகள் எதிர்வினை வெற்றி அல்லது தோல்வி Reviewed by Hum Raaz on July 03, 2019 Rating: 5\nTAMIL MOVIE BIGIL: Shah Rukh Khan playing DANCE with Vijay தமிழ் மூவி பிஜில்: ஷாருக் கான் விஜய்யுடன் டான்ஸ் விளையாடுகிறாரா\nதமிழ் நடிகர் சூர்யா திரைப்படம் காப்பன் இந்த தேதியில் வெளியிட ஒற்றை Tamil Actor SURYA Movie Kaappaan சூரியா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ரச...\nTamil Movie Raatchasi Reviews & Box Office Collection தமிழ் திரைப்பட ராட்சாசி விமர்சனங்கள் & பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may-19", "date_download": "2019-11-22T03:09:26Z", "digest": "sha1:J5AYWPN5GB3EGZ7SMBVVK7F22JQW7GQM", "length": 10726, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன் - மே 2019", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - மே 2019-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு எழுத்தாளர்: இரா.பச்சமலை\n‘மே நாள்’ வரலாறு எழுத்தாளர்: செங்கதிர்\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம் எழுத்தாளர்: க.முகிலன்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\n43 ஆண்டுகளில் சிந்தனையாளன் சாதித்தவை என்ன\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி எழுத்தாளர்: க.முகிலன்\nதேசிய குடிமக்கள் பதிவேடு எழுத்தாளர்: குட்டுவன்\nவிண்வெளியில் விளம்பரப் பலகைகள் எழுத்தாளர்: இராமியா\nஎழுத்தாளர் அம்பேத்கர் எழுத்தாளர்: இரா.திருநாவுக்கரசு\nபொது மக்களை ஏமாற்றும் மருத்துவமனைகளும், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும் எழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\nஎழுச்சிப் பாவலர் தமிழேந்தியை என்றென்றும் நினைவேந்துவோம்\nஇவரைப் போல் எவருளர்... எழுத்தாளர்: அறிவுமதி\n பாவலர் தமிழேந்தி விடைபெற்றார் எழுத்தாளர்: செந்தலை ந.கவுதமன்\nபாவலர் தமிழேந்திக்கு அஞ்சலி எழுத்தாளர்: கவிக்கனல் கவியன்பன்\nதேர்தல் முடிவுகள் எழுத்தாளர்: தமிழேந்தி\nசிந்தனையாளன் மே 2019 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: சிந்தனையாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/international-aerobic-championship/", "date_download": "2019-11-22T02:14:24Z", "digest": "sha1:BPGIP4ODRGM7RDUQNUNZ64OQK22B3NPB", "length": 8448, "nlines": 110, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » ரஷ்யாவில் நடந்த சர்வதேச ஏரோபிக் ஃபிட்நஸில் வெள்ளி பதக்கம் தமிழக மாணவி!", "raw_content": "\nNovember 22, 2019 7:44 am You are here:Home தமிழகம் ரஷ்யாவில் நடந்த சர்வதேச ஏரோபிக் ஃபிட்நஸில் வெள்ளி பதக்கம் தமிழக மாணவி\nரஷ்யாவில் நடந்த சர்வதேச ஏரோபிக் ஃபிட்நஸில் வெள்ளி பதக்கம் தமிழக மாணவி\nரஷ்யாவில் நடந்த சர்வதேச ஏரோபிக் ஃபிட்நஸில் வெள்ளி பதக்கம் தமிழக மாணவி\nசேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரஜா (17), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம் படித்து வருகிறார். 8-ம் வகுப்பில் இருந்தே, ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டிக்கு சுப்ரஜா தயாராகி வந்துள்ளார். மாவட்ட, மாநில அளவில் பதக்கங்களை குவித்த சுப்ரஜா, தேசிய அளவிலான போட்டிகளிலும் மகுடம் சூடியுள்ளார்.\n2017-ம் ஆண்டு நடந்த ஆசிய அளவிலான ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில், தனி நபர் பிரிவில் 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தையும், மூன்று பேர் பங்கேற்கும் போட்டியில் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். சர்வதேச அளவில் சாதனை படைக்க வேண்டுமென்ற விடா முயற்சியுடனும், தினமும் பல மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.\nகடந்த நவம்பர் 1-ம் தேதி ரஷ்யா நாட்டின் மாஸ்கோ நகரில் நடந்த சர்வதேச அளவிலான ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில், இந்தியா சார்பில் சுப்ரஜா பங்கேற்றார். இந்தியாவில் இருந்து 8 பேர் கலந்துகொண்ட நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து 1500 பேர் வரை பங்கேற்றனர். இதில், தனிநபர் ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து, சுப்ரஜா வெள்ளி பதக்கம் வென்று தாயகம் திரும்பியுள்ளார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\n – இலங்கை அரசியலில் புதிய திருப்பம்\nசிவகங்கை அருகே 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட���டு கண்டுபிடிப்பு\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள் சிறப்பாக சென்னையில் நடந்தேறியது\nதமிழர்களை கொன்ற, காணாமல் ஆக்கியவர், இலங்கை பாதுகாப்பு செயலாளராக நியமனம்\nibram: இந்த கட்டுரையின் ஆசிரியர், தமிழ்வாணன் தனது நூலில் எட்டையாபுரமும் ...\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%26amp%3Bnbsp%3B%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88&si=4", "date_download": "2019-11-22T03:33:25Z", "digest": "sha1:35NP4YJFA7VSKBJTZCRXRDLXR42U6Y3A", "length": 22672, "nlines": 316, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam »  நகைச்சுவை » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :-  நகைச்சுவை\nமனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam\nஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள் நேரில் பழகும்போது ரொம்பவே சீரியஸான மூடில்தான் இருப்பார்கள் என்ற ஒரு எண்ணம் உண்டு. மதன் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மதன் (Madhan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஒரு மனிதன் வாய்விட்டு சிரிக்கும்போதுதான் அவனுடைய மனம் புத்துணர்ச்சி அடைகிறது. பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி சிதைந்து போயுள்ள இக்கால மனிதன், தன் நெருக்கடி வாழ்க்கையை மறந்து மகிழ்ச்சியாக இருப்பதற்கு எத்தனை விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறான். இதனைப் புரிந்துகொண்ட தொலைக்காட்சிகள்கூட நெடுந்தொடர்களுக்குக் [மேலும் படிக்க]\nவகை : ஜோக்ஸ் (Jokes)\nஎழுத்தாளர் : கோபுலு (Goplu)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகோடையில் குளிர்ந்த நீரோடையையும், மழை வருமுன் வீசும் குளிர்ந்த காற்றையும் உணரும்போது ஏற்படும் பரவசத்தைப் போல, நம்மில் ஊடுருவி இருப்பது நகைச்சுவை உணர்வு. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்களையும் சோர்வையும் நீக்கி நம் மனதைச் சமப்படுத்துவதில் நகைச்சுவைதான் முக்கிய பங்கு [மேலும் படிக்க]\nவகை : ஜோக்ஸ் (Jokes)\nஎழுத்தாளர் : விகடன் பிரசுரம் (vikatan prasuram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநகைச்சுவையாகக் கதைகள் சொல்வது என்பதோ, கட்டுரைகள் எழுதுவது என்பதோ தனித்திறமைதான் சொல்லும் விதத்தைப் பொறுத்தும், சொல்லக்கூடிய நகைச்சுவையின் தன்மையைப் பொறுத்தும், படிப்பவர்களின் இயல்பான நகைச்சுவை உணர்வு அவர்களை அறியாமல் வெளிப்படுகிறது. அப்படி வெளிப்பட்டால், அதுவே அந்தக் கட்டுரையாளரின் வெற்றி. இந்த வெற்றி [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநான் சந்தித்த மனிதர்கள் - Naan Santhitha Manithargal\nபல்லாண்டுகளாக நகைச்சுவைத் துணுக்குகளில் கோலோச்சும் ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்த ஜோக்குகளின் தொகுப்பு இது. மனிதனுக்கு வரும் பலவித நோய்களுக்கு மனமே காரணம் என்று சொல்பவர்களும் உண்டு. மன இறுக்கமே பல்வேறு நோய்களுக்கும் காரணியாகிறது என்பார்கள். அதற்கு ஓர் உன்னத மருந்தாகத் [மேலும் படிக்க]\nவகை : ஜோக்ஸ் (Jokes)\nஎழுத்தாளர் : பிரேம் புத்வார் (Prem Budhwar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபல்லாண்டுகளாக நகைச்சுவைத் துணுக்குகளில் கோலோச்சும் ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்த ஜோக்குகளின் தொகுப்பு இது.\nமனிதனுக்கு வரும் பலவித நோய்களுக்கு மனமே காரணம் என்று சொல்பவர்களும் உண்டு. மன இறுக்கமே பல்வேறு நோய்களுக்கும் காரணியாகிறது என்பார்கள். அதற்கு ஓர் உன்னத மருந்தாகத்த [மேலும் படிக்க]\nவகை : ஜோக்ஸ் (Jokes)\nஎழுத்தாளர் : வீயெஸ்வி (Veyeshwi)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஆனந்த விகடன் இதழ்களில் அறிவுக் களஞ்சியமாக, வெற்றிகரமாக பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதி, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்து வருகிறது. வரலாறு படைத்தவர்களை மதன் தன் கண்ணோட்டத்தில் பாராட்டும் அழகும், விஞ்ஞான [மேலும் படிக்க]\nவகை : கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)\nஎழுத்தாளர் : மதன் (Madhan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவீடு கட்டுவது சுலபம். செங்கல், சிமெண்ட்,ஜல்லி, இரும்பு, நகை, கடன் என்று கலவையாக உருட்டித் திரட்டி ஒரு வீட்டை உருவாக்கிவிடலாம். ஆனால், கட்டிய வீட்டை ஓர் இல்லமாக மாற்றுவது அத்தனை சுலபமல்ல.அதென்ன, இரண்டும் ஒன்றுதானே என்கிறீர்களா\nவீடு என்பது அறைகளும் கதவுகளும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசிற்றுண்டி, காலத்தை வென்ற, பங்கு சந்தை பணம் பெருக்க, வேதாந்த தேசிக, உடல் மொழி, மங்கையர்க்கரசி, சேரமன்னர், துப்பறியும் கதைகள், வெண்மணி, Robin Sharma, ஆகாச, ரா பாலகிருஷ்ணன், jemini, கதை சொல்லி, kannadhasan\nசந்திரகுப்த மௌரியர் - Chandragupta Maurya\nஅல்லல் போக்கும் அருட் பதிகங்கள் - Allal Pokkum Arut Pathikangal\nஉங்களை உயர்த்தும் உந்து சக்திகள் - Ungalai Uyarththum Undhusakthigal\nஎன்றும் இருப்பேன் - Endrum Iruphen\nஒளிந்திருப்பது ஒன்றல்ல - Olinthirupadhu Ondralla\nபுது மாட்டுப்பெண் - Pudhu Maatupen\nகுழந்தை உள்ளம் - Kulanthai Ullam\nதென்னை (தெரிய வேண்டிய சாகுபடி முறை - முழுமையான கையேடு) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sampath.com/2007/09/1.html", "date_download": "2019-11-22T01:56:25Z", "digest": "sha1:B7WLQIUX5VXFMR6SJIZDV4TDUIUGKNAJ", "length": 27021, "nlines": 149, "source_domain": "www.sampath.com", "title": "Sampath.com: சப்-இன்ஸ்பெக்டர் சந்தானத்தின் கடிதங்கள் - கடிதம் 1", "raw_content": "\nசப்-இன்ஸ்பெக்டர் சந்தானத்தின் கடிதங்கள் - கடிதம் 1\nதங்களிடம் உண்மையான பணிவும், மரியாதையும் வைத்திருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் எழுதிக்கொள்வது.\nஇங்கு எனது ஸ்டேஷனில் இருக்கும் அனைத்து காவலர்களும், ஸ்டேஷன் ஜெயிலில் இருக்கும் அனைத்து கைதிகளும் நலம். அதுபோல தங்களின் நலனையும், தங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காவலர்கள் மற்றும் சென்டிரல் ஜெயில் கைதிகளின் நலனையும் அறிய ஆவல்.\n தாங்கள் என் மீது மிகவும் கோபமாயிருக்கிறீர்கள் என்று கேள்விபட்டேன். தங்களின் கோபம் நியாயமானதுதான். ஆனால், உண்மையை முழுக்க நீங்கள் தெரிந்துக்கொண்டால் அவ்வாறு கோபப் படமாட்டீர்கள். அதுவும் என் மீது\nதமிழகத்தில் பல திருட்டுகளை நடத்தி, போலீஸ் துறைக்கே பெரும் சவாலாக இருந்தவன் கேடி தண்ணீர்மலை என்பது அனைவருக்கும் தெரியும். அப்பேற்பட்டவனை தாங்கள் அரும்பெரும் தீரச்செயல்கள��� புரிந்து, சமீபத்தில் சிறையில், அதுவும் எனது கட்டுபாட்டிலிருக்கும் ஸ்டேஷன் சிறையில் அடைத்தீர்கள் என்கிற நல்ல செய்தியையும் மக்கள் அறிவார்கள்.\nஆனாலும் அவன் முந்தாநாள் சிறையிலிருந்து தப்பிவிட்டான் என்ற செய்தி, எனக்கு அப்போது கிடைத்த போது எனக்கே நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. எனக்கே அப்படியென்றால், அவனை கஷ்டபட்டு பிடித்த தங்களுக்கு எப்படி இருந்திருக்கும் மேலும், என்னுடைய அஜாக்கிரதையால்தான் அவன் தப்பிவிட்டான் என்று தாங்கள் என்ணிவிட்டதை கேள்வி பட்டதும், ஏற்கெனவே வெடித்துவிடும் போலிருந்த என்னுடைய நெஞ்சு பிளந்தே போனது. அதனால் தான் உடனே நான் மெடிக்கல் லீவில் சென்றுவிட்டேன். இதுதான் நான் மெடிக்கல் லீவ் போட்டதற்கான உண்மையான காரணம் என்பதை நீங்கள் அறிவீர்கள். மற்றவர்கள் இதை 'நடிப்பு' என்று சொன்னாலும் தாங்கள் நம்ப மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்.\nமேலும் நான் 'மற்றவர்கள்' என்று யாரை குறிப்பிடுகின்றேன் என்பது தங்களுக்கே மிக நன்றாக தெரியும். ஆம் நான் அவ்வாறு குறிப்பிடுவது தாங்கள் அனுப்பிய அந்த மூன்று விசாரணை அதிகாரிகளைத்தான். அவர்கள் கேடி தண்ணீர்மலையை விசாரிப்பதற்காக வந்தவர்கள் மாதிரியே நடந்து கொள்ளவில்லை. அதை விட என்மேல் குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருந்தார்கள். வேலை நேரத்தில் நான் சொந்த வேலையாக அடிக்கடி வெளியே செல்வதாகவும், ஸ்டேஷனில் இருக்கும் டிபார்ட்மெண்ட் ஜீப்புகளை நான் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்பதாகவும், மேலும் அந்த ஜீப்புகளை சரியாக பராமரிக்காமலிருப்பதாகவும், எதிலும் அஜாக்கிரதையாக இருப்பதாகவும் தங்களிடம் கூறியிருக்கிறார்கள் என்று அறிகிறேன். இவற்றையெல்லாம் தாங்கள் நம்ப மாட்டீர்கள் என்று எனக்கு நிச்சயமாக தெரியும். இருந்தும் இவற்றுக்கெல்லாம் நான் விளக்கம் அளிக்க விரும்புகின்றேன்.\nஐயா, ஒரு காவல்காரன் என்பவன் தினமும் ஜிம்முக்கு போக வேண்டும் என்று தாங்கள் தான் அடிக்கடி சொல்வீர்கள். அதை நான் வேதவாக்காக எடுத்துகொண்டு செயல்படுகின்றேன் என்பது என் ஸ்டேஷனில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஏனோ, அது இந்த மூன்று விசாரணை அதிகாரிகளின் கண்களை உறுத்துகிறது. கேட்டால் நான் ஆபீஸ் நேரத்தில், சொந்த வேலையாக ஜிம்முக்கு போகிறேனாம்.\nஐயா, காலையில் எ���ுந்து ஜிம்முக்கு போனால் தூக்கம் கெட்டுவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் தான் நான் மதியம் சாப்பாட்டிற்கப்புறம் செல்கிறேன். இதை தவறு என்று நீங்கள் கருத மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனாலும் நான் எனது செயலை மேலும் விளக்கித்தான் ஆகவெண்டும்.\nஐயா, எங்கள் ஊரில் ஒரு அல்டிரா-மாடர்ன் ஜிம் இருப்பது உங்களுக்கு தெரிந்த விஷயம். அங்கு கிடைக்கும் மஸாஜ் மிகவும் பிரபலம். மதியம் சாப்பாட்டிற்கு பிறகு அங்கு போய் சுமார் ஒரு முக்கால் மணி நேரம் மஸாஜ் செய்து கொண்டோமானால்..ஆஹா..ரொம்ப பிரமாதமாக, அவ்வளவு அற்புதமாக இருக்கும். சாப்பிட்ட களைப்பே தெரியாது. (அடுத்த தடவை நீங்கள் வந்தால் உங்களையும் கூட்டிச்செல்கிறேன், மேலும் போலீஸ்காரர்களிடம் அவர்கள் காசு வாங்குவதில்லை என்பது மற்றொரு இன்பமான செய்தி).\nஇவ்வாறு மஸாஜ் செய்து கொண்டதற்கப்புறம், கண்ணை சுழற்றி கொண்டு ஒரு தூக்கம் வரும் பாருங்களேன், மிக ஆனந்தமாக இருக்கும். நானே சில சமயம் தூங்கிவிடுவேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இவ்வாறு, மிகுந்த சுயகட்டுப்பாடுள்ள நானே தூங்கும் போது என் கூடவே வரும் ஏட்டுவும், ஹெட்-கான்ஸ்டபிளும் தூங்கிப்போவதில் வியப்பு ஒன்றுமில்லை அல்லவா\nஆனாலும் வேலை நேரத்தில் தூங்குவது தவறு என்ற கொள்கையுடையவன் நான் என்பது உங்களுக்கு தெரியும். ஆதலால் நான் அவர்களை அதிக நேரம் தூங்க விடுவது இல்லை. வெறும் ஒரு மணி நேரத்தில் அவர்களை எழுப்பி அனுப்பிவிடுவேன். என்ன இருந்தாலும் கடமை முக்கியமல்லவா ஆதலால் அவர்கள் சென்ற சில மணிநேரத்திற்குள் நானும் ஸ்டேஷனுக்குப் போய் சேர்ந்துவிடுவேன். இந்த கடமை உணர்ச்சியை பாராட்டும் பக்குவம், நீங்கள் அனுப்பிய அந்த மூன்று அதிகாரிகளுக்கில்லை. உங்களுக்கு கண்டிப்பாக இருக்குமென்பது எனக்கு தெரியும்.\nஇவ்வாறு, இரண்டு நாளைக்கு முன், ஜிம்மிலிருந்து திரும்பி வரும் போது ஸ்டேஷனில் இருந்து ஒரே களேபரமான சத்தம் கேட்டது. பார்த்தால் அந்த மூன்று விசாரணை அதிகாரிகள் 'தாம்தூமென்று' கத்திக்கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்ததில், அவர்கள் அப்போதுதான் ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருந்ததாகவும், அப்போது கேடி தண்ணீர்மலை ஸ்டேஷனிலிருந்த இரு காவலர்களையும் தாக்கிவிட்டு, ஸ்டேஷனிலிருந்த ஒரு 'பைக்'கை திருடி அதில் தப்பித்து போய்கொண்டிப்பதை பார்த்ததாகவும் சொன்னார்கள்.\nநான் கேட்டேன் \"நீங்கள் உடனே உங்கள் ஜீப்பில் சென்று அவர்களை பிடிக்க வேண்டியது தானே\" (ஐயா, தாங்கள் கூறியபடி அவர்களுக்கு, எனது ஸ்டேஷனில் இருக்கும் இரு ஜீப்பில் ஒன்றை, டிரைவரோடு, முன்னமே கொடுத்துவிட்டிருந்தேன் என்பது தங்களுக்கு தெரியும்). இவ்வாறு நான் கேட்ட கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்தான் வினோதமாக இருந்தது.\nஅந்த ஜீப்பு மற்றும் அதன் டிரைவரையும் காலையிலிருந்து அவர்கள் பார்க்கவில்லை என்று சொன்னார்கள். மேலும் நான் தான் அந்த ஜீப்பை எனது சொந்த உபயோகத்திற்காக எங்கியாவது அனுப்பியிருக்க வேண்டுமென்று சந்தேகிப்பதாக என் மீது அபாண்டமாக பழி சுமத்தினார்கள். அப்போது தான் எனக்கு அன்று காலையில் நடந்ததொரு சம்பவம் நினைவுக்கு வந்தது.\n\"ஒரு காவல்காரன் என்பவன் பொதுமக்களின் நண்பனாக நடந்துக்கொள்ள வேண்டும்\" என்று நீங்கள் தானே அடிக்கடி சொல்வீர்கள் அதன்படியே அன்று காலை நான் செய்த ஒரு காரியத்தை கேட்டால் நீங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள்.\nஐயா, ஒரு கர்ப்பிணி பெண், அதுவும் ஏழுமாத கர்ப்பிணி பெண், நடக்க முடியாமல் நடந்து, பஸ் நிலையத்தை அடைந்து, அங்கிருந்து பஸ் மூலமாக இரண்டு மணி நேரம் பயணம் செய்து, தனது ஊருக்கு போக முற்பட்டால் யாருக்குத் தான் மனது பொறுக்கும் நமது மனது துடித்துவிடாதா அந்த மாதிரி போக முயன்ற ஒரு கர்ப்பிணி பெண்ணை நான் தான் தடுத்து நிறுத்தி, \"அம்மா கவலைபடாதே நான் எங்கள் டிபார்ட்மெண்ட் ஜீப்பில் உன்னை பத்திரமாக அனுப்பிவைக்கிறேன்\" என்று ஆறுதல் கூறி, நமது விசாரணை அதிகாரிகளுக்காக வைத்திருந்த ஜீப்பை அனுப்பி வைத்தேன்.\nஇவ்வாறாக ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு, ஏதோ நம்மால் முடிந்த ஒரு உதவி செய்ய முடிந்ததை கண்டு எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதில் வியப்பேதும் இல்லை அல்லவா நீங்களும் இதை கேட்டதும் மகிழ்ச்சி அடைவீர்கள் என்பது எனக்கு தெரியும். மேலும் என்னுடைய சொந்த மச்சினி தான் அந்த கர்ப்பிணி பெண் என்று நான் கூறினால் நீங்கள் பெரும் மகிழ்ச்சியடைவீர்கள் என்பதும் எனக்கு தெரியும் (இந்த இடத்தில் இன்னொரு இன்பமான தவலை கூற விரும்புகிறேன். உலகத்திலேயே மிகுந்த சுவையுள்ள வாழக்காய் பஜ்ஜிகளை செய்வது எனது மச்சினி தான் என்று என் மனைவி வீட்டில் கூறுவார்��ள். நானும் அதை பலமுறை உண்மை என்று உணர்ந்திருக்கிறேன். அப்பேற்பட்டவள் அடுத்த தடவை தாங்கள் இங்கு வரும்போது தங்களுக்காகவே ஒரு தூக்கு நிறைய பஜ்ஜிகளை செய்துதர ஒப்புகொண்டிருக்கின்றாள் என்பதே அந்த இன்பமான விஷயம்)\nசரி. இப்பொது விஷயத்துக்கு வருவோம்.\nதங்களுடைய ஜீப்பு எங்கே போயிருக்கிறது என்பதை என் மூலமாகவே கேள்விபட்ட அந்த விசாரணை அதிகாரிகள் ஆச்சர்யத்தால் அதிர்ந்து போய்விட்டார்கள். சிறிதுநேரம் தங்களின் வாயையே திறக்கவில்லை. ஒருவேளை நான் இவ்வளவு உன்னதமான ஒரு செயலை செய்யமாட்டேன் என்று எண்ணியிருந்தார்கள் போலும் (மேலும், அவர்களுக்கு பஜ்ஜிகள் செய்துதர எனது மச்சினி ஒத்துக்கொள்ளமாட்டாள் என்பதால், அவள்தான் அந்த கர்ப்பிணி பெண் என்கிற விஷயத்தை நான் அவர்களிடம் சொல்லவில்லை).\nஆனாலும் அவர்கள் என்னைப் பற்றி உங்களிடம் இல்லாதது பொல்லாததை சொல்லியிருப்பதாக அறிந்தேன். அதையெல்லாம் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் நான் தன்னிலை விளக்கம் கூறவே இந்த கடிதத்தை அனுப்புகிறேன். மேலும் கேடி தண்ணீர்மலை பக்கத்தில் உள்ள மலைக்காட்டில் பதுங்கியிருப்பதாக தெறிகிறது.\nஇக்கடிதம் உங்களுக்கு கிடைக்கும் போது, நானே தண்ணீர்மலையைத் தேடி, ஒரு போலீஸ் படையுடன் அக்காட்டிற்குள் சென்றிருப்பேன்.\nஆனாலும் நீங்கள் கேட்கலாம், 'தண்ணீர்மலையை உடனே ஏன் பின் தொடர்ந்து காட்டிற்கு செல்லவில்லை என்று'. அதற்கு நான் தக்க பதிலை கூற கடைமை பட்டுள்ளேன்.\n இப்போதெல்லாம் எனக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்வதில்லை. ஹோட்டல் சாப்பாடே ஒத்துக்கொள்ளாதவனுக்கு காட்டு சாப்பாடு எப்படி ஒத்துக்கொள்ளும். அதனால்தான் நான் என் சொந்த ஊரிலிருந்து எனக்கு நன்கு அறிமுகமானா சமையல்காரர்களை சேர்த்து ஒரு டீமை அஸெம்பிள் பண்ணினேன். அதில் பாருங்கள், இந்த பிரியாணி பண்ணுபவன் ரொம்பவே 'வரமாட்டேன் என்று' பிடிவாதம் பிடித்தான். அவனுடைய நாட்டுபற்று அவ்வளவுதான். ஆனாலும் அவனை விட முடியுமா என்ன இருந்தாலும், பிரியாணி என்பது எனக்கும், ஏட்டுவுக்கும், ஹெட் கான்ஸ்டபிளுக்கும் பிடித்தமான ஒன்று என்பதை என் ஸ்டேஷனில் உள்ள அனைவரும், கைதிகள் உள்பட, அறிவார்கள். அதனால்தான் அவனை சமாதனப்படுத்தி கூட்டி வருவதற்கு சற்று நேரமாகிவிட்டது. இவ்வாறு சமையல்காரர்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கவே நேரம் நிறைய ஆகிவிட்டது. ஆனால் பாருங்கள், போலீஸ்காரர்கள் டீமை உடனே அஸெம்பிள் பண்ணிவிட்டேன் என்று சொன்னால் நீங்கள் என்னைப் பற்றி பெருமையாக நினைப்பீர்கள். நிலையத்தில் அப்போதிருந்த போலீஸ்காரர்களை 'சா பூ த்ரீ' போடவைத்து வைத்து உடனே ஒரு டீம் ·பார்ம் பண்ணிவிட்டேன்.\nஐயா, இக்கடிதத்தை உங்களுக்கு அனுப்புமாறு என் உதவியாளரிடம் பணித்து விட்டு, இதோ, நாங்கள் காட்டிற்கு கிளம்பிவிட்டோம்.\nகாட்டில் என்ன நடக்கிறது என்பதை நான் அடுத்த கடிதத்தில் தெரிவிற்கிறேன்.\nசப்-இன்ஸ்பெக்டர் சந்தானத்தின் கடிதங்கள் - கடிதம் 1...\nஎனக்கு பிடித்த - சித்ரா லக்ஷ்மணன் (enakku piditha)\nஎனக்கு பிடித்த - ராசாத்தி உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/07/02122330/1249014/cricketer-mithali-raj-promote-aishwarya-rajesh-movie.vpf", "date_download": "2019-11-22T03:43:12Z", "digest": "sha1:LHSE2PA3MQJCFK35CQINYBVKEGNWLLMP", "length": 14223, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை புரமோட் செய்யும் கிரிக்கெட் வீராங்கனை || cricketer mithali raj promote aishwarya rajesh movie", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை புரமோட் செய்யும் கிரிக்கெட் வீராங்கனை\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை பிரபல கிரிக்கெட் வீராங்கனை புரமோட் செய்து வருகிறார்.\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை பிரபல கிரிக்கெட் வீராங்கனை புரமோட் செய்து வருகிறார்.\nஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nதமிழில் கெளசல்யா கேரக்டரில் நடித்திருந்த ஐஸ்வர்யாவும், வில்சன் கேரக்டரில் நடித்திருந்த சிவகார்த்திகேயனும் தெலுங்கிலும் நடித்துள்ளனர். 'கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்ரீனிவாசராவ் இயக்கியுள்ளார்.\nஇந்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் நடிகை ராஷி கண்ணாவும் சிறப்பு விருந்தினராக இ���்த விழாவில் கலந்து கொள்கிறார்.\nஏற்கனவே 'கனா' திரைப்படத்தின் இடை வெளியீட்டு விழாவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஐஸ்வர்யா ராஜேஷ் பற்றிய செய்திகள் இதுவரை...\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nசினிமாவில் நடிக்க நிறம் முக்கியம் இல்லை- ஐஸ்வர்யா ராஜேஷ்\nசெப்டம்பர் 25, 2019 12:09\nநீலகிரியில் அடுத்த படத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nசெப்டம்பர் 16, 2019 15:09\nதங்கை வேடத்தில் நடித்தது ஏன் - ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்\nசெப்டம்பர் 02, 2019 17:09\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்\nமேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றிய செய்திகள்\nஅந்த பழக்கம் இப்போது உதவியாக இருக்கிறது - சாய் பல்லவி\nஉபேந்திரா மூலம் கன்னடத்தில் கால் பதிக்கும் காஜல் அகர்வால்\nமாடலிங் துறையில் நிறம் முக்கியம் இல்லை - ரைசா வில்சன்\n16 வயதில் டேட்டிங் சென்றேன் - ராசி கன்னா\nபோலீஸ் வேடத்தில் நடித்துவிட்டு ஒருமாதம் கஷ்டப்பட்டேன் - சமுத்திரகனி\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் - ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவில் நடிக்க நிறம் முக்கியம் இல்லை- ஐஸ்வர்யா ராஜேஷ் நீலகிரியில் அடுத்த படத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கை வேடத்தில் நடித்தது ஏன் - ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் - சாய் பல்லவி அவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது - சிவகுமார் பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/25804/", "date_download": "2019-11-22T03:02:05Z", "digest": "sha1:CC45MYDY7XBBRHMI6DWE6QXC5VP522NQ", "length": 9519, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஸ்ய மற்றும் துருக்கி தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு – GTN", "raw_content": "\nரஸ்ய மற்றும் துருக்கி தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு\nரஸ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு நடத்தப்பட்ட���ள்ளது. துருக்கியுடனான உறவுகள் மீளக் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், துருக்கி ஜனாதிபதி ரையிப் எர்டோகனிடம் தெரிவித்துள்ளார். துருக்கி ஜனாதிபதி ரையிப் எர்டோகன் ரஸ்யாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.\nகடந்த 2015ம் ஆண்டு சிரிய எல்லைப் பகுதியில் ரஸ்ய யுத்த விமானங்கள் மீது துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரஸ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nTagsஉறவுகள் சந்திப்பு தலைவர்கள் துருக்கி ரஸ்யா விளாடிமிர் புட்டின்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடை\nஉலகம் • பிரதான செய்திகள்\nலாவோஸ் நாட்டின் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜோர்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்லாந்தில் நீதிமன்றுக்குள் துப்பாக்கி சூடு – மூவர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 16 பயணிகள் உயிரிழப்பு…\nயாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி :\nகாபூலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 8 பேர் பலி\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு November 21, 2019\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி November 21, 2019\nரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை November 21, 2019\nமகிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார் November 21, 2019\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு November 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/lava-tube/4361002.html", "date_download": "2019-11-22T01:52:47Z", "digest": "sha1:T6BIJTHDOPVGP4BFRSXRLRG3RFU4OTZQ", "length": 3341, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அமெரிக்கா: பாறைக்குழம்புக் குழியில் விழுந்து ஆடவர் மரணம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅமெரிக்கா: பாறைக்குழம்புக் குழியில் விழுந்து ஆடவர் மரணம்\nஅமெரிக்கா: ஹவாயியில் (Hawaii) எரிமலைப் பாறைக்குழம்பினால் உருவான குழியில் விழுந்து ஆடவர் ஒருவர் மாண்டார்.\nதன்னுடைய தோட்டத்திலுள்ள மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது, அந்த 71 வயது ஆடவர் குழியில் விழுந்ததாக, BBC தெரிவித்தது.\nஎரிமலையிலிருந்து உருவாகும் பாறைக்குழம்பு மேற்பகுதியில் குளிர்ந்து கெட்டியாகும்போது கீழ்ப்புறத்தில் குழாயைப் போன்ற குழிகள் உருவாவதுண்டு.\nகெட்டியாக இருந்த மேற்பகுதி இடிந்து சரிந்ததில், ஆடவர் 22 அடி ஆழமுள்ள குழிக்குள் விழுந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.\nசில நாள்களாக அந்த ஆடவரைக் காணவில்லை என்பதால் அவரது நண்பர்கள் காவல்துறையிடம் புகார் செய்தபிறகு அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக BBC குறிப்பிட்டது.\nஆடவரின் சடலத்தை மீட்க தீயணைப்பு வீரர்கள் கயிற்றைக் கொண்டு குழியில் இறங்கவேண்டியிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/sooriyapragash/mediapress/wall-photo-gallery-11/", "date_download": "2019-11-22T03:24:46Z", "digest": "sha1:TA6PKKA7ZWNF4T63P2NELTGKUTTVMXDH", "length": 3747, "nlines": 67, "source_domain": "spottamil.com", "title": "Sooriyapragash Rashiya | ஸ்பொட் தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nவேலுப்பிள்ளை சுஜீவன் 8 months, 1 week ago\nபங்காளிக்கட்சிகளுடனும் தனது கட்சித் தலைமையுடனும் கூட கலந்தாலோசிக்காமல் அனைத்தையும் தானே செய்துவிட்டு இன்று விண்ணர்கள் இருந்தால் செய்துகாட்டுங்கள் என்று சொல்லியதன் மூலம் தன்னை ஒரு கையலாகாதவர் என்று சொல்ல வருகிறாரோ அல்லது தனது இயலாத் தன்மைக்கான பொறுப்பை அனைவரின் மீதும் சுமத்த முயற்சிக்கிறாரோ அல்லது தனது இயலாத் தன்மைக்கான பொறுப்பை அனைவரின் மீதும் சுமத்த முயற்சிக்கிறாரோ இதைத்தானே ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங…[Read more]\nபசுமை குடில் பத்தி உங்களுக்கு தெர்யுமா\n800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை\nஇயற்கை முறையில் நேர்த்தியாக காய்கறிகள் பயிரிடும் விவசாயி\nஎன் பெயர் சுப்பு லஷ்மி\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D_2:_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-22T04:10:52Z", "digest": "sha1:FAOYHNQZYOQWAWZRFY5MH65XDMSEMIOU", "length": 8016, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்லாட்ஸ் வெப் 2: வில்பர்ஸ் கிரேட் அட்வென்ச்சர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சார்லாட்ஸ் வெப் 2: வில்பர்ஸ் கிரேட் அட்வென்ச்சர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈ. பி. வைட் (எழுத்துக்கள்)\nயுனிவர்சல் பிக்சர்ஸ் ஹோம் என்டெர்டைன்மேன்ட்\nசார்லாட்ஸ் வெப் 2: வில்பர்ஸ் கிரேட் அட்வென்ச்சர் (Charlotte's Web 2: Wilbur's Great Adventure) 2003ம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆங்கில ஆங்கிலத் அசைத் திரைப்படம் (Animation movie) ஆகும். இது சார்லாட்'ஸ் வெப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. நேரடியாக நிகழ்பட நாடா வடிவிலும், இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு வடிவிலும் வெளியிடப்பட்டது. பாரமவுண்ட் பிக்சர்ஸ், யுனிவர்சல் பிக்சர்ஸ், நிக்கலோடியான் தொலைக்காட்சி ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இப்படத்தைத் தயாரித்தன.\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் சார்லாட்ஸ் வெப் 2: வில்பர்ஸ் கிரேட் அட்வென்ச்சர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 12:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vampan.org/2019/03/photos_89.html", "date_download": "2019-11-22T03:39:16Z", "digest": "sha1:UZTYCFILYFYXYOZQKW6LAURZRUMTJQ4G", "length": 3903, "nlines": 43, "source_domain": "www.vampan.org", "title": "வடக்கு கல்வி செயலாளருக்கு எந்த நேரமும் அந்த சிந்தனையா? (Photos)", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nHomeஇலங்கைவடக்கு கல்வி செயலாளருக்கு எந்த நேரமும் அந்த சிந்தனையா\nவடக்கு கல்வி செயலாளருக்கு எந்த நேரமும் அந்த சிந்தனையா\nநாட்டில் பல பிரதேசங்களில் பெயர்ப்பலகைகளில், அறிக்கைகளில் என பல வழிகளில் தமிழ் எழுத்துக்களும் வசனங்களும் பிழையாக எழுதப்படுவதை தொடர்ச்சியாக அவதானித்து வருகின்றோம்.\nஎழுத்துப்பிழையானது பல சந்தர்ப்பங்களில் பாரதூரமான கருத்துப்பிழைகளையும் ஏற்படுத்துவதை அவதானிக்கின்றோம்.\nஅண்மையில் சிவராத்திரி விடுமுறை தொடர்பாக வட. மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் சகல வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் இரண்டு இடங்களில் இவ்வாறு பிழைகள் இடம்பெற்றுள்ளன.\nஇந்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் வடக்கு கல்விப் பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nதமிழை வளர்க்க அதிக கரிசனையுடன் செயற்படும் வடக்கு மாகாணத்தில் இவ்வாறான பாரதூரமான பிழைகள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென மக்கள் தெரிவிக்கின்றனர். வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒருவர் செயற்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் அவர் இதுகுறித்து கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுகின்றனர்.\nவம்புதும்பு நக்கல் நையாண்டி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/education/this-walajabad-teachers-different-approach-towards-teach-getting-applause", "date_download": "2019-11-22T02:26:27Z", "digest": "sha1:S2RNKI74HTVPOFKTVG3SZKLBJVKFR7PH", "length": 10872, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`பாடம் முடிஞ்சதும் சாலட் ஸ்நாக்ஸ், வாட்ஸ்ஆப் குரூப்!' - ஆசிரியையின் வித்தியாசமான கற்பித்தல் முறை | This walajabad teacher's different approach towards teach getting applause", "raw_content": "\n`பாடம் முடிஞ்சதும் சாலட் ஸ்நாக்ஸ், வாட்ஸ் அப் குரூப்' - ஆசிரியையின் வித்தியாசமான கற்பித்தல் முறை\nஒன்றாம் வகுப்புல இருந்தே மனப்பாடம் செய்யாம அனுபவப் புரிதலும் பிள்ளைங்க பாடம் படிக்கிறாங்க\nபள்ளிப் படிப்பு தொடங்கும் ஒன்றாம் வகுப்பிலேயே மாணவர்களுடன��� தோழமையுடன் பழக ஆரம்பித்து, மனப்பாடக் கல்விக்கு மாற்றாகப் புரிதலுடன் கூடிய கல்வியை இனிமையாகவும் எளிமையாகவும் கற்றுத்தருகிறார் ஆசிரியை ரேவதி. இதற்காக இவர் மேற்கொள்ளும் கற்பித்தல் முயற்சிகள் வித்தியாசமானவை. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகிலுள்ள அவலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியையான ரேவதியிடம் பேசினோம்.\n``என் பூர்வீகம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம். கடந்த ரெண்டு வருஷத்துக்கு முன்பு, அவலூர் பள்ளிக்கு வந்தேன். நான் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை. புதுசா ஸ்கூல் சேரும்போது புதிய சூழலால் குழந்தைகளுக்குப் பயம் ஏற்படும். அதனால, அவங்க அச்சத்தைப் போக்கி, என்கிட்ட தோழமையுடன் பழகுவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவேன். அதற்கு இரு வாரங்களுக்கு மேல் ஆகும். அதன் பிறகுதான் படிப்பைச் சொல்லிக்கொடுக்கவே ஆரம்பிப்பேன்.\nஅஞ்சு வயசுலயே படிக்கிற பாடங்கள் குழந்தைகளுக்குப் பசுமரத்தாணிபோல பதிஞ்சுட்டா, அடுத்தடுத்த வகுப்புகளிலும் அவங்களால நல்லா படிக்க முடியும். எனவே, எல்லா பாடங்களிலும் பெரும்பாலான பொருள்களை நேரில் காட்டித்தான் பாடம் நடத்துவேன். அது காய்கறிகள், பூக்கள், சின்னச் சின்ன அறிவியல் உபகரணங்கள்னு முடிந்தவரையிலான பொருள்களை நேரில் காட்டியும், வீடியோ வாயிலாகவும் விளக்கிக்கூறி பாடம் நடத்தறேன்.\nசில மாணவர்கள் வீட்டுலிருந்து காய்கறிகள் கொண்டுவருவாங்க. நானும் ஸ்கூலுக்குக் காய்கறிகளை வாங்கிட்டுப் போவேன். பாடம் நடத்திய பிறகு, எல்லாக் காய்கறிகளையும் நறுக்கி சாலட் செய்து பிள்ளைகளுக்குக் கொடுத்திடுவேன்.\n`இனி பசங்க ஸ்கூலுக்கு நனஞ்சுக்கிட்டு வர வேண்டாம்’ - நெகிழவைத்த நாகை ஆசிரியை\nபிறகு, சொல்லிக்கொடுத்த பாடங்களைப் பத்தி மாணவர்கள்கிட்ட கேட்பேன். இதனால் ஒன்றாம் வகுப்புல இருந்தே மனப்பாடம் செய்யாம அனுபவப் புரிதலும் பிள்ளைங்க பாடம் படிக்கிறாங்க. தமிழ், ஆங்கிலத்துல வாசிக்கக் கத்துக்கொடுத்திடுவேன். மாணவர்களின் சின்னச் சின்ன திறமைகளையும் ஊக்கப்படுத்தி பரிசுகள் கொடுப்பதால், அவங்க மகிழ்ச்சியா ஸ்கூலுக்கு வர்றாங்க\" என்பவர், பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் குரூப் பற்றிப் பேசுகிறார்.\nபிள்ளைகளின் படிப்புத் திறமையை தினமும் தெரிஞ்சுகிட்டு பெற்றோர் மகிழ்ச்சியடையிறாங்க. இதன் மூலம், கற���றல் குறைபாடுள்ள குழந்தைகளைச் சீக்கிரமே நல்லா படிக்கிற நிலைக்கு மாத்திட முடியும்\"\n``என் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்காக வாட்ஸ் அப் குரூப் ஒன்றைத் தொடங்கியிருக்கேன். கற்ற பாடங்கள் குறித்து மாணவர்கள் பேசுறது, அவங்களோட சின்னச் சின்னத் திறமைகளையும் போன்ல வீடியோவா பதிவு செய்வேன். இதையெல்லாம் இந்த வாட்ஸ் அப் குரூப்ல தினமும் பதிவிடுவேன். இதைப் பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சியடைறாங்க. பெரும்பாலான அரசுப் பள்ளிக் குழந்தைகளுடைய பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் படிப்பு விஷயங்களைப் பத்தி தெரிஞ்சுக்கமாட்டாங்க. ஆனா, என் வகுப்பு பிள்ளைகளின் படிப்புத் திறமையை தினமும் தெரிஞ்சுகிட்டு பெற்றோர் மகிழ்ச்சியடையிறாங்க. இதன் மூலம், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளைச் சீக்கிரமே நல்லா படிக்கிற நிலைக்கு மாத்திட முடியும்\" என்கிறார் மகிழ்ச்சியுடன்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20605261", "date_download": "2019-11-22T02:07:06Z", "digest": "sha1:HZP3DODAERPQEFMJ5UHJBDYKGTI2XJ72", "length": 36688, "nlines": 796, "source_domain": "old.thinnai.com", "title": "மார்க்ஸின் ஆவியுடனான உரையாடல் | திண்ணை", "raw_content": "\nமார்க்ஸ் இறந்த பின் அவரது கொள்கைகளை வழியெடுப்பது எங்கல்ஸுக்கு வேலையாய்போனது.மார்க்ஸின் எழுத்துகளை தேடி தொகுத்து டாஸ் கேபிடலின் இரண்டு வால்யூம்களை வெளியிட்டார்.அது போக “பியுயர் பாக் தீஸிஸ்” எனும் புத்தகத்தையும் வெளியிட்டார்.\nமார்க்ஸியம் அதன்பின் சோஷியாலஜிஸ்டுகளால் ஆழ்ந்து நோக்கப்பட்டது.மாக்ஸ் வெபர் இவர்களில் முக்கியமானவராவார்.நீட்ச்சேவும்,மார்க்ஸும் வெபரை மிகவும் பாதித்தனர்.அப்போதைய பிரிட்டானிய சோஷியலாஜி மாணவர்களுக்கு பரிட்சையில் இம்மாதிரி கேள்வி கேட்கப்பட்டது\n“வெபரின் சோஷியாலஜி மார்க்ஸின் ஆவியுடனான உரையாடல் எனும் வாக்கியத்தை விவரி”\n“மார்க்ஸியத்தில் மாற்றம் தேவை” எனும் கருத்து அப்போது வலுப்பெறத் துவங்கியிருந்தது.எடுவார்ட் பெர்ன்ஸ்டீன்(1850-1932) மார்க்ஸியத்தில் மாற்றம் தேவை எனும் கருத்தை துணிந்து முன்வைத்தார்.சோஷியல் டெமாக்ராட் இதழில் “சோஷலிசத்தின் பிரச்சனைகள்” எனும் தொடரை எழுதினார்.மார்க்ஸ் எதிர்த்த முத���ாளித்துவம் மறைந்துவிட்டது,இப்போதைய முதலளித்துவத்துக்கு ஏற்ப மார்க்ஸீயம் மாற வேண்டும் என அவர் வாதிட்டார்.ஆனால் கார்ல் காடுஸ்கி(1854 – 1938) தலைமைலான அதிதீவிர மார்க்ஸிஸ்டுகள் அவரது வாதங்களை நிராகரித்தனர்.மார்க்ஸியத்தில் மாற்றம் கேட்ட முதல் முயற்சி இவ்வாறு தோல்வியில் முடிந்தது.\nகாரல் காடுஸ்கி அதிதீவிர மார்க்ஸிஸ்ட்.டாஸ் கேபிடலின் நாலாம் பாகத்தின் எடிட்டர் அவர்தான்.எங்கெல்ஸின் மறைவுக்கு பின் மார்க்ஸிஸத்தின் தலைவரானார்.ஜெர்மானிய சோஷியல் டெமாக்ராட் கட்சியின் மார்க்ஸிஸ்ட் பிரிவு தலைவராக இருந்தார்.ஆனால் ரஷ்யாவில் அமைந்த கம்யூனிஸ்ட் அரசை அவரால் ஏற்க முடியவில்லை.லெனினுடன் கடுமையாக மோதத்துவங்கினார்.\n“அவர் ஒரு பிரிவினைவாதி” என லெனின் அவரை சாடினார்.காடுஸ்கியின் பதில் அதை விட தீவிரமாக இருந்தது.மார்க்ஸிசமும் போல்ஷ்விசசமும் (1934) எனும் புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு எழுதினார் காடுஸ்கி\n“லெனினின் தலைமயிலான போல்ஷிஸ்டுகள் ஜாரின் காட்டாட்சியை அகற்றிவிட்டு புது காட்டாட்சியை அங்கு நிறுவியுள்ளனர்”\nரஷ்ய மார்க்ஸிசம், ஐரோப்பிய மார்க்ஸிசம் என இரண்டு பிரிவினைகள் ஏற்பட்டது இவர்கள் மோதலுக்கு பிறகுதான்.ஐரோப்பிய மார்க்ஸியம் ஜார்ஜ் லூகாஸ்,அன்டோனியோ கிரம்ஸ்சி போன்ற அறிஞர்களால் வளர்ந்தது.ரஷ்ய மார்க்ஸியம் லெனின் ஸ்டாலின் வழியில் சென்றது.\nபிரான்க்பர்ட் பள்ளி பெலிக்ஸ் வெய்ல் முயற்சியால் 1924ல் நிறுவப்பட்டது.அறிவியல் மார்க்ஸியத்தை ஆய்வதே இதன் முக்கிய பணியாக இருந்தது.ஆனால் இவர்கள் மார்க்ஸியத்தை மார்க்ஸின் எல்லைகளை தாண்டி விரிவுபடுத்துவது பழமைவாத மார்க்ஸிஸ்டுகளுக்கு பிடிக்கவில்லை.மார்டின் ஜே “பிரான்ப்க்பர்ட் பள்ளி சொல்லித்தருவது மார்க்ஸீயமே அல்ல” என கடும்கோபத்துடன் எழுதினார்.சோஷியாலஜி பற்றி ஆராய்ந்ததால் அது வெபரியம் மார்க்ஸியமல்ல என்று கண்டித்தவர்களும் உண்டு.\nஇப்பள்ளியை முக்கிய உறுப்பினர்கள் யூதர்கள் என்பதால் இவர்களை வெறுத்தவர்களும்,உள்நோக்கம் கற்பித்தவர்களும் உண்டு.பெரியாரியத்தை பிராமணர்கள் கற்பித்தால் தற்போது எப்படி நோக்குவார்களோ அப்படி அன்று அவர்கள் நோக்கப்பட்டனர்.இட்லர் ஆட்சிக்கு வந்ததும் பள்ளிக்கு இரட்டை ஆபத்து வந்தது.இட்லருக்கு யூதர்களையும் பிடிக்காது,கம்யூனிஸ்டுகளையும் பிடிக்காது.யூதர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தால் சொல்லவும் வேண்டுமோ\nஇந்த பள்ளி இழுத்து மூடப்பட்டு ஐரோப்பிய மார்க்ஸிஸ்டுகள் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினர்.அவர்கள் ஐரோப்பாவில் வேண்டாத விருந்தாளிகள்,ரஷ்யர்களுக்கு எதிரிகள்.ஆக மார்க்ஸிஸ்டுகளுக்கு பாதுகாப்பு அமெரிக்காவில் கிடைத்தது என்பது தான் ஐரனி.அங்கு சென்ற இவர்கள் அமெரிக்க அரசின் பாதுகாப்பில் இருந்துகொண்டு அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்த்து குரல் கொடுத்தனர்.ரஷ்யாவில் இருந்துகொண்டு ரஷ்ய அரசை எதிர்த்து குரல் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என சொல்லித்தெரியவேண்டியதில்லை.\nரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் உறவு மோசமானதும் இவர்களுக்கும் பிரச்சனை வந்தது.ஆனால் லாஸேஞெலிசுக்கு சென்ற மார்க்ஸிஸ்டுகள் அங்கிருந்து தம் வேலைகளை தொடர்ந்தனர்.1947’ல் dialectic of enlightenment எனும் புத்தகத்தையும், 1951ல் மினிமா மொராலியா எனும் புத்தகத்தையும் வெளியிட்டனர்.\nஉலக யுத்தம் முடிந்து 1950ல் (முதலாளித்துவ) வடக்கு ஜெர்மனிக்கு திரும்பிய ஐரோப்பிய மார்க்ஸிஸ்டுகள் பிரான்க்பர்ட் பள்ளியை மீண்டும் நிறுவினர்.மார்க்ஸிஸத்தை தத்துவ ரீதியில் இவர்களும் அரசியல் ரீதியில் ஸ்டாலினும் அதன் பின் முன்னெடுத்து சென்றனர்\nதனிமரம் நாளை தோப்பாகும் – 4\nபுலம் பெயர் வாழ்வு – 12 – ‘Free Man’ பட்டத்தோடு இருக்கும் தமிழர்கள்\nஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 7)\nமறுபடியும் ஒரு மகாபாரதம் அத்தியாயம் – 22\nகுறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 5 : வியப்பில் வாழ்தல்\nபெரியபுராணம் – 89 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nநான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி\nஇட ஒதுக்கீடு: எதிர்க்க வேண்டியவர்கள் தலித்துகளும் வனவாசிகளும்\nஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்\nஅரவாணிகளின் முதல் வாழ்க்கை ஆவணம்\nஇளவேனில் நிழல்கள் – புகைப்படத் தொகுப்பு\nகடித இலக்கியம் – 6\nநரசய்யாவின் ” கடல்வழி வணிகம் ” : மகிழ்வூட்டும் ஒரு சிறப்பான வரவு\nகீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.\nஇளவேனில் கடற்கரை – புகைப்படத் தொகுப்பு\n” – சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்\nபூநீறு: சித்த மருத்துவத்தின் பெருமிதம��\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தின் காரணங்கள் -5\nஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும்\nமரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..\nஓட்டைப் பானைகளில் ஊற்றப்பட்ட தண்ணீர்\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-2)\nPrevious:அஜீவன் நடத்தவிருக்கும் பயிற்சிப்பட்டறை : வாசிங்டன் DC\nNext: கீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதனிமரம் நாளை தோப்பாகும் – 4\nபுலம் பெயர் வாழ்வு – 12 – ‘Free Man’ பட்டத்தோடு இருக்கும் தமிழர்கள்\nஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 7)\nமறுபடியும் ஒரு மகாபாரதம் அத்தியாயம் – 22\nகுறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 5 : வியப்பில் வாழ்தல்\nபெரியபுராணம் – 89 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nநான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி\nஇட ஒதுக்கீடு: எதிர்க்க வேண்டியவர்கள் தலித்துகளும் வனவாசிகளும்\nஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்\nஅரவாணிகளின் முதல் வாழ்க்கை ஆவணம்\nஇளவேனில் நிழல்கள் – புகைப்படத் தொகுப்பு\nகடித இலக்கியம் – 6\nநரசய்யாவின் ” கடல்வழி வணிகம் ” : மகிழ்வூட்டும் ஒரு சிறப்பான வரவு\nகீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.\nஇளவேனில் கடற்கரை – புகைப்படத் தொகுப்பு\n” – சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்\nபூநீறு: சித்த மருத்துவத்தின் பெருமிதம்\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தின் காரணங்கள் -5\nஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும்\nமரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..\nஓட்டைப் பானைகளில் ஊற்றப்பட்ட தண்ணீர்\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/111831", "date_download": "2019-11-22T03:39:54Z", "digest": "sha1:ZMQAYXMYGHL6MREI7GYTCB3J3IW2AMN3", "length": 7249, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "மாலத்தீவு அதிபர் பயணித்த படகு வெடித்த விபத்து குறித்து அனைத்துலக விசாரணை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் மாலத்தீவு அதிபர் பயணித்த படகு வெடித்த விபத்து குறித்து அனைத்துலக விசாரணை\nமாலத்தீவு அதிபர் பயணித்த படகு வெடித்த விபத்து குறித்து அனைத்துலக விசாரணை\nமாலே – மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் பயணம் செய்த படகு வெடித்து விபத்திற்குள்ளானது பற்றி அனைத்துலக விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாலத்தீவு அதிபர் ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு தனது மனைவியோடு கடல் மார்க்கமாகப் படகில் மாலத்தீவிற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, தலைநகர் மாலேயில் இருந்து சற்று தூரத்தில் அவரது படகு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் அவரது மனைவி இலேசான காயம் அடைந்தாத்; அவரது பணியாளர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.\nஇதில் சதி வேலை உள்ளதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இது தொடர்பாக அனைத்துலக விசாரணையும் நடத்தப்படும் எனக் கொழும்புவில் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஹூசைன் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.\nமேலும், இந்த விசாரணையில் பன்னாட்டுப் புலனாய்வு அமைப்புகள் பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nPrevious articleபேஸ்புக்கில் டிஜிட்டல் இந்தியா ஆதரவு சர்ச்சைக்குள்ளானது: பேஸ்புக் விளக்கம்\nNext articleமோடியுடன் கைகுலுக்கி விட்டு கையை துடைத்துக் கொண்ட நாதெல்லா\nமாலைத் தீவில் ஆட்சி மாற்றம் – இப்ராஹிம் முகமது சோலிஹ் அதிபராகிறார்\nமாலத்தீவில் அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு\nஇரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக மாலத்தீவு சென்றார் நஜிப்\nயுபிஎஸ்ஆர் : தேசிய – சீனப் பள்ளிகளை விட தமிழ்ப் பள்ளிகள் சிறப்பான தேர்ச்சி விழுக்காடு\n“மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது\n“வரும்வரை காத்திரு தோழா” – அக்கினி சுகுமாரனின் துணைவியார் இரங்கல் கட்டுரை\nகார்த்தி, ஜோதிகா இணையும் ‘தம்பி’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு\nதஞ்சோங் பியாய்: “இந்த அளவிற்கு வீழ்த்தப்படுவோம் என்று எதிர்பார்க்கவில்லை\nயுபிஎஸ்ஆர் சாதனை – மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் பாராட்டு\nகுடிநுழைவுத் துறையின் அதிரடி நடவடிக்கையால் இணைய மோசடி கும்பலைச் சேர்ந்த 680 சீன நாட்டினர் கைது\n2012-இல் அகால்புடி அறக்கட்டளை இயக்குனரை சாஹிட் பதவி விலக உத்தரவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/80268/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81--%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-22T02:21:13Z", "digest": "sha1:JAR5LETQI6HOQU4PIUOBOP5XCNACOV2A", "length": 5417, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "குழந்தைகளை பாதுகாக்க மாநில அளவில் பாதுகாப்புக்குழு: லதா ரஜினிகாந்த் வலியுறுத்தல் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nகுழந்தைகளை பாதுகாக்க மாநில அளவில் பாதுகாப்புக்குழு: லதா ரஜினிகாந்த் வலியுறுத்தல்\nபதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 15:08\nகுழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ, மாநில அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என லதா ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து பேசிய லதா ரஜினிகாந்த் அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.\nகுழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.\nஇருந்தபோதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, மாநில அளவில் நிபுணர்கள் அடங்கிய பாதுகாப்பு குழுவை அமைக்க வேண்டும் என லதா ரஜினிகாந்த் பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_759.html", "date_download": "2019-11-22T01:55:04Z", "digest": "sha1:5BJIPJ5NK7UVVPPNT6ALZX4EXVHKCHQX", "length": 38351, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கட்சியொன்று திரட்டிய ஆகக்கூடிய ஜனத்திரளும், குப்பை அள்ளிய எம்பி.யின் முன்மாதிரியும்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகட்சியொன்று திரட்டிய ஆகக்கூடிய ஜனத்திரளும், குப்பை அள்ளிய எம்பி.யின் முன்மாதிரியும்..\nகாலி முகத்திடலில் நிரம்பி வழிந்த மக்கள் வெள்ளம் கலைந்து சென்ற பின்னும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்சியின் முன்மாதிரியான செயற்பாடு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇலங்கையின் முன்னணிக் கட்சியாக அங்கீகாரம் பெறாத கட்சியொன்றினால் ஒன்றுதிரட்டப்பட்ட ஆகக்கூடிய ஜனத்திரள் நேற்றைய தினம் காலி முகத்திடலில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் பொதுச் சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் கூட்ட முடிவில் பொதுமக்கள் கலைந்து சென்ற பின்னர் காலிமுகத்திடலை முற்றாக சுத்தப்படுத்தி கையளிக்கும் பொறுப்பை நிறைவேற்றும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய தலைவர்களும் களத்தில் இறங்கி காரியமாற்றியுள்ளனர்.\nஇதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க துடைப்பக்கட்டையுடன் கூட்டிப் பெருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெறத் தொடங்கியுள்ளதுடன் ஜே.வி.பிக்கான மக்கள் ஆதரவை மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\nJVP யினர் தங்கள் சம்பளம் முழுவதையும் தாங்கள் எடுப்பது இல்லை. JVP யினர் மக்களுக்காக அரசியல் செய்பவர்கள். சஜித் உம் ஓரளவு க்கு அவ்வாறானவர் தான். ஏனையவர்கள் தங்களுக்காக அர‌சிய‌ல் செய்பவர்கள். பெரும் பாலானவர்கள் சுயநல வாதிகள். தமிழர்,முஸ்லிம்களின் பிரச்சினைகளை பாரளுமன்றத்தில் பல தடவைகள் முன் வைத்தவர்கள். எனினும் பொருளாதாரம் தொடர்பாக சிறுபான்மையினரிடம் சிறு அச்சம் உள்ளது. இதனைத் தெளிவு படுத்த வேண்டும். ஏனெனில் JVP தொடர் பாக சிறுபான்மையினர் நல்ல idea வுடன் இருக்கின்றனர்.\nஅதிகாரத்தை கையில் எடுக்க இவர்கள் குப்பையைக் கையால் எடுத்தால் - நாளை இவர்களும் குப்பையாகி விடுவார்கள் என்பதுவே கடந்தகால யதார்த்தம்.\nகாலம்தான் பதில் சொல்ல வேன்டும் - இவர்களும் குப்பையாகிவிடும் அரசியல்வாதிகளா அல்லது குப்பை அரசியலுக்கு குட்பை சொல்லும் அரசியல்வாதிகளா என்று...........\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nதங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - ���ல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/strike+withdrawn?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T02:28:38Z", "digest": "sha1:CYEVBUCHMBGIJUDARQS4UYUK64TIXIRH", "length": 8333, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | strike withdrawn", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\n“போராட்டத்தை முடிக்காவிட்டால் 50% தனியார்மயமாக்கிவிடுவேன்” - சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை\n“விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகையிடப்படும்”- சில்லறை வணிகர்கள் எச்சரிக்கை\nஅரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nமருத்துவர்களுக்கு பிரேக் இன் சர்வீஸ் நோட்டீஸ் விநியோகம்\nபோராடும் அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை: சுகாதாரத் துறை உத்தரவு\nதமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க போராட்டம் தள்ளிவைப்பு\nதெலங்கானாவில் நீடிக்கும் சோகம்: பெண் நடத்துநர் தற்கொலை\nமாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்\nஊதிய உயர்வுக் கோரி 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் போராட்டம்\nகோரிக்கை ஏற்பு: பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் போராட்டம் வாபஸ்\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nபோராட்டத்தில் பங்களாதேஷ் வீரர்கள்: இந்திய தொடர் நடக்குமா\nஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு\nஇந்த மாதம் 25 முதல் தொடர் வேலைநிறுத்தம் - அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை\nஆன்லைன் காய்கறி வர்த்தகத்தை எதிர்த்து வியாபாரிகள் போராட்டம்\n“போராட்டத்தை முடிக்காவிட்டால் 50% தனியார்மயமாக்கிவிடுவேன்” - சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை\n“விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகையிடப்படும்”- சில்லறை வணிகர்கள் எச்சரிக்கை\nஅரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nமருத்துவர்களுக்கு பிரேக் இன் சர்வீஸ் நோட்டீஸ் விநியோகம்\nபோராடும் அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை: சுகாதாரத் துறை உத்தரவு\nதமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க போராட்டம் தள்ளிவைப்பு\nதெலங்கானாவில் நீடிக்கும் சோகம்: பெண் நடத்துநர் தற்கொலை\nமாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்\nஊதிய உயர்வுக் கோரி 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் போராட்டம்\nகோரிக்கை ஏற்பு: பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் போராட்டம் வாபஸ்\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nபோராட்டத்தில் பங்களாதேஷ் வீரர்கள்: இந்திய தொடர் நடக்குமா\nஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு\nஇந்த மாதம் 25 முதல் தொடர் வேலைநிறுத்தம் - அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை\nஆன்லைன் காய்கறி வர்த்தகத்தை எதிர்த்து வியாபாரிகள் போராட்டம்\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/actor-srikanth-latest-stills/49715/", "date_download": "2019-11-22T03:03:38Z", "digest": "sha1:X2HVXAY7X7Y2V3DDIFKS6AB6QQHJ2ZLH", "length": 3819, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Actor Srikanth Latest Stills | Tamil Actor Latest Photo Shoot", "raw_content": "\nஅஜித்திற்கு கிடைத்த பெருமை, வழங்கறிஞர்கள் இணைந்து வைத்த பேனர் – வைரலாகும் புகைப்படம்.\n தொடங்கிய பிக் பாஸ் நாமினேஷன் – வீடியோவுடன் இதோ.\nபடத்திற்காக புலி வேஷம் போடும் சூரி – இணையத்தில் வெளியான வீடியோ.\nமனைவியுடன் சேர்ந்து செல்போன் திருடிய நடிகர் கைது, லீக்கான CCTV ஆதாரம் – வீடியோ உள்ளே.\nKGF ஹீரோ யாஷின் மகனை பார்த்திருக்கீர்களா முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் இதோ.\nPrevious articleரத்தத்தில் உள்�� நச்சுக்களை நீக்கி ரத்தம் சுத்தமாக வேண்டுமா இதோ சில இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக்க, தெரிந்து கொள்வோமா இதோ சில இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக்க, தெரிந்து கொள்வோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-11-22T02:28:30Z", "digest": "sha1:XPNJRDWBBBSXSFHVFN7PPJ2P3TLW7KFA", "length": 13804, "nlines": 151, "source_domain": "seithupaarungal.com", "title": "உணவு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தைகளுக்கான உணவு, செய்து பாருங்கள்\nபண்டிகை நேர இனிப்பு: பைனாப்பிள் கேசரி\nஒக்ரோபர் 12, 2016 த டைம்ஸ் தமிழ்\nபண்டிகை காலங்களில் எளிதாக செய்ய இதோ ஒரு இனிப்பு... தேவையானவை: அன்னாசிப் பழம் - கால் பாகம் ரவை - 1 கப் சர்க்கரை - 2 கப் நெய் - கால் கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் அன்னாசி எசன்ஸ் - 2 டீஸ்பூன் ஃபுட் கலர் (மஞ்சள்) - கால் டீஸ்பூன் முந்திரிப் பருப்பு - 6. செய்முறை: அன்னாசிப் பழத்தை தோல், முள் நீக்கி பொடியாக நறுக்குங்கள். அதனுடன் சர்க்கரை… Continue reading பண்டிகை நேர இனிப்பு: பைனாப்பிள் கேசரி\nகுறிச்சொல்லிடப்பட்டது அன்னாசி பழம், உணவு, செய்து பாருங்கள், பண்டிகை சமையல், பைனாப்பிள் கேசரி, pineapple kesariபின்னூட்டமொன்றை இடுக\nஇன்றைய முதன்மை செய்திகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல்\nஇறால் வறுவல் : நிமிடங்களில் செய்யலாம்\nமார்ச் 15, 2015 மார்ச் 15, 2015 த டைம்ஸ் தமிழ்\nஇறால் கழுவி சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும், இதற்கு பயந்தே பல சமயங்களில் இறால் வாங்குவதை தவிர்ப்பதுண்டு. எங்கள் பகுதியில் மீன் விற்கும் அக்காவிடம் இறாலை உரிக்கக் கற்றுக் கொண்டேன். இறாலை தற்போது சற்று வேகமாகவே உரிக்கிறேன். முன்பு கிட்டத்தட்ட 2 மணி நேரம் செலவழிப்பேன். இறாலை வழக்கமாக செய்வதைக் காட்டியிலும் புதிதாக எதையாவது முயற்சி செய்யலாம் என்று இந்த வறுவலை செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக அமைந்தது. இது ஒரு தலைகீழ் செய்முறை... இறாலை… Continue reading இறால் வறுவல் : நிமிடங்களில் செய்யலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், இறாலை உரிப்பது எப்படி, இறால், இறால் ரெசிபி, இறால் வறுவல், உணவு, குழந்தைகளுக்கான உணவு, சமையல்பின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்\nஅவன் இல்லாமல் புட்டிங் கேக் செய்யலாம்: எளிய செய்முறை படங்களுடன்\nசெப்ரெம்பர் 24, 2014 செப்ரெம்பர் 24, 2014 த டைம்ஸ் தமிழ்\nகுழந்தைகள் அதிகம் விரும்பும் புட்டிங் கேக்கை அவன் இல்லாமல் செய்ய முடியும். எளிய செய்முறைதான். தேவையான பொருட்கள்: பிரெட் துண்டுகள் - 4 முட்டை - 1 பச்சை வாழைப்பழம்- 1 சர்க்கரை - 4 தேக்கரண்டி தேன் - 2 தேக்கரண்டி விரும்பினால் நெய் சேர்க்கலாம்... முதலில் முட்டை, வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். விருப்பமான சுவையில் பிரெட் துண்டுகள் எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது இப்படி இருக்கும்.. தவாவில் பிரெட் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் வாட்டவும். அடுப்பை… Continue reading அவன் இல்லாமல் புட்டிங் கேக் செய்யலாம்: எளிய செய்முறை படங்களுடன்\nகுறிச்சொல்லிடப்பட்டது உணவு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், தேன், முட்டை, வாழைப்பழம்பின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்\nஓகஸ்ட் 19, 2014 ஓகஸ்ட் 19, 2014 த டைம்ஸ் தமிழ்\nதேவையானவை: முருங்கைக்காய், வழைக்காய், மாங்காய், சேனைக்கிழங்கு, பூசணிக்காய், கொத்தவரங்காய் (எல்லாம் கலந்து) - கால் கிலோ கேரட் - 1 தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு அரைக்க: தேங்காய் - அரை மூடி பச்சை மிளகாய் - 3 சீரகம் - 1 டீஸ்பூன் எப்படி செய்வது காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து ஆவியில்… Continue reading மலபார் அவியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது உணவு, குழந்தைகளுக்கான உணவு, கேரட், கொத்தவரங்காய், சமையல், சீரகம், சேனைக்கிழங்கு, தயிர், தேங்காய், தேங்காய் எண்ணெய், பச்சை மிளகாய், பூசணிக்காய், மலபார் அவியல், மாங்காய், முருங்கைக்காய், வழைக்காய்பின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல், ஜூஸ் வகைகள்\nசாப்பிடத்தூண்டும் பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்\nஜூலை 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nஜூஸ் வகைகள் ஆப்பிளைவிட அதிக சத்துள்ளதாக ஊட்டச் சத்து நிபுணர்களால் சொல்லப்படும் பப்பாளியை நிறைய பேர் தவிர்க்கவே செய்வார்கள். விலை மலிவானதாகவும் எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய என்பதால் இதன் மீது ஈர்ப்பு வருவதில்லை போலும். அப்படியே சாப்பிட பிடிக்காவிட்டால் வேறு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதோ மாறுதலுக்கு நீங்கள் செய்து பார்க்க இந்த ஜூஸ். தேவையானவை: பப்பாளி பழ துண்டுகள் - ஒரு கப் ஆரஞ்சு - 1 எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்… Continue reading சாப்பிடத்தூண்டும் பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆரஞ்சு, உணவு, எலுமிச்சைச் சாறு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், ஜூஸ் வகைகள், பப்பாளி பழ துண்டுகள், புதினா, மிளகுத்தூள், ருசியான ரெசிபிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/bose-bluetooth-series-2-aid0190.html", "date_download": "2019-11-22T02:27:07Z", "digest": "sha1:UUIPTBXHFGC7X3VTRCOGN4CYTI7GJOPA", "length": 16710, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "Bose Bluetooth series 2 | வெறும் 48 அவுன்ஸ் எடையில் ஓர் ப்ளூடூத் ஹெட்செட் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோஸ் ப்ளூடூத் வரிசை2 ஹெட்செட் - ஒரு சிறப்புப் பார்வை\nசீரிஸ்-2 என்ற பெயரில் புதிய ப்ளூடூத் ஹெட்செட்���ை போஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறது. வெறும் 48 அவுன்ஸ் எடை மட்டுமே இந்த ஹெட்செட் கொண்டுள்ளது. அது போஸின் முந்தைய ப்ளூடூத் ஹெட்செட்டை ஒத்திருக்கிறது. இது ஷைனி கருப்பு ப்ளைஸ்டிக் மற்றும் மேட்டினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்செட்டின் மேல் ஒலி கட்டுப்பாடு உள்ளது. அதன் கீழ்பகுதியில் இயக்கு பட்டன் உள்ளது.\nஇந்த ஹெட்செட்டின் பின்புறம் எல்இடி லைட்டுகள் உள்ளன. அதன் மூலம் இவற்றின் ப்ளூடூத் இணைப்பு மற்றும் பேட்டரியின் ஆயுள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். மேலும் பேட்டரியில் இருக்கும் மின் திறனை இதிலிருக்கும் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு ப்ளாஷ்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nஇந்த போஸ் ப்ளூடூத் வரிசை 2 ஹெட்செட் சுவர் அடாப்டர், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய டிப்ஸூகள் மற்றும் யூஎஸ்பி ஜார்ஜர் போன்றவை கொண்டு வருகின்றன. இதன் ஒரிஜினல் ஹெட்செட்டை நமது வலது காதில் மட்டுமே பொருத்த முடியும். ஆனால் இந்த 2 வரிசை ஹெட்செட்டை 2 காதுகளிலும் பொருத்த முடியும். அதுபோல் இந்த 2 வரிசை ஸ்டேஹியர் டிப்ஸ்களைப் பயன்படுத்துகிறது. மேலும் இதன் சிறப்பு என்னவென்றால் இந்த ஹெட்செட்டை தொடர்ந்து பல மணி நேரம் நமது காதுகளில் பொருத்திக் கொள்ள முடியும்.\nஇந்த போஸ் ப்ளூடூத் வரிசை 2 ஹெட்செட்டை முதலில் ஆன் செய்தால் அது தானாகவே பேரிங் மோடுக்குச் சென்றுவிடும். தொடர் பேரிங்கிற்கு நாம் இதன் கால் பட்டனை 5 செகண்டுகள் அழுத்தினால் போதும். இதன் மெனு செட்டிங்கில் உள்ள சேர்ச் பார் ஹெட் செட் என்ற பட்டனைத் தட்டினால் போது பேரிங் வந்து விடும்.\nஇந்த போஸ் ப்ளூடூத் வரிசை 2 ஹெட்செட்டின் வாய்ஸ் தரம் மிகப் பக்காவாக இருக்கிறது. இதன் ஒலி அளவை நாம் இரைச்சலில்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் அதிகரித்துக் கொள்ளலாம். இது ஜாபோன் எரா கொண்டிருப்பதால் அழைப்பு வரும்போது இதன் ஒலி அதை பாதிக்காது. இதன் பேட்டரி 5 மணி 46 நிமிட டாக் டைமை வழங்குகிறது.\nஇந்த போஸ் ப்ளூடூத் வரிசை 2 ஹெட்செட் எ2டிபி ஒலி தரத்தைக் கொண்டுள்ளது. இதன் விலையைப் பார்த்தால் ரூ.6750க்கு இந்தியாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nஐபாட், ஐபோனுக்கு புதிய டோக்கிங் மியூசிக் சாதனம்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nதேனிசை மழை பொழியும் புதிய இயர் போன்\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஆன்ட்ராய்டு வசதியுடன் புதுமையான வெப் ரேடியோ\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\n8,000 பாடல்கள் ஸ்டோர் செய்யும் வசதியுடன் குட்டி எம்பி-3 ப்ளேயர்\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nசாம்சங் கேலக்ஸி டேப்லெட்டுக்கு புதிய ஆடியோ டோக்கிங் ஸ்டேஷன்\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஅருமையான பேட்டரி பேக்கப்புடன் எச்டிசி போர்ட்டபிள் ஸ்பீக்கர்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=65&Page=55", "date_download": "2019-11-22T03:54:42Z", "digest": "sha1:CKQSK2XG4CBJNIEBEOFVCT3MOYY5762C", "length": 11148, "nlines": 176, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் சிவன் கோயில்\nதஞ்சாவூர் சிவன் கோயில் (636)\nஊத்துக்காடு, பாபநாசம் வட்டம் தஞ்ச��வூர் மாவட்டம்\nஆவூர்க்கு தெற்கே 2 கி.மீ.\nஇக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nமுனியூர், பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nஅம்மாபேட்டைக்கு வடமேற்கே 7 கி.மீ.\nவெண்ணாற்றின் வடகரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nகளத்தூர், பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nஆவூர்க்கு தெற்கே 5 கி.மீ.\nஇக்கோயில் 14 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nஅண்டமி-614 903, பட்டுக்கோட்டை வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nமதுக்கூர்க்கு வடக்கே 3 கி.மீ.\nஇக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nகரம்பயம், பட்டுக்கோட்டை வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nபட்டுக்கோட்டைக்கு வடக்கே 9 கி.மீ.\nஇக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nசெண்டாங்காடு, பட்டுக்கோட்டை வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nபட்டுக்கோட்டைக்கு வடக்கே 7 கி.மீ.\nஇக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nகுறிச்சி, பட்டுக்கோட்டை வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nபட்டுக்கோட்டைக்கு தென்மேற்கே 8 கி.மீ.\nஇக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nசின்ன ஆவுடையார் கோயில், பட்டுக்கோட்டை வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nஅதிராம்பட்டிணத்திலிருந்து மேற்கே 5 கி.மீ.\nஅக்னியாற்றின் தென்கரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.\nமகிழங்கோட்டை, பட்டுக்கோட்டை வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nஅதிராம்பட்டிணத்திற்கு மேற்கே 3 கி.மீ.\nஇக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nகடுவேலி, திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nதிருவையாற்றுக்கு வடக்கே 3 கி.மீ.\nகொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இக்கோயில் உள்ளது.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/SpecialTemple.aspx?Page=2", "date_download": "2019-11-22T04:05:46Z", "digest": "sha1:UFV5YPCLNMX5SRCKFRKIMRRPRVBTDDFK", "length": 9710, "nlines": 139, "source_domain": "temple.dinamalar.com", "title": "Famous and Great Temples of India | Major Great Temple | Dinamalar Temple", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > சிறப்பு கோயில்கள்\nஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு வடக்கு நாதர் திருக்கோயில்\nஅருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன்) திருக்கோயில்\nஅருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில்\nஅருள்மிகு லலிதா செல்வாம்பிகை திருக்கோயில்\nஅருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில்\nஅருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில்\nஅருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்\nஅருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்\nஅருள்மிகு விஜயாஸனர் (நவதிருப்பதி-2) திருக்கோயில்\nஅருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில்\nஅருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3) திருக்கோயில்\nஅருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில்\nஅருள்மிகு பூமிபாலகர் (நவதிருப்பதி-4) திருக்கோயில்\nஅருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2019/10/16/", "date_download": "2019-11-22T02:14:48Z", "digest": "sha1:ESFVJHR4OLEMJTMYXUGS7HSTFAAFDYUE", "length": 6435, "nlines": 100, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 2019 » October » 16", "raw_content": "\nசீன மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு: காரணமானவர் அப்துல் கலாம்\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மேற்கொண்ட முயற்சியால், சீனாவின் மான்ட்ரின் மொழியில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டது. கலாமின் நண்பரும், தைவான் நாட்டு கவிஞருமான யூசி குறளை மொழி பெயர்த்துள்ளார். சீன மொழியான மான்ட்ரினில் திருக்குறளை மொழி பெயர்க்க காரணமாக இருந்தவர்… Read more »\nதமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது; கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணா\nமதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழகத் தொல்லியல் துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது. கடந்த ஜூன் 13ம் தேதி தொடங்கிய 5ம் கட்ட அகழாய்வுப் பணிகள் அக்டோபர் 13-ம் தேதி நிறைவுபெற்றது. மேல��ம், கீழடி,… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\n – இலங்கை அரசியலில் புதிய திருப்பம்\nசிவகங்கை அருகே 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள் சிறப்பாக சென்னையில் நடந்தேறியது\nதமிழர்களை கொன்ற, காணாமல் ஆக்கியவர், இலங்கை பாதுகாப்பு செயலாளராக நியமனம்\nibram: இந்த கட்டுரையின் ஆசிரியர், தமிழ்வாணன் தனது நூலில் எட்டையாபுரமும் ...\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/10/bsnleu.html", "date_download": "2019-11-22T02:29:37Z", "digest": "sha1:4XDD2YSACEFQL3PRLKJ43VGJJXEDPSU3", "length": 13565, "nlines": 47, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மத்திய மந்திரிசபை கூட்ட முடிவுகள் - BSNLEU பத்திரிக்கை செய்தி", "raw_content": "\nமத்திய மந்திரிசபை கூட்ட முடிவுகள் - BSNLEU பத்திரிக்கை செய்தி\nBSNL மற்றும் MTNL ஆகியவற்றின் புத்தாக்கம் தொடர்பான மத்திய அமைச்சரவை முடிவுகளின் மீதான BSNL ஊழியர் சங்கத்தின் கருத்து\n23.10.2019 அன்று நடைபெற்ற கூட்டத்தில், BSNL மற்றும் MTNL ஆகிய நிறுவனங்களின் புத்தாக்கத்திற்கான முன்மொழிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில், அதனை மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் அவர்கள் அறிவித்தார். பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் விவரிக்கும் போது, BSNL மற்றும் MTNL ஆகிய நிறுவனங்கள் இந்திய தேசத்தின் சொத்துக்கள் என்றும், அவற்றை மூடிவிடவோ, பங்குகளை விற்கவோ அல்லது மூன்றாவது நபரிடம் தாரை வாக்கப்படுவதோ நடக்காது என தெரிவித்தார். இயற்கை பேரிடர் காலங்களில் எல்லாம், BSNL நிறுவனம் தான் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் சேவையை கொடுத்தது என்பதை அவர் மிகச்சரியாக உயர் நிலைப்படுத்தி அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். பாதுகாப்பு படைகளுக்கான தொலை தொடர்பு சேவைகளை கட்டியமைத்து, பராமரிப்பதில் BSNLன் முக்கியத்துவத்தையும், அவர் அடிக்கோலிட்டு தெரிவித்தார்.\nBSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு 4G அலைக்கற்றையை நிர்வாக ஒதுக்கீட்டின் மூலம் வழங்குவது என்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அதற்காக இந்த இரண்டு பொதுத்துறைகளிலும், தனது முதலீட்டை அதிகரித்துக் கொள்ளும். கடந்த சில வருடங்களாகவே, BSNLல் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (AUAB), அரசு BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதை நாம் நினைவு படுத்த விரும்புகிறோம். BSNLக்கு சமதளம் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து BSNLல் உள்ள அதிகாரிகளும், ஊழியர்களும், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதோடு, அதன் காரணமாக பழிவாங்குதலுக்கும் உள்ளாக்கப் பட்டனர். ஊழியர்களின் இந்த கோரிக்கையை, மத்திய அமைச்சரவையில் சிறப்பாக முன் வைத்து, அதற்கு ஒப்புதலையும் பெற்றுத் தந்த மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு BSNL ஊழியர் சங்கம் தனது நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையினை நிகழ்த்தியதற்காக அனைத்து ஊழியர்களையும் BSNL ஊழியர் சங்கம் இந்த சமயத்தில் வாழ்த்துகிறது. BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பேராதரவு கொடுத்த பொது மக்களுக்கும் BSNL ஊழியர் சங்கம் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.\nBSNL ஊழியர் சங்கம் மற்றும் இதர பல அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி BSNLல் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அதிகப்படியான ஊழியர்கள் காரணமாகத்தான் BSNL நிறுவனம் நஷ்டமடைந்தது என்கிற வாதம் சரியானதல்ல என BSNL ஊழியர் சங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. தற்போது உள்ளதை விட ஒரு லட்சம் ஊழியர்கள் அதிகமாக இருந்த போதே, இந்த நிறுவனம் 2004-05ஆம் ஆண்டுகளில் 10,000 கோடி ரூபாய்களை நிகர லாபமாக பெற்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை. மேலும் தனியார் நிறுவனங்கள் தங்களது வருவாயில் 5%ஐ மட்டுமே ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கும் போது BSNL நிறுவனம் 70%ஐ வழங்குகிறது என��் கூறுவதும் ஒரு நியாயமான ஒப்பீடாக இல்லை. தனியார் நிறுவனங்கள், தங்களின் பல பணிகளை அயல் பணிக்கு (OUT SOURCING) விட்டு விடுவதால், அந்த செலவுகள், சம்பளப் பட்டியலில் வருவதில்லை. ஆனால், BSNLல் பெரும்பாலான பணிகளை ஒப்பந்த ஊழியர்கள் உட்பட, தங்களின் சொந்த ஊழியர்களை வைத்தே செய்யப்படுகிறது.\nவிருப்ப ஓய்வு திட்டத்தின் மூலமாக பெரும்பாலான ஊழியர்களை வேலையை விட்டு விரட்டுவதற்கு பதிலாக, இந்த விருப்ப ஓய்வு திட்டத்திற்காக செலவு செய்ய உத்தேசிக்கப் பட்டுள்ள பணத்தை BSNLன் வலைத்தளங்களை மேப்படுத்தவும், விரிவுபடுத்தவும் செலவு செய்வது மிகப் பொருத்தமாக இருக்கும். அது நிறுவனத்தின் புத்தாக்கத்திற்கு கண்டிப்பாக பயன் தரும்.\nஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58ஆக குறைக்கும் முன்மொழிவையும் அரசு வைத்துள்ளது என தெரிய வருகிறது. அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் இந்த விஷயத்தை கடுமையாக எதிர்க்கின்றன. இது போன்ற விஷயங்களை அரசாங்கம் எடுக்கக் கூடாது என BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.\nகடன்களை திருப்பிக் கட்டவும், தனது வலைத்தளங்களை விரிவு படுத்தவும் தேவையான நிதியினை உருவாக்க BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் வெளியிட உள்ள 15,000 கோடி ரூபாய்களுக்கான பத்திரங்களுக்கு அரசின் SOUVERIGN GUARANTEE வழங்கப்படும் என்ற முடிவையும் BSNL ஊழியர் சங்கம் வரவேற்கிறது. BSNL மற்றும் MTNL ஆகிய இரண்டு நிறுவனங்களையும் இணைப்பது என்பதையும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் BSNLன் துணை நிறுவனமாக MTNL செயல்படும். இதற்காக MTNL பங்கு சந்தையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் என்ற முடிவையும் BSNL ஊழியர் சங்கம் வரவேற்கிறது. அதே சமயம் MTNL இணைத்துக் கொள்வதற்கு முன், அந்த நிறுவனம், கடன் இல்லா நிறுவனமாக மாற்றித் தர வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.\nஅடுத்த நான்கு ஆண்டுகளில், 38,000 கோரி ரூபாய்கள் அளவிற்கு BSNL மற்றும் MTNL ஆகியவற்றின் நிலங்களை பணமாக்குவதற்கும், அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அவ்வாறு உருவாக்கப்படும் நிதியினை, வலைத்தள விரிவாக்கத்திற்கும், உயர் நிலைபடுத்தவும் பயன்படுத்த வேண்டும். ஆனால் அதே சமயத்தில், இந்த முன்மொழியப்பட்டுள்ள பணமாக்கல் நடவடிக்கைகளின் காரணமாக BSNL மற்றும் MTNL, நிறுவனங்களின் நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு தாரை வார்க்க���்படக் கூடாது எனவும் BSNL ஊழியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.\nஆங்கில செய்தி காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/mp_9.html", "date_download": "2019-11-22T02:04:21Z", "digest": "sha1:KVZHGLGJRTYD7FUJNE4YU5RVF3VUHE3F", "length": 37270, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பள்ளிவாசல்களில் இருந்து எடுக்கப்படும் வாள்கள் அனைத்துமே, ஒரே வர்க்கமானதாக இருப்பது எவ்வாறு? மகிந்த அணி Mp க்கு சந்தேகம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபள்ளிவாசல்களில் இருந்து எடுக்கப்படும் வாள்கள் அனைத்துமே, ஒரே வர்க்கமானதாக இருப்பது எவ்வாறு மகிந்த அணி Mp க்கு சந்தேகம்\nபாதுகாப்பு படைகளின் சுற்றிவளைப்பில் பள்ளிவாசல்களில் இருந்து எடுக்கப்படும் வாள்கள் அனைத்துமே ஒரே வர்க்கமானதாக இருப்பது எவ்வாறு அப்படியென்றால் இந்த வாள்களின் பின்னணியில் பாரிய திட்டமொன்று இருந்துள்ளதா என்பதை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் செமசின்ஹ சபையில் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று -09- விசேட வியாபாரப் பண்ட அறவீடுகள் கடட்டளைசட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாக சோதனை நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்படும் ஆயுதங்கள் தொடர்பான காட்சிகளை வெளியிடாத வகையில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக கைப்பற்றப்படும் ஆயுதங்களை காண்பிப்பதனை தடை செய்து மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.\nபாடசாலைகளுக்கு மாணவர்களை வரவழைப்பதற்காகவே இவ்வாறாக ஊடக தடைகள் மேற்கொள்ளப்படுகின்றது.\nஇவ்வாறாக பிள்ளைகளின் உயிருடன் விளையாட வேண்டாம். பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பக் கூடிய வகையில் பெற்றோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதனை தவிர்த்து ஆயுதங்களை ஊடகங்களில் காட்சிப் படுத்துவதனை தடை செய்து அந்த நம்பிக்கையை ஏற்படுத்த முடியாது.\nஇதனால் கல்வி அமைச்சர் பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினர் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு அடிக்கடி கூறுகின்றார். எவ்வாறாயினும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உறுதி மொழியை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் தயாராக இல்லை. நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்த முடியாது போயுள்ளது.\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nதங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதல��டம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/telecom/bsnl-rs-96-236-prepaid-plans-launch-28-84-days-validity-10gb-daily-4g-data-report-says-news-2091180", "date_download": "2019-11-22T03:12:14Z", "digest": "sha1:O7LAFDZUITGGS5ZC3OR6XJ7RT2ANQVRU", "length": 12447, "nlines": 172, "source_domain": "gadgets.ndtv.com", "title": "BSNL Rs 96 236 Prepaid Plans Launch 28 84 Days Validity 10GB Daily 4G Data Report । BSNL-ன் 96, 236 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டங்கள், 10GB டெய்லி 4G டேட்டா!", "raw_content": "\nBSNL-ன் 96, 236 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டங்கள், 10GB டெய்லி 4G டேட்டா\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nBSNL நிறுவனம் 4G வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது\nஇந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் 4G இடங்களில் மட்டுமே செயல்படுவுள்ளது\nஅழைப்பு அல்லது பிற சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை\nBSNL குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த சேவையை வழங்கும்\nபிஎஸ்என்எல் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த திட்டங்கள் ஒரு நாளைக்கு 10GB 4G டாட்டாவை வழங்குகிறது. புதிய ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை ரூ. 96 மற்றும் ரூ. 236, மற்றும் முறையே 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. பிஎஸ்என்எல் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அதன் 4G சேவைகளை வழங்கும் இடங்களில் மட்டுமே வழங்குகிறது. புதிய கவர்ச்சிகரமா�� திட்டங்கள் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அவை டேட்டா சலுகைகளை மட்டுமே வழங்குகின்றன. முன்னதாக பிஎஸ்என்எல் சமீபத்தில் தனது 75 நாட்கள் செல்லுபடியாகும் 1,098 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுருந்தது.\nஇரண்டு புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள் - ரூ. 96 மற்றும் ரூ. 236 - ஒரு நாளைக்கு 10GB டேட்டா நன்மைகளை வழங்குகிறது. ரூ. 96 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் ரூ. 236 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். மொத்தம் 280GB டேட்டா நன்மை பிஎஸ்என்எல் 96 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தால் வழங்கப்படுகிறது, மேலும் 840 ஜிபி டேட்டா நன்மை பிஎஸ்என்எல் 236 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தால் வழங்கப்படுகிறது.\nடெலிகாம் டாக் (Telecom Talk) தகவலின்படி, பிஎஸ்என்எல் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அதன் 4G டேட்டாவை சேவை உள்ள இடங்களில் மட்டுமே வழங்குகிறது. 4G நெட்வொர்க் கொண்ட பகுதிகள் என பிஎஸ்என்எல் செயலில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் மகாராஷ்டிரா உள்ளது, மேலும் அகோலா, பண்டாரா, பீட், ஜல்னா, ஒஸ்மானாபாத் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகள் அதில் அடங்கும்.\nஇந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களுடன் அழைப்பு அல்லது பிற சலுகைகள் எதுவும் இலவசம் இல்லை, மேலும் புதிய சேவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிக்கை கூறுகிறது. ஆனால் நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த தரவுத் திட்டங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nமுன்பு குறிப்பிட்டதுபோல, பி.எஸ்.என்.எல் சமீபத்தில் தனது 1,098 ரூபாய் அளவற்ற தொலைபேசி அழைப்பு (மும்பை மற்றும் டெல்லி வட்டங்கள் உட்பட), ஒரு நாளுக்கு 100 மேசேஜ், 75 நாட்கள் வெலிடிட்டியுடன் 375GB டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nSMS அனுப்பி கேஷ்பேக் பெறலாம்.... 6 பைசா கேஷ்பேக் சலுகையை எளிதாக்குகிறது BSNL\nஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவுடன் இணைந்து, மொபைல் கட்டணங்களை உயர்த்தும் ஜியோ....\nடிசம்பர் 1 முதல் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தும் ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா\nBSNL-ன் புதிய ப்ரீபெய்ட் திட்டம்\n BSNL-ன் அடுத்த அதிரடி அறிவிப்பு\nBSNL-ன் 96, 236 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டங்கள், 10GB டெய்லி 4G டேட்டா\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nMonochrome டிஸ்பிளே மற்றும் 20-நாள் பேட்டரி ஆயுளுடன் வெளியானது Mi Band 3i....\nRedmi Note 8 Pro-வின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் அறிமுகம்\nSMS அனுப்பி கேஷ்பேக் பெறலாம்.... 6 பைசா கேஷ்பேக் சலுகையை எளிதாக்குகிறது BSNL\niPhone-களுக்கான Smart Battery Case-கள் அறிமுகம்\nஅதிரடி விலைக் குறைப்பில் Nokia 2.2\nColorOS 7 மற்றும் Dual-Mode 5G ஆதரவுடன் டிசம்பரில் வெளியாகிறது Oppo Reno 3\nஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவுடன் இணைந்து, மொபைல் கட்டணங்களை உயர்த்தும் ஜியோ....\n64-மெகாபிக்சல் கேமராவுடன் வெளியானது Realme X2 Pro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/yenthiram-enral-enna", "date_download": "2019-11-22T02:05:07Z", "digest": "sha1:4XNTA3GGKRCLB6OJOEKAP36GYDFW2VD7", "length": 6342, "nlines": 215, "source_domain": "isha.sadhguru.org", "title": "யந்திரம் என்றால் என்ன?", "raw_content": "\nயந்திரம் என்றால் என்ன என்பதையும் பல்வேறு விதமாக யந்திரங்கள் பற்றியும் சத்குரு பேசுகிறார்\nஆதியோகி ஆலயம் – அவனது வசிப்பிடம்\nகடந்த நான்கு மாதங்களாக ஆசிரமத்தில் இரவு-பகல் என்பது இல்லை. அங்கு முழுமையான ஒரே வேலை நாளாகவே இருக்கும். இந்த நான்கு மாத காலத்தில் ஆதியோகி ஆலய கட்டுமான பணிகளில் நிகழ்ந்தவை மிகவும் பிரமாதமான பணிகளாகும். ஆசிரமவாசிகளும்…\nஎட்டு நாட்கள் நிகழ்ச்சிகளான ஆடம்பர தோரணைகளுடன் நிகழ்ந்த மஹாபாரதமும் எளிமையாக நிகழும் சம்யமா வகுப்பும் ஆதியோகி ஆலயமாகிய ஒரே இடத்தில்தான் நிகழ்ந்தன. மஹாராஜா அலங்கார ஆடைகளுடனும் வண்ண வண்ண பட்டுச் சேலை சகிதமாகவும் ஒரு புறம் நிகழ…\nலிங்க பைரவி பெண்மையின் ஜுவாலை சத்குரு: எந்த சமூகமாக இருந்தாலும், பெண்மை தனக்கே உரிய இடத்தை அடைய அனுமதிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஆண் தன்மை மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் சமூகம் அமையும்போது, உண்ண தேவையான…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-11-22T04:03:55Z", "digest": "sha1:2UR6AJ7UJED34NIJOBC4B2KSV2LM3RFG", "length": 8837, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "தின்சுகியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதின்சுகியா (Pron: ˌtɪnˈsʊkiə) (அசாமிய: তিনিচুকীয়া) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள தின்சுகியா மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். இது அசாம் வட்டாரத்தின் வணிக முனையமாக திகழ்கிறது. இது அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தியிலிருந்து 480 கிலோமீட்டர்கள் (298 mi) தொலைவில் வடகிழக்கே அமைந்துள்ளது மேலும் இந்த நகரம் 84 கிலோமீட்டர்கள் (52 mi) தொலைவில் அருணாச்சல பிரதேச மாநில எல்லையிலிருந்து அமைந்துள்ளது.\nஇந்த நகரம் அசாம் மாநிலத்திலுள்ள தின்சுகியா மாவட்டத்தின் தலைமை இடமாகவும் உள்ளது. இது அசாமின் வணிக நகரமாக சொல்லப்படுகின்றது. இங்கு அசாமி மொழியும் இந்தி மொழியும் மக்களால் கலந்து பேசப்படுகின்றது. சமீபகாலமாக இந்த நகரத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களாலும், வணிக கட்டிடங்களாலும் நகரின் தோற்றமமைப்பு மாறி வருகின்றது.\nதின்சுகியா அசாமின் தொழில் மற்றும் வணிக மையமாக திகழ்கிறது. இங்கு தேயிலை, ஆரஞ்சு, இஞ்சி, சிட்ரஸ் பழங்கள் மற்றும் நெல் வியாபாரம் பெருமளவில் கையாளப்படுகின்றது. தின்சுகியா அசாமின் தொடருந்து மையமாகவும் திகழ்கின்றது. இந்த நகரத்தில் அசாம் மாநிலத்திலே பெரிய தொடருந்து சந்திப்பு நிலையம் உள்ளது. இந்த நகரம் இந்த பகுதியை நாட்டின் மற்ற பகுதிகளோடு சாலை மற்றும் தொடருந்து வழியே இணைக்கும் சந்திப்பாக உள்ளது.\nவடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் (இந்தியா)\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2018, 05:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/toshiba-satellite-p-750-aid0190.html", "date_download": "2019-11-22T02:30:56Z", "digest": "sha1:JUCTG5KEWOSK36Z2NGGJGNQHHL6VHKSE", "length": 16649, "nlines": 251, "source_domain": "tamil.gizbot.com", "title": "Toshiba Satellite P 750 | 3டியில் மிரள வைக்கும் தோஷிபா லேப்டாப் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ள���க் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n15 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎச்டி மற்றும் 3டியில் பரவசம்: புதிய தோஷிபா சேட்டிலைட் பி750\nதரம் வாய்ந்த எச்டி மற்றும் 3டி வசதி கொண்ட லேப்டாப்புக்காக காத்திருந்தால் தோஷிபா சேட்டிலைட் பி750 லேப்டாப்பைத் தேர்ந்தெடுக்கலாம். ஆம். தோஷிபா சேட்டிலைட் பி750 எல்லா வகையிலும் சிறப்பாக வந்திருக்கிறது.\nஅதன் மல்டிமீடியாவாக இருந்தாலும் சரி. அல்லது அதன் பேட்டரியாக இருந்தாலும் சரி. மிகவும் பக்காவகா இருக்கிறது. இந்த தோஷிபா சேட்டிலைட் பி750 2ஜி இன்டல் கோர் ஐ7 மற்றும் 2630க்யூஎம் (2ஜிஹெர்ட்ஸ்) கொண்டு இருக்கிறது.\nஅதுபோல் இது என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி 540எம் கொண்டுள்ளது. இதன் என்விடியா க்ராபிக்ஸ் கார்டு மூலம் இது அம்சமான வீடியோ கேமை வழங்கும். மேலும் இது திரை ரிசலூசனை மெருகூட்டும்.\nஇதன் டிஸ்ப்ளே 15.6 இன்ச் டயக்கோனல் ஆகும். அதனால் இதில் படங்களும் வீடியோவும் மிகத் தெளிவாக இருக்கும். மேலும் இதில் 3டி வசதி உள்ளதால் படம் பார்ப்பதற்கும் அதுபோல் வீடியோ கேம் விளையாடுவதற்கும் மிக அருமையாக இருக்கும்.\nமேலும் இந்த லேப்டாப்பை மிக எளிதாக டிவியோடு இணைக்க மு��ியும். அதனால் லைபவ் டிவியை ரிக்கார்ட் செய்யவும் முடியும்.\nதோஷிபா சேட்டிலைட் பி750 பொழுதுபோக்கு அம்சங்களில் மட்டும் அல்ல. அதன் சேமிப்பு வசதியும் பக்காவாக உள்ளது. அதாவது இதன் சேமிப்பு வசதி 750ஜிபி ஆகும்.\nமேலும் இது ஸ்லீப் மற்றும் மீயூசிக் வசதியையும் அளிக்கிறது. அதனால் லேப்டாப் ஆப் நிலையில் இருந்தாலும் இதில் நாம் எம்பி 3 ப்ளேயரை இயக்க முடியும். இதன் ஸ்பீக்கர்களும் தரமான இசையை வழங்குகின்றன.\nதோஷிபா சேட்டிலைட் பி750 6 செல் பேட்டரி கொண்டிருப்பதால் இதன் மின் திறனும் மிகப் பக்காவாக இருக்கும்.\nதோஷிபா சேட்டிலைட் பி750, 2.6கிலோ எடையைக் கொண்டிருப்பதால் இதை எடுத்துச் செல்வதற்கு சற்று சிரமமாகத் தோன்றலாம்.\nஆனால் இதை எடுத்துச் செல்வதற்கு எளிதாக இருக்கும். இதன் கீபேடும் மிக அழகாக உள்ளது. இதிலிருக்கும் 8X டிவிடி ரைட்டர், 1.3 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் வைபை ஆகியவை இந்த லேப்டாப்புக்கு இன்னும் சிறப்பைக் கொடுக்கின்றன.\nதோஷிபா சேட்டிலைட் பி750 ஓர் ஆண்டு உத்திரவாதத்துடன் ரூ.40,000க்கு கிடைக்கும்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்���ும் முன் இதை கவனியுங்கள்.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/01102819/Temporary-holidays-for-temporary-female-employees.vpf", "date_download": "2019-11-22T03:46:24Z", "digest": "sha1:Z3OUAKD5U6JRF4XK6ENXNN7W3SCVROM3", "length": 9970, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Temporary holidays for temporary female employees || அரசுத் துறைகளில் தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் பேறு கால விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்காசி மாவட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி | திமுக சார்பில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் - பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு | நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு |\nஅரசுத் துறைகளில் தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் பேறு கால விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு + \"||\" + Temporary holidays for temporary female employees\nஅரசுத் துறைகளில் தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் பேறு கால விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு\nஅரசுத் துறைகளில் தற்காலிக பணியில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு அளிக்கும் உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஅரசுத் துறைகள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் 9 மாதங்கள் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 6 மாதங்களாக இருந்த விடுப்பு 9 மாதங்களாக அதிகரிக்கப்பட்டது.\nஅரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கியதைப் போல் தற்காலிக முறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க கோரிக்கை எழுந்தது.\nஇதைத் தொடர்ந்து தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கும் உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.���. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்\n2. தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் துபாய் தொழில் அதிபர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\n3. நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கும் மறைமுக தேர்தல் மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்வார்கள் தமிழக அரசு அவசர சட்டம்\n4. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tubeid.co/download-video/ntrY08OJi7_VpcU/quot-3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0.html", "date_download": "2019-11-22T04:04:50Z", "digest": "sha1:DULVXMWLPPZ7RTQJGMYFIVTYDS4MR7IS", "length": 8395, "nlines": 193, "source_domain": "www.tubeid.co", "title": "″3 வருடங்களாக ரஜினியின் கருத்துகள் சர்ச்சை ஏற்படுத்துகின்றன″ - தமிமுன் அன்சாரி | Rajinikanth Free Download Video MP4 3GP M4A - TubeID.Co", "raw_content": "\nHome / People & Blogs / \"3 வருடங்களாக ரஜினியின் கருத்துகள் சர்ச்சை ஏற்படுத்துகின்றன\" - தமிமுன் அன்சாரி | Rajinikanth\n\"3 வருடங்களாக ரஜினியின் கருத்துகள் சர்ச்சை ஏற்படுத்துகின்றன\" - தமிமுன் அன்சாரி | Rajinikanth\n\"3 வருடங்களாக ரஜினியின் கருத்துகள் சர்ச்சை ஏற்படுத்துகின்றன\" - தமிமுன் அன்சாரி | Rajinikanth | BJP | Thamimun ansari\nRelated of \"\"3 வருடங்களாக ரஜினியின் கருத்துகள் சர்ச்சை ஏற்படுத்துகின்றன\" - தமிமுன் அன்சாரி | Rajinikanth\" Videos\nKaalathin Kural | தமிழக தலைமைக்கு வெற்றிடம் - ஸ்டாலின் , எடப்பாடியை சீண்டுகிறாரா ரஜினி \nரஜினியின் அரசியல் நிலைப்பாடு : ஜி .கே.வாசன் கருத்து | Rajinikanth | GKVasan\n\"சிவாஜிகணேசன் நிலைதான் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு ஏற்படும்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n\"ரஜினியை பாஜகவின் பி டீம் என இனி கூற மாட்டார்கள்\" - தமிழருவி மணியன் | Rajinikanth\nNerpada Pesu: பாஜக, திராவிடக்கட்சிகளை ஒருசேர எதிர்க்கிறாரா ரஜினி\n : எடப்பாடி பழனிசாமி கேள்வி - ரவீந்திரன் துரைசாமி, சிவ.இளங்கோ கருத்து\nஅரசியல் வேறு, நட்பு வேறு - கராத்தே தியாகராஜன் | Rajinikanth | Karate Thiagarajan\n\"பா.ஜ.க சாயம்\" : ரஜினி பேச்சு பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\n\"பா.ஜ.க சாயம்\" : ரஜினி பேச்சு பற்றி திருநாவுக்கரசர் கருத்து | Rajinikanth\n″3 வருடங்களாக ரஜினியின் கருத்துகள் சர்ச்சை ஏற்படுத்துகின்றன″ - தமிமுன் அன்சாரி | Rajinikanth Free Download Video MP4 3GP M4A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/5.html", "date_download": "2019-11-22T01:54:15Z", "digest": "sha1:RRWYNDUXTKPUU6JUDIPYSBAHKCWWALOU", "length": 38923, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "5 மில்லியன் டொலர்களை, அள்ளிக்கொடுத்தமைக்கு நன்றி கூறினார் ரணில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n5 மில்லியன் டொலர்களை, அள்ளிக்கொடுத்தமைக்கு நன்றி கூறினார் ரணில்\nஉலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும் சர்வதேச பாடசாலைகள் அமைப்பின் தலைவருமான கலாநிதி முஹமத் பின் அப்துல்லா கரீம் அல் இஷா Dr. Mohamed bin Abdullah Karim al-Issa தலைமையிலான குழுவினருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஅலரி மாளிகைளில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது நாட்டில் சமய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பயங்கரவாதிகளை கைது செய்வதற்கும் நாட்டின் நிலைமையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பில் இதன்போது பிரதமர் தெளிவுபடுத்தினார்.\nஇது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். இனங்களுக்கிடையில் சகவாழ்வை கட்டியெழுப்ப தான் முன்னின்று செயற்படுவதாக உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.\nஇந்த விஜயத்தின்போது மகாநாயக்கர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தனக்கு சந்தர்ப்பம் கிடைத்தததாக அவர் கூறினார்.\nஇதேவேளை தாக்குதலினால், பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கம் நிதியத்திற்கு ஐந்து மில்லியன் டொலர்களை வழங்க இதன்போது உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொ��ுச் செயலாளர் மற்றும் சர்வதேச பாடசாலைகள் அமைப்பின் தலைவரும் பொதுச் செயலாளார் நன்கொடையாக வழங்குவதாக தெரிவித்தார்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய இலங்கைக்கு வருகை தந்தமையையிட்டு பிரதமர் அவருக்கு நன்றி தெரிவித்தார்.\nSri Lanka Muslim களை அரபு நாடுகள் கனக்கெடுப்பதில்லை என இங்கே பதிவிட்ட சில தமிழ் இனவாதிகலுக்கு அரபு நாடுகள் அல்ல உலக Muslim நாடுகளின் தலைவரே நேரடியாக களத்தில் இறங்கியது இந்த இனவாதிகலுக்கு மிகப் பெரும் செருப்படி\nதமிழர் மாத்திரம் அல்ல எமது சில முஸ்லிம் புத்தி (சீவிகளும்) இப்படி தான் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்.\nஅதை எல்லாம் விடுங்க ரிஷாத் தம்பி. 500 மில்லியன் என்கிறது அவங்களுக்கு கொசு விரட்ட use பண்ணும் பணம். அது சரி நம்மட friends அனுஸ் அஜன் என்ன ஆட்களையோ காணோம். ஒரு முஸ்பாத்தியும் இல்லை.\n5 மில்லியனுக்கும் 500 மில்லியனுக்கும் இருக்கும் வித்தியாசம் கூடத்தொியாமல் கருத்துச் சொல்ல வந்திருக்கும் அடிமுட்டாள்களை நினைத்தால் வருத்தமாகவுள்ளது.\nSuhood bro உண்மைகள் தற்போது வெளிவந்து நீதி வெளியே தெரிவதனால் ajan,anush எங்கோ ஒரு மூலையில் பதுங்கி விட்டார்கள்.ஏன் நம்ம ஜெயபாலன் ஜயா கூட குண்டு வெடிப்பு இடம்பெற்ற வேளையில் இருந்து அதிகமாக பதிவுகளை தினமும் இடுவார்.ஆனால் எம் சமுகத்தின் மீதான போலிக் குற்றசாட்டுக்கல் சாயம் போக ஆரம்பித்ததும் ஜெயபாலன் ஜயா கூட தற்போது அமைதியைகி விட்டார்.\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nதங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1158", "date_download": "2019-11-22T03:39:11Z", "digest": "sha1:EOAG4QVW7K7AOELG27DRZMO6TCVXSJ46", "length": 8775, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Avayaar Aruliya Neethi Noolgal - ஔவையார் அருளிய நீதி நூல்கள் » Buy tamil book Avayaar Aruliya Neethi Noolgal online", "raw_content": "\nஔவையார் அருளிய நீதி நூல்கள் - Avayaar Aruliya Neethi Noolgal\nஎழுத்தாளர் : சாமி. பழனியப்பன்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nகுறிச்சொற்கள்: பழமொழிகள், பொன்மொழிகள், கவிதை\nஜீவா வாழ்க்கை வரலாறு அலை மீதேறி\nகவிஞரும் தமிழ் அறிஞருமான திரு. சாமி பழனியப்பன் அவர்கள் ஔவைப் பிராட்டியார் அருளிய நீதி நூல்களில் பாடல்களுக்கு எளிமையான விளக்க உரையை இந்த நூலில் வழங்கியுள்ளார்.\nஔவையாரின் சாகாவரம் பெற்ற அற்புதப் படைப்புகள் பற்றி மகாகவி பாரதியா கூறியுள்ளதை இந்த நூலில் ஆசிரியர் கொடுத்துள்ளார். பாரிதியார் கூறுகிறார்.\n\"தமிழ்நாட்டின் மற்றச் செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியா ஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின் மற்றச் செல்வங்களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீண்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஔவைப் பாட்டியாரின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம். அதுமட்டும் மீண்டும் சமைத்துக் கொள்ள முடியாத தனிப் பெருஞ்செல்வம்ய என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப்படிருக்கிறோம்.\"\nஇந்த நூல் ஔவையார் அருளிய நீதி நூல்கள், சாமி. பழனியப்பன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சாமி. பழனியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅறிவுலக பெர்னாட்ஷா - Arivulaga Fernandza\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஆட்சிச்சொல், அங்காடிச் சொல் அகராதி - Aatchisol, Angaadi Sol Agaraadhi\nசெல்போன் கிரடிட் கார்டு இன்டர்நெட் மோசடிகள் தற்காப்பும் தடுப்பும் - Cellphone Credit Card Internet Mosadigal Tharkaappum Thaduppum\nஇயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை\nஅகஸ்தியரின் வர்ம சூத்திர விளக்கம் - Agasthiyarin Varma Sooththira Vilakkam\nவடநாட்டு கோயில்கலை - Vadanaattu Koyilkalai\nமனம்போல வாழ்வும் அகமே புறமும்\nதேதியும் சேதியும் - Thethiyum sethiyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகண்டதும் மொழிதல் - Kandathum Mozhithal\nஆத்தி சூடி அமுத மொழி கட்டுரைகள் - Aathi Choodi\nபெண்கள் உலகின் கண்கள் - Pengal ulagin Kangal\nதெய்வமாய் நின்றான் - Deyvamai Nindraan\nமனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68346-lok-sabha-passes-the-muslim-women-protection-of-rights-on-marriage-bill-2019.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-22T02:16:44Z", "digest": "sha1:TNQOFLPAXNLNICEC3XMW27VQNAHVMNFQ", "length": 7897, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது | Lok Sabha passes The Muslim Women (Protection of Rights on Marriage) Bill, 2019", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nமுத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது\nகடும் எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது.\nஇஸ்லாமிய பெண்களின் திருமண உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்‌பட்டது முத்தலாக் மசோதா ‌ஆகும். இந்த மசோதா மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டு வாதம் நடைபெற்றது. மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எடும் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇதனையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.\nநண்பரின் மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை\nபுதிய தோற்றத்தில் ‘தர்பார்’ ரஜினி - ரசிகர்களுக்கு ஓபன் சேலஞ்ச்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு\nபாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது - மக்களவையில் கனிமொழி ஆவேசம்\nசுமித்ரா மகாஜனுக்காக ரூ48 லட்சத்தில் வாங்கப்பட்ட சொகுசு கார் - 3 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை\nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\nஎச்சரிக்கை செய்தும் அரசு பங்களாவை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பிக்கள்\n“பிராமணர்கள் சமூகத்தில் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்” - சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சு\nதமிழிசை வழக்கில் கனிமொழி எம்.பி-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n“தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை நானே ஏற்கிறேன்” - டிடிவி தினகரன்\n3-வது பெரிய கட்சி.. ஆனாலும் பாராளுமன்றத்தில் திமுகவிற்கு அலுலவகம் இல்லை..\nRelated Tags : முத்தலாக் தடுப்பு மசோதா , மக்களவை , Lok sabha\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nமிக்ஸியை விற்று மது அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநண்பரின் மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை\nபுதிய தோற்றத்தில் ‘தர்பார்’ ரஜினி - ரசிகர்களுக்கு ஓபன் சேலஞ்ச்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/cantilever", "date_download": "2019-11-22T04:02:48Z", "digest": "sha1:SQK2OSJYBQY73B3PKMAVCWTFKZQDYGSZ", "length": 5609, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "cantilever - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇயற்பியல். முனைநெம்பு; வளை சட்டம்; வளைவுச் சட்டம்\nபொறியியல். ஒருமுனை தாங்குவிட்டம்; துருத்துவிட்டம்; நெடுங்கை\nசுவர்களிலிருந்து கைபோல் நீண்டு பாரத்தினைத் தாங்கும் வகை\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nமெல்லிய சீரான உருளை அல்லது சட்டம் ஒன்று கிடை மட்டத்தில் ஒரு முனை நிலையாகவும் மறுமுனை ஏற்றம் பெற்றும் அமைந்திருப்பது வளைசட்டம் எனப்படும்.\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 12:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/google-tips-keep-your-android-smartphone-safe-private-009272.html", "date_download": "2019-11-22T02:23:18Z", "digest": "sha1:PIHR4M7X64I6MKIEDXMGPCD7MI33WA37", "length": 18395, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google tips to keep your Android smartphone safe and private - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉற���்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்ட்ராய்டு கருவியை பாதுகாக்க இதை செய்யனும்னு கூகுளே சொல்றாங்க\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் தங்களது கருவி பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றே நினைப்பர். இன்று பலரது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அவர்களது ஸ்மார்ட்போனில் தான் சேமித்து வைக்கின்றனர்.\n{புகைப்படம் எடுப்பவர்களுக்கான வித்தியாச கேஜெட் வகைகள்}\nவங்கி சேவையில் துவங்கி ஷாப்பிங், பணம் செலுத்துவது என எல்லாவற்றிற்கும் ஸ்மார்ட்போன் அவசியமாக இருக்கின்றது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உங்களது ஸ்மார்ட்போன் பாதுக்காப்பானதாக இருக்கின்றதா.\n{உலகின் சிறந்த மெல்லிய ஸ்மார்ட்போன்கள்}\nஇங்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை பாதுகாப்பாக வைக்க கூகுள் பரிந்துரைக்கும் சில எளிய வழிமுறைகளை தான் தொகுத்திருக்கின்றோம். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்.\nஆண்ட்ராய்டு கருவி தொலைந்து போனால் பயன்படும் அம்சமாக ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் செயல்படுகின்றது. அதனால் ஆண்ட்ராய்டு கருவியில் டிவேஸ் மேனேஜர் செட் அப் செய்து வைப்பது நல்லது.\nகூகுள் அக்கவுன்டு சைன் இன் செய்து ரிமோட்லி லொகேட் திஸ் டிவைஸ் \"Remotely locate this device\" பின் அலோ ரிமோட் லாக் அண்டு இரேஸ் \"Allow remote lock and erase\" ஆப்ஷன்களை ஆன் செய்ய வேண்டும்.\nஆண்ட்ராய்டு கருவியில் ஸ்கிரீன் லாக் செய்வது அவசியமாகும். பின், பாஸ்வேர்டு அல்லது பேட்டர்ன் என லாக் செய்வது போனை மற்றவர்கள் எளிதாக பயன்படுத்துவதை தவிர்க்கும்.\nஇதை செய்ய செட்டிங்ஸ்>> செக்யூரிட்டி>>ஸ்கிரீன் லாக் ஆப்ஷன் செல்ல வேண்டும்.\nஉங்களது கான்டாக்ட் தகவல்களை லாக் ஸ்கிரீனில் வைத்து கொண்டால் அவை பாதுகாப்பானதாக இருக்கும். இதை செய்ய செட்டிங்ஸ்>>செக்யூரிட்டி>>ஓனர் இன்ஃபோ சென்றால் போதுமானது.\nஉங்களது போனை என்க்ரிப்ட் செய்வதன் மூலம் போனில் இருக்கும் தகவல்களை பாதுகாப்பானதாக மாற்ற முடியும். இதை செய்ய செட்டிங்ஸ்>>செக்யூரிட்டி>>என்க்ரிப்ட் போன் ஆப்ஷனை க்ளிக் செய்தாலே போதுமானது.\nபோனில் எவ்வித செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போதும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பதிவிறக்கம் செய்யும் தளம் நம்பகமானதாக இருப்பதோடு பிரபலமானதாகவும் இருக்க வேண்டும்.\nதேவையில்லாத விளம்பரங்களை தவிர்க்க வேண்டும். மேலும் உங்களது பாஸ்வேர்டு அல்லது தனித்துவம் வாய்ந்த தகவல்களை கேட்கும் எவ்வித செயலிகளையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.\nசீரான இடைவெளியில் உங்களது தகவல்களை பேக்கப் செய்வது மிகவும் அவசியமானதாகும். திடீரென உங்களது கருவி தொலைந்து விட்டால் உங்களது தகவல்கள் மட்டுமாவது பாதுகாப்பாக இருக்கும்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nகூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய அட்டகாசமான புதிய அம்சம் என்னவென்று தெரியுமா\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nகூகிள் மேப்பில் மேலும் ஒரு சிறப்பம்சம்- இனி இடத்தின் பெயர் உச்சரிக்கும்\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\n800 ட்ரோன்கள் படைதிரண்���ு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nகூகுள் மேப்ஸ்-ல் அறிமுகமான Incognito Mode-ஐ பயன்படுத்துவது எப்படி\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nபயனர்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் கூகுள் புதிய அம்சம் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/06/12/mumbai-businessman-gets-life-in-jail-for-hijack-scare-014870.html", "date_download": "2019-11-22T03:25:46Z", "digest": "sha1:ATJXGNZ5DYVGQHXGGC2RRMNIIHBMXBLI", "length": 24125, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உன் காதலி கூட இல்லன்னா.. விமானத்த கடத்துவியா.. ரூ.5 கோடி எடு ஜெயிலுக்கு போ.. விரட்டிய ஜட்ஜ் | Mumbai Businessman Gets Life In Jail For Hijack Scare - Tamil Goodreturns", "raw_content": "\n» உன் காதலி கூட இல்லன்னா.. விமானத்த கடத்துவியா.. ரூ.5 கோடி எடு ஜெயிலுக்கு போ.. விரட்டிய ஜட்ஜ்\nஉன் காதலி கூட இல்லன்னா.. விமானத்த கடத்துவியா.. ரூ.5 கோடி எடு ஜெயிலுக்கு போ.. விரட்டிய ஜட்ஜ்\nடிச. 1 முதல் பாஸ்டேக் கட்டாயம்.. எப்படி வாங்குவது\n11 hrs ago ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\n11 hrs ago வீட்டுக் கடன் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 4.5 லட்சம் கோடி..\n12 hrs ago கடன்.. செய்யக்கூடாத பெரும் தவறுகள்.. இவைகளால் ஏமாறும் அப்பாவி மக்கள்\n13 hrs ago மீண்டும் இந்தியாவில் டிவி தயாரிப்பில் களமிறங்கும் சாம்சாங் .. சென்னைக்கு மகிழ்ச்சியான செய்தி\nNews ரூ.40 கோடி தேவை.. அதனால்தான் மாணவர்களின் கட்டணத்தை உயர்த்தினோம்.. ஜேஎன்யூ பல்கலை. அறிவிப்பு\nTechnology ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்�� அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅகமதாபாத் : மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பிர்ஜூ சல்லா என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி, ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தவுள்ளதாக விமானநிலையத்தின் கழிவறையிலுள்ள டிஸ்யூ பேப்பரில் எழுதி வைத்தார்.\nஆமாங்க.. மும்பை - டெல்லி செல்லும் விமானமான, 9W339 என்ற எண்ணுடைய அந்த விமானத்தில் தான் அந்த துரதிஷ்டவசமான இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் அந்த விமானத்தில் வணிக வகுப்பு அருகில் உள்ள கழிவறையில் தான் இந்த செய்தியை எழுதி வைத்துள்ளார் பிர்ஜூ சல்லா.\nஇதையடுத்து மும்பை - டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை தான் கடத்தவுள்ளதாக ஆங்கிலம் மற்றும் உருதுவில் எழுதியிருந்தாராம்.\nதொழிலதிபர் பிர்ஜு சல்லா எழுதிய இந்த மிரட்டலால், அந்த விமானம் அவசரமாக அகமதாபாத் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், பிர்ஜூ சல்லா அங்கு கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து முதன்முறையாக விமானத்தில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நபர் பட்டியலில் பிர்ஜூ சல்லா சேர்க்கப்பட்டார். மேலும், விமானக் கடத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.\nபிர்ஜூ சல்லாவிடம் நடந்த விசாரணையில், விமானத்தை கடத்துவதாக மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில், இந்த மிரட்டலின் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் டெல்லியில் செயல்படும் அலுவலகத்தை மூடிவிடும். அதனை மூடிவிட்டால் டெல்லியில் பணியாற்றும் தனது காதலி மும்பை திரும்பிவிடுவார் என்று நம்பினேன் கூலாக பதில் கூறியிருந்திருக்கிறார்.\nஅதோடு ஜெட் ஏர்வேஸ் விமானத்தை ஹைஜேக் செய்வேன் என்று மிரட்டிய இந்த தொழிலதிபருக்கு சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. அதுமட்டும் அல்ல 5 கோடி ரூபாய் அபராதமும் தண்டனையாக விதித்து தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nட்ரம்ப் சார் தில்லிருந்தா மேல கை வைங்க பாக்கலாம் இறக்குமதி வரி உயர்வு மிரட்டலுக்கு சீ��ா பதில்..\nஅதோடு இந்த வழக்கை விசாரித்த சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றத்தின் நீதிபதி கே.எம் டேவ், இந்த அபராதத் தொகையை கடத்தப்படுவதாக மிரட்டல் விடுக்கப்பட்ட விமானத்தில் பயணித்தவர்களுக்கு பிரித்து அளிக்கவேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளராம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிமான சேவையை நிறுத்திய பின்பும்.. 11 நாளில் 76% சதவிகித ஏற்றம் கண்ட ஜெட் ஏர்வேஸ்.. \nஜெட் ஏர்வேஸ் பங்கு விலை 50% உயர்வு..\nஜெட் ஏர்வேஸூக்கு விடிவு காலமா.. சினெர்ஜி குழுவுடன் கைகோர்க்கப் போகிறதா\nJet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nஸ்டெர்லைட் இருக்கட்டும்.. ஜெட் ஏர்வேஸ் மீது குறிவைக்கும் அனில் அகர்வால்..\nஜெட் ஏர்வேஸின் மொத்த கடன் ரூ.24,887 கோடி.. விடாமல் தொடரும் கடன் பிரச்சனை..\nJet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nவிமான கம்பெனிய வாங்குனா ஆண்டி தாங்க.. ட்விட்டரில் கலாய்த்த Anand Mahindra..\nவிமான கட்டணங்கள் அதிகரிப்புக்கு..ஜெட் ஏர்வேஸ் தான் காரணம்.. கலக்கத்தில் பயணிகள்\nஎங்கள நம்பி காசு போட்ட மக்களுக்கு ரூ.9000 கோடி நஷ்டமா நாங்க வேணும்ன்னு பண்ணலயா கதறும் Jet Airways\nJet Airways-ன் விமானங்கள எடுத்துக்கிட்டோம், இப்ப அவங்க ஊழியர்களையும் எடுத்துக்குறோம்\nஒரு முறைதான் ஏமாறுவோம்.. விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட நரேஷ் கோயல் & அனிதாவிடம் தீவிர விசாரணை\nவேலையைக் காட்ட துவங்கியது 'ஜியோ'.. இனி உங்க பர்ஸ் காலி..\nஇது என்ன பிரிட்டானியாவுக்கு வந்த சோதனை.. 'குட் டே' தயாரிப்பாளர்களுக்கு 'பேட் டே'\nஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா.. நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ரயில் மறுபடியும் அறிமுகம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/kerala-teen-set-on-fire-by-relative-for-refusing-marriage-offer-police-2114467?ndtv_related", "date_download": "2019-11-22T03:13:43Z", "digest": "sha1:HDQKRJDCOZ2N3KLA5BGUK46GBDSV562H", "length": 8972, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Kerala Teen Set On Fire For Refusing Marriage Offer: Police | கேரளாவில் கொடூரம்: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை எரித்து கொன்ற இளைஞர்!", "raw_content": "\nகேரளாவில் கொடூரம்: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை எரித்து கொன்ற இளைஞர்\nஇந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரும் தீ காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.\nஇன்று காலை அந்த பெண் எரித்து கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nகேரளாவில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த பெண்ணை இளைஞர் ஒருவர் எரித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரும் தீ காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.\nமீதுன் (20) என்ற அந்த இளைஞர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, அந்த பெண்ணிடம் பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார். எனினும், இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் அவரது வயதை காரணம் காட்டி மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.\nஎனினும், மீதுன் தொடர்ந்து அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இதனால், ஒரு கட்டத்தில் அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் காவல் நிலையத்தில் மீதுன், இனி அந்த பெண்ணை பின் தொடர மாட்டேன், திருணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்த மாட்டேன் என்று உறுதி அளித்துள்ளார்.\nஇந்நிலையில், இன்று காலை அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற மீதுனை, அவரது தந்தை தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது, வெளியே வந்த அந்த பெண் மீது எளிதில் பற்றிக்கொள்ளும் ஏதோ திரவத்தை ஊற்றிய அவர், தீ வைத்து எரித்துள்ளார். இதில், அந்த பெண்ணை மீட்க போராடிய அவரது தந்தையும் தீ காயமடைந்தார்.\nஇதைத்தொடர்ந்து, எர்ணாக்குளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு படுகாயமடைந்த அந்த பெண்ணும், மீதுனும் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், செல்லும் வழியிலே இருவரும் உயிரிழந்தனர்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nTax Raids: முன்னாள் கர்நாடக துணைமுதல்வருக்கு தொடர்புடைய 30 இட���்களில் அதிரடி ரெய்டு\nKerala Family Murder Case: 17 ஆண்டுகளில் 6 பேரை சயனைடு வைத்த கொலை செய்த பெண்\nகனடா அமைச்சரவையில் 4 இந்தியர்கள் பாதுகாப்பு உள்பட முக்கிய துறைகள் ஒதுக்கீடு\nINX Maxis Case : திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை\nகமலுடன் இணைந்து பணியாற்றினால் முதல்வர் வேட்பாளர் யார்\nகாயத்தை அலட்சியம் செய்த பள்ளி ஆசிரியை பாம்புக்கடியால் 10 வயது சிறுமி உயிரிழப்பு\n105 வயதில் 4-ம் வகுப்புத் தேர்வை எழுதிய பாட்டி\n23 ஆண்டுகளாக காங்கிரஸ் வசமிருந்த எம்.எல்.ஏ. தொகுதியை பறித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nகனடா அமைச்சரவையில் 4 இந்தியர்கள் பாதுகாப்பு உள்பட முக்கிய துறைகள் ஒதுக்கீடு\nINX Maxis Case : திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை\nகமலுடன் இணைந்து பணியாற்றினால் முதல்வர் வேட்பாளர் யார்\nJobs in CBI : சிபிஐ-யில் 1000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்புகிறது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000016304.html", "date_download": "2019-11-22T03:35:39Z", "digest": "sha1:R777VVEMVJMXBITUM7NG2SXUOKO2FBLY", "length": 5580, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "105 மீன் சமையல் வகைகள்", "raw_content": "Home :: சமையல் :: 105 மீன் சமையல் வகைகள்\n105 மீன் சமையல் வகைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவேதாளம் சொன்ன புதிர்க் கதைகள் அன்னை தெரேசா இருளர்களும் இயற்கையும்\nஇந்து மத சம்பிரதாயங்கள் ஏன் எதற்காக பிற்கால சோழர் சரித்திரம் பதுமைகள் சொன்ன பரவசக் கதைகள்\nதமிழ் வளர்ந்த கதை ஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஆறாம் பாகம்) ஷீர்டி சாய்பாபா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_87.html", "date_download": "2019-11-22T03:52:30Z", "digest": "sha1:ZU7LYM5VPLHJ3VKT6FA2BSEWDA3FW5ZH", "length": 15661, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு மோடி அழைப்பு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு மோடி அழைப்பு\nஇந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான\nநேரம் என்று தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்தியா – ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி மூன்றுநாள் விஜயமாக தாய்லாந்து சென்றுள்ளார்.\nஇதன்போது ஆதித்யா பிர்லா குழுமத்தின் பொன்விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மோடி மேற்படி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியாவில் வழக்கமான நிர்வாக முறை, அதிகாரிகள் நடத்தும் நிர்வாக முறை அனைத்தும் நிறுத்தப்பட்டு, தற்போது முதலீட்டாளர்களுக்கு ஏற்ற உருமாற்றங்களை நோக்கி நகர்ந்து வருகிறோம். உலகளவில் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய ஏற்ற நாடாக இந்தியா விளங்கி வருகிறது.\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுதான் சரியான நேரம். அன்னிய நேரடி முதலீடு, எளிதாகத் தொழில் செய்தல், எளிதாக வாழ்தல் தரம் உயர்ந்திருக்கிறது, உற்பத்தி உயர்ந்து வருகிறது. அரசுப் பணிகளில் காலதாமதம்,ஊழல் ஒழிப்பு,அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து முதலீட்டாளர்கள் ஊழல் செய்தல் போன்றவை குறைந்து வருகிறது.\nஉலகளவில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்குச் சிறந்த பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா 28600 கோடி அமெரிக்க டொலர்களை முதலீடாகப் பெற்றுள்ளது.\nஉலகளவில் முதலீட்டாளர்களுக்குச் சிறந்த முதலீடு செய்யும் நாடாக இந்தியா இருந்துவருவதால், தாய்லாந்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அழைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகல்குடா தொகுயில் இன நல்லிணக்கத்திற்காக ஐக்கிய சர்வமத குழு உதயம்\n(ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குள் இயங்கி வந்த ஐக்கிய சர்வமத குழுக்; கூட்டம் கடந்த 14.11.2019 ஆம் திகதி மயிலங்கரச்சை தம்மாலங்...\nஜனநாயக ரீதியில் பிளவுபட்டுள்ள இரு தேசங்களையும் ஒன்றாக்குக – புதிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள்\nஜனநாயக ரீதியில் பிளவுபட்டு நிற்கும் இரண்டு தேசங்களையும் ஒன்றாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்...\nஎனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பேன்- கோட்டாபய\nஎன்னை வெற்றிபெற செய்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் எதிராக வாக்களித்தவர்களுக்கும் நான் ஜனாதியாக இருப்பேன் என ஜனாதி...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nநித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்துவைப்பு- உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nநித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டுள்ளதாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=54&Itemid=54&lang=ta", "date_download": "2019-11-22T02:07:17Z", "digest": "sha1:UJY2HEWF5OPQXNZKO4KTSWOS4PS4XZH4", "length": 17121, "nlines": 65, "source_domain": "www.archaeology.gov.lk", "title": "தொல்பொருளியல் திணைக்களத்தின் வரலாறு.", "raw_content": "முகப்பு எம்மைப் பற்றி செய்தி மற்றும் சம்பவங்கள் பதிவிறக்கம் படக்கலரி தொடர்புகள் விளம்பரம் Publications தொடர்புகள் தள ஒழுங்கமைப்பு\nமுகப்பு எம்மைப் பற்றி வரலாறு\nதொல்பொருளியல் திணைக்களம் 1890ல் அதன் பணிகளை ஆரம்பித்தாலும் தொல்பொருளியல் பணிகள் தொடர்பான அடிப்படை வேலைகள் அதற்குப் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டன. அது ஸ்ரீமான் ஹர்கியுலஸ் ரொபின்சன் அவர்களுடைய ஆட்சிக்காலத்திலாகும். இந்தியாவில் தொல்பொருளியல் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளின் பின்னர் 1868ல் (தற்போது ஸ்ரீலங்காவான) இலங்கை அரசாங்கம் இலங்கையில் புராதன கட்டிடக்கலை தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக் குழுவொன்றை நியமித்தது. 1871ல் நாட்டில் அரசாங்கத்திடமிருந்து நிதி மற்றும் ஏனைய உதவிகளைப் பெற்றுக்கொண்டு அனுராதபுரத்தையும் பொலனறுவையையும் முதன்மையாகக் கொண்டு கட்டிடங்களின் பெறுமதிமிக்க புகைப்படங்கள் பல பெற்றுக்கொள்ளப்பட்டன.\n1873ஆம் ஆண்டில் ஸ்ரீமான் வில்லியம் கிறகரி தேசாதிபதி முழுமையான ஆய்வொன்றை மேற்கொள்ளும���படி பணிப்புரை வழங்கினார். அவ்வாண்டிலேயே புராதன அனுராதபுரம் தொடர்பான அமைவிட ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டது. ஜே.ஜி. ஸ்மினர் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட முன்னோடி பணிகளை சார்பாகக் கொண்டு தாதுகோபுரங்கள் மற்றும் ஏனைய அழிவுற்ற கட்டிடங்கள் உள்ளடங்கிய \"அனுராதபுரத்தின் தொல்பொருளியல் அழிவுச் சின்னங்கள்\" என்ற நூல் 1894ல் வெளியிடப்பட்டது.\n1875 - 1879 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அரச அதிகாரத்துடன் புராதன கற்சாசனங்களையும் மூல ஆவணங்களையும் பகுதிகளாக ஆராய்ந்து சேகரிக்கும் பணியை சிங்கள கற்சாசனவியலின் ஆரம்ப கர்த்தாவான பேராசிரியர் பி.கோல்ட்ஸ்மன் மேற்கொண்டார். அதன் பின்னர் ஈ முலர் மற்றும் மகாமுதலி எல்.டப். த சொய்சா ஆகியோர் இப்பணியைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினர்.\n1884 - 1886 காலப்பகுதியில் அனுராதபுரத்திலும் பொலனறுவையிலும் நினைவுச் சின்னங்கள் மற்றும் ஏனைய தொல்பொருட்கள் சம்பந்தமாக அவதானிக்கும் பொறுப்பு (இலங்கை சிவில் சேவையில்) பரொஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக அடர்ந்த காடுகள் அழித்து சுத்தமாக்கப்பட்டன. புராதன பாதைகள் முன்னிருந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டடன. புதிய பாதைகள் அமைக்கப்பட்டன. மேலும் மேலும் அகழ்வு வேலைகளை மேற்கொள்வதற்குத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. தொல்பொருளியல் நிலப்பகுதிகள் பற்றியும் பொருட்கள் பற்றியும் வழங்கப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து மேலும் மேலும் அகழ்வு வேலைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஊக்கம் ஏற்பட்டது. அக்காலத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் \"அரும்பொருட்களும்\" காலத்தின் கோலத்திலிருந்தும் பகையாளிகளின் கொடூரமான ஆயுதங்களிலிருந்தும் தப்பியிருந்த சிற்பங்கள், கலைப்பொருட்கள், ஓவியங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பிரதேச அரும்பொருட் கூடமொன்று ஆரம்பிக்கப்பட்டது.\nஅதன் பின்னர் வந்த காலங்களில் அடிப்படை ஆய்வுப் பணிகள் பல மேற்கொள்ளப்பட்டன. 1890 யூலை மாதம் 07ஆம் திகதி அப்போதைய தேசாதிபதியாகவிருந்த ஸ்ரீமான் ஆதர் கோர்டன் வடமத்திய மாகாணத்தில் தொல்பொருளியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்படி (இலங்கை சிவில் சேவையில்) எச்.சி.பி. பெல் அவர்களுக்குக் கட்டளையிட்டார். இலங்கையின் அறிவியல் ரீதியான தொல்பொருளியலின் உத்தியோகபூர்வ பிறந்தநாள் இதுவாகும்.\n��ொல்பொருளியல் துறையை பகுதி பகுதியாகப் பிரித்து எச்.சி.பி. பெல் தனது பணிகளை ஆரம்பித்தார். அவ்வாறிருப்பினும் அவருடைய முக்கிய பணி ஆய்வுடன் தொடர்புபட்டிருந்தது. தனித்துவமான பெறுமதியுடைய தொன்மையான பொருட்கள் வெளிக்காட்டும் பணி தொல்பொருள் அகழ்வுகள் மூலம் ஆரம்பமாகின. கற்சாசனங்களிலும் அவற்றைக் கற்றறியும் பணிகளிலும் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தப்பட்டது. சீகிரியாவிலும் பொலனறுவையிலும் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வுகளின் தனித்துவம் பெறுபேறுகள் கிட்டின. 1897ல் சீகிரியாவிலும் பொலனறுவையிலும் சுவரோவியங்களைக் கண்டுபிடித்தமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டது. தொல்பொருளியல் பணிகளோடு சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்த 1898ல் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.\nஇலங்கையின் தொல்பொருளியல் பணிகள் இரண்டு காலப்பகுதிகளைக் கொண்டு வெளியிடப்படுகின்றன. அதன் முதற் காலப்பகுதி காலனித்துவ யுகமாகும். மற்றைய காலப்பகுதி சுதந்திரமடைந்த காலப்பகுதியாகும். காலனித்துவ காலம் பிரித்தானிய உத்தியோகத்தர்களால் ஆளப்பட்டதோடு சுதந்திர யுகத்தை முகாமைப்படுத்தியதும் ஆண்டதும் இலங்கையர்களே. திணைக்களத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்ட இலங்கையர் கலாநிதி எஸ். பரணவிதான அவர்களாவார்.\nதொல்பொருளியல் திணைக்களத்தின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட ஆரம்பகாலத் தலைவர்களின் பெயர்ப்பட்டியல் வருமாறு:\n1913-1914 திரு.பீ. கொன்ஸ்டன்டைன் (பதிற்கடமை)\n1914-1918 திரு.எச்.ஆர். பிரீமன் (பதிற்கடமை)\n1918-1920 திரு.எப்.ஜி. டிரல் (பதிற்கடமை)\n1920-1921 திரு.ஏ.டப். சீமர் (பதிற்கடமை)\n1921-1922 திரு.ஜி.எப்.ஆர். பிறவுனிங் (பதிற்கடமை)\n1924-1925 திரு.எம்.வெடர்பர்ன் (பதிற்கடமை) திரு.ஈ.ஆர்.சுட்பர் (பதிற்கடமை)\n1927-1928 திரு.ஈ.டி. டைசன் (பதிற்கடமை)\n1928-1929 திரு.சி.எப். வின்சர் (பதிற்கடமை)\n1940-1956 கலாநிதி எஸ். பரணவிதான\n1956-1967 கலாநிதி சி.ஈ. கொடகும்புற\n1967-1979 கலாநிதி ஆர.எச். த சில்வா\n1979-1983 கலாநிதி சத்தா மங்கள கருணாரத்ன\n1983-1990 கலாநிதி ரோலன்ட் சில்வா\n1992-2001 கலாநிதி எஸ்.யு. தெரனியகல\n2004 முதல் இற்றைவரை கலாநிதி செனரத் திசாநாயக்க\nதொல்பொருளியல் திணைக்களம் இற்றைக்குப் பல வருடங்களுக்கு முற்பட்ட காலத்திலேயே பாரிய பொறுப்புகளுக்கு முகம் கொடுத்திருந்தது. அத்துடன் தொல்பொருளியல், முன்னேற்றமடைந்த தொழில்நுட்ப முறைகளை அடிப்படையாகக்கொண்டு மிகச்சிறந்த முறையில் அபிவிருத்தியடைந்த விஞ்ஞான ரீதியான பாடமாக மாறியுள்ளது. இலங்கை இந்து சமுத்திரத்தில் ஒரு சிறிய புள்ளி அளவிலான தீவாக இருப்பினும் அது இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட தொல்பொருளியல் நிலப் பாகங்களைக் கொண்டதாகவும் அபரிமிதமான தொல்பொருள்களுக்கு உரித்துக் கோருகின்ற மகத்துவம் மிக்க ஒரு தேசமாகவும் இருக்கிறது. 1940ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரமும் 1998ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க திருத்தத்தின் பிரகாரமும் இம்மரபுரிமையைப் பாதுகாத்துக்கொள்வது தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகத்தின் தனிப்பொறுப்பாகும். எந்தவொரு அமைப்பினதும் வேறு அதிகாரிக்கு அவருடைய அப்பொறுப்புகளை மறுக்க முடியாது.\nவெள்ளிக்கிழமை, 06 டிசம்பர் 2013 08:40 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nகட்டிட நிர்மாணக் கலையைப் பேணிப் பாதுகாத்தல்.\nஎழுத்துரிமை © 2019 தொல்பொருளியல் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/90", "date_download": "2019-11-22T02:50:30Z", "digest": "sha1:BGYUAJVOA53VKOSWOC4DZ6QAKZ7VDOT6", "length": 4056, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தாஜ்மஹால்: பார்வையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 22 நவ 2019\nதாஜ்மஹால்: பார்வையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு\nஉலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கப் பார்வையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.\nஉத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹாலைக் காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்க்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஞாயிறு (ஏப்ரல் 1) முதல் சுற்றுலாப் பயணிகள் அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே தாஜ்மகால் வளாகத்துக்குள் இருக்க முடியும். அதற்கு மேல் இருப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. கூட்ட ந��ரிசல் நாளுக்கு நாள் அதிகமாகிவருவதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 15 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு தாஜ்மஹாலைக் காண டிக்கெட் கட்டணம் வசூலிப்பதில்லை. இது இல்லாமல் வாரக் கடைசிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் எண்ணிக்கை பதிவாகிறது. சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் நீண்ட நேரம் தாஜ்மஹால் வளாகத்திலேயே இருப்பதால் கூட்ட நெரிசல் அதிகரிப்பதாகத் தெரிகிறது. அதைத் தவிர்த்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் சிரமமின்றி தாஜ்மஹாலைக் கண்டுகளிக்கும் நோக்கில் இந்த நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகத் தொல்லியல் ஆய்வுத் துறை விளக்கமளித்துள்ளது.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/novena/4360344.html", "date_download": "2019-11-22T02:57:58Z", "digest": "sha1:37AQW76JAEFYPJJNK2RI6AI7FWWHRC4O", "length": 4238, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பாரந்தூக்கி முறிந்து விழுந்ததில் மாண்ட ஊழியரின் குடும்பத்துக்கு நன்கொடை திரட்டு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபாரந்தூக்கி முறிந்து விழுந்ததில் மாண்ட ஊழியரின் குடும்பத்துக்கு நன்கொடை திரட்டு\nபாரந்தூக்கி முறிந்து விழுந்ததில் மாண்ட ஊழியரின் குடும்பத்திற்குச் சுமார் 122,000 வெள்ளி நன்கொடை திரட்டப்பட்டுள்ளது.\n28 வயது வேல்முருகன் முத்தையன், நொவீனா வட்டாரத்தின் ஜாலான் டான் டொக் செங் (Jalan Tan Tock Seng) பகுதியில் மறுவாழ்வு நிலையத்துக்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார்.\nதிங்கட்கிழமை (நவம்பர் 4) அன்று, பாரந்தூக்கி முறிந்து விழுந்ததில், வேல்முருகன் சம்பவ இடத்திலேயே மாண்டார்.\nசம்பவத்துக்குச் சில நாள்கள் முன்னர் தான், தமது மனைவி கர்ப்பமாக உள்ளதை வேல்முருகன் அறிந்தார்.\nவெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பான ItsRainingRaincoats, இத்தகவலை வெளியிட்டது.\nஐந்து ஆண்டுகளுக்கு மேலாகச் சிங்கப்பூரில் பணிபுரிந்த வேல்முருகன், அண்மையில் தமது திருமணத்திற்காக இந்தியாவிற்குச் சென்றார்.\nசிங்கப்பூர் திரும்பிய அவர், LKT Contractors நிறுவனத்தில் சம்பவம் நேரும் முன், சுமார் 3 மாதங்கள் மட்டுமே பணிபுரிந்திருந்தார்.\nஅவரின் உடல் இன்று இந்தியாவிற்கு அனுப்பப்படும்.\nஅவரின் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், ItsRainingRaincoats இணையம் வழியாக நன்கொடை திரட்டி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-22T04:18:03Z", "digest": "sha1:S2ZBOYKANL4Y5GBQDEIODEPFVPMMEQ3Q", "length": 5097, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விண்டோசு மென்பொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► விண்டோசு இயக்கு தளங்கள்‎ (2 பகு, 23 பக்.)\n\"விண்டோசு மென்பொருட்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2013, 07:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/future/", "date_download": "2019-11-22T02:25:19Z", "digest": "sha1:DOCRCV7YSYD3K7CIPDATA44WJPQCUK45", "length": 11970, "nlines": 135, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Future | Automobile Tamilan", "raw_content": "வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஎம்ஜி மோட்டாரின் முதல் பொது ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் திறப்பு\nமாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்\nபிஎஸ்-6 ஹூண்டாய் ஆரா காரின் என்ஜின் விபரம் வெளியானது\n542 hp பவர்.., ஆஸ்டன் மார்டின் DBX எஸ்யூவி அறிமுகமானது\n1.4 லி., டீசல் என்ஜின், எட்டியோஸ், எட்டியோஸ் லிவா காரை நிறுத்தும் டொயோட்டா\n482 கிமீ ரேஞ்சு.., ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ எஸ்யூவி அறிமுகமானது\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\nசிஎஃப் மோட்டோ பைக் நிறுவன முதல் டீலர் துவக்கம்\n500சிசி மாடல்களை கைவிடுகிறதா.., ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nபிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்புகள்\nசேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டி உட்பட மேலும் சில முக்கிய விபரங்கள்\nவிருப்பம் போல ராயல் என்ஃ��ீல்டு மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் ஆப்ஷன் அறிமுகம்\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஎம்ஜி மோட்டாரின் முதல் பொது ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் திறப்பு\nமாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்\nபிஎஸ்-6 ஹூண்டாய் ஆரா காரின் என்ஜின் விபரம் வெளியானது\n542 hp பவர்.., ஆஸ்டன் மார்டின் DBX எஸ்யூவி அறிமுகமானது\n1.4 லி., டீசல் என்ஜின், எட்டியோஸ், எட்டியோஸ் லிவா காரை நிறுத்தும் டொயோட்டா\n482 கிமீ ரேஞ்சு.., ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ எஸ்யூவி அறிமுகமானது\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\nசிஎஃப் மோட்டோ பைக் நிறுவன முதல் டீலர் துவக்கம்\n500சிசி மாடல்களை கைவிடுகிறதா.., ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nபிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்புகள்\nசேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டி உட்பட மேலும் சில முக்கிய விபரங்கள்\nவிருப்பம் போல ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் ஆப்ஷன் அறிமுகம்\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nஆட்டோ மொபைல் எதிர்காலம்-சிட்டி Transmitter\nஎதிர்காலம் புதிரானவை எதிர்காலத்தினை அறிய நிகழ்காலத்தில் உருவாகப்படும் சில ஆட்டோ மொபைல் டிசைன்களை கண்டு வருகின்றோம். இன்றும் ஒரு புதிய வடிவமைப்பினை கானலாம்சிட்டி Transmitterநகரத்தினை மையமாக வைத்து ...\nவித்தியாசமான தோற்றங்கள் மற்றும் செயல்களுக்கும் என்றுமே தனியான மதிப்பு கிடைப்பது இயல்புதானே. இன்று பகிரப்படும் வாகனங்கள் அனைத்தும் வித்தியாசமான தோற்றங்களை கொண்ட அதவாது சினிமாவில் பார்ப்பது போல ...\nஎதிர்காலத்தின் நிகழ்கால வீடியோ கண்டு ரசியுங்கள். இவை நீங்கள் ரசிப்பதற்க்கு மட்டுமல்ல தமிழ் மாணவர்கள் புதிய வடிவமைபினை உருவாக்க இந்த வீடியோக்கள் உந்துதலாக அமைய வேண்டும் என்பதே ...\nவணக்கம் தமிழ் உறவுகளே...2011 ஆ���் ஆண்டு ப்ராரி(FERRARI) வெளியிட்ட கான்செப்ட கானொளியாக உங்கள் பார்வைக்கு 2011 ஆம் ஆண்டு அஸ்டன்(ASTON) வெளியிட்ட கான்செப்ட யாசெட்(yacht) யாசெட் என்றால் போட்டிகளில் ...\nஎதிர்காலம் சொல்லும் கார் வீடியோக்கள்\nஎதிர்கால வாகனங்களின் வடிவங்கள் மற்றும் வசதிகள் வீடியோவாகBENTLEY AERO ACE TINY Creepy Cars2020 Mazda IO\nவணக்கம் தமிழ் உறவுகளே....ஆட்டோமொபைல் உலகம் தினமும் புதிய வடிவங்களில் மாறிவருகிறது.அந்த வகையில் ஒரு புதிய எதிர்கால உலகின் நிகழ்கால வரைபடத்தையும் சிறுவிளக்கத்தை கான்போம்.ஸ்மார்ட் சிட்டி பைக் (SMART ...\nஆட்டோ மொபைல் எதிர்காலம் பகுதி 13\nவணக்கம் ஆட்டோ மொபைல் ரசிகர்களே... Future STRYKER Electric Motorcycle ஆட்டோமொபைல் உலகில் வரப்போகும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் பகுதி 12-யில் Stryker Electric Motorcycle பற்றி பார்ப்போம்.Stryker Electric ...\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஹவால் பிராண்டில் களமிறங்கும் சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ்\nரூ.4,000 கோடி முதலீட்டில் களமிறங்கும் சீனாவின் சாங்கன் ஆட்டோமொபைல்\nஅக்டோபர் 2019., விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/06122026/Arjun-Sampath-wore-a-saffron-towel-to-Thiruvalluvar.vpf", "date_download": "2019-11-22T03:48:48Z", "digest": "sha1:EL7VPNAH55JC5WWPPAEBEZVPH56IBQSX", "length": 12019, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Arjun Sampath wore a saffron towel to Thiruvalluvar statue || திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தார் அர்ஜுன் சம்பத்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தார் அர்ஜுன் சம்பத் + \"||\" + Arjun Sampath wore a saffron towel to Thiruvalluvar statue\nதிருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தார் அர்ஜுன் சம்பத்\nதஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காவி துண்டு அணிவித்தார்.\nபாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவரின் உருவப்படம் பதிவிடப்பட்டிருந்தது. காவி உடையுடன் நெற்றியில் திருநீறு அணிந்து கழுத்தில் ருத்ராட்சத்துடன் இருப்பது போன்று பதிவிடப்பட்டிருந்த அந்த புகைபடத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nதிருவள்ளுவர�� அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் என்றும் அவருக்கு மதஅடையாளம் கொடுக்க முயற்சி செய்வது கடும் கண்டனத்திற்குரியது என்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின.\nஇந்நிலையில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காவி துண்டு அணிவித்தார்.\nதொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து தீபாராதனையும் நடத்தப்பட்டது.\n1. திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது -விஜயகாந்த்\nதிருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\n2. தஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு பா.ஜ.க.வினர் பாலாபிஷேகம்\nதஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு பா.ஜ.க.வினர் இன்று பாலாபிஷேகம் செய்தனர்.\n3. தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு; மாணவர்கள்-அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nதஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது. இதை கண்டித்து மாணவ, மாணவிகள் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\n4. திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்\nதிருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\n5. திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் -மு.க. ஸ்டாலின்\nதிருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்\n2. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை சொத்து வரி உயர்வு நிறுத்திவைப்பு தமிழக அரசு அறிவிப்பு\n3. தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் துபாய் தொழில் அதிபர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\n4. நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கும் மறைமுக தேர்தல் மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்வார்கள் தமிழக அரசு அவசர சட்டம்\n5. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmoviesreviews.com/2019/07/tamil-thumbaa-movie-reviews-and-live.html", "date_download": "2019-11-22T01:56:17Z", "digest": "sha1:E5J3NSWMOT4352QSXU3XZU26LJDIE5Z6", "length": 10410, "nlines": 78, "source_domain": "www.tamilmoviesreviews.com", "title": "Tamil Thumbaa Movie Reviews and Live Updates Reaction Hit or Flop தமிழ் தும்பா திரைப்பட விமர்சனங்கள் மற்றும் நேரடி வெற்றி அல்லது தோல்வி - Tamil Movies Reviews | Tamil Cinema Latest News", "raw_content": "\nTamil Thumbaa Movie Reviews and Live Updates Reaction Hit or Flop தமிழ் தும்பா திரைப்பட விமர்சனங்கள் மற்றும் நேரடி வெற்றி அல்லது தோல்வி\nதமிழ் தும்பா திரைப்பட விமர்சனங்கள் மற்றும் நேரடி வெற்றி அல்லது தோல்வி\nவிமர்சனங்கள் & மதிப்பீடுகள் ★★☆☆☆ 2/10\nஇந்த வார இறுதியில் தமிழ் பாக்ஸ் ஆபிஸில், நல்ல திரைப்படங்களைச் செய்யும் பல திரைப்படங்களை நீங்கள் பார்த்துள்ளீர்கள்,\nமேலும் சில இந்த வெள்ளிக்கிழமை பாக்ஸ் ஆபிஸில் வெளியிடத் தயாராக உள்ளன. இந்த பாக்ஸ் ஆபிஸில் வெளியிட தும்பாவும் தயாராக உள்ளது,\nமேலும் தயாரிப்பாளர்கள் நாங்கள் படத்திலிருந்து அதிகம் எதிர்பார்க்கிறோம் என்று கூறுகிறார்கள். படம் சுவாரஸ்யமாக இல்லை என்றும் மற்ற திரைப்படங்களைப் பார்க்க பார்வையாளர்களுக்கு பல வழிகள் உள்ளன என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.\nமேலும் புதிய திரைப்படங்களைப் படிக்கவும்: இங்கே கிளிக் செய்க\nதும்பா என்பது ஒரு சாகச நகைச்சுவை குடும்ப திரைப்படமாகும், இது ஹரி, உமபதி, மற்றும் வர்ஷா ஆகிய மூன்று இளைஞர்களைச் சுற்றி வருகிறது,\nஅவர்கள் வெவ்வேறு நோக்கங்களுடன் டாப் ஸ்லிப் காட்டுக்கு வருகிறார்கள். அவர்களின் செயல்கள் அவர்களை சிக்கலுக்கு இட்டுச் செல்கின்றன,\nஇதன் விளைவாக தொடர்ச்சியான நகைச்சுவையான நிகழ்வுகள் ஏற்படுகின்றன.\nதிரைப்படத்திற்கு நல்ல இயக்கம் உள்ளது.\nஎடிட்டிங் வேலை மிகவும் நல்லது.\nஇப்படத்தில் சராசரி நடிப்பு வேலை உள்ளது.\nதயாரிப்பு வேலை திரைப்படத்தில் சராசரி.\nசரி, மூவி சராசரியாகத் தெரிகிறது, மூவியைப் பார்க்க பார்வையாளர்களை ஈர்க்கும்வர்கள் யாரும் இல்லை, எனவே நீங்கள் மூவியைப் பார்த்தால் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள், வேறு ஏதாவது செய்ய நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துவோம், ஏனெனில் இந்த மூவி உங்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தம் செய்யாது இந்த வார இறுதியில்.\n2/5 (பல பலவீனமான பாயிண்ட் மூவிஸ் 2 நட்சத்திரங்களைப்\n(2/5 star)பெறுவதால் இது திரைப்படத்திற்கான நல்ல மதிப்பீடுகள்).\nதிரைப்படத்தைப் பற்றிய எல்லாவற்றையும் நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்,\nமேலும் திரைப்படம் பார்வையாளர்களை தியேட்டரை நோக்கி ஈர்க்காது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். உங்களுக்கு வேறு பல விருப்பங்கள் உள்ளன,\nஆனால் நீங்கள் ஒரு சாகச சராசரி திரைப்படத்தைப் பார்க்க விரும்பினால்,\nஇந்த படம் உங்களை நன்றாக ஆக்குகிறது. சமீபத்திய புதுப்பிப்பு எங்களுடன் இணைந்திருங்கள், உங்களிடம் ஏதேனும் கேள்வி மற்றும் ஆலோசனை இருந்தால் கருத்து பெட்டி பிரிவில் சொல்லுங்கள்.\nவிமர்சனங்கள் & மதிப்பீடுகள் ★★☆☆☆ 2/10\nதிரைப்படத்தைப் பற்றிய எல்லாவற்றையும் நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்,\nமேலும் திரைப்படம் பார்வையாளர்களை தியேட்டரை நோக்கி ஈர்க்காது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். உங்களுக்கு வேறு பல விருப்பங்கள் உள்ளன,\nஆனால் நீங்கள் ஒரு சாகச சராசரி திரைப்படத்தைப் பார்க்க விரும்பினால், இந்த படம் உங்களை நன்றாக ஆக்குகிறது. சமீபத்திய புதுப்பிப்பு எங்களுடன் இணைந்திருங்கள்,\nஉங்களிடம் ஏதேனும் கேள்வி மற்றும் ஆலோசனை இருந்தால் கருத்து பெட்டி பிரிவில் சொல்லுங்கள்.\nமேலும் புதிய திரைப்படங்களைப் படிக்கவும்: இங்கே கிளிக் செய்க\nTAMIL MOVIE BIGIL: Shah Rukh Khan playing DANCE with Vijay தமிழ் மூவி பிஜில்: ஷாருக் கான் விஜய்யுடன் டான்ஸ் விளையாடுகிறாரா\nதமிழ் நடிகர் சூர்யா திரைப்படம் காப்பன் இந்த தேதியில் வெளியிட ஒற்றை Tamil Actor SURYA Movie Kaappaan சூரியா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ரச...\nTamil Movie Raatchasi Reviews & Box Office Collection தமிழ் திரைப்பட ராட்சாசி விமர்சனங்கள் & பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/actress-raghavis-husband-found-dead-near-jolarpet", "date_download": "2019-11-22T02:25:26Z", "digest": "sha1:76KWBWAWGY36V73UXY3ECI2MPTBPFOJY", "length": 13565, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`என் கணவர் சாவில் சந்தேகம் இருக்கிறது; கடத்திக் கொலை செய்திருக்கலாம்!'- நடிகை ராகவி | Actress Raghavi's husband found dead near Jolarpet", "raw_content": "\n`என் கணவர் சாவில் சந்தேகம் இருக்கிறது; கடத்திக் கொலை செய்திருக்கலாம்' - நடிகை ராகவி\nபிரபல சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ராகவி தரப்பில் பரபரப்பு புகார் தரப்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஏரிக்கரைப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டையை வைத்து விசாரணை நடத்தியதில், சென்னையைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் சசிக்குமார் (46) என்றும் பிரபல சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் என்பதும் தெரியவந்தது.\nஇது குறித்து போலீஸார் கூறுகையில், ``சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் சசிக்குமார் சினிமாவில் கேமராமேனாகப் பணியாற்றிவந்தார். இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், சில நாள்களாக சசிக்குமார் கடன் பிரச்னையில் தவித்திருக்கிறார்.\nஸ்டூடியோவில் வாடகைக்கு எடுத்திருந்த கேமராவை சசிக்குமார் மீண்டும் ஒப்படைக்காமல் அடகு வைத்ததாகக் கூறப்படுகிறது. ஸ்டூடியோ நிர்வாகிகள் கேட்டதற்கு, கேமரா தொலைந்துவிட்டதாக சசிக்குமார் கூறியிருக்கிறார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க ‘சசிக்குமார் கேமரா திருடன்’ என்று வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்டூடியோவில் பணிபுரியும் ஒரு நபர் தகவலை பரப்பியிருக்கிறார். காவல் நிலையம் வரை சென்ற இந்த விவகாரத்தால் அவமானமடைந்து மன உளைச்சலில் இருந்த சசிக்குமாருக்கு மிரட்டல்களும் வந்திருக்கின்றன.\nவிரக்தியில் இருந்த அவர் செல்போனை ஆஃப் செய்துவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றார். மனைவி ராகவி உட்பட யாரையுமே போனில் தொடர்புகொள்ளவில்லை. எங்கு சென்றார், என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சசிக்குமாரின் சட்டை பாக்கெட்டில் பெங்களூருவிலிருந்து ஆம்பூர் ரயில் நிலையம் வரை பயணிப்பதற்கான ரயில் டிக்கெட் இருந்தது. அப்படியே அவர் ரயிலில் பயணித்திருந்தாலும் ஆம்பூருக்கு முன்புள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலைய சந்திப்பில் எதற்காக இறங்கியிருக்க வேண்டும்.\nஉடன் யாராவது வந்தார்களா என்றும் சந்தேகம் இருக்கிறது. தற்கொலை முடிவில் இருப்பவர் இவ்வளவு தூரம் பயணித்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏன் வந்தது மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று நடிகை ராகவி புகார் கொடுத்துள்ளார். நாங்களும் தீர விசாரித்துவருகிறோம்'' என்று கூறினர். இதனிடையே, பிரேத பரிசோதனைக்குப் பிறகு, சசிக்குமாரின் உடலை ராகவி பெற்றுக்கொண்டார். சென்னையில் இறுதி அஞ்சலி நடைபெற்றது. இந்த விவகாரம் குறித்து கேட்பதற்காக நடிகை ராகவின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டோம். போனை ராகவின் உறவினர் பெண் ஒருவர் பேசினார்.\nநம்மிடம் அவர், ‘‘ராகவி துயரத்தில் இருக்கிறார். இதிலிருந்து அவர் ஓரளவாவது மீண்டுவர நான்கைந்து நாள்கள் ஆகும். திருடன் பட்டத்தைக் கட்டி பொய்யான தகவலை வாட்ஸ்-அப்பில் பரப்பியதால் சசிக்குமார் அவமானமடைந்தார். அவரைப் பொறுத்தவரை சின்ன பிரச்னை என்றாலும் மொபைலை ஆஃப் செய்துவிடுவார். நல்ல தகவல் காதுக்கு எட்டிய பிறகுதான் போனை ஆன் செய்வார். அந்த கேமரா ஒரு லட்சம் மதிப்பு பெறாது. அதைத் திருடியதாகத் தன் மீது குற்றம்சாட்டியதால் வெளியில் தலைகாட்ட முடியாதே என்று ராகவியிடம் கூறி அவர் வருத்தப்பட்டுள்ளார். சசிக்குமாரின் சாவில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. தொழில் பிரச்னையில் அவரைக் கடத்தி கொலை செய்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது’’ என்று ஆதங்கப்பட்டனர்.\nவெள்ளித்திரையில் ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ராகவி. ‘மருதுபாண்டி’, ‘ஒன்ஸ்மோர்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார். ‘திருமதி செல்வம்’, ‘மகாலட்சுமி’ போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை த��்டவும்\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10701184", "date_download": "2019-11-22T03:11:21Z", "digest": "sha1:AZHWZE3VCBTAVTHT4AEVMHXJVVYKM6I6", "length": 47618, "nlines": 843, "source_domain": "old.thinnai.com", "title": "எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1) | திண்ணை", "raw_content": "\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)\nமீள வேண்டும் வாழ நீ, குருதி மூழ்கி\nவில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)\nதைபர் நதி ரோமில் உருகிப் போகட்டும்\nதோரண வளையம் குப்புற வீழட்டும்\nஎன் வசிப்புத் தளம் இதுதான்\nராஜாங்க மாளிகை அனைத்தும் களிமண்\nமானி டனுக்கும் மிருகத் துக்கும்\nதீனி யிடுவது வெவ்வேறு முறையில்\nவாழ்வின் புனிதம் இவ்விதம் புரிவது:\nஒருவரை ஒருவர் விரும்பி யிருவர்\nவில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)\nஎன்னை நேசிப்பது நீ உண்மை என்றால்\nஎவ்வளவு என்று சொல்ல முடியுமா \nவில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)\nகதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்\nமுடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.\nஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்\nபெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.\nரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,\nஅக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்\nலெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி\nஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)\nஅக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)\nரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.\nநேரம், இடம்: அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.\nநாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள்\nகாட்சி அமைப்பு: கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் •பிலோ, டெமிடிரியஸ் இருவரும் தமது தளபதி ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கிளியோபாத்ராவும், ஆண்டனியும் தம் சகாக்களோடு உள்ளே நுழைகிறார்கள்.\n•பிலோ: [வெறுப்புடன்] சகிக்க முடிய வில்லை, டெமிடிரியஸ் பார், தளபதியின் நிமிர்ந்த தலை தணிந்து விட்டது பார், தளபதியின் நிமிர்ந்த தலை தணிந்து விட்டது தீக்கனல் கக்கி செவ்வாய் போல் செவ்வொளி மின்னிய கண்கள் கறைபட்டு நிலவுபோல் மங்கி விட்டன தீக்கனல் கக்கி செவ்வாய் போல் செவ்வொளி மின்னிய கண்கள் கறைபட்டு நிலவுபோல் மங்கி விட்டன அவரது இரும்பு நெஞ்சம் தளர்ந்து, இடையில் கட்டியுள்ள பெல்டும் சூம்பி விட்டது அவரது இரும்பு நெஞ்சம் தளர்ந்து, இடையில் கட்டியுள்ள பெல்டும் சூம்பி விட்டது வெள்ளைப் புறாவைப் போல் மனைவி •புல்வியா ரோமிலே காத்துக் கிடக்க, பளுப்பு மேனி ஜிப்ஸியைத் தேடி வர வேண்டுமா வெள்ளைப் புறாவைப் போல் மனைவி •புல்வியா ரோமிலே காத்துக் கிடக்க, பளுப்பு மேனி ஜிப்ஸியைத் தேடி வர வேண்டுமா கிளியோபாத்ரா மோகத்தைத் தணிக்க ஓடி வர வேண்டுமா கிளியோபாத்ரா மோகத்தைத் தணிக்க ஓடி வர வேண்டுமா சீஸரைக் கவர்ந்த ஜிப்ஸியின் சிலந்தி வலையில் பிடிபடப் போவது அடுத்து ஆண்டனி.\nடெமிடிரியஸ்: கிளியோபாத்ரா ஒரு கருப்பு விதவை தெரியுமா அவளை மணந்தவன் சிறிது நாட்களில் செத்துப் போகிறான். முதல் கணவன் டாலமி, சீஸரின் ஆட்கள் விரட்டி நைல் நதியில் மூழ்கிக் போனான் அவளை மணந்தவன் சிறிது நாட்களில் செத்துப் போகிறான். முதல் கணவன் டாலமி, சீஸரின் ஆட்கள் விரட்டி நைல் நதியில் மூழ்கிக் போனான் இரண்டாம் கணவர் ஜூலியஸ் சீஸருக்கு என்ன ஆனது நமக்குத் தெரியும். அவரும் கொல்லப்பட்டார் இரண்டாம் கணவர் ஜூலியஸ் சீஸருக்கு என்ன ஆனது நமக்குத் தெரியும். அவரும் கொல்லப்பட்டார் இப்போது ஆண்டனி\n[அப்போது வாத்தியக் கருவிகள் முழங்க, அறிவிப்புடன் கிளியோபாத்ரா, அவரது சேடி��ர், அடிமைப் பெண்கள் பின்சூழ நுழைகிறார். பின்னால் ஆண்டனி அவரது பாதுகாவலர் சூழ வந்து கொண்டிருக்கிறார்]\n•பிலோ: பார் அங்கே, டெமிடிரிஸ் எத்தனை கம்பீரமாக கிளியோபாத்ரா நடந்து வருகிறாள் எத்தனை கம்பீரமாக கிளியோபாத்ரா நடந்து வருகிறாள் ஆனால் ஆண்டனி அடிமைபோல் பின்னால் வருவதைப் பார் ஆனால் ஆண்டனி அடிமைபோல் பின்னால் வருவதைப் பார் வேங்கை போலிருந்த ஆண்டனி, ஜிப்ஸியின் வனப்பில் மயங்கி மது அருந்திய மந்திபோல் நடந்து வருவது எப்படி யிருக்கிறது\nடெமிடிரியஸ்: [கிளியோபாத்ராவுக்கு முன் சென்று] மகாராணி ஆண்டனி உங்கள் கவர்ச்சிக்கு அடிமை ஆண்டனி உங்கள் கவர்ச்சிக்கு அடிமை அவருக்கு உங்கள் மேல் ……\nகிளியோபாத்ரா: [திரும்பி நோக்கி] யாரது ரோமானியப் படையாளா முதலில் என்முன் மண்டியிட்டுப் பேசு எகிப்தின் விதிகள் உனக்குத் தெரியாதா எகிப்தின் விதிகள் உனக்குத் தெரியாதா யார் உனது படைத் தளபதி\nடெமிடிரியஸ்: [நின்று கொண்டே] மகாராணி\nகிளியோபாத்ரா: [கோபத்துடன், சீறி] அறிவு கெட்டவனே அகந்தையோடு என்முன் நின்று கொண்டு பேசாதே அகந்தையோடு என்முன் நின்று கொண்டு பேசாதே என் செவியில் எதுவும் விழாது என் செவியில் எதுவும் விழாது முதலில் என்முன் மண்டியிட்டுப் பேசு\n குடியரசு நாட்டில் யாவரும் சமம்\n காட்டுமிராண்டிகள் ரோமில் செத்த வேந்தர் சீஸரைக் குப்பைக் கூளம்போல் எரித்தார் எகிப்தில் மாபெரும் பிரமிட் கட்டி, நாங்கள் செத்தவரைப் புதைக்கிறோம்\nஆண்டனி: [கோபத்துடன், முன்வந்து] கிளியோபாத்ரா எப்படி ரோமானியனரை நீ காட்டுமிராண்டிகள் என்று சொல்வாய்\nகிளியோபாத்ரா: [முகத்தில் முறுவலுடன்] ஓ மார்க் ஆண்டனியா ரோமாபுரியின் முப்பெரும் தளபதியில் ஒருவரா வருக, வருக, தங்கள் வரவு நல்வரவாகுக\nஆண்டனி: போதும் உன் சாது மொழிகள் மன்னிப்புக் கேள் என்னிடம்\nகிளியோபாத்ரா: மண்டியிட மறுக்கும் உங்கள் மடையனுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டியது நீங்கள் சீஸரிங்கே தங்கி யிருந்த போது, எங்கள் மாபெரும் நூலகத்தை எரித்தார் உமது ரோமானியர் சீஸரிங்கே தங்கி யிருந்த போது, எங்கள் மாபெரும் நூலகத்தை எரித்தார் உமது ரோமானியர் அவர் முன்பாகவும் இப்படித்தான் காட்டுமிராண்டிகள் என்று கத்தினேன் அவர் முன்பாகவும் இப்படித்தான் காட்டுமிராண்டிகள் என்று கத்தினேன் இப்போது மீண்டும் சொல��கிறேன் சீஸரைக் குப்பையாக எரித்த ரோமானியர் காட்டுமிராண்டிகளே மகத்தான பீடத்தில் புதைக்கப்பட வேண்டிய மன்னர் உங்கள் சீஸர் மகத்தான பீடத்தில் புதைக்கப்பட வேண்டிய மன்னர் உங்கள் சீஸர் அவர் சடலம் எகிப்தில் கிடந்தால், அவருக்கொரு பிரமிட் கட்டி நிரந்தமாகப் புதைத்திருப்போம். … சொல்லுங்கள், எதற்காக வந்தீர்கள் இங்கே\nஆண்டனி: [கனிவுடன், குரல் தடுமாறி] கிளியோபாத்ரா உன்னைக் காணத்தான் வந்தேன் எப்போது உன்னைச் சந்திப்போம் என்று கனவு கண்டேன் நாளும், பொழுதும் என் மனம் உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது\nகிளியோபாத்ரா: [கிண்டலாக] உங்கள் மனைவி •புல்வியாக்கு உங்கள் கனவைச் சொன்னீர்களா அவளுக்குத் தெரியாமல் என்னை நினைப்பது சரியா அவளுக்குத் தெரியாமல் என்னை நினைப்பது சரியா கட்டிய மனைவி உங்களைச் சும்மா விட்டாளா\nஆண்டனி: [கண்ணீர் கலங்க] கிளியோபாத்ரா •புல்வியா இறந்துபோய் விட்டாள் என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாள்\nகிளியோபாத்ரா: [கிண்டலாக] ஏன் பிரிந்து போக மாட்டாள், கணவன் பிறமாதைக் கனவில் நினைத்துக் கொண்டிருந்தால் …. அடடா, ஆண்டனி •புல்வியா மீது இப்படி பரிவும் நேசமும் கொண்ட நீங்கள், கிளியோபாத்ராவைத் தேடி வந்தேன் என்று சொல்வது முழுப் பொய்யல்லாவா ரோமில் உமக்கொரு மங்கை கிடைக்க வில்லையா ரோமில் உமக்கொரு மங்கை கிடைக்க வில்லையா சொல், எது உண்மை •புல்வியா மீது உள்ள நேசமா அல்லது கிளியோபாத்ரா மீதிருக்கும் காதலா அல்லது கிளியோபாத்ரா மீதிருக்கும் காதலா எது உண்மை\nஆண்டனி: [சற்று மனம் தேறி] •புல்வியா மீது எனக்கு வெறும் பரிவுதான் ஆனால் நான் நேசிப்பது கிளியோபாத்ராவை ஆனால் நான் நேசிப்பது கிளியோபாத்ராவை அதுதான் உண்மை செத்துப் போன •புல்வியாவோடு, அவள் மீதிருந்த என் நேசமும் செத்து விட்டது உன்னைக் கண்டதும் நேச மனம் புத்துயிர் பெற்று மீண்டும் எழுந்து விட்டது\n நீ என்னை நேசிப்பது உண்மையானால் எவ்வளவென்று எனக்கு சொல் நீ நேசிப்பது என்னை என்றால் எனக்கு நிரூபித்துக் காட்டு\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)\nமடியில் நெருப்பு – 21\n“மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”\nகடித இலக்கியம் – 41\nசிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)\nவரலாற்றின் சலனத்தில் பாரசீகம் – பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்\nஉலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்\nபாரத அணுகுண்டைப் படைத்த ராஜா ராமண்ணா\nபின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்\nஎதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் 9\nசென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு\nஇலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)\nகாதல் நாற்பது (5) தனிமைக் கூக்குரல் \nபெரியபுராணம்- 120 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\n‘நீலக்கடல்’ நாவலுக்கு தமிழக அரசின் பரிசு\nசென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஆறு – ஜனவரி 15, 2007\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு – ஜனவரி 17, 2007\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் – விருதுகள் 2006\nகூத்துப் பட்டறை – நாடக நிகழ்ச்சி\nஎழுத்தாளர் சல்மா – அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்\nNext: இலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)\nமடியில் நெருப்பு – 21\n“மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”\nகடித இலக்கியம் – 41\nசிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)\nவரலாற்றின் சலனத்தில் பாரசீகம் – பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்\nஉலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்\nபாரத அணுகுண்டைப் படைத்த ராஜா ராமண்ணா\nபின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்\nஎதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் 9\nசென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு\nஇலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)\nகாதல் நாற்பது (5) தனிமைக் கூக்குரல் \nபெரியபுராணம்- 120 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\n‘நீலக்கடல்’ நாவலுக்கு தமிழக அரசின் பரிசு\nசென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஆறு – ஜனவரி 15, 2007\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு – ஜனவரி 17, 2007\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் – விருதுகள் 2006\nகூத்துப் பட்டறை – நாடக நிகழ்ச்சி\nஎழுத்தாளர் சல்மா – ��மெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/2011/03/13/22s106180.htm", "date_download": "2019-11-22T02:28:02Z", "digest": "sha1:5B2E3R5AAZBPMYXC7WJAZODA4NOWBJTA", "length": 2672, "nlines": 35, "source_domain": "tamil.cri.cn", "title": "CPPCC தலைவர் உரை நிகழ்த்தினார் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nCPPCC தலைவர் உரை நிகழ்த்தினார்\nசீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 4ம் கூட்டத்தொடர் 13ம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது.\nநிரந்தர கமிட்டியின் பணியறிக்கை பற்றிய தீர்மானம், இன்று நடைபெற்ற நிறைவு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஅனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24 வது கருத்தரங்கு(புதியது)\nபிப்ரவரி 17ஆம் நாள் செய்தியறிக்கை\nNPC-CPPCC பற்றிய இணையக் கருத்துக் கணிப்பு\nசீனாவில் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Trump/4", "date_download": "2019-11-22T03:11:33Z", "digest": "sha1:N64MRUOAZSE64TONNTHIP52VYCHZ4HXZ", "length": 8295, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Trump", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\n“இந்தியா தனது நாட்டு நலனிற்கு முக்கியத்துவம் கொடுக்கும்” - ஈரான் நம்பிக்கை\n“ஈரான் நெருப்புடன் விளையாடி வருகிறது” - அதிபர் ட்ரம்ப்\nவெள்ளை மாளிகைக்கு வரும்படி வடகொரிய அதிபருக்கு ட்ரம்ப் அழைப்பு\nவடகொரியா சென்ற அமெரிக்க அதிபர்: ட்ரம்ப் - கிம் வரலாற்று சந்திப்பு \nமுடிவுக்கு வந்தது அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் \n“மோடியுட��ான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது” - ட்ரம்ப் மகள் இவாங்கா\nஉலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படலாம் - எச்சரிக்கும் ஜி20 கூட்டறிக்கை\n“அமெரிக்க தேர்தலில் தலையிடாதீங்க” - புதினிடம் கிண்டலாக சொன்ன ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார் பிரதமர் மோடி\n“அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி” - இந்தியாவிற்கு ட்ரம்ப் எச்சரிக்கை\n''போரிங்'' - ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nமீண்டும் கிம் - ட்ரம்ப் சந்திப்பு \nஅமெரிக்க உறவில் விரிசல்- ஈரானில் இதுவரை நடந்தது என்ன\nஅமெரிக்காவுடனான உறவு முறியும் நிலையில் இருக்கிறது - ஈரான்\nஈரான் மீது கூடுதல் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா: சர்வதேச அளவில் பொருளாதார பதற்றம்\n“இந்தியா தனது நாட்டு நலனிற்கு முக்கியத்துவம் கொடுக்கும்” - ஈரான் நம்பிக்கை\n“ஈரான் நெருப்புடன் விளையாடி வருகிறது” - அதிபர் ட்ரம்ப்\nவெள்ளை மாளிகைக்கு வரும்படி வடகொரிய அதிபருக்கு ட்ரம்ப் அழைப்பு\nவடகொரியா சென்ற அமெரிக்க அதிபர்: ட்ரம்ப் - கிம் வரலாற்று சந்திப்பு \nமுடிவுக்கு வந்தது அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் \n“மோடியுடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது” - ட்ரம்ப் மகள் இவாங்கா\nஉலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படலாம் - எச்சரிக்கும் ஜி20 கூட்டறிக்கை\n“அமெரிக்க தேர்தலில் தலையிடாதீங்க” - புதினிடம் கிண்டலாக சொன்ன ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார் பிரதமர் மோடி\n“அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி” - இந்தியாவிற்கு ட்ரம்ப் எச்சரிக்கை\n''போரிங்'' - ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nமீண்டும் கிம் - ட்ரம்ப் சந்திப்பு \nஅமெரிக்க உறவில் விரிசல்- ஈரானில் இதுவரை நடந்தது என்ன\nஅமெரிக்காவுடனான உறவு முறியும் நிலையில் இருக்கிறது - ஈரான்\nஈரான் மீது கூடுதல் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா: சர்வதேச அளவில் பொருளாதார பதற்றம்\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1315", "date_download": "2019-11-22T03:30:48Z", "digest": "sha1:FQGAOOXALSRYD4CYO4ZZIWSTTHJ53AYC", "length": 7352, "nlines": 52, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - வாசகர் கைவண்ணம் - கோதுமை மாவு சேவை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nவாசகர் கைவண்ணம் - கோதுமை மாவு சேவை\nகோதுமை மாவு\t-\t1 கிண்ணம்\nஉப்பு\t-\t1 சிட்டிகை\nசமையல் எண்ணெய்\t-\t1 தேக்கரண்டி\nகோதுமை மாவில் உப்பு, (தேவையானால் எண்ணெய் விட்டு), தண்ணீர் ஊற்றித் தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். இட்டலித் தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி 10 நிமிடம் வேகவிடவும்.\nவெந்தபின் எடுத்து, சூடாக இருக்கும் போதே தேன்குழல் நாழியில் போட்டுப் பிழியவும். சேவை (இதை இடியாப்பம் என்றும் சொல்லுவர்) நன்கு ஆறியபின் சிறிது எண்ணெயைக் கையில் தொட்டுக் கொண்டு உதிர்க்கவும்.\nபால், சர்க்கரையை சேவையில் சேர்த்து சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.\nசேவையின் அளவிற்கேற்ப வெல்லத்தை எடுத்துக் கொண்டு தண்ணீரில் நன்கு கொதித்தபின், பிழிந்த சேவையைப் போட்டு (தேவையானல் சிறிது தேங்காயை சேர்த்துக் கொள்ளலாம்) நன்றாக கிளறவும். பிறகு கீழே இறக்கி, ஏலக்காய், முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.\nஎண்ணெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி தாளித்து தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுக்கவும்.\nசேவையை அதில் போட்டுக் கலக்கவும்.\nகடுகு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் இவற்றை எண்ணெய்யில் தாளித்து ஒரு கிண்ணத் தில் வைத்து உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து (தேவைக்கு ஏற்ப) சேவையுடன் கலக்கவும்.\nஎண்ணெய்யில் லவங்கப் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பீன்��், காரட், காலிபிளவர், தக்காளி, பச்சைப் பட்டாணி, (தேவையானால் உருளைக் கிழங்கு) சேர்த்து தேவைக்கு ஏற்ப உப்புச் சேர்த்து காய்கறிகள் சற்று வெந்தவுடன் சேவையுடன் கலக்கவும்.\nஎண்ணெயில் உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வெள்ளை எள்ளை எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுத்துக் கொண்டு, எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் பொடி செய்து கொள்ளவும். பிறகு உப்புப் பொடி சேர்த்துச் சேவையுடன் கலக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/120108/", "date_download": "2019-11-22T02:37:10Z", "digest": "sha1:WBLVCB7UUFAO66S2KSLMD4GZV5JMJ2NY", "length": 9869, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் விபத்து – ஒருவர் பலி : – GTN", "raw_content": "\nகிளிநொச்சியில் விபத்து – ஒருவர் பலி :\nகிளிநொச்சி சேவியர் கடை சந்தி அண்மித்த பகுதியில் 30.04.2019 இன்று மாலை விபத்து ஒன்று இடப்பெற்றுள்ளது. வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் துவிச்சக்கர வண்டியில் சென்றவருடன் மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.\nதுவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சதாசிவம் சங்கநிதி வயது 83 என்ற முதியவரை இவ் விபத்தில் பலத்த காயங்களுடன் 1990 நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிலில் பயணித்தவரும் பலத்த காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கவிடயம்.\nஇவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர்மேற்கொண்டுவருகிறார்கள்\nTagsஒருவர் கிளிநொச்சி பலி விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌபீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்பு – 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் பழிவாங்கல், கடத்தல், தொந்தரவுகள் ஏற்படும் என பீதி அடைய வேண்டாம்…\nவாளை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞனுக்கும் வாளை வழங்கியவருக்கும் விளக்கமறியல்\n“தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாகிய நாங்கள் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம்.\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு November 21, 2019\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி November 21, 2019\nரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை November 21, 2019\nமகிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார் November 21, 2019\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு November 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/politics/page/2/", "date_download": "2019-11-22T01:50:01Z", "digest": "sha1:HHBSRNFBKDI7EGY76JHSMFP6SK6BK2CD", "length": 9406, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Politics Archives - Page 2 of 14 - Kalakkal Cinema", "raw_content": "\nபரோலில் 2- ஆம் முறையாக வெளியே வந்தார் பேரறிவாளன்\nவேலூர் : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலிருந்து பேரறிவாளன் ஒரு மாத பரோலில் மீண்டும் வெளியே வந்துள்ளார். மேலும் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே...\n“ஒருமாத பரோலில் வெளியே வருகிறார் பேரறிவாளன்.. போலீஸார் பாதுகாப்பு”\nசென்னை : சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்படும் பேரறிவாளன், வேலூர் சிறையில் இருந்து காலை 9 மணிக்கு ஒருமாத பரோலில் வெளியே வருகிறார். இதனால் போலீசார் பாதுகாப்பு...\nமறைந்த டி.என். சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nடெல்லி: மறைந்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து, பிரதமர் மோடி டி.என். சேஷன் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த...\nமுன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nடெல்லி: இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் வயோதிகம் காரணமாக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் அல்லது டி. என். சேஷன் என்று நாடு...\n“உள்ளாட்சி தேர்தலில் மநீம போட்டியிடும்: மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் தகவல்”\nசென்னை: \"உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். அதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்\" என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தகவல் தெரிவித்துள்ளார். பரமக்குடியில் நடிகர் கமல்ஹாசனின் தந்தை...\n10 நாட்கள் அரசு முறை பயணமாக மகன் ரவீந்திராத் குமாருடன் அமெரிக்கா சென்ற ஓ.பி.எஸ்\nசென்னை: 10 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் . அவருடன் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திராத் குமார், நிதித்துறை...\n“சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள்.. ஓட்டு சீட்டுகள், ஓட்டு பதிவுக்கான நேரம் வெளியீடு”\nசென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓட்டு சீட்டுகள், ஓட்டு பதிவுக்கான நேரம் முதலியவை குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது., தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செயல்பட்டு...\n“உள்ளாட்சி தேர்தல் தேதி 15 நாட்களில் அறிவிக்கப்படும்: துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்...\nசென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும், உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் 15 நாட்களில் அறிவிக்கப்படும் ���ன்று...\n“சுஜித் மீட்புப் பணியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்கள் மனசாட்சிக்கு தெரியும்” :...\nசென்னை: சுஜித் மீட்புப் பணியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்கள் மனசாட்சிக்கு தெரியும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆவேசமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், ஆழ்துளை...\nரூ.58 கோடி செலவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம்…கட்டுமான பணிகள் தீவிரம்\nசென்னை: ரூ.58 கோடி செலவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமைத்துவரும் நினைவிடத்தை விரைவில் கட்டி முடிக்கும் வகையில் இரவு பகலாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-22T03:43:39Z", "digest": "sha1:FLBOTRFSNAFPGS2VADNLCKGLFGTOYPNW", "length": 7827, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓவியர் ஜீவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓவியர் ஜீவன் போரும் வன்முறையும் ஏற்படுத்தும் தீவிர உணர்வுப் பதிவுகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்களை வரைபவர். இவர் இலங்கையிலும் கனடாவிலும் பல ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.\nகனேடிய நிறுவனமொன்றில் 'வரைகலை நிபுண'ராகப் பணிபுரியும் ஜீவன் இலங்கையில் இருந்த காலத்தில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக் கலைத்துறையில் பட்டப்படிப்பினைக் கற்றுக் கொண்டிருந்தவர். நாட்டு நிலைமைகள் காரணமாகக் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த இவர் புலம் பெயர்ந்ததிலிருந்து ஓவியக் கண்காட்சிகள் பலவற்றை நடத்தி வருபவர். இலக்கியத்தின் கவிதை போன்ற ஏனைய துறைகளிலும் ஆர்வம் மிகுந்து ஈடுபட்டு வருபவர். இவரது ஓவியங்கள் நவீன பாணியிலமைந்தவை. ஓவியம் தவிர சிற்பத் துறையிலும் நாட்டம் மிக்க இவர் அத்துறையிலும் தன் முயற்சிகளைத் தொடர்பவர். இவரது ஓவியங்கள் மானுட துயரங்களைச் சித்திரிப்பவை.\nரொறன்ரோவில் Funcky Raat அமைப்பினரின் 'தெற்காசியக் கலை இரவு' மற்றும் Desh Pardesh அமைப்பினரின் 'Desh Pardesh 94' ஆகிய நிகழ்வுகளில் இவரது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கனடா நோவா ஸ்காசியா (Nova Scotia)வில் தொலைக்காட்சியில் சர்வதேச மன்னிப்புச் சபையை��் சேர்ந்த ஜாக்குலீன் வார்லோ (Jacqueline Warlow) The Strongest Voice is Yours என்னும் நிகழ்வில் இவரது ஓவியங்களைப் பற்றி அறிமுகப்படுத்தியிருக்கின்றார்.\n'உயிர் நிழல் (பிரான்ஸ்)', 'தூண்டில் (ஜேர்மனி)', 'மனிதம்(சுவிஸ்)', 'கனவு(இந்தியா)', 'சுவர் (இலங்கை)', 'தோழி (இலங்கை)', 'சமர்(பாரிஸ்)' உட்படப் பல கலை இலக்கிய சஞ்சிகைகளும் இவரது ஓவியங்களைப் பிரசுரித்துள்ளன.\nஓவியர் ஜீவன் - ஓர் அறிமுகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 03:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/SpecialTemple.aspx?Page=6", "date_download": "2019-11-22T04:14:10Z", "digest": "sha1:RMNJ33YGBIMIXRJ54I2M4XDLOH4KGLHA", "length": 9409, "nlines": 139, "source_domain": "temple.dinamalar.com", "title": "Famous and Great Temples of India | Major Great Temple | Dinamalar Temple", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > சிறப்பு கோயில்கள்\nஅருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில்\nஅருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்\nஅருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்\nஅருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு வடபத்ரசாயி, ஆண்டாள் திருக்கோயில்\nஅருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில்\nஅருள்மிகு கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில்\nஅருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cine-buzz/10/125707?ref=videos-feed", "date_download": "2019-11-22T03:48:46Z", "digest": "sha1:IGUGKMBS5UMNWZ3IN6RIVMT4JPBUEJIT", "length": 4513, "nlines": 65, "source_domain": "www.cineulagam.com", "title": "லாஸ்லியாவை சிக்கலில் மாட்டிவிட்ட போன் கால் - Cineulagam", "raw_content": "\nCineulagam Exclusive: தளபதி-64 படத்தில் இணைந்த இளம் நடிகர், முன்பு ஹீரோ இப்போ வில்லன்\nபள்ளியில் அழுதுபுரண்ட தலைமை ஆசிரியை... மிரண்டு ஓடிய மாணவர்..\nஅவுங���க அம்மாக்கு என்னைய பிடிக்கல, கலகலப்பாக ஆரம்பித்து உருக்கமாக பேசிய அபிராமி\nஒருகாலத்தில் கொடி கட்டி பறந்த பிரபல நடிகை இப்போ என்ன தொழில் செய்றாங்க தெரியுமா\nஇந்த வருடம் ஹிட்டடிக்கும் என்று நினைத்து மோசமாக ஓடிய படங்கள் ஒரு பார்வை\n25 நாள் முடிவில் விஜய்யின் பிகில்- எல்லா இடங்களிலும் படத்தின் முழு வசூல் விவரம்\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்று வரை கிறங்கடிக்கும் நமீதா.. வைரல் புகைப்படம்..\nபள்ளிக்கு தயாரான மாணவி.. ஷூவில் இருந்து தலைகாட்டிய நாகப்பாம்பு..\nமுதன் முறையாக அண்ணன் மனைவியுடன் கார்த்தி எடுத்துக் கொண்ட செல்பி\nஆபிஸுக்கு வாடா...ஆபிஸே இல்லையே, இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் தலதளபதி வார்\nநடிகை கயல் அனந்தி லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகுண்டு படத்தின் இசை வெளியீட்டு விழா\nநடிகர் கார்த்தி பங்கேற்ற Zee சினி விருதுகள் பிரஸ் மீட்\n96 படத்தில் நடித்த ஸ்கூல் பொண்ணா இது, வைரலாகும் கௌரி போட்டோஷுட்\nலாஸ்லியாவை சிக்கலில் மாட்டிவிட்ட போன் கால்\nலாஸ்லியாவை சிக்கலில் மாட்டிவிட்ட போன் கால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/ayodhya-mediation-panels-settlement-plan-to-supreme-court-win-win-for-hindus-and-muslims-sunni-waqf-2118376", "date_download": "2019-11-22T03:20:22Z", "digest": "sha1:FVTMLOGUMHNPUM7VQBCI7BB5S7QLH5PT", "length": 12917, "nlines": 102, "source_domain": "www.ndtv.com", "title": "Ayodhya Case: Mediation Panel's Plan Win-win For Hindus, Muslims, Says Sunni Board Lawyer | அயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்!! சமரசத்தை நோக்கி சன்னி வக்ப் வாரியம்!", "raw_content": "\nஅயோத்தி வழக்கில் திடீர் திருப்பம் சமரசத்தை நோக்கி சன்னி வக்ப் வாரியம்\nஅயோத்தி வழக்கை பிரச்னையின்றி சமரசமாக முடித்து வைப்பதற்காக உச்ச நீதிமன்றம் தரப்பில் நடுவர் குழு அமைக்கப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nஉச்ச நீதிமன்றத்தில் நடுவர் குழு அளித்த பரிந்துரைகளை சன்னி வக்ப் வாரியம் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅயோத்தி வழக்கில் திடீர் திருப்பமாக உச்சநீதிமன்றத்தில் நடுவர் குழு அளித்த பரிந்துரைகள் இந்து – முஸ்லிம்களுக்கான வெற்றி என்று சன்னி வக்ப் வாரியத்தின் வழக்கறிஞர் ஷாகித் ரிஸ்வி தெரிவித்துள்ளார். அந்த பரிந்துரைகள் இந்து – முஸ்லிம் என இரு தரப்புக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என்று ��வர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து NDTV – க்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-\nஉச்ச நீதிமன்றம் அமைத்த மத்தியஸ்த குழுவிடம் எங்கள் தரப்பு நியாயங்களை தெரிவித்து இருக்கிறோம். அவர்கள் செட்டில்மென்ட் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளனர். அதில் என்ன இருக்கிறது என்பதுபற்றி என்னால் தெரிவிக்க முடியாது. ஆனால் நடுவர் குழு அளித்த பரிந்துரைகள் ஆக்கப்பூர்வமானவை. அவை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும்.\nஇவ்வாறு அவர் கூறினார். உச்சநீதிமன்றத்தில் கடந்த 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு விசாரணை நேற்றுடன் முடிவு பெற்றது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினர் நம்பி வருகின்றனர். இந்த இடத்தில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.\nமொத்தம் 2.77 ஏக்கர் நிலத்திற்குத்தான் சுமார் 28 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த வழக்கை முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தனது தீர்ப்பை வழங்கியது. இதன்படி, வழக்குத் தொடர்ந்த வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகள் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.\nஇதனை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் 14 பேர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பிரச்சையை சமரசம் மூலம் தீர்த்து வைக்க உச்ச நீதிமன்றம் முயற்சி மேற்கொண்டது.\nஇதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் நடுவர்களாக இருந்து பிரச்னையை சுமுகமாக தீர்க்க முயற்சி எடுத்தனர். அவர்களிடம் பிரச்சனைக்கு உரிய நபர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்கள்.\nஇதன்பின்னர் நடுவர் குழு சார்பாக, இவற்றையெல்லாம் செய்தால் பிரச்னையை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வரலாம் என்பது குறித்து, அறிக்கை ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின்னரும் முடிவு எட்டப்ப���ில்லை.\nஇதையடுத்து தினசரி வாக்கு விசாரணையாக கடந்த ஆகஸ்ட் 6-ம்தேதி முதல் அயோத்தி வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றுடன் விசாரணை முடிவு பெற்றது. அதன்பின்னர் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடுவர்மன்றத்தின் பரிந்துரைகளை ஏற்பதாக சன்னி வக்ப் வாரியத்தின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n‘அதைத் தவிர எதுன்னாலும் சரிதான்…’- Sena-வுக்கு BJP-யின் மெஸேஜ்\nINX Maxis Case : திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை\nகனடா அமைச்சரவையில் 4 இந்தியர்கள் பாதுகாப்பு உள்பட முக்கிய துறைகள் ஒதுக்கீடு\nINX Maxis Case : திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை\nகமலுடன் இணைந்து பணியாற்றினால் முதல்வர் வேட்பாளர் யார்\nமுஸ்லீம் சட்ட வாரியத்தால் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடியாது : ஹிந்து மகாசபா வழக்கறிஞர்\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு\n - ராமர் கோயில் கட்ட நிதியுதவி அளிக்கும் முஸ்லிம் அமைப்பு தலைவர்\nகனடா அமைச்சரவையில் 4 இந்தியர்கள் பாதுகாப்பு உள்பட முக்கிய துறைகள் ஒதுக்கீடு\nINX Maxis Case : திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை\nகமலுடன் இணைந்து பணியாற்றினால் முதல்வர் வேட்பாளர் யார்\nJobs in CBI : சிபிஐ-யில் 1000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்புகிறது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20161022-5776.html", "date_download": "2019-11-22T01:55:00Z", "digest": "sha1:DRUEKOJ73Z6NOODTIUWZHBKKAAJIFLQP", "length": 12764, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விஜய் சேதுபதியுடன் நடிப்பதைத் தடுக்கும் விக்னே‌ஷ் சிவன் | Tamil Murasu", "raw_content": "\nவிஜய் சேதுபதியுடன் நடிப்பதைத் தடுக்கும் விக்னே‌ஷ் சிவன்\nவிஜய் சேதுபதியுடன் நடிப்பதைத் தடுக்கும் விக்னே‌ஷ் சிவன்\nவிஜய்சேதுபதி நடித்த படங்கள் ஒரு சில வார இடைவெளியில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. தற்பொழுது அவர் நடிப்பில் வெளி வந்திருக்கும் ‘றெக்க’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் ‘கவண்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் மடோனா செபஸ்டின் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என்று கூறுகின்றனர் படக்குழுவினர்.\nஇந்தப் படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி ‘ரேணிகுண்டா’ பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஒரு படத்திலும், புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் ‘விக்ரம் - வேதா’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். பன்னீர் செல்வம் படத்திற்காக விஜய் சேதுபதியின் ஜோடியாக நடிக்க தற்போதைய முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரே‌ஷிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் முன்னரே நடிக்க சம்மதித்த படங்கள் காரணமாக நடிக்க மறுத்துவிட்டார் என்கிறார்கள். சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பினால்தான் கீர்த்தி சுரேஷ், விஜய் சேதுபதி படத்தில் நடிக்க மறுத்தார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.\nமேலும் விஜய் சேதுபதி நடிக்க உள்ள இந்தப் படத்தை ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கப் போகும் விக்னேஷ் சிவன்தான் இயக்குவதாக இருந்தது. இடையில் சூர்யா படம் இயக்க வாய்ப்பு வந்ததும் விஜய் சேதுபதி படத்தை இயக்குவதில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார்.\nஅவர்தான் கீர்த்தி சுரேஷை விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டாம் என்று சொன்னதாகவும் அதோடு அந்தப் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த நயன்தாராவையும் நடிக்க வேண்டாம் என்று தடுத்ததாகவும் கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. தன்னுடைய இரண்டு படங்களுக்கும் ஏற்ற கதாநாயகியைத் தேடி வருகிறார் விஜய் சேதுபதி.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n‘பிகில்’ படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்துக்குத் தற்காலிகமாக ‘தளபதி 64’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்\n‘விஜய் 64’ புகைப்படங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு\n“எனக்கும் காதல் அனுபவம் உள்ளது. நான் செ��்னையைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து வருகிறேன். “ஆனால் அவர் யார் என்று நான் இப்போது சொல்லமாட்டேன் என்று கூறியுள்ளார் நிக்கி கல்ராணி. படம்: ஊடகம்\nசெ‘காதலர் யார் என்று சொல்ல மாட்டேன்: நிக்கி கல்ராணி\nதெலுங்கு மொழியில் நிவேதா பெத்துராஜ் நடித்த படங்கள் வெற்றி பெற்றதையடுத்து, தெலுங்குத் திரையுலகில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றதாம். படம்: ஊடகம்\nநிவேதாவுக்கு குவியும் தெலுங்குப் படங்கள்\nபென்ஸ் காருடன் மோதிய விபத்தில் 64 வயது சைக்கிளோட்டி உயிரிழந்தார்\nமோடி: அமளிகளால் மக்கள் மனங்களை வெல்லலாம் என நினைக்கக் கூடாது\n‘கேரோசல்’ இணையத் தளத்தின் மதிப்பு ஒரு பில்லியன் வெள்ளியாக அதிகரிப்பு\nமாணவர்களிடம் கடுமை வேண்டாம்: போலிசுக்கு ஹாங்காங் தலைவர் உத்தரவு\nமதுக்கூடத்தில் 3 பெண்களை மானபங்கம் செய்த வழக்கறிஞருக்கு $15,000 அபராதம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\n‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/more/4609/ZTmore4609.htm", "date_download": "2019-11-22T02:01:18Z", "digest": "sha1:R3EQDJTSIMA2MZL6N6TIOJSFVIQOQXT6", "length": 3696, "nlines": 42, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n• பண்பாட்டுத் துறையின் பிரதிநிதிகள் 2011-03-10\n• கவனமான பிரதிநிதிகள் 2011-03-10\n• பிரதிநிதிகளின் கள ஆய்வு 2011-03-10\n• சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்களில் புகழ்பெற்ற கலைஞர்கள் 2011-03-09\n• விவாதத்தில் பிரதிநிதிகள் 2011-03-08\n• குவாங் சி சுவாங் இன தன்னாட்சி பிரதேசத்தின் பரதிநிதிகள் 2011-03-06\n• திபெத் பிரதிநிதிகளின் விருப்பம் 2011-03-06\n• கூட்டத்தில் சிறுபான்மை தேசிய இனப் பிரதிநிதிகள் 2011-03-05\n• செய்தியாளருக்குப் பேட்டி அளிக்கின்ற பிரதிநிதிகள் 2011-03-05\n• கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணி 2011-03-03\n• தியென் ஆன் மன் சதுக்கத்தில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய குழுவின் உறிப்பினர் 2011-03-03\n• ஹாங்காங் மற்றும் மகெளவிலிருந்து வரந் பிரதிநிதிகள் 2011-03-03\n• பெய்ஜிங்கில் சென்றடந்த திபெத் பிரதிநிதிக் குழு 2011-03-03\n• பெய்ஜிங்கில் சென்றடைந்த நிங் சியா பிரதிநிதிக்குழு 2011-03-03\nஅனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24 வது கருத்தரங்கு(புதியது)\nபிப்ரவரி 17ஆம் நாள் செய்தியறிக்கை\nNPC-CPPCC பற்றிய இணையக் கருத்துக் கணிப்பு\nசீனாவில் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/more/4644/ZTmore4644.htm", "date_download": "2019-11-22T02:44:59Z", "digest": "sha1:NWEIHRKPGL5V34XVKVHNX2YSBE66HKVW", "length": 2210, "nlines": 32, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n• தமிழன்பன் பார்வை: பெய்ஜிங் போக்குவரத்து-எ\n• தமிழன்பன் பார்வை: பெய்ஜிங் போக்குவரத்து-ஈ\n• தமிழன்பன் பார்வை: பெய்ஜிங் போக்குவரத்து-இ\n• தமிழன்பன் பார்வை: பெய்ஜிங் போக்குவரத்து-ஆ\n• தமிழன்பன் பார்வை: பெய்ஜிங் போக்குவரத்து-அ\nஅனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24 வது கருத்தரங்கு(புதியது)\nபிப்ரவரி 17ஆம் நாள் செய்தியறிக்கை\nNPC-CPPCC பற்றிய இணையக் கருத்துக் கணிப்பு\nசீனாவில் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999985812/ancient-egypt-mystery_online-game.html", "date_download": "2019-11-22T02:58:30Z", "digest": "sha1:2T23PJ6I2GA3CWZLOOCGWFL4YIO22WKG", "length": 11656, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு எகிப்து பழங்கால புதிர்களை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு எகிப்து பழங்கால புதிர்களை\nவிளையாட்டு விளையாட எகிப்து பழங்கால புதிர்களை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் எகிப்து பழங்கால புதிர்களை\nஎகிப்து பிரமிடுகள் தொடர்ந்து அதன் புதிர்களை கொண்டு தொல்பொருள் ஆச்சரியமாகவே உள்ளது. இந்த பிரமிடுகள் ஒரு ஆய்வு, நீங்கள் கவனக்குறைவாக இயக்கத்தில் அறைக்கு நுழைவு மூடப்பட்டது இது ஒரு பண்டைய சாதனம், அமைக்க. இப்போது நீங்கள் சிக்கி ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் புள்ளிவிவரங்கள் அல்லது பொருட்களை ஒரு துப்பு என்றால், நீங்கள் பெற முடியும். சுட்டி பொருட்களை இறக்கிய மற்றும் பொருட்களை அவர்கள் விண்ணப்பிக்க. . விளையாட்டு விளையாட எகிப்து பழங்கால புதிர்களை ஆன்லைன்.\nவிளையாட்டு எகிப்து பழங்கால புதிர்களை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு எகிப்து பழங்கால புதிர்களை சேர்க்கப்பட்டது: 07.04.2013\nவிளையாட்டு அளவு: 2.39 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.37 அவுட் 5 (19 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு எகிப்து பழங்கால புதிர்களை போன்ற விளையாட்டுகள்\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nநவீன குடும்ப அறை எஸ்கேப்\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\nலிட்டில் டெவில் எஸ்கேப் 2\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும். காதலர்\nவிளையாட்டு எகிப்து பழங்கால புதிர்களை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு எகிப்து பழங்கால புதிர்களை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு எகிப்து பழங்கால புதிர்களை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு எகிப்து பழங்கால புதிர்களை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு எகிப்து பழங்கால புதிர்களை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nநவீன குடும்ப அறை எஸ்கேப்\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\nலிட்டில் டெவில் எஸ்கேப் 2\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும். காதலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_185598/20191106171320.html", "date_download": "2019-11-22T03:31:35Z", "digest": "sha1:QQ3SJVZH6Y2BTPBZBUCBGP6T7CYTBF5P", "length": 12278, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "மாஞ்சா நூல் காற்றாடி விட்டால் குண்டர் சட்டம் பாயும்: காவல்துறை எச்சரிக்கை", "raw_content": "மாஞ்சா நூல் காற்றாடி விட்டால் குண்டர் சட்டம் பாயும்: காவல்துறை எச்சரிக்கை\nவெள்ளி 22, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமாஞ்சா நூல் காற்றாடி விட்டால் குண்டர் சட்டம் பாயும்: காவல்துறை எச்சரிக்கை\nமாஞ்சா நூல் காற்றாடி விட்டால் சம்பந்தபட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபால்.தனது இரண்டு வயது மகன் அபினேஷ் ராவ் மற்றும் மனைவி சுமித்ராவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கொருக்குப்பேட்டை பாரதி நகர் மேம்பாலத்தின் மேல் பைக்கில் செல்லும் போது காற்றில் பறந்து வந்த காற்றாடி மாஞ்சா நூல் சுமித்ராவுடன் அமர்ந்து வந்த அபினேஷ் ராவ் கழுத்தில் சிக்கி அறுத்தது. அதில் குழந்தையின் கழுத்து அறுத்து ரத்தம் கொட்டி துடிக்க துடிக்க உயிரிழந்தான். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தை வண்ணாரப்பேட்டை இணை கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டனர்.\nஇதுகுறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் த��னகரன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை காவல் துறையால் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் யாரேனும் விற்பனை செய்தாலும், மாஞ்சா நூலில் பட்டம் விட்டாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். ஆன்லைனில் மாஞ்சா நூல் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கண்ணாடிகள், வஜ்ரம் போன்ற பொருட்களை வைத்து தயாரிக்கப்படுவதே மாஞ்சா நூல். ஆன்லைனில் மாஞ்சா என்ற பெயரை பயன்படுத்தி நூல்கள் விற்கப்படுகிறது. ஆன்லைனில் சட்ட விரோதமாக மாஞ்சா நூல் விற்கப்படுகிறது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும். சென்னை முழுவதும் மாஞ்சா நூல் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்த 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.\nஅந்த தனிப்படைகள் சட்டவிரோதமாக மாஞ்சா நூல் யாரேனும் தயார் செய்கிறார்களா, விற்பனை செய்கிறார்களா என சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 50 பட்டம், 5 மாஞ்சா நூல் உருண்டை பறிமுதல் சென்னையில் போலீசாரின் தடையை மீறி வண்ணாரப்பேட்டை மணிகண்டன் முதலி தெரு, தண்டையார் பேட்டை இளைய முதலி தெரு, வ.உ.சி. நகர், காசிமேடு, ராயபுரம், கொருக்குபேட்டை பாரதி நகர், திருவொற்றியூர் என வடசென்னையில் மாஞ்சா நூல் விற்பனைக்கு பெயர் பெற்ற இடம். இந்த பகுதிகளில் எந்த நேரத்தில் மாஞ்சா நூல் கேட்டாலும் மறைமுகமாக கிடைக்கும். போலீசார் பல வகையில் தடுத்தாலும் மாஞ்சா நூல் விற்பனையை தடுக்க முடியவில்லை. இதற்கு காரணம் குடிசை தொழிலாக மாஞ்சா நூல் தயாரிக்கப்படுகிறது.\nஅந்த வகையில் நேற்று வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி, தண்டையார் பேட்டை இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், ராயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்டோர் கொண்ட 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படைகள் ேநற்று நடத்திய அதிரடி சோதனையில், கடைகள் மற்றும் குடிசைகளில் ரகசியமாக விற்பனை செய்த 50 பட்டம் மற்றும் 5 மாஞ்சா நூல் உருண்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தடையை மீறி விற்பனை செய்த நபர்கள் உதவியுடன் தனிப்படை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.\nமஞ்சசா நூளில் மட்டும் இல்லை ,செலஃபீ மரணம்,லாரி டார் பாய் ,எல்லாமே கவனித்தால் நல்லது ,மக்களும் கவனித்தால் சரி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவெப்பசலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅரசியலில் வெற்றி பெற அனுபவமும் வேண்டும்; அதிர்ஷ்டமும் வேண்டும்: டி.ராஜேந்தர் பேட்டி\n2021 தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் அதிசயம், அற்புதம் நடக்கும்: ரஜினி நம்பிக்கை\nஅரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா\nமேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்: சரத்குமார் வரவேற்பு\nகச்சத்தீவு அருகே 2500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு\nரஜினி, கமல் அரசியலிலும் இணைந்து நடிக்கின்றனர்: துணை முதல்வ‌ர் ஓபிஎஸ் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/73855/news/73855.html", "date_download": "2019-11-22T03:31:30Z", "digest": "sha1:5ZTPUOVB3W7A6BKJQMY2KA7ECGVJGSMQ", "length": 6968, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெங்களூர் அரசு விடுதியில் சிறுவனை அடித்து டாய்லெட்டை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய கொடுமை !! : நிதர்சனம்", "raw_content": "\nபெங்களூர் அரசு விடுதியில் சிறுவனை அடித்து டாய்லெட்டை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய கொடுமை \nபெங்களூரில் உள்ள ஒரு அரசு விடுதியில் 13 வயது சிறுவனை பிளாஸ்டிக் பைப்பால் அடித்து சித்ரவதை செய்ததுடன், டாய்லெட் மற்றும் சமையலறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி ஊழியர்கள் தாக்கியதால் கை கால்களில் காயமடைந்த அந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nசெவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் அந்த சிறுவன் காத்திருந்தான். அப்போது அங்கு வந்த 3 நபர்கள் அவனை பிடித்து வீடற்ற மற்றும் வீட்டை விட்டு ஓடிப்போன சிறுவர்களுக்காக தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்படும் விடுதிக்கு அழைத்து சென்றனர். பின��னர் அங்கிருந்து அரசு விடுதிக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள பொறுப்பாளர் அந்த சிறுவனை விடுதி பொறுப்பாளர் அடித்து துன்புறுத்தியுள்ளார்.\nசிறுவன் தனக்கு குடும்பம் மற்றும் வீடு உள்ளது என்பதை விவரிக்க முயன்றும் அவர்கள் விடவில்லை. சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளேயே முட்டி போட்டு தவழ்ந்து வரும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். பிளாஸ்டிக் பைப்பால் அடித்துள்ளனர். மேலும் டாய்லெட் மற்றும் சமையல் அறையை சுத்தம் செய்யும்படி கூறியுள்ளனர்.\nஇதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த போலீஸ் அதிகாரி சந்தீப் பாட்டீல் கூறினார்.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panimanithan.blogspot.com/2014/07/blog-post_3471.html", "date_download": "2019-11-22T03:00:40Z", "digest": "sha1:P3XJGVBW36IJEG2JZ5ECQZFFULSPE5KD", "length": 13500, "nlines": 42, "source_domain": "panimanithan.blogspot.com", "title": "பனிமனிதன் விவாதங்கள்: தமிழில் சிறுவர் இலக்கியம் -ஹரன் பிரசன்னா", "raw_content": "\nதமிழில் சிறுவர் இலக்கியம் -ஹரன் பிரசன்னா\nதமிழில் சிறுவர் இலக்கியம் திருப்திபடக்கூடிய அளவிற்கு உள்ளதா\nபொதுவாக இம்மாதிரிக் கேள்விகள் கேட்கப்படுகையில் அறிவுஜீவிகள், இல்லை என்ற பதிலை சோகமாகவோ வேகமாகவோ சொல்வதுதான் வழக்கம். அவர்களுக்கு உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்ட நுட்பமான ஆள் என்ற படிமம் கிடைக்கிறதே. ஆனால், “சரி, இதுவரை வெளிவந்தவற்றைப்பற்றிய ஒரு முழு மதிப்பீட்டை சரியான தகவல்களுடன் கொடு பார்ப்போம்” என்றுகேட்டால் பதில் இருக்காது. நாடகம், திறனாய்வு, கல்வித்துறைஆய்வு எதைப்பற்றியானாலும் இதுதான் நிலை. இங்கே எதையும் கூர்ந்து படிக்க, குறைந்தபட்சம் கவனிக்க ஆளில்லை. ஆனால் மட்டம்தட்ட ஒவ்வொரு ஊரிலும் மேதைகள் உலவுகிறார்கள். ‘இலக்கியவாசகமேதை’ களைக் கொஞ்சம் கட்டுக்குள் கொணர வேண்டிய காலம் வந்துவிட்டது.\nதமிழில் சிறுவர் நூல்கள் ஏராளமாக வருகின்றன. அவற்றின் தரம் மற்ற நூல்களைப் போலவே பலவகையானது. சோவியத் பதிப்பகங்கள் போட்ட சிறுவர் நூல்கள் அற்புதமானவை. நான் நிறையச் சேர்த்து என் பிள்ளைகளுக்குக் கொடுத்தேன். பேரழகி வசீலிசா, சோவியத் நாட்டுப்புறக்கதைகள், ஓவியனின் கதை போன்ற நூல்களின் அச்சும் ஓவியங்களும் மகத்தானவை. அவை இங்கே தேங்கிக்கிடந்து பாதிவிலை கால்விலைக்கு விற்றன.\nதேசியக் குழந்தைகள் புத்தக நிறுவனம், தேசிய பிரசுரப் பிரிவு மற்றும் சாகித்ய அகாதமி வெளியீடுகளாக 15 முதல் 30 ரூபாய் விலைகளில் ஏராளமான குழந்தை நூல்கள் மிக அழகிய கட்டமைப்புடன் வந்துள்ளன. பெரும்பாலான என்.சி.பி.எச் கடைகளில் கிடைக்கின்றன. இவ்வாரம் நாகர்கோவில் என்.சி.பி.எச் புத்தகக் கண்காட்சியில் சைதன்யாவுக்கும் அஜிதனுக்கும் 20 நூல்கள் வாங்கினேன்.\nஎன் நண்பர் எம்.கெ.சந்தானம் தேசிய பிரசுரப் பிரிவில் ஆசிரியர். அவர்கள் வெளியிடும் குழந்தை நூல்கள் எல்லா மொழிகளிலும் வருகின்றன. தமிழில் வெளிவருவதைவிட முப்பது மடங்கு அதிகம் பிரதிகள் ஆங்கிலத்தில் வெளிவருகின்றன. அவை வருடம் இருபதிப்புகள் வரை வரும்போது தமிழில் ஒருபதிப்பு விற்றுப்போக நான்கு வருடங்கள் வரை ஆகின்றன. இம்முறை சைதன்யாவுக்கு வாங்கிய பல நூல்கள் 6 ரூபாய் விலைகொண்ட 1995ம் வருடப் பதிப்புகள்\nதமிழ்நாட்டில் பெற்றோர் குழந்தைகளுக்குத் தமிழ்நூல்கள் வாங்கி அளிப்பதேயில்லை. நூல்கள் வாங்கப் பணம் செலவுசெய்யும் நிலையிலுள்ள பெற்றோரின் குழந்தைகள் ஆங்கிலவழிக் கல்வியிலேயே படிக்கும். பெற்றோரும் பள்ளியும் ஆங்கில வாசிப்பையே ஊக்கமூட்டுகின்றனர். வாசிப்பு ஆங்கில மொழியறிவை வளர்க்கும் என்பது பொதுவாகச் சொல்லப்படும் காரணம்.\nஎன் நண்பர் ஜீவா சொன்ன நிகழ்ச்சி. ரயிலில் போகும்போது அவரது பெண் என் ‘பனிமனிதன்’ நாவலைப் படித்துக் கொண்டிருந்தாள். எதிரே உட்கார்ந்திருந்த ஒரு மருத்துவர் அதை ஜன்னல் வழியாக வெளியே போடு, உனக்குப் பரிசு தருகிறேன் என்றாராம். அவர், ‘பாடநூல் தவிர எதையுமே படித்தது இல்லை. ஆகவேதான் டாக்டர் ஆகமுடிந்தது. புத்தகம் படிப்பது கெட்டபழக்கம்’ என்றாராம். ஜீவா அதைச் சாம்பல் இதழில் ஒரு படக்கதையாக எழுதினார். அக்குழந்தை ஆங்கில நாவல்- எனிட் ப்ளைட்டன்- படித்திருந்தால் அம்மனிதர் அப்படிச் சொல்லியிருக்கமாட்டார்.\nஆனால் பிள்ளைகளுக்குத் தமிழ் படிக்க ஆர்வம் இருக்கிறது, காரணம் அது அவர்கள் பேசிப்புழங்கும் மொழி. அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் ஒளித்துப் படிப்பார்கள். தமிழில் இன்று ஆறு நாளிதழ்கள் இலவச இணைப்பாகக் குழந்தைகள் இதழை அளிக்கின்றன. மொத்தப் பிரதி 20 லட்சம். இது சாதாரண விஷயமல்ல. ஆம், குழந்தைகள் படிக்கின்றன. இலவசமாக வெளியிடப்படுவதனால் அவற்றுக்கு நூல்கள் கிடைக்கின்றன. பணம் தந்து எவரும் வாங்கி அளிப்பது இல்லை. மேலும் இன்றைய கல்வியின் பயங்கரமான போட்டியும் கெடுபிடியும் படிக்கக் கூடிய நேரத்தையும் மனநிலையையும் குழந்தைகளுக்கு அளிப்பது இல்லை. அதையும் மீறி அவை படிப்பது ஆச்சரியம்தான். ஆனால் அவ்வெழுத்தின் தரத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதற்குத் தடையாக இருப்பது இதழ்களை நடத்துபவர்களின் மனநிலையே. குழந்தை இதழ்கள் இன்னும் மாயஜாலம், சில்லறை நகைச்சுவை ஆகியவற்றாலேயே நிரப்பப்படுகின்றன.\nஆகவேதான் நான் தினமணி சிறுவர் மணி இணைப்பில் பனிமனிதன் நாவலை எழுதினேன். அறிவியல்பூர்வமாக திட்டமிடப்பட்ட குழந்தைகள் நாவல் அது. 8 வார்த்தைகளுக்கு மிகாத சொற்றொடர். மொத்தம் 100 சொற்களுக்கு மிகாத மொழி. கண்டிப்பாக அது எளிய நாவல் அல்ல. அறிவியலும் தத்துவமும் அதில் உண்டு. என் கனவும் என் அழகுணர்வும் அதில் உள்ளது. மிகப்பரவலான வாசிப்பு அதற்குக் கிடைத்தது. சிறுவர்மணி ஆசிரியராக இருந்த மனோஜ்குமாரின் ஆர்வத்தாலேயே அதை எழுத முடிந்தது. அப்படி ஆர்வத்துடன் பிறர் எழுத வைப்பது இல்லை. மேலும் எழுத நினைத்திருக்கிறேன். சா.தேவதாஸ், ராஜம் கிருஷ்ணன் போலப் பலர் குழந்தை இலக்கியங்களை எழுதியிருக்கிறார்கள்.\nஆனால் பனிமனிதன் நூலாக வந்தபோது பரவலாக வாங்கப்படவில்லை. பள்ளி நூலகங்களில் சென்று முடங்கிவிட்டது. ஆகவே நூல்களாக தமிழில் சிறுவர் இலக்கியம் எழுதுவது வீண். இதழ்களிலேயே எழுதவேண்டும்.\nஒட்டுமொத்தமாக இப்படிச் சொல்லலாம். நல்ல நூல்கள் உள்ளன. குழந்தைகளுக்கு ஆர்வமும் உள்ளது. ஆனால் நாம் குழந்தைகளைக் கணிப்பொறியுலகுக்கு மனிதமென்பொருட்களாக மாற்றும் தீவிரத்தில் இருக்கிறோம். ஆகவே சிறுவர் இலக்கியத்துக்கு நம் சமூகத்தில் இப்போது இடமில்லை.\nதமிழில் சிறுவர் இலக்கியம் -ஹரன் பிரசன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/jun/19/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3174156.html", "date_download": "2019-11-22T01:53:28Z", "digest": "sha1:JOTWQNSUJ3BZHLYQPW7W47PA2LHAQ4TY", "length": 12216, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு மருத்துவமனையில் முழங்கால் மறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஅரசு மருத்துவமனையில் முழங்கால் மறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை\nBy DIN | Published on : 19th June 2019 04:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முழங்கால் மறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தமிழகத்திலேயே அரசு மருத்துவமனையில் இத்தகையை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉத்தரமேரூரை அடுத்த ஆட்டுப்புத்தூர், நடுத் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (60). கூலித்தொழிலாளியான அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வலது கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றது. எனினும் அவரால் அதன் பின்பு நடக்கவே முடியாமல் படுத்த படுக்கையாய் இருந்தார்.\nசுந்தரராஜை அவரது மனைவி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவைச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்கு அனுமதித்தார்.\nகால்மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டவரின் கால் மூட்டு நழுவி முற்றிலுமாக விலகி இருந்ததையும், மேலும் செயற்கை மூட்டு பாகங்கள் தளர்வாக இருந்ததையும் அரசு மருத்துவர்கள் கண்டறிந்தனர். சுந்தரராஜ் கடந்த ஓராண்டு காலமாக வலது புறத்தில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வந்தது மருத்துவர்களுக்குத் தெரிய வந்தது.\nஇதையடுத்��ு அவருக்கு மறு அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா சதாசிவன் தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டது. முதல்வரின் மேற்பார்வையில் எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ஆ.மனோகரன் தலைமையிலான மருத்துவர்கள் கலையரசன், து.எழில்மாறன், ராஜ்குமார், விஜயேந்திரன், ரமலாதேவி, ச.சண்முகம், செவிலியர்கள் உள்ளிட்ட குழுவினர் சுந்தரராஜுக்கு கடந்த 5-ஆம் தேதி மூட்டுமாற்று மறு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்தனர். இதுகுறித்து மருத்துமனை முதல்வர் உஷா சதாசிவன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:\nமூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த சுந்தரராஜுக்கு அம்மா காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மூட்டு மாற்று மறு அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. மேலும், மருத்துவமனை முதல்வர் நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் மூட்டு உள்பாகத்தில் வைக்கப்படும் கருவிகள் வாங்கப்பட்டு பொருத்தப்பட்டன.\nகடந்த 5-ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மறுநாளே சுந்தரராஜ் எழுந்து நின்று, நடந்து காட்டினார். தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சையை மேற்கொண்டிருக்கலாம். எனினும், அதற்கு குறைந்தது ரூ.5 லட்சம் செலவாகும். மேலும் சிகிச்சைக்கு மேற்கொள்ளும் மருந்துகள், படுக்கைக் கட்டணம் என கூடுதல் செலவாகும்.\nஆனால் தமிழ்நாட்டிலேயே அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மூட்டுமாற்று மறு அறுவை சிகிச்சையை எங்கள் மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) ���ந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hongyibag.com/ta/products/eva-luggage/", "date_download": "2019-11-22T02:44:04Z", "digest": "sha1:S7FSCIOMIDBBZA7PSJYREEA4AYDCNDSB", "length": 7442, "nlines": 193, "source_domain": "www.hongyibag.com", "title": "ஈவா லக்கேஜ் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா ஈவா லக்கேஜ் தொழிற்சாலை", "raw_content": "\nநீங்கள் வரவேற்கிறோம் HongYi கடை\nசுற்றுலா வழக்குகள் மற்றும் உடற்பகுதி சாமான்களை\nசுற்றுலா வழக்குகள் மற்றும் உடற்பகுதி சாமான்களை\nஎவா + பிசி தள்ளுவண்டியில் சாமான்களை பையில்\nஹார்ட் பக்க சாமான்களை தள்ளுவண்டியில் வழக்கு பிசி செய்யப்பட்ட\nஇராணுவ பச்சை எவா மென்மையான தள்ளுவண்டியில் வழக்கு\nTSA வால் பூட்டு கொண்டு மென்மையான பக்க எவா சாமான்களை\nசூப்பர் ஒளி தள்ளுவண்டியில் எவா மென்மையான கைப்பெட்டி\nதள்ளுவண்டியில் கொண்டு 2016 புதிய மென்மையான எவா சாமான்களை\nநிறுவனம் எவா தள்ளுவண்டியில் சாமான்களை வழக்கு\nசூடான விற்பனை நிறுவனம் EVA தள்ளுவண்டியில் சாமான்களை ஏபிஎஸ்\nபசுமை நல்ல-தரம்வாய்ந்த 4 சக்கர தள்ளுவண்டி எவா லக்கேஜ்\nபயணம் மென்மையான பக்க தள்ளுவண்டியில் வழக்கு, எவா செய்யப்பட்ட\nஎவா சாமான்களை தள்ளுவண்டியில் வழக்கு ஸ்பின்னரின் சக்கரங்கள்\nஊக்குவிப்பு சூடான விற்பனை நிறுவனம் EVA தள்ளுவண்டி லக்கேஜ் வழக்கு\nஸ்பின்னர் 360 டிகிரி சக்கரங்கள் எவா சாமான்களை பாலியஸ்டர்\n20 \"விமானம் ஈவா மென்மையான லக்கேஜ்\n2pcs எவா நீடித்த மென்மையான கைப்பெட்டி தொகுப்பு\nவிரிவாக்க எவா மென்மையான கைப்பெட்டி\nஎவா மென்மையான தள்ளுவண்டியில் பையில்\nதிங்கள் - வெள்ளி: 05 மணி வரை 08AM\nச - சன்: 04 மணி வரை 09AM\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Inquary.html", "date_download": "2019-11-22T02:10:00Z", "digest": "sha1:5IRHD66XXMB2GLM2T7UKE2YDZ3XPM35F", "length": 10207, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "தீவிரவாதிகளை விடுவிக்கக் கோரினார் - ரிசாட், மகேஸ் விசாரணைக்கு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / தீவிரவாதிகளை விடுவிக்கக் கோரினார் - ரிசாட், மகேஸ் விசாரணைக்கு\nதீவிரவாதிகளை விடுவிக்கக் கோரினார் - ரிசாட், மகேஸ் விசாரணைக்கு\nநிலா நிலான் June 25, 2019 கொழும்பு\nஉயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக���குதல் தெடா்பாக சாட்சியமளிக்க வருமாறு இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சா் றிஷாட் பதியூதீன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட ஒரு சிலர் கைதுசெய்யப்பட்ட நிலையில் இராணுவ தளபதிக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்து அழுத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது\nமுன்வைக்கப்பட்ட நிலையில் அது குறித்து விளக்கம் கோரவே இருவருக்கும் தெரிவுக்குழு அழைப்பு விடுத்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலை அடுத்து இராணுவத் தளபதி ஊடகங்கள் முன்னிலையில் சில கருத்துக்களை முன்வைத்ததுடன்\nஇந்தியாவில் இருந்து திட்டங்கள் வகுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்த கருத்து அரசியல் மட்டத்தில் சர்ச்சையை கிளப்பிய போதிலும் தனது நிலைப்பாட்டில் எந்த மாற்று நிலைப்படும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nஆகவே இந்த விடயங்கள் குறித்து இன்று தெரிவுக்குழு விசாரணைகளை நடத்தும் என எதிர்பார்கலாம். அதேபோல் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களில் ஒருவருடன் வியாபார தொடர்புகளை வைத்திருந்தார்\nஎன்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் அமைச்சராக இருந்த சந்தர்ப்பங்களில் தாக்குதல் குறித்த விசாரணைகளில் தலையிட்டார் என்ற குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது சுமத்தப்ட்டுள்ள நிலையில் அவரையும்\nதெரிவுக்குழு முன்னிலையில் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூடவுள்ளது. இதன்போது முதல் சாட்சியமாக இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயகவிடம்\nவிசாரணைகள் நடத்தப்படும். அடுத்ததாக பிற்பகல் 3 மணிக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வரவுள்ளார். அதேபோல் மேலும் ஒரு அரச அதிகாரியும் வரவழைக்கப்படவுள்ளதா தெரிவுக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?cat=23", "date_download": "2019-11-22T01:57:52Z", "digest": "sha1:BRLLASV4G2ZIZXEWQHJ3KJGASZ2VQGO4", "length": 19678, "nlines": 102, "source_domain": "vallinam.com.my", "title": "உலக இலக்கியம் |", "raw_content": "\nசம்ஸ்காரா : அகங்காரத்தின் மௌனம்\nஒரு நாவலை வாசித்தல் என்பது ஒரு வாழ்வை வாழ்ந்து பார்ப்பது. ஒரு வாழ்வு ஓரர்த்தைதான் கொடுக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. சிறந்த நாவல்கள் ஒரு கதையைத் தன்னியல்பில் சொல்லிச் செல்கின்றன. ஆனால் ஒரு வாசகன் அந்த எழுத்தாளன் சொல்லாத அர்த்தங்களையும் அவன் சொற்களில் விடும் இடைவெளி மூலம் புரிந்துகொள்ள முடியும். ஒரு புகைப்பட கலைஞன் பிடித்தக் குழுப்படத்தில், மூலையில் நிற்கும் தன்னந்தனியான சிறுமியின் கண்களில் தெரியும் மெல்லிய சோகத்தை அறிந்து கொள்வதில் இருக்கிறது நுட்பமான வாசகனின் சவால்.\nஇமையம் எழுதிய ‘ஆறுமுகம்’ நாவலில் திருமணமாகியும் தன்னிடம் கூடாமல் பதுங்கி பதுங்கி ஓடும் தனபாக்க���யத்தை பிடித்த ராமன் அவள் காதுகளையும் மூக்கையும் கடிக்கிறான்; அவளிடம் உறவு கொள்கிறான். அவன் பின்னர் ஒருசமயம் இறந்தும் போகிறான். அவர்களுக்குப் பிறந்த பையன் ஆறுமுகம். சிறுவனாக இருக்கும்போது தனபாக்கியத்தின் காதுகளையும் மூக்கையும் கடிக்கிறான். “அந்தச் சதிகாரன் செஞ்சதயே இந்தச் சதிகாரன் செய்றான் பாரு” என தனபாக்கியம் சொல்வதை அவ்வளவு எளிதாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை. அது ஒரு எதார்த்தமான சித்தரிப்பு மட்டுமே. ஆனால் எதார்த்தங்களை உற்றுநோக்கும்போதுதான் மனித மனதின் பல்லாயிரம் ஆண்டுகளாக உரைந்துபோய்கிடக்கும் படிமங்களை தேடிக்கண்டடைய முடிகிறது.\nவாரிஸ் டைரி : பாலைவனத்தில் உதிர்ந்த பூ\nபிறப்புக்குரிய உறுப்பு வெட்டி எடுக்கப்படுவதை உணர்ந்தேன். மொன்னையான பிளேடு முன்னும் பின்னும் என் தசையினூடே சென்றுவரும் சத்தம் கேட்டப்படியிருந்தது. யாரோ உங்கள் தொடையிலிருந்து தசையைத் துண்டாக அறுத்தெடுப்பதுபோல அல்லது உங்கள் கையை வெட்டியெடுப்பது போலானது அவ்வலி. தவிர, இது உங்கள் உடம்பில் மிக முக்கியமான உணர்ச்சிப் பூர்வமான பகுதி. – waris dirie\nசாகாத நாக்குகள் 10: சாதலும் புதுவது அன்றே\n கேள்வி மிகப்பழமையானதுதான். முகநூல், புலனம் போன்றவற்றில் மிக எளிதாகத் தகவல்களைப் பெற முடியும் என்றும் அதன் மூலம் எத்தனை பெரிய விடயங்களையும் ஓரிருவரிகளில் சுருக்கமாக வாசிக்கவும் பதிவிடவும் முடியும் என நம்பும் படித்த இன்றைய இளைஞர்கள் இக்கேள்வியைக் கேட்பதற்கும் பாமரர்கள் கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. என்னிடம் அதற்கு ஒரு பதில்தான் உள்ளது. நாம் யாராக இருந்து ஒரு இலக்கியப் பிரதியை வாசிக்கிறோமோ அதன் பொருட்டே நம்மை இலக்கியம் வந்தடைகிறது.\nசாகாத நாக்குகள் 9: உள்ளிருந்து உடற்றும் பசி\nஆயிரம் கைகள்… – வசுமித்ர\n2013இல் மலேசிய இலக்கியச் சூழலில் மிகப்பெரிய சர்ச்சை ஒன்று உருவானது. ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற தயாஜி எழுதிய சிறுகதை குறித்து மலேசிய நாளிதழ்கள் அனைத்தும் கண்டனங்களைத் தெரிவித்தன. மனநோயினால் பீடிக்கப்பட்ட ஒருவன் தனது தாய் உள்ளிட்ட பல பெண்கள்மீது காமம் கொள்வதாக எழுதப்பட்ட அக்கதை கலாச்சார சீரழிவை உண்டாக்கும் என மலேசியாவில் பல இயக்கத்தினரும் அறிக்கை விட்டனர். குறிப்பாக அக்கதையில் வரும் மையப்பாத்திரம் காளியின்மீது காமம் கொள்வதாகச் சித்தரித்தது சமய இயக்கங்களிடையே பெரும் கொந்தளிப்பை உண்டு செய்து தயாஜி தன் வானொலி அறிவிப்பாளர் வேலையை இழந்தார். எழுத்தினால் வேலையை இழந்த ஒரே மலேசியத் தமிழ் எழுத்தாளர் தயாஜியாகத்தான் இருக்க முடியும்.\nஜூல்ஸுடன் ஒரு நாள் : தப்பிக்க முடியாத உண்மை\nஒரு சின்னஞ்சிறிய நாவல் மிக நீண்டநாள் வாழ்ந்துமுடித்துவிட்ட அயற்சியைக் கொடுக்கமுடிவது குறித்து இப்போதுவரை ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரம் ஒன்றுக்கு மரணம் நிகழ்வதை எளிதாகக் கடக்க முடிகிறது. மனித அழிவுகளும் வதைகளும் நாவலில் இடம்பெறுவதைக்கூட வரலாற்றின் ஒரு பக்கமென கசப்புகளைச் சுமந்து செல்ல முடிகிறது. ஒரே ஒரு மரணத்தை நாவல் முழுவதும் நிறைப்பதென்பது பிணத்தைச் சுமந்து நடப்பதுபோல ஒரு கனமான அனுபவம். ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ என்ற டயான் ப்ரோகோவன் நாவல் அவ்வாறான ஒரு சுமையை வாசகனிடம் கடத்துகிறது.\nசாகாத நாக்குகள் 8 : உலகம் என்பது எளிமை\nகனடாவில் உள்ள ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மூன்று குழந்தைகளுக்குத் தாய். கொஞ்சம் சோர்வு அவர் குரலில் இருந்தது. காரணம் வினவியபோது குழந்தைகளால் பிரச்னை என்றார். “ஏன் பள்ளிக்குப் போக அடம் பிடிக்கிறார்களா” எனக் கேட்டேன். “இல்லை… எவ்வளவு கெஞ்சியும் பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்”.\nசாகாத நாக்குகள் 7: தொன்மங்களைத் தொடுதல்\nஒருவரிகூட படிக்காத ஒருவரால் ராமாயணத்திலிருந்தும் மகா பாரதத்தில் இருந்தும் அல்லது சிலப்பதிகாரத்திலிருந்தும், மணிமேகலையிலிருந்தும்கூட ஏதாவதொரு காட்சியைச் சொல்லிவிட முடியும். செவிவழியாய் கேட்டுத் தொடர்ந்த எளிய கதைகூறல் முறையாலும் செய்திகளை மட்டுமே வாசகனுக்குக் கொடுக்கும் மேடைப்பேச்சாலும் பெரும்பாலும் அது சாத்தியமானது. தேர்ந்த வாசகன் இந்த கதை சொல்லும் நேரடித்தன்மையை விரும்புவதில்லை. அவனுக்குத் தேவை தகவல்களும் அல்ல. தொன்மங்களை வாசிக்கத்தொடங்கும் வாசகன் ஒருவன் அதில் காணப்படும் நுண்குறிப்புகளைத் தன் கற்பனையால் விரித்தெடுக்கவே முதலில் ஆயர்த்தமாவான். புனைவு எழுத்தாளன் அதன்மூலம் அவன் உருவாக்கிக்கொள்ளும் அக உலகில் வரலாற்றில் சொல்லாமல் விடுபட்ட இடைவெளிகளை நிரப்பத்தொ��ங்குவான்.\nசாகாத நாக்குகள் 6 :மௌனமாகப் பேசும் புரட்சி எழுத்துகள்\nநண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது “எனக்கு அரசியலற்ற படைப்புகள் மேல் பெரிய நாட்டம் இல்லை” என்றேன். அதற்கு மறுப்பு சொன்ன நண்பரும் தான் கலை வெளிப்பாட்டில் பிரச்சாரங்களை விரும்புவதில்லை என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அரசியலுக்கும் பிரச்சாரத் தொனிக்கும் என்ன சம்பந்தம் எனக் குழம்பினேன். அரசியல் படைப்புகள் அவ்வாறுதான் இருக்கும் என்பது அவருடைய திட்டவட்டமான முடிவாக இருந்தது. அவர் குறிப்பிடுவது இலக்கியத்தில் உள்ள புரட்சியின் கோஷங்களை எனப்புரிந்துகொண்டேன்.\nசாகாத நாக்குகள் 5 : கடலைத் தாண்டிய கதைகள்\nகுடிபெயர்தலைக் குறிக்க மைக்ரேஷன் (migration), டிஸ்ப்ளேஸ்மெண்ட் (displacement) என்னும் இரு சொற்களும் கையாளப்படுகின்றன. மைக்ரேஷன் (migration) என்பது ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்குக் குடி பெயர்தல். டிஸ்ப்ளேஸ்மெண்ட் (displacement) என்பது ஒரே நாட்டுக்குள் நிகழும் இடப்பெயர்ச்சி. இடப்பெயர்ச்சியைப் புலம்பெயர்தலாகக் காணக்கூடாது என்பது பன்னாட்டு வரையறை.\n‘’பதி எழு அறியாப் பழங்குடி மக்கள்’ என்ற வரி சிலப்பதிகாரத்தில் பிரபலம். நகரத்தைவிட்டு மக்கள் இடம்பெயராமல் இருப்பதே சிறப்பாக எண்ணப்பட்ட காலத்தில் நாடுவிட்டு நாடு செல்பவர்களை அக்காலத் தமிழர் மதிக்கவில்லை.\nசாகாத நாக்குகள் – 4 : கிளர்ந்த கொங்கை\nஅறிதல் இல்லாத அவன் தொடுதலில்\nபெயர், ஊர், வயது, முகவரி, படிப்பு, வேலை, சாதி, தந்தை பெயர்\nபதிவேற்றம் காணும் படைப்புகள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் வழி பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவகைகள் Select Category அனுபவம் அறிவிப்பு உலக இலக்கியம் கடிதம்/எதிர்வினை கட்டுரை/பத்தி க‌விதை சினிமா சிறுகதை திற‌ந்தே கிட‌க்கும் டைரி நேர்காண‌ல் பயணம் முட்டாளுடன் மூன்று நாட்கள் விமர்சனம்\nசை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம் October 17, 2019\nமகரந்த வெளி – பஞ்சு மிட்டாயும் பட்டு நூலும் August 22, 2019\nசுனில் கிருஷ்ணனின் மகரந்த வெளி – கடிதம் August 22, 2019\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\nபுயலிலே ஒரு தோணி :… (3,491)\nசாகாத நாக்குகள் 9:… (2,255)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/thoughts/tag/Kamal.html", "date_download": "2019-11-22T02:11:38Z", "digest": "sha1:EYZ7RJGPAIUIW2HTUD77N4DKSPRVVMEE", "length": 9649, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Kamal", "raw_content": "\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில்\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புத் துறையில் பதவி\nஇந்துத்வா கொள்கையை தூக்கி எறியும் சிவசேனா\nஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவகுப்பறையில் பாம்பு கடித்து சிறுமி பலி\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக அரசு அடுத்த ஒப்பந்தம்\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து கொன்ற தாய்\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை (21 நவ 2019): நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.\nகமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்\nசென்னை (18 நவ 2019): நகைச்சுவை நடிகர் வடிவேலு மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.\nகவுதமிக்கு பிறகு கமல் இவரோடுதான் உலா வருகிறாரோ\nபரமக்குடி (07 நவ 2019): பரமக்குடியில் நடந்த கமல் குடும்ப விழாவில் நடிகை பூஜா குமாரும் கலந்து கொண்டுள்ளார்.\nபிக்பாஸ் முடிவில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி உண்டு\nசென்னை (05 அக் 2019): கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் நாளையுடன் முடிவடைகிறது. தற்போது ஷெரீன், லோஸ்லியா, முகென், சாண்டி ஆகியோர் உள்ளனர்.\nநீட் தேர்வு ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவரே கமல்தான் - பகீர் கிளப்பும் அமைச்சர்\nசென்னை (02 அக் 2019): நீட் தேர்வு ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவரே கமல்தான் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.\nபக்கம் 1 / 10\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்…\nமகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி - பிரித்விராஜ் சவ்ஹான் உ…\nஉதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நோட்டீஸ்\nஓமன் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப…\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்\nகுண்டு வெடிப்பு வழக்கில் கு���்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புத் …\nஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்…\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலி\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா ச…\nதமிழக மருத்துவத் துறையில் லேப் டெக்னீசியன் வேலை\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான…\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனி…\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சரத்பவார…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/06/blog-post_388.html?m=1", "date_download": "2019-11-22T02:29:26Z", "digest": "sha1:7R7LDXUOATYFKI5P5ZDKBKODELV3BHGZ", "length": 9220, "nlines": 131, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "தர்பூசணி விளைவித்து பள்ளி மாணவர்கள் சாதனை - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதர்பூசணி விளைவித்து பள்ளி மாணவர்கள் சாதனை\nமாதனூர் ஒன்றியம் பள்ளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பாலைவனம் போன்று இருந்த பள்ளி வளாகம் கடந்த மூன்று வருடங்களாக ஆசிரியர்கள் மாணவர்கள் தொடர் முயற்சிகளால் பல செடி கொடிகள் மரங்கள் நடப்பட்டு தற்போது பசுமைப் பள்ளியாக மாறிவருகிறது.\nஅவரை முருங்கை போன்ற காய்கறி தோட்டம், தூதுவளை கற்பூர வள்ளி போன்ற மூலிகைத் தோட்டம், ரோஜா, வாடாமல்லி போன்ற மலர் தோட்டம், நாவல், வேப்பம், புங்கன், அசோகா, மே பிளவர் நிழல் தரும் மரங்கள் என பல தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. தலைமையாசிரியர் சேகர் வழிகாட்டுதலின்படி கடந்த வருடம் மாணவர்களின் முயற்சியால் காய்கறி தோட்டத்தில் உரங்கள் பூச்சி கொல்லிகள் இல்லாமல் இயற்கை முறையில் விளைந்த 25 பூசணிகள் அறுவடை செய்யப்பட்டு மாணவர்களுக்கு சத்துணவில் சமைத்து பரிமாறப்பட்டது. மாணவர்கள் சளி இருமலால் மாணவர்கள் பாதிக்கப்படும்போது தூதுவளை போன்ற மூலிகைகள் அளிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தர்பூசணி விதை நடவு செய்யப்பட்டு மாணவர்களால் பராமரிக்கப்பட்டது. தற்போது அந்த செடியில் ஒரே ஒரு தர்பூசணி காய்த்து வழமாகியது. தலைமையாசிரியர் சேகர் அதை அறுவடை செய்து மாணவர்களுக்கு வழங்கினார். அண்டை மாநிலங்களில் மட்டுமே விளையும் தர்பூசணியை பள்ளி மாணவர்கள் பள்ளியில் அறுவடை செய்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். ஆசிரியர்கள் ரேவதி, நளின சங்கரி, கேசலட்சுமி, ஷர்மிளா, கோமதி ஆகியோர் மாணவர்களை வெகுவாக பாராட்டினர்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/25-nokia-j-bluetooth-headset-aid0190.html", "date_download": "2019-11-22T02:27:36Z", "digest": "sha1:UAQXEHB54VDX4UWEQ42TKM4T2JR4N4D2", "length": 19071, "nlines": 246, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia J Bluetooth headset | புதிய நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதுகளுக்கு அலர்ஜி ஏற்படுத்தாத நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட்\nபுதுமைக்கும் ஸ்டைலுக்கும் உதாரணமாக நோக்கியாவின் புதிய ஹெட்செட் மாடல்களைச் சொல்லலாம். ஆம் நோக்கியாவின் பிஎச்-806 ஹெட்செட்டுகள் ரெட்டாட் டிசைன் விருது, சிஇஎஸ் டிஸைன் மற்றும் இன்ஜினியரிங் இனோவசன் விருது மற்றும் ஐஎப் டிசைன் விருது போன்ற விருதுகளை வாங்கியிருக்கின்றன. அதுபோல் நோக்கியாவின் ஜே பிஎச்-806 ஹெட்செட்டுகள் பாதுகாப்பிற்கும், வசதிகளுக்கும், ஸ்டைலுக்கும் மற்றும் அடக்கத்திற்கும் சிறப்பான பெயரைப் பெற்றுள்ளன.\nநோக்கியாவின் ஜே பிஎச்-806 ஹெட்செட்டுகள் ஸ்டெயின்லெஸ் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதல் நிக்கல் தகடுகள் இல்லாததால் இதை நாம் காதில் பொருத்தி பாடல் கேட்டாலும் நமக்கு அலர்ஜி ஏற்படாது. அதுபோல் இதன் எடையும் குறைந்த அதாவது 8 கிராமில் இருப்பதால் இதன் எடையை நமது காது உணராது. இந்த ஹெட்செட்டுகள் மூலம் எளிதாக அழைப்புகளை நாம் பெற முடியும். மற்றும் அழைப்புகளையும் நாம் கொடுக்க முடியும்.\nநோக்கியாவின் ஜே பிஎச்-806 ஹெட்செட்டுகளை இயக்குவது மிகவும் எளிதானதாகும். நமது மொபைல் இந்த ஹெட்செட்டில் இணைந்திருக்கும் போது நமக்கு இண்டிகேட்டர் விளக்கு தெரியும். மேலும் அழைப்புகளை எடுக்கவும், நிறுத்தவும், திருப்பி விடவும் மற்றும் ஹெட்செட்டை ஆன் செய்யவும் மற்றும் ஆப் செய்யவும் என ஏராளமான மல்டிபங்சன் கீகள் உள்ளன.\nநோக்கியாவின் ஜே பிஎச்-806 ஹெட்செட்டுகளை பயன்படு���்த வேண்டுமானால் முதலில் இதை நமது மொபைலோடு இணைக்க வேண்டும். அதுபோல் பொமைலை ஆன் செய்வதற்கு முன் இந்த ஹெட் செட்ட ஆப்பில் வைத்திருக்க வேண்டும். பின் நமது காதில் இந்த ஹெட் செட்டைப் பொருத்தியபின் இதன் மல்டிபங்சன் கீயை அழுத்த வேண்டும். அப்போது மொழியைத் தேர்ந்தெடுக்குமாறு அறிவிப்பு கொடுக்கப்படும். பின் அதைத் தேர்ந்தெடுத்து தயாராவதற்கு ஒரு 3 நிமிடங்கள் ஆகும். பின் நமது மொபைலில் உள்ள ப்ளூடூத் இணைப்பைப் பார்த்து அது ஹெட் செட்டோடு இணைந்திருக்கிறதா என்று சரி செய்து கொள்ள வேண்டும். இப்போது நமது ஹெட் செட் நமது மொபைல் போனோடு இணைந்து இருக்கும்.\nநோக்கியாவின் ஜே பிஎச்-806 ஹெட்செட்டுகளில் உள்ள மல்டிபங்சன் கீதான் இந்த ஹெட் செட்டைக் கட்டுப்படுத்தும் நங்கூரமாக இருக்கிறது. அழைப்பு வரும்போது இந்த பட்டனை ஒரு முறை அழுத்தினால் அந்த அழைப்புக்கு பதில் அளிக்கலாம். இருமுறை அழுத்தினால் அழைப்பை நிராகரித்து விடலாம். அதுபோல் ரீடயல் செய்வதற்கும் இந்த பட்டனை ஒரு முறை அழுத்தினால் போதும். அதுபோல் இந்த பட்டனை 2 வினாடிகள் அழுத்தினால் அழைப்புகளை திருப்பிவிடலாம். அதுபோல் இதன் ஒலி அளவும் தானாகவே சரி செய்து கொள்ளும்.\nநோக்கியாவின் ஜே பிஎச்-806 ஹெட்செட்டுகள் வேறுபட்ட பல அளவுகளில் வருகின்றன. ஜார்ஜருக்கான் மைக்ரோயுஎஸ்பி கனக்டரும் அதே நேரத்தில் இதை எடுத்துச் செல்வதற்கான க்ளிப்பும் உள்ளன. நாம் ஓட்டுனர் இருக்கையில் இல்லாத போது இந்த ஹெட்செட்டை க்ளிப்பில் மாட்டிவைத்துக் கொள்ளலாம். இதிலுள்ள ஆல்வேய்ஸ் ரெடி பங்சன் வசதி இந்த ஹெட்செட்டைப் பயன்படுத்துவோருக்கு அழைப்பு வரும்போது இந்த ஹெட்செட்டை க்ளிப்பிலிருந்து எடுத்து எளிதாக காதுகளில் பொருத்திக் கொள்ளலாம்.\nஇந்த புதிய நோக்கியாவின் ஜே பிஎச்-806 ஹெட்செட்டுகளின் விலை ரூ.7,100 ஆகும்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nஐபாட், ஐபோனுக்கு புதிய டோக்கிங் மியூசிக் சாதனம்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nதேனிசை மழை பொழியும் புதிய இயர் போன்\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஆன்ட்ராய்டு வசதியுடன் புதுமையான வெப் ரேடியோ\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அ��ிமுகம்\n8,000 பாடல்கள் ஸ்டோர் செய்யும் வசதியுடன் குட்டி எம்பி-3 ப்ளேயர்\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nசாம்சங் கேலக்ஸி டேப்லெட்டுக்கு புதிய ஆடியோ டோக்கிங் ஸ்டேஷன்\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஅருமையான பேட்டரி பேக்கப்புடன் எச்டிசி போர்ட்டபிள் ஸ்பீக்கர்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-11-22T03:58:19Z", "digest": "sha1:OGYPLNRW7QL7SHLRT2AISPSSFXRLG343", "length": 6475, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிழக்கு ஆசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் East Asia என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► வடக்கு ஆசியா‎ (2 பகு, 4 பக்.)\n► கிழக்கு ஆசிய நாடுகள்‎ (7 பகு, 6 பக்.)\n\"கிழக்கு ஆசியா\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2013, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2019-11-22T03:52:02Z", "digest": "sha1:XCALJXK55M3IVHL4IIMQCLMEES5SGSFB", "length": 63959, "nlines": 652, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கையின் பிரதேச செயலகங்கள் - தமிழ் விக்க��ப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇலங்கையில் பிரதேசச் செயலகங்கள் (Divisional Secretariat) என்பது ஒரு நிர்வாக அலகு ஆகும். முழு இலங்கையும் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமும் பல பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[1] இப் பிரிவுகளும் மேலும் சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அல்லது கிராம அலுவலர் பிரிவுகள் எனப்படுகின்றன. பிரதேசச் செயலாளர் பிரிவு ஒவ்வொன்றும் பிரதேசச் செயலாளர் ஒருவரின் கீழ் இயங்குகின்றது. இப் பிரதேசச் செயலாளர்கள் மாவட்டங்களின் நிர்வாகத் தலைவர்களான அரசாங்க அதிபர்களுக்குப் பொறுப்புடையவர்களாக இருக்கின்றனர்.\n2 பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை\n6.1 சமூக, பொருளாதார முக்கியத்துவம்\n6.2 நிர்வாக அரசியல் முக்கியத்துவம்\n1989ல் பதவியேற்ற ஜனாதிபதி ரணசிங்க பிரமதாச பிரதேச மட்டத்தில் நிர்வாகம் பன்முகப்படுத்தப்படுதல் வேண்டும் என்ற அடிப்படையில் ஏற்படுத்திய முறையே பிரதேச செயலக முறையாகும்.\nரணசிங்க பிரமதாசவின் அரசாங்கம் வறுமை ஒழிப்பு, கிராமியமட்ட விருத்தி ஆகியவற்றை ஒரு புதியமட்டத்தில் ஏற்படுத்தி வந்தது. சனசக்தித் திட்டத்தை வறுமை ஒழிப்பு நடவடிக்கையாகவும், பிரதேச நிர்வாக முறையை கிராமிய அபிவிருத்தி நடவடிக்கையாகவும் அரசாங்கம் செயற்படுத்தி வந்தது. இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் (1656–1796) ஏற்படுத்தப்பட்ட கச்சேரி முறையை (மாவட்ட செயலகம்) மாற்றி, பிரதேச மட்டத்தில் நிர்வாகம் பன்முகப்படுத்தப்படுதல் வேண்டும் என்ற அடிப்படையை நோக்காகக் கொண்டு ஏற்கனவே உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாக (A.G.A.Division) இருந்த நிறுவனங்கள் பிரதேச செயலகங்களாக மாற்றியமைக்கப்பட்டன. இதன் கீழ் முன்பு அமைச்சுக்கள், திணைக்களங்கள், கச்சேரிகள் என்பவற்றால் மேற்கொள்ளப்பட்ட அலுவல்கள் பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கப்பட்டன.\nஇலங்கையில் மொத்தம் கிட்டத்தட்ட 331 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் உள்ளன.[2] பரப்பளவு, மக்கட்தொகை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாவட்டமும் குறைந்தளவு தொடக்கம் கூடியளவு வரையான பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வட மாகா���த்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து பிரித்து அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் மிகக் குறைந்த எண்ணிக்கையாக பிரதேசச் செயலாளர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. குருநாகல் மாவட்டம் மிகக்கூடிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.\nமாவட்ட அடிப்படையில் பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.\nபிரதேசச் செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை\nஇதன் மூலம் மக்கள் தமது தேவைகளை விரைவாகவும், பணவிரயமின்றியும் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்பை வழங்குவதுடன், துரித முன்னேற்றத்தை அடைவதும் அரசாங்கத்தின் எதிர்ப்பார்க்கையாகும்.\nசமூகநலவிருத்தி (சுகாதாரம், நீர் விநியோகம்)\nபொருளாதார விருத்தி (விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய முன்னேற்றத் திட்டங்கள், பாதை முன்னேற்றம், கைத்தொழில்)\nபிறப்பு, இறப்பு விவாகப் பதிவு நடவடிக்கைகள்\nஇணக்க சபைகள் மூலம் குடும்ப, சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்தல்\nஅனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் (மரம், வியாபாரம், வாகனம், சாரதி)\nபிரதேச செயலகங்களின் நோக்களைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.\nநிர்வாகத்தைப் பன்முகப்படுத்துவதன் மூலம் கிராமிய மட்ட முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தல்\nபிரதேச முனெனேற்றத்தில் மக்கள் பங்குபற்றலை அதிகரித்தல்.\nமக்களின் அன்றாடத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்திசெய்து கொடுப்பதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தல்\nமக்களின் வாழ்க்கைச் செலவு, நேர விரயம், போக்குவரத்துச் செலவு என்பவற்றைக் குறைத்து வாழ்க்கைத்தரத்தைக் கூட்டுதல்.\nதேசிய முன்னேற்றத்தை எய்துவதற்கு கிராமிய முன்னேற்றம் அவசியம் என்பதால் கிராமிய மட்டத்தை விருத்தி செய்தல்\nகிராமிய மட்டத்திலான சமூக, பொருளாதார, கலாசார தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொடுத்தல்\nவினைத்திறனான துரித தீர்மானங்களை எடுத்தல்\nபிரதேச செயலகங்கள் நிறுவப்படுவதன் முக்கியத்துவத்தை சமூக. பொருளாதார முக்கியத்துவம், நிர்வாக, அரசியல் முக்கியத்துவமென இரு கட்டங்களாக வகுக்கலாம்:\nமக்களின் தேவைகள் அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே பூர்த்தி செய்யப்படுவதால் காலதாமதம், நேரவிரயம், போக்குவரத்துச் செலவு என்பன குறைவடையும். இதனால் அவர்களது வாழ்க்கைத் தரம் உயரும்.\nமக்களின் தேவைகள் துர���தமாக நிறைவேற்றப்படும் போது அவர்களிடம் காணப்படும் விரக்தி அமைதியின்மை என்பன நீங்கி நாடு வளம் பெறும்.\nகிராமிய மட்ட முன்னேற்றம் ஏற்படும். இதனால் ஒவ்வொரு பிரதேசத்திலும் சம அளவில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.\nமக்கள் முன்னேற்றப்பணிகளில் சமூகச் செயற்றிட்டங்களில் பங்குபற்ற வாய்ப்புண்டாக்கிக் கொடுக்கப்படும். இதனால் மக்களின் பங்கு பற்றல் அதிகரிக்கும்.\nநாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேசத்தையும் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெற முடியுமானதாக இருப்பதினால் விரைவான முன்னேற்றம் ஏற்படும்.\nமுன்பு கச்சேரிகள், உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்கள் என்பவற்றை நிர்வகிக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது பிரதேச செயலகங்களை மட்டுமே நிர்வகிக்க வேண்டி உள்ளன. இதனால் நிர்வகிப்பதும் இலகு, கட்டுப்படுத்துவதும் இலகு, தீர்மானங்களைத் துரிதமாக மேற்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.\nநிர்வாகம் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. முகாமைத்துவ நோக்கில் கட்டுப்படுத்துவது இலகுவாகவும், ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இருக்கும்.\nஅரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், தீர்மானங்கள் என்பவற்றை உடனுக்குடன் நாட்டின் பல பாகங்களுக்கும் அனுப்பிவைக்க முடியும்.\nமக்களின் பங்குபற்றல் அதிகரிப்பதனால் இவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அத்துடன் ஜனநாயக முறைக்கு மேலும் வலுவூட்டப்படும்.\nஇதனையும் பார்க்க: மத்திய மாகாணம், இலங்கை\nஇதனையும் பார்க்க: கண்டி மாவட்டம்\nஅக்குரணை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஉடதும்பறை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஉடபத்தளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஉடுநுவரை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகங்கா இகலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகண்டி பிரதேசச் செயலாளர் பிரிவு\nகத்தராலியட்டை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகரிஸ்பத்துவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகுண்டசாலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nடொலுவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதும்பனை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதெல்தோட்டை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபன்விலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபஸ்பாகே கோரளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபாத்ததும்பறை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபாத்ததேவாகிட்டை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபூஜாப்பிட்டிய பிரதேசச் செயலாளர் பிரிவு\nமினிப்பே பிரதேசச் செயலாளர் பிர���வு\nமெடதும்பறை பிரதேசச் செயலாளர் பிரிவு\nயட்டிநுவரை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: மாத்தளை மாவட்டம்\nஅம்பன்கங்கை கோரளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஉக்குவெலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகலேவளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதம்புள்ளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nநாவுலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபல்லேபொளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமாத்தளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nயட்டவத்தை பிரதேசச் செயலாளர் பிரிவு\nரத்தோட்டை பிரதேசச் செயலாளர் பிரிவு\nலக்கலை-பல்லேகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nவில்கமுவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: நுவரெலியா மாவட்டம்\nஅம்பகமுவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகொத்மலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nநுவரெலியா பிரதேசச் செயலாளர் பிரிவு\nவலப்பனை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஹங்குரன்கெத்தை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமுதன்மைக் கட்டுரை: பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை\nஇதனையும் பார்க்க: வட மாகாணம், இலங்கை\nஇதனையும் பார்க்க: யாழ்ப்பாண மாவட்டம்\nஊர்காவற்றுறை பிரதேசச் செயலாளர் பிரிவு\nசங்கானை பிரதேசச் செயலாளர் பிரிவு\nசண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு\nதெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஉடுவில் பிரதேசச் செயலாளர் பிரிவு\nகோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு\nகரவெட்டி பிரதேசச் செயலாளர் பிரிவு\nமருதங்கேணி பிரதேசச் செயலாளர் பிரிவு\nபருத்தித்துறை பிரதேசச் செயலாளர் பிரிவு\nசாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு\nநல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவு\nயாழ்ப்பாணம் பிரதேசச் செயலாளர் பிரிவு\nவேலணை பிரதேசச் செயலாளர் பிரிவு\nநெடுந்தீவு பிரதேசச் செயலாளர் பிரிவு\nகாரைநகர் பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: கிளிநொச்சி மாவட்டம்\nகண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகரைச்சி பிரதேசச் செயலாளர் பிரிவு\nபச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு\nபூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: மன்னார் மாவட்டம்\nமடு பிரதேசச் செயலாளர் பிரிவு\nமன்னார் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவு\nமாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு\nமுசலி பிரதேசச் செயலாளர் பிரிவு\nநானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: முல்லைத்தீவு மாவட்டம்\nமாந்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு\nகரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு\nஒட்டுசுட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு\nபுதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் பிரிவு\nதுணுக்காய் பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: வவுனியா மாவட்டம்\nவவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவு\nவவுனியா வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு\nவவுனியா தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு\nவெங்கலச்செட்டிக்குளம் பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: கிழக்கு மாகாணம், இலங்கை\nஇதனையும் பார்க்க: அம்பாறை மாவட்டம்\nஅக்கறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு\nஅட்டாளைச்சேனை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஅம்பாறை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஆலயடிவேம்பு பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇறக்காமம் பிரதேசச் செயலாளர் பிரிவு\nஉகணை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகல்முனை (தமிழ்) பிரதேசச் செயலாளர் பிரிவு\nகல்முனை (முசுலிம்) பிரதேசச் செயலாளர் பிரிவு\nகாரைதீவு பிரதேசச் செயலாளர் பிரிவு\nசம்மாந்துறை பிரதேசச் செயலாளர் பிரிவு\nசாய்ந்தமருது பிரதேசச் செயலாளர் பிரிவு\nதமனை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதிருக்கோவில் பிரதேசச் செயலாளர் பிரிவு\nதெகியத்தகண்டிய பிரதேசச் செயலாளர் பிரிவு\nநாவிதன்வெளி பிரதேசச் செயலாளர் பிரிவு\nநிந்தவூர் பிரதேசச் செயலாளர் பிரிவு\nபதியத்தலாவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபொத்துவில் பிரதேசச் செயலாளர் பிரிவு\nமகா ஓயா பிரதேசச் செயலாளர் பிரிவு\nலகுகலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: மட்டக்களப்பு மாவட்டம்\nஏறாவூர் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவு\nஏறாவூர்ப் பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு\nகாத்தான்குடி பிரதேசச் செயலாளர் பிரிவு\nகோறளைப் பற்று தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு\nகோறளைப் பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு\nகோறளைப் பற்று மத்தி பிரதேசச் செயலாளர் பிரிவு\nகோறளைப் பற்று மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு\nகோறளைப் பற்று வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு\nபோரதீவுப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு\nமண்முனை தெற்கும் எருவில் பற்றும் பிரதேசச் செயலாளர் பிரிவு\nமண்முனை தென் மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு\nமண்முனை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு\nமண்முனை வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு\nமண்முனைப் பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: திருகோணமலை மாவட்டம்\nகந்தளாய் பிரதேசச் செயலாளர் பிரிவு\nகிண்ணியா பிரதேசச் செயலாளர் பிரிவு\nகுச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவு\nகோமரங்கடவல பிரதேசச் செயலாளர் பிரிவு\nசேருவிலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதம்பலகாமம் பிரதேசச் செயலாளர் பிரிவு\nதிருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபதவிசிறிபுர பிரதேசச் செயலாளர் பிரிவு\nமூதூர் பிரதேசச் செயலாளர் பிரிவு\nமொரவெவ பிரதேசச் செயலாளர் பிரிவு\nவெருகல் - ஈச்சிலம்பத்தை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: சப்ரகமுவா மாகாணம்\nஇதனையும் பார்க்க: கேகாலை மாவட்டம்\nஅரநாயக்கா பிரதேசச் செயலாளர் பிரிவு\nபுலத்கொகுபிட்டிய பிரதேசச் செயலாளர் பிரிவு\nதெகியோவிட்டை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதெரனியாகலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகலிகமுவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகேகாலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமாவனல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு\nறம்புக்கணை பிரதேசச் செயலாளர் பிரிவு\nருவான்வெல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு\nவறக்கப்பொலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஎட்டியாந்தோட்டை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: இரத்தினபுரி மாவட்டம்\nஅயகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபலாங்கொடை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஎகலியகொடை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஎலபாத்தை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஎம்பிலிபிட்டியா பிரதேசச் செயலாளர் பிரிவு\nகொடகவளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇம்புல்பே பிரதேசச் செயலாளர் பிரிவு\nகாவத்தை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகலவானை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகிரியெல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகொலொன்னை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகுருவிட்டை பிரதேசச் செயலாளர் பிரிவு\nநிவித்திகலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஒபநாயக்கா பிரதேசச் செயலாளர் பிரிவு\nபெல்மதுளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇரத்தினபுரி பிரதேசச் செயலாளர் பிரிவு\nவெளிகேபொலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: ஊவா மாகாணம்\nஇதனையும் பார்க்க: பதுளை மாவட்டம்\nபதுளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபண்டாரவளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஎல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஹல்துமுல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஆலி-எலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஅப்புத்தளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகந்தகெட்டிய பிரதேசச் செயலாளர் பிரிவு\nலுணுகலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமகியங்கனை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமீகாககிவுலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபசறை பிரதேசச் செயலாளர் பிரிவு\nறிதிமாலியத்தை பிரதேசச் செயலாளர் பிரிவு\nசொரணாதோட்டை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஊவா பறணகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nவெலிமடை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: மொனராகலை மாவட்டம்\nபடல்கும்புரை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபிபிலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபுத்தலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகதிர்காமம் பிரதேசச் செயலாளர் பிரிவு\nமதுள்ளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமெதகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமொனராகலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nசெவனகலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nசியம்பலான்டுவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதனமல்விலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nவெல்லவாய பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: வடமத்திய மாகாணம்\nஇதனையும் பார்க்க: அநுராதபுரம் மாவட்டம்\nகல்னேவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகலன்பிந்துனுவெவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகொரவப்பொத்தானை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇபலோகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nககட்டகஸ்திகிலியை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகெப்பிட்டிக்கொல்லாவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகெக்கிராவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமகாவிலாச்சி பிரதேசச் செயலாளர் பிரிவு\nமதவாச்சி பிரதேசச் செயலாளர் பிரிவு\nமிகிந்தலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nநாச்சாதுவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nநொச்சியாகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nநுவரகமை பலாத்தை மத்தி பிரதேசச் செயலாளர் பிரிவு\nநுவரகமை பலாத்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு\nபதவியா பிரதேசச் செயலாளர் பிரிவு\nபலாகலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபலுகஸ்வெவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇராஜாங்கனை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇறம்பாவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதலாவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதம்புத்தேகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதிறப்பனை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: பொலன்னறுவை மாவட்டம்\nதிம்புலாகலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஎலகெரை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇங்குராகொடை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇலங்காபுரம் பிரதேசச் செயலாளர் பிரிவு\nமெதிரிகிரியை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதமன்கடுவை பிரதேசச் செயலாளர் ���ிரிவு\nவெலிக்கந்தை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: தென் மாகாணம், இலங்கை\nஇதனையும் பார்க்க: காலி மாவட்டம்\nஅக்மீமனை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஅம்பலாங்கொடை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபத்தேகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபலப்பிட்டி பிரதேசச் செயலாளர் பிரிவு\nபெந்தோட்டை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபோப்பே பொட்டலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஎல்பிட்டி பிரதேசச் செயலாளர் பிரிவு\nகாலி பிரதேசச் செயலாளர் பிரிவு\nகோனபின்னுவலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகபராதுவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇக்கடுவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇமதுவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகரந்தெனிய பிரதேசச் செயலாளர் பிரிவு\nநாகொடை பிரதேசச் செயலாளர் பிரிவு\nநெலுவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nநியாகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதவலமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nவெலிவிட்டிய திவிதுரை பிரதேசச் செயலாளர் பிரிவு\nயக்கலமுல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: அம்பாந்தோட்டை மாவட்டம்\nஅம்பலாந்தோட்டை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஅங்குனகொலபெலஸ்சை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபெலியத்தை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஅம்பாந்தோட்டை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகட்டுவனை பிரதேசச் செயலாளர் பிரிவு\nலுனுகம்வெகரை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஒக்வெலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nசூரியவெவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதங்காலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதிஸ்சமகாராமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nவலஸ்முல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு\nவீரகெட்டிய பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: மாத்தறை மாவட்டம்\nஅக்குரசை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஅத்துரலிய பிரதேசச் செயலாளர் பிரிவு\nதெவிநுவரை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதிக்வெலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகக்மனை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகம்புறுபிட்டிய பிரதேசச் செயலாளர் பிரிவு\nகிரிந்தை புகுவெல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகொட்டப்பொலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமாலிம்படை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமாத்தறை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமுலட்டியானை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபஸ்கொடை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபிட்டபத்தறை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதிக்கொடை பிரதேசச் செயலாளர் பிரிவு\nவெலிகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nவ���லிபிட்டிய பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: மேல் மாகாணம்\nஇதனையும் பார்க்க: கொழும்பு மாவட்டம்\nகொழும்பு பிரதேசச் செயலாளர் பிரிவு\nதெகிவளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகோமகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகடுவெலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகெஸ்பவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகொலன்னாவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகோட்டை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமகரகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமொரட்டுவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபாதுக்கை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇரத்மலானை பிரதேசச் செயலாளர் பிரிவு\nசீதவாக்கை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதிம்பிரிகஸ்யாய பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: கம்பகா மாவட்டம்\nஅத்தனகல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபியகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nதிவுலபிட்டிய பிரதேசச் செயலாளர் பிரிவு\nதொம்பே பிரதேசச் செயலாளர் பிரிவு\nகம்பகா பிரதேசச் செயலாளர் பிரிவு\nயா-எலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகந்தானை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகளனி பிரதேசச் செயலாளர் பிரிவு\nமகரை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமினுவாங்கொடை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமீரிகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nநீர்கொழும்பு பிரதேசச் செயலாளர் பிரிவு\nவத்தளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: களுத்துறை மாவட்டம்\nஅகலவத்தை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபண்டாரகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபேருவளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபுலத்சிங்கள பிரதேசச் செயலாளர் பிரிவு\nதொடாங்கொடை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகொரணை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇங்கிரிய பிரதேசச் செயலாளர் பிரிவு\nகளுத்துறை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமதுராவெலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமதுகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமில்லனிய பிரதேசச் செயலாளர் பிரிவு\nபாலிந்தநுவரை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபாணந்துறை பிரதேசச் செயலாளர் பிரிவு\nவலல்லாவிட்டை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: வடமேல் மாகாணம்\nஇதனையும் பார்க்க: குருநாகல் மாவட்டம்\nஅலவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஅம்பன்பொலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபமுணுகொடுவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபிங்கிறியா பிரதேசச் செயலாளர் பிரிவு\nஎகடுவெவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகல்கமுவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகனேவத்தை பிரதேசச் ச��யலாளர் பிரிவு\nகிரிபாவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇப்பாகமுவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபண்டவஸ்நுவரை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு\nகொபேய்கனை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகொட்டவெகரை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகுளியாப்பிட்டி கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு\nகுளியாப்பிட்டி மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு\nகுருணாகல் பிரதேசச் செயலாளர் பிரிவு\nமாகோ பிரதேசச் செயலாளர் பிரிவு\nமல்லவபிட்டி பிரதேசச் செயலாளர் பிரிவு\nமஸ்பொத்தை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமாவத்தகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nநாரம்மலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nநிக்கவெரட்டி பிரதேசச் செயலாளர் பிரிவு\nபண்டவஸ்நுவரை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு\nபன்னலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபொல்கஹவெலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபொல்பித்திகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇரஸ்நாயக்கபுரம் பிரதேசச் செயலாளர் பிரிவு\nரிதிகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஉடுபத்தாவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nவாரியப்பொலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nவெரம்புகெதறை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇதனையும் பார்க்க: புத்தளம் மாவட்டம்\nஆனமடுவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஆராச்சிக்கட்டு பிரதேசச் செயலாளர் பிரிவு\nசிலாபம் பிரதேசச் செயலாளர் பிரிவு\nதங்கொட்டுவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகற்பிட்டி பிரதேசச் செயலாளர் பிரிவு\nகறுவெலகஸ்வெவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமாதம்பை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமகாகும்புக்கடவலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமகாவெவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nமுந்தல் பிரதேசச் செயலாளர் பிரிவு\nநாத்தாண்டி பிரதேசச் செயலாளர் பிரிவு\nநவகத்தேகமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபள்ளமை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபுத்தளம் பிரதேசச் செயலாளர் பிரிவு\nவானத்தவில்லு பிரதேசச் செயலாளர் பிரிவு\nவென்னப்புவை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை\nபிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - கீழ் மாகாணம், இலங்கை\nபிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - மேல் மாகாணம், இலங்கை\nபிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - மத்திய மாகாணம், இலங்கை\nபிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - தென் மாகாணம், இலங்கை\nபிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - சபரக��ுவா மாகாணம், இலங்கை\nபிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மத்திய மாகாணம், இலங்கை\nபிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மேல் மாகாணம், இலங்கை\nபிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - ஊவா மாகாணம், இலங்கை\nஅரசறிவியல் பகுதி 2: உள்ளூராட்சிமுறை, கட்சி முறை, வெளிநாட்டுக் கொள்கை - புன்னியாமீன்\nஇலங்கை பிரதேசச் செயலாளர் பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2019, 03:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-11-22T04:18:48Z", "digest": "sha1:TQXHJAG4HDA5TIEP7FEZXSOXIWCEN5GC", "length": 6322, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "யங்மிங் மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயங்மிங் மலைகள் (சீனம்: 陽明山; பின்யின்: Yángmíng shān), வரலாற்று ரீதியாக யாங் மலைகள் (陽 和 山), [1] என கூறப்படுகிறது ,[1] இந்த மலைகள் தென்மேற்கு ஹுனான் மாகாணத்தின் யங்ஜோ பகுதியில் உள்ள, டப்பங் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு மலைப் பகுதி ஆகும். சியாவோ ஆற்றின் கிழக்கே இந்த மலைகள் அமைந்திருக்கின்றன. வடகிழக்கு ஷுவான் பாய் மாவட்டத்தில் மலைகளின் முக்கிய பகுதிகள் அமைந்துள்ளன, அதன் கிளைகள் லிங்லிங், குய்யாங் மற்றும் நிங்யுவன் மாவட்டங்களில் நீட்டித்து செல்கின்றன. யாங்மிங் மலைகள் வன்கொட்டாய் பீக் (Wangfotai Peak) உயர்ந்த இடம் ஆகும், இது 1,625 மீட்டர் (5,331 அடி) உயரம் கொண்டது, இது ஷுவான்பாய் மாவட்டத்தில் மிக உயர்ந்த இடமாகும். இது யாங்சிங்ஹான் தேசிய வன பூங்காவின் இருப்பிடமாக உள்ளது .[2]\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2017, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/jun/13/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3170644.html", "date_download": "2019-11-22T01:56:42Z", "digest": "sha1:6NVGKG6DNNIPJ5PCYPGNERX6T3PMNV4K", "length": 9576, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மற்றவர்களின் நன்மைக்காக நரகத்திற்குச் செல்லவும் தயாராகுங்கள்..\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமற்றவர்களின் நன்மைக்காக நரகத்திற்குச் செல்லவும் தயாராகுங்கள்..\nPublished on : 13th June 2019 12:09 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்பையும், உதவியையும், சேவையையும் மற்றவர்களுக்குக் கொடுத்துப் பழகுங்கள். இதற்காக எதையும் எதிர்பார்க்கவேண்டாம்.\nஎதைப் பிறருக்குக் கொடுக்கிறோமோ அது திரும்பவும் ஆயிரம் மடங்காக நம்மிடமே திரும்பிவிடும். ஆனால், இப்போதே அதைப்பற்றிச் சிந்திக்காதீர்கள். நீங்கள் செய்யவேண்டியது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்குக் கொடுப்பது மட்டுமே.\nகைகள் இருப்பது பிறருக்கு உதவி செய்யத்தான். பட்டினியாய்க் கிடந்தாலும் கடைசிப் பருக்கையையும் பிறருக்குக் கொடுப்பது தான் நல்லது. கொடுப்பவன் முழுமை பெற்று முடிவில் கடவுளாகிறான்.\nஒருவருக்கு உதவி செய்ய எண்ணி, யாருடைய கை முன்னே நீளுகிறதோ, அவனே மக்களில் சிறந்தவன். பரந்த இந்த உலகத்தில், கிராமம் கிராமமாகச் சென்று மனிதக்குலத்திற்கு நன்மை செய்வதைக் கடமையாகக் கொள்ளுங்கள். மற்றவர்களின் நன்மைக்காக நரகத்திற்குக் கூடச் செல்ல தயாராகுங்கள்.\nதேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் ஆற்றலைச் சிதற விடாமல் அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான கடமைகளில் அக்கறை காட்டுங்கள்.\nசேவை செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. தன் குழந்தைகளில் யாராவது ஒருவருக்கு உதவி செய்யும் வாய்ப்பை கடவுள் அளித்தால் அதன் மூலம் நீங்கள் பாக்கியம் பெற்றவராகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.\nநல்லவர்கள் உலகில் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதக்குலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை உலக வரலாறு எங்கும் கா���முடியும்.\nஆன்மீக வாழ்வுக்குப் பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆன்மீக பாரதத்தை உருவாக்குவோம்.....\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅன்பு சேவை அவசியம் உதவி எண்ணம் ஆயிரம் மடங்கு\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/09/12_3.html", "date_download": "2019-11-22T01:51:46Z", "digest": "sha1:GEBXQG5JAFWT2S46JN3S4FXIHEROCDVG", "length": 9797, "nlines": 90, "source_domain": "www.tamilarul.net", "title": "நீதிக்கான நடைபயணம் 16 வது நாள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / புலம் / நீதிக்கான நடைபயணம் 16 வது நாள்\nநீதிக்கான நடைபயணம் 16 வது நாள்\nநீதிக்கான நடைபயணம் இன்று காலை 9.00 மணிக்கு Dole மாநகரசபை முன்பாக அகவணக்கத்துடன் நிழற்படக்கண்காட்சிகளுடன் பல்லின மக்கள் பார்வையுடன் 16ஆவது நாளாக ஆரம்பித்து ஜெனிவா நோக்கி தொடர்கிறது.\nசெய்திகள் பிரதான செய்தி புலம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/functions/143925-today-is-the-best-day-for-worship-the-forefathers", "date_download": "2019-11-22T02:25:31Z", "digest": "sha1:UZZJQ7UIIWGNCC7YT7OKANMFUCL2ENAJ", "length": 6709, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "இன்று கார்த்திகை அமாவாசை : முன்னோர்களை வழிபட சிறந்த நாள்! | Today is the best day for worship the forefathers!", "raw_content": "\nஇன்று கார்த்திகை அமாவாசை : முன்னோர்களை வழிபட சிறந்த நாள்\nஇன்று கார்த்திகை அமாவாசை : முன்னோர்களை வழிபட சிறந்த நாள்\nசிவபெருமான் ஜோதி வடிவில் தோன்றிய தினமான கார்த்திகை மாத பௌர்ணமி எப்படிச் சிறப்பு வாய்ந்ததோ, அதே மாதிரிதான் கார்த்திகை மாத அமாவாசையும் சிறப்பு மிக்கதாகும். இன்று கார்த்திகை மாத அமாவாசை தினமாகும். முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடச் சிறந்த நாளாகும்.\nமகான் ஸ்ரீதர ஐயாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கை நதியே பிரவாகமெடுத்து வந்தது இந்தக் கார்த்திகை மாத அமாவாசை தினத்தில்தான். அதனால், இந்த தினங்களில் நீர் நிலைகளில் நீராடினால் கங்கை நதியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். இந்த நாளில் அனைத்து வித பாவங்களையும் போக்கும் பூஜைகளையும், வழிபாட்டையும் செய்யலாம். குலதெய்வ வழிபாடு செய்தால் மேலும் சிறப்பு. பசு, காகம் ஆகியவற்றுக்கு உணவளித்த பிறகு ஆதரவற்ற மக்களுக்குத் தானமளித்தால் புண்ணியம் பல மடங்கு பெருகும்.\nஇந்த நாளில் விரதமிருந்து அரச மரத்தைச் சுற்றி வந்து வழிபட்டால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nகார்த்திகை அமாவாசையன்று வால்பாறை மாசாணியம்மன் கோயிலில் வழிபடுவது நல்லது. மேலும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தால் மறைந்த முன்னோர்கள் மகிழ்ச்சியடைவர். அவர்களின் அருளால் அனைத்து வளங்களும் வாழ்வில் ஏற்படும்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-22T03:44:14Z", "digest": "sha1:XJPXXIJDLDRHOL3A6F2MYQMJ6KUTO5WN", "length": 14899, "nlines": 201, "source_domain": "www.vinavu.com", "title": "ஸ்பெக்ட்ரம் ஊழல் Archives - வினவு", "raw_content": "\nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nஅயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா \nசிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது…\nபாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் \nலெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது \nநவீன வேதியியலின் கதை | பாகம் 02\nகேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் \nநூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்\nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nபிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44\nபிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் \n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nமுகப்பு குறிச்சொல் ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2ஜி ஏலம் : காங்கிரசு – கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் களவாணித்தனம் \nஉச்ச நீதிமன்றம்: கார்ப்பரேட் கொள்ளையர்களின் காவல்காரன்\nஇரண்டு கார்ப்பரேட் கொள்ளைகள் – இருவேறு அணுகுமுறைகள்\nபுதிய ஜனநாயகம் – அக்டோபர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்\nநீதிபதி கபாடியாவின் வசிய மருந்து\nகாலம் மாறிப்போச்சு, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் அவர்களே\nவறுமைக் கோட்டை அழிக்க, கார்ப்பரேட் கொள்ளையை ஒழி\nநிலக்கரித் திருடன் மன்மோகன் சிங்\nஸ்பெக்ட்ரம் “சாதனையை” முறியடித்த 10 இலட்சம் கோடி நிலக்கரி ஊழல்\nஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ப்பு: நுனி இது, அடி எது\nபுதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்\nசமகால அரசியலில் கருப்புப் பணம்\nசமச்சீர் கல்வி, டாஸ்மாக், ஜெயா, ஸ்பெக்ட்ரம் ஊழல் – கேள்வி பதில்\nவினவு கேள்வி பதில் - October 6, 2011\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-84/2591-2010-01-28-06-33-04", "date_download": "2019-11-22T03:35:30Z", "digest": "sha1:QPGILAVXLKUYXDZQ5LLOCQQ3X22B7RHA", "length": 10822, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "பேல் பூரி", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nகோதுமை மாவு - 1 சிறிய கப்\nபேரீச்சம்பழம் - 150 கிராம்\nகடலை பருப்பு - 25 கிராம்\nஅரிசிப்பொரி - கால் கிலோ\nபுளி - 25 கிராம்\nவெல்லம் - 100 கிராம்\nபெரிய வெங்காயம் - 4\nமிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 15\nகொத்துமல்லி - 2 மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகோதுமை மாவில் உப்புக் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டுப் பூரிப் பதத்திற்கு மாவு பிசைந்துக் கொண்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிட வேண்டும். பின்னர், மிகச்சிறிய பூரிகளாக இட்டு, எண்ணெய்யில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். விதை நீக்கிய பேரீச்சம்பழத்தையும், புளியையும் மூன்று கப் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து நன்றாக கடைந்துகொண்டு அதில் வெல்லத்தையும் சேர்க்க வேண்டும்.\nகடலைப் பருப்பையும், பச்சை மிளகாயையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொண்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கலக்க வேண்டும். இரண்டு சட்னியையும் தனித்தனியாக வைக்க வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசிப்பொரி, நொறுக்கிய பூரித்துண்டுகள், உப்பு, மிளகாய்த்தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். இந்த கலவையில் தேவையான அளவு இரண்டு சட்னியையும் சேர்த்துப் பரிமாற வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/1056", "date_download": "2019-11-22T01:55:17Z", "digest": "sha1:PLL3VGYJHNV6V4X264MBDNM6SWMOR7IZ", "length": 7397, "nlines": 98, "source_domain": "www.jhc.lk", "title": "இரண்டாம் சுற்றில் யாழ் இந்துவின் 13 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணியை 258 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. | Jaffna Hindu College", "raw_content": "\nஇரண்டாம் சுற்றில் யாழ் இந்துவின் 13 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணியை 258 ஓட்டங்களால் வெற்றி கொண்டது.\nஅண்மையில் (01/02/2013) நடைபெற்ற 13 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இரண்டாம் சுற்றில் யாழ் இந்துக் கல்லூரி அணி பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணியை எதிர்த்து விளையாடியது. இப் போட்டி அண்மையில் பொலநறுவையில் இடம்பெற்றது.\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணி முதலில் களத்தடுப்பை செய்ய தீர்மானித்தது.\nஇதனடிப்படையில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய யாழ் இந்துக் கல்லூரி 50 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 337 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nதுடுப்பாட்டத்தில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :\nயனுசன் -45 ஓட்டங்களை பெற்றனர்.\nபந்து வீச்சில் பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணி சார்பில் :\nசெனவிரட்ன – 2 இலக்குகளை பெற்றனர்.\nபின் 338 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணி 18.5 பந்துப் பரிமாற்றங்களில்அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 79 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.\nதுடுப்பாட்டத்தில் பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணி சார்பில் :\nபிரபகாஸ்வர – 10 ஓட்டங்களை பெற்றனர்.\nபந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி அணி சார்பில் :\nகஜானன் -1 இலக்குகளை பெற்றனர்.\nஇதனால் யாழ் இந்துக் கல்லூரி அணி 258 எனும் ஓட்ட வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious post: யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் 14 பேருக்கு “3A”\nNext post: வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு நடாத்தப்பட்ட வீதியோட்டப் போட்டியின் கானொளி\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்துக் கல்லூரியின் தமிழ்மொழி தின விழாவில் பிரதம விருந்தினராக தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் பங்கேற்பு…September 28, 2012\nமானிப்பாய் இந்துக் கல்லூரியை 4 இலக்குகளால் வெற்றி கொண்டதன் மூலம் யாழ் இந்து 13 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது…November 21, 2012\nயாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவப் பெருமான் மஹா கும்பாபிசேக விஞ்ஞாபனம்May 22, 2013\nயாழ் இந்துவில் நடைபெற்ற விஜயதசமி விழா – 2015October 24, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/59566-delhi-high-court-upholds-the-decision-of-election-commission-of-alloting-the-two-leaves-symbol-to-the-panneerselvam-palaniswami-faction.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-22T02:43:41Z", "digest": "sha1:VYGK7FR5JDLLDSIUALJ3N5KGB7VXN5YV", "length": 11167, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கே இரட்டை இலை சின்னம் - டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு | Delhi High Court upholds the decision of Election Commission of alloting the two-leaves symbol to the Panneerselvam-Palaniswami faction.", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கே இரட்டை இலை சின்னம் - டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅமமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரிய தினகரன், சசிகலாவின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்து தினகரன் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், கட்சியில் பொதுச்செயலாளர் பதவியையே ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி நீக்கிவிட்டதாகவும், அதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டார்.\nஅரசியல் மாற்றத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக முடிவெடுத்ததாகவும், தங்கள் தரப்புக்கு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, தேர்தல் ஆணையம் முறையாக அனைத்து தரப்புக்கும் தங்கள் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கி, அதன் பின்னரே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது எனக் கூறினார்.\nஇந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 8-ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். நான்கு வாரங்களுக்குள் தீர்ப்பு வழங்க முயற்சிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு வழங்கப்பட்டதை எதிர்த்து சசிகலா-டிடிவி தினகரன் தரப்பில் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது சரியே என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇரட்டை இலை விவகாரத்தில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உண்மையான அதிமுக தாங்கள் தான் என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளதாக அவர் கூறினார்.\nஇன்னொரு போர் தேவையில்லை: மலாலா கருத்து\nஎல்லையில் பதற்றம் - மாலை 5 மணிக்கு முப்படையினர் செய்தியாளர் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n - அதிமுகவில் புதிய கலகமா\nமேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக\nமக்களவை தேர்தல் கூட்டணியே தொடரும் - துணை முதல்வர் ஓபிஎஸ்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\n“போலீசாருக்கு அனுமதியில்லை” - அசாம் போலீசின் கணக்கை நீக்கிய மாஸ்டோடன்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று தொடக்கம்\nஉலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nமிக்ஸியை விற்று மது அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்னொரு போர் தேவையில்லை: மலாலா கருத்து\nஎல்லையில் பதற்றம் - மாலை 5 மணிக்கு முப்படையினர் செய்தியாளர் சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sampath.com/2012/12/blog-post.html", "date_download": "2019-11-22T03:41:41Z", "digest": "sha1:OGDE66P2T6UIEDFV5YE34TU4TCBZ7LAV", "length": 22844, "nlines": 158, "source_domain": "www.sampath.com", "title": "Sampath.com: சிறுகதை: தண்டனை", "raw_content": "\nஒரு மன்னர் இருந்தார். அவருக்கு சட்டம் ஒழுங்கு மிகவும் முக்கியம். அதனாலே தனக்கு அறிவுரை கூற நிறைய மந்திரிகளை நியமித்திருந்தார். அவர்களில் தலைச்சிறந்த ஒரு அறிவாளியை முதன்மந்திரியாக நியமித்திருந்தார்.\nஇரு காவலாளிகள், ஒரு திருடனை சங்கிலியால் பினைத்து இழுத்து வந்து, மன்னர் முன் நிறுத்தினர். ரொம்ப நாளாகவே தொல்லைக் கொடுத்த திருடன் அவன்.\n‘ம்ம்..இவனை என்ன பண்ணலாம்’ என்று மன்னர் கேட்டார்.\n’தூக்கிலிடுங்கள்’ என்று அனைவரும் கூறினர்.\nஆனால் முதன்மந்திரி மட்டும் அமைதியாக இருந்தார்.\nமன்னர் அவரைப் பார்த்துக் கேட்டார் ‘என்ன முதன் மந்திரியாரே ஏன் அமைதியாய் இருக்கின்றீர்கள். இவனை தூக்கிலிடலாமா ஏன் அமைதியாய் இருக்கின்றீர்கள். இவனை தூக்கிலிடலாமா\n’அதாவது, திருடினால் அதற்கு தண்டனை தூக்கு அப்படியா மன்னா’ என்று அமைதியாய் கேட்டார் முதன்மந்திரி.\n’ஆமாம். இதில் என்ன தப்பு என் ஆட்சியில் இனிமேல் “திருடினால் தூக்கு”. சட்டம் இயற்றவா என் ஆட்சியில் இனிமேல் “திருடினால் தூக்கு”. சட்டம் இயற்றவா’ என்று கேட்டார் மன்னர்.\n‘இல்லை மன்னா, திருடினால் தூக்கு என்று பொத்தாம் பொதுவாக சட்டம் போடுவது அவ்வளவு சரியாகப்படவில்லை. எல்லா திருட்டும் ஒன்றல்ல’.\n‘மன்னா, ஒரு ஏழைச்சிறுவன் வயிற்றுப் பசிக்காக ஒரு கடையில் இருந்து இரண்டு மரவள்ளி கிழங்கை திருடித்தின்று விடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனுக்கும் உங்கள் சட்டப்படி தூக்கு தண்டனை கொடுப்பீர்களா\nமன்னர் யோசித்தார். பிறகு ச��ன்னார், ’மிகச்சரியாக கேட்டீர்கள் மந்திரியாரே. அந்தச் சிறுவனை திருத்த முயற்சிப்பேனே தவிர தூக்குதண்டனை தரமாட்டேன். இப்போது எனக்கு புரிந்தது. எல்லாத் திருட்டும் ஒன்றல்ல’. மேலும் சபையைப் பார்த்து உரத்த குரலில் ‘இந்த திருடனை அழைத்துச் சென்று நன்றாக விசாரித்துவிட்டு அதற்கேற்ற தண்டனை கொடுங்கள்’ என்று சொன்னார்.\nகாவலாளிகள் அந்த திருடனை அழைத்துச் சென்றனர்.\nபிறகு இன்னொருவனை இழுத்துவந்து நிறுத்தினர்.\n‘மன்னா. இவன் ஒரு கொலைகாரன். நேற்று கடைத்தெருவில் ஒருவனை இவன் ஓட ஓட விரட்டிக்கொன்றுவிட்டான்’\nமன்னர் அவனைப் பார்த்தார். பிறகு தனது மந்திரிகளை நோக்கி ‘இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nஅனைவரும் ஆவேசமாக ‘இவனைத் தூக்கிலிடுங்கள் மன்னா\nமன்னர் மெல்ல முதன்மந்திரியைப் பார்த்தார். முதன்மந்திரி அமைதியாக இருந்தார்.\n கொலை என்பது எக்காலத்திலும் ஒரு மாபாதகச் செயல். அதற்கு நீங்கள் வக்காலத்து வாங்க மாட்டீர்கள் என நம்புகிறேன். ஆதலால் கொலை செய்தால் தூக்கு தண்டனை என்பதே என் முடிவு. என்ன சொல்கிறீர்கள்’ என்றார் மன்னர்.\nஅனைவரும் முதன்மந்திரியாரை ஆவலுடன் பார்த்தார்கள்.\nமுதன்மந்திரி மெல்ல எழுந்து ‘மன்னா, எல்லா கொலையும் ஒன்றல்ல’ என்றார்.\n..என்ன..’ என்று பலத்த முணுமுணுப்பு எழுந்தது. ‘இந்த ஆளுக்கு வயதாகிவிட்டது’ என்று கூட ஒரு முணுமுணுப்பு குரல் கேட்டது. மன்னர் முகத்திலும் கொஞ்சம் கடுமை இருந்தது.\n கொலை என்பது எக்காலத்திலும் ஒரு மாபெருங் குற்றமாகும். இதை மறுக்கிறீர்களா’ என்று உறுமினார் மன்னர்.\n‘ஆமாம். மறுக்கிறேன் மன்னா’, அமைதியாக ஆனால் உறுதியாக சொன்னார் முதன்மந்திரி.\nஇப்பொது சபையில் பலத்த முணுமுனுப்பு கேட்டது. சிலர் அதிர்ச்சியால் ‘ச்சே’ என்று, சபையென்றும் பாராமல் கத்திவிட்டனர்.\n’ஒரு நல்லவன் இருக்கின்றான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனைக் கொல்ல ஒரு கெட்டவன் வந்து அவனைத் தாக்குகின்றான். தன்னைக் காத்துக்கொள்ள அந்த நல்லவன் போராடுகிறான். அந்தப் போராட்டத்தில், நல்லவன் அந்த கெட்டவனைக் கொன்று விடுகிறான். அதாவது தற்காப்புக்காக அவன் கொலை செய்துவிடுகிறான். அவனுக்கு உங்கள் சட்டபடி தூக்குதண்டனை கொடுப்பீர்களா\nஇப்போதும் சபையிலிருந்து முணுமுணுப்பு கேட்டது. ஆனால் வேறு விதமாக. ‘பலே.. சரியான கேள்விதான்’ ��ன்று சபையிலிருந்து சன்னமாக கேட்டது.\nஆனாலும் மன்னர் விட்டுக் கொடுப்பதாக இல்லை. ‘சரி, தற்காப்புக்காக கொலை செய்வதை தவிர மற்ற கொலைகளுக்கு தூக்குதண்டனை என்கிறேன் நான். நீங்கள் இதற்கு ஒத்துக்கொள்கிறீர்களா\n‘இல்லை மன்னா. அப்படியானால், ஒரு போரினில் நம் நாட்டு படை வீரர்கள் எதிரிகளை கொல்கிறார்களே. அந்தக் கொலைகளுக்கு துக்கு தண்டனை கொடுப்பீர்களா\nஇப்போது மன்னருக்கு சுரத்து இறங்கிவிட்டது. யோசித்து பிறகு சொன்னார், ‘என்னை மன்னித்து விடுங்கள் முதன்மந்திரியாரே. நான் சற்று ஆவசப்பட்டுவிட்டேன். எல்லாக் கொலைகளும் ஒன்றல்ல. ஒத்துக்கொள்கிறேன்’. பிறகு தலைமைக் காவலாளியைப் பார்த்துச் சொன்னார், ‘ இவனையும் அழைத்துச் சென்று தீர விசாரித்து அதற்கேற்ற தண்டனை கொடுங்கள். மேலும் இவன் மேல் குறறம் இருந்தால், இவனுக்கு தூக்கு தண்டனை கொடுக்கவும் தயங்காதீர்கள்’ என்று சொன்னார்.\nஅவனை காவலாளிகள் அழைத்துச் சென்றனர்.\nஇப்பொழுது இன்னொருவனை அழைத்து வந்தனர்.\n’இவன் செய்த குற்றம் என்ன\n‘மன்னா, இவன் ஒரு பெண்ணை பலவந்தமாக தாக்கி பலாத்காரம் செய்துவிட்டான். சில நாள் முன்பு, இருளில் தனது தம்பியோடு நடந்து வந்துக்கொண்டிருந்த அந்த பெண்ணிடம் இவன் போய் வம்பிழுத்திருக்கின்றான். தடுத்தக்கேட்ட அவள் தம்பியைத் தாக்கி மயக்கமுறச்செய்துவிட்டு, அந்தப் பெண்ணையும் பலமாகத் தாக்கி, பிறகு அவளை பலமுறை பலாத்காரம் செய்தான். அப்படி செய்துக்கொண்டிந்த போது அங்கு வந்த வழிப்போக்கர்கள் இந்த கொடும் செயலை கண்டு இவனை தாக்கி அந்தப் பெண்ணை காப்பாற்றியிருக்கின்றனர். அந்தப் பெண் இப்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கின்றாள். இவனுக்கு கடும் தண்டனை அளியுங்கள் மன்னா’ என்றனர்.\nமன்னர் எதுவும் சொல்லவில்லை. அதற்கு மாறாக முதன்மந்திரியையே பார்த்தார்.\n’முதன்மந்திரியாரே, இதை நீங்கள் எவ்வாறு கையாளுவீர்கள்’ என்று கேட்டார் மன்னர். அனைவரும் முதன்மந்திரியை பார்த்தனர்.\nமுதன்மந்திரி மெதுவாக எழுந்து காவலாளிகள் அருகில் வந்தார். ‘இவன் மேல் கூறபட்ட இந்த குற்றம் ஊர்ஜிதமாகிவிட்டதா\n‘ஆமாம் முதன்மந்திரியாரே. இந்த கொடும் செயலை இவன் செய்துகொண்டிருக்கும் போது பார்த்த வழிப்போக்கர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருந்து முறையாக சாட்சியங்களும் வாக்குமூலங்களும் பெற்றாகிவிட்டாயிற்று. மேலும் இவனே தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்ட்டான்’\n‘அப்படியா’ என்றார் முதன்மந்திரி. பிறகு அந்த குற்றவாளியிடம் சென்று, ‘நீ அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தது உண்மையா\n‘ஆமாம் அய்யா. குடிபோதையில் இருந்ததால் அப்படி செய்துவிட்டேன். என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் அய்யா’ என்றான்.\nஅப்படி அவன் சொல்லி முடித்த அடுத்த வினாடியில் அவன் நெஞ்சினில் கூரிய வாள் பாய்ந்தது.\n‘ஆ’ என்று அலறிக்கொண்டே கீழே விழுந்தான் அவன்.\nசபையினர் அதிர்ந்துப் போய் நின்றனர். மன்னரும் அதிர்ந்துப்போனார்.\nஏனென்றால் முதன்மந்திரிதான் அந்த வாளைப் பாய்ச்சியவர். இவ்வளவு வயதிலும், மின்னல் வேகத்தில் தன் உறையில் இருந்து அவர் தனது வாளை உறுவியவர், உறுவிய வேகத்திலேயே அந்தக் கயவனின் நெஞ்சினில் அதைப் பாய்ச்சி விட்டிருந்தார்.\nஅவன் கீழே விழுந்து துடிதுடித்துக்கொண்டிருந்தான். ரத்தம் பீரிட்டுக்கொண்டு வெளியே வந்துக் கொண்டிருந்தது.\nஒரு வேகத்தில் அரண்மனை தலைமை மருத்துவர் அந்தக் கயவனை நோக்கிவர முற்பட்டார்.\n‘யாரும், இவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இவன் அருகே வரக்கூடாது’ என்று முதன்மந்திரி கர்ஜித்தார்.\nதலைமை மருத்துவர் அங்கேயே நின்று விட்டார்.\nமுதன்மந்திரி பிறகு மன்னரைப் பார்த்து அமைதியாக ஆனால் தீர்க்கமாக பேசினார்.\n‘மன்னா. எல்லாத் திருட்டும் ஒன்றல்ல. எல்லா கொலையும் ஒன்றல்ல. நான் ஏற்கெனவே கூறிய எடுத்துக்காட்டுச் சூழ்நிலைகளை கூறி ஒரு திருட்டை நியாயப் படுத்தமுடியும், ஒரு கொலையைக் கூட நியாயப் படுத்த முடியும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் நியாயமே படுத்த முடியாத குற்றம் ஒன்று உண்டு எனில் அது ‘பாலியல் பலாத்காரம்’தான். தனது சகோதரியை ஒருவன் பலாத்காரம் செய்தான் என்றால் கூட, பதிலுக்கு அவன் சகோதரியை இவன் பலாத்காரம் செய்ய முடியாது. வேண்டுமானால் அவனை இவன் கொல்லலாம். ஆனால் பலாத்காரத்தை எந்த நிலையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆதலால் எந்த பலாத்காரத்திற்கும் தண்டனை மரணம் தான். இல்லை, உங்களில் யாரேனும், பலாத்காரத்தை நியாய படுத்த ஒரு, ஒரேயொரு, காரணத்தைக் கூறமுடியுமானால், இங்கு வந்து நின்று கூறிவிட்டு, இதோ, கீழே விழுந்து துடித்துக்கொண்டிருக்கும் இந்தக் கயவனை காப்பாற்றுங்கள். கூ���வே நானும் இக்கணமே, இதே வாளை என் நெஞ்சினில் பாய்த்துக்கொண்டு உயிரை விட்டுவிடுகின்றேன். இல்லையென்றால், இந்தக் கயவன் மரணம் அடையப்போவதை யாரும் தடுக்காதீர்கள். ஆமாம், பலாத்காரத்துக்கு என்றுமே மரணம்தான் தீர்ப்பு’ என்று நின்றுக்கொண்டிருக்கிறார்.\nபின்குறிப்பு: உங்களில் யாருக்கேனும் பலாத்காரத்தை நியாயப்படுத்த முடியும் என்று தோன்றினால், உங்கள் வாதத்தை வையுங்கள். முதன்மந்திரி இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறார்.\nபின் பின்குறிப்பு: இதைப் படிக்கும் இளைய தலைமுறையை சார்ந்தவர்களே, நாளைய ஆட்சி உங்களிடம். ஒரு முடிவெடுங்கள்.\nஎனக்கு பிடித்த - சித்ரா லக்ஷ்மணன் (enakku piditha)\nஎனக்கு பிடித்த - ராசாத்தி உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/simbu-balu-tamil-movie-start-today.html", "date_download": "2019-11-22T03:04:54Z", "digest": "sha1:FUN526ZGH3ZQ4JH7PMOLJO2KQXK7MXG2", "length": 9685, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இன்று முதல் சிம்புவின் வாலு ஆட்டம் ஆரம்பம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > இன்று முதல் சிம்புவின் வாலு ஆட்டம் ஆரம்பம்\n> இன்று முதல் சிம்புவின் வாலு ஆட்டம் ஆரம்பம்\nமுதலில் வேட்டை மன்னனை முடிப்பாரா இல்லை போடா போடியா தயா‌ரிப்பாளர்கள் தவித்துக் கொண்டிருக்க இன்று தனது வாலு படத்தின் வேலையை தொடங்குகிறார் சிம்பு. வேட்டை மன்னனை தயா‌ரித்து வரும் நிக் ஆர்ட்ஸ் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது.\nவாலு படத்தில் ஹன்சிகா ஹீரோயின். தமன் இசை. படப்பிடிப்பு தொடங்கும் முன் டீஸர் வெளியிடுவது ஃபேஷன் என்பதால் இன்று சென்னையில் அதற்கான வேலைகள் நடக்கின்றன. அதனைத் தொடர்ந்து போட்டோசெஷன்.\nஇந்தப் படத்தை அறிமுக இயக்குனர் விஜய் இயக்குகிறார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/why-chion-vikram-irfan-pathan-alliance/", "date_download": "2019-11-22T01:56:06Z", "digest": "sha1:U45LFHYB4XGHKWTV6B7VTXQJMPKLG2H2", "length": 8601, "nlines": 161, "source_domain": "primecinema.in", "title": "சீயான் விக்ரம் இர்பான் பதான் கூட்டணி ஏன்", "raw_content": "\nசீயான் விக்ரம் இர்பான் பதான் கூட்டணி ஏன்\nசீயான் விக்ரமிற்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு கடாரம் கொண்டான் ஓரளவு பாஸிட்டிவான ரிசல்ட்டைக் கொடுத்தது. தற்போது அதைத் தக்க வைத்தும், அதைத்தாண்டியும் ஒரு வெற்றியைக் கொடுக்க நினைக்கிறார். அதனாலே தனது 58-வது படத்தில் ஒரு தேசிய பிரபலம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். அவர் ஆசைப்பட்ட படியே இந்தியக் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விக்ரம் படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.\nசீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம்தான்\nஇர்பான் பதான் தனது திரையுலக பயணத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2006 ஆம் ஆண்டு, லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்த இர்பான், இப்பொழுது தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் சீயான் விக்ரம்58 படத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.\nஎந்த சவாலான கதாபாத்திரத்தையும் தனது நடிப்புத் திறமையாலும் அர்ப்பணிப்பாலும் மிகச்சரியாக சித்தரிக்கும் ஆற்றல் பெற்ற சீயான் விக்ரம் இப்படத்தில் இயக்குனர் அஜய் ஞானமுத்து மற்றும் இசை புயல் ஏ.ஆர். ரகுமான் உடன் இணைவதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nடிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து, பல சுவாரசியமான கதாபாத்திரங்களைக் உருவாக்கிய பெருமையைப் பெற்றவர்.\nஏற்கனவே 2020 ஆம் ஆண்டில் மிக எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக திகழும் சீயான் விக்ரம் 58, இர்பான் பத்தானின் வருகையின் செய்திக்குபின் இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.\nசீயான் விக்ரம் 58 பல வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல இடங்களிலும் படமாக்கப்பட இருக்கிறது.\nஇப்படத்தில் பணியாற்ற இருக்கும் மற்ற கலைஞர்களின் விவரங்களை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.\nகாப்பான் படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த சூர்யாவுக்கு காவிரி விவசாயிகள் பாராட்டு\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nவிருதுகளைக் குவிக்கும் மதுமிதாவின் “கே.டி.கருப்பு”\nகொசு மருந்து மிஷினுக்கு நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்\nசீறு படத்தில் இமான் யாரையெல்லாம் பாட வைத்திக்கிறார்\nமாடு மேய்ப்பவனை இயக்குநராக்கியவர் பா.ரஞ்சித்- மாரி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-22T02:24:32Z", "digest": "sha1:LESFTHGZWRJT4BKQZV3BLRFRET7EZ645", "length": 11647, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "கம்ப்யூட்டர் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nகணினிகளில் பிரபலமாக இருக்கும் ஃபைல்களில் சிப் (Zip) பிரபலமான ஒன்றாகும். சிப் மூலம் பல்வேறு ஃபைல்களை ஒரே வடிவில் கம்ப்ரெஸ் செய்ய முடியும். இது டிஸ்க் ஸ...\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\nதொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் வளர்ந்து வருவதால் கம்ப்யூட்டருக்கு கண்ணுக்கு தெரியாத பல ஆபத்துக்கள் வருகின்றன. குறிப்பாக வைரஸ்கள், மால்வேர்கள் ...\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nநாசாவின் ரகசியத் தகவல்கள் வெறும் $35 டாலர் மதிப்புடைய மலிவான கணினியை பயன்படுத்தி ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் திருடிய தகவல்கள் நாசாவிற்கு எவ...\nமேக் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் ஷட் டவுன் கோளாறை சரி செய்ய ஏழு டிப்ஸ்\nமேக் ஓ.எஸ். நம் அனைவருக்கும் பிடிக்க பல்வேறு காரணங்களில் முதன்மையானதாக இருப்பதே அது பூட் மற்றும் ஷட் டவுன் வேகமாக இருப்பது தான் எனலாம். இதன் அதிவேகத...\nஉங்க கம்ப்யூட்டரில் இரண்டாவது மானிட்டர் இணைக்க மூன்று அற்புத வழிமுறைகள்.\nவியாபார நிறுவனங்கள் மற்றும் வீட்டு கம்ப்யூட்டர்களில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மானிட்டர்களை இணைத்து பயன்படுத்தும் வழிமுறை சமீப காலங்களில் ...\nகம்ப்யூட்டர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய வகை பாதுகாப்பு குறைபாடு.\nஎப் செக்யூர் இன்ற பாதுகாப்பு நிறுவனம் ஒன்று நவீன கம்ப்யூட்டர்கள் மற்றும் மேக்ஸைப் பாதிக்கும் ஒரு புதிய மென்பொருள் பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிட...\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் பயன்படுத்துவோருக்கு மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக தகவல்களை பாதுகாப்பது தான் இருக்கின்றது. புகைப்படங்கள், வீடிய...\nகம்ப்யூட்டரில் ஏற்படும் சபதத்தை குறைக்க 7 வழிகள்.\nகம்ப்யூட்டரை அதிக அளவில் கேம்ஸ் விளையாட பயன்படுத்துபவர்கள் நிச்சயம் அதற்கான சக்திவாய்ந்த சிபியூவை பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்ததே. இருப்பி...\nமிக்சிகன் பல்கலையில் உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர்.\nஉலகின் மிகச்சிறிய கணினி ஒன்றை கடந்த மார்ச் மாதத்தில் உற்பத்தி செய்ததாக ஐபிஎம் செய்த அறிவிப்பு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் உள்...\nகம்ப்யூட்டரில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி\nதகவல் பரிமாற்றத்தில் எஸ்எம்எஸ் எனப்படும் டெக்ஸ்ட் மெசேஜ்களை சில சமயங்களில் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கொண்டு வசதியாக அனுப்ப வேண்டும் என நம்மில...\nகம்யூட்டரில் வைரஸ் இருப்பதை எவ்வாறு கண்டறிய வேண்டும்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் அவற்றில் ஏற்படும் வைரஸ் மற்றும் மால்வேர் பாதிப்புகள் பற்றி நன்கு தெரிந்திருக்கும். சிலர் வைரஸ் தாக்குதல...\nகம்ப்யூட்டர் மற்றும் போன்களில் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி\nஇணையதளம் என்பது இன்றைய தலைமுறையினர்களுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். இதன் மூலம் மிக வேகமான தகவல் தொடர்பு கிடைப்பதால் அனைத்து வேலைகளும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/09/13/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-11-22T02:31:24Z", "digest": "sha1:OQQWRPTGST4K22LNZMTJDJ3UF5VD73Z3", "length": 10595, "nlines": 115, "source_domain": "lankasee.com", "title": "மனித உருவம் மாறும் பாம்பு…. | LankaSee", "raw_content": "\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\nஐ தே கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது ஏன்\nவாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களையும் வெல்வீர்கள்\nமூக்குத்தி அம்மன் படத்துக்கு நடிகை நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nஅடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணம் என்ன\nமனித உருவம் மாறும் பாம்பு….\non: செப்டம்பர் 13, 2018\nபாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள், இந்த பழமொழி பாம்பினை பார்த்து அஞ்சுபவர்களுக்கு மட்டுமே.\nசீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பாம்பினை பார்த்தால் அதனை எப்படியாவது சூப் வைத்து சாப்பிடலாம் என்பதிலேயே அவர்கள் கவனம் இருக்கும்.\nபாம்பின் விஷத்தை வைத்து மருந்து தயாரிக்க வேண்டும் என வெளிநாட்டு மருத்துவர்கள், அதனை விலை கொடுத்து வாங்குகின்றனர்.\nபாம்புகளை சிவனுடைய ஆபரணம் என்பார்கள், விஷ்ணுவின் படுக்கை என்பார்கள், இவ்வளவு சிறப்புமிகுந்த பாம்புகள், அவைகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே, ஆபத்து ஏற்படுத்திய மனிதர்களை கொத்தும், பாம்புகள் தன்னை தாக்கியவரை விரட்டி விரட்டி பழிவாங்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை.\nபாம்பு பற்றி சில உண்மைகள்\nமனிதர்களைப் போன்று பாம்பு மூக்கினால் சுவாசிப்பதில்லை, நாக்குகளால் சுவாசிக்கிறது, அடிக்கடி நாக்கை வெளியே நீட்டி சுவாசிக்கும்.\nமோப்பமும் பிடிக்கும், அதற்கு காதுகள் கிடையாது, தன்னை சுற்றியிருக்கும் அதிர்வுகளை மட்டுமே உணரும்.\nஅதன் கண்களுக்கு இமைகள் கிடையாது, எப்போதும் விழித்துப் பார்த்தபடி இருக்கும், தலையின் பக்கவாட்டில் இரண்டு பக்கத்திலும் கண்கள் இருக்கும்.\nஅதனால் 180 டிகிரி வரைக்கும் சுழற்றி பார்க்கும் சக்தி கொண்டது, இதன் செதில்கள் எப்படிப்பட்ட இடத்திலும் உறுதியாக பற்றிச் செல்ல வசதியாக இருக்கிறது, வேகமாக மரம் ஏறவும் இந்த செதில்கள் உதவுகிறது.\nபாம்புகளில் பல்வேறு வகைகள் உள்ளன, இதில் ஒன்றுதான் இச்சாதாரி பாம்புகள்.\n‘இச்சாதாரி’ என்கிற ஒருவகை பாம்பு 100 ஆண்டுகள் வாழ்ந்து, பலவித அற்புத சக்திகளை பெற்றுவிடும், பிறகு அது மனித உருவெடுத்து மனிதர்கள் மத்தியில் வாழும்.\nஇந்த நாகம் தன்னை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக மனித உருவெடுத்து வரும்.\nநல்ல மனிதர்களுக்கு இந்த ‘இச்சாதாரி’ பாம்புகள் விரும்பிய வரத்தைக் கொடுக்கும் என்றும், கெட்டவர்களை பழிவாங்கும் என்றும் கூறப்படுகிறது.\nஆனால் இவை அனைத்தும் கட்டுக்கதையே, பாம்பின் சராசரி ஆயுட்காலமே 30 ஆண்டுகள்தான்.\nஅதையும் தாண்டி எந்த பாம்பும் 100 ஆண்டு வாழாது, மனித உருவும் எடுக்காது.\n45 வயதில் கன்னித்தன்மையை இழந்தேன்��.\nஇணையத்தில் பட்டையைக் கிளப்பும் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் 2.0\nஉலகத் துப்பாக்கிச் சுடும் போட்டி: தங்கம் வென்ற தமிழ் வீராங்கனை\n9 நாட்களாக காணாமல் போன சுவிஸ் முதியவர்..\nஎன் காதலியை யாரும் பார்க்கக்கூடாது: காதலனின் குறும்பு அதிரடி\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\nஐ தே கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60512301", "date_download": "2019-11-22T02:08:53Z", "digest": "sha1:244NJW6WXA7Q6O4JY2TVDIRUYSINTJ55", "length": 37901, "nlines": 790, "source_domain": "old.thinnai.com", "title": "நிலாக்கீற்று -3 | திண்ணை", "raw_content": "\nபுராண மண்டலத்து இடையறா நீரோட்டங்களில் (archetype) ஒன்று அரக்கரடக்கல்.\nஅரக்கராற்றல் என்பது திசை மாறிய தவங்களின் பிழை ஏறிய வரங்கள். அவ்வரங்களுக்கு அடங்கியே அரக்கரடக்கல் நிகழும். அது தெய்வீக-லீலை.\nஇராமன் மறைந்து நின்று வாலிவதம் செய்கிறான். எதிர் நின்றோரின் பலத்தில் பாதி தனக்கு வருமாறு வரம் பெற்றவன் வாலி. அவ்வரத்துக்கு சேதமின்றி வாலி வதம் புரிய இராமன் நாடிய உத்தியே மறைந்து நின்று பாணம் எய்தியமை\nஇரணியன் பெற்ற சாகாவரத்தில் பல நிபந்தனைகள் பகலும் இரவும் மரணமில்லை; ஆயுதத்தாலும் அங்கத்தாலும் சாதல் இல்லை; மனிதர்-விலங்கு-தெய்வத்தால் இறப்பு இல்லை. மண்ணிலும் விண்ணிலும் உயிர் போதல் இல்லை. இப்படிப் பல நிபந்தனைகள் பகலும் இரவும் மரணமில்லை; ஆயுதத்தாலும் அங்கத்தாலும் சாதல் இல்லை; மனிதர்-விலங்கு-தெய்வத்தால் இறப்பு இல்லை. மண்ணிலும் விண்ணிலும் உயிர் போதல் இல்லை. இப்படிப் பல நிபந்தனைகள் வரம் மதித்து இரணியனை வதம் செய்தல் நரசிம்ம அவதார நுட்பமாகின்றது.\nகஜமுகாசுரனுக்கு எந்த ஆயுதத்தாலும் சாவில்லை. எந்த விலங்காலும் மனிதராலும் தெய்வத்தாலும் தீங்கில்லை. எனவே விநாயகப்பெருமானின் கொம்பினை ஒடித்த லீலை அரங்கேறியது.\nஅரக்கராட்சி என்பது இருளின் ஆக்கிரமிப்பு. தீமையின் பிரயோகம். வரங்கள் பெற்ற அரக்கர் வாழ்வு என்பது மிக வலிமையான சவால். தெய்வீக சக்தி தீமைக்கு முடிவுகட்டும் வினோத விளையாட்டு புராண ருசிகளில் ஒன்று அது தெய்வீக நம்பிக்கையை வலிமைப்படுத்தும்; தெய்��ீக மலர்ச்சிக்கு ஆன்மாவை செலுத்தும்.\nமுத்திரைகள் என்பவை அடையாளக் குறியீடுகள் (symbols) வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. நுட்பமும் ஆழமும் பயனும் கருதிப் பேணப்படுபவை இம்முத்திரைகள். ஆன்மீகத்துறையிலும் இதற்குச் சிறப்பிடம் உண்டு.\nஅனைத்துக் குறியீடுகளின் சிகர நிலையே சின்முத்திரை.காலமும் இடமும் கடந்த குறியீடு அது. ஒன்று பலவாயிற்று என்பதன் எதிர்வினையாகப் பலவற்றை ஒன்று நோக்கி செலுத்தும் உத்தம ஞானத்தின் அடையாளம் அது. மூலத்தை நோக்கி மீளல் (Returning to the Source) என்பதே அம்முத்திரையின் அர்த்தம்.\nஆன்மிகத்தளத்தில் ஆரம்ப அரிச்சுவடி முதல் அத்துவிதச் சாதனை வரையிலும் இக்குறியீட்டில் குறிக்கப் பெறுகின்றது. பாரதப் பண்பாட்டு மண்டலத்தின் அனைத்துக் கனிகளின் பிழிவாக விளங்கும் முத்திரை இது.\nஓங்கி வளர்ந்த ஆலமரம். அடியில் ஓர் இளையவர். தென்முகமாக அமர்ந்த அவரை சூழ்ந்த சீடர்கள் நால்வர். நால்வரும் முதிர்ந்தவர்கள் – உன்னிப்பான கவனத்துடன். இம்மெளன மண்டலத்தில் மெளனக் குருவின் திருக்கரத்தில் ஞானமுத்திரை\nபெருவிரலும் ஆட்காட்டி விரலும் இணைந்திட, பிற விடல்கள் மூன்றும் நிமிர்ந்துள்ளன. போதனை என்ன ஆணவம், கன்மம், மாயை என்னும் அஞ்ஞான விருத்திகளான மும்மலங்களும் தவிர்த்து ஆன்மா பரம்பொருளின் திருவடி வியாபகத்தில் இரண்டறக் கலத்தலே போதனை. பெருவிரல் பரம்பொருள். ஆட்காட்டி விரல் ஆன்மா. ஏனைய மூவிரல்கள் மும்மலம். மும்மலம் விடுத்து ஆன்மா பரம்பொருள் அடைதல் முத்திரைப் பொருள்.\nஆலமரமும் அடியமர்ந்த பரமகுருவும், அணுக்கச் சீடர்களும் அவர் கை முத்திரையும் – அனைத்துமே அடையாளக் குறியீடுகள். அனைத்தும் கடந்த மோனவெளிக்கு ஒரு வாசல் இச்சின்முத்திரை. தெய்வீகம் நோக்கிய மானுடப்பரிமாணத்தின் உன்னத நிலை இச்சின்முத்திரை.\nமானுடத்தை வளம்படுத்திய மங்கலங்களில் மரங்களின் இடம் மிகப்பெரியது. ஆன்மிகத்திலும் அவை ஆற்றிய பங்கின் நிறமாலை அழகியது தியானிக்கத் தக்கது.\nஆன்மீகம் பேணும் சத்சங்கங்களில் மரங்களின் உயரம் பெரிது; படர்வு பெரிது; நிழல் பெரிது; பங்கு பெரிது.\nகல்லால விருட்சத்தின் நிழலில் தட்சிணாமூர்த்தியின் மெளன உபதேசம் சின்முத்திரை ஆன்மீக உலகின் அருஞ்சிகரம் சின்முத்திரை ஆன்மீக உலகின் அருஞ்சிகரம் சநகாதி முனிவர் பெற்ற பெரும் புண்ணியம் சநகாதி முனிவர் பெற்ற பெரும் புண்ணியம் அரங்கேறிய நிழல் கல்லால நீழல்\nசித்தார்த்தர் புத்தராகப் பொலிந்த இடம் கயாவின் அரசமரம் போதிமரம் அன்னையின் மடியைப் போல அந்த தவசீலருக்கு நிழல் தந்து அரவணைத்த இறவாமரம்\nபாண்டிய மன்னனுக்குக் குதிரை வாங்கச் சென்ற திருவாதவூரர் அறனுரைத்த அண்ணலுக்கு ஆட்பட்டு மாணிக்கவாசகராய் ஆன்மஞானம் பெற்ற இடம் திருப்பெருந்துறை: மரம் குருந்த மரம்.\nநாடுபுகழும் ஒளவைக்கு ஞானம் உணர்த்த வந்த வேலன் ‘சுட்ட பழம் ‘ உதிர்த்த மரம் நாவல் மரம்\nசெத்ததற்குள்ளே சீவன் பிறந்ததால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் என்னும் மதுரகவி ஆழ்வார் வினாவிற்கு அதுவரை ஊமைக்குழந்தை என இருந்த நம்மாழ்வார் வாய்திறந்து அத்தைத் தின்று அங்கே கிடக்கும் எனப் பதில் அளித்து அதிசயம் நிகழ்த்திய மரம் ஆழ்வார் திருநகரிப் புளியமரம்\nபிள்ளையார் அமர அரசமரம். மாரி அம்மைக்கோ வேப்ப மரம்.காளிங்கன் தலைமீது சாடிட உதவிய மரம், உரலால் பிளந்து சாபம் தீர்த்துத் தேவராக்கிய மரம், கோபியர் ஆடையைக் கவர்ந்தேற நின்றமரம் எனக் கண்ணனுக்கோ பல மரங்கள்\nபரமஹம்சர் கதையில் ஓர் கற்பக மரம். விவேகானந்தர் தம்முடன் விளையாடிய சிறுவருக்கு மூடநம்பிக்கைகளை ஒழிக்க ஒரு மரம். ஞான சம்பந்தர் திருவருள் ஆற்றலை உணர்த்த ஆண்பெண்ணாக்கிய மரம் ; கூர்வேல் பிளவில் சேவலும் மயிலுமாக ஒரு மரம்; வள்ளியோடி விளையாட ஒரு மரம் எனப் பல மரங்கள்.\nஇருபறவை ஒருபறவையாய் மாறும் காட்சி தந்த எழில் மரமும், தலைகீழ்ப் பிம்பத்தில் நிழல்காட்டி நிஜமுணர்த்தும் நிழல் மரமும் உபநிடதம் வழங்கும் ஒளி ஞான மரங்கள்.\nமன-சாட்சியுடன் பார்த்தால் மர-மாட்சி புரியும் ஓர் விதையில் பெருங்காடே உறைந்து தவம் புரியும் ஆன்மிக வினோதம் உணர்த்துவதும் மரம்தானே ஓர் விதையில் பெருங்காடே உறைந்து தவம் புரியும் ஆன்மிக வினோதம் உணர்த்துவதும் மரம்தானே பிரபஞ்சக் காட்டுக்கும் பிரம்மம் எனும் வித்துக்கும் நடுநிற்கும் வாழ்க்கைக் குறியீடுதான் மரம்\n[இவை விவேகானந்த கேந்திரத்தின் மாத இதழான ‘விவேகவாணி ‘ யில் கடைசிப்பக்கக் கட்டுரைகளாக வெளிவந்துக்கொண்டிருப்பவை. என்.எஸ்.பி தெ.தி.இந்துக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி துறைத்தலைவராக ஓய்வுபெற்றவர்.]\nராஜாஜியும��� அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-3) (Based on Oscar Wilde ‘s Play Salome)\n‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ – சிண்ட்ரோம் ( ‘Promised land ‘ Syndrome) – 1\nஆகையினால் ‘அருட்செல்வர் ‘ இவர் என்பதாய் அறியலானேன்\nநிவாரணம் வந்தது மனிதம் போனது\nபெரியபுராணம் – 71 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்\nபனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு\nதவமாய் தவமிருந்து – ஒரு பின்னோட்டம்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும்\n‘இலக்கியத்தில் பெண்கள் ‘ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான கவிஞர் திலகபாமாவின் கட்டுரை குறித்து\n‘ராமய்யாவின் குடிசை ‘ – பாரதி கிருஷ்ணக்குமாரின் கீழ்வெண்மணி விவரணப்ப(ா)டம்\nஅகமும் புறமும் (In and Out)\nஉயிர்மையின் இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்\n‘சிதறும் நினைவுகள் ‘–நேரான நினைவு நோக்கி\nதவமாய் தவமிருந்து பட விமர்சனத்தின் மீதான எதிர்வினைகள் குறித்து\nவிளக்கு பரிசு பெற்ற கவிஞர் ஞானக்கூத்தனுக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2\nPrevious:கடிதம் ( ஆங்கிலம் )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-3) (Based on Oscar Wilde ‘s Play Salome)\n‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ – சிண்ட்ரோம் ( ‘Promised land ‘ Syndrome) – 1\nஆகையினால் ‘அருட்செல்வர் ‘ இவர் என்பதாய் அறியலானேன்\nநிவாரணம் வந்தது மனிதம் போனது\nபெரியபுராணம் – 71 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்\nபனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு\nதவமாய் தவமிருந்து – ஒரு பின்னோட்டம்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும்\n‘இலக்கியத்தில் பெண்கள் ‘ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான கவிஞர் திலகபாமாவின் கட்டுரை குறித்து\n‘ராமய்யாவின் குடிசை ‘ – பாரதி கிருஷ்ணக்குமாரின் கீழ்வெண்மணி விவரணப்ப(ா)டம்\nஅகமும் புறமும் (In and Out)\nஉயிர்மையின் இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்\n‘சிதறும் நினைவுகள் ‘–நேரான நினைவு நோக்கி\nதவமாய் தவமிருந்து பட விமர்சனத்தின் மீதான எதிர்வினைகள் குறித்து\nவிளக்கு பரிசு பெற்ற கவிஞர் ஞானக்கூத்தனுக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/market+rate?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T02:45:13Z", "digest": "sha1:PW4ZZ2FLTWTL6WC6RKSOKON7KAMVX57B", "length": 7717, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | market rate", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nகராத்தே போட்டியில் சாதித்த தமிழக மாணவர்கள் - வெளிநாடு செல்ல நிதியில்லா நிலை..\nகேரளாவில் சினிமா டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு\nமகாராஷ்டிராவில் யாரும் ஆட்சி‌ அமைக்காவிட்டால்... சிவசேனா திட்டம் பற்றி சஞ்சய் ராவத்\nபெரிய வெங்காயத்தின் விலை சற்று குறைவு\nஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்\nஇந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 3 ஆண்டுகளில் இல்லாதளவு உயர்வு\nதங்கம் ஒரு சவரன் ரூ.29,656க்கு விற்பனை\nமானியமற்ற வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு\nஅரசு சார்பில் 'தமிழ்நாடு நாள்' இன்று கொண்டாட்டம்\nமாணவிக்கு பாலியல் தொல்லை - கராத்தே பயிற்சியாளர் போக்ஸோவில் கைது\nதங்கம் சவரனுக்கு ரூ.256 குறைந்தது\n4 மணி நேரத்தில் 3 கோடி ரூபாய்க��கு ஆடுகள் விற்பனை - தீபாவளி உற்சாகம்\nஇன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் 2% வரை‌ உயர்வு\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nகராத்தே போட்டியில் சாதித்த தமிழக மாணவர்கள் - வெளிநாடு செல்ல நிதியில்லா நிலை..\nகேரளாவில் சினிமா டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு\nமகாராஷ்டிராவில் யாரும் ஆட்சி‌ அமைக்காவிட்டால்... சிவசேனா திட்டம் பற்றி சஞ்சய் ராவத்\nபெரிய வெங்காயத்தின் விலை சற்று குறைவு\nஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்\nஇந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 3 ஆண்டுகளில் இல்லாதளவு உயர்வு\nதங்கம் ஒரு சவரன் ரூ.29,656க்கு விற்பனை\nமானியமற்ற வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு\nஅரசு சார்பில் 'தமிழ்நாடு நாள்' இன்று கொண்டாட்டம்\nமாணவிக்கு பாலியல் தொல்லை - கராத்தே பயிற்சியாளர் போக்ஸோவில் கைது\nதங்கம் சவரனுக்கு ரூ.256 குறைந்தது\n4 மணி நேரத்தில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை - தீபாவளி உற்சாகம்\nஇன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் 2% வரை‌ உயர்வு\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=10643&p=e", "date_download": "2019-11-22T02:33:38Z", "digest": "sha1:ILNYP4K6PY23J6DHIAATZ4RJHBRJQNOB", "length": 2775, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "ஆத்ம சாந்தி (அத்தியாயம் 22)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது\nஆத்ம சாந்தி (அத்தியாயம் 22)\nவள்ளியம்மாள் தான் பரத்தின் பாட்டி என்ற உண்மையை வெளிப்படுத்தி, தன் பூர்வகதையைச் சொல்கிறாள். \"நாளைக்கு காலையில 'எம்.வி.ஓர்னா'ங்கிற கப்பல் இங்கிருந்து இந்தியா போகுது. நம்ம ஊர் ஆட்கள்... புதினம்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/01/12193057/1061828/Pachai-Kili-Parimala-Movie-Review.vpf", "date_download": "2019-11-22T02:58:44Z", "digest": "sha1:TY7YRVMGQSULH36UNTW4XQ7W53EVBCHY", "length": 17024, "nlines": 205, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Pachai Kili Parimala Movie Review || பச்சைக்கிளி பரிமளா", "raw_content": "\nசென்னை 21-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஓளிப்பதிவு கிறிஸ்டோபர் ஜே இ\nவாரம் 1 2 3\nதரவரிசை 12 14 15\nநாயகன் தாமோதரன் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இந்நிலையில், மாடர்ன் பெண் ஒருத்தியை திருமணம் செய்துகொண்டு, அவளுடன் உல்லாசமாக குடும்பம் நடத்தி வருகிறார் நாயகன். இவர்களது வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையிலேயே, நாயகனின் மனைவிக்கு இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இவரை விட்டு ஓடிவிடுகிறாள்.\nமனைவி தன்னை பிரிந்த சோகத்தில் குடியே கதியென்று கிடக்கிறார் நாயகன். அப்போதுதான் விபச்சார தொழில் செய்யும் நாயகி சக்தி ஸ்ரீயின் அறிமுகம் நாயகனுக்கு கிடைக்கிறது. ஏற்கெனவே, கணவனை பிரிந்து வேறு வழியில்லாமல் விபச்சாரத்தில் விழுந்த சக்திஸ்ரீக்கு, தாமோதரனின் வலி புரியவே, அவரை அரவணைத்து ஆதரவு கொடுக்கிறாள்.\nசக்தி ஸ்ரீயின் அரவணைப்பும், ஆதரவும் தாமோதரனுக்கு நிம்மதியை கொடுக்கவே, குடிப்பழக்கத்தில் இருந்து விலகுகிறார். இதேவேளையில், நாயகனின் நண்பரும் மாடர்ன் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து வருகிறார். ஆனால், அவருக்கோ கிராமத்து பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்கள்.\nதனக்கு மாடர்ன் பெண் கிடைக்காத விரக்தியில், தனக்கு மனைவியாக வந்த கிராமத்து பெண்ணை மாடர்ன் பெண்ணாக மாற்ற முயற்சிக்கிறார் நாயகனின் நண்பர். அந்த முயற்சி அவருக்கு எந்தவிதமான வலிகளை கொடுத்தது. தாமோதரன்-சக்திஸ்ரீயின் உறவு எந்த நிலைமைக்கு சென்றது\nபடத்தில் நடித்திருக்கும் நாயகன், நாயகி முதற்கொண்டு அ��ைவரும் புதுமுகங்கள் என்பதால் யாரிடமும் அவ்வளவாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. அவரவர் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார்கள்.\nஇன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மாடர்ன் பெண்ணை நம்பி வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள் என்ற சமூக அக்கறையோடு இந்த படத்தை எடுத்திருக்கிறார். நாகரீக வாழ்க்கைக்கும், புதுவிதமான வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு செல்லும் இளைஞர்களின் வலியை படத்தில் சொல்ல வந்திருக்கிறார். ஆனால், அதை சரியான காட்சியமைப்பு இல்லாமல் படமாக்கியிருப்பதால் ரசிக்க முடியாமல் போகிறது. சிறு பட்ஜெட் படமென்பதால் நடிகர், நடிகைகள் தேர்விலும் அதிகம் கவனம் செலுத்த தவறியிருக்கிறார்.\nகுபேரன் இசையில் பாடல்களை ரசிக்க முடியவில்லை. பின்னணி இசையும் இரைச்சல்தான். கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் குளுமை சேர்த்திருக்கலாம்.\nமொத்தத்தில் ‘பச்சைக்கிளி பரிமளா’ பறக்கவில்லை.\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா இனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் அவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது - சிவகுமார்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/120247/", "date_download": "2019-11-22T02:15:18Z", "digest": "sha1:OD4LWYLXRIPZVACSZP53T5MATGGL4GAT", "length": 9024, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த திரைப்படம் ‘மான்ஸ்டர்’ – GTN", "raw_content": "\nஎஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த திரைப்படம் ‘மான்ஸ்டர்’\nநெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கருடன் இணைந்து நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியை படக்குழு வெளியிட்டுள்ளது.\n‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார்.\nபொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17ஆம் திகதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் முன்னோட்டம் (டீசர்) நாளை வெளியாக இருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nTagsஎஸ். ஜே. சூர்யா திரைப்படம் மான்ஸ்டர்\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇயலும், இசையும் இணைந்தது….. இளையராஜா-பாரதிராஜா சந்திப்பு\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு\nசினிமா • பிரதான செய்திகள்\nராதிகாவுக்கு ‘நடிகவேள் செல்வி’ பட்டம்\nதங்க மங்கை கோமதிக்கு விஜய் சேதுபதி ரூ.5 லட்சம் உதவி\nதனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு November 21, 2019\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி November 21, 2019\nரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை November 21, 2019\nமகிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார் November 21, 2019\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு November 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் ��ேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/regina-engagement/46323/", "date_download": "2019-11-22T01:49:34Z", "digest": "sha1:F6HLT5YHF2TCJ5SOIKQQEELZ5FTWI4HJ", "length": 5949, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "Regina Engagement : Cinema News, Kollywood , Tamil Cinema", "raw_content": "\nHome Latest News நடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம் – வெளியான பரப்பரப்பு தகவல்.\nநடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம் – வெளியான பரப்பரப்பு தகவல்.\nRegina Engagement : நடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக சமூக வளையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.\nதமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா.\nபிக் பாஸ் சுஜாவிற்கு கோலாகலமாக நடந்த சீமந்தம் – புகைப்படங்கள் இதோ.\nதமிழில் இறுதியாக 7 என்ற படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் படு மாஸான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவருக்கு கடந்த 13-ம் தேதி ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.\nஆனால் இது குறித்து ரெஜினா தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வராமல் இருந்து வருகிறது. சமீப காலமாக பெரிய அளவில் படங்கள் இல்லாததால் ரெஜினா திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.\nPrevious articleஅசுரன் ரிலீஸ் தேதி லீக்கானது – வெளிவந்த உறுதியானத் தகவல்\nNext article”படம் முடியுறதுக்குள்ள செத்துட்டேன்” – யோகிபாபுவின் உருக்கமான பேச்சு..\nசூர்யா இல்லாமல் புது குடும்பத்துடன், ஆனால்…\nஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 4 – தளபதி 64 படத்தின் டைட்டில் பற்றி வெளியான தகவல் .\nரூட்டு மாறிய நந்தினி சீரியல் நடிகை – கலக்கலான செய்தி .\nவிதவிதமான உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய தளபதி 64 நாயகி – வைரலாகும் புகைப்படங்கள்\nசூர்யா இல்லாமல் புது குடும்பத்துடன், ஆனால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/95", "date_download": "2019-11-22T02:41:42Z", "digest": "sha1:YNB27FA5HGLDK4IRDY3VEQJ5JSINB652", "length": 8262, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கல்வி உரிமைச் சட்டம்: பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 22 நவ 2019\nகல்வி உரிமைச் சட்டம்: பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை\n2018-19ஆம் கல்வி ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nஇந்தச் சுற்றறிக்கை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், தலைமைக் கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nமத்திய அரசு கொண்டுவந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (ஆர்டிஇ) 2009இன்படி, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு சுயநிதிப் பள்ளிகளில் 25 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, மாநில அரசே பள்ளிகளுக்குச் செலுத்தும். ஆனால் பெயரளவில் மட்டுமே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் ஆர்டிஇ சட்டம் குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், “2018-19ஆம் கல்வி ஆண்டில் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் அறிவிப்புப் பலகையில் விவரங்கள் ஓட்டப்பட வேண்டும். முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரி, ஐஎம்எஸ் உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் அறிவிப்பு வெளியிட வேண்டும்.\nஎல்கேஜி மற்றும் முதல் வகுப்பு மாணவர்கள் அவர்கள் குடியிருப்பி���் இருந்து ஒரு கி.மீ சுற்றளவிற்குள் அமைந்த பள்ளிகளிலே விண்ணப்பிக்க முடியும். ஆனால் பள்ளிகளில் போதுமான மாணவர்கள் சேரவில்லையெனில், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களையும் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்த்துக்கொள்ளலாம்.\nபெற்றோர்கள் இச்சட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக, ஏப்ரல் 20 முதல் மே 18 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் சிஇஒ, டிஇஇஒ, ஐஎம்எஸ், டிஇஒ, எஇஇஒ அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.\nபெற்றோர்கள் விண்ணப்பங்களைப் பள்ளிகளில் சமர்ப்பித்தால், பள்ளிகள் அவர்களுக்கு ஒப்புகை ரசீது கொடுக்க வேண்டும் மற்றும் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.\nசிஇஓ, டிஇஓ, டிஇஇஓ உள்ளிட்ட கல்வித் துறை சார்ந்த அலுவலகங்களில் கணினிகள் மற்றும் ஸ்கேனர்களைப் போன்ற அனைத்து வசதிகளும் எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.\nஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் பட்டியல் மற்றும் நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை மே 22ஆம் தேதி 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் அறிவிப்பு வெளியிட வேண்டும்.\nகுறிப்பிட்ட அளவைவிட அதிகமான மாணவர்கள் ஆர்டிஇ சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்தால், பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஆதரவற்ற குழந்தைகள், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.\nகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் மே 29, அன்று பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.\nபள்ளி கல்வித் துறை அதிகாரிகள் இந்த மாணவர்களிடமிருந்து எந்தக் கட்டணமும் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/enhance-your-photography-with-motorola-xt928.html", "date_download": "2019-11-22T02:24:04Z", "digest": "sha1:JXZQFKBIQDLQQY4OEC6NWFBX6QRIFAWF", "length": 16643, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "Enhance your photography with Motorola XT928 | பெர்ஃபார்மென்சில் பின்ன வரும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெர்ஃபார்மென்சில் பின்ன வரும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் புதிய மொபைல்கள் ஒவ்வொன்றும் வெற்றிப் படிக்கட்டை தொட்டுகொண்டு இருக்கின்றது. இந்நிலையில் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.\nஎக்ஸ்டி-928 என்பதே அந்த புதிய ஸ்மார்ட்போன். இது ஒர் அற்புதமான தோற்றத்தை கொண்டிருக்கிறது. இப்படிபட்ட அழகிய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பெரிய ஹிட் கொடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் 4.5 இஞ்ச் திரை மிக மிக துல்லியமாக இருக்கும். இந்த அகன்ற திரை 1280 x 720 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும். ஆன்ட்ராய்டு பற்றிய தகவல்களை தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் செய்தி, எக்ஸ்டி-928 ஸ்மார்ட் மொ ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்கும். இந்த ஓஎஸ் இயங்க இதன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸர் உதவுகிறது.\nகேமராவை பற��றிய கவலையே தேவையில்லை. 4,5 போன்ற மெகா பிக்ஸல் கேமராவை மக்கள் விரும்பிய காலம் போய் இப்பொழுது அதைவிட அதிக பிக்ஸல் கொண்ட கேமராவினை மக்கள் எதிர் பார்க்க தொடங்கிவிட்டனர். அந்த விருப்பத்திற்கு ஏற்ப எக்ஸ்டி-928 ஸ்மார்ட் மொபைல் அழகான புகைப்படத்தையும், வீடியோவினையும் வழங்கும்.\nகேமராவே இவ்வளவு உயர்ந்த தொழில் நுட்பத்தில் இருக்கும் பொழுது, வைபை வசதி இருக்காதா என்ன நிச்சயம் இந்த மோட்டோ மொபைல் வைபை வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்.\nஇதன் புளூடூத், யூஎஸ்பி வசதியின் மூலம் தகவல்களை எளிதாக பரிமாற்றமும், பதிவேற்றம் செய்ய முடியும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில் நுட்பங்கள் அனைத்தும் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும். இந்த எக்ஸ்டி-928 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படாததால், சரியாக தெரியவரவில்லை.\nவாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் மொபைல்களை கொடுத்த மோட்டோரோலா நிறுவனம் நிச்சயம், இதன் விலையையும் அனைவருக்கும் பிடித்த வகையில் நிர்ணயம் செய்யும்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nமோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nபிளிப்கார்ட்:இன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nகுறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வந்தது மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nமோட்டோ ஜி8 பிளே மற்றும் மோட்டோ இ6 பிளே சாதனங்கள் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nமூன்று ரியர் கேமராக்களுடன் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி8 பிளஸ் அறிமுகம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஇன்று அறிமுகமாகும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸமார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-10-smartphones-in-2011.html", "date_download": "2019-11-22T02:30:13Z", "digest": "sha1:RGAWFBSOOQXSVYUCYNFQPX4DQMBDWLW4", "length": 32365, "nlines": 274, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 10 Smartphones of 2011 | 2011 ஆண்டின் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2011 ஆண்டின் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள்\nநாளுக்கு நாள் மொபைல்போன் மார்க்கெட் அபரிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், ஏராளமான நிறுவனங்கள் மொபைல்போன் மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்து வருகின்றன. மேலும், கடும் போட்டி நிலவுவதால் புதிய புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇருப்பினும், அதில் ஒரு சில மாடல்கள் மட்டுமே வாடிக்கையாளர்களிடம் அமோக ஆதரவை பெறுகின்றன. அந்த ���கையில், வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று மார்க்கெட்டில் தனி இடம் பிடித்துள்ள இந்த ஆண்டின் சிறந்த 10 ஸ்மார்ட்போன்களின் தொகுப்பை வழங்குகிறோம்.\nஇந்த ஆண்டில் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன் மாடல்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்-2வும் ஒன்று, இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி 2.3(ஜிஞ்சர்பிரெட்)ஆப்பரேட்டிங்\nசிஸ்டத்தில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரையை கொண்டிருக்கிறது.\nசூப்பர் ஆக்டிவ்-மேட்ரிக்ஸ் ஆர்கானிக் லைட் தொழில் நுட்பத்தினையும் இதன் மூலம் பெறலாம். இந்த கேலக்ஸி எஸ்-2 வாடிக்கையாளர்கள் எதிர் பார்ப்பை அதிகம் பெற்ற ஸ்மார்ட்மொபைல் ஆதலால் பிரம்மிக்க வைக்கும் விற்பனையை கொடுத்து அசத்தி உள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன். உயர்ந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.34,000 விலையில் பெறலாம்.\nமொபைல் சாம்ராஜ்யத்தில் சாதனை படைத்த ஆப்பிள் ஐபோன் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல் இங்கே வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் அதி நவீன தொழில் நுட்பம் வாய்ந்த ஐபோன் 4-எஸ் என்ற ஸ்மார்ட்போனை சமீபத்தில் வெளியிட்டது.\nஉலக புகழ் வாய்ந்த ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் எல்இடி பேக்கலிட் ஐபிஎஸ் டிஎப்டி தொடுதிரை தொழில் நுட்பத்தினை கொண்டிருக்கிறது. இது 4.7 இஞ்ச் திரை வசதியையும், 16எம் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் திரையையும் மற்றும் ஐஓஎஸ்-4 இயங்குதளத்துடன் ஐஓஎஸ்-5 இயங்குதளத்தை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் வந்துள்ளது.\nஇந்தியாவில் 16ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைல் ரூ.44,500 விலையிலும், 32ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைல் ரூ.50,900 விலையிலும், 64ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைல் ரூ.57,500 விலையிலும்,கிடைக்கிறது. அற்புதமான தொழில் நுட்பத்தினை பெற வாடிக்கையாளர்களுக்கு இது ஒர் அரிய வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும்.\n3.எல்ஜி பிரடா 3.0 ஸ்மார்ட்போன்:\nமொபைல் உலகில் அதிக தொழில் திறமையை காட்டி இருக்கும் எல்ஜி நிறுவனம் சர்வதேச அளவில் தனது படைப்புகளை கொடுத்து வருகிறது. பிராடா 3.0 என்ற ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த பிராடா 3.0 ஸ்மார்ட்போன் ஏகபோக வசதிகளையும், தொழில் நுட்பங்களையும் வழங்கும் என்று பெரிதும் நம்பப்படுகிறது. பிராடா 3.0 ஸ்மார்ட்போன் ஆன்ட்ரா��்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டு இயங்கும்.\nஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் வி2.3 சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் தொடுதிரை வசதியை கொண்டது. 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிலும் 8 மெகா பிக்ஸல் கேமரா உள்ளதால், 1080பி வீடியோ துல்லியத்தினை கொடுக்கும். ஜிஎஸ்எம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த எல்ஜி பிராடே 3.0 ஸ்மார்ட்போன் ரூ.30,000 ஒட்டிய விலையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nகியூவர்டி கீபேட் வசதிக்கு பெயர்போன நிறுவனம் பிளாக்பெர்ரி நிறுவனம் கர்வ்-9350 என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது. இந்த புதிய பிளாக்பெர்ரி கர்வ்-9350 ஸ்மார்ட்போன் சிடிஎம்ஏ சிம் கார்டு தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் முதல் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன். மேலும், இந்த புதிய ஸ்மார்ட்போன் புதிய பிளாக்பெர்ரி 7 ஓப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கிறது.\nஇதில், பொருத்தப்பட்டிருக்கும் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் கண்ணாடி போல் தெளிவானபுகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். இந்த பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் ரூ.20,990 ஒட்டிய விலை கொண்டதாக இருக்கும்.\n5.சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா ப்ளே:\nபுதிய எலக்ட்ரானிக் சாதனங்களை கொடுக்கும் சிறந்த நிறுவனங்களில் நிச்சயம் சோனி எரிக்ஸன் நிறுவனமும் ஒன்று . சோனி எரிக்ஸனின் எக்ஸ்பீரியா ப்ளே ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் கனவில் பெரிதும் ஆக்கிரமித்த ஸ்மார்ட்போன்.\nஎக்ஸ்பீரியா ப்ளே ஸ்மார்ட்போனின் மூலம் புதிய விளையாட்டுகளை ஆடி பொழுதை இனிமையானதாக கழிக்க கியாரண்டி. இதல் கேம்ஸ் வசதியை பொருத்த வரையில் சோனி எரிக்சன் நிறுவனம் 20 வித்தியாசமான கேம்களை கொடுத்து உள்ளது. இதில் உள்ள அனைத்து விளையாட்டுகளுமே வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை கொடுப்பது தான்.\nசோனி எரிக்சனின் எக்ஸ்பீரியா ப்ளே ஸ்மார்ட்போன் ரூ.29,000 விலையை ஒட்டிதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தை, விளையாட்டு களமாகவே மாற்றிவிடும் வல்லமை கொண்டுள்ளது இந்த அதிரடி தொழில் நுட்பம் கொண்ட எக்ஸ்பீரியா ப்ளே ஸ்மார்ட்போன்.\nசிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்க வேண்டும் என்பது எந்�� அளவு முக்கியமோ அந்த அளவு முக்கியம் மக்கள் மனதில் இடம்பிடிப்பது. நவீன தொழில் நுட்பத்தினை கொடுத்தால் மட்டுமே வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற முடியும் என்பது மிக முக்கியமான ஒன்று. ரேடர் என்ற அற்புதமான தொழில் நுட்பம் கொண்ட சிறந்த ஸ்மார்ட்போனை எச்டிசி நிறுவனம் வெளியிட்டது.\nஇது விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதன் 1ஜிகாஹெர்ட்ஸ் ஸ்கார்பியன் பிராசஸர், ஓஎஸ் எளிதாக இயங்க துணை புரிகிறது. இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா உள்ளதால் சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம். போதுமான துல்லியம் இந்த கேமராவின் மூலம் கிடைக்கும். இது மக்கள் மத்தியில் மிக பிரசித்தி பெற்ற ஸ்மார்ட்போன்.\nமெட்டாலிக் வடிவமைப்பு என்றதும் அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று கருதிவிட முடியாது. இந்த ஸ்மார்ட்போன் 137 கிராம் இலகு எடை கொண்டது. இந்திய சந்தையில் இந்த எச்டிசி ரேடர் ஸ்மார்ட்போன் ரூ.23,500 ஒட்டிய விலையில் கிடைக்கும். மகத்தான விலையில், மகத்தான எச்டிசி ரேடர் ஸ்மார்ட்போனை பெறலாம்.\nமக்கள் அதிகம் மொபைல்களை பயன்படுத்தாத காலத்திலேயே சிறந்த மொபைல்களை வெளியிட்ட நிறுவனம் நோக்கியா. இந்த பெருமை நோக்கியா நிறுவனத்தையே சேரும். இந்நிறுவனத்தின் புதிய படைப்பான நோக்கியா டி-7 ஸ்மார்ட்போனை பற்றி பார்க்கலாம்.\n16 மில்லியன் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 3.4 இஞ்ச் திரை வசதியினையும், 360 X 640 பிக்ஸல் துல்லியத்தையும் வழங்கும். டி-7 ஸ்மார்ட்போன் அனைவரையும் ஆச்சர்யபடுத்த 3264 X 2448 பிக்ஸல் துல்லியத்தினை தரும் 8 மெகா பிக்ஸல் கேமராவுடன் அவதாரம் எடுத்துள்ளது. இதன் விலை இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை. இந்த அறஅபுதமான சிறந்த ஸ்மார்ட்போனை பற்றி விளக்கமாக பார்ப்போம்.\n8.சாம்சங் கேலக்ஸி ஒய் மற்றும் டபிள்யூ:\nநிறைய வாடிக்கையாளர்களை தனது திறமையான தொழில் நுட்பத்தின் மூலம் கவர்ந்து இருக்கிறது சாம்சங் நிறுவனம். இந்நிறுவனத்தின் இரண்டு புதிய படைப்பாக ஒய் மற்றும் டபிள்யூ என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை பற்றிய பதிவுகளை இங்கே பார்க்கலாம்.\nசாம்சங் கேலக்ஸி ஒய் மொபைல் 3 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். கேலக்ஸி டபிள்யூ மொபைல் சற்று அதிகமான திரையை கொண்டிருக்கும். இதில் 3.7 இஞ்ச் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ப���றுத்த வரையில் இந்த கேலக்ஸி ஒய் மற்றும் டபிள்யூ ஆகிய இரண்டு மொபைல்களுமே ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் இயங்குதளத்தில் இயங்கும். சாம்சங் கேலக்ஸி ஒய் ஸ்மார்ட்போன் ரூ.8,000 விலை கொண்டதாக இருக்கும்.\nமொபைல் உலகில் பிரண்மாண்டமான வரலாற்றை இதுவரை பதித்து கொண்டிருந்த மோட்டோரோலா நிறுவனம், டிராய்டு ரேசர் என்ற ஸ்மார்ட்போனை மொபைல் பிரியர்களுக்கு அளித்திருக்கிறது. இது ஆன்ட்ராய்டு 2.3.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்.\nமற்ற சிறந்த ஸ்மார்ட்போன்களுன் போட்டியிட இந்த டிராய்டு ரேசர் ஸ்மார்ட்போன் எல்லாவிதத்திலும் தகுதியுடையது என்பதை, இந்த மொபைலை பயன்படுத்தும் போது நிச்சயம் புரியும். இந்திய சந்தையில் ரூ.25,550 விலைக்கு இந்த டிராய்டு ரேசர் ஸ்மார்ட்போன் கிடைக்கும்.\n10.எச்டிசி ரைம், எச்டிசி ரேடார்:\nஅனைவராலும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட மொபைல் நிறுவனம் என்ற பெயரை தட்டி சென்றுள்ளது எச்டிசி நிறுவனம். இதன் சிறந்த படைப்பாக ரைம் மற்றும் ரேடார் ஸ்மார்ட்போன்களை கூறலாம். எச்டிசி ரேடார் மொபைல் 3.8 இஞ்ச் திரையின் மூலம் 480 X 800 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும்.\nஎச்டிசி ரைம் மொபைல் 3.7 இஞ்ச் திரையை கொண்டுள்ளது. இந்த இரண்டு மொபைல்களிலும் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இரட்டை சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்களின் தொழில் நுட்பம் சிறந்தது என்பதை இதை பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்களால் நிச்சயம் உணர முடியும். எச்டிசி ரேடர் ஸ்மார்ட்போன் ரூ.23,500 விலையில் இருக்கும். எச்டிசி ரைம் ஸ்மார்ட்போன் ரூ.27,499விலை கொண்டதாக இருக்கும்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n800 ட்ரோன்��ள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/jallikattu/13", "date_download": "2019-11-22T03:29:56Z", "digest": "sha1:VFFVH7RJ7376DVN6B5JY3GYT4RGBO6PO", "length": 21731, "nlines": 261, "source_domain": "tamil.samayam.com", "title": "jallikattu: Latest jallikattu News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 13", "raw_content": "\nValimai படத்தில் அஜித்துக்கு வில்லனா\nஅய்யோ, தளபதி 64 டைட்டில் '...\nரூ. 1 கோடி தர்றோம்னு சொல்ல...\nகாதலிக்கிறேன், ஆனால் யார் ...\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஆன்மிகம் தான் என்னை இயக்கு...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nஉலக மீனவர் தினம்... எப்போத...\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மு...\nமரண வேகத்தில் கதறவச்ச கம்ம...\n7 ரன்னுக்கு ஆல் அவுட்... எ...\nMi Band 3i: மிக மிக மலிவான விலைக்கு இந்த...\nOPPO மற்றும் Realme ஸ்மார்...\nவெறும் 17 நிமிடங்களில் 100...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் நாய்......\nடிக் டாக்கில் இப்போ இது த...\nசெருப்பை காணவில்லை என போல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: கிடுகிடுனு நல்லா ஏறிடுச்சு...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத���துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷம் போட்டது ஏன்- ஜூலியிடம் காயத்ரி ரகுராம், ஆர்த்தி விவாதம்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷம் போட்டது ஏன் என்று, பிக் பாஸ் 2வது எபிசோடில், ஜூலியிடம், நடிகை ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம் விவாதம் செய்தனர்.\nபிக் பாஸில் சசிகலாவை மரண கலாய் கலாய்த்த ஜல்லிக்கட்டு புகழ் தமிழச்சி ஜுலியானா\nஉலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் தமிழச்சி என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது புகழ் பெற்ற ஜூலியானா பங்கேற்றுள்ளார்.\nரத்த வெள்ளத்தில் எமி ஜாக்சன்\nபீட்டா விளம்பரத்தில் நடிகை எமி ஜாக்சன் ரத்த வெள்ளத்தில் காட்சி தந்துள்ளார்.\nஜல்லிக்கட்டு போராட்டம் போல மீண்டும் மதுரையில் வெடிக்கிறது டாஸ்மாக் போராட்டம்\nமதுரை மேலூரை சுற்றியுள்ள வெள்ளலூர், உறங்கான்பட்டி, கோட்ட நத்தான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம் நடைப்பெற்று வருகின்றது.\nரம்ஜான் நோன்பால் படத்திற்கு பிரேக் விட்ட ஆர்யா\nரம்ஜான் நோன்பு ஆரம்பித்துள்ளதால் தன்னுடைய படத்திற்கு பிரேக் விட்டுள்ளார் நடிகர் ஆர்யா.\nவிஸ்வரூபமாகும் மாட்டிறைச்சி போராட்டம்; திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது\nமாட்டிறைச்சி போராட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.\nஜல்லிக்கட்டு போல் ஒரு எழுச்சி; தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் மாட்டிறைச்சி விவகாரம்\nஜல்லிக்கட்டு போல் தமிழகத்தில் படிப்படியாக மாட்டிறைச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.\nஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, வரும் ஜூன் முதல் ஏழு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபடப்பிடிப்பை நிறைவு செய்த 'கருப்பன்' படக்குழு\nவிஜய் சேதுபதி நடிப்பில் தேனி மாவட்ட பின்னணியில் உருவாகி வரும் 'கருப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.\nஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராக வர யார் காரணம்\nஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக, தமிழகத்தில் பிரபலமான ஹிப் ஹாப் தமிழா ஆதி, இசையமைப்பாளராக வர யார் காரணம் எனத் தெரிய வேண்டுமா\nஇயக்குனர் கௌதமனை கொல்ல முயற்சி காரணம் குறித்து போலீஸ் விசாரணை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இயக்குனர் கௌதமனை கொல்ல முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவெளிநாட்டு குளிர்பான விளம்பர சர்ச்சைக்கு ராதிகா முற்றுப் புள்ளி\nவெளிநாட்டு குளிர்பான விளம்பரத்தில் ராதிகா சரத்குமார் நடித்தது சம்பந்தமாக அவரை கிண்டல்செய்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதற்கு தற்போதுமுற்றுப்புள்ளி வைத்தார் ராதிகா.\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் ‘பைரவா’விற்கு நஷ்டம் : பிரபல விமர்சகர்\nவிஜய் நடிப்பில் உருவான ‘பைரவா’ படம் ஜல்லிக்கட்டு போராட்டத்தால் கடும் நஷ்டத்தை தந்துள்ளதாக பிரபல விமர்சகர் கூறியுள்ளார்.\n“ஒரு கோடி எல்லாம் லாரன்ஸ் தரவில்லை, கதை விடுகிறார்” : உண்மையை சொல்லும் பயில்வான்\n“ஒரு கோடி எல்லாம் லாரன்ஸ் தரவில்லை, கதை விடுகிறார்” : உண்மையை சொல்லும் பயில்வான்\nகாளை மாட்டின் வயிற்றிலிருந்து பிளாஸ்டிக் பை, எல்இடி பல்ப்கள் அகற்றம்\nதஞ்சாவூர் அருகே காளை மாட்டின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் பை, எல்இடி பல்ப்கள் அகற்றப்பட்டுள்ளதாக காலனடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n”எம்.புதூர் ஜல்லிக்கட்டில் கைகலப்பு”: பரிசுப் பொருட்கள் சூறை..\nசிவகங்கை மாவட்டம் எம்.புதூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், பரிசுப் பொருட்கள் வழங்குவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அங்கு கைக்கலப்பு ஏற்பட்டது.\nஇன்றைக்கு நடக்கும் ஜல்லிக்கட்டு கின்னஸில் இடம்பெறப் போகுது...\nஇன்று நடத்தப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.\nஜல்லிக்கட்டு வன்முறை குறித்த விசாரணையில் மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் போலீஸார் கலக்கம்\nசென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் ஏற்பட்ட வன்முறை குறித்து, பொதுமக்கள் யாரும் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என போலீஸார் கால நீட்டிப்பு கேட்டுள்ளது.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக சொல்லாதே செய் திட்டம்\nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் அரசு தள்ளுபடி செய்யத் தவறினால், மெரினா மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஇந்த 4 மாவட்டங்களில் அதிகாலை முதல் புரட்டி எடுக்கும் மழை - உங்க ஊர்ல எப்படி\nமோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nஇன்று அதிகாரப்பூர்வமாக உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nஇன்றைய பஞ்சாங்கம் 22 நவம்பர் 2019\nPetrol Price: கிடுகிடுனு நல்லா ஏறிடுச்சு - இன்றைய விலையை பாருங்க\nஇன்றைய ராசி பலன் (22 நவம்பர் 2019)\nகுளத்தில் மூழ்கி இரட்டையர் சகோதரிகள் உயிரிழப்பு : மணப்பாறை அருகே துயர சம்பவம்\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\n2021 இல் அதிசயம் ‘அற்புத்தம்’ நிகழும் - ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1630:2008-05-18-18-19-14&catid=34:2005&Itemid=27", "date_download": "2019-11-22T03:26:40Z", "digest": "sha1:2R3ORLZB6O4MYE2SI55J266H43LMTFIA", "length": 35763, "nlines": 111, "source_domain": "www.tamilcircle.net", "title": "அமெரிக்கா வழங்கிய ஜனநாயகம் : அல்லற்படும் ஈராக்கிய மக்கள் - ஜார்ஜ் டபிள்யு. புஷ்ஷிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் அமெரிக்கா வழங்கிய ஜனநாயகம் : அல்லற்படும் ஈராக்கிய மக்கள் - ஜார்ஜ் டபிள்யு. புஷ்ஷிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nஅமெரிக்கா வழங்கிய ஜனநாயகம் : அல்லற்படும் ஈராக்கிய மக்கள் - ஜார்ஜ் டபிள்யு. புஷ்ஷிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nSection: புதிய ஜனநாயகம் -\n\"விடுதலை'', \"\"ஜனநாயகம்'' என்பதற்கு அமெரிக்க மேலாதிக்கவாதிகளின் அகராதியில் உள்ள பொருள் என்ன என்பதை ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு நிரூபித்துக் காட்டிவிட்டது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் கொடூரத்தையும் ஈராக்கிய மக்களின் வாழ்க்கை எப்படி உருக்குலைந்து கிடக்கிறது என்பதையும், பாக்தாத் நகரைச் சேர்ந்த பொறியாளர் காஸ்வான் அல் முக்தார், அமெரிக்க அதிபர் புஷ்ஷûக்கு எழுதியுள்ள இப்பகிரங்கக் கடிதம் படம் பிடித்துக் காட்டுகிறது. குமுறிக் கொண்டிருக்கும் ஈராக்கிய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இக்கடிதம் \"\"மூன்றாம் உலக மறுமலர்ச்சி'' என்ற ஆங்கில இதழில் வெளிவந்தது. அக்கடிதத்தைச் சுருக்கமாக வெளியிட்டுள்ளோம். — ஆசிரியர் குழு.\nபெறுநர்: ஜார்ஜ் டபிள்யு. புஷ்,\nஅமெரிக்கா தானே உருவாக்கிக் கொண்டு நடத்திய ஈராக்கிய ஆக்கிரமிப்பினால் அல்லற்படும் மக்களின் அவலத்தை, ஒரு சாமானிய ஈராக்கிய குடிமகன் என்ற முறையில் எனது கருத்துக்களை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\n\"சித்திரவதைக் கூடங்களும் இரகசிய போலீசும் முற்றாகவும் நிரந்தரமாகவும் ஒழிக்கப்பட்டு விட்டது' என்று ஈராக்கிய மக்களிடம் நீங்கள் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அடித்துச் சொன்னீர்கள். நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கக் கூடும் என்று அப்போது நான் நேர்மையாக நம்பினேன். ஆனால், 2003ஆம் ஆண்டின் மே மாதம் முதற்கொண்டே உங்கள் படையினர் ஈராக்கிய மக்களைச் சித்திரவதை செய்து வருகின்றனர் என்பதைப் பின்னர்தான் நான் அறிந்தேன். இத்தகைய மனித உரிமை அத்துமீறல்களும் அட்டூழியங்களும் நடப்பது உங்களுடைய தளபதிகளுக்குத் தெரியும் என்பதையும், தமது உயரதிகாரிகளுக்கு அவர்கள் இது குறித்து அறிக்கைகள் அனுப்பியுள்ளனர் என்பதையும் பின்னர் நான் அறிந்தேன்.\nஈராக்கியர்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களால் சித்திரவதை செய்யப்படுவதைப் பற்றிய உண்மைகளை அறிந்திருந்த போதிலும், நீங்கள் சித்திரவதைக்கு ஆளானவர்களிடம் மன்னிப்புக் கோரவில்லை. மாறாக, \"சில கறுப்பு ஆடுகள்' மீது பழிபோட்டுவிட்டு அலட்சியமாகவே நீங்கள் நடந்து கொண்டீர்கள். நீங்கள் இவ்வாறு சில கறுப்பு ஆடுகள் மீது குற்றம் சாட்டி கருத்து தெரிவித்த போதிலும், உங்கள் படைகள் ஈராக்கில் நடத்தும் சித்திரவதைகளோ அல்லது மனித உரிமை அத்துமீறல்களோ நின்றுவிடவில்லை. ஈராக்கில் உள்ள அமெரிக்க சிறைச் சாலைகளில் ஈராக்கியர்கள் வதைக்கப்படும் செய்திகள் இன்றும் கூட வந்தவண்ணமே உள்ளன. ஈராக்கிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் அமெரிக்கா இருந்த போதிலும், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு இவ்வாறு சித்திரவதைகள் செய்வது அவசியமானது என்று உங்கள் ஆலோசகர்கள் கூறுவார்கள் என நான் உறுதியாகச் சொல்ல முடியும்.\nஉங்களுடைய \"விருப்பப்பூர்வமான கூட்டணி'யின் இதர பங்காளிகளது நடத்தையும் கூட எந்த விதத்திலும் மேலானதாக இல்லை. பிரிட்டிஷ் படைகளும் டேனிஷ் படைகளும் சிறைபிடிக்கப்பட்ட ஈராக்கியர்களைச் சித்திரவதை செய்து கொண்டுதான் இருக்கின்றன. உங்கள் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட \"புதிய ஈராக்கிய படை'யினரும் தமது சகோதரர்களான ஈராக்கியர்களை வதைப்பதை, மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளிலிருந்து நாங்கள் நன்கறிய முடிகிறது. மேதகு அதிபர் அவர்களே, ஒரு விசயம் எனக்குத் தெளிவாக தெரிகிறது. உங்களது \"விடுதலை'க்கு முன்னர் ஒரு தீய சக்தியால் வதைக்கப்பட்ட நாங்கள், இப்போது நான்கு தீய சக்திகளால் வதைக்கப்படுகிறோம். நீங்கள் அறிவித்ததற்கு மாறாக, சித்திரவதைக் கூடங்கள் எப்போதைக்கும் நிரந்தரமாகவே நீடித்திருக்கும் என்றே தோன்றுகிறது.\nநடவடிக்கைகள், அவற்றின் விளைவுகளைக் கொண்டுதான் மதிப்பிடப்படுகின்றன. ஆரவாரங்கள் சவடால்களால் மதிப்பிடப்படுவதில்லை. உங்கள் படைவீரர்களைப் போலவே சாமானிய ஈராக்கியர்களின் உயிர்களும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன. ஈராக்கை நீங்கள் கைப்பற்றியிருப்பதன் விளைவாகத் தோன்றியுள்ள பொதுவான அராஜகத்தினால் ஈராக்கியர்களின் வாழ்வு துன்பதுயரமிக்கதாகி விட்டது. நாங்கள் வெளியில் நடமாடவே அஞ்சுகிறோம்.\nசாமானிய ஈராக்கிய மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள கவச வண்டிகளிலோ, குண்டு துளைக்காத கார்களிலோ செல்வதில்லை. கிரிமினல் கும்பல்களால் கொல்லப்படும் ஈராக்கியர்களை விட, அமெரிக்கப் படைகளால்தான் அப்பாவி ஈராக்கியர்கள் அதிகமாகக் கொல்லப்படுகின்றனர். வெறிபிடித்த உங்கள் படையினர் சட்டத்தின் முன் பதில் சொல்ல வேண்டிய எவ்விதப் பொறுப்புமின்றி, இச்சட்ட விரோதக் கொலைக் குற்றங்களிலிருந்து தப்பி சர்வ சுதந்திரமாக இருக்கிறார்கள். இது நீங்கள் நன்கறிந்த விசயம்தான். தமது நடவடிக்கைகளுக்கு இந்தக் கொலைகாரர்கள் \"வருத்தம்' தெரிவிப்பதுகூட இல்லை என்பதை நான் நேரிலே கண்டிருக்கிறேன்.\nபண்பார்ந்த வாழ்க்கைத் தரங்களிலிருந்து ஈராக்கியர்களுக்கு \"விடுதலை'\nமேதகு அதிபர் அவர்களே, மீண்டும் ஒரு விசயத்தை உங்களுக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். உங்களது \"விடுவிக்கப்பட்ட' ஈராக்கில் இன்று 60மூக்கும் மேலானோர் வேலையின்றிப் பரிதவிக்கின்றனர். ஆனால், \"விடுதலை'க்கு முன்பு ஏறத்தாழ 30மூ பேர்தான் வேலையின்றி இருந்தனர். கௌரவமாக வேலை செய்து சம்பாதிக்க முடியாமல் போனவர்களின் எண்ணிக்கையை உங்களது நடவடிக்கை இரட்டிப்பாக்கி விட்டது.*\n2004ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் உங்களது அமெரிக்க நாடாளுமன்றம், ஈராக் நிலவரம் பற்றிய அறிக்கையை வெளியிட்டது. அதில், 2003ஆம் ஆண்டு மே மாதத்தில் அதாவது, உங்களது படையெடுப்புக்கு அடுத்த சில மாதங்களில், ஈராக்கின் மொத்தமுள்ள 18 மாநிலங்களில், 7 மாநிலங்களுக்கு ஒரு நாளைக்கு 16 மணிநேரம் மின்சாரம் கிடைத்தது. ஆனால், ஓராண்டுக���குப் பின்னர் ஒரேயொரு மாநிலத்தில்தான் அந்தளவுக்கு மின்சாரம் கிடைத்தது. இப்போதைய நிலவரப்படி, 50 இலட்சம் மக்கள் வாழும் பாக்தாத் நகரத்தில் ஒரு நாளைக்கு 6 மணிநேரம் மின்சாரம் கிடைத்தால், அது எங்களுக்கு அதிர்ஷ்டம்தான்.\nகடந்த 22 மாதகாலம் உங்களது ஆக்கிரமிக்கப்பட்ட ஆட்சியில் மருத்துவ சுகாதாரச் சேவைகள் படுமோசமாக சீரழிந்து விட்டன. இன்னமும் கூட மருத்துவமனைகளில் மிகச் சாதாரணமான மருந்துப் பொருட்களுக்குப் பஞ்சம் நீடிக்கிறது. வெளியில் கூட மருந்துகள் கிடைப்பதில்லை. பாதுகாப்பு என்ற பெயரிலான தடாலடி நடவடிக்கைகளாலும் தெருக்கள் அடைபட்டுக் கிடப்பதாலும் மிகமிகக் குறைவான எண்ணிக்கையிலேயே சாமானிய ஈராக்கியர்கள் மருத்துவமனைக்கு வரமுடிகிறது. மருத்துவமனைகளிலோ மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மருந்து இல்லாமல் எரிச்சலடையும் நோயாளிகளின் உறவினர்கள் ஏதும் செய்ய இயலாத நிலையில் உள்ள மருத்துவர்களைத் திட்டித் தீர்க்கின்றனர்; ஏன், சில சமயங்களில் அவர்களைத் தாக்கவும் செய்கின்றனர்.\nபாதுகாப்பின்மையாலும், கையாலாகாத நிலையில் போலீசுத் துறை இருப்பதாலும், பெரும் பிணைத் தொகை கேட்டு நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் கிரிமினல் குற்றக் கும்பல்களால் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்படுவீர்கள் என்று சிலர் அச்சுறுத்தப்படுகின்றனர். இதன் விளைவாக, நூற்றுக்கணக்கான திறமையான மருத்துவர்கள் நாட்டை விட்டே ஓடிவிட்டனர்; மருத்துவ சுகாதாரச் சேவைகள் இதனால் மேலும் மோசமாகச் சீரழிந்து விட்டது. மேதகு அதிபர் அவர்களே, இந்தத் திறமையான மருத்துவர்கள் ஈராக்கிய \"சர்வாதிகாரி'யின் ஆட்சியின்போது நாட்டை விட்டு ஓடவில்லை. ஆனால், உங்களது \"விடுதலை செய்யப்பட்ட' ஈராக்கில் நிலவும் அராஜக குழப்ப நிலைமையாலும், காட்டாட்சியினாலும்தான் நாட்டை விட்டே ஓடுகின்றனர்.\nஉங்கள் ஆளுகையின் கீழுள்ள ஈராக்கிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பீப்பாய் சுத்திகரிக்கப்பட்ட டீசல் துருக்கி வழியாகக் கடத்தப்பட்டு வருவதை பதிவேடுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. உங்கள் அமெரிக்க அரசாங்கத்துக்கும் இது நன்றாகத் தெரியும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை மிகையாக ஏற்றுமதி செய்யுமளவுக்கு ஈராக் திறன் பெற்றுள்ள நாடு என்பதையே இந்த விவரங்கள் காட்டுகின்றன.\n1991ஆம் ஆ���்டில் நடந்த போரைப் போல, தற்போது ஈராக் \"விடுதலை'யின்போது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்குதல் இலக்காக்கப்படவில்லை. தற்போதைய அமெரிக்கப் படையெடுப்பில் அவற்றுக்கு ஏற்பட்ட சேதம் குறைவானதுதான் என்றே யாவரும் கருதுவர். எனினும், ஈராக் \"விடுதலை' செய்யப்பட்டு 22 மாதங்களாகியும், சுத்திகரிப்பு நிலையங்கள் ஏன் சீர்செய்யப்பட்டு இயக்கப்படவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. துருக்கி, குவைத், சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து மட்டுமல்லாமல், இசுரேலிலிருந்தும் கூட சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏன் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகிறது எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடான எமது நாட்டிற்குள் ஏன் எரிவாயு தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகிறது எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடான எமது நாட்டிற்குள் ஏன் எரிவாயு தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகிறது எங்கள் நாட்டின் பணம் ஏன் இப்படிக் கேட்பாரின்றிச் சூறையாடப்படுகிறது\n1991ஆம் ஆண்டில் அமெரிக்கக் குண்டு வீச்சால் சேதமடைந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ஒரு சில மாதங்களிலேயே நாங்கள் சீர் செய்து இயக்கினோம். உங்களது பொருளாதாரத் தடைகள், மேலை நாடுகளின் உதவி மறுப்பு ஆகிய பல்வேறு இடர்ப்பாடுகளினூடே நாங்கள் இதைச் சாதித்தோம். 13 ஆண்டுகளாக நாங்கள் அவற்றைத் தொடர்ந்து இயக்கி எண்ணெய் ஏற்றுமதி செய்தோம். இதுபோலவே, மின்சார விநியோகத்தை ஒரு சில மாதங்களிலேயே பழைய நிலைமைக்கு ஈராக்கிய மக்கள் கொண்டு வந்தனர். 1991ஆம் ஆண்டின் குண்டு வீச்சில் சேதமடைந்த அனைத்து கட்டிடங்களையும் ஒரே ஆண்டிற்குள் ஈராக்கிய மக்கள் சீரமைத்து மீண்டும் கட்டியெழுப்பினர். ஆனால், ஈராக் \"விடுதலை' அடைந்து 22 மாதங்களுக்குப் பின்னரும், மறுகட்டுமான வேலை எதுவும் செய்யப்படாததைக் கண்டு என்மனம் மிகவும் வேதனைப்படுகிறது.\n1991ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட குண்டு வீச்சுத் தாக்குதலின் போது, தொழில் யுகத்துக்கு முந்தைய பின்தங்கிய நிலைக்கு ஈராக் தள்ளப்படும் என்று அமெரிக்கா அறிவித்ததை தாங்கள் நன்கறிவீர்கள். கண்ணில் பட்டதையெல்லாம் குண்டு வீசி அழித்து நீங்கள் உங்களது வல்லாண்மையைக் காட்டினீர்கள். ஆனால், எவையெல்லாம் குண்டு வீச்சில் அழிக்கப்பட்டனவோ, அவையனைத்தையும் ஈராக்கிய மக்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் ம���ண்டும் கட்டியெழுப்பினர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களது பொருளாதாரத் தடைகளினூடே எமது நாடு புதிய கட்டுமானத் திட்டங்களை வகுத்து இலக்கை நிறைவேற்றியது. ஒரு ஈராக்கியன் என்ற முறையில் இந்தச் சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். ஈராக்கியர்களாகிய நாங்கள் மறுகட்டுமான வேலைகளில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளோம். ஆனால், நீங்கள் \"விடுதலை'யைச் சாதித்து 22 மாதங்களுக்குப் பின்னரும் உருப்படியாக கண்ணுக்குப் புலப்படும்படியாக எந்தவொரு மறுகட்டுமான வேலையும் நடைபெறவில்லை. சாதனைகள் ஈட்டுவதில் அமெரிக்கா படுமோசமாகத் தோல்வியடைந்து விட்டதையே இவையனைத்தும் காட்டுகின்றன.\n1991இலிருந்து 13 ஆண்டுகளாக எமது அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட ரேசன் உணவைக் கொண்டுதான் ஈராக்கியர்கள் வாழ்ந்து வந்தனர். ஈராக்கின் சர்வாதிகார அரசாங்கம் எங்களைக் கொள்ளையடிப்பதாகவும் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு நபருக்கு 2200 கலோரி அளவுக்கு மட்டுமே உணவளிப்பதாகவும் நீங்கள் அப்போது பிரச்சாரம் செய்தீர்கள். உங்களால் \"விடுவிக்கப்பட்டுள்ள' ஈராக்கின் உங்களது அரசாங்கமும் இன்னமும் அதே 2200 கலோரி அளவுக்கான உணவையே ரேசனில் தருகிறது.\nஉணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவும் ரேசனில் அவற்றை வழங்கவும் எமது ஈராக் அரசாங்கம் மாதந்தோறும் 15 கோடி டாலர்தான் செலவிடுவது வழக்கம். உங்களது \"விடுவிக்கப்பட்ட' ஈராக்கிய அரசாங்கத்தின் கணக்குதணிக்கை அதிகாரியின் கூற்றுப்படியே, ஒரே ஆண்டில் 880 கோடி டாலர் தொகை கணக்கில் வராமல் களவாடப்பட்டுள்ளது. மேதகு அதிபர் அவர்களே, இந்தத் தொகையைக் கொண்டு 60 மாதங்களுக்கு எம் நாட்டு மக்களுக்கு ரேசனில் உணவளிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா எங்கள் பணத்தைச் செலவிடுவதில் நிதிரீதியாகப் பொறுப்பின்மையும் நேர்மையின்மையும் வெளிப்படையாகவே தெரிகிறது. இதுதான் ஈராக் விடுவிக்கப்பட்டதன் நோக்கமா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. ஈராக்கிய மக்கள் வகை தொகையின்றி சூறையாடப்படுகிறார்கள் என்று வெளிப்படையாகச் சொல்வதற்காக நான் வருந்துகிறேன். மேலும், எங்கள் நாட்டின் வளமான செல்வங்களிலிருந்து நாங்கள் பிய்த்தெறியப்பட்டு \"விடுதலை' செய்யப்பட்டுள்ளோம்.\nமேதகு அதிபர் அவர்களே, உங்களது \"விடுதலை' நடவடிக்கையால் எமது குழந்தைகள் அஞ்��ி பீதியில் உறைந்து விட்டன. உங்களது நடவடிக்கையால் அவர்களுடைய எதிர்காலம் நாசமாக்கப்பட்டுள்ளதை அவர்கள் ஒருபோதும் மறக்கவே மாட்டார்கள். பீதிக்குள்ளாக்கப்பட்ட எமது குழந்தைகளை உங்கள் நாட்டின் குழந்தைகள் எதிர்கொண்டே தீரவேண்டியிருக்கும் என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். எங்கள் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகவும் அட்டூழியங்களுக்காகவும் உங்கள் குழந்தைகள் கட்டாயம் பதில் சொல்ல வேண்டியிருக்கும். எங்களிடமிருந்து களவாடப்பட்ட பணத்தை உங்கள் குழந்தைகள் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். அவர்கள் இவற்றுக்காகக் கொடுக்க வேண்டிய விலை பிரம்மாண்டமானதாக இருக்கும் என்பதை நான் அறுதியிட்டுக் கூற முடியும்.\nஉங்களுடைய ஆலோசகர்களைப் போல வண்ணமயமான சித்திரத்தை வரைந்து காட்ட எனக்கு விருப்பமில்லை. பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் குவிந்துள்ளன, அல்கொய்தாவுடன் ஈராக்குக்குத் தொடர்புள்ளது, அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் (உலக வர்த்தக மையக் கட்டிடங்கள்) தகர்த்தெறியப்பட்டதில் ஈராக்குக்குத் தொடர்புள்ளது, ஈராக்கிய மக்கள் அமெரிக்கப் படைகளை \"விடுதலையை வழங்கிய இரட்சகர்களாக'க் கருதி வரவேற்கின்றனர் - என்றெல்லாம் அவர்கள் உங்களிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னதெல்லாம் அப்பட்டமான பொய்கள் என்று நிரூபணமாகிவிட்டன. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பதற்கான தருணம் இப்போது உங்களுக்கு வந்துள்ளது.\nஅமெரிக்கா உபதேசிக்கும் \"சுதந்திரம் அல்லது ஜனநாயகத்திற்காக' நாங்கள் அமெரிக்க மக்களை வெறுக்கவில்லை. அமெரிக்க நாட்டை வெறுக்கவில்லை. எமது நாட்டின் அப்பாவி மக்களுக்கு எதிரான உங்களது படைகளின் கொடுங்குற்றங்களையே, பெருந்தீங்குகளையே நாங்கள் வெறுக்கிறோம். உங்கள் படைகள் ஏற்படுத்தியுள்ள பேரழிவுகளையே சீர்குலைவையே நாங்கள் வெறுக்கிறோம்.\nவணக்கங்களுடன் காஸ்வான் அல் முக்தார், பாக்தாத், ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/sarathkumar-welcomes-governments-move-to-give-award-to-rajini", "date_download": "2019-11-22T03:17:48Z", "digest": "sha1:5TS6DUAB6GBVPK6LNYTBPKYYKNACJ7E3", "length": 12016, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "Rajini Award: ரஜினிக்கு விருது; கமலுக்கு..? - சரத்குமார் சொல்லும் புதுத் தகவல்", "raw_content": "\n - சரத்குமார் சொல்லும் புதுத் தகவல்\n`ஸ்டாலின் செயல்பாடு சிறப்பாக இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுமைமிக்க தலைவராகத் திகழ்கிறார். அதனால்தான், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தோம்’’ என்று சரத்குமார் கூறினார்.\nசமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், ``வரும் 10-ம் தேதி என் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். இப்போது வரை, அ.தி.மு.க கூட்டணியில்தான் இருந்துவருகிறோம். தொடர்ந்து நீடிக்க, தொண்டர்களிடம் கருத்துகேட்க வேண்டும்.\nதி.மு.க குடும்ப அரசியல் செய்கிறது. ஸ்டாலினுக்குப் பிறகு, அவரின் மகன் உதயநிதி வந்துள்ளார். உதயநிதியைத் தொடர்ந்து அவரின் மகன் வருவார். தி.மு.க-வில் அவர்களின் குடும்பம் மட்டுமே இருக்கும். பாவம் தி.மு.க சகோதரர்களுக்குக் கடைசி வரை எந்த வாய்ப்பும் கிடைக்காது. 234 தொகுதிகளிலும் அவர்களின் குடும்பத்தினரையே வேட்பாளர்களாக அறிவிப்பார்கள். கருணாநிதியுடன் ஒப்பிடுகையில் ஸ்டாலின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை.\nஅதே சமயம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுமைமிக்க தலைவராகத் தெரிகிறார். அதனடிப்படையில்தான், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தோம். சமத்துவ மக்கள் கட்சித் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகின்றன. தொண்டர்கள் தயாராக இருந்தால், நான் தனித்துப் போட்டியிடுவேன். ரஜினிக்கு சிறப்பு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது, அவரைப் பா.ஜ.க-வில் இழுப்பதற்கான முயற்சி எனச் சிலர் கூறுகிறார்கள். அது, அவர்களின் தனிப்பட்ட கருத்து.\nரஜினி, கமல் இரண்டு பேரையும் ஒப்பிடும்போது, `ரஜினி சிறப்பான நடிகர்’ என மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. கமலுக்கு அடுத்த ஆண்டு விருது கொடுக்கலாம். நடிகர் விஜய் உட்பட யார் அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்து குழந்தை சுஜித் உயிரிழந்த சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. பயன்பாடற்ற அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் உடனே மூட வேண்டும்.\nசுஜித் பலியான சம்பவத்துக்கு, அரசு ஒரு கோடி ரூபாய் பணம், அரசு வேலை வழங்க வேண்டும் என்று சிலர் கூறி வருகிறார்கள். கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு பலர் பண உதவி செய்தனர். `தீ விபத்தில் இன்னொரு குழந்தை இறந்திருந்தால் அதிக பணம் கிடைத்திருக்கும்’ என்று சிலர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்கள்.\nஅரசு மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து மருத்துவர்களும், `நாங்கள் தனியாக கிளினிக் நடத்த மாட்டோம்’ என்று அரசிடம் உத்தரவாதம் அளித்து போராட்டம் நடத்தினால், அவர்களுடன் நாங்களும் இணைந்து போராடுவோம். 7 பேரை விடுதலை செய்யும் நேரத்தில், சீமான் போன்றோர் `நாங்கள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம்’ என்று பேசியிருப்பது வேதனையளிக்கிறது’’ என்றார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\nபத்திரிகைத் துறையில் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. 2005-ல் ‘தினபூமி’ நாளிதழில் புகைப்பட கலைஞராக சேர்ந்து 5 ஆண்டுக்காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு, 2010-ல் ஆனந்த விகடன் குழுமத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதுநாள் முதல், வேலூர் புகைப்பட கலைஞராக 8 ஆண்டுகளைக் கடந்து விகடனில் பணியாற்றிவருகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய்வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இன்னும் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/150-peoples-affected-by-dengue-in-cuddalore", "date_download": "2019-11-22T02:22:49Z", "digest": "sha1:6GYVXTRAGRPJB5HUXMWTMXXSULFRZLMV", "length": 10545, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒரு மாதத்தில் 150 பேருக்கு டெங்கு பாதிப்பு'- கடலூர் நகரைக் கலங்கடிக்கும் கொசுத் தொல்லை! | 150 peoples affected by dengue in Cuddalore", "raw_content": "\n`ஒரு மாதத்தில் 150 பேருக்கு டெங்கு பாதிப்பு'- கடலூர் நகரைக் கலங்கடிக்கும் கொசுத் தொல்லை\nகடலூரில் பருவமழை தொடங்கிய நிலையில், பரவலாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு. நகரில் குவியல் குவியலாகக் குப்பைகள், குளம்போல் தேங்கி நிற்கும் கழிவு நீர், கொசுத் தொல்லை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றச்சாட்டு.\nகழிவு நீர் ( எஸ்.தேவராஜன் )\nகடலூரில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n`சாலையில் ஓடிய சாக்கடைக் கழிவு நீர்’ - பெற்றோருடன் சாலையில் அமர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள்\nமேலும், ‘ஏடிஎஸ்’ வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு கடலூர் மாவட்டம் முழுவதும் இந்த மாதம் இதுவரை 150-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டம் முழுவதும் 1 ஆயிரத்து 500 பேர் பல்வேறு காய்ச்சலால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபருவமழை தொடங்குவதற்கு முன்பே, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டெங்கு அறிகுறிகளுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவமழை தொடங்கிய நிலையில், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர் நகரின் முக்கிய வீதிகளில், அதாவது போஸ்ட் ஆபீஸ் அருகில், அரசு மருத்துவமனை அருகில் உள்ள இடங்களில் குவியல் குவியலாக குப்பைகள் அள்ளப்படாமல் கிடக்கின்றன.\nமேலும் கஸ்டம்ஸ் சாலை, சாவடி, நத்தப்பட்டு போன்ற இடங்களிலும் கழிவுநீர் குளம் போல தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திவருகிறது. இதனால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல், மலேரியா, டெங்கு போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.\nஇதுதொடர்பாக முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராஜேந்திரனிடம் பேசியபோது, \"கடலூர்ல டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று விளம்பரப்படுத்துராங்களே தவிர, அதற்கான நடவடிக்கை ஏதும் இல்லை. நகரில் முக்கிய சாலைகளில்கூட அதிக அளவில் மழைத் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதேபோல், கழிவுநீரும் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திவருகிறது. நகரில் அதிக அளவில் காய்ச்சலால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் இதற்கென தனி வார்டு ஒதுக்கி, அதிக அளவில் மருத்துவர்களை நியமித்து, உரிய சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றார்.\nஇதுகுறித்து நத்தப்பட்டு பகுதியைச் சேர்ந்த சுமதி, \"நாங்க இந்தப் பகுதியில் 25 வருஷமா வசிக்கிறோம். இங்க தண்ணீர் அதிகமா தேங்கி நிற்கிறது. குப்பை சரியா அல்லப்படாம அங்கங்கே மலைபோல குவிஞ்சுகிடக்கு. இரவு நேரத்துல ஒரே கொசு தொல்லையா இருக்கு. நிறைய பேருக்கு காய்ச்சல் வந்து பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில சிகிச்சை எடுத்துக்கிட்டுவர்றாங்க. யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கல, கொசு மருந்து கூட அடிக்கல\" என்றார் வேதனையுடன்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎனது புகைபடங்களால் அனைவரிடமும் பேச நினைப்பவன், பயணம் பல செய்து, இயற்கையை எனது கேமராவில் காதலிப்பவன், எனது 18 வருட கலை பயணத்தில் இன்றும் மாணவனாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/109625-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-11-22T02:04:57Z", "digest": "sha1:VBYJHTQW7KBEANQSMFCNZCNI3LWRIWGX", "length": 60378, "nlines": 578, "source_domain": "yarl.com", "title": "இயேசு அழைக்கிறாரும்,நானும் - பேசாப் பொருள் - கருத்துக்களம்", "raw_content": "\nஎனது நண்பி \"இயேசு அழைக்கிறார்\" என்னும் கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவு மதத்தை சேர்ந்தவர்...அவர் ஒரே என்னை தன்ட சபைக்கு ஒருக்கால் வா என்று கூப்பிட்டு கொண்டே இருப்பார்.நான் உங்கு வந்து என்னத்தை செய்ய என்று அவரிடம் கேட்டேன் சும்மா ஒருக்கால் வந்து என்ன நடக்குது பார் எனச் சொன்னார்.நானும் இன்டைக்கு வாறன்,நாளைக்கு வாறன் என தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன்.\nஅண்மையில் கேரளாவில் இருந்து ஒரு பாதிரியார் வந்திருப்பதாகவும்,அவர் வந்து ஜெபித்தால் நல்லது நடக்கும் எனவும் அவர் கொஞ்ச நாள் தான் இருப்பார் என்றும்,அவர் போகும் முன் வந்து ஜெபிக்குமாறும் என்னிட‌ம் சொன்னார்.நானும் பார்த்தேன் அண்மையில் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் கார‌ணமாக ஒரு சேன்ஞ் தேவைப்பட்டுது போய்ப் பார்ப்போம் அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்று பார்க்கப் போனேன்.\nஎனது நண்பி தமிழாக இருந்தாலும் அவர் தமிழ் சபைக்கு போறதில்லையாம் ஏன் எனக் கேட்டதிற்கு அந்த தமிழ் சபைக்கு வருபவர்கள் விதம்,விதமாய் சாறி கட்டி நிறைய நகை போட்டுக் கொண்டு வருவார்களாம் தாங்கள் அப்படிப் போகாத படியால் தங்களை வித்தியாச‌மாய் பார்ப்பார்களாம் அதனால் தாங்கள் இந்தியர்கள் நட‌த்தும் இந்த சபைக்கு போகின்றோம் என சொன்னார்கள் ஆனால் அந்த தமிழ் சபையில் 6000 பேர் உறுப்பினர்களாக உள்ளனராம்\nஇனி குறிப்பிட்ட நாளன்று நண்பியோடு சேர்ந்து அவட‌ சபைக்கு போயாச்சு...எண்ணி 30,40 சனம் வந்திச்சுது அதில் பெரும்பாலும் ஹிந்தி பேசுபவர்கள் அதில் வயது போனவர்கள் அதிகம் இருந்தது ஆச்சரியம் ...அந்த சபையின் பாஸ்ட‌ர் வந்து ஒவ்வொருவராக கதைத்து கை குலுக்கினார் அதன் பின்னர் ஆங்கிலத்தில் பிர‌ச‌ங்கம் பைபிளை வாசித்து தொட‌ங்கியது பின்னர் இயேசுவைப் பற்றிய பாட‌ல் வரிகள் திரையில் போக அதைப் பார்த்து சபையில் உள்ளோரும் கையை பெரிதாக தட்டி,தட்டி பாடினார்கள்...அதன் பின்னர் கேர‌ளாவில் இருந்து வந்திருந்த பாதிரியார் அவருக்கு ஆங்கிலம் தெரியாது அவர் மலையாளம் பேசுவார் அவர் தன்ட‌ பிர‌ச‌ங்கத்தை தொட‌ங்கினார்.\nதான் மிகுந்த கட்டுப்பாடுகள் உடைய இந்துக் குடும்பத்தில் பிறந்ததாகவும்,காலை எழுந்ததும் கோயிலுக்குப் போய் விபூதி பூசாமல் விட்டால் தனக்கு காலைச் சாப்பாடு கிடைக்காது என்றும் அப்படிப் பட்ட குடும்பத்தில் பிறந்த தன்னை இயேசு தத்தெடுத்து கொண்டார் என்று அவரைப் பற்றிய சுய புராணம் 1/2 மணித்தியாலத்திற்கு மேலாக நட‌ந்தது அதன் பின்னர் திரும்பவும் எல்லோரும் சேர்ந்து ஆங்கிலத்தில் பாட்டுப் பாட‌ இவர் அதற்கு மேலாக மலையாளத்தில் யேசுவின் நாமத்தால் என சொல்லிப் போட்டு[டிரான்சிலேட் பண்ண ஆங்கிலம் தெரிந்த ஒருவர் இருந்தார்] பின்னர் மலையாளத்தில் மந்திர‌ம் மாதிரி என்னவோ சொல்லத் தொட‌ங்கினார் அதை மொழி மாற்றம் செய்யவில்லை எனக்கு என்னவோ அவர் ஒம் முருகா,ஒம் முருகா என கூப்பிட்ட மாதிரி இருந்தது\nஅவர்களுடைய பிரார்த்தனை எல்லாம் முடிந்ததும் தனித் தனியே ஒவ்வொருவராய் கூப்பிட்டு ஆசிர்வதித்தார்...என்னுடைய முறை வந்ததும் நானும் போனேன் தலையில் கை ஆசிர்வதித்து கொண்டு இயேசுவி���் நாம‌த்தாலே என சொல்லிக் கொண்டு தனக்குள்ளே என்னவோ முணுமுணுத்தார்.நான் முருகா,முருகா காப்பாற்று முருகா என்று என்ட‌ மனதிற்குள் சொல்லிக் கொண்டு இருந்தேன் அவரும் எங்கட‌ மந்திர‌ங்களை சொன்ன மாதிரித் தான் என் மனதிற்குள் பட்டது.\nஅந்த மாலைப் பொழுது வித்தியாச‌மான பொழுதாக அமைந்தது...கட‌வுள் எல்லோரும் ஒன்று என நினைப்பவர்கள் எங்கட‌ கட‌வுளோட‌ சேர்த்து யேசுவையும் கும்பிட்டு போறது அதற்காக ஏன் மதம் மாற வேண்டும்...கட‌வுள் இருக்கிறாரோ,இல்லையோ எனக்குத் தெரியாது ஆனால் சிலை வழிபாட்டை மதம் கொண்டு வந்ததிற்கு கார‌ணம் அதன் மூலம் கட்டுப்பாட்டை கொண்டு வர‌லாம் என்பதால் தான் என்று நினைக்கிறேன்.\nஅந்த சபையில் எனக்கு பிடித்த விட‌யங்களாக நான் நினைப்பது கூட்டுப் பிரார்த்தனை.எல்லோரும் சேர்ந்து ஒன்றுக்காக வழிபடும் போது அது கிடைக்கும் என்பது எனது கருத்து மற்றது முழங்கால் பிரார்த்தனை ஆனால் அவர்கள் முழங்காலில் இருந்து பிரார்த்தனை செய்யவில்லை அது பற்றி அந்த பாதிரியார் சொன்னார் அநேகமாக கத்தோலிக்கவர்கள் முழங்கால் பிராத்தனை தான் செய்கிறவர்கள்.\nஇந்த அனுபவம் போதும் இனி மேல் இப்படியான சபைக்கு போறதில்லை என்பது ர‌தியின் தீர்மானம்.\nநிர்வாகத்திற்கு இந்த பதிவு மதத்தின் உணர்வை பாதிக்குமாறு இருந்தால் அதை நீக்கி விட‌வும் அதே மாதிரி இந்த சபையை சேர்ந்தவர்கள் யாழில் இருந்தால் உங்கள் மத உணர்வை புண் படுத்தி எழுதியிருக்குது என்று நினைக்காமல் ர‌தியின் அனுபவப் பகிர்வாக நினையுங்கள்\nசந்திக்கு வரும் விடயங்களை சபையில் வைத்து பேசுவதில் தவறில்லை ரதி .எனது கசின் ஒருத்தியும் எப்படியோ உந்த அலையில் அடித்துக் கொண்டு போகப்பட்டு இப்போ உந்தக் கூட்டத்துடன் தான் இருக்கின்றா இலண்டனில்.\nபூ பொட்டு நகை எதுவும் போடாது மூளிக்கோலம் தான். ஆகப் பெரிய துக்கம் என்னெண்டால் தனது 18 வயது மகனுக்கு வருத்தம் வந்த போது இயேசு காப்பாத்துவார் என்று கூடியிருந்து பிரசங்கம் செய்து செய்தே ஹாஸ்பிட்டல் கூட்டிப்போகாது மகனை இயேசுவிடம் \n21 ஆம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட ஆட்கள்..\nடிஸ்கி: அவவிற்கு 18 வயதில் மகன் இருந்தான் என்பதற்காக என்னையும் வயது வந்தவர்கள் லிஸ்டில் சேர்த்து தலையில் நரை வைத்துப் பார்க்க வேண்டாம்\nபகிர்வுக்கு நன்றி ரதி அக்கா ........இ���ிமேல் இப்படியான சபைகளுக்கு போவிடாதிர்கள் .......மூளைச்சலவை செய்யும் கூட்டம்\nபலர் இப்போ பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் .......மதம் என்ற போர்வையில் தமக்கென்றொரு வட்டம் போட்டு\nவாழும் கூட்டம்..........உண்மையில் நான் ஒரு கத்தோலிக்கன் என்ற வகையில் அந்த மதத்தை பற்றி அறிந்தவன் என்ற வகையில் கூறுகிறேன் ..இவர்கள் காட்டும் இயேசு அதுவல்ல,இவர்கள் காட்டும் மறை அதுவல்ல இவர்கள் காட்ட நினைப்பது சாத்தானையே..........என்னால் அடித்துச்சொல்ல முடியும் ,இவக்ர்களுடன் மதம் ,பைபிள் பற்றி விவாதிக்கவும் முடியும் .....அதில் பாண்டித்தியம் ஓரளவு என்னிடம் உள்ளது ...எனக்கு தெரியாத நான் அறியாத மதத்தை பிழை அல்லது பாவிகள் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை .ஆனால் இவர்கள் சொல்வார்கள் ....அதுவே ஓர் சிறிய உதாரணம் ...........ஆனாலும் எனக்கு கவலை எம் பாரம்பரிய மதமான ,எம் கலாச்சாரமதமான இந்து மதத்தில் இருந்து இதை நோக்கி போகும்போதுதான் தாங்கமுடியவில்லை .......சில காலங்களிற்கு முன் இங்கே ஓர் ஐயர் குல பெண்மணி ஜெர்மன் நாட்டிலிருந்து அந்த மதம் சார்பாக எனக்கு போதிக்க முயன்றார் ..அது என்னால் தாங்கமுடியாத வேதனையாக இருந்தது ...\nஅப்புறம் அவரும் ,அவரது கூட்டமும் துண்டைக்காணோம்,துணியை காணோம் என்று என்னையும் சபித்து விட்டு ஓட்டம் எடுத்தனர்...............இறைவனின் தூதர்கள் மனிதர்களை சபிப்பார்களா ,மன்னிப்பார்களா.......ஆனால் சாத்தானின் தூத்ர்கலாலேயே மனிதனை சபிக்கமுடியும்.........இதுவே எனக்கு தெரிந்த மதம் கற்று தந்த உண்மை.........நன்றி ...........இந்தக்க்ருத்தால் யாராவது மனம் புண்பட்டால் நிச்சயம் இதை நிர்வாகம் அகற்றலாம் ................உனக்கு ஒரு கை இடைஞ்சலாய் இருந்தால் அதை வெட்டி எடுத்துவிடு.........ஏசுபிரான் .நன்றி\nநிர்வாகத்திற்கு இந்த பதிவு மதத்தின் உணர்வை பாதிக்குமாறு இருந்தால் அதை நீக்கி விட‌வும் அதே மாதிரி இந்த சபையை சேர்ந்தவர்கள் யாழில் இருந்தால் உங்கள் மத உணர்வை புண் படுத்தி எழுதியிருக்குது என்று நினைக்காமல் ர‌தியின் அனுபவப் பகிர்வாக நினையுங்கள்\nதிரியை இனியபொழுது பகுதியில் இருந்து பேசாப்பொருள் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.\nஇந்து மதத்தை விமர்சித்து எழுத யாழில் இடம் இருப்பது போல ஏனைய மதங்களையும் விமர்சிக்கலாம். விமர்சனம்/விவாதம் ஆரோக்கியமான விதத்திலும், நாகரீகமாகவும் இருந்தால் எதையும் பற்றிக் கதைக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து,\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஎனக்குத்தெரிந்த ஒரு ஈழத்து அன்ரிக்கு இரண்டு பிள்ளைகள்.. இந்தியாவில் இருந்தார். கணவன் வெளிநாட்டில். பிறகு ரதியைக் கூட்டிக்கொண்டு போனமாதிரி அவவும் போனவ. அதனால் ஈர்க்கப்பட்டு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இப்போது விவாகரத்தாகி தனியே வாழ்கிறார் எனக் கேள்வி.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇது அந்தக்காலத்திலிருந்தே நடக்கும் ஒன்று.\n81 அல்லது 82 இருக்கும்.\nஎனது மைத்துணரின் கரைச்சல் தாங்கமுடியாது ஒரு நாள் போனேன். மைத்துணருக்கு பெரும் சந்தோசம். எல்லோருக்கும் கை கொடுத்து எல்லோரையும் கொஞ்சி சந்தோசமாக இருந்தேன்.\nவெளியில் வந்ததும் மைத்துணர் கேட்டார் எப்படி என்று. இவ்வளவு நாளும் வராமல் விட்டது எவ்வளவு தப்பு. இனி ஒவ்வொரு கிழமையும் வருவேன் என்று சொன்னேன். அப்படியா என்றார் ஆச்சரியத்தில்.\nஇப்படி வடிவான காய்களை கொஞ்ச முடியுமென்று முன்பே தெரியாதே என்றேன். அடிக்க வந்தார். ஓடி விட்டேன்.\nஅதன் பின் என்னை அவர் கேட்பதே இல்லை. :D\nஇந்தக்கூட்டம் ஒரு கெட்ட கூட்டம்.கிட்டவும் வரவிடாதீர்கள்.\n2009 ம் ஆண்டு நவம்பர் கடைசியோ அல்லது டிசம்பர் தொடக்கமோ சரியாக ஞாபகம் இல்லை நான் பேருந்தில் பயணித்து கொண்டு இருக்கும் போது ஒருவர் ஏறினார்.40 வயதிற்கு மேல் அவருக்கு இருக்கும் பார்த்தாலே தமிழர் எனத் தெரிந்து விடும்...பேருந்தில் ஏறியவர் அதில் இருக்காமல் தொண்டையை செருகிக் கொண்டு உரை ஆற்ற வெளிக்கிட்டார் நான் நல்ல மனிசனனாய் இருக்கிறார் எங்கட பிரச்சனையைப் பற்றி வெள்ளையளுக்கு ஏதோ சொல்லப் போகிறாராக்கும் என்று பார்த்தால் ஆள் தங்கட மதத்தைப் பற்றிக் கதைக்குது...எப்படி இருக்கும் மூஞ்சில பிடிச்சு குத்தோனும் போல இருந்தது\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\n[size=3] \" மதம் பிடித்தவர்கள். \" மற்றவர்களை இழுக்க்வேண்டும் . பரப்ப் வேண்டும் என்று நிற்பார்கள். தாய் நாட்டில் கத்தோலிக்கமும் சைவமும் ஒற்றுமையாக் தானே இருந்தோம். பரப்புரை .எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கு .[/size]\nகவனம் இப்பிடியே உங்களையும் மாத்தி விடுவினம்\nநான் நினைக��கிறேன் இந்து மதத்தவரின் வழிபாட்டிலுள்ள தவறுகளும்,இந்துக் கோயில்களுக்குப் போனாலே எதோ கடவுளின் அனுக்கிரகம் பெற்றவர்போல் ஒவ்வொருவரும் நடப்பதும்,மாற்றங்களை மனித மனங்கள் எதிர் பார்ப்பதால் இலகுவாகக் கிடைக்கக்கூடிய, நம்பக்கூடிய விடயங்களுக்குள் ஆழ்ந்து போகின்றனர் மன வலிமை அற்றோர்.\nஒருநாள் ஞாயிறு காலை ஒன்பதுக்கு எல்லோரும் கூடி இருந்து காலை உணவு உண்டுகொண்டிருக்க கதவு தட்டப்படும் சத்தம்.போன் செய்யாமல் யாரென்று பார்த்தால் வண்கம் நாங்கல் யேசுவிடம் இருந்து வரோம்.உங்கல் நட்டில் நிரய பிரைச்சனை என்று கொன்னைத் தமிழ் கதைத்தபடி ஒரு ஆங்கிலேயப் பெண். எண்கள் பிரச்சினையை நாங்களே தீர்த்துக் கொள்கிறோம் என்று கூறி கதவைச் சாற்றிவிட்டேன்.அதன்பின் வருவதில்லை. இந்து மதத்தின் சிறப்பே எவரையும் எம்மதத்தில் சேரும்படி கேட்பதில்லை.\nஇந்து மதம் ஏன் யாரையும் சேர்ப்பது இல்லை என்று சொன்னால் இந்தத் திரி திசை திரும்பிவிடும்\nஇந்து மதம் ஏன் யாரையும் சேர்ப்பது இல்லை என்று சொன்னால் இந்தத் திரி திசை திரும்பிவிடும்\n நல்ல கெட்ட விடயங்கள் யார் சொன்னாலும் வரவேற்கத்தக்கதே\nஇங்கே திரிகள் திசைமாறி,தடுமாறி போவதைப்பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா.....எழுதுங்கள்.........தலைப்போடு ஒட்டியதாக இருக்க வேண்டும்.\nநான் இப்படியான சபைக்கு சென்று வந்துள்ளேன். எதிர்காலத்திலும் இடையிடையே செல்லவேண்டிய தேவை உள்ளது, காரணம் எனக்கு வேண்டியவர்கள் இதில் ஐக்கியமாகிவிட்டார்கள். நீங்கள் வெளியில் நின்று பார்க்கும்போது கொஞ்சம் சஞ்சலமாக உணரலாம். உள்ளே போனால் எல்லாம் ஒன்றுதான். மதங்கள் என்பவை அவரவர் விருப்பம். இந்துசமயத்தினுள்ளும் ஆயிரம் வில்லங்கங்கள் உள்ளனதானே.\nநான் அறிந்தவரையில் இவ்வாறான சபைகளில் எனக்கு அறிந்தவர்களின் ஐக்கியப்பாட்டை அவர்களின் வாழ்க்கையின் பகுதியாக வாழ்க்கை முறையாகவே பார்க்கின்றேன். எல்லாவற்றையும் சமாளித்துப்போகவேண்டியதுதான். எனது வாழ்க்கைமுறையைத்தேர்வு செய்வது எனது விருப்பம். மற்றவனை நீ அங்கே போகாதே,கூடாது, தவறானது என்று நான் எப்படிக்கூறுவது அவ்வாறான ஆலோசனைகள் எனக்கும் எனக்கு வேண்டியவர்களுக்குமான உறவுநிலைகளில் விரிசல்களை ஏற்படுத்துவதாகவே அமையும்.\nமதமாக, சபையாக இவற்றை அணுகாது அங்குள்ளவர்களை, அ��்கு வந்து செல்பவர்களை எம்மைப்போன்ற மனிதர்களாக மதித்து, அவர்களுடன் சேர்ந்து பழகினால் நல்ல அனுபவங்களைப்பெறமுடியும்.\nஎனக்கும் உறவினர்கள் நண்பர்கள் என சிலர் வேதத்தில் குதித்துவிட்டார்கள் .எனது மதிப்பிற்குரிய யாழ் இந்து ஆசிரியர் ஒருவர் உட்பட .இதில் பலர் போவது ஒரே சேர்ச்த்தான்.அந்த சேர்ச் ஆறு மில்லியன் டொலரில் ஒரு தமிழ் பாஸ்டாரால் வாங்கி நிர்வகிக்கபடுகின்றது .அதற்குள் பெரிய மண்டபம் வேறு உண்டு .\nஒரு வேதக்கார உறவினரின் கல்யாண வீட்டிற்கு அங்கு போனால் அந்த சேர்ச் பாஸ்டர் யாழ் இந்துவில் எனது வகுப்பு படித்தவர் (சாவகச்சேரி) பெயர் எழுதவில்லை .என்னை கண்டுவிட்டு உடனே வந்து கதைத்து எல்லா இடமும் வேறு சுற்றிக்காட்டினார் .நேரமிருந்தால் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வரச்சொன்னார் . வந்திருந்த உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏனெனில் பாஸ்டர் அவர்களுக்கு பெரிய ஒரு ஆள் .\nஇவர்களுடன் ஒரு முறை பீச்சுக்கு போனேன் .அங்கு அவர்கள் உதைபந்து விளையாட நானும் கலந்து கொண்டேன் .ஒருவரின் கையில் பந்து பட கான்ட் போலென்று ஒருவர் சொல்ல மற்றவர் மறுக்க ஒரே வாக்குவாதம் .நான் கேட்டேன் \"என்னப்பா வேதத்திற்கு மாறி கடவுள் நம்பிக்கையுடன் பெரிய இலட்சியவாதிகளாக இருப்பீர்கள் என்று பார்த்தல் ஒரு கான்ட் போலுக்கு இந்த சண்டை பிடித்து ஆளை ஆள் பொய்யன் ஆக்குகின்றிர்கள் என்று \" எல்லோர் முகமும் மாறிவிட்டது .\nஎந்த மதமானாலென்ன எல்லாரும் ஆசா பாசம் உள்ள மனிதர்கள் தான் .\nநான் இப்படியான சபைக்கு சென்று வந்துள்ளேன். எதிர்காலத்திலும் இடையிடையே செல்லவேண்டிய தேவை உள்ளது, காரணம் எனக்கு வேண்டியவர்கள் இதில் ஐக்கியமாகிவிட்டார்கள். நீங்கள் வெளியில் நின்று பார்க்கும்போது கொஞ்சம் சஞ்சலமாக உணரலாம். உள்ளே போனால் எல்லாம் ஒன்றுதான். மதங்கள் என்பவை அவரவர் விருப்பம். இந்துசமயத்தினுள்ளும் ஆயிரம் வில்லங்கங்கள் உள்ளனதானே.\nநான் அறிந்தவரையில் இவ்வாறான சபைகளில் எனக்கு அறிந்தவர்களின் ஐக்கியப்பாட்டை அவர்களின் வாழ்க்கையின் பகுதியாக வாழ்க்கை முறையாகவே பார்க்கின்றேன். எல்லாவற்றையும் சமாளித்துப்போகவேண்டியதுதான். எனது வாழ்க்கைமுறையைத்தேர்வு செய்வது எனது விருப்பம். மற்றவனை நீ அங்கே போகாதே,கூடாது, தவறானது என்று நான் எப்படிக்கூறுவது அவ்வாறான ஆலோச��ைகள் எனக்கும் எனக்கு வேண்டியவர்களுக்குமான உறவுநிலைகளில் விரிசல்களை ஏற்படுத்துவதாகவே அமையும்.\nமதமாக, சபையாக இவற்றை அணுகாது அங்குள்ளவர்களை, அங்கு வந்து செல்பவர்களை எம்மைப்போன்ற மனிதர்களாக மதித்து, அவர்களுடன் சேர்ந்து பழகினால் நல்ல அனுபவங்களைப்பெறமுடியும்.\nபிரச்சனை இவர்கள் மற்ற மதங்கள் சரியில்லை, எம் மதம் தான் மிகச் சரியானது என்று சொல்லித்தான் மத மாற்றத்துக்கு தூண்டுகின்றவர்கள். இங்கு கனடாவில் 3 முறை எம் வீட்டுக்கு வந்து மிகவும் கடுமையாக பேசி அனுப்ப வேண்டி வந்தது. மூன்றாம் தரம், security guard இனையும் கூப்பிட்டு பேச வேண்டி வந்தது (Condo என்பதால் அனுமதி இன்றி யாரும் கட்டிடத்துக்குள் நுழைவது சட்டப்படி தவறு). இவர்களின் போதனைகளில் முக்கால்வாசி மூளைச் சலவை செய்வது தான். அதுவும் ஒருவர் அல்லது ஒரு குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் போது அதை அறிந்து விட்டார்கள் என்றால் அவ்வளவு தான். விட மாட்டார்கள்.\nஎல்லா மதங்களும் ஒன்றுதான், கடவுள் எல்லாம் ஒன்றுதான், எல்லா நம்பிக்கைகளும் மனிதனை வளப்படுத்துவன தான் என்று இவர்களிடம் சொல்லிப் பாருங்கள்...இல்லை தாங்கள் தான் உண்மையானவர்கள் என்றும் தன் நம்பிக்கை மாத்திரமே மானுட விடுதலையைத் தரும் என்றும் தொடங்கி விவாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். கொஞ்சம் செவி மடுத்துக் கேட்டால் உண்மையாகவே நாங்கள் சாத்தான்களா என்று எமக்கே சந்தேகம் வந்துவிடும் அளவுக்கு கதைப்பார்கள்.\nஎனக்கும் இதில் நிறைய அனுபவம் உண்டு அதைத்தான் எனது தொடரான க .கா.கா. வில் அடுத்ததாக எழுத முடிவெடுத்து பைபிளை மார்போடு அணைத்த போலின் என்று முடித்திருந்தேன் நேரம் கிடைக்கும் போது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.\n....ஆரம்பத்தில் ஜெகோவா. குடும்ப சூழ்நிலை காரணமாய் இப்ப யேசுஅழைக்கிறார்.மூத்தவள் கேரளாக்காரனை மாப்பிளையாக்கிட்டாள்.இனி......\nஎனக்கும் இப்படி மதம் பரப்புபவர்களுடன் பொழுதுபோக்கிற்கு கதைப்பது பிடிக்கும். தமிழர்கள் எப்போதும் என் கதையைக் கேட்டுப் பயந்துபோய்விடுவார்கள்\nஒருமுறை 3 - 4 கறுப்பின ஆண்கள், பெண்கள் ஒரு தமிழர் என்று வந்து கதவைத் தட்டினர். கடவுளைப் பற்றி பிரச்சாரம் தொடங்க முதல் என்ன மதம் என்று கேட்டனர். சிலவேளை முஸ்லிம் என்று சொன்னால் நடையைக் கட்டிவிடுவார்களோ தெரியாது.. ���ான் உள்ளே வந்தால் கடவுளைக் காட்டலாம் என்றேன். வந்தார்கள்.. உள்ளே சீருடையுடனுன் இருந்த தலைவர் பிரபாகரனின் கலண்டரைக் காட்டி இவர்தான் எங்கள் கடவுள் என்றேன். வந்தவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். அதன் பின்னர் தொந்தரவு தந்ததில்லை.\nஎனக்கும் இப்படி மதம் பரப்புபவர்களுடன் பொழுதுபோக்கிற்கு கதைப்பது பிடிக்கும். தமிழர்கள் எப்போதும் என் கதையைக் கேட்டுப் பயந்துபோய்விடுவார்கள்\nஒருமுறை 3 - 4 கறுப்பின ஆண்கள், பெண்கள் ஒரு தமிழர் என்று வந்து கதவைத் தட்டினர். கடவுளைப் பற்றி பிரச்சாரம் தொடங்க முதல் என்ன மதம் என்று கேட்டனர். சிலவேளை முஸ்லிம் என்று சொன்னால் நடையைக் கட்டிவிடுவார்களோ தெரியாது.. நான் உள்ளே வந்தால் கடவுளைக் காட்டலாம் என்றேன். வந்தார்கள்.. உள்ளே சீருடையுடனுன் இருந்த தலைவர் பிரபாகரனின் கலண்டரைக் காட்டி இவர்தான் எங்கள் கடவுள் என்றேன். வந்தவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். அதன் பின்னர் தொந்தரவு தந்ததில்லை.\nஎனக்கும் இப்படி மதம் பரப்புபவர்களுடன் பொழுதுபோக்கிற்கு கதைப்பது பிடிக்கும். தமிழர்கள் எப்போதும் என் கதையைக் கேட்டுப் பயந்துபோய்விடுவார்கள்\nஒருமுறை 3 - 4 கறுப்பின ஆண்கள், பெண்கள் ஒரு தமிழர் என்று வந்து கதவைத் தட்டினர். கடவுளைப் பற்றி பிரச்சாரம் தொடங்க முதல் என்ன மதம் என்று கேட்டனர். சிலவேளை முஸ்லிம் என்று சொன்னால் நடையைக் கட்டிவிடுவார்களோ தெரியாது.. நான் உள்ளே வந்தால் கடவுளைக் காட்டலாம் என்றேன். வந்தார்கள்.. உள்ளே சீருடையுடனுன் இருந்த தலைவர் பிரபாகரனின் கலண்டரைக் காட்டி இவர்தான் எங்கள் கடவுள் என்றேன். வந்தவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். அதன் பின்னர் தொந்தரவு தந்ததில்லை.\nஅவர்களுடைய பிரசங்கம் என்னும் சொல்லிக் கொள்ளும் அரைவாசி நேரமும் எங்கட மதத்தை நக்கலடிக்கிறதில் தான் முடிந்தது...உலகம் அழியப் போகிறது நல்லவர்கள் தப்ப,கெட்டவர்கள் அழிவார்கள் என சொன்னால் பிழையில்லை அதை விடுத்து யேசுவை நம்பும் தங்கட மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் தப்புவார்களாம்,நாங்கள் எல்லாம் அழிந்து போவோமாம் இது என்ன கதை\nபிரச்சனை உள்ள ஆட்களைத் தேர்ந்தெடுத்து தான் மத மாற்றம் செய்வார்கள்...நிறைய தனிய இருக்கும் எங்கட பெடியங்கள் இங்கு போகிறார்களாம்...எங்கட ஆட்கள் தான் ஈசியாய் மதம் மாறுவார்கள் இதே முஸ்லீம்கள் ���ன்டால் மாத்திப் போடுவினமே\nநான் ஊரில் இருக்கும் போது மாதா,அந்தோணியார் கோயிலுக்குப் போறது.இப்பவும் நம்பிக்கை இருக்குது ஆனால் இப்படியான சபை வைத்திருப்பவர்கள் போலி என்பது தான் எனது கருத்து\nஎல்லாத்தையும் விட.........இவ்வளவுகாலமும் சைவ சமயத்திலையிருந்து தங்கடை காலத்தை வீணாக்கி போட்டினமாமெல்லே......என்ரை அண்ணா சொல்லுறார்.\nஉண்மையைச் சொன்னாலும் சிக்கலாக இருக்கே.. இந்த வருடக் கலண்டரும் இருக்கு (சீருடையில்லாமல்).\nஉண்மையைச் சொன்னாலும் சிக்கலாக இருக்கே.. இந்த வருடக் கலண்டரும் இருக்கு (சீருடையில்லாமல்).\nசமஷ்டி கோரிக்கைக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் : சரத் வீரசேகர\nயட்டியாந்தொட்டை தாக்குதல் சம்பவம் ; உண்மை நிலையை அறிய ஐரோப்பிய ஒன்றியக் குழு விஜயம்\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nசமஷ்டி கோரிக்கைக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் : சரத் வீரசேகர\nகொஞ்சம் பொறுங்கோ, ஆரவாரம் எல்லாம் முடியட்டும். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும். கன காலம் அதன் கைஅரிப்பை அடக்கி வைக்க முடியாது.\nயட்டியாந்தொட்டை தாக்குதல் சம்பவம் ; உண்மை நிலையை அறிய ஐரோப்பிய ஒன்றியக் குழு விஜயம்\nகொத்துக்கொத்தாக தமிழரை இனப்படுகொலை செய்தவர் மாண்புமிகு ஜனாதிபதி. பாராட்டு வேற. தடுக்கவோ, தண்டிக்கவோ முடியலை. இதை அறிஞ்சு என்னத்தை மாத்தி அமைக்கப்போகினம் புதிய ஜனாதிபதிக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சி, என்று முடிப்பதற்கு ஒரு படம் காட்டுகை.\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nதிருத்தம்: 2005 இல் மஹிந்த கேட்டது. அதுவும், மஹிந்தவின் சொத்து பெருக்கும் பேரத்தில் ஒரு மறைமுகமாக ஓர் பகுதி ஆக்குவதற்கு. உண்மையில், mcc உத்தியோகபூர்வமாக தொடங்குவதற்கு முதலே, சொறி சிங்கள அரசு us உடன் mcc பெறுவதத்திற்கான முயற்சிகளை தொடங்கி விட்டது. mcc, எப்போது, எந்த இலங்கை அரசின் எந்த பிரதிநிதிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை உங்களிடமும், வாசகர்களிடமும் விட் டுவிடுகிறேன். இது எல்லாமே பகிரங்கமான தகவல்கள். ஆயினும், அப்படி கேட்டிருந்தால், அதற்கும், நிராகரிப்பட்டதற்கான காரணங்களும் முக்கியமானது. 2014 காரணம் மிக முக்கியமானது. இது ஒன்றுமே தெரிந்திருக்க வேண்டியதில்லை, இப்போதைய வாதத்தில்.\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nநிச்சயமாக இல்லை. அதற்காக, கதவு திறப்பது தோற்றப்பாடாயினும், அடியெடுத்து வைக்க முயலாமல் இருக்க முடியாது. ஆயினும், பிஜேபி இந்த அணுகுமுறை consistent ஆக உள்ளது, இதுவரையில் வேறு திரிகளில் கலந்துரையாடியவைகளில் இருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/109789", "date_download": "2019-11-22T03:40:27Z", "digest": "sha1:LD6RWVWQSSAEXBJ5JQU7RCXERPDJX5DM", "length": 5493, "nlines": 81, "source_domain": "selliyal.com", "title": "அல் ஜசீரா செய்தியாளர் மீது விசாரணை – காலிட் அறிவிப்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு அல் ஜசீரா செய்தியாளர் மீது விசாரணை – காலிட் அறிவிப்பு\nஅல் ஜசீரா செய்தியாளர் மீது விசாரணை – காலிட் அறிவிப்பு\nகோலாலம்பூர் – மங்கோலியப் பெண் அல்தான்துயா ஷாரிபுவின் மரணம் குறித்து அல் ஜசீரா செய்தியாளர் மேரி அன் ஜோலி வெளியிட்ட செய்தியின் தொடர்பில் அவர் விசாரணை செய்யப்படுவார் என்று மலேசிய காவல்துறை அறிவித்துள்ளது.\nஇந்த கொலை பற்றி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் அறிவிக்கை வெளியிட்ட மரியாவுக்கு எதிராக குற்றவியல் சட்டப் பிரிவு 505 (பி)-ன் கீழ் இந்த விசாரணை நடத்தப்படும் என்று தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளையில், நேற்று அல் ஜசீரா தொலைகாட்சியின் 101 கிழக்கு என்ற நிகழ்ச்சியி ‘மலேசியாவில் கொலை’ என்ற பெயரில் வெளியான நிகழ்ச்சியில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளையும் காலிட் மறுத்துள்ளார்.\nஅல்தான்துன்யா கொலை வழக்கு (*)\nPrevious articleமெக்கா பளு தூக்கி (கிரேன்) விபத்து: 6 மலேசியர்கள் காயம்\nNext articleபெங்களூர் அருகே துரந்தோ ரயில் தடம் புரண்டு 2 பேர் பலி; 8 பேர் படுகாயம்\nஉயர் பதவி கொலைகளையும், நஜிப்பையும் சம்பந்தப்படுத்த ஆதாரம் இல்லை\nஷாபி அப்துல்லா-அப்துல் அசிஸ் மீது தீபக் ஜெய்கிஷன் காவல்துறையில் புகார்\nசைருல் மகாதீருக்கு மனம் திறந்த கடிதம்\nயுபிஎஸ்ஆர் சாதனை – மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் பாராட்டு\nகுடிநுழைவுத் துறையின் அதிரடி நடவடிக்கையால் இணைய மோசடி கும்பலைச் சேர்ந்த 680 சீன நாட்டினர் கைது\n2012-இல் அகால்புடி அறக்கட்டள�� இயக்குனரை சாஹிட் பதவி விலக உத்தரவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/en/?start=32", "date_download": "2019-11-22T02:11:24Z", "digest": "sha1:K5HMOZ422JZ6OZADXPVGGXP5WJOCACTU", "length": 8573, "nlines": 223, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Kopay - Home", "raw_content": "\nஆத்ம சாந்திப்பிராத்தனையும் காயமடைந்தவா்கள்குணமடைவதற்கான பிராா்த்தனையும்\nஆத்ம சாந்திப்பிராத்தனையும் காயமடைந்தவா்கள் குணமடைவதற்கான பிராா்த்தனையும்\nதேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய 2019.04.21ம் திகதி உயிா்த்த ஞாயிறு அன்று உயிா் நீத்தவா்களிற்கான ஆத்ம சாந்திப் பிராத்தனையும் காயமடைந்தவா்கள் குணமடைவதற்கான பிராா்த்தனையும் 2019.05.08ம் திகதி புதன்கிழமை மு.ப 10.00 மணியளவில் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\nமுதியோா் தின நிகழ்வுகள் - 2019\nஇன்று (2019.10.01) முதியோா் தின நிகழ்வுகள் எமது பிரதேச...\nமத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலா்களின் களவிஜயம்\nஇன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல்...\n”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்...\nபட்டதாாிப் பயிலுனா்களை ஒருவருட காலத்திற்கு பயிற்சிக்காக அழைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_74.html", "date_download": "2019-11-22T03:20:15Z", "digest": "sha1:OHY3W6UBY2KVC5VQQY6IC7JXMSO34MYQ", "length": 25466, "nlines": 104, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்லால் எறிந்து கொல் முஸ்லிம்கள் சொறி நாய்கள் அல்ல : இந்நாட்டை சொர்க்கபுரியாக்குவர் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகல்லால் எறிந்து கொல் முஸ்லிம்கள் சொறி நாய்கள் அல்ல : இந்நாட்டை சொர்க்கபுரியாக்குவர்\nகடந்த 30 வருட யுத்தத்தின் முல்லிவாய்கால் நிகழ்வின் பின்னர் தமிழர்களை அடக்கிவிட்டதாக இருமாப்புக்கொண்ட பேரினம் அடுத்த சிறுபான்மை இனமாகிய முஸ்லிம்களை அன்று தொடக்கம் இன்று வரை சீண்டிக்கொண்டே இருக்கின்றது.\nவட்டிப்பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட சிங்களவர்த்தகர்கள் தமது வியாபரங்களை வட்டியினூடாக முன்னெடுக்க முடியாமல் தோல்விகளையே சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.\nவிளக்கமாக கூறின் தாம் எடுக்கும் கடனுக்கான வட்டியை கட்டுவதற்காக தாம் விற்கும்\nதமது பொருட்களை அதிக விலையில் விற்பதனால் தமது இன வாடிக்கையாளர்களையே தற்கவைக்க முடியாமல் இழக்கின்றனர்.\n\"வட்டி பொருளாதாரத்தை வெறுத்து\"தமது வியாபாரங்களை சிறப்பாக கொண்டு நடாத்தி தமது பொருட்களை குறைந்த இலாபங்களுடன் விற்பனை செய்யும் முஸ்லிம் வர்த்தகர்களுடன் போட்டி போட முடியாத நிலை மேற்கூறப்பட்ட சிங்கள வியாபாரிகளுக்கு ஏற்படுகிறது.\nநஷ்டமடையும் வியாபாரத்தின் மூலமாக தாம் எடுத்த கடனுக்கான வட்டியைக்கூட கட்டமுடியாத சிங்கள வர்த்தகர்கள் விரக்தியின் உச்சிக்கே வந்து விடுகின்றனர்.\nகுறைந்த இலாபத்துடன் தமது வியாபாரங்களை செய்து முன்னேறுகின்ற முஸ்லீம் வியாபாரிகளுடன் போட்டி போடமுடியாமல் வியாபார நிலையங்களில் \"ஈ விரட்டும்\" சிங்கள வர்த்தகர்கள் எப்படி சரி முஸ்லீம்களின் வியாபாரங்களை முடக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டேயிருக்கின்றனர்.\nவியாபார நிலையங்களில் \" ஈ விரட்டும்\" வியாபாரிகள் தமது கைகளிலுள்ள போன்களினூடாக Whatsapp குழுமங்களை உருவாக்கி வேலை வெட்டியில்லாத சில சிங்கள சமூகத்தில் விரக்தியடைந்த மனநோயாளர்களான அமித் வீரசிங்க டான் பிரசாத் போன்றவர்களை உசிப்பேற்றி அவர்களூடாக தமது பொறாமைத்தீயை ஆங்காங்கே வைத்து எமது பொருளாதாரத்தை அழித்து வருகின்றமை அன்றாட நிகழ்வுகளாக இருப்பதை காண்கிறோம்.\nஅமைதியை போதிக்கும் பௌத்த துறவிகளின் நிலையென்ன\nஇந்த குழுக்களோடு \"கருணை மைத்திரி \"போன்றவற்றை போதிக்க வேண்டிய பௌத்த மதகுருமார்கள் இணைத்திருப்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும்.\nஅண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரேலிய ரத்ன தேரர் அவசர காலச்சட்டம் அமுலில் இருக்கின்ற போதே உண்ணாவிரதம் என்ற போர்வையில் அரசாங்கத்தை விரட்டி முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்தார்.\nமேலும் அவர் பௌத்தர்களின் உணர்ச்சியை உசிப்பிவிட்டு தமது செயற்பாட்டை வெற்றிகரமாக செய்து அதில் ருசி கண்டு இன்னும் இன்னும் முஸ்லிம்களை நசுக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்.\nஅதற்கு முட்டுக்கொடுப்பவராக பிணை நிபந்தனைகளில் இருக்கின்ற ஞானசார தேரர் காணப்படுகிறார் இவர்களின் செயற்பாடு அவசரகால விதிமுறைகளின் படி ஒரு குற்றமாகும்.\nஇவர்களின் செயற்பாடுகளின் உச்சக்கட்டமாக அண்மையில் அஷ்கிரிய பீட மஹா நாயக தேரர் வராகொட ஶ்ரீ ஞானரத்ன தேரர் \" முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர்களை கல்லால் அடித்து கொலை செய்வதை ஏற்றுக்கொள்கிறேன்\" என்றும் சொல்லியிருக்கிறார்.\nஇது பற்றி இன்று (2/07/2019) எனது சிங்கள சேவைநாடுனர்களுடன்(Clients)சொல்லிக்கவலைப்பட்ட போது \"எமது எந்த துறவிகளும் எது சொன்னாலும் நாம் அதற்கு மரியாதை செய்தேயாகவேண்டும் காரணம் அவர்கள் (சிவுர) காவியுடை அணிந்துள்ளார்கள் அதற்கு(சிவுர)நாம் மரியாதை செய்தேயாக வேண்டும்.\nகாவியுடை அணிந்த காரணமாக அந்தக்காவியுடையுடன் அவர்கள் எது பேசினாலும் அதனை தேவ வாக்காகவே நாம் கருதுகின்றோம்.\"என எனது clients எவ்வளவு அவர்கள் படித்திருந்த போதும் ஒட்டு மொத்த சிங்கள இனத்தின் மனநிலையை அப்படியே பிரதி பலித்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன்.பாவம் படிக்காத அமித் வீரசிங்கவும் டான் பிரசாத்தும் என்ன செய்வார்கள்.\nஇலங்கை நாட்டில் நீதி நியாயங்களெல்லாம்\n(சிவுர) காவியுடைகளின் கீழ் மறைக்கப்பட்டு இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.\nஎமது சகோதர முஸ்லீம் சட்டத்தரணிகளே சட்ட அறிவு எனும் அமானிதத்தை பயன்படு���்தும் சந்தர்ப்பம் இன்னும் கிடைக்கவில்லையா\nமேற்கூறப்பட்ட பொறாமை கொண்ட வர்த்தகர்களினாலும் காவியுடைதாங்கியவர்களினாலும் தூண்டப்படுகின்ற காடையர்களினால் எமது உயிர்கள்பறிக்கப்படுகின்றபோதும், கஷ்டப்பட்டு உழைத்த சொத்துக்களை எமது வீடுகள் ,வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்களை தீக்கிரையாக்குகின்ற போதும் சொத்துக்கள் சூரையாடுகின்ற போதும் அவர்களுக்கு எதிராக எமக்கு சட்டத்தினால் வழங்கப்பட்ட \"தற்பாதுகாப்பை எவ்வாறு பாவிக்கலாம்\" என்பதை தாக்குதல் நிகழ்வுகள் நடைபெற சாத்தியப்படக்கூடிய இடங்களுக்குச்சென்று எமது மக்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு துணிவுள்ள சட்டத்தரணிகள் தேவைப்படுகிறார்கள்.\nஎல்லா நாசகார வேலைகளின் பின்னர் பல காடையர்கள் கைது செய்யப்படுகின்றனர்.அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுகின்ற போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் தோன்றுவதற்கும் காடையர்களுக்கு ICCPR சட்டத்தின் கீழ் பிணை வழங்க நீதவான்கள் முயற்சிக்கின்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் தைரியமான சட்டத்தரணிகள் தேவைப்படுகிறார்கள்.\nஅண்மையில் மினுவாங்கொடை தாக்குதல் வழக்குகள் காடையர்களுக்கு எதிராக நடந்து கொண்டு இருக்கின்ற போது , எமது FAST & FIRST TEAM (FFT)\nPTA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் விடுதலைகளுக்காக வேறு பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்களில் ஆஜராகி வழக்காடியமையால் இதில்\nகவனமெடுக்க முடியாமல் போய் விட்டது.\nஇவர்களுக்கு எது செய்தாலும் கேட்கப்பார்க்க ஆளில்லையென நினைத்து அண்மைய நிகழ்வில் விடுதலை செய்யப்பட்ட காடையர்கள் மீண்டும் இன்னும் ஓரிடத்தில் தாக்கக்கூடும்.\nஅதே போன்று அவசரகால சட்டம் அமுலில் இருக்கின்ற போது உண்ணாவிரதம் இருத்தல் ,அதே போன்று பொது கூட்டத்தை கூட்டி இன்னுமொரு இனத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகள் உதாரணமாக எதிர்வரும்\n7/7/2019 அன்று ஞானசார தேரரின் முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்றுகூடல் ICCPR சட்டத்தின் கீழ் பிணையில் விட முடியாத குற்றங்களாகும்.\nஅண்மையில் தளதா மாளிகைக்கு முன் அத்துரேலிய ரத்தின தேரர் அதே போன்று கல்முனை உண்ணாவிரதங்கள் தொடர்பாக தைரியமான ஒரு நாட்டுப்பற்றாளர் \"இவர்கள் மக்களுக்கு இடஞ்சல் ஏற்படுத்தும் வகையில் செயற்படுகிறார்கள்\" இது அவச���கால சட்டத்தின் படி குற்றமாகும் என முறைப்பாட்டை அருகிலுள்ள பொலிசில் செய்திருப்பார்களாயின் சம்பந்தப்பட்டவர்கள்\nசிறைச்சாலைகளுக்குள் யாருக்கும் இடஞ்சல் இல்லாமல் உண்ணாவிரதங்களை மேற்கொள்ள வைத்திருக்கலாம்.\nஇவ்வாறான விடயங்களை விளங்கப்படுத்தி அதனை செயற்படுத்துவதற்கும் தைரியமான சட்டத்தரணிகள் தேவைப்படுகின்றனர்.\n\"குட்டக்குட்ட குனியிரவனும் மடையன் குட்ரவனும் மடையன்\" எனும் பழமொழிக்கிணங்க குட்ரவன் எவராகவும் இருந்திட்டு போகட்டும் ஆனால் குட்டக்குட்ட குனிகிற நிலமை இனியேற்படாத வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்ல இறைவனுக்கு மாத்திரம் பயப்படுகின்ற சட்டத்தரணிகள் எம்மோடு இணையுங்கள். குழப்படிக்காரர்களுக்கு சட்டவாட்சி என்னவென காட்டி விடுவோம்.\nசட்டவாட்சியைப்பற்றி பேசுகின்ற போது \"மசாஹிமாவின் வழக்கை இலவசமாக செய்து தருகிறேன்\" என பாரமெடுத்து வழக்கை கொண்டு நடாத்தும் சிங்கள இனத்தின் மனித இரத்தினங்களின் ஒன்றாகிய ஜனாதிபதி சட்டத்தரணி J.C.வெலியமுன அவர்களும் எமது சகோதர இனமாகிய தமிழர்கள் மத்தியில் எமது கண்ணில் தோன்றுகிறவர்கள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனும் ஆகும்.\nஎம்மிடையே வாழ்கின்ற நீதித்துறையிலே அஞ்சா வீரங்கொண்ட முப்பெரும் சரித்திரங்கள் இவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை.இப்படியாவர்கள் எம்மத்தியில் இருப்பது எமக்கு எமது துறையில் துணிவுடன் செயற்பட ஒரு தைரியத்தை ஏற்படுத்துகிறது.\nஉள்நாட்டு நீதி பொறிமுறையில் எமக்கு நியாயம் கிடைக்கப்பெறாத பட்சத்தில் சர்வதேச மட்டத்தில் எமது பிரச்சினைகளை கொண்டு சென்று பேசுவதற்கு வெளிநாடுகளில் வாழ்கின்ற எமது சகோதரர்கள் இறைவனிடத்தில் நன்மையினை நாடியவர்களாக எமக்கு உதவி ஒத்தாசை செய்ய துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nFAST & FIRST TEAM ல் ஏற்கனவே துணிச்சல் மிக்க 8 சட்டத்தரணிகள் இவ்வாறான விடயங்களில் மிகவும் வீரியமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.ஆனால் இந்த ஆள்பலம் எமக்கு போதாமலிருக்கிறது.\nமசாஹிமாவின் தர்மச்சக்கர வழக்கினை உயர்நீதிமன்றம் வரை இலவசமாக எம்மால் முன்னெடுத்துச்செல்வதைக்கண்ட வெளிநாட்டில் வாழ்கின்ற எமது உடன் பிறவா சகோதரர்கள் எமது செயற்பாட்டுக்கு உதவுவதாக உற��தியளித்துள்ளனர்.\nஅது அவர்களின் கடமையும் கூட .\nஎதிர்காலத்தில் எமது சமூகத்திற்கு ஏதாவது இன்னல்கள் ஏற்படுகின்ற போது அதற்கான பதிலடிகளை நாம் கொடுக்க அதற்காக பயணிக்க விரும்பும் சட்டத்தரணிகள் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.\n\"கல்லால் எறிந்து கொல்வதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் சொறி நாய்கள் அல்ல இந்நாட்டை\nசொர்க்கபுரியாக்குபவர்கள்” என்பதை பேரினத்திற்கு காட்டிட ஒன்று சேர்வோம்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/227823/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-22T01:50:30Z", "digest": "sha1:AMLPUJD6WY7WXJE76HM7MERJH2L3DKAC", "length": 8553, "nlines": 144, "source_domain": "www.hirunews.lk", "title": "சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nசுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nகடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22.5 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட 70 சதவீத சுற்றுலாத்துறை வீழ்ச்சியில் இருந்து படிப்படியாக மீண்டும் வருவதையும் அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த ஒக்டோபர் மாதம் 31ம் திகதிவரையில் இந்த ஆண்டில் இலங்கைக்கு மொத்தமாக 14 லட்சத்து 95 ஆயிரத்து 55 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்திருக்கின்றனர்.\nஇது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைவிட, 20.7 சதவீதம் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமையல் எாிவாயு கொள்கலன்களில் பற்றாக்குறை..\nநாட்டில் சில பகுதிகளில் சமையல் எாிவாயு கொள்கலன்களில்...\nஇறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவித்துக் கொள்ள நிவாரண காலம்\n2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான...\nஇலங்கையின் பணவீக்கம் 3.4 சதவீதமாக...\nகொழும்பு-கடவத்தை அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம்\nமாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான...\nகையிருப்பில் உள்ள நெல்லை சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nகொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்...\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஜுலை மாதம் இலங்கையின் உற்பத்தி செயற்பாடுகளில்...\nகொழும்பு பங்கு சந்தையின் தினசரி...\nஇலங்கையின் பணவீக்கம் 4.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது..\nஜூலை வரையான 12 மாத காலப்பகுதியில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/10/14134642/1044838/Ammani-movie-review.vpf", "date_download": "2019-11-22T03:06:43Z", "digest": "sha1:2EARH2CRRKIZXG2QDGVKBIXAD7ZHXBPH", "length": 19068, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Ammani movie review || அம்மணி", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 14, 2016 13:46 IST\nமாற்றம்: அக்டோபர் 14, 2016 17:04 IST\nஅரசு ஆஸ்பத்திரியில் ஆயா வேலை பார்த்து வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகள் காதலித்தவனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறாள். பெரிய பையன் எந்நேரமும் குடியே கதியென்று கிடக்கிறான். இளைய மகன் ஆட்டோ ஓட்டி பிழைப்பு ஓட்டி வருகிறான்.\nஇவர்களுக்கு சொந்தமான வீட்டிலேயே அம்மணி பாட்டியும் வாடகைக்கு குடியிருக்கிறார். அம்மணி பாட்டிக்கு சொந்தம், பந்தம் யாரும் கிடையாது. வழியில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து, அதை கடையில் போட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தினமும் சாப்பிட்டு எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறாள்.\nஇந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனது வீட்டு கடனை கட்ட பணம் தேவைப்படுகிறது. இதனால், தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அதன்மூலம் வரும் பணத்தில் அந்த கடனை கொடுத்துவிட்டு மீதியை மகன்களுக்கு பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுக்கிறார். அந்த நேரத்தில் அவரது மகன்கள், மகள் வழி பேரன் ஆகியோர் இவள் மீது பாசம் காட்டுகிறார்கள்.\nஆனால், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வரும் பணம் கடனை கட்டுவதற்கே சரியாக போய்விடுகிறது. இதனால், விரக்தியடைந்த அவருடைய இளைய மகன், தனது பெயரில் அந்த வீட்டை எழுதி வாங்கிக் கொண்டு, குடிகார அண்ணனையும், லட்சுமி ராமகிருஷ்ணனையும் வீட்டை விட்டு விரட்டுகிறான்.\nஇதனால் லட்சுமி ராமகிருஷ்ணன் மிகவும் மனமுடைந்து போகிறார். இந்த சூழ்நிலையை அவர் எப்படி சமாளித்தார்\nபடம் முழுக்க முழுக்க லட்சுமி ராமகிருஷ்ணனே நிறைந்திருக்கிறார். அவரைச் சுற்றியே கதை நகர்கிறது. ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ஆயாவாக, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். பெரிய நட்சத்திரம் என்று பார்க்காமல் எந்த மாதிரியாகவும் தன்னால் நடிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு பலே சொல்ல வைக்கிறது.\nஒரு இயக்குனராகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு படம் மெருகேறியிருக்கிறார். குடிசைப் பகுதியில் வாழ்பவர்களின் வாழ்க்கையை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார். அதேபோல், பணம்தான் இன்றைய கால சூழ்நிலையில் முக்கியம் என்று இன்றைய தலைமுறையில் நடக்கும் நிகழ்வுகளை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதேபோல், படத்தில் இடம்பெறும் வசனங்களும் படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. குத்தாட்ட சுந்தரிகளின் நடனம் இல்லாமல், நெருக்கமான காதல் காட்சிகள் இல்லாமல் மனங்களுக்குள் நடக்கும் போராட்டத்தை மட்டுமே வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதற்காக லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.\nஅம்மணி பாட்டியாக வரும் சுப்புலட்சுமி பாட்டியின் துறு துறு நடிப்பும் நம்மை கவர்கிறது. அதேபோல், லட்சுமி ராமகிருஷ்ணனின் இளைய மகனாக வரும் நிதின் சத்யாவின் நடிப்பும் அழகாக இருக்கிறது. அம்மாவிடம் கோபப்பட்டு இவர் பேசும் காட்சிகள் எல்லாம் பலே சொல்ல வைக்கிறது. எமதர்ம ராஜாவாக வந்து ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு சென்றிருக்கிறார் ரோபோ சங்கர்.\nஇம்ரானின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது. கே-யின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான் என்றாலும், பின்னணி இசை மென்மையாக வந்து வருடுகிறது.\nமொத்தத்தில் ‘அம்மணி’ அனைவருக்குமான படம்.\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் - சாய் பல்லவி அவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது - சிவகுமார் பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி\nஉண்மை கதையை படமாக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/72759-film-festival-starts-from-today-in-tiruppur", "date_download": "2019-11-22T02:15:56Z", "digest": "sha1:SYRNQIM7O5FHHJMCWFLM6AJEM2GD2K7U", "length": 8790, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஸ்டான்லி குப்ரிக் படத்துடன் தொடங்கியது திருப்பூரில் உலகத் திரைப்பட விழா! | film festival starts from today in tiruppur", "raw_content": "\nஸ்டான்லி குப்ரிக் படத்துடன் தொடங்கியது திருப்பூரில் உலகத் திரைப்பட விழா\nஸ்டான்லி குப்ரிக் படத்துடன் தொடங்கியது திருப்பூரில் உலகத் திரைப்பட விழா\nஉற்சாகமாகத் தொடங்கியது திருப்பூர் உலகத் திரைப்பட விழா. 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த விழாவை 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் நடத்துகின்றனர். 5-வது ஆண்டாக இன்று தொடங்கப் போகும் விழா, திருப்பூரில் நடப்பது இதுவே முதல்முறை. சென்னையில் பல உலக திரைப்பட விழாக்கள் நடந்தாலும், மற்ற ஊர்களில் நடப்பது அரிது.\nமுதல் இரண்டாண்டுகள் சென்னையில் பிரசாத் ஸ்டூடியோவுடன் இணைந்து நடத்தப்பட்டது. பின்பு நகரங்களைத் தாண்டியும் உலக திரைப்படங்களைக் கொண்டு செல்லும் நோக்கில் அடுத்த இரண்டு ஆண்டுக���் பட்டுக்கோட்டையிலும், கம்பத்திலும் முறையே நடத்தப் பட்டது.\nஇப்போது இந்த ஆண்டு தொழில் நகரமான திருப்பூருக்கு வந்துள்ளது. மாவட்ட அளவில் மட்டுமல்லாது தமிழ்நாடு அளவிலும் முக்கியமான எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் வருவார்கள் என விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.\nஇந்த விழாவின் முக்கிய ஒருங்கிணைப்பாளரும், தமுஎகச தலைவருமான எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் விழா பற்றி கூறுகையில், \"தொடர்ந்து ஐந்நாவது வருடமாக திருப்பூரில் இன்று திரைப்பட விழா தொடங்குகிறது. சினிமா நமது சிந்தனைத் தளத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருந்தும் அது தமிழ் வாழ்வை பிரதிபலிக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல முடியும். முதலில் நல்ல சினிமா என்றாலே இங்கே பலருக்கும் தெரியாது. வாழ்வை பேசும் படங்களே நல்ல சினிமா. மேலும் இங்கு சினிமா என்பது தொடர்ந்து நம் சிந்தனைத் தளத்தை பாதிக்கக் கூடிய ஒன்றாகவும் இருந்து வந்துள்ளது. இப்படியான சூழலில் நல்ல சினிமாவை அடையாளம் காட்டுவதே இந்த விழாவின் நோக்கம்\" என்றார்.\nதிரைப்பட விழாவின் முதல் நாளான இன்றைய நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமையான எடிட்டர் லெனின் துவக்கி வைக்கிறார்.\nமுதல் படமாக \"ஸ்பார்டகஸ்\" திரைப்படம் காலை 10 மணிக்கு திரையிடப்பட்டது. உலக திரைப்பட இயக்குநர்களில் தன் திரைவாழ்கையில் அனைத்து விதமான உச்சங்களையும் தொட்டவரென புகழப்படும் ஸ்டான்லி குப்ரிக் இயக்கியிருக்கும் இந்தப் படம் \"உலக சினிமா வரலாற்றில் முதல் காவியப் படம்\"என அடையாளப்படுத்தப்படுகிறது.\nதொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் என 12 நாடுகளைச் சேர்ந்த 23 படங்கள் திரையிடப்படுகிறது. நுழைவுக் கட்டணமாக ஒரு நாளுக்கு ₹200 என்றும், ஐந்து நாளுக்கும் சேர்த்து ₹1000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n- கபிலன். இல, செந்தமிழ் செல்வன்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-y12-could-be-launched-in-india-this-month-around-rs-12000-021872.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-22T02:53:48Z", "digest": "sha1:DO6QYV6S7WQ6AZOXSIUWSMCFVWXTHUSY", "length": 15681, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.12,000-விலையில் வெளிவரும் அசத்தலான விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.! | Vivo Y12 could be launched in India this month around Rs 12000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.12,000-விலையில் வெளிவரும் அசத்தலான விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nஇந்த மாதம் இறுதியில் விவோ நிறுவனம் புதிய விவோ வ்யை12 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.12,000-விலையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்த விவோ வ்யை91 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nவிவோ வ்யை91 ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 720 x 1520பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇக்கருவி ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nவிவோ வ்யை91 ஸ்மார்ட்ப���ன் பொதுவாக 13எம்பி+ 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதனுள் அடக்கம்.\nஇந்த ஸ்மார்டபோனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.\nவிவோ வ்யை91 ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nடைமண்ட் வடிவிலான கேமரா வசதியுடன் விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/news/Ramya-Nambeesan-onboard-Rio-Rajs-next-starrer", "date_download": "2019-11-22T02:15:40Z", "digest": "sha1:NKFODWIMLMCQ5EB4FJIKH7ZVPNCYAVO5", "length": 5390, "nlines": 73, "source_domain": "v4umedia.in", "title": "Ramya Nambeesan onboard Rio Raj's next starrer - News - V4U Media", "raw_content": "\nரம்யா நம்பீசனுடன் இணையும் ரியோ ராஜ் \nரம்யா நம்பீசனுடன் இணையும் ���ியோ ராஜ் \nசமீபத்தில் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது படமான 'நெஞ்சமுண்டு நெர்மாயுண்டு ஒடு ராஜா'வில் நடித்த ரியோ ராஜ் உடன் 'பானா கதாடி 'மற்றும்' செம்ம போதை ஆகாதே' புகழ் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் நடிகர்களில் ரம்யா நம்பீசன் இணைந்துள்ளார் என்பது இப்போது அறியப்படுகிறது.\n“படம் முழுவதும் தோன்றும் ஒரு வலுவான கதாபாத்திரத்தை முன்னெடுக்கக்கூடிய ஒரு முதிர்ந்த நடிகரை நான் விரும்பினேன். ரம்யா இதற்கு சரியாக பொருந்துகிறார், மேலும் அவரால்\nமொழியை நன்றாக பேச முடியும். அவரது நடிப்புகள் தங்களைத் தாங்களே பேசுகின்றன. அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் தலைவராக நடிக்கிறார், ”என்கிறார் பத்ரி, தற்போது சிக்கிமில் படப்பிடிப்பு இடங்களை தேடுகிறார்.\nஇப்படம் ஒரு பயணக் கதை என்பதால், படம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் படமாக்கப்படும். இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, விஜி சந்திரசேகர், முனிஷ்காந்த், ரோபோ சங்கர், மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரும் உள்ளனர். ஒரு பிரபல பெண் நடிகரை ஒரு கேமியோ வேடத்தில் நடிக்க செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஇப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார், ஏ.சி. கருணமூர்த்தி கதை எழுதியுள்ளார்.\nகண் கலங்க வைக்கும் திரைப்படம்\n“கே.ஜி.எஃப் 2” படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு\nஅவர்கள் அழைத்தால் படத்தின் கதையே கேட்காமல் நடிப்பேன் - ஆனந்தி\nபொங்கல் விடுமுறையை குறிவைத்த பிரபுதேவா\nமீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\n‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் FirstCharacterLook வெளியானது..\nராஜமவுலி படத்தில் இணைந்த ஹாலிவுட் பிரபலங்கள்\nதலைவி படத்தில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்\nபுதிய கெட்-அப்புக்கு மாறிய தல அஜித்குமார்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/10011826/Near-Kadayanallur-The-car-hit-the-tree-and-kills-pregnant.vpf", "date_download": "2019-11-22T03:49:30Z", "digest": "sha1:TFMKBFBP3JXXZKQATSVMWTADNG2FDZ66", "length": 12159, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Kadayanallur The car hit the tree and kills pregnant 3 people injured || கடையநல்லூர் அருகே, கார் மரத்தில் மோதி கர்ப்பிணி பலி - 3 பேர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூ��ு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்காசி மாவட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி | திமுக சார்பில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் - பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு | நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு |\nகடையநல்லூர் அருகே, கார் மரத்தில் மோதி கர்ப்பிணி பலி - 3 பேர் படுகாயம்\nகடையநல்லூர் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.\nநெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மிட்டா ஆபிஸ் தெருவை சேர்ந்த வெங்கடாசலம் மகன் கல்யாணராமன் (வயது 36). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி பாமா ருக்மணி (32). இவர்களது மகள் விஷாலிணி (4). பாமா ருக்மணி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் வெங்கடாசலம், கல்யாணராமன், பாமா ருக்மணி, விஷாலினி ஆகிய 4 பேரும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, தங்களுக்கு சொந்தமான காரில் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.\nகாரை கல்யாணராமன் ஓட்டினார். கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி தனியார் கல்லூரி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளியமரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாமா ருக்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கல்யாணராமன், விஷாலிணி, வெங்கடாசலம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த சொக்கம்பட்டி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், அவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாமாருக்மணியின் உடலை பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கர்ப்பிணி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர�� நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை ஏன் பிடிபட்டவர்கள் தெரிவித்த பரபரப்பு தகவல்\n2. திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி\n3. சென்னை விமான நிலையத்தில் பாங்காக் விமானத்தில் திடீர் கோளாறு 277 பேர் உயிர் தப்பினர்\n4. நண்பரின் இறுதி சடங்குக்கு சென்றபோது சம்பவம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பலி\n5. வாலிபர் கொலை வழக்கில் ஓய்வுபெற்ற உதவி போலீஸ் கமிஷனர், கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20161011-5538.html", "date_download": "2019-11-22T02:32:24Z", "digest": "sha1:D3X7UBQE3GJ2KLMWJOFNNMYPQKK67O3O", "length": 8286, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "காப்பிக்கடையின் மேற்கூரை சரிந்தது | Tamil Murasu", "raw_content": "\nசீலாட் அவென்யூ, புளோக் 148ல் உள்ள காப்பிக்கடையில் நேற்று நண்பகல்வாக்கில் அதன் மேற்கூரை சரிந்தது. மரத்திலான கூரையின் பகுதிகள் கீழே விழுந்து நொறுங்கிச் சிதறின. கூரையில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகள் அந்தரத்தில் தொங்கின. படம்: வான் பாவ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகோப்புப்படம்: நியூ கிரியேஷன் தேவாலயம்/ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n$300 மில்லியனுக்கு கடைத் தொகுதியை வாங்கிய நியூ கிரியேஷன் தேவாலயம்\n2012ல் கேரோசல் நிறுவனத���தை (இடமிருந்து) மார்கஸ் டான், குவெக் சியூ ருய், லுகாஸ் நூ ஆகியோர் தொடங்கினர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n‘கேரோசல்’ இணையத் தளத்தின் மதிப்பு ஒரு பில்லியன் வெள்ளியாக அதிகரிப்பு\n‘சைல்ட்எய்ட்’ அறப்பணி அமைப்புக்கு $2.12 மி. நிதி\nரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா\n‘நடிகை கஸ்தூரி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும்’\nபல்வேறு அம்சங்களில் சிங்கப்பூர்-மெக்சிகோ உடன்பாடு\nரயில் பயணிக்கு பிரசவம் பார்த்த 'ஒரு ரூபாய் மருத்துவக் குழு'\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\n‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/09/19/bigg-boss-2-balaji-fear-forr-vijayalakshmi/", "date_download": "2019-11-22T02:10:51Z", "digest": "sha1:VF2Y4JVTX2FM7UL7KWS43IM64FGT2AQA", "length": 44460, "nlines": 425, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil gossip news: Bigg boss 2 Balaji fear forr vijayalakshmi", "raw_content": "\nபாலாஜிக்கு இவர் மீது எப்போதும் ஒரு கண்ணாம்… அதனால் நித்யா எடுத்த முடிவு இதோ\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் த��ருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலாஜிக்கு இவர் மீது எப்போதும் ஒரு கண்ணாம்… அதனால் நித்யா எடுத்த முடிவு இதோ\nபிக்பாஸில் விஜி மீது எப்போதும் முன்னெச்சரிக்கையாக தான் ஒரு கண் வைத்திருப்பதாக பாலாஜி தெரிவித்துள்ளார். Bigg boss 2 Balaji fear forr vijayalakshmi\nவைல்ட் கார்டு மூலம் பிக்பாஸிற்குள் வந்தாலும், ஒவ்வொரு டாஸ்க்களையும் தனித்தன்மையோடு விளையாடி பார்வையாளர்களிடம் பாராட்டுகளை அள்ளி வருகிறார். அதே சமயம் சக போட்டியாளர்களைப் பற்றி புறணி ஏதும் பேசாமல், நேரடியாக தன்னை வம்பிழுப்பவர்களை ஒரு கை பார்ப்பது என விஜியின் நடவடிக்கைகள் பார்வையாளர்களாலும், சக போட்டியாளர்களாலும் பாராட்டும்படி உள்ளது.\nஇந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆறு போட்டியாளர்களில் யார் இரண்டு பேர் இறுதிச்சுற்றுக்குச் செல்லத் தகுதியானவர்கள் இல்லை என ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டும் என்ற டாஸ்க்கை பிக் பாஸ் அளித்தார்.\nஅப்போது பேசிய பாலாஜி, வந்த நாள் முதல் துறுதுறுப்பாக இருப்பதாக விஜியைப் பாராட்டிய அவர், ஏற்கனவே வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு வாழும் நிலையில் இவர் வேறு என்னென்ன செய்யப் போகிறாரோ என தான் அஞ்சியதாகக் கூறினார்.\nஅதோடு, டாஸ்க் என பிக் பாஸ் அறிவித்ததுமே உடனடியாக தயாராகி விடுவார் எனவும் கூறிய பாலாஜி, இதனாலேயே அவர் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பதாகக் கூறினார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nகாதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…\nராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…\n“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு\n“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்\nபிக்பாஸில், ஞாபக சக்தி அதிகம் என்பதை நிரூபித்த ஐஸ்வர்யா… ஐஸ்வர்யாவை காப்பியடித்த யாஷிகா…\nபிக்பாஸில் இணைந்த கிரிக்கெட் வீரர், தனது கெத்தை நிரூபிக்க ஒரு சிலரை போட்டு தாக்கிய சம்பவம்… பிக்பாஸில் வெடித்த கலவரம்\nரித்விகா இப்படியா… உண்மையை உளறி ஜனனி… ஷாக்கில் பா���்வையாளர்கள்…\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…\nதிருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..\nபிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி\nபிக்பாஸ் இறுதி போட்டியில் களமிறங்க போகும் பிரபலம் இவர் தான்…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதி��வைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ர��ுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட���ம் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…\nதிருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..\nபிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி\nபிக்பாஸ் இறுதி போட்டியில் களமிறங்க போகும் பிரபலம் இவர் தான்…\nரித்விகா இப்படியா… உண்மையை உளறி ஜனனி… ஷாக்கில் பார்வையாளர்கள்…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2015/06/05/1s155348_4.htm", "date_download": "2019-11-22T02:25:35Z", "digest": "sha1:TKPZZ3SQENKG5PAXRKYJHNIRTJE7FQGK", "length": 4047, "nlines": 23, "source_domain": "tamil.cri.cn", "title": "உலகப் பண்பாட்டு அரங்கில் பரவி நிறைந்த சீனப் பண்பாடு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஉலகப் பண்பாட்டு அரங்கில் பரவி நிறைந்த சீனப் பண்பாடு\nசீனத் தேசத்தின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாடுகள், உலகளவில் சீனாவின் செல்வாக்கை அதிகரித்துள்ளன. பாரம்பரிய பண்பாட்டுக்கும் நவீனப் பண்பாட்டுக்குமிடையேயான ஒன்றிணைப்பு மூலமும், தேசியப் பண்பாட்டுக்கும், பல்வேறு நாட்டுப் பண்பாட்டுக்குமிடையேயான ஒன்றிணைப்பு மூலமும், உலகளவில் சீனப் பண்பாட்டின் தகுநிலையை சீனா வலுப்படுத்தியுள்ளது என்பது மக்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது.\nஇந்த முன்னேற்றம், சீனாவின் புதிய தலைமுறை தலைவர்களின் புதிய கருத்துடன் தொடர்புடையது. சீனப் பாரம்பரியப் பண்பாடு மீது கவனம் செலுத்த வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் பல முறை வலியுறுத்தினார். சீனாவின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாடு, சீனத் தேசத்தின் நாகரிக உயிராற்றலாகும். இது சீனா உலகப் பண்பாட்டு அரங்கில் உறுதியாக காலூன்றி நிற்கும் வன்மையான அடிப்படையுமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.\nபண்பாட்டின் விவேகமும் ஆற்றலும், மனித குலத்தின் முன்னேற்றத்தைத் தூண்டும் அடிப்படை சக்தியாகும். எதிர்காலத்தை முன்னோக்கி பார்க்கையில், சீனாவின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாடு, பல்வேறு நாடுகளின் தலைசிறந்த பண்பாடுகளுடன் இ���ைந்து, மனித குலத்துக்கு நன்மை பயக்கும்.\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/09/blog-post_86.html", "date_download": "2019-11-22T02:44:42Z", "digest": "sha1:KBENCNJQDXGTFO6REXALTQZU2T2UXB57", "length": 25991, "nlines": 111, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா? முடியாதா ..? - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவையாகவேயிருந்தன.\nஇஸ்லாத்துடன் சம்மந்தமில்லாத விடயங்களில் நான் பொதுவாக ஆர்வம் காட்டுவதுமில்லை அதற்காக நேரத்தை வீண்டிப்பதுமில்லை.\nஅப்படியென்றால் முகம் மறைத்து ஒழுக்கமாக இருப்பது இஸ்லாத்துடன் சம்பந்தமில்லாத விடயம் என எப்படிச்சொல்வீர்கள்\nமனிதனை படைத்த இறைவன் அவன் எவ்வாறு வாழ வேண்டுமென அல்குர்ஆன் கூறுகின்றது.\nபெண்களின் ஆடையொழுங்கைப்பற்றி அல்குர்ஆனின் இருவசனங்கள் உள்ளன அவையாவான\n(01). 24:31 தமது பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறும்,தமது கற்புகளைப்பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்...\n) உமது மனைவியருக்கும் உமது புதல்வியருக்கும்,ஏனைய நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக அவர்கள் அறியப்படவும்,தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.அல்லாஹ் மன்னிப்பவனாகவும்,நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.\nஇந்த இருவசனங்களிலும் பெண்களின் ஆடை யொழுங்கு பற்றி இறைவன் சொல்லவரும் விடயங்கள் என்னவெனில்,\n1. ஆண்களை கவரும் விடயமாக பெண்களின் மார்பகங்களே காணப்படுகின்றன முகமல்ல.\n2. ஜில்பாப் எனும் ஆடையை அணிவதால் பெண்கள் தொல்லைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்பதும் அவர்கள் மற்றவர்களால் அறியப்பட வேண்டும் என்பது இறைவனின் எதிர்பார்க்கையாகும்.\nஇறைவன் அல்குர்ஆனில் கூறும் ஜில்பாப் எனும் பெண்களுக்குரிய ஆடை முகத்தையும் கைகள் இரண்டின் மணிக்கட்டுகள் வரையும் மறைக்கும் முழுமையான ஆடையாகும்.\nபொதுவாக பெண்கள் தமது மார்பகங்களை எடுப்பாகக் காட்டுவது தான் ஆண்களால் அவர்கள் தொல்லைப்படுத்தப்படுவதற்கு முதல் காரணமாக உள்ளது ஆடை அணிந்த பின்னர் மார்பகங்கள் மீது மேலங்கியைப் போட்டுக் கொண்டால் அந்த நிலை நீங்கி விடும்.\nமுகத்தை மறைப்பதால் உள்ளே யார் இருப்பது என்பது தெரியாமல் இருப்பது பல பிழையான முடிவுகளை எடுப்பதற்கு மற்றவர்களுக்கு ஏதுவாக அமைந்து விடுகிறது.\nஅதே நேரத்தில் முகத்தின் மீது மேலங்கியை போட்டுக்கொள்ளக்கூடாது அவ்வாறு போட்டுக்கொண்டால் அவர்கள் யார் என்று அறிய முடியாமல் போய் விடும்.\nஇது ஊர்ஜிதப்படுத்துதாக பல ஹதிஸ்களில் இருக்கின்றன அதில் ஒன்றின் ஒரு பகுதியில் .........அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து “ஏன்(இந்த நிலை) அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டாள்.\nமுகத்தை மூடி உடையணிவதை இஸ்லாம் அங்கிகரித்திருந்தால் நபியவர்கள் முகத்தை திறந்து வந்து பேசுகின்ற பெண்களை கண்டித்து இருக்க வேண்டும்.\nவேற்று இனங்களைச்சேர்ந்த விபச்சாரப்பெண்கள் பாலியல் குற்றங்கள் மதப்பெரியார்கள் பொலிசாரின் விசாரணைக்காக அரைத்துச்செல்லும் சந்தர்ப்பங்களில் முகத்தை மறைத்தே கொண்டு வருகின்றனர்.எனவே அந்த சமூக விரோதிகள் செய்யும் செயற்பாட்டை நாம் ஏன் செய்ய வேண்டும்\nஆனால் நாங்கள் அல்லாஹுவும் நபியும் எதுவும் சொல்லிட்டு போகட்டும் நாம் மன இச்சைக்கு கட்டுப்பட்டு முகத்தை மறைப்பது அல்லது ஆண்கள் தொப்பி போடுதல் என்பவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த வித சம்பந்தமில்லை.\nபெண்களின் முகங்கள் ஒரு விபத்தின் மூலமாகவோ அல்லது பிறக்கும் போதோ விகாரமாக அல்லது அவலட்சணமாக இருந்தால் மாத்திரமே அத்தியவசியம் என்ற ரீதியில் முகத்தை மூடுவதற்கு இஸ்லாம் அனுமதிக்கின்றது.\nஇந்த ஆக்கத்தை படிக்கும் பக்குவமுள்ளவர்கள் எனது கருத்திற்கு முரணான கருத்துக்கள் உங்களிடமிருந்தால் அதனை ஆதாரத்துடன் தெரிவியுங்கள் நான் தொப்பி போடுவதற்கும் எனது மனைவியை முகம் மூட வைப்பதற்கும் நான் தயார்.\nஅன்மைய அவசரகால சட்டத்தின் கீழ் முகமூடுதல் தடை செய்யப்பட்டது அதனின் தற்போதைய நிலையென்ன\nசட்டத்தரணி என்ற ரீதியில் எனக்கு இறைவனால் தந்திருக்கும் சட்ட அறிவினை முகம் மூடுதல் தொடர்பான சட்ட விளக்கத்தினூடாக பலரி��் வேண்டுகோளுக்கிணங்க தருகிறேன்.\nகடந்த 21/4உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஜனாபதி பொதுமக்கள் பாதுகாப்புச்சட்டத்தின் பிரிவுகள் 2(1) மற்றும் 5(1) கீழ் தனக்கிருக்கும் அதிகாரத்தை கொண்டு பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு 33 பக்கங்களைக்கொண்டதும் 77 பிரிவுகளை கொண்டதுமான அவசரகால ஒழுங்கு விதிகளை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம்\n2120/5 மூலம் 22/04/2019 ல் வெளியிட்டார்.\nஅவசரகால ஒழுங்கு விதிகள் என்றால் என்ன\nஇலங்கை வாழ் அனைத்து மக்களுக்குமான அடிப்படை உரிமைகள்(FR)எமது அரசியலமைப்பின் உறுப்புறை 10 தொடக்கம் 14 வரை கூறப்பட்டுள்ளன.\nஆனால் அதற்கான மட்டும்பாடுகள் உறுப்புறை 15ல் கூறப்பட்டுள்ளன.அம்மட்டுப்பாடுகளை ஜனாதிபதி பொது மக்கள் பாதுகாப்புச்சட்டத்தின் கீழாக அவசர கால சட்ட ஒழுங்கு விதிகளாக கொண்டு வரலாம்.\nஅதே போன்று ஏனைய சட்டங்களும் அவசரகால ஒழுங்குவிதிகளுக்கு வழிவிட்டு அவசரகாலம் அமுலில் இருக்கும் காலம் வரை குறித்த சட்டங்கள் தமது செயற்பாடுகளிலிருந்து ஒதுங்க வேண்டும்.\nஅத்தோடு பொலிசாரின் நிர்வாக கடமைகளை ஜனாதிபதி அவசரகால ஒழுங்கு விதிகள் மூலம் முப்படையினரிடமும் ஒப்படைக்கலாம்.\nஉதாரணமாக ஒருவரை கைது செய்யும் போது கைதுக்கான காரணங்களை சந்தேக நபருக்கு சொல்லத்தேவையில்லை.கைது செய்வதற்கான பிடிவராந்தும் தேவையில்லை.ஆனால் சாதாரண சட்டத்தில் மேற்கூறப்பட்ட இரு தேவைப்பாடுகளும் முக்கியமானவைகள்.\nஅத்தோடு நீதிமன்றத்தின் மூலம் ஒருவரை தடுத்து வைக்கும் அதிகாரம் நீதித்துறை அதிகாரம் நிறைவேற்றுத்துறையிலுள்ள பாதுகாப்பு செயலாளருக்கு வழங்கப்படும்.இதனை தான் Detention order (DO)என்பர்.\nசுருக்கமாக சொல்லப்போனால் அவசரகால ஒழுங்கு விதிகள் வெளியே வந்தால் மற்றைய சட்டங்கள் அனைத்தும் அமைதியாகி விடும்.\nஇந்த அவசர காலச்சட்ட விதிகளின் படி வீதிகளில் போகும் முப்படைகளின் அல்லது பொலிசாரின் வாகனங்களை போட்டோ எடுக்க முடியாது.\nமுப்படைகள் மற்றும் பொலிசாரின் ஆடைகள் போன்ற உடைகளை மற்றவர்கள் உடுத்தக்கூடாது.விற்பனைக்காக வைத்திருக்க கூடாது.\nமுக்கியமான நகரங்களின் mapகளை வைத்திருக்க முடியாது......... இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.\nமக்களுக்கு நன்மை செய்வதற்கே அரசாங்கமிருக்க வேண்டும்.ஆனால் பயங்கரவாதத்தை அடக்குதல் எனும் போர்வையில் இப்படியான சட்ட ஒழுங்கு விதிகளை கொண்டு வந்து மக்களை நசுக்குவதில் ஒன்றாக தான் 29/04/2019ல் ஜனாதிபதி 2121/1 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஏற்கனவே 22/04/2019ல் கொண்டுவரப்பட்ட மேலே கூறப்பட்ட பிரதான அவசரகால ஒழுங்கு விதியினை திருத்தி 32A எனும் பிரிவினை உள்ளடக்கி “ஆளெவரும்,அத்தகைய ஆளை அடையாளங்காண்பதள்கு ஏதேனும் தடங்களை விளைவிக்கும் ஏதேனும் முறையில் முழு முகத்தையும் மறைக்கின்ற ஏதேனும் தைத்த ஆடையை அல்லது துணியை அல்லது வேறு பொருளை ஏதேனும் பொது இடத்தில் அணிதலாகாது.” என்ற ஒழுங்கு விதி கொண்டு வரப்பட்டது.\nஅவசரகால ஒழுங்கு விதிகள் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டு அது பாராளுமன்றத் தீர்மானத்தால் நீடிக்கப்படாமையால் முகம் மறைக்காமலாக்கும் ஒழுங்கு விதி இல்லாமல் போய் விட்டதா\nஅவசரகால ஒழுங்கு விதிகள் ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிட்டு அது அரசியலமைப்பின் உறுப்புரை 155 படி பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாததிற்கு நீடிக்கும்\nஇல்லா விட்டால் அது வலு இழந்து விடும்.\nஎனவே கடந்த 22/08/2019 ஜனாதிபதி ஒழுங்கு விதியை வெளியிடாமையால் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது.\nஆகவே தாராளமாக முகத்தை மறைக்க முடியும்.\nஅவசரகால ஒழுங்கு விதிகளினூடாகவே தான் தேசிய தவ்ஹீத் ஜமாஆத் போன்ற மூன்று அமைப்புக்களும் தடை செய்யப்பட்டன. இப்போது அவைகளும் சுதந்திரமாக செயற்பட முடியுமா\n அவசரகால ஒழுங்கு விதிகள் பொது மக்கள் பாதுகாப்புச்சட்டத்தின் பிரிவு 5 கீழ் உருவாக்கப்படுபவை அவை பாராளுமன்ற தீர்மானத்தால் மாத்திரமே ஒவ்வொரு மாதங்களாக நீடிக்க முடியும்.\nதேசிய தவ்ஹீத் ஜமாஆத்(NTJ),ஜமாஅத்தே மில்லதே இப்றாகீம் (JMI) மற்றும் விலாயத் அஷ்ஷெய்லானி ஆகியவை தடை செய்தமை பயங்கரவாத தடை சட்டத்தின்(PTA) பிரிவு 27 ன் கீழ் கொண்டு வரப்பட்ட ஒழுங்கு விதியினால் ஆகும்.எனவே இதற்கான ஆயுள் காலத்தை பாராளுமன்ற தீர்மானம்\nமூலம் மாதா மாதம் தீர்மானிக்க முடியாது அது நிரந்தரமான ஒழுங்கு விதியாகும்.\nஇதற்கான தடையை ஜனாதிபதி 13/05/2019 திகதி 2123/3 விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அமுல் படுத்தியுள்ளார்.\nஎனவே அப்படியான அமைப்பிற்கு உதவுதல் ஒத்தாசை செய்தல் பாரிய குற்றமாகும்.\nவாகனம் ஒன்றை வாங்க நினைக்கும் நாங்கள் நல்ல ஜப்பான் வாகனத்தை தேடி வாங்குகிறோம்.போன��� ஒன்றை வாங்குகின்ற போது நல்ல ஐ போனை வாங்குகின்றோம்.பாடசாலைக்கு பிள்ளைகளை சேர்க்கின்ற போது நல்ல பாடசாலையை தேடி அதற்கு எத்தனை பெரிய டொனேசன் என்றாலும் அதனைக்கொடுத்து பிள்ளைகளை சேர்க்கின்றோம்.ஏன் ஒரு பெண்ணை திருமணம் முடிக்க ஆசைப்பட்டால் அழகான பெண்ணை தேடி திருமணம் செய்து கொள்கிறோம்.\nஆனால் சமயம் என்ற ரீதியில் எந்த குப்பைகளையும் ஏற்பதற்கு நாம் ஏன் தயாராக இருக்கிறோம்.கடைசிவரையும் எங்களுடன் வரும் இஸ்லாத்தின் உண்மையான வழிகாட்டல்களை ஏன் எடுத்து நடக்காமலருக்கிறோம்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/41309--2", "date_download": "2019-11-22T03:25:14Z", "digest": "sha1:TS3ON2NL243FFT5V4G3UFLVDPL7ZMEZV", "length": 8925, "nlines": 180, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 30 September 2009 - சங்கி வெங்கி! -1 |", "raw_content": "\nசிறுமி தைலாவின் வினா-விடை... -கவிதைகள்\nகழுதைக்கும் தெரியும் கவிதை வாசனை\n'' -இந்த வாரம்: டி.எம்.கிருஷ்ணா\nதாவு தீருது... டவுசர் கிழியுது\nமிஸ்டர் X மிஸ்டர் Y\n- கற்பனை: லூஸுப் பையன்\nநானே கேள்வி... நானே பதில்\nமம்மி பள்ளம்... ஹிட்லர் சொத்து... இயேசு கோப்பை\nஒரு 'முக்கோண' மர்மக் கதை\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nவேர் இஸ் த பார்ட்டி\nகறுப்புப் பெட்டி என்ன நிறம்\nசினிமா விமர்சனம்: உன்னைப் போல் ஒருவன்\nமணிமொழி, நீ என்னை மறந்துவிடு\nஅரசியல் பல்ஸ் பார்த்த ரஜினியின் ரவுண்ட்-அப்\n16 வயசுல குண்டு... 25 வயசுல ஈரம்\nமலரும் நினைவில் மகிழும் ராதா\n''மதுமிதாவைக் காதலித்தேன்... கலைஞரிடம் பேனா கேட்டேன்\nசினிமா விமர்சனம்: உன்னைப்போல் ஒருவன்\nவிஜயகாந்த் டென்ஷன் ஆனா என்ன செய்வார்\nசெக்ஸின்னா பிபாஷா... பார்டின்னா பிரியங்கா\n -உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்\n3ஷா, 9தாரா, Sரேயாவிடம் இல்லாத டி.ஆர்.ராஜகுமாரியின் ப்ளஸ்\n - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன்\nநாயகன் -மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் -இருட்டை விலக்கிய கறுப்பு\nகிரஹப்பிரவேசம் -உப்பு நீரில் வீடு கட்டலாமா\nஆலயம் ஆயிரம் -அல்லல் போக்கும் அன்னை பட்டீஸ்வரம் துர்கா பரமேஸ்வரி\nகாதலினால் பெண்கள் செய்வீர் -திடீர் ஜிலீர் தொடர்கதை\nயானை கனவு -தமயந்தி-நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/97", "date_download": "2019-11-22T01:54:27Z", "digest": "sha1:Z3OCQHYFMYSYM4U3BU2PUZHEXD2CNK26", "length": 7369, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தமிழ் சினிமா ஸ்டிரைக் யாருக்கானது? - விஷால் விளக்கம்!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 22 நவ 2019\nதமிழ் சினிமா ஸ்டிரைக் யாருக்கானது\nதமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளனம்(ஃபெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகிய இருவரும் இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது தரப்பு நியாயத்தை விளக்கியுள்ளனர். ‘தயாரிப்பாளர்களின் நலனை மட்டுமே முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெறவில்லை. மக்களுக்காகவும் சே��்த்தே நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம்’ என்கின்றனர். அப்படி எந்த வகையில் மக்களுக்காக இவர்கள் போராடுகிறார்கள்\nதயாரிப்பாளர் சங்கத்துத் தரப்பு நியாயத்தை விஷால் விளக்கியது ஏற்கனவே மின்னம்பலத்தில் தீவிரமாக விமர்சிக்கப்பட்ட ஒன்றுதான். “VPF எனப்படும் திரைப்படம் ஒளிபரப்பும் புரொஜக்டருக்கான பணத்தை தயாரிப்பாளர்கள் இத்தனை ஆண்டுகளும் கொடுத்துவந்தார்கள். இனியும் ஏமாந்துபோய் அந்தத் தவறை செய்யமாட்டோம். புரொஜக்டர் வைத்திருக்க வேண்டியது தியேட்டர் உரிமையாளர்களின் பிரச்சினையே தவிர, அதற்கும் தயாரிப்பாளர்களுக்கும் இனி எவ்விதத் தொடர்பும் இருக்காது” என்று கூறியிருக்கிறார். அத்துடன், “அனைத்து டிக்கெட் விற்பனையையும் கணினிமயமாக்கி, திரைப்படத்தின் முழு வசூலும் கணக்குக் காட்டப்படும்போது, நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களின் சம்பளம் அதைப்பொறுத்து நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகும். ஆனால், இதற்காக இணையதளம் பராமரிக்கும் செலவை மக்கள் தலையில் சுமத்தக்கூடாது. ஏற்கனவே, புக்கிங் சார்ஜ் என்ற பெயரில் குறிப்பிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள் வசூலிக்கும் 30 ரூபாய் நீக்கப்படவேண்டும். உணவு, இருக்கை எனத் தியேட்டர்கள் ஒரு வரைமுறைக்குள் கொண்டுவந்தால் தான் மக்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள். அதேசமயம், அனைத்து மக்களுக்கும் ஒரே விலையில் டிக்கெட் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. அனைத்துப் பொருளாதார நிலையில் இருக்கும் மக்களும் தியேட்டருக்கு வரும் சூழலில் தான் சினிமாவின் வசூல் பெருகி தயாரிப்பாளருக்குப் பணம் கிடைக்கும். மக்களுக்கும் நல்லதொரு சினிமா அனுபவம் கிடைக்கும்” என்பன போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்காகவே இந்த வேலை நிறுத்தம் என விளக்கியிருக்கிறார் விஷால்.\nஆர்.கே.செல்வமணி சார்பில் திரையரங்க உரிமையாளர்களுக்கு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. சினிமாவைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே இந்த வேலைநிறுத்தம் நல்ல பயனை அளிக்கும்’ என்றும் ‘மூன்று லட்சம் தொழிலாளர்கள் பதினைந்து நாட்களுக்கும் மேலாக இழந்த கூலிக்கு நல்லதொரு விளைவு ஏற்படவேண்டும்’ என்றும் கூறியிருக்கிறார் செல்வமணி.\nஇரு அமைப்புகளின் கூட்டு முடிவாக, கோட்டைக்குப் பேரணியாக சென்று முதல்வரிடம் மனு கொடுப்பது என்று ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியொரு பேரணி நடைபெற்றால், தமிழ் சினிமாவில் உள்ள அத்தனை பேரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதால் ரஜினி-கமல் உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் மற்றும் மூத்த தயாரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/amaithiyan-naliravu-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-silent-night/", "date_download": "2019-11-22T01:51:06Z", "digest": "sha1:ZFLPTNCRN7WOIOJR6YOJLO6WDNV5GCHG", "length": 4294, "nlines": 124, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Amaithiyan Naliravu – அமைதியான நள்ளிரவு – Silent Night Lyrics - Tamil & English Others", "raw_content": "\n1. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)\nஇதில் தான் மா பிதா\n2. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)\n3. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)\nKoda Kodi Sthothiram – கோடாகோடி ஸ்தோத்திரம்\nAthikalayil Ummai – அதிகாலையிலுமைத் தேடுவேன்\nEn Meetpar Uyirodu – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே\nOppillaa Nalmeetpare – ஒப்பில்லா நல் மீட்பரே\nUlagin Pava Barathal – உலகில் பாவப் பாரத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.foreca.in/Mexico/Iguala_de_la_Independencia?lang=ta&units=us&tf=12h", "date_download": "2019-11-22T02:50:31Z", "digest": "sha1:4HAO2GODIUV5CTC234MGVGVRXEQPKGKK", "length": 4112, "nlines": 73, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Iguala de la Independencia - Foreca.in", "raw_content": "\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கிரீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nகாற்றழுத்த மானி: 30.1 in\nகடந்தகால கண்காணிப்பு, Cuernavaca, Mor.\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\nIguala de la Independencia சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/155401-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/5/?tab=comments", "date_download": "2019-11-22T02:21:38Z", "digest": "sha1:KQFCGVHOV2AVIDKEKKM4VNQXATAISD6M", "length": 21628, "nlines": 498, "source_domain": "yarl.com", "title": "பழைய திரைப்பட,நிழற் படங்கள் - Page 5 - இன��ய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nBy அன்புத்தம்பி, March 25, 2015 in இனிய பொழுது\nஒருகாலத்தில் பல வாலிப உள்ளங்களின் மனதை புரட்டிப்போட்ட பாடல் உள்ள திரைப்படம்.\nP U சின்னப்பா T R மகாலிங்கம்\n1945 இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்சின்\nதொப்பி போட்டுக்கொண்டு, கண்ணாடி அணிந்துகொண்டிருப்பவர்\nதயாரிப்பாளர், டைரெக்டர் TR சுந்தரம்\nபாபநாசம் சிவன் ,,, பழைய நடிகர்\nபடம் : குபேர குசேலா\nமறைந்துபோன பல திரையரங்குகளின் பெயரை சுவரொட்டிகளில் காணும்போது அக்கால நினைவுகளில் மூழ்கி மீள நீண்ட நேரமெடுக்கிறது..\nரஞ்சன் மற்றும் டி ஆர் ராஜகுமாரி\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nசமஷ்டி கோரிக்கைக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் : சரத் வீரசேகர\nயட்டியாந்தொட்டை தாக்குதல் சம்பவம் ; உண்மை நிலையை அறிய ஐரோப்பிய ஒன்றியக் குழு விஜயம்\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nஇனியும் தலைக்குத்து வேண்டாம். சின்னவர் Maharajah அவர்களுக்கும், ஈழப்பிரியன், Kadancha அவர்களே, இனியும் தலைக் குத்து வேண்டாம் தோழ தோழியரே என்பதை வலியுறுத்தி தங்கள் கருத்துக்களுக்கு நன்றி கூறுகிறேன். எங்கள் அரசியல் நாட்டில் வாழும் மக்களின் நிலைபாட்டின் அடிப்படையில் மட்டுமே நகர வேண்டும். நாங்கள் ஈழ விடுதலைக்கான முக்கிய வலு ஊக்கிகளும் பெருக்கிகளும் (FORCE MULTIPLIER ) மட்டுமே. போரில் பெருக்கிகளின் (Force Multiplier) செயல்பாடும் பெருக்கிகளை கையாளுவதும்பற்றி நான் நிறைய விவாதித்திருக்கிறேன். போரின் வெற்றி தோல்விகள் ஒவ்வொன்றிலும் பெருக்கிகளில் +, - பங்களிப்பு இருப்பதுபற்றிய என் விவாதம் காலம் கடந்துதான் ஒத்துக்கொள்ளப்பட்டது. புலம் பெயர்ந்த பெருக்கிகளின் கோரிக்கை அகதி அந்தஸ்து கோரும் நாடுகளால் தீர்மானிக்கபட்டது. கொழும்பில் தாக்குதல் இல்லையேட் தென் இலங்கையில் தாக்குதல் இல்லையே யாழ்பாணத்தில் தாக்குதல் இல்லையே இந்தியாவில் தாக்குதல் இல்லையே நீங்கள் அங்கு போய் இருக்கலாம் அல்லவா என மேல் நாடுகளில் கேட்கப்பட்டது. இதனால் உத்தி 1. போருக்கான தாக்குதல் உத்தி 2. அகதி அந்தஸ்துக்கு வாய்ப்பான தாக்குதல் இரண்டுக்கும் மு���ண்பாடு ஏற்பட்டது. உத்தி 2 போரை திசை திருப்புவதாகவும் அதிக எலீட் போராளிகளை இழப்பதாகவும் இருந்தது. நான் உத்தி 1 க்காக வாதாடினேன். இதனால் பிடல் என்னை கொலை செய்ய முயன்றார். நான் பாதுகாக்கப்பட்டேன். எனினும் பணம் காய்க்கும் மரமான பிடலை அசைக்க முடியவில்லை. இந்த அனுபவங்களின் பின்னணியில் நான் சொல்லக்கூடியது இதுதான். எஞ்சியுள்ள கடைசி அரசியல் வாய்புகளையாவது கள நிலவரங்களின் அடிப்படையில் கழ செயல்பாட்டாளர்களின் ஆலோசனைகளோடு விவாதித்துச் செயல் படுங்கள் என்பதுதான். சிலரின் கடல் வற்றி கருவாடு உண்ணும் ஆலோசனைகள் நாடுகளை அழிய விடுதலை என்கிற ஆலோசனைகள் பெருங்கவலை தருகிறது. நாமும் எமது பிள்ளைகளும் பாதுகாப்பாக இருக்கிறோம். கழ நிலமை வேறு என்பதை உணருவது புலம் பெயர்ந்த தீவிரவாதிகள் உணருவது முக்கியம். சில சமூகங்களில் புலம்பெயர்ந்த பிள்ளைகள் எல்லோரும் கூட வசதியான ஒரு தருணத்தில் அப்பனை ஆத்தையை “தலைகுத்து” சடங்குவைத்து நீரில் அமுக்கி கொன்று ஈமைகிரிகை செய்துவிடுவார்கள். இனியும் தலைகுத்து வேண்டாம். கழ நிலவரங்களின் அடிப்படையில் கழத்தில் வாழும் மக்களின் எழுச்சி நிகழ்ச்சி நிரலை உள்வாங்கி விவாதித்து செயல்படுவோம்.\nசமஷ்டி கோரிக்கைக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் : சரத் வீரசேகர\nகொஞ்சம் பொறுங்கோ, ஆரவாரம் எல்லாம் முடியட்டும். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும். கன காலம் அதன் கைஅரிப்பை அடக்கி வைக்க முடியாது.\nயட்டியாந்தொட்டை தாக்குதல் சம்பவம் ; உண்மை நிலையை அறிய ஐரோப்பிய ஒன்றியக் குழு விஜயம்\nகொத்துக்கொத்தாக தமிழரை இனப்படுகொலை செய்தவர் மாண்புமிகு ஜனாதிபதி. பாராட்டு வேற. தடுக்கவோ, தண்டிக்கவோ முடியலை. இதை அறிஞ்சு என்னத்தை மாத்தி அமைக்கப்போகினம் புதிய ஜனாதிபதிக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சி, என்று முடிப்பதற்கு ஒரு படம் காட்டுகை.\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nதிருத்தம்: 2005 இல் மஹிந்த கேட்டது. அதுவும், மஹிந்தவின் சொத்து பெருக்கும் பேரத்தில் ஒரு மறைமுகமாக ஓர் பகுதி ஆக்குவதற்கு. உண்மையில், mcc உத்தியோகபூர்வமாக தொடங்குவதற்கு முதலே, சொறி சிங்கள அரசு us உடன் mcc பெறுவதத்திற்கான முயற்சிகளை தொடங்கி விட்டது. mcc, எப்போது, எந்த இலங்கை அரசின் எந்த பிரதிநிதிக்க�� அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை உங்களிடமும், வாசகர்களிடமும் விட் டுவிடுகிறேன். இது எல்லாமே பகிரங்கமான தகவல்கள். ஆயினும், அப்படி கேட்டிருந்தால், அதற்கும், நிராகரிப்பட்டதற்கான காரணங்களும் முக்கியமானது. 2014 காரணம் மிக முக்கியமானது. இது ஒன்றுமே தெரிந்திருக்க வேண்டியதில்லை, இப்போதைய வாதத்தில்.\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nநிச்சயமாக இல்லை. அதற்காக, கதவு திறப்பது தோற்றப்பாடாயினும், அடியெடுத்து வைக்க முயலாமல் இருக்க முடியாது. ஆயினும், பிஜேபி இந்த அணுகுமுறை consistent ஆக உள்ளது, இதுவரையில் வேறு திரிகளில் கலந்துரையாடியவைகளில் இருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_95408.html", "date_download": "2019-11-22T02:42:49Z", "digest": "sha1:RWHDK7OS2EDJKQBBCKCUHKK4AQK7GRXG", "length": 16659, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "பயங்கரவாதி அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்ட வீடியோ - அதிகாரபூர்வமாக வெளியிட்டது அமெரிக்க ராணுவம்", "raw_content": "\nஅதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nசென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில், 75 மரங்களை வெட்டக் கூடாது - இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\n2021-ம் ஆண்டு தமிழக அரசியலில் மக்‍கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஐ.என்.எக்ஸ். மீடியா பணபரிமாற்ற வழக்கு - திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் இரு தினங்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி\nமஹாராஷ்ட்ராவில் உடன்பாடு - காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பலத்திற்கு ஏற்ப அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்ள முடிவு\nஅனுபவம் மட்டுமே அரசியலில் வெற்றி பெறாது - அதிர்ஷ்டமும் வேண்டும் : இயக்குனரும், நடிகருமான விஜய.டி.ராஜேந்தர் பேட்டி\nபி.எஸ்.எல்.வி.-சி-47 ராக்கெட் - வரும் 25-ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு\nதிமுக - காங்கிரஸ் கட்சியினர் துணையுடன் நடைபெறும் கனிமவளக்‍​கொள்ளை - கொந்தளிக்‍கும் திருப்பூ��் பகுதி மக்‍கள்\nகட்டுக்‍கடங்காமல் அதிகரித்துக்‍ கொண்டேபோகும் சின்னவெங்காயத்தின் விலை - கிலோ 110 ரூபாய் வரை அதிகரித்ததால் பொதுமக்‍கள் அதிர்ச்சி\nபயங்கரவாதி அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்ட வீடியோ - அதிகாரபூர்வமாக வெளியிட்டது அமெரிக்க ராணுவம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டது தொடர்பான வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.\nசிரியாவில் பதுங்கியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., தலைவன் பயங்கரவாதி அபுபக்கர் அல் பக்தாதியை குறிவைத்து, அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. ராணுவத்திடம் இருந்து தப்பிக்க வழியில்லாததால், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து, அபுபக்கர் அல் பக்தாதி தற்கொலை செய்து கொண்டார்.\nஅல் பக்தாதி உயிரிழந்த தகவலை, அண்மையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். மேலும், அவரது உடல் கடலில் வீசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பயங்கரவாதி அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்ட வீடியோவை, அமெரிக்கா ராணுவம் வெளியிட்டுள்ளது.\nஇலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‍ச பொறுப்பேற்பு - பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் அதிபர் கோத்தபய ராஜபக்‍ச\nகூகுள் மற்றும் முகநூல் நிறுவனங்களால் மனித உரிமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் - தனி மனித உரிமைகள் பாதிக்‍கப்படுவதாக மனித உரிமை அமைப்பு எச்சரிக்‍கை\nஜப்பானில் மிக நீண்ட காலம் பிரதமராக சாதனை படைத்த ஷின்ஸோ அபே\nஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடை : தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்வதால் நடவடிக்கை\nஇலங்கையில் கோத்தபய ராஜபக்சேவின் வெற்றியை கொண்டாடிய மூதாட்டிகள் : துள்ளல் இசைக்கு குத்தாட்டம் போடும் வைரல் வீடியோ\nஇலங்கை பிரதமராகிறார் முன்னாள் அதிபர் மஹிந்தராஜபக்‍ச - ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமாவைத் தொடர்ந்து அறிவிப்பு\nபாகிஸ்தானில் தங்க நகைகளுக்‍கு பதில் தக்‍காளியை அணிந்த மணப்பெண் : தங்கத்துடன் தக்‍காளியை ஒப்பிட்ட புகைப்படம் வைரல்\nவிக்கி லீக்ஸ் அதிபர் மீதான பாலியல் வழக்கு : ரத்து செய்யப்படுவதாக ஸ்வீடன் அரசு அறிவிப்பு\nசிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெளிநாட்டில் சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதி - அவசர அவசரமாக லண்��ன் அழைத்து செல்லப்பட்டார்\nஹாங்காங்கில் மீண்டும் தீவிரமடைந்த போராட்டம் : ஹோட்டலிலேயே முடங்கிக்கிடக்கும் சுற்றுலாப்பயணிகள்\nஅதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nநாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன : மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தகவல்\nஇந்தியர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் : தவறுக்கு வருத்தம் தெரிவித்தது வாட்ஸ்அப் நிறுவனம்\nமீனவர்கள் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான விசாரணையை துரிதமாக நடத்த வேண்டும் : இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்\nதிண்டுக்கல்லில் தரையில் புரண்டு தர்ணாவில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மீண்டும் தர்ணா\nவிளையாட்டு வீரர்கள் தேர்வு ஒளிவுமறைவின்றி நடைபெறுகிறது : மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்\nடெல்லியின் குடிநீரை நான் பரிசோதிக்கவில்லை - இந்திய தர ஆணையம் குடிநீரை பரிசோதித்தது : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பேட்டி\nசென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில், 75 மரங்களை வெட்டக் கூடாது - இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஅதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்ப ....\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல் ....\nநாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன : மக்களவையில் ....\nஇந்தியர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் : தவறுக்கு வருத்தம் தெரிவித்தது வாட்ஸ்அப் ....\nமீனவர்கள் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னையில் ஆ ....\nதிருச்சியில் யோகாசனங்களை செய்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை ....\nகண்களைக் கட்டிக��� கொண்டு புத்தகத்தை படிக்கும் மாணவி : எதிரே இருப்பவர்கள் செய்யும் செயல்களையும் ....\nகிருஷ்ணரின் வெண்ணெய் பந்து குறித்த ஆய்வு : நெல்லை மாணவியின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ....\n40 நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை உருவாக்கிய மாணவர்கள் : யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட் ந ....\n5 நிமிடம் 54 விநாடிகளில் 200 திருக்குறளை ஒப்புவித்த 3-ம் வகுப்பு மாணவி : சிறுமியின் நினைவாற்றல ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/religion.php?theology=churches&page=1", "date_download": "2019-11-22T03:16:29Z", "digest": "sha1:CPD4LPVH35AR6ZZP5JFXJKC7R7XZH3YU", "length": 3834, "nlines": 79, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\nதிரு­கோ­ண­மலை புனித குவா­டலூப் அன்­னையின் திருநாள் இன்று\nதன்னை அண்­டி­வரும் அடி­யார்க்கு அருள்­மழை\nஆயித்தியமலை சதா சகாய அன்னைத் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா 30திகதி ஆரம்பம் - ஒத்துழைப்பையும் வழங்குமாறு வேண்டுகோள்\nகிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க திருத்தலமான மட்டக்களப்பு\nமடு திருத்தலத்தின் ஆவணித்திருவிழா இன்று\nவருடம் தோறும் நாடளாவிய ரீதியில் பல லட்சம்பக்தர்கள் கலந்து சிறப்பிற்கும்\nஇன்றைய காலப் பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது - மறைக்கல்வி இயக்குனர்\nமறைக்கல்வி இயக்குனர் அருட்பணி கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nதேவ இரகசிய புனித றோசா மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா\n12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.\nமன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு அன்னையின் விழாவை முன்னிட்டு கொடியேற்றம்.\nமன்னார் மறைமாவட்ட ஆடி மாத மருதமடு அன்னையின் பெருவிழாவை\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=commissioner%20ashok%20kumar", "date_download": "2019-11-22T02:52:20Z", "digest": "sha1:J4EYBSWKNYUOVRALFFI266BAX3ELD22B", "length": 12073, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 22 நவம்பர் 2019 | துல்ஹஜ் 113, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:12 உதயம் 02:02\nமறைவு 17:54 மறைவு 14:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகாயல்பட்டினம் நகராட்சியின் புதிய ஆணையருக்கு நகர்மன்றத் தலைவர் வரவேற்பு\nகாயல்பட்டினம் நகராட்சியில் புதிய ஆணையர் பொறுப்பேற்றார்\nதகவலறியும் உரிமை சட்டத்தின் கீழான கேள்விகளுக்கு விடை கிடைக்காததால், ‘மெகா’ மேல்முறையீடு\nகாயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பணியிட மாற்றம் நகராட்சியினர் வாழ்த்தி வழியனுப்பினர்\nஇரண்டு மாதங்களில் ஒருவழிப்பாதை பணி முடிக்கப்படும் இளைஞர் ஐக்கிய முன்னணியின் கோரிக்கைக்கு நகராட்சி ஆணையாளர் பதில் இளைஞர் ஐக்கிய முன்னணியின் கோரிக்கைக்கு நகராட்சி ஆணையாளர் பதில்\nதோண்டப்பட்ட ஆஸாத் தெருவில் விரைவில் புதிய சாலை அமைக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நகர முஸ்லிம் லீக் எச்சரிக்கை நகர முஸ்லிம் லீக் எச்சரிக்கை\nபுதிய குடிநீர் திட்டத்திற்கான பணி ஆணை (Work Order) நகராட்சியால் வழங்கப்பட்டது\nதூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்ட நிறைவு விழா குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது\nஇனி இந்த மாதிரில்லாம் பண்ணக்கூடாது, ஆமா... (\nதவறான முறையில் குடிநீர் உறிஞ்சப்பட்ட வீடுகளில் மின் மோட்டார் பறிமுதல் காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் அதிரடி காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் அதிரடி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/en/payment-of-pensions.html", "date_download": "2019-11-22T02:49:09Z", "digest": "sha1:KUJEUR2R36G7FIDFF3GDT5UNZM7DCVEF", "length": 12102, "nlines": 317, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Kopay - Payment of Pensions", "raw_content": "\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\nமுதியோா் தின நிகழ்வுகள் - 2019\nஇன்று (2019.10.01) முதியோா் தின நிகழ்வுகள் எமது பிரதேச...\nமத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலா்களின் களவிஜயம்\nஇன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல்...\n”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்...\nபட்டதாாிப் பயிலுனா்களை ஒருவருட காலத்திற்கு பயிற்சிக்காக அழைத்தல்\nகாலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்...\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங��கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\nமுதியோா் தின நிகழ்வுகள் - 2019\nஇன்று (2019.10.01) முதியோா் தின நிகழ்வுகள் எமது பிரதேச...\nமத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலா்களின் களவிஜயம்\nஇன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல்...\n”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்...\nபட்டதாாிப் பயிலுனா்களை ஒருவருட காலத்திற்கு பயிற்சிக்காக அழைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2019/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-11-22T01:51:02Z", "digest": "sha1:7HSVZIBX5JSKPXRQIL5LY3ZYCBLCR6ZG", "length": 10335, "nlines": 115, "source_domain": "varudal.com", "title": "ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரின் விடுதலை உறுதி என்கிறது பா.ம.க! | வருடல்", "raw_content": "\nராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரின் விடுதலை உறுதி என்கிறது பா.ம.க\nFebruary 24, 2019 by தமிழ்மாறன் in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்கள் 7 பேரும்\nமக்களவை தேர்தலுக்கு முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற ���கவல்\nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் கூட்டணி பிடிக்கும் முயற்சியில் கட்சிகள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன.\nதிராவிட கட்சிகளை தமிழகத்தை ஆட்சி செய்து நாசம் செய்துவிட்டனர் என்று பா.ம.க கூறிவந்த நிலையில், அதே பா.ம.க வரும் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துள்ளது.\nஇந்த கூட்டணியுடன் பா.ஜ.க-வும் இணைந்துள்ளது.\nதிராவிட கட்சிகள் மீது சீறிப்பாயந்த பா.ம.கவினர் இப்போது யாருடன்\nகூட்டணி வைத்திருக்கிறார்கள் என்று கூறி அவர்கள் முன்பு பேசிய வீடியோ,\nபுகைப்படம் போன்றவைகளை சமூகவலைத்தளங்களில் இணையவாசிகள் வைரலாக்கி\nராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரின் விடுதலைக்காகவே பா.ம.க கூட்டணி வைத்ததாக கூறப்பட்டது.\nஇதையடுத்து இது குறித்து பா.ம.கவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பாலு,\nநாங்கள் கூட்டணி குறித்து பேசிய போது, அவர்கள் தங்களின் கோரிக்கையை\nஅந்த பத்து பத்து அம்ச கோரிக்கைகளில் முக்கியமானது ஏழு தமிழர் விடுதலை.\nஇதனால் இதைப் பற்றி முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்.\nகண்டிப்பாக மக்களவைத் தேர்தலுக்கு முன் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூட���ய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2014/02/page/8/", "date_download": "2019-11-22T03:31:14Z", "digest": "sha1:M4LORNLKPX72XHJZ3MEKPBQAP3C4753C", "length": 20170, "nlines": 298, "source_domain": "www.akaramuthala.in", "title": "பிப்பிரவரி 2014 - Page 8 of 8 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » பிப்பிரவரி 2014\nதாய்ஆடு ஒதுக்கிய குட்டிக்குப் பால் கொடுக்கும் நாய்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 பிப்பிரவரி 2014 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nவிழுப்புரம்: விழுப்புரம் நகர அ.தி.மு.க., முன்னாள் செயலாளர் நூர்முகமது(55). இவர், நாய், ஆடுகள், வான் கோழிகள் முதலியவற்றை வளர்த்து வருகிறார். இவற்றில் ஓர் ஆடு கடந்த மாதம், மூன்று குட்டிகளை ஈன்றது. தாய் ஆடு பால் கொடுக்கும் பொழுது என்ன காரணத்தாலோ ஒரு குட்டியை ஒதுக்கியது. இதனைப்பார்த்துக் கொண்டிருந்த நாய் ஒன்று தன் குட்டிகளுடன் சேர்த்து ஆட்டுக்குட்டிக்கும்பால் கொடுத்து வருகிறது. தாய்மை உணர்வு மிகுந்த நாய் அப் பகுதி மக்களுக்கு விந்தை உயிராகக் காட்சி அளித்து வருகிறது.\nகருத்தரங்கு 2: இந்தியால் தமிழுக்குக் கேடு…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 பிப்பிரவரி 2014 கருத்திற்காக..\n குறள்நெறிக் கருத்தரங்கத்தில் ஓர் அன்பர் விடுத்த வினாக்களுக்கு விடையாக எனது கருத்துகள். அவ்வன்பர் தொடக்கத்தில் ‘பிறப்பால் தமிழன், மொழியால் தமிழன்; என் கதை, கட்டுரைகளில் தமிழ் தவிரப் பிற மொழிச் சொற்கள் இடம் பெறா’ எனக்கூறிவிட்டுப் பல பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை முதற்கண் அன்பர் தெரிந்து கொள்வது, அவர் எடுத்துக் கொண்ட செயலுக்கு மிக வேண்டற்பாலதாகும். – ச.சிவசங்கர். 1. ஒரு காலத்தில் ஆண்டமொழியாக இருந்த தமிழ், வெள்ளையன் காலத்தில் இரண்டாந்தர மொழியாக ஆகியது. வெள்ளையன் சென்ற பின் காங்கிரசு…\n« முந்தைய 1 … 7 8\nசீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணு���ை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2018/10/17/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-24/", "date_download": "2019-11-22T03:26:59Z", "digest": "sha1:PR22JY6QRU7HO6GNHZCK54PKIXPPPXDO", "length": 14488, "nlines": 230, "source_domain": "chollukireen.com", "title": "வாழ்த்துகள் | சொல்லுகிறேன்", "raw_content": "\nஒக்ரோபர் 17, 2018 at 1:40 பிப 3 பின்னூட்டங்கள்\nயாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,அடுத்துவரும் விஜயதசமி நன்நாளிற்கு இனிய வாழ்த்துகளும், மனமுவந்த ஆசிகளும். அன்புடன்\n3 பின்னூட்டங்கள் Add your own\n1. நெல்லைத்தமிழன் | 2:38 பிப இல் ஒக்ரோபர் 17, 2018\n வாழ்த்துக்களுக்கு நன்றி காமாட்சி அம்மா.\n2. ஸ்ரீராம் | 2:40 பிப இல் ஒக்ரோபர் 17, 2018\nந���ஸ்காரம். வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா.\nவாழ்த்துக்கள் அனைவருக்கும்.. நானும் வணங்குகிறேன்ன் என்னை ஆசீர்வதியுங்கோ காமாட்ஷி அம்மா…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« செப் நவ் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nதினமும் நான் பார்த்த பறவைகள்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/98", "date_download": "2019-11-22T01:53:21Z", "digest": "sha1:4YWNX2F3ANQYZNS5HSULJFXEHCX5BJCA", "length": 7034, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சென்னையில் மோடிக்குக் கறுப்புக் கொடி!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 22 நவ 2019\nசென்னையில் மோடிக்குக் கறுப்புக் கொடி\nதமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று திமுக செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்க இன்று (மார்ச் 30) திமுக அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிப்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இதுதொடர்பாக வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெயற்குழு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், \"கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. ஏழாவது தீர்மானமாக காவிரி மேல���ண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவது எனவும், இதற்காக வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திமுகவுடன் ஒத்த கருத்துடைய கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, அதில் எந்த வகையான போராட்டம் நடத்த வேண்டும் என்றும் முடிவெடுக்கப்படும். இதற்கான அதிகாரத்தை எனக்குக் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\" என்று தெரிவித்தார்.\n\"வரும் ஏப்ரல் 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி தமிழகம் வரும் பிரதமருக்கு திமுக சார்பில் கறுப்புக் கொடி காட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது\" என்றும் கூறிய அவர், மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். இதுகுறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது. ஆனால் அதில் நாங்கள் வாதி கிடையாது. எனவே எங்களால் அவமதிப்பு வழக்குத் தொடர முடியாது. இதனை மாநில அரசுதான் தொடுக்க முடியும் என்று தெரிவித்தார்.\nமேலும் கூறுகையில், \"காவிரி விவகாரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் இயற்ற முடியாத அளவுக்குத் தெம்பில்லாத அரசாகத்தான் இந்த அரசாங்கம் உள்ளது. ஊழல் செய்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சி பறிபோய்விடக் கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு மண்டியிட்டு அடிமை போல தமிழக அரசு இருந்துகொண்டிருக்கிறது. அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், அடுத்த நிமிடமே திமுக எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளனர். ஆனால் அதற்கான தைரியம் தற்போதைய ஆளுங்கட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை\" என்றார்.\nமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் தமிழகத்தில் ராணுவ கண்காட்சி நடைபெறுகிறது. கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள திருவிடந்தையில் நடைபெறும் இக்கண்காட்சியில் கலந்துகொள்ள பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/singles-day-sales/4362054.html", "date_download": "2019-11-22T03:36:15Z", "digest": "sha1:XD2K3UOBUZLZYVAPQ2KLL2WDMUHNX2SS", "length": 2936, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஒற்றையர் தினம் - முதல் ஒரு மணி நேரத்தில் 13 பில்லியன் டாலர் விற்பனை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஒற்றையர் தினம் - முதல் ஒரு மணி நேரத்தில் 13 பில்லியன் டாலர் விற்பனை\nஒற்றையர் தினமான இன்று, Alibaba நிறுவனத்தின் இணைய வர்த்தகத் தளத்தில் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.\nமுதல் ஒரு மணி நேரத்தில் 13 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள பொருள்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அது 32 விழுக்காடு அதிகம்.\nஆண்டுதோறும் நவம்பர் 11ஆம் தேதி ஒற்றையர் தினம் அனுசரிக்கப்படுகிறது.\nஅதனை முன்னிட்டு Alibaba நிறுவனம் பல சலுகைகளை வழங்குகிறது.\nAlibaba நிறுவனத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான, டேனியல் ஜாங் 2009 இல் ஒற்றையர் தினத்தைப் பிரபலப்படுத்தினார்.\nஇன்று அது உலகின் ஆகப்பெரிய இணைய வர்த்தக நிகழ்வாக வளர்ந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-22T04:02:55Z", "digest": "sha1:O5BVI5HXXD5ZFOPKI3G6BCA2TYBO3J7F", "length": 62025, "nlines": 580, "source_domain": "ta.wikipedia.org", "title": "செங்குந்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nசெங்குந்தர் கைக்கோள முதலியார் [1]\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nசெங்குந்தர் அல்லது கைக்கோளர் அல்லது செங்குந்தர் கைக்கோள முதலியார் எனப்படுவோர் தமிழ் சமூகத்தினர் ஆவர்.[1][3] இவர்கள் இந்திய மாநிலமான, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அதிகளவில் வசிக்கின்றனர். மேலும் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் அண்மை நாடான தமிழீழம் இலங்கையின் வட மாகாணத்திலும் வசிக்கின்றனர்.\nஇவர்கள் பாரம்பரியமாக ஜவுளி மற்றும் நெசவு தொழில் செய்யும் சமூகம் ஆவர்.[4] பெரும்பான்மையான இச்சமூக மக்கள் முதலியார் என்கிற பட்டத்தைத் தம் பெயருக்குப் பின்னால் போடுவர்.[5] இவர்கள் ஆண் வழி வம்சாவழியை கண்டறிவதற்க்கு கோத்திரம் முறையை பின்பற்றுகிறார்கள். பெரும்பான்மையான இச்சமூக��்தினர் கோத்திரம் என்பதை கூட்டம் அல்லது பங்காளி வகையறா என்று சொல்லிவருகிறார்கள்.[6][7]\n3.1 சேந்தன் திவாகரம் காலம்\n4.1 அகர அரிசையில் பட்டியல்\n7 குறிப்பிடத்தகுந்த செங்குந்த முதலியார்கள்\nசெங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.[8]\nகைக்கோளர் என்றால் வலிமை பொருந்திய கைகளை உடையவர் என்று பொருள்.[9][10][Full citation needed]\nமுருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த ஒன்பது இரத்தினங்களிலிருந்து பிறந்தவர்கள் ஒன்பது வீரர்கள் (நவவீரர்கள்), அதாவது விராபாகு,[11] விரகேசரி, விராமகேந்திரர், விராமகேஸ்வர், விரபுராந்தரர், விராரக்கதர், விராமார்த்தந்தர், விராரந்தகர் மற்றும் வீராதிரர் ஆகியோர் முருகனின் படையில் சூரபாத போரில் அரக்கனைக் வீழ்த்த தலைமையேற்றனர். அரக்கனைக் கொன்ற பிறகு, போர்வீரர்கள் சிவனிடம் ஒரு தொழிலை ஏற்றுக்கொள்வதாகக் கூறப்பட்டனர், இது எந்தவொரு உயிரினத்தையும் அழிக்கவோ அல்லது காயப்படுத்தவோ சம்பந்தப்படாது, நெசவு அத்தகைய தொழிலாக இருப்பதால், அவர்கள் அதில் பயிற்சி பெற்றனர். மேற்கண்ட தளபதிகளில் ஒருவரான விராபாகுவின் மகள் சித்திரா வள்ளியை மன்னர் முசுகுந்த சோழன் மணந்தார். இந்த நவவீரர்கள்(ஒன்பது வீரர்கள்) மற்றும் முசுகுந்த சோழனின் சந்ததியரே செங்குந்த கைக்கோளரின் முதல் தலைமுறை ஆகும்.[12][13]\nஇவர்களை பற்றிய முந்தைய இலக்கிய சான்றுகள் செந்தன் திவாகரர் எழுதிய ஆதி திவாகரம் என்ற தமிழ் அகராதியில் காணப்படுகின்றன. திவாரக நிகண்டு,\nசெங்குந்தப் படையர்சேனைத் தலைவர் தந்துவாயர் காருகர் கைக்கோளர்\nஎன்ற 6ஆம் நூற்றாண்டு வரிகள் மூலம் செங்குந்தர், சேனைத்தலைவர், தத்திவயர், காருகர், கைக்கோளர் ஆகிய ஐந்து பெயர்க்களும் ஒரே மக்களை குறிக்கும் பெயர்கள் என அறியமுடிகிறது. இந்த அகராதி, அநேகமாக 6 ஆம் நூற்றாண்டில் இருந்து, அவர்களை நெசவாளர்கள் மற்றும் இராணுவத் தளபதிகள் என்று குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது, இது அந்த நேரத்தில் சமூகத்தில் அவர்களின் இரட்டை பங்கைக் குறிக்கும். அகம்படிகளான இவர்கள் சேனாதிபதி பதவியை அடையலாம் என்பதை அறிய முடிகின்றது. மேலும் இவர்கள் குறிஞ்சி நாட்டார் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவதால் இவர்கள் குறிஞ்சி நில அகம்படிகளாகலாம்.[14][15]\nதெரிஞ்ச கைக்கோளப்படை என்று சோழர்களின் படைப்பிரிவில் தனி பிரிவு ஒன்று இருந்தது என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன.\n10 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகள், சோழ வம்சத்தின் காலப்பகுதியில், செங்குந்த கைக்கோளர் ஏற்கனவே நெசவு மற்றும் வர்த்தகத்தில் தனது ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டார், அத்துடன் அந்த நலன்களைப் பாதுகாக்க அவசியமான இராணுவ விஷயங்களில் ஒரு பங்கைக் கொண்டிருந்தார். அவர்கள் சோழர் காலத்தில் அய்யவோல் 500 வர்த்தகக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர், மேலும் 8 ஆம் நூற்றாண்டிலேயே அவர்கள் படைகள் இருந்ததாகவும், சோழ பேரரசர்களுக்கு மெய்க்காப்பாளர்களாக செயல்பட சில குறிப்பிட்ட நபர்கள் நியமிக்கப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. இத்தகைய வரலாற்று பதிவுகள் அவர்களின் இராணுவ செயல்பாட்டை வலியுறுத்துகின்றன, கவிஞர் ஒட்டக்கூத்தர் அவர்களை மகிமைப்படுத்துவதோடு, அவற்றின் தோற்றம் தெய்வங்களின் படைகளுடன் இருப்பதாக அறிவுறுத்துகிறது.[16]\nஇடைக்கால சோழர் காலத்தில் அவர்கள் இராணுவமயமாக்கப்பட்டனர், அவர்களில் சிலர் பிரம்மதாரயா அல்லது பிரம்மமாராயண் என்ற பட்டத்தை வைத்திருந்தனர், இது பொதுவாக சோழ அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்த பிராமண அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.[17]\nபல செங்குந்தர்கள் தலைவர்கள் மற்றும் தளபதிகளாகவும் சோழர்களின் அரசில் இருந்திருக்கின்றனர். செங்குந்த கைகோள தளபதிகள் சமந்தா சேனாபதிகள் அல்லது சேனைத் தலைவர் என்று அழைக்கப்பட்டனர்.[18][19]\nவிஜய ராமசாமியின் கூற்றுப்படி, பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏராளமான செங்குந்த கைகோளர்கள் தொண்டிமண்டலத்தில் இருந்து கொங்கு மண்டலத்துக்கு குடிபெயர்ந்தனர்.[20]\nகாங்கேயன் என்னும் சிற்றரசன் 12 ஆம் நூற்றாண்டில் வாழந்தவன். புலவர் ஒட்டக்கூத்தரைப் பேணியவன். இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக்கு உட்பட்டு ஆண்டுவந்த சிற்றரசன். இவனது தலைநகர் காஞ்சிபுரம். போர் மறவர்களாக விளங்கிய செங்குந்த கைக்கோளர் மரபினன். புலவர் ஒட்டக்கூத்தர் இவனைப் போற்றிய நூல் காங்கேயன் நாலாயிரக் கோவை. [21]\n13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, பின்னர் இவர்���ள் முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக்கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.[22][23] தீபக் குமாரின் கூற்றுப்படி, செங்குந்த கைக்கோள நெசவாளர்கள் பெரும்பாலும் குடியின் திறனைக் கொண்டுள்ளனர், அதாவது குத்தகைதாரர்கள்-விவசாயிகள் மற்றும் கனியாச்சியை வைத்திருப்பவர்கள், இது நிலத்தின் பரம்பரை உடைமை.[24] விஜயநகர சாம்ராஜ்யத்தின் சதாசிவ ராயாவின் மன்னர் காலத்தில், பிரம்மபுரிஸ்வரர் கோயிலின் ஸ்தானாதர் அவர்கள் செங்குந்த கைகோளர் படைப்பிரிவின் சில நிலங்களை பயிரிடுவதாக ஒரு ஒப்பந்தம் செய்தனர்.[25][24]\nஹிமான்ஷு பிரபா ரேயின் கூற்றுப்படி, 1418 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை கோயிலில், செங்குந்த கைகோளர்களுக்கு சங்கு ஊதுவதற்கும், பல்லக்குகள் மற்றும் யானைகளை சவாரி செய்வதற்கும், கோயில் பறக்க துடைப்பதற்கும் உரிமை வழங்கப்பட்டது.[26]\n16 ஆம் நூற்றாண்டில் சில செங்குந்த கைகோளர்கள் கொங்கு நாட்டில் இருந்து கேரள பகுதிக்கு குடிபெயர்ந்தனர். இன்று கேரளாவில் இவர்களை கேரளமுதலி அல்லது கைக்கோளமுதலி என்று அழைக்கப்படுகிறார்கள்.[20]\nதிருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமைபெற்றிருந்தனர். மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை இவர்கள் அளித்திருக்கின்றனர்.[27][28]\n\"சண்முகன்றன் சேனாபதிகளும் சேனையும் ஆனவர் செங்குந்தரே\"\n\"சிங்களமாதிய பல்தேயம் வென்றவர் செங்குந்தரே\" என்ற, பழைய நூல்களில் வரும் அடிகளால் விளங்கும்.\nமேலதிக தகவல்களுக்கு: செங்குந்தர் கைக்கோள முதலியார் கோத்திரங்கள்\nபெரும்பான்மையான இச்சமூகத்தினர் கோத்திரம் என்பதை கூட்டம் அல்லது பங்காளி வகையறா அல்லது \"குலவம்சம்\" என்று சொல்லிவருகிறார்கள்.[29]\nகோத்திரம்(கூட்டம்/ பங்காளி வகையறா/ குலவம்சம்) என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும்(பங்காளிகள் ஆவர்). ஒரு கோத்திரத்தை சேர்ந்தவர்கள் அதே கோத்திரத்தை சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே கோத்திர பெயரை சார்ந்தவர்கள் பங்காளிகள். (எ.கா): அதாவது உலகத்தில் உள்ள அனைத்து (நல்லான்) கோத்திரத்தை சேர்��்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் நல்லான் என்ற ஒருவரின் வழிதோன்றல் ஆகும். ஆகவே ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பெண்ணெடுத்து கொள்ள மாட்டார்கள். ஒரே கோத்திரத்தை(கூட்டம்/பங்காளி வகையறா/ குலவம்சம்) சேர்ந்தவர்ள் பங்காளிகள் ஆவர்.[30][31]\nஇச்சமூகத்தில் 400கும் மேற்பட்ட கோத்திரங்கள் உள்ளன.\nகம்பிக்கொடியன் / நந்திக்கொடியன் குலம்\nசம்பங் கோத்திரம்/ சம்பங்கருங்காலி குலம்\nசிதம்பரமுதலி கோத்திரம் / சிதம்பரத்தான்\nசோலைமுதலி/ பூஞ்சோலை முதலி கோத்திரம்\nசேவூரார் கோத்திரம்/ கணேசர் பட்டம்\nதடிமாரன் கோத்திரம்/ தட்டய நாட்டு தடிமாரன்\nதாரை நாட்டாமைகாரர் கோத்திரம்/ பூவேழ்நாட்டு பட்டக்காரர்\nதொட்டிக்காரர் கோத்திரம்/ கைலாச முதலி\nபிட்டுக்காரன் கோத்திரம் / நல்லாஞ்செட்டி\nபுலவனார் பட்டம்/ ராஜ கோத்திரம்\nபூனை கோத்திரம்/ செல்லப்ப முதலி\nவீரன் கோத்திரம் / வீரக்குமாரர்\nவெள்ளையம்மன் கோத்திரம் (வாரக்கநாடு பட்டக்காரர்)\n6 நாட்டு பட்டக்காரர் கோத்திரம்\n24 நாட்டு பட்டக்காரர் கோத்திரம்\nஇவர்கள் தமிழகத்தில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் நூல் மற்றும் ஆடை சார்ந்த வணிகத்திலும் பிற தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nசெங்குந்தர் பிரபந்தத் திரட்டு, செங்குந்த கைக்கோளர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்தர் பிரபந்தத் திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இது முதலில் வண்ணக்களஞ்சியம் காஞ்சி ஸ்ரீ நாகலிங்க முனிவரால் 1926 இல் வெளியிடப்பட்டது மற்றும் 1993 இல் சபாபதி முதலியார் அவர்களால் மீண்டும் வெளியிடப்பட்டது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே செங்குந்த கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.[33][34]\nசெங்குந்தர் பிள்ளைத்தமிழ், இது ஞானப்பிரகாச சுவாமிகள், திருசிபுரம் கோவிந்த பிள்ளை மற்றும் இலக்குமணசாமி ஆகியோரால் எழுதப்பட்டது. பனை-இலை கையெழுத்துப் பிரதிகளில் இருந்து எடுக்கப்பட்ட செங்குந்தர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பு, இது 18 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் முதன்முதலில் வெளியிடப்பட்டது\nஈட்டியெழுபது, செங்குந்தர் கைக்கோளர்களைப் பற்றிய முக்கிய இலக்கியப��� படைப்பு. இரண்டாம் ராஜராஜ சோழரின் ஆட்சியில் பொ.ச. 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒட்டக்கூத்தரின் கவிதைகள் இதில் அடங்கும். இது செங்குந்தரின் புராண தோற்றம், செங்குந்தர் தலைவர்களின் பயணம் ஆகியவற்றை விவரிக்கிறது மற்றும் 1008 கைக்கோளர் தலை துண்டித்துக் கொண்டது, அதை எழுத முயற்சிக்கிறது.[35]\nஎழுப்பெழுபது, இது ஒட்டக்கூத்தர் எழுதிய ஈட்டி எசுபாத்தின் தொடர்ச்சியான எசுபேஜுபாது. இந்த வேலையில், 1008 செங்குந்தர்களின் தலைகளை அந்தந்த உடல்களுக்கு மீண்டும் இணைக்குமாறு சரஸ்வதி தெய்வத்தை வணங்குவது.\nகளிப்பொருபது, இது மூன்றாம் குலோத்துங்க சோழன் தொகுத்த பத்து சரணங்களின் தொகுப்பு. 1008 தலைகள் மீண்டும் இணைக்கப்பட்டபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்த இந்த சரணங்கள் பாடிய பிறகு எழுதப்பட்டன. இந்த சரணங்களில் இரண்டாம் ராஜராஜ சோழனின் நீதிமன்றத்தில் அதைக் கண்ட பாடல்கள் அடங்கும், அவரும் அவரின் வாரிசான குலோத்துங்க சோழன் III தொகுத்தார்.\nதிருக்கை வழக்கம், இது செங்குந்த கைக்கோளர்களின் நற்செயல்களையும் அவற்றின் சைவ மதக் கொள்கைகளையும் விவரிக்கும் நூல் ஆகும். இதை எழுதியவர் புகழேந்திப் புலவர்.\nசெங்குந்தர் சிலாக்கியார் மாலை, இது காஞ்சி விராபத்ரா தேசிகர் எழுதியது. இது செங்குந்த கைக்கோளர் சமூகத்தின் புனைவுகள் மற்றும் சிறந்த ஆளுமைகளை விவரிக்கிறது.\nகி.பி 18ம் நூற்றாண்டுக்கு முன்\nகி.பி 19ம் நூற்றாண்டுக்குப் பின்\nகா. ந. அண்ணாதுரை,முன்னாள் தமிழக முதலமைச்சர். தி்முக கட்சி நிறுவனர்.[36]\nசேவூர் ராமச்சந்திரன்(கடம்பராயான் கோத்திரம்), இவர்ஆரணி தொகுதியிலிருந்து உறுப்பினரானவர். இவர் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.[37][38]\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\n↑ \"புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு\". தினமணி. பார்த்த நாள் 13 சூன் 2016.\n↑ \"தேர்தல் களம் காணும் செங்குந்த முதலியார்கள்\nதென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் ஆங்கில இணையதளம்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2019, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்க�� உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-is-offering-complimentory-400mb-data-per-day-on-select-prepaid-plans-021893.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-22T02:31:29Z", "digest": "sha1:MQFBNLXI3ODK2OUU7EGCWH3CZY2GMK4V", "length": 19095, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.! | Airtel is offering complimentory 400MB data per day on select prepaid plans - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n15 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்தவகையில் இப்போது ஏர்டெல் குறிப்பிட்ட பிரீபெய்ட் திட்டங்களில் 400எம்பி கூடுதல் டேட்டா\nஅறிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.\nஏர்டெல்: ரூ.399 பிரீபெய்ட் திட்டம்:\nஏர்டெல் ரூ.399 பிரீபெய்ட் திட்டத்தில் முன்பு 1ஜிபி டேட்��ா (தினசரி) வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகை அறிவிக்கப்பட்டு 1.4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச கால் அழைப்புகள், 10எஸ்எம்எஸ், ரோமிங்\nஏர்டெல்: ரூ.448 பிரீபெய்ட் திட்டம்:\nஏர்டெல் ரூ.448 பிரீபெய்ட் திட்டத்தில் முன்பு 1.5ஜிபி டேட்டா(தினசரி) வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகை அறிவிக்கப்பட்டு 1.9ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச கால் அழைப்புகள், 10எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nஏர்டெல்: ரூ.499 பிரீபெய்ட் திட்டம்:\nஏர்டெல் ரூ.399 பிரீபெய்ட் திட்டத்தில் முன்பு 2ஜிபி டேட்டா (தினசரி) வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகை அறிவிக்கப்பட்டு 2.4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச கால் அழைப்புகள், 10எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nஏர்டெலின் ஹாட்ஸ்பாட் NkYk; 10 டிவைஸ்களுக்கு ஒரே நேரத்தில் இணைய சேவையை வழங்கும் ஏர்டெலின் ஹாட்ஸ்பாட் தற்போது ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் தற்போது வெறும் ரூ 399 - க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த வயர்லெஸ் சாதனத்தை சார்ஜ் செய்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்ததை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் 1500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு இந்த சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 6மணி நேரத்திற்கு எந்தவித தொல்லையும் இல்லாமல் நீங்கள் இணைய சேவையினை அதுவும் 4ஜி வேகத்தில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் 10 டிவைஸ்களுக்கு ஒரே நேரத்தில் இணைய சேவையை வழங்கும் ஏர்டெலின் ஹாட்ஸ்பாட் தற்போது வெறும் ரூ 399 - க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வயர்லெஸ் சாதனத்தை சார்ஜ் செய்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்ததை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் 1500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு இந்த சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 6மணி நேரத்திற்கு எந்தவித தொல்லையும் இல்லாமல் நீங்கள் இணைய சேவையினை அதுவும் 4ஜி வேகத்தில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nஜியோ, ஏர்டெல், வோடபோன் கட்டணம் உயர்வு இல்லையா- கடமையை செய்த மத்திய அரசு\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nகடைசியில் பிஎஸ்என்எல் கட்டணங்களும் உயர்கிறது: எப்போது முதல்\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஜியோவிற்கு நெருக்கடி கொடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nஜியோஃபைபரின் ரூ.899-திட்டத்தை தவிடு பொடியாக்கிய ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999-திட்டம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/01/blog-post_383.html", "date_download": "2019-11-22T03:25:53Z", "digest": "sha1:PCTLK2PJRFJKDPUD467ANVEVBXH6GQMP", "length": 11958, "nlines": 196, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தாரையும் துச்சலையும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒரு கதாபாத்திரத்திற்கு அதன் உடல் மொழியில் ஒரு விலங்கின் இயல்பையும் சேர்த்து விடுகிறீர்கள் , துச்சளை யானை என்றால் , தாரை மான் ,அவள் ஓடி வருவது எனக்கு துள்ளி வருவது போல தோன்றும் :)\nபெண்கள் திருமணமான உடனேயே வேறொரு பெண்ணாக ,முதிர்ந்தவளாக மாறிவிடுவதை கவனித்திருக்கிறேன் , அப்படி என் அக்கா சட்டென மாறியதை ஆச்சிரியதுடன் பார்த்தேன் . உலகறியாத ஆனால் அறிந்ததாய் எண்ணி கொள்கிற ஒரு திசையறியா ஆட்டுகுட்டியை மேய்க்கிற பொறுப்பு வந்துவிடுவதால் உருவாகும் மாற்றம் இது என விகர்ணன் வழியாக அறிந்தேன் இருட்டில் தாரகையின் விழியில் வெளிவந்த புன்னகை அதை சொல்லியது :)\nசுரங்கவழி காட்சியை ரசித்தேன் , சறுக்கு நீர்வழி விளையாட்டு போல \n39 பகுதி அத்யாய முடிவில் துச்சளையை எதுவோ சீண்டியதாக நினைத்தேன் , அது கருநாகமோ என எண்ணி கொண்டேன் , அதன் இயல்பு அல்லது அது விரும்பிய ஒன்றை துச்சளையில் படர செய்தது என எண்ணி கொண்டேன் .\nதுச்சாதனன் நிலை வலி கொண்டது , தன் தங்கை தொடாதே என்பது அன்னை தன்னை தொடாதே என்பதை போல , அது வலியின் உச்சம் .\nதுரியோதனனின் நிதாத்தம் கசாப்பு கடைக்காரன் விலங்கின் கழுத்தறுக்கும் போது கொள்ளும் நிதானம் போல இருந்தது , தவறு தொடர்ந்து செய்வதன் வழியாக கிடைக்கும் நிதான தியான நிலை அது என எண்ணிகொண்டேன் , அனுபவதிருடன் அனுபவகொலைகாரன் இப்படியான நிதானத்துடன்தான் இயங்குவான் என நினைத்தேன் .\nஅந்த மனநிலைக்குள் துச்சளையின் வார்த்தை உள் செல்லாது ,அவன் வாழ்வது வேறுஉலகம் என நினைத்தேன் ,\nதன் முன்பு வாழ்ந்த உலகை துச்சளை வழியாக காண்கிறான் அல்லது அவள் வழியாக செல்ல விழைகிறான் என எண்ணினேன் ,நாம் சிறுவயது கடந்த காலத்தை எண்ணி மீண்டும் அங்கு செல்ல முடியுமா , அந்த வாழ்வு திரும்ப அமையுமா என ஏங்குவோமே அதை போல .\nதுச்சளையுடன் காந்தாரி மற்றும் சகோதிரிகள் இயல்பாக உரையாட முடியாததற்கு நான் வேறு காரணம் நினைத்தேன் . அதாவது உள்ளூர இவர்கள் துரியோதரனின் விருப்பதிற்கு துணையாகவே இருக்க விரும்புகின்றனர் , அதற்கு தடையாக இருக்கும் கணவனின் சார்பாக துச்சளை இருப்பதால்தான் அவள் மீது இவர்கள் விலக்கம் கொள்கின்றனர் என நினைத்தேன் , ஆனால் துரியோதனனிடம் துச்சளை பேசும்போது அம்மாவின் வார்த்தையாக தன்னை முன் வைக்கிறாள் , ஒரு வேளை தந்தையின் சார்பாக மட்டும் நின்றிருந்தால் துரியனின் மனதை அசைக்க முடியாது ,அல்லது தந்தையின் சார்பு என்பதால் இயல்பாகவே எதிர்நிலைக்கு சென்று விடுவார் என்பதை யூகித்து செய்திருக்கலாம் என நினைத்தேன் .\nநான் எண்ணி கொண்டது துச்சளை திருதராஷ்டிரனின் பெண் உருவம் என .\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஓநாய்க���ின் இறவாமை (குருதிச்சாரல் 42)\nநிலை சேர்ந்துவிட்ட நெஞ்சம் (குருதிச்சாரல் - 40)\nஇழந்ததைத் துறத்தலும், துறந்ததை இழத்தலும். (குரு...\nடன்னிங் க்ருகெர் உளச் சிக்கல்\nகுருதிச் சாரல் – போரெழுகை\nஇல்லறத்தை இறுக்கிக்கட்டும் மமகாரம். (குருதிச்சாரல...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20161116-6268.html", "date_download": "2019-11-22T01:54:53Z", "digest": "sha1:627U3VJA2EKWEU3UK6U4H7AMQ65XPV2C", "length": 8860, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "லயன்ஸ் குழுவுக்கு அக்கினிப் பரிட்சை | Tamil Murasu", "raw_content": "\nலயன்ஸ் குழுவுக்கு அக்கினிப் பரிட்சை\nலயன்ஸ் குழுவுக்கு அக்கினிப் பரிட்சை\nஉலகெங்கிலும் உள்ள காற்பந்து ரசிகர்கள் எப்பொழுதுமே தங்கள் குழுவின் மீது அபார நம்பிக்கை வைத்திருப்பவர்கள். அவர்கள் குழுவில் உள்ள சில நட்சத்திர வீரர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றி எப்படியாவது தங்கள் குழுவுக்கு வெற்றியைத் தேடித் தருவார்கள் என்ற அசை யாத நம்பிக்கை கொண்டிருப்பார் கள்.\nஅதுபோலவே இவ்வாரம் சனிக்கிழமை தொடங்கும் சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டியில் களமிறங்கும் சிங்கப்பூர் குழு இதுவரை காணாத அளவுக்கு மிகவும் பலம் குறைந்த குழு என்று நம்பப்படும் நிலையில், இவர்கள் எப்படியாவது உயிரைக் கொடுத்து விளையாடி பலம் வாய்ந்த குழுக்களை வெற்றி கொண்டு சாதனை படைத்துவிடுவர் என்ற நம்பிக்கை பலரிடையே உள்ளது.\nலயன்ஸ் குழுவின் நம்பிக்கை நட்சத்திரம் சாஹில் சுகைமி. கோப்புப் படம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தியா-பங்ளாதேஷ் கிரிக்கெட் போட்டியில் இளஞ்சிவப்பு பந்து\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரையும் கைப்பற்றிய இந்திய மகளிர்\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: இந்தியா முதலிடம்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: எதிர்ப்பு தெரிவித்து மனு\nசணல் பையில் லட்டு; திருமலை ஆலய நிர்வாகம் முடிவு\nரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா\n‘நடிகை கஸ்தூரி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்ட��ம்’\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\n‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2014/11/childrens-day-kavithai.html?showComment=1415985490565", "date_download": "2019-11-22T02:25:48Z", "digest": "sha1:P7UXXEBHCBQ4IBNYVNO7XSFFVAZYGZPF", "length": 32452, "nlines": 404, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இது பெரியவர்களுக்கு!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 14 நவம்பர், 2014\nஇன்றைய குழந்தைகள் பெற்றோரின் ஆசைகளை திணித்து வைக்கும் மூட்டைகள். பந்தயத்தில் வெல்லத் தயார் செய்யும் பந்தயக் குதிரைகள். விளையாட்டையும் வேடிக்கையையும் இழப்பது கூடத் தெரியாமல் இழந்து கிடக்கும் பிஞ்சுகள். கீ கொடுத்தால் இயங்கும் பொம்மைகள். அளவுக்கு மீறிய பாச வன்முறையால் தன்னொளி தர இயலாத நிலவுகள்.\nஎதிர்காலத்தை உறுதிப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு அவர்களுடைய நிகழ்காலத்தை நசுக்கிக் கொண்டிருக்கிறோம்\nஇதோ ஒரு குழந்தையின் குரல். செவி சாய்த்துப் பார்ப்போம் வாருங்கள்\nமுதல் மார்க் வாங்கத் தெரியாத\nபாட்டி எனக்குக் கதை சொல்வார்\nவித்தகக் கதைகள் பல கூறும்\nஎனக்குப் பிடித்த கதை உள்ள\nசனியில் கராத்தே கிளாஸ் உண்டு\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, குழந்தைகள் தினம், சமூகம், புனைவுகள்\nபுலவர் இராமாநுசம் 14 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:30\nகுழந்தைகளின் இயல்பு அறிந்து எழுதிய அருமையான கவிதை எல்லா பெற்றோரும் படித்தல் நன்று\nஇந்த கவிதையை எல்லா பெற்றோர்களுக்கும் சமர்ப்பணம் செய்யலாம் \nகவியாழி கண்ணதாசன் 15 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 4:23\nஇளமதி 15 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 4:40\nஅற்புதமாக.. எத்தனை சிறப்பாக இருக்கிறது உங்கள் கவிதை\nஒரு குழந்தையாக அதன் மனநிலைக்குச் சென்று பாடிப் பார்க்க\nமனது வலித்து கண்கள் கரைந்தன சகோதரரே\nபெற்றாரின் கனவுகளை பொதிகளாகச் சுமக்கின்ற குழந்தை..\nஇந்த வரி ஒன்றே போதும்\nஸ்ரீராம். 15 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 5:56\nஇன்றைய குழந்தைகளின் நிலையை நிதர்சனமாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றாய் இருக்கிறது.\nமிக அருமையான பாடல். இது டெம்ப்ளேட் வாசகம் அல்ல ஆனா இப்படி குழந்தைகளின் தனித்திறனில் அக்கறை காட்டும் போதும், மதிப்பெண் குறைந்தால் அடிக்கவில்லை என்றும் என் தோழி நான் பொறுப்பா பிள்ளை வளர்க்கலை என்கிறாளே ஆனா இப்படி குழந்தைகளின் தனித்திறனில் அக்கறை காட்டும் போதும், மதிப்பெண் குறைந்தால் அடிக்கவில்லை என்றும் என் தோழி நான் பொறுப்பா பிள்ளை வளர்க்கலை என்கிறாளே நீ டீச்சர், உன் பெண்ணை ஏ கிரேட் வாங்கவைக்க முடியலையே என்கிறாள். அவளுக்கு என்ன தெரியும் பத்தாம் வகுப்புவரை நானும் சராசரிக்கும் கீழே அல்லவா இருந்தேன்:) குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கு அவசியமான பதிவுதான்\n தங்கள் குழந்தைகள் பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் அவர்கள் வாழ்க்கையை ரசித்து, வாழக் கற்றுக் கொண்டு தங்களுக்கு விருப்பமான துறையில் ஒளிரட்டும்....ரோபோக்களாக மாற வேண்டாம். தங்கள் வளர்ப்பு மிகவும் சரியே பாராட்டுக்கள் அவர்கள் வா���்க்கையை ரசித்து, வாழக் கற்றுக் கொண்டு தங்களுக்கு விருப்பமான துறையில் ஒளிரட்டும்....ரோபோக்களாக மாற வேண்டாம். தங்கள் வளர்ப்பு மிகவும் சரியே பாராட்டுக்கள்\nகரந்தை ஜெயக்குமார் 15 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:43\nகரந்தை ஜெயக்குமார் 15 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:44\nதிண்டுக்கல் தனபாலன் 15 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:10\nமகேந்திரன் 15 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:35\nகுழந்தைகள் நலன் மற்றும் அவர்கள் எதிர்காலம் என்றே நினைத்து\nஅவர்களின் நிகழ்காலத்தை வெறுமையாக்கி விடாதீர்கள் என்று\nமாடிப்படி மாது 15 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 10:05\nகுழந்தைகளை குழந்தைகளாய் நினைத்து பார்க்க வைத்த பாடல். நாம் குழந்தைகளாய் / சிறுவர்களாய் இருந்தபோது செய்தவற்றை கொஞ்சம் நினைத்து பார்த்தோமானால் இந்தநிலை வராது. அந்த குழந்தைத்தனங்களை மறந்துவிட்டால் பின் நாம் பெரியவர்களாகிவிட்டோம் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை.\nயதார்த்த நிலையை விளக்கும் பாடல். நீங்களும் அநேக பெற்றோர் செய்யும் தவறைச் செய்யவில்லைதானே.\nபெயரில்லா 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:30\nஎன்ன தான் செய்ய முடியும்\nகலாகுமரன் 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:48\nநச்... மனதில் படியும் படியான பாடல்\n‘தளிர்’ சுரேஷ் 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:24\nஇன்றைய குழந்தைகளின் மனதை அப்படியே படம்பிடித்தது கவிதை பெற்றோர்கள் இதை படித்தாவது திருந்த வேண்டும் பெற்றோர்கள் இதை படித்தாவது திருந்த வேண்டும் பகிர்வுக்கு நன்றி\n\"எடுத்த இடத்தில் மீண்டும் தான்\nஉடனே உடைத்து விடுவேனாம்\" என\nபிள்ளை என் விளையாட்டெல்லாம் தொல்லை என்கிறீர்\nதொல்லை கொண்ட தோரணங்களாக்கி என்னை\nபிள்ளைப் பருவம் தாண்டித்தானே பெற்றவரானீர் கற்றுணர்ந்தவர்தானே பெற்றேரே நீவிர் கல்லாதவரென்றுமை எப்படி எடுத்துரைப்பேன்\nஆசை உமக்கும் உண்டென்பதை அறிவேன்\nஅதற்கொரு கால நேர அட்டவணை குறித்திட்டால்\nஎனக்கும் ஒரு இதயம் இருக்கிது\nமுரளிதரன் தங்களின் – இக் கவிதை\nமக்குப் பாப்பா அல்ல மதிநுட்பம் கொண்ட பாப்பா அழகோ அழகு இக் கவிதைச் சாரலில்\nகோமதி அரசு 16 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:19\nமீதம் உள்ளதை சொல்கின்றேன் //\nஉண்மை, நன்றாக சொன்னீர்கள். பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.\n குழந்தைகள் கீ கொடுத்தால் இயங்கும் பொம்மைகளோ, ரோபோக்களோ அல்ல. அவர்கள் க���த்தடிமைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்து கொண்டால் நல்லது\nMathu S 17 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:19\nஎனது பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ..\nஅருமை முரளி. மிகவும் அருமை. (என் பின்னூட்டத்தில் நீங்கள் சுட்டிய அருமை இல்லிங்கோ.. இது உண்மையாலுமே அருமை)\nகுழந்தைகளின் குழந்தைமையைத் தொலைத்துவிட்டு பிஞ்சிலேயே பழுக்க வைக்கும் பெரியவர்களின் குழந்தைத்தனத்தை என்னென்பது அருமையான குழந்தைகளுக்கேற்ற மாச்சீர் மாச்சீர் காய்ச்சீர் எனும் அறுசீரில் அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.. என் இனிய பாராட்டுகள். இதே பொருளில் நானும் ஒன்னு எழுதியிருப்பதைப் பார்க்க அழைக்கிறேன் - http://valarumkavithai.blogspot.com/search அருமையான குழந்தைகளுக்கேற்ற மாச்சீர் மாச்சீர் காய்ச்சீர் எனும் அறுசீரில் அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.. என் இனிய பாராட்டுகள். இதே பொருளில் நானும் ஒன்னு எழுதியிருப்பதைப் பார்க்க அழைக்கிறேன் - http://valarumkavithai.blogspot.com/search அல்லது அல்லது என்வலையின் தேடுதல் பெட்டிக்குச் சென்று “முட்டாள் மாணவர் யாருமில்ல“ என்று போட்டுப் பார்க்க வேண்டுகிறேன். நன்றி .\nஇதைப் படித்த பின், குழந்தையாயிருந்து சற்றே வளர்ந்து குமரியாகவும் ஆகாத ஒரு பதின்பருவச் சிறுமியின் குழப்ப மனநிலை... ரொம்ப நாளைக்குப்பிறகு எனக்குள் ஒரு கவிதையாய்ப் பூத்தது.. நாளை வந்து பார்க்கவும் .உங்களைப் போல நல்ல ஆசிரியர்- அலுவலர் -அப்பாவும் ஆன ஒருவர்க்குத்தான் அது பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.\nரூபன் 17 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:02\nநல்ல கவி மூலம் நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி\nmalathi k 4 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:52\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு ரூபாய் ஊழியர்-தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள...\nபின்னூட்டத்தில் நம் வலைப்பதிவிற்கு இணைப்பு கொடுப்ப...\nபுதிய தலைமுறையில் என் படைப்பு\nஇட்லி தோசை சொல்லும் தத்துவங்கள்\nமூன்றாம் ஆண்டு தமிழ் வலைப் பதிவர் திருவிழா 2014 எப...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nபுத்தகம் படிப்பவர்கள் சிலர் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வது உண்டு. படிப்பவர்களுக்கே இப்படி என்றால் எழுதுபவர்கள் பற்றிக...\nநம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நட...\nபதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்தக் கவிதை பொருந்துமா\nதமிழ்மண தரவரிசைப் பட்டியலில் முன்னிலைப் பதிவர்களில் ஒருவரான வெங்கட் நாகராஜ் 'கவிதை எழுதுங்க' என்று சொல்லி ஒரு அழகான ஓவியத்தை ...\nபெட்டிக்கடை.5-இந்தியரைப் பெருமைப் படுத்திய கூகுள்\nபெட்டிக்கடை 5 இன்று திரைப்படத் துறையில் பல இளம் இசை அமைப்பாளர்கள் வெற்றிக் கொடி நாட்டி வருவதை காண முடிகிறது. ஏ.ஆர்.ரகுமான் தன் ம...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/68302", "date_download": "2019-11-22T03:31:31Z", "digest": "sha1:CJOCTED6S3U7C7DJKQPXQI3V4WJIBX3I", "length": 12424, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "முனிஸ்காந்த் நடிக்கும் ஆலம்பனா | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் சில பிரதேசங்களில் நீர்வெட்டு\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்- பொறுத்திருந்து பார்க்கும் மனோநிலையில்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபோலியான செய்திகளை நம்ப வேண்டாம் ஜனாதிபதி\nஇடைக்கால அமைச்சரவை நாளை உருவாகிறது ; ஜனாதிபதி கோத்தாபய தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nதொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கடமையை பெறுப்பேற்றார்\nஅறிமுக இயக்குனர் பாரி கே. விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி, முனீஸ்காந்த் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஆலம்பனா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.\nஅறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயாரித்த பட தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கொட்டப்பாடி ராஜேஷ், தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிக்கும்,‘ஹீரோ’ என்ற படத்தையும், மக்கள் செல்வன் விஜயசேதுபதி நடிக்கும் ‘க / பெ ரணசிங்கம்’ என்ற இரண்டு படங்களை தயாரித்து வருகிறார்.\nஇதனைத் தொடர்ந்து இந்நிறுவனம் சார்பில் இவர் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘ஆலம்பனா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதனை அறிமுக இயக்குனர் பாரி கே .விஜய் இயக்குகிறார். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்தப்படத்தில் நடிகர்கள் வைபவ், முனிஸ்காந்த், காளி வெங்கட், ஆனந்தராஜ், முரளி சர்மா, கபீர் துகான் சிங், திண்டுக்கல் லியோனி ஆகியோருடன் நடிகை பார்வதியும் நடிக்கிறார்.\nபடத்தைப்பற்றி அறிமுக இயக்குனர் தெரிவிக்கையில்,“\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அற்புதவிளக்கை வைத்து அலாவுதீன் செய்யும் சாகசங்கள் பிடிக்கும். அதே போல் அற்புத விளக்கிலிருந்து வெளியாகும் ஜீனி என்ற கற்பனை கதாப்பாத்திரத்தின் உதவியுடன் நாயகன் வைபவ் செய்யும் சாகசங்கள் தான் இந்த ‘ஆலம்பனா’. ஜீனியாக முனீஸ்காந்த் நடிக்கவிருக்கிறார்.\nநாயகன் வைபவ் பக்கத்துவீட்டு இளைஞன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, அவளை காதலிக்கும் பெண்ணாக நடிகை பார்வதி நடித்திருக்கிறார். இப்படத்தில் கி���ாபிக்ஸ் காட்சிகள் ஏராளமாக இருக்கிறது.\nபடத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெறுகிறது. பேய் படங்கள் ஒரு சீஸன் என்றால் சாகசங்களும், கற்பனைக்கு எட்டாத சம்பவங்களும் திரையில் தோன்றுவதை ரசிக்கும் காலம் இந்த சீஸன் என்பதால் ஆலம்பனாவை அனைத்து தரப்பு ரசிகர்களுக்காகவும் உருவாக்கவிருக்கிறோம்.” என்றார்.\nவிஜய் முனீஸ்காந்த் தமிழ் சினிமா Vijay Muneeskant Tamil cinema\nபுதிய தோற்றத்தில் விஜய் அண்டனி\nஇயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் அண்டனி நடித்து வரும் ‘அக்னிசிறகுகள்’ படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப் பட்டிருக்கிறது.\n2019-11-21 08:51:59 விஜய் அண்டனி அக்னிசிறகுகள் Vijay Antony\nகிராமிய இசை பாடகராகவும், திரைப்பட பின்னணி இசை பாடகராகவும் பிரபலமான பாடகர் அந்தோணி தாசன் ‘எம்.ஜி.ஆர். மகன்’ என்ற படத்திற்கு இசை அமைக்கிறார்.\n2019-11-20 13:43:03 எம்.ஜி.ஆர். மகன் பாடகர் தமிழ் சினிமா\nதர்பார் வெளியீடு திகதி அறிவிப்பு\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2019-11-19 15:59:35 லைகா புரொடக்ஷன்ஸ் முருகதாஸ் சினிமா\nகோவை சரளாவின் ‘ஒன் வே’\nகோவை சரளா மற்றும் பல புது முகங்களுடன் தயாராகவுள்ள புதிய படத்திற்கு ‘ஒன் வே’ என பெயரிடப்பட்டிருக்கிறது.\n2019-11-18 15:48:37 கோவை சரளா ஒன் வே இயக்குனர் எம் எஸ் சக்திவேல்\nகார்த்தியின் தம்பி டீசர் வெளியீடு (டீசர் இணைப்பு)\n‘கைதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்திருக்கும் ‘தம்பி’ படத்தின் டீஸர் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகியிருக்கிறது.\n2019-11-16 22:02:50 கார்த்தி தம்பி டீசர்\nநாட்டின் சில பிரதேசங்களில் நீர்வெட்டு\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/11/blog-post_45.html", "date_download": "2019-11-22T02:30:15Z", "digest": "sha1:DXIBFVE5ZEQCI5RIVGYQJY52PLC4754Y", "length": 7591, "nlines": 187, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஓவியம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசஞ்சயன் தெய்வங்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே செல்கிறான். வெறும்பெயர் மட்டுமல்ல. அவற்றை குவாலிஃபை செய்யும் ஒருசில சொற்களும் உள்ளன. தனித்தனியாக அவற்றை எடுத்து பார்த்து அவற்றின் இயல்புகளைப்புரிந்துகொள்ளலாம்தான். ஆனால் அந்தப்பகுதியின் தேவையே அது உருவாக்கும் perplexion தான். என்ன நிகழ்கிறது என்று தெரியாத ஒரு பெரிய மலைப்பு. ஆயிரக்கணக்கான ஓவியங்கள் உள்ள மியூசியங்களுக்குள் செல்லும்போது எனக்கு அந்தவகையான ஒரு மயக்கம் வந்திருக்கிறது. எதையுமே பார்க்கவில்லை என்று தோன்றும். அனைத்தும் ஒன்றுடனொன்று கலந்துவிடும். ஆனால் கடைசியில் ஒட்டுமொத்தமாக ஒரு மிகப்பெரிய ஓவியத்தை பார்த்த பிரமிப்பும் வந்துவிடும். பார்த்துமுடிக்கமுடியாத ஓவியம் அது. அந்த உணர்வை அளித்தன இந்த இரண்டு அத்தியாயங்களும்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமழைப்பாடலின் இறுதியில்- வளவ. துரையன்\nவஞ்சம் என்பது நேர்கோடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Condemned/3", "date_download": "2019-11-22T02:50:38Z", "digest": "sha1:OSFIMYFQREUGUPMW65E6UQJZW7OEOAGV", "length": 8705, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Condemned", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\n“தபால்துறைத் தேர்வுகள் இனி தமிழில் நடக்காதா” - ஸ்டாலின் கண்டனம்\nவிஷம் அருந்துவது போல் வீடியோ வெளியிட்ட பெண் - வித்தியாசமான தண்டனை வழங்கிய நீதிமன்றம்\nசி.வி சண்முகம் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\nமதுபான கடைக்கு எதிராக போராடிய இளைஞர் கைது \nசட்டப்பேரவையின் ஆணிவேரை அசைத்து பார்ப்பதா\nநீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது முதல்வருக்கு முன்பே தெரியும் - ஸ்டாலின்\nநீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது எதிர்பார்த்ததுதான் : திமுக எம��.எல்.ஏ பொன்முடி\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\n“தமிழக மக்களை பற்றிப் பேச கிரண்பேடிக்கு என்ன தகுதி இருக்கிறது” - நாராயணசாமி\nபுதுவை ஆளுநர் கிரண் பேடியை நீக்க வேண்டும் - வைகோ\n“தண்ணீர் பிரச்னைக்கு தமிழக அரசுதான் காரணம்” - கிரண்பேடி குற்றச்சாட்டு\nராமதாஸுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்\nநெருப்போடு விளையாட வேண்டாம் - வைகோ எச்சரிக்கை\nஅங்கன்வாடியில் பட்டியலின பெண்கள் பணிபுரிய எதிர்ப்பு\n நடிகர் வடிவேலுவுக்கு சமுத்திரக்கனி கண்டனம்\n“தபால்துறைத் தேர்வுகள் இனி தமிழில் நடக்காதா” - ஸ்டாலின் கண்டனம்\nவிஷம் அருந்துவது போல் வீடியோ வெளியிட்ட பெண் - வித்தியாசமான தண்டனை வழங்கிய நீதிமன்றம்\nசி.வி சண்முகம் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\nமதுபான கடைக்கு எதிராக போராடிய இளைஞர் கைது \nசட்டப்பேரவையின் ஆணிவேரை அசைத்து பார்ப்பதா\nநீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது முதல்வருக்கு முன்பே தெரியும் - ஸ்டாலின்\nநீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது எதிர்பார்த்ததுதான் : திமுக எம்.எல்.ஏ பொன்முடி\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\n“தமிழக மக்களை பற்றிப் பேச கிரண்பேடிக்கு என்ன தகுதி இருக்கிறது” - நாராயணசாமி\nபுதுவை ஆளுநர் கிரண் பேடியை நீக்க வேண்டும் - வைகோ\n“தண்ணீர் பிரச்னைக்கு தமிழக அரசுதான் காரணம்” - கிரண்பேடி குற்றச்சாட்டு\nராமதாஸுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்\nநெருப்போடு விளையாட வேண்டாம் - வைகோ எச்சரிக்கை\nஅங்கன்வாடியில் பட்டியலின பெண்கள் பணிபுரிய எதிர்ப்பு\n நடிகர் வடிவேலுவுக்கு சமுத்திரக்கனி கண்டனம்\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/malayala-padathai-tamilil-velyidum/", "date_download": "2019-11-22T02:18:14Z", "digest": "sha1:CDVDPRLA67UX4MLJL32TP74DG3LRZ23J", "length": 6334, "nlines": 153, "source_domain": "primecinema.in", "title": "மலையாளப் படத்��ை தமிழில் வெளியிடும் கார்த்திக் சுப்புராஜ்", "raw_content": "\nமலையாளப் படத்தை தமிழில் வெளியிடும் கார்த்திக் சுப்புராஜ்\n‘ஒளிவுதெவசத்தே களி’ என்கின்ற சிறப்பு வாய்ந்த மலையாளப்படத்தை எடுத்தவர் இயக்குநர் சணல்குமார். இவரின் அடுத்த படைப்பாக உருவான “செக்ஸி துர்கா” திரைப்படத்திற்கு அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டு, திரைப்படவிழாக்களில் இப்படம் திரையிடப்படுவது தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். அந்த இயக்குநரின் மூன்றாம் படைப்பாக ”சொள” என்கின்ற படம் உருவாகியிருக்கிறது. இதில் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் நிமிஷா சஜயன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். இப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் அதே தேதியில் இப்படத்தை தமிழில் ‘அல்லி’ என்கின்ற பெயரில் வெளியிட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முயன்று வருகிறார். தற்போது இவர் தனுஷை வைத்து இயக்கி வரும் படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாப்பான் படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த சூர்யாவுக்கு காவிரி விவசாயிகள் பாராட்டு\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nவிருதுகளைக் குவிக்கும் மதுமிதாவின் “கே.டி.கருப்பு”\nகொசு மருந்து மிஷினுக்கு நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்\nசீறு படத்தில் இமான் யாரையெல்லாம் பாட வைத்திக்கிறார்\nமாடு மேய்ப்பவனை இயக்குநராக்கியவர் பா.ரஞ்சித்- மாரி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/london-repatriation/4360882.html", "date_download": "2019-11-22T01:54:53Z", "digest": "sha1:US7QYJHL64HS6NF6DBRBP6XSIQPXNPNY", "length": 2816, "nlines": 61, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "லண்டன் லாரியில் மாண்ட 39 பேரைத் தாயகம் கொண்டுசேர்க்கும் பணிகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nலண்டன் லாரியில் மாண்ட 39 பேரைத் தாயகம் கொண்டுசேர்க்கும் பணிகள்\nலண்டனில் சென்ற மாதம் ஒரு கொள்கலன் லாரியில் மாண்ட 39 பேர் தன்னுடைய குடிமக்கள் என்று வியட்நாம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஅதன் தொடர்பில் 11 பேரைக் கைது செய்த வியட்நாம் அதிகாரிகள் அவர்கள் மீது ஆள் கடத்தல் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளனர்.\nமாண்டோரின் உடல்கள் முறையாக அடையாளம் க���ணப்பட்டு அவர்களின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது.\nமாண்டோரின் உடல்களைச் சீக்கிரமாகத் தாயகம் கொண்டு செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை லண்டனில் உள்ள தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக வியட்நாம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/8841-running-android-apps-in-google-chrome.html", "date_download": "2019-11-22T01:51:05Z", "digest": "sha1:7KNN4BBJ6C6BAUGHBRQXHT4ZSDBHMEM3", "length": 16250, "nlines": 104, "source_domain": "ta.termotools.com", "title": "GOOGLE CHROME இல் ANDROID பயன்பாடுகளை இயக்குகிறது - விண்டோஸ் - 2019", "raw_content": "\nGoogle Chrome இல் Android பயன்பாடுகளை இயக்குகிறது\nமற்றொரு OS இல் ஒரு கணினிக்கான ஆண்ட்ராய்டு emulators இன் தீம் மிகவும் பிரபலமாக உள்ளது. இருப்பினும், Windows, Mac OS X, லினக்ஸ் அல்லது Chrome OS இல் Google Chrome ஐப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கும் மேலாக இது சாத்தியமானது.\nபுதிய பயனருக்கு (இது Chrome க்கான AP தொகுப்புகளில் இருந்து சுய பயிற்சியாக இருந்தது) நடைமுறைக்கு எளிதானது அல்ல, ஆனால் இப்போது இலவச மென்பொருள் ARC வெல்டர் பயன்பாட்டைப் பயன்படுத்தி அண்ட்ராய்டு பயன்பாட்டை தொடங்குவதற்கு மிக எளிய வழியாகும், பேச்சு. மேலும் Windows க்கான Android emulators பார்க்கவும்.\nARC வெல்டர் நிறுவும் மற்றும் அது என்ன\nகடந்த கோடையில், கூகிள் ARC (Chrome க்கான பயன்பாட்டு ரன்டிங்) தொழில்நுட்பத்தை முதன்மையாக Chromebook இல் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை இயக்க, ஆனால் கூகுள் குரோம் (விண்டோஸ், மேக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ்) இயங்கும் பிற டெஸ்க்டாப் இயக்க முறைமைகளுக்கு ஏற்றது.\nசிறிது கழித்து (செப்டம்பர்), பல Android பயன்பாடுகள் (எடுத்துக்காட்டாக, Evernote) Chrome ஸ்டோரில் வெளியிடப்பட்டன, அவை உலாவியின் கடையில் இருந்து நேரடியாக நிறுவ முடிந்தது. அதே நேரத்தில், ஒரு .apk கோப்பில் இருந்து குரோம் பயன்பாட்டை சுயாதீனமாக செய்ய வழிகள் இருந்தன.\nஇறுதியாக, இந்த வசந்த காலத்தில், அதிகாரப்பூர்வ ARC வெல்டர் பயன்பாடு (ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு ஒரு வேடிக்கையான பெயர்) Chrome ஸ்டோரில் பதிவேற்றப்பட்டது, இது யாரையும் Google Chrome இல் Android பயன்பாட்டை நிறுவ அனுமதிக்கிறது. அதிகாரப்பூர்வ ARC வெல்டர் பக்கத்தில் நீங்கள் கருவியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறுவல் வேறு எந்த Chrome பயன்பாடும் உள்ளது.\nகுறிப்பு: பொதுவாக, ARC வெல்டர் முதன்மையாக Chrome இல் பணியாற்றுவதற்காக அவற்��ின் Android திட்டங்களை தயாரிக்க விரும்பும் டெவலப்பர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் அதைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் நம்மைத் தடுக்கிறது, எடுத்துக்காட்டாக, ஒரு கணினியில் Instagram ஐ இயக்கவும்.\nARC வெல்டரில் ஒரு கணினியில் Android பயன்பாடுகளை தொடங்குவதற்கான செயல்முறை\nGoogle Chrome இன் \"சேவைகள்\" மெனுவிலிருந்து ARC வெல்டர் அல்லது நீங்கள் அங்கு இருந்து, பின்னர் Taskbar இல் Chrome பயன்பாடுகளை தொடங்க ஒரு பொத்தானை வைத்திருந்தால், \"ARS\"\nதொடங்குவதற்குப் பிறகு, உங்கள் கணினியில் கோப்புறையைத் தேர்ந்தெடுக்க, ஒரு வரவேற்பு சாளரத்தைப் பார்ப்பீர்கள், அங்கு பணிக்கு தேவையான தரவு சேமிக்கப்படும் (தேர்வு பொத்தானை அழுத்துவதன் மூலம் குறிக்கப்படும்).\nஅடுத்த சாளரத்தில், \"APK ஐ சேர்\" என்பதைக் கிளிக் செய்து அண்ட்ராய்டு பயன்பாட்டின் APK கோப்பிற்கு பாதையை குறிப்பிடவும் (Google Play இலிருந்து APK ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதைக் காண்க).\nஅடுத்து, திரையில் நோக்குநிலை குறிப்பிடவும், எந்த வடிவத்தில் பயன்பாடு காட்டப்படும் (டேப்லெட், ஃபோன், முழு-திரையில் சாளரம்) மற்றும் பயன்பாட்டின் கிளிப்போர்டு அணுகல் தேவைப்படுமா என்பதைக் குறிப்பிடவும். நீங்கள் எதையும் மாற்ற முடியாது, ஆனால் நீங்கள் \"ஃபோன்\" படிவத்தை கணினியில் இயங்கச் செய்ய இயங்குவதற்கு பயன்படும்.\nபயன்பாட்டைத் தொடங்க கிளிக் செய்து, Android கணினியில் உங்கள் கணினியில் தொடங்குவதற்கு காத்திருக்கவும்.\nARC வெல்டர் பீட்டாவில் இருக்கும்போது, ​​எல்லா apk ஐயும் தொடங்கலாம், ஆனால், உதாரணமாக, Instagram (பலரும் புகைப்படங்களை அனுப்பும் திறனுடன் கூடிய ஒரு முழுமையான Instagram ஐப் பயன்படுத்துவதற்கான ஒரு வழியை தேடுகிறார்கள்) ஒழுங்காக இயங்குகிறது. (Instagram என்ற தலைப்பில் - ஒரு கணினியில் இருந்து Instagram புகைப்படங்கள் வெளியிட வழிகள்).\nஅதே நேரத்தில், பயன்பாடு உங்கள் கேமரா மற்றும் கோப்பு முறைமை (கேலரியில், \"பிற\" என்பதைத் தேர்ந்தெடுக்கவும், நீங்கள் இந்த OS பயன்படுத்தினால், Windows Explorer உலாவி சாளரத்தை திறக்கும்) ஆகிய இரண்டையும் அணுகலாம். அதே கணினியில் பிரபலமான ஆண்ட்ராய்டு emulators விட வேகமாக வேலை செய்கிறது.\nபயன்பாட்டின் வெளியீடு தோல்வியடைந்தால், கீழே உள்ள ஸ்கிரீன்ஷாட் போல திரை தோன்றும். உதாரணமாக, அண்ட்ராய்டு ஸ்கைப் தொடங்கவில்லை. கூடுதலாக, தற��போது அனைத்து Google Play சேவைகள் ஆதரிக்கப்படவில்லை (வேலைக்கான பல பயன்பாடுகளால் பயன்படுத்தப்படுகிறது).\nஅனைத்து இயங்கும் பயன்பாடுகள் Google Chrome பயன்பாடுகளின் பட்டியலில் தோன்றும், பின்னர் அவற்றை ARC வெல்டர் பயன்படுத்தாமல், அவற்றை நேரடியாக இயக்கவும் (நீங்கள் உங்கள் கணினியிலிருந்து அசல் APK கோப்பை நீக்கக்கூடாது).\nகுறிப்பு: விவரங்களுக்கு ARC ஐப் பயன்படுத்த ஆர்வம் இருந்தால், அதிகாரப்பூர்வ தகவலை நீங்கள் http://developer.chrome.com/apps/getstarted_arc (eng) இல் காணலாம்.\nசுருக்கமாக, நான் மூன்றாம் தரப்பு திட்டங்கள் இல்லாமல் ஒரு கணினியில் அண்ட்ராய்டு apk தொடங்க வெறுமனே நான் ஆதரிக்கிறேன் என்று சொல்ல முடியும் மற்றும் ஆதரவு பயன்பாடுகள் பட்டியலில் காலப்போக்கில் வளரும் என்று நம்புகிறேன்.\nநீராவி மீது சரக்கு திறத்தல்\nயாண்டெக்ஸில் அனைத்து செய்திகளையும் நீக்குவது எப்படி\nகணினி வன்பொருள் தீர்மானிக்கும் திட்டங்கள்\nஈத்தர்நெட் கட்டுப்படுத்தி: ஒரு மஞ்சள் அடையாளத்துடன், நெட்வொர்க்குக்கு எந்த அணுகலும் இல்லை. மாதிரியை எப்படி நிர்ணயிப்பது மற்றும் அதை இயக்கியை இறக்குவது எப்படி\nAvast Avast SafeZone உலாவி வைரஸ் உள்ளமைக்கப்பட்ட உலாவி அவர்களின் தனியுரிமை மதிக்கும் அல்லது பெரும்பாலும் இணைய வழியாக பணம் சம்பாதிக்க மக்கள் ஒரு தவிர்க்க முடியாத கருவி. ஆனால் தினசரி உலாவியில் இணைய உலாவிகளைப் பயன்படுத்துகின்ற பெரும்பாலான பயனர்களுக்கு, இது ஒரு அறியப்படாத ஆன்டி வைரஸ் மீது தேவையற்ற கூடுதல் இணைப்பு ஆகும். மேலும் படிக்க\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வேலை தவிர அனைத்து உலாவிகளும் ஏன்\nமைக்ரோசாஃப்ட் எக்செல் ஒரு வரைபடம் உருவாக்குதல்\nGoogle Chrome இல் Android பயன்பாடுகளை இயக்குகிறது\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/what-if-the-most-powerful-nuclear-bomb-exploded-in-space-021949.html", "date_download": "2019-11-22T02:23:36Z", "digest": "sha1:YJWYPLSKKFKHQFN7OAXIBNNA6FGLII2U", "length": 24404, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "விண்வெளியில் சக்திவாய்ந்த அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் விபரீதங்கள் | What if the most powerful nuclear bomb exploded in space - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிண்வெளியில் சக்திவாய்ந்த அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் விபரீதங்கள்\nமுதலில் அணுகுண்டு அல்லது அணு ஆயுதம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்வோம். அணுக்கருப் பிளவு மூலமோ அல்லது கருப்பிளவு மற்றும் கரு இணைவு மூலமோ அழிவுச் சக்தியை உருவாக்கக் கூடிய ஒரு வெடிபொருளையே அணு குண்டு அல்லது அணு ஆயுதம் என்போம்.\nஅணுகுண்டுக்கு மட்டும் ஏன் இப்பெரும் சக்தி ஏனெனில், ஒரு அணு ஆயுதம் ஆனது மிகச்சிறிய கட்டமைப்பில் ஏராளமான ஆற்றலை அடக்கி வைத்து இருக்கும். அது பெருவேகத்தில் வெளிப்படும் போது போது கற்பனைக்கு எட்டாத விபரீதங்களை ஏற்படுத்தும், மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இதுவே அணுகுண்டின் தத்துவமாகும். இப்படியான ஒரு அணு குண்டானது தரையில் வெடித்தால் என்னவாகும் என்பதை பற்றி நீங்கள் அறிந்து இருக்கலாம். ஆன��ல் விண்வெளியில் ஒரு சக்திவாய்ந்த அணுகுண்டு வெடித்தால் என்னவாகும் என்பதை பற்றி அறிவீர்களா\nவிண்வெளியில் ஒரு அணு குண்டு வெடித்தால் என்னவாகும் என்று கற்பனையெல்லாம் செய்து பார்க்க்க வேண்டாம்.நேரிலேயே பார்த்த சாட்சிகள் உள்ளனர். ஆம், அந்த சோதனையின் பெயர் ஸ்டார்பிஷ் ப்ரைம் (Starfish Prime). வரலாற்றிலேயே மிகவும் உயரமான இடத்தில் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனை ஆகும்.\n1962 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசாங்கம் ஆனது, அறிமுகப்படுத்தியதுடன் பசிபிக் பெருங்கடலில் உள்ள ஜான்சன் தீவின் மேலே, சுமார் 400 கி.மீ. தூரம் என்கிற உயரத்தில் 1.4 மெகாடன் எடை அளவிலான ஒரு அணு ஆயுதத்தை வெடிக்க செய்தது. (பின் குறிப்பு: 400 கிமீ உயரம் என்பது தற்போது சர்வதேச விண்வெளி நிலையம் சுற்றிக்கொண்டு இருக்கும் உயரமாகும்)\nஅந்த வெடிப்பு அந்த ஒரு பெரிய தீப்பந்தை உருவாக்கியது. மேலும் அந்த வெடிப்பின் ஆற்றல் ஆனது மின்காந்த துடிப்பை உருவாக்கியது, அது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிமீ தொலைவு வரை நீண்டது. பொதுவாக இந்த மின்காந்த துடிப்பு ஆனது மின் சாதனங்களை சேதப்படுத்தும் திறனை கொண்டு இருக்கும். இந்த வெடிப்பின் கீழ் உருவான துடிப்பும் அதை நிகழ்த்த தவறவில்லை. ஹூவாய் முழுவதும் இருந்த, தெரு விளக்குகள் இருட்டாகின, தொலைபேசிகள் செயல் இழந்தன, குறிப்பாக வழிசெலுத்தல் மற்றும் ரேடார் அமைப்பு துண்டிக்கப்பட்டது.\nவெடிப்பின் தாக்கத்தை அனுபவித்த பகுதியில் இருந்த ஆறு செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை ஆனது தோல்வியடைந்தது. இந்த அனைத்திற்குமே காரணம் - ஒரு 1.4 மெகாடன் வெடிகுண்டு ஆன ஸ்டார்பிஷ் ப்ரைம் தான். இந்நிலைப்பாட்டில், சுமார் 50 க்கும் மேற்பட்ட மெகாடன் அளவிலான ஒரு அணு குண்டை விண்வெளியில் வைத்து வெடித்தால் என்னவாகும்\nமுதன்மையாக, விண்வெளியில் வளிமண்டலமும் இல்லை, ஆக எந்த விதமான காளான் வடிவ மேகங்களும், அதனை தொடர்ந்த வெடிப்பு அலைகளும், வெடிப்புக்குப் பின்னர் ஏற்படும் வெகுஜன அழிவும் இருக்காது. அதற்கு பதிலாக, நாம் ஒரு மாபெரும் நெருப்பு பந்தை பார்க்க முடியும், அதாவது ஸ்டார்பிஷ் ப்ரைமின் நெருப்பு பந்தை விட நான்கு மடங்கு பெரியதாக ஒன்று உருவாகும். அந்த வெடிப்பின் முதல் 10 விநாடிகளை நாம் நேரடியாக பார்க்கும் பட்சத்தில், அது நம் கண்களை நிரந்தரமாக சேதப்படுத்தலாம்.\nஇந்த வ��டிப்பின் போது, செயற்கையாக உருவாக்கம் பெற்ற செயற்கைக்கோள்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இருக்காது. அதாவது குண்டு வெடிப்புகளில் இருந்து கிளம்பும் கதிர்வீச்சு ஆனது பூமியின் குறைந்த சுற்று வட்டப்பாதையில் சுற்றும் நூற்றுக்கணக்கான உபகரணங்களை காலி செய்யும்.\nஅவைகளில் தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள், இராணுவ உளவு செயற்கைக்கோள்கள் மற்றும் ஹப்பிள் தொலைநோக்கி போன்ற விஞ்ஞான கருவிகளும் உள்ளன. தவிர விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையங்களும் கூட வெடிப்பின் கதிர்வீச்சினால் ஆபத்துக்கு உள்ளாகலாம். நாம் தரையில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை.\nவெடிப்புப் புள்ளியானது மிகவும் தூரமாக இருக்கும் பட்சத்தில் நமக்கு பெரிய அளவிலான ஆபத்துகள் இருக்காது, அதாவது உயர் ஆற்றல் கதிர்வீச்சு நம்மை எட்டாது, அதற்காக நாம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. நிகழும் குண்டு வெடிப்பானது மின்காந்த தூண்டலை ஏற்படுத்தி பூமியில் உள்ள குறிப்பிட்ட அளவிலான ஒரு பரந்த பகுதியை இருளில் மூழ்கடித்து விடும். அதாவது பிராந்திய மின்வழங்கல் மற்றும் மின்னாற்றலை வேலைநிறுத்தம் செய்ய வைக்கும். அவைகளை வீழ்த்தும். இதன் விளைவாக மில்லியன் கணக்கான மக்கள் பல நாட்கள் வரையிலான மின்சக்தி இல்லாமல் அவதிப்பட நேரலாம்.\nவெடிப்பினால் ஏற்படும் கதிர்வீச்சு ஆனது வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனுடன் தொடர்பு கொண்டு அடுத்த பல நாட்கள் வரையிலாக நீடித்திருக்கும் (வெடிப்பு தளத்திற்கு அருகில்) ஒரு கண்கவர் அரோராவை உருவாக்கும்.\nஇது போன்ற ஒரு சம்பவம் இது ஒருபோதும் நடக்காது. ஏனெனில் சார் (Tsar) போன்ற டெர்மோன் அணுக்கரு சாதனங்கள் தற்போது இல்லை. அப்படியே உருவாகினாலும் அது சுமார் 27,000 கிலோ என்கிற அளவிலான எடையை கொண்டு இருக்கும். இந்த அளவிலான ஒரு எடையை விண்வெளிக்குள் சுமந்து செல்ல உலகில் உள்ள ஒரு சில செயல்படும் ராக்கெட்டுகளால் மட்டுமே சாத்தியம் என்பதால் நாம் பாதுகாப்பாக இருப்பது உறுதி.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nநிலவின் குகைகள், எரிமலைக் குழாய்களை ஆராய ஸ்பைடர் போன்ற 'வாக்கிங்' ரோபோட்\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nநாசா விண்வெளி வீரர்கள் நிலவில் 14 நாட்கள் தங்குவதற்கு புதிய திட்டமா\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nவிண்வெளியில் தோன்றிய பேய் போன்ற தோற்றம்\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nககன்யான்பணி:ரஷ்யாவுக்கு செல்லும் 12விண்வெளி வீரர்கள்-சிவன்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nநாசாவுடன் கூட்டு: அதிரடியான இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-11-22T02:23:28Z", "digest": "sha1:HIL2YQJL6JKKWPIMYUQ4HGJL2BUU2EPA", "length": 11897, "nlines": 135, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிரக் | Automobile Tamilan", "raw_content": "வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஎம்ஜி மோட்டாரின் முதல் பொது ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் திறப்பு\nமாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்\nபிஎஸ்-6 ஹூண்டாய் ஆரா காரின் என்ஜின் விபரம் வெளியானது\n542 hp பவர்.., ஆஸ்டன் மார்டின் DBX எஸ்யூவி அறிமுகமானது\n1.4 லி., டீசல் என்ஜின், எட்டியோஸ், எட்டியோஸ் லிவா காரை நிறுத்தும் டொயோட்டா\n482 கிமீ ரேஞ்சு.., ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ எஸ்யூவி அறிமுகமானது\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\nசிஎஃப் மோட்டோ பைக் நிறுவன முதல் டீலர் துவக்கம்\n500சிசி மாடல்களை கைவிடுகிறதா.., ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nபிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை\nகேடிஎம் 390 அட்வென்���்சர் பைக்கின் முக்கிய சிறப்புகள்\nசேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டி உட்பட மேலும் சில முக்கிய விபரங்கள்\nவிருப்பம் போல ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் ஆப்ஷன் அறிமுகம்\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஎம்ஜி மோட்டாரின் முதல் பொது ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் திறப்பு\nமாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்\nபிஎஸ்-6 ஹூண்டாய் ஆரா காரின் என்ஜின் விபரம் வெளியானது\n542 hp பவர்.., ஆஸ்டன் மார்டின் DBX எஸ்யூவி அறிமுகமானது\n1.4 லி., டீசல் என்ஜின், எட்டியோஸ், எட்டியோஸ் லிவா காரை நிறுத்தும் டொயோட்டா\n482 கிமீ ரேஞ்சு.., ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ எஸ்யூவி அறிமுகமானது\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\nசிஎஃப் மோட்டோ பைக் நிறுவன முதல் டீலர் துவக்கம்\n500சிசி மாடல்களை கைவிடுகிறதா.., ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nபிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்புகள்\nசேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டி உட்பட மேலும் சில முக்கிய விபரங்கள்\nவிருப்பம் போல ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் ஆப்ஷன் அறிமுகம்\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nரூ.350 கோடி மதிப்பிலான ஆர்டரை கைப்பற்றிய அசோக் லேலண்ட்\nபிரசத்தி பெற்ற விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.350 கோடி மதிப்பில் 3123 மற்றும் 3723 டிரக் மாடல்களில் 1200 டிரக்குகளை சப்ளை செய்யும் ஆர்டரை அசோக் லேலண்டு நிறுவனம் ...\nஜிஎஸ்டி வரி : வர்த்தக வாகனங்கள் விலை உயருமா \nநாளை முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி எனப்படும் ஒரே தேசம் ஒரே வரி என அழைக்கப்படுகின்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் காரணமாக ...\nடாடா வர்த்தக வாகனங்களில் EGR மற்றும் SCR நுட்பங்கள் அறிமுகம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களில் பாரத் ஸ்டேஜ் 4 தரத்துக்கு ஏற்ற EGR மற்றும் SCR நுட்பங்கள் பொருத்தப்பட்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. EGR நுட்பம் டாடா ...\nஅசோக் லேலண்ட் பார்ட்னர் மற்றும் குரு டிரக் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்திய வர்த்தக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய பார்ட்னர் மற்றும் குரு என இரு டிரக் மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பார்ட்னர் டிரக் எல்சிவி ...\nமேன் CLA எவோ டிரக் வரிசை அறிமுகம்\nஇந்தியாவின் மேன் டிரக் நிறுவனம் இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட மேன் CLA எவோ டிரக் வரிசையில் இரு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மேன் CLA EVO 25.300 6x4 BS4 டிப்பர் ...\nஉலகின் மிக வேகமான டிரக் : வால்வோ தி ஐயன் நைட்\nஉலகின் மிக வேகமான டிரக் என்ற பட்டத்தை வால்வோ தி ஐயன் நைட் டிரக் பெற்று சாதனை படைத்துள்ளது. வால்வோ தி ஐயன் நைட் டிரக் உச்ச ...\nவால்வோ தி ஐயன் நைட் டிரக் : உலகின் வேகமான டிரக் சாதனை\nவருகின்ற ஆகஸ்ட்24ந் தேதி உலகின் வேகமான டிரக் என்கின்ற சாதனையை படைக்கும் நோக்கில் 2400 hp ஆற்றலை வெளிப்படுத்தும் வால்வோ தி ஐயன் நைட் டிரக் (The ...\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஹவால் பிராண்டில் களமிறங்கும் சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ்\nரூ.4,000 கோடி முதலீட்டில் களமிறங்கும் சீனாவின் சாங்கன் ஆட்டோமொபைல்\nஅக்டோபர் 2019., விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20161028-5869.html", "date_download": "2019-11-22T03:00:02Z", "digest": "sha1:A3JUGCJIDOIOESWD4XUSVFQR526NY43S", "length": 12825, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ராக்காவைக் கைப்பற்ற திட்டம் | Tamil Murasu", "raw_content": "\nவா‌ஷிங்டன்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைநகரமாக இயங்கி வரும் சிரியாவின் ராக்கா நகரைக் கூடிய விரைவில் கைப் பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ராக்காவில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை அடுத்த சில வாரங்களிலேயே நடத்தவேண்டும் என்று அமெரிக்காவின் தற்காப்புத் துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கத்திய நாடுகளில் பயங் கரவாதத் தாக்குதல்களை நடத்து வது குறித்து ராக்காவில் இருந்தவாறு பயங்கரவாதிகள் திட்டமிட்டு ���ருவதாகவும் அதிகாரிகள் நம்புகின்றனர். தாக்குதல்களைத் தடுக்க ராக்காவைக் கைப்பற்றுவது அவசியம் என்று அவர்கள் குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து துருக்கி யின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது குர்தியப் போராளிகளுடன் இணைந்து ராக்காவுக்குள் புகுந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்க அதிகாரிகள் தாயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுர்தியப் படையுடன் சேர்ந்து அமெரிக்கா பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் துருக்கியில் உள்ள குர்தியச் சமூகத்தினர் மத்தியில் சுதந்திர உணர்வு எழக்கூடும் என்று துருக்கி அஞ்சுகிறது. இருப்பினும், ஐஎஸ் பயங்கர வாத அமைப்புக்கு எதிராக தாக்கு தல் நடத்த யார் முன்வந்தாலும் அவர்களுடன் இணைந்து போராட தயாராக இருப்பதாக ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ உயர் அதிகாரி லெஃப் டிணன்ட் ஜெனரல் ஸ்டெஃபன் டௌன்சன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஈராக்கில் இருக்கும் மோசுல் நகரை ஐஎஸ் பயங்கரவாதி களிடமிருந்து கைப்பற்ற கடுமை யான சண்டை நடந்துகொண்டி ருக்கும்போதே ராக்காவுக்கான போர் தொடங்கும் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித் துள்ளது. ஒரே நேரத்தில் மோசுலிலும் ராக்காவிலும் தாக்குதல்கள் நடத்தி பயங்கரவாதிகளுக்கு நெருக்குதல் கொடுப்பது மிகவும் முக்கியம் என்று மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளுக்குத் தலைமை தாங்கும் ஜெனரல் ஜோசஃப் எல். வோட்டல் கூறி னார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஹாங்காங் பலதுறை தொழில் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள நிலையில் அமெரிக்கா-சீனா இிடையே மேலும் விரிசல் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. படம்: ஏஎஃப்பி\nநாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது.. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்\nகூட்டத்தில் கலந்துகொண்டால் மட்டுமே அமைச்சர் ஆகலாம்\nதென்கொரியாவிலிருந்து அமெரிக்க வீரர்களை மீட்டுக்கொள்ளும் திட்டமில்லை\nகாஷ்மீரில் 5,000 பேரை கைது செய்துள்ளதாக அரசு தகவல்\nகோல் வேட்டையில் இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து\nமற்றவரின் ‘வைஃபை’யை திருட்டுத்தனமாகப் பயன்படுத்திய தந்தை, மகன் கொலை\nகிராமத்தின் தெருவில் அடிக்கடி பணக் கத்தைகள் கண்டுபிடிப்பு\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\n‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/en/?start=36", "date_download": "2019-11-22T02:34:32Z", "digest": "sha1:LIEDSI36VMGVSUKNLC7OAN7B5NWU6G43", "length": 7391, "nlines": 222, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Kopay - Home", "raw_content": "\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசால��� மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\nமுதியோா் தின நிகழ்வுகள் - 2019\nஇன்று (2019.10.01) முதியோா் தின நிகழ்வுகள் எமது பிரதேச...\nமத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலா்களின் களவிஜயம்\nஇன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல்...\n”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்...\nபட்டதாாிப் பயிலுனா்களை ஒருவருட காலத்திற்கு பயிற்சிக்காக அழைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/37517-bjp-wins-clear-majority-in-gujarat-assembly.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-22T02:10:15Z", "digest": "sha1:5QK76H7KTJIWGWKM4X6V7SFOHEGIV6MV", "length": 9010, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குஜராத்தில் சதத்தை தவறவிட்ட பாஜக: 99 இடங்களில் வெற்றி | BJP Wins Clear Majority In Gujarat Assembly", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nகுஜராத்தில் சதத்தை தவறவிட்ட பாஜக: 99 இடங்களில் வெற்றி\nகுஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.\nகுஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாந���லங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. குஜராத் மாநிலத்தில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்கள் படபடக்கும் திருப்பங்கள் அரங்கேறின. முதலில் பாஜகவும், பின்னர் சில நிமிடங்கள் காங்கிரஸும் முன்னிலை பெற்றது. ஆனால் 10 மணிக்கு மேல் நிலவரம் முற்றிலும் மாறிப்போனது. பாஜக 20-30 இடங்கள் முன்னிலை பெற்று, அதே நிலைதான் தொடர்ந்து நீடித்தது. காங்கிரஸ் 75 இடங்களிலும், பாஜக 100 இடங்களிலும் முன்னிலை பெற்று வந்தன. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சி 70 இடங்களுக்கு கீழே முன்னிலை பெறும் நிலை இருந்தது. பின்னர் காங்கிரஸ் கட்சி 70 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது.\nஇறுதியில், மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 77, பாஜக 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 2, சுயேட்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். பாஜக 99 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. முந்தையை தேர்தலை விட பாஜக 16 இடங்கள் குறைவாக வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 16 இடங்கள் அதிகமாக வென்றுள்ளது.\nஅடுத்தடுத்த வீடுகளில் கதவை உடைத்து நகை கொள்ளை\n3 மணி நேரத்தில் 21,000 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n - முதல்வர் பழனிசாமி பதில்\n“கூட்டணி குறித்து டெல்லி பாஜக தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்” - அமைச்சர் கடம்பூர் ராஜு\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்: மக்களவையில் அமைச்சர் பதில்..\nமகாராஷ்டிராவில் நாளை மேயர் தேர்வு\nமேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்: ஆதரவும், எதிர்ப்பும்..\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் : பாஜக கடும் எதிர்ப்பு\nசிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சோனியா காந்தி ஒப்புதல்\nபரபரப்பாகும் மகாராஷ்டிரா அரசியல்: மீண்டும் பாஜக- சிவசேனா கூட்டணி உடன்பாடு\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nமிக்ஸியை விற்று மது அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅடுத்தடுத்த வீடுகளில் கதவை உடைத்து நகை கொள்ளை\n3 மணி நேரத்தில் 21,000 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/3", "date_download": "2019-11-22T02:10:09Z", "digest": "sha1:44BW4H74TQIKR5QKXZW4GA6R2TBDR4FW", "length": 8929, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தனியார் பள்ளி", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\n“எங்களுக்கு அம்ரிதா டீச்சர் வேணும்” - கதறித் துடித்த மாணவ மாணவிகள்\nஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்க எளிய கருவி கண்டுபிடித்த மாணவி\n‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\n‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\n‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\n - சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்\n“கருவறையில் பிறந்து கருப்பறையில் முடிந்தது என் வாழ்க்கை”- சுஜித் நினைவாக கல்வெட்டு..\nமழையால் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை\nநீலகிரியிலுள்ள 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடு\nகல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கத் திட்டம் - பள்ளிக்கல்வித்துறை\nபள்ளி விடுமுறை தாமதமாக அறிவிப்பு: தவிக்கும் மாணவர்கள்\nமழையால் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை\nமாணவிக்கு பாலியல் தொல்லை - கராத்தே பயிற்சியாளர் போக்ஸோவில் கைது\nதேனீக்கள் தாக்கியதால் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு\n“எங்களுக்கு அம்ரிதா டீச்சர் வேணும்” - கதறித் துடித்த மாணவ மாணவிகள்\nஆழ்துளை கிணற்றில் சிக்கிய கு���ந்தையை மீட்க எளிய கருவி கண்டுபிடித்த மாணவி\n‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\n‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\n‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\n - சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்\n“கருவறையில் பிறந்து கருப்பறையில் முடிந்தது என் வாழ்க்கை”- சுஜித் நினைவாக கல்வெட்டு..\nமழையால் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை\nநீலகிரியிலுள்ள 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடு\nகல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கத் திட்டம் - பள்ளிக்கல்வித்துறை\nபள்ளி விடுமுறை தாமதமாக அறிவிப்பு: தவிக்கும் மாணவர்கள்\nமழையால் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை\nமாணவிக்கு பாலியல் தொல்லை - கராத்தே பயிற்சியாளர் போக்ஸோவில் கைது\nதேனீக்கள் தாக்கியதால் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=10627", "date_download": "2019-11-22T02:57:23Z", "digest": "sha1:HRMWFHUFYDXBSZD2P4RI54N6TBB35SU7", "length": 9053, "nlines": 29, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 4)\nவிலங்குகள் மருத்துவமனையில் ஒவ்வொன்றாக ஏற்பாடுகள் நடந்தன. சோகத்தோடு ரமேஷ், கீதா மற்றும் அருண் சிறிதுநேரம் கழித்து பக்கரூவைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டனர். கிளம்பும் முன்னர் கீதா டாக்டரிடம் விடை பெற்றுக்கொண்டார். வீட்டுக்குத் திரும்பிப் போகும்பொழுது காரை ரமேஷ் ஓட்டினார். பின்சீட்டில் கீதாவும் அருணும் உட்கார்ந்து இருந்தனர். பக்கரூ அருணின் மடியில் படுத்துக் கொண்டிருந்தான்.\nவண்டியின் உள்ளே நிசப்தம். காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாததில் அனைவருக்கும் ஒரே பசி. அதற்கு மேலே ��க்கரூவின் உடல்நிலை பற்றிய கவலை.\n\" களைப்போடு கேட்டார் கீதா.\n\"நாம வேற டாக்டர்கிட்ட போலாமா\nஅது ஒரு சிறுவனின் கேள்வி. தனது செல்லநாய்க்குட்டியை நினைத்துக் கேட்பது.\n\"வேற டாக்டர் நம்ம பக்கரூவை குணப்படுத்தினா நல்லதுதானே\nஅந்தச் சிறுவன் மருத்துவத்தில் Second Opinion பற்றி நினைவுபடுத்தினான். ஆனால், களைப்பும் பசியும் அப்பாவைக் கோபங்கொள்ளச் செய்தன.\n டாக்டர் உட்ஸ் முட்டாள்னு நினைச்சியா அவங்கதான் காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்களே அவங்கதான் காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்களே\nஅதற்குமேல் ஒன்றும் பேசாமல் சட்டென்று வண்டியை ஓரத்தில் நிறுத்தி இறங்கினார். வீடு அங்கிருந்து மிகவும் பக்கத்தில்தான். \"என்னால் இதுக்குமேல வண்டில உட்கார முடியாது. நான் கிளம்பறேன்\" என்று சொல்லிக்கொண்டே நடந்தார் ரமேஷ்.\nரமேஷ் போனபின்னர் \"அம்மா, எதுக்கம்மா அப்பா இவ்வளவு கோபப்படுறாரு’ என்று விசும்பியபடி கேட்டான் அருண். \"நான், நம்ம பக்கரூவை காப்பாத்ததானே கேட்டேன்.\" பதில் பேசாமல் அருணை இறுக்கிக் கட்டிக்கொண்டார் கீதா. குழந்தையின் மனம் அவருக்குப் புரிந்தது. கணவரின் எரிச்சலும் புரிந்தது. இரண்டுமே பக்கரூவின் நிலைமையினால்தான் என்று அறிந்து கண்ணில் வந்த நீரை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார்.\n\"அம்மா, நம்ம ஏன் அம்மா வேற டாக்டர்கிட்ட கேக்கக்கூடாது\nமகனின் கேள்வியில் ஒரு நியாயம் இருந்தது. அதற்கும் மேலே, அப்படியாவது பக்கரூவைக் காப்பாற்ற முடியுமா என்ற ஒரு நப்பாசையும் இருந்தது.\n\"கண்ணா, முதல்ல சாப்டுட்டு பேசலாமா வா, Inn-Out Burger போகலாம்\" என்று சொல்லியபடி அவரே டிரைவர் சீட்டுக்குப் போனார்.\nசற்று நேரத்திற்குப் பின் அவர்கள் வண்டியின் உள்ளே உட்கார்ந்துகொண்டு, பர்கர் சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தனர். \"சொல்லுப்பா, இப்ப சொல்லு. அம்மா இப்ப ரொம்ப ஸ்ட்ராங் ஆயிட்டேன்\" என்று சொல்லி கீதா சத்தமாகச் சிரித்தார். அவர் குரலில் ஒரு தெம்பு இருந்தது.\n\"டாக்டர் உட்ஸ் தவிர மத்த டாக்டர்கிட்ட ஏன் அம்மா கேக்கக்கூடாது\n\"யாராவது அப்படி உனக்குத் தெரியுமா கண்ணா\n\"ஏன் அம்மா, நம்ம டாக்டர் உட்ஸ்கிட்டயே கேட்கலாமே\" அருண் சொன்னது கீதாவுக்கு வியப்பாக இருந்தது. தனது மகன், ஒரு குழந்தைபோல இருப்பவன், ஒரு செயல்வீரன் போலப் பேசியது அவருக்கு ரொம்பப் பெருமையாக இருந்தத��.\nஉடனடியாக, டாக்டருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அனுப்பிய சிலநிமிடங்களில் பதில் வந்தது. அவர் மற்ற டாக்டர்களின் தொடர்பு விவரங்களைக் கொடுத்திருந்தார். கீதாவும், நம்பிக்கையோடு மற்ற டாக்டர்களுக்கு பக்கரூவின் உடல்நலம் பற்றி விவரங்களை அனுப்பினார். டாக்டர் உட்ஸ் எக்ஸ்ரே மற்றும் தேவையான ஆவணங்களை அனுப்பிவைத்தார்.\n\"அம்மா, எப்படியாவது ஒரு டாக்டராவது நம்ம பக்கரூவை காப்பாத்திடுவாங்க இல்லையா\" என்று கவலையோடு கேட்டான் அருண்.\nகீதாவுக்கும் ஒரு நம்பிக்கை வந்தது. ஒருவிதமான எதிர்பார்ப்போடு வீடுவந்து சேர்ந்தனர். அன்று இரவுவரை ஒன்றன் பின் ஒன்றாக மற்ற டாக்டர்களிடம் இருந்து பதில் வர ஆரம்பித்தது. எல்லோரும் ஒரே அபிப்பிராயம்தான் கொடுத்திருந்தனர்: பக்கரூ பிழைப்பது மிகக்கடினம்.\nஒவ்வொரு பதிலையும் படித்த அருண், அழுகையை அடக்கிக்கொண்டு, \"மாட்டேன் அம்மா, மாட்டேன். நான் நம்ம பக்கரூவை சாகவிடமாட்டேன். எப்படியாவது ஒரு வழி கிடைக்கும்\" என்று ஒரு மாவீரன்போலச் சபதம் செய்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmerjunction.com/author/tech-support-farmerjunction/", "date_download": "2019-11-22T01:52:02Z", "digest": "sha1:MKVRRSD376L3WNDYXH4C2FBQNUDOWHJ6", "length": 37995, "nlines": 253, "source_domain": "farmerjunction.com", "title": "Vivasayi, Author at Farmer Junction", "raw_content": "\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\nதென்னை மீட்டெடுக்கும் வழிமுறை. சென்னையை அச்சுறுத்திய கஜா புயல் திசை மாறி, டெல்டா மாவட்டங்களில் கோரத் தாண்டவமாடிச் சென்றுவிட்டது. ஈரமற்ற அதன் தடயம் சாய்ந்துகிடக்கும் தென்னைகளிலும் வாழைகளிலும் தெரிகிறது. தங்களின் பல்லாண்டு கால உழைப்பையும் சேமிப்பையும் பறிகொடுத்த விவசாயிகள் நெஞ்சுக்கூடே காலியானது போல உணர்கின்றனர். தஞ்சாவூரைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இருந்த லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வீழ்ந்துள்ளன. பேராவூரணி, ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகள் இதில் பிரதானம். இயற்கைச் சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. அதனால்…\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nநாமக்கல் மாவட்டத்தில் வீட்டுத் தோட்ட முறையில் , காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், வீட்டுத்தோட்ட காய்கறி விதை, தளைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு, 25 ரூபாய் மதிப்புடைய உயர் விளைச்சல் தரும் பீர்க்கன், தக்காளி, வெண்டை, முருங்கை, தட்டைப்பயிர், மிளகாய் மற்றும் அவரை ஆகிய காய்கறிகளில், ஏதாவது ஐந்து காய்கறி விதைகள் 40 சதவீதம் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பயனாளியும், அதிகபட்சமாக, ஆறு காய்கறி தளைகள் வரை பெறலாம்.…\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\nவிவசாயத்துக்கு அடிப்படையான மண்ணின் தன்மைக்கேற்பவே என்ன விவசாயம் செய்யலாம் என்பதை முடிவு செய்ய இயலும். பொதுவாக ஒரு ஊரில் உள்ள மண்வளமானது அனைத்து வயல்களிலும் அதே தரமானதாகவோ, தன்மை உடையதாகவோ இருக்க முடியாது. ஒவ்வோர் வயலிலும் மண்ணின் தன்மையில் மாற்றம் இருக்கும். அதனைக் கண்டறிந்து அதற்கேற்ப பயிர் செய்வதே சிறந்ததாகும். மண்ணின் வளத்தை எவ்வாறு கண்டறிவது என்பதற்கு, ஒவ்வோர் மாவட்டத்திலும் வேளாண்மை உதவி இயக்குநரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மண்பரிசோதனை நிலங்கள் உதவி செய்கின்றன. மண்…\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nபசுந்தீவனம் கால்நடை வளர்ப்பு தீவனம் அளித்தல் சேமிப்பு முறைகள் பூச்சி மருந்து தெளித்தல் கேள்வி பதில் கால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு செலவில் 3-ல் 2 பங்கு தீவனங்களுக்காக செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு ஏற்ற தீவனத்தை தயாரித்து அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். பசுந்தீவனம் மழைக்காலங்களில், பசுந்தீவனம் மிகுதியாக கிடைத்தாலும், செரிமானம் மற்றும் உற்பத்தி திறன் குறைவாக காணப்படும். மழையில் நனைந்த பசுந்தீவனத்தை…\nசுத்தமாக பால் கறப்பது எப்படி\nபாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் உள்ளன. எனவே பால் ஒரு சரிவிகித உணவு எனச் சொல்லலாம். அப்படிப்பட்ட பாலை நல்ல முறையில் அதன் சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்யப்பட வேண்டும். அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால் பாலின் மூலம் காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப் போக்கு முதலிய நோய்கள் வரக் கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்காகப் பெருகி பாலின் தரத்தையும் கெடுத்து விடும். பாலையும் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. ஏனெனில், கிருமிகள் வெகு விரைவாக…\nபறவைகளை விரட்டும் எளிய தொழில்நுட்பம்\nProtecting crops from birds using technology விவசாயத்தில் பூச்சிகளின் தாக்குதலால் ஏற்படும் சேதத்தைவிடப் பறவைகளால் ஏற்படும் சேதம் மிக அதிகம். குறிப்பாக, மானாவாரி விவசாயத்தில் பறவைகளால் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்துவருகிறார்கள் விவசாயிகள். இந்த நிலையில் எளிய தொழில்நுட்பம் மூலமாகப் பறவைகளை விரட்டி வருகிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மானாவாரி விவசாயி காமராஜா. தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேலச்செக்காரக்குடி கிராமத்தில் விவசாயம் செய்துவருகிறார் காமராஜா. ஓர் உச்சி வெயில் நேரத்தில்…\nஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை\nஇயற்கை உரம் தயாரிப்பு முறை நான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றை எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். 36 லிட்டர் தண்ணீரில் 38 மில்லி இ.எம் ஊற்றி நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இ.எம் கிடைக்காத நிலையில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 36 லிட்டர் தண்ணீரில்…\nதென்னைக்கு இயற்கை உரம் செய்முறை\nதென்னைக்கு இயற்கை உரம் செய்முறை காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், வேப்பம் புண்ணாக்கு, பூண்டு, உட்பட 14 இயற்கை பொருட்களை எடுத்து, பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை அவைகளை நன்றாக கலக்கி, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குழிக்கு தண்ணீர் பாய்ச்சவும் இவை ஆறு மாதத்தில் மக்கிய இயற்கை உரமாக உருமாகிறது.…\nஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக மோரிங்கா ஆயில்\nMoringa Oil ஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக மோரிங்கா ஆயில் எனும் பெயரில் சந்தைக்கு வந்துள்ளது. இது ஆலிவ் ஆயிலை விட 15 மடங்கு விலை அதிகமுள்ள சூப்பர் புட் அமெசானில் 100 மிலி மொரிங்கா ஆயில் 470 ரூபாய்க்கு கிடைக்கிறது. 240 கிராம் மொரிங்கா பவுடர் அமெசானில் 250 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதென்ன மோரிங்கா ஆயில் அமெசானில் 100 மிலி மொரிங்கா ஆயில் 470 ரூபாய்க்கு கிடைக்கிறது. 240 கிராம் மொரிங்கா பவுடர் அமெசானில் 250 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதென்ன மோரிங்கா ஆயில் நம்ம ஊரு முருங்கைக்காய்தாங்க இதன் விஞ்ஞானப் பெயர், மோரிங்கா ஒலிஃபெரா என்பதாகும். இந்த மோரிங்கா எண்ணெய், பவுடர்னு வாங்குறதை விட…\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nநம்மூர் மக்களின் உணவுப்பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் அசைவ உணவுப்பொருள் சிக்கன். அதற்காக மக்கள் செய்யும் செலவும் அதன்மூலம் கிடைக்கும் சத்துகளும் மிக அதிகம். அதேநேரத்தில் சிக்கன்மீதும் முட்டையின்மீதும் நமக்கிருக்கும் சந்தேகங்கள் எக்கச்சக்கம். நாட்டுக்கோழி சிறந்ததா, பிராய்லர் கோழி சிறந்ததா, போலி முட்டைகளை எப்படிக் கண்டறிவது உள்ளிட்ட ஏகப்பட்ட சந்தேகங்கள் இவற்றைச் சுற்றி உலவுகின்றன. இந்தச் சந்தேகங்கள் அனைத்தையும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இயங்கும், கோழியின ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ஆ.வே.ஓம்…\nஆரம்ப முதலீடு 550 ரூபாய்… ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்\nநாட்டுக்கோழி கொடுக்கும் ‘நச்’ லாபம்ஜி.பிரபு, படங்கள்: வீ.சிவக்குமார் *மேய்ச்சல் முறையில் தீவனச்செலவு குறைவு *விற்பனைக்குப் பிரச்னையில்லை *இறைச்சியாக விற்றால், கூடுதல் லாபம் *முட்டை மூலம் தனி வருமானம் *ஒரு நாள் குஞ்சுகளாக விற்றால், செலவேயில்லை புயல், மழை, வெயில் என இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க… நிலையான விலையின்மை, அதிகரித்துக்கொண்டே வரும் சாகுபடிச்செலவு போன்ற பல பிரச்னைகளால் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள், பெரும்பாலான விவசாயிகள். அத்தகையோருக்கு சிறந்த தீர்வாக இருப்பது, கால்நடை வளர்ப்புதான். கால்நடைகளில் ஆடு,…\nநாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்\nHerbal treatment for Chicken நாட்டுக்கோழிகளுக்கு வரும் நோய்கள் மற்றும் அவற்றுக்கான கைவைத்தியம் ஆகியவை குறித்து முன்னோடிப் பண்ணையாளர் ‘காட்டுப்புத்தூர்’ பாலு சில விஷயங்களைக் பகிர்ந்துகொண்டார். Herbal treatment for Chicken கோழி கழிச்சல் “நாட்டுக்கோழிகளுக்கு வெளில், காற்று, பனி, மழை என ஒவ்வொரு பருவநிலை மாறும் போதும் நோய்த்தாக்குதல் ஏற்படும். கோழிகளை அதிகளவில் தாக்குவது வெள்ளைக்கழிசல் மற்றும் ரத்தக்கழிசல் நோய்தான். வெள்ளை , ���ச்சை அல்லது வெள்ளையும் பச்சையும் கலந்த நிறத்தில் கோழிகள் மலத்தைக் கழிந்தால்…\nவாத்து வாத்து வளர்ப்பின் நன்மைகள் வாத்து இனங்கள் கொட்டில் முறையில் வாத்து வளர்ப்பு தீவன பராமரிப்பு கூஸ் வாத்து அடிப்படை தகவல்கள் கூஸ் வகைகள் Duck Breeders List வாத்து வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் வாத்துகள் உள்ளன. மொத்த முட்டை உற்பத்தியில் 6 முதல் 7 சதவீதம் வரை வாத்துகள் பங்களிக்கின்றன. தற்பொழுது பரவலாக நாட்டு வகை வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு…\nகூட்டின மீன்வளர்ப்பு மீன்குஞ்சுகளை இருப்பு செய்தல் உணவிடுதல் குளங்களின் பராமரிப்பு மீன் பிடித்தல் கூட்டின மீன்வளர்ப்பு குளங்களில் மாறுபட்ட உணவு, இடம், உயிரிவளி ஆகியவற்றைப் போட்டியில்லாமல் பயன்படுத்தும் பல்வேறு இன மீன் குஞ்சுகளை ஒரே குளத்தினில் இருப்பு செய்து வளர்த்தெடுப்பது கூட்டின மீன் வளர்ப்பு முறையாகும். இதன்படி நான்கு முதல் ஆறு வகையான மீன் இனக்குஞ்சுகளையும், நன்னீர் இறாலையும் தேர்வு செய்து குளங்களில் இருப்பு செய்து வளர்ப்பதன் மூலம் மொத்த உற்பத்தியினை பெருக்கலாம். கூட்டின மீன்வளர்ப்பில் குளத்தில்…\nவிவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி\nவிவசாய கடன் பயிர்க்கடன் பெற தகுதி கடன் பெறுவது எப்படி விளிம்பு தொகை வட்டி எவ்வளவு திரும்ப செலுத்தும் முறை விவசாய கடன் இந்தியாவின் முதுகெழும்பு விவசாயத்தில் தான் இருக்கிறது என்பர். பல்வேறு வகையான தொழில்களுக்கு தேவைப்படுவது போலவே வேளாண்மை தொழிலுக்கும் மூலதனம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. விவாசயிகள் தங்கள் கடன் தேவைகளை பல வழிகளில் பூர்த்தி செய்து வருகின்றனர். முதன்முதலாக விவசாயிகளுக்கு வங்கி கடன் என்பது கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகள்…\nநாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம்\n”தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ஆணையிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க ஆகும் செலவில் 25 சதவிகிதத் தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. இதைத்தவிர நபார்டு வங்கியின் சார்பில் 25 சதவிகித மானியம் வழங்கப்படும். மீதமு��்ள 50 சதவிகிதத் தொகை பயனாளிகள் தங்களின் சொந்தச் செலவிலோ வங்கிக் கடனாகவோ செலவிட வேண்டும். தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் நிதி அளவு…\nசொட்டு நீர்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம்\nசொட்டு நீர் பாசன வசதி யார், யார் மானியம் பெறலாம் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சொட்டு நீர் பாசன வசதி சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்கு இதுவரை இருந்த பரப்பு வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் விரும்பும் பரப்பு முழுமைக்கும் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து பயன் பெறலாம். நாளுக்கு நாள் நீர்த்தேவை அதிகரித்து வரும் நிலையில், சிக்கனமாக நீரைப் பயன்படுத்தி, வருங்காலத்…\nகால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’ – சைலேஜ்\n சைலேஜ் என்பது பதப்படுத்தி சேமிக்கப்படும் கால்நடைத் தீவனமாகும். இதனை ஊறுகாய்ப் புல் என்று தமிழ்ப்படுத்தியுள்ளனர். நமது உணவு வகைகளில் ஊறுகாய் என்பது குறிப்பிட்ட பக்குவத்தில், பதத்தில் சேமித்து நீண்ட காலம் வைக்கப்படும் உப உணவு. புதிய ஊறுகாயைவிட, சேமித்து வைக்கப்படும் ஊறுகாய்க்கு சற்றே கூடுதல் சுவை என்பது அனைவரும் அறிந்ததே. ஜாடியை எப்போது திறந்தாலும் நாக்கின் சுவை முடிச்சுகளை உமிழ்நீரால் மிதக்கவைக்கும் ஊறுகாயைப் போலவே, ‘சைலேஜ்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஊறுகாய்ப் புல்லும்…\nதீவனம் கிடைக்காததால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறப்பு..\nHIGHLIGHTS A farmer in Moyar said he had lost more than 50 of his cows to drought in the last six months. Environmentalists say districts such as Erode, Salem and Coimbatore were also equally affected தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி மனிதர்களை மட்டுமல்லாமல், கால்நடைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பச்சை பசேலென்ற இயற்கை காட்சிகளுக்கு பெயர் போன நீலகிரி மாவட்டத்தில் மட்டும், கடந்த…\nஎண்ணெய் வித்து பயிரான நிலக்கடலையை தரத்துடன் பிரித்தெடுக்க இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தரராஜ் தெரிவித்தார். தமிழகத்தில் நிலக்கடலையானது 25 சதம் மானாவாரியாகவும், 75 சதம் இறவையிலும் சாகுபடி செய்யப்படுகிறது. நிலக்கடலையை அறு��டை செய்வதற்கு ஆள்கள் பற்றாக்குறையாலும், கிடைக்கும் ஆள்களுக்கு அதிக கூலி கொடுக்கும் நிலைக்கும் விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.இதனால் அவர்கள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளிடம் அறுவடை…\n19 ரூபாய் செலவில் 8 கிலோ பசுந்தீவனம்\nவறட்சி காலத்தில் ஏற்பட்டுள்ள பசுந்தீவனத் தட்டுப்பாட்டைப் போக்கக் கால்நடைத் துறை சார்பில் மண்ணில்லாமல் வளர்க்கும் முறையில் ரூ.19 செலவில் எட்டு கிலோ பசுந்தீவனத்தை ஏழு நாட்களில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதோடு, கோடை வெப்பமும் உக்கிரமாக உள்ள நிலையில் விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் வறட்சியால் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். குறைந்த பரப்பில் பசுந்தீவனம் வறட்சி காரணமாக விவசாயச் சார்புத்…\nசரியான மழை, சரியான தட்பவெப்பம், நல்ல மண்வளம் எல்லாம் இருந்தாலும்… விதைக்கும் விதை சரியாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். இது ஆடிப்பட்டத்துக்கு மட்டுமல்ல, எல்லா பட்டத்துக்கும் பொருந்தும். மற்ற பொருட்களைப் போல விதைகளை முழுமையாக சோதனை செய்து பார்த்தெல்லாம் வாங்க முடியாது. நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாங்க முடியும். அந்த விதை பலன் தருமா என்பது பல மாதங்கள் கழித்துத்தான் தெரிய வரும். ஆனால், சான்றளிக்கப்பட்ட விதைகளை வாங்கும்போது பெரும்பாலும் இப்பிரச்னைகள் வருவதில்லை. அப்படி சான்றளிக்கப்பட்ட…\n26 மாடுகள்… ஆண்டுக்கு ரூ12 லட்சம் லாபம்\nநல்ல பால் தரும் நாட்டு மாடுகள்… – காங்கிரேஜ், கிர்… ரசாயனங்களால் விளைந்த கேடுகளை மக்கள் உணரத் தொடங்கியதால் இயற்கை விளைபொருட்கள், பாரம்பர்ய அரிசி, காய்கறிகள் போன்றவை குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருகிறது. அந்த வகையில், அதிக நோய் எதிர்ப்புச் சக்தியையும், சுவையையும் கொண்ட நாட்டுப் பசுக்களின் பால் குறித்த விழிப்பு உணர்வும் அதிகரித்து வருவதால், அதற்கான தேவையும் அதிகரித்து நல்ல சந்தை வாய்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=390", "date_download": "2019-11-22T02:14:24Z", "digest": "sha1:IQFEUOWDX3BVM4ZT7BL6QVUU43JQJ4UJ", "length": 12239, "nlines": 192, "source_domain": "oreindianews.com", "title": "ஜிஎஸ்டி வரி -மத்திய அரசு மேலும் சலுகைகள் வழங்கியது. – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசெய்திகள்இந்தியாஜிஎஸ்டி வரி -மத்திய அரசு மேலும் சலுகைகள் வழங்கியது.\nஜிஎஸ்டி வரி -மத்திய அரசு மேலும் சலுகைகள் வழங்கியது.\nமத்திய -மாநில அமைச்சர்கள் உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் 32 வது கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது .ஜிஎஸ்டி வரி நடப்புக்கு வந்த பின் ,தொடர்ச்சியாக ஒவ்வொரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூடும் போதும் மத்திய அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது .\nநேற்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்\nஆண்டுக்கு 1.5 கோடி விற்பனை நடத்தும் சிறு குறு வணிக நிறுவனங்களுக்கு இலவசமாக பில்லிங் மற்றும் அக்கவுண்டிங் மென் பொருள் வழங்க முடிவு .\nஜிஎஸ்டி வரி இனி ஆண்டுக்கு 40 லட்சம் விற்பனை நடக்கும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே . முன்பு அது உச்ச வரம்பு 20 லட்சமாக இருந்தது .\nரோஹித் ஆட்டம் வீண்: ஆஸ்திரேலியா வெற்றி\nபிழைப்பைத் தக்கவைக்க மாயாவதி அகிலேஷ் கைகோர்ப்பு; மோடியை வீழ்த்த முடியாது -பாஜக\nமணமகளா மருத்துவரா – ருக்மாபாய் – நவம்பர் 22.\nஇந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி\nதடையற்ற பொருளாதார ஆதரவாளர் மினு மசானி – நவம்பர் 20\nஜான்சி ராணி லக்ஷ்மிபாய் – நவம்பர் 19\nதிரைப்பட இயக்குனர் V சாந்தாராம் – நவம்பர் 18\nபஞ்சாப் சிங்கம் – லாலா லஜபதி ராய் – நவம்பர் 17\nபுரட்சியாளர் விஷ்ணு குமார் பிங்கிலே நினைவுநாள் – நவம்பர் 16.\nஆச்சார்ய வினோபா பாவே – நினைவுநாள் நவம்பர் 15\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,411)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,570)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,990)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,755)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nதூத்துக்குடி மக்கள் நல்வாழ்வுக்காக 100 கோடி முதலீடு செய்யும் ஸ்டெர்லைட் நிறுவனம்\nவரலட்சுமி இல்லையாம்;அனுஷா ரெட்டியாம் -விஷால் திருமண arivippu\nசபரிமலையில் தற்போது மகர ஜோதி நடக்கிறது\nகவிழ போகிறதா கர்நாடக அரசு\nஒஸ்தி பட ஹீரோயினுக்கு நிச்சயதார்த்தம்\nபாக் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை\nசூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச நடிகை வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்\nஎதிர்க் கட்சிகள் ஒன்று கூடுவது என்னை எதிர்த்தல்ல; இந்தியாவை எதிர்த்தே – மோடி\nபாஜக மக்களின் மனதில் நஞ்சை விதைக்கிறது – கெஜ்ரிவால்\nப.சிதம்பரம் மேல் நடவடிக்கை எடுக்க சிபிஐ முடிவு: மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறது\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-22T04:04:35Z", "digest": "sha1:XAMWH4YDIP6JDCJH2FYG2DWMU6HZROWQ", "length": 14330, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "செத் ராலின்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகால்பி டேனியல் லோபசு (Colby Daniel Lopez) (பிறப்பு, 28, மே 1986) என்பவர் ஓர் அமெரிக்க மற்போர் வல்லுனர் மற்றும் நடிகர் ஆவார். தற்பொழுது டபிள்யு டபிள்யு ஈ-ல் ஒப்பந்தமாகி, அங்கே செத் ராலின்சு என்ற புனைப் பெயரில், ரா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.\n2010 இல் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் உடன் கையெழுத்திட்ட பிறகு, லோபஸ் அதன் அங்கத்துவ நிறுவனமான புளோரிடா சாம்பியன்ஷிப் மல்யுத்தத்திற்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் சேத் ரோலின்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டு தொடக்க எப் டிடபிள்யூ கிராண்ட்ஸ்லாம் வாகையாளர் ஆனார் . உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமான என் எக்ஸ் டியில் கலந்து கொண்டு என் எக்ஸ் டி வாகையாளர் பட்டம் பெற்றார். சக மல்யுத்த வீரர்களான டீன் ஆம்ப்ரோஸ் மற்றும் ரோமன் ஆட்சிக்காலங்களுடன், தி ஷீல்ட் என்ற பிரிவின் ஒரு பகுதியாக 2012 சர்வைவர் தொடரில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் முக்கிய வீரர்கள் பட்டியலில் அறிமுகமானார்.\nகுழுவுடன் இருந்தபோது, உலக மற்போர் மகிழ்கலை நிறுவனடேக் இணை வாகையாளர் பட்டத்தினை பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜூன் 2014 இல் தனித்து விளையாடத் துவங்கினார். அதன் பின் ரோலின்ஸ் இரண்டு முறை உலக மற்போர் மகிழ்கலை நிறுவன வாகையாளாரகாவும், இரண்டு முறை யுனிவர்சல் வாகையாளராகவும், இரண்டு முறை இருமுறை கண்டங்களுக்கு இடையிலான வாகையாளராகவும் , ஒரு முறை யுனைடெட் ஸ்டேட்ஸ் வாகையாளர் பட்டம், ஐந்து முறை உலக மற்போர் மகிழ்கலை நிறுவன/ ரா இணை வாகையாளர் பட்டத்தினையும் இதில் ரோமன் ரெயின்சு மற்றும் ஆம்ப்ரோஸ் ஆகிய இருவருடன் இணைந்து தலா இரண்டு முறையும் ஜேசன் ஜோர்டான் மற்றும் பிரவுன் ஸ்ட்ரோமேன் ஆகியோருடன் இணைந்து தலா ஒருமுரையும் வென்றார். 2014 ஆம் ஆண்டின் மணி இன் தெ பேங்க் வெற்றியாளர், 2015 ஆம் ஆண்டின் சூப்பர் ஸ்டார் மற்றும் 2019 ஆண்கள் ராயல் ரம்பிள் வெற்றியாளர் ஆவார்.\n2015 இல் உலக மற்போர் மகிழ்கலை நிறுவன உலக மிகுகன வாகையாளர் பட்டத்தினைக் கைப்பற்றினார்.பின் தனது முதல் கண்டங்களுக்கு இடையிலான வாகையாளர் பட்டத்தினை வென்ற பிறகு, அவர் 29 வது டிரிபிள் கிரவுன் சாம்பியனாகவும், 18 வது கிராண்ட்ஸ்லாம் சாம்பியனாகவும் ஆனார். ரெஸ்டில்மேனியா 31 உட்பட உலக மற்போர் மகிழ்கலை நிறுவனக்காக பார்வைக்கு காசு எனும் பல முக்கிய கட்டண நிகழ்வுகளின் முக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். ரோலின்ஸுக்கு எதிரான தனது இறுதிப் போட்டியில் மல்யுத்தம் செய்த தொழில்துறை மூத்த வீரர் ஸ்டிங், இவரை இதுவரை தான் பார்த்த அல்லது பணிபுரிந்த மிக திறமையான தொழில்முறை மல்யுத்த வீரர் என்று வர்ணித்தார். [1] அவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவன2K18 எனும் நிகழ்பட விளையாட்டில் முதன்மை விளையாட்டு வீரராக இருந்தார் . [2] ப்ரோ ரெஸ்லிங் இல்லஸ்ட்ரேட்டின் பிடபிள்யுஐ 500 பட்டியலில் இவர் இரு முறை உலகின் சிறந்த வீரகளின் பட்டியலில் முதலிடம் பெற்றார்.\nகோல்பி லோபஸ் 1986 மே 28 அன்று அயோவாவின் பஃபேலோவில் பிறந்தார். [3] [4] அவர் ஆர்மீனிய, ஜெர்மன் மற்றும் ஐரிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர். [5] [6] [7] இந்தக் குடும்பப்பெயர் அவரது மெக்சிகன்-அமெரிக்க மாற்றாந் தந்தையிடம் இருந்து வந்தது. [5] அவர் 2004 இல் டேவன்போர்ட் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். [3] ஒரு இளைஞனாக, அவர் ஒரு உள்முக சிந்தனையாளராகவும், ராக் மற்றும் ஹெவி மெட்டல் இசையின் பெரிய ரசிகராகவும் இருந்தார், . [8] சிகாகோ மற்றும் இல்லினாய்ஸின் ஓக் பூங்காவின் எல்லையில் உள்ள டேனி டேனியல்ஸுக்கு சொந்தமான மல்யுத்த பள்ளியில் இவர் பயிற்சி பெற்றார். [5]\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2019, 01:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-11-22T03:57:49Z", "digest": "sha1:X6ZMKP5NJ4KJI6HSRBQ3KZMMWUL53QXK", "length": 4705, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "காசுக்கடை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(தமி), (பெ) - காசுக்கடை 1) பணம் மாற்றுங் கடை, 2) தங்கம் வெள்ளி விற்கும் இடம்.\n{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - காசுக்கடை\n(கடை) - (அந்திக்கடை) - (அலங்கடை) - (எதிர்க்கடை) - (கள்ளக்கடை) - (காசுக்கடை) - (குஜிலிக் கடை) - (சாப்பாட்டுக்கடை) - (சில்லறைக்கடை) - (தயிர்கடை) - (தவணைக்கடை) - (பிறங்கடை) - (புழைக்கடை) (புறங்கடை) - (மலர்க்கடை) - (வயற்கடைதூரம்) - (வாய்க்கடைப்புகையிலை).\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 திசம்பர் 2011, 15:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vampan.org/2019/03/blog-post_70.html", "date_download": "2019-11-22T03:37:44Z", "digest": "sha1:G26DYO4ZM32KIMSPPROEZWX5UKNYG5ZY", "length": 3133, "nlines": 39, "source_domain": "www.vampan.org", "title": "கம்பீரமாக அபிநந்தனுடன் நடந்து வந்த பெண் யார்?", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nHomeஇந்தியாகம்பீரமாக அபிநந்தனுடன் நடந்து வந்த பெண் யார��\nகம்பீரமாக அபிநந்தனுடன் நடந்து வந்த பெண் யார்\nபாகிஸ்தான் ராணுவத்தால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை விங் காமாண்டர் நேற்று வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து வெளியான புகைப்படங்களில் அபிநந்தனுடன் ஒரு பெண் இருந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது. வழக்கம்போல் சமூக வலைத்தள போராளிகள் அந்த பெண் அபிநந்தனின் மனைவி என்றும், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி என்றும் தங்கள் இஷ்டம் போல் கருத்துக்களை ஆர்வக்கோளாறில் பதிவு செய்தனர். ஆனால் உண்மையில் அவர் ஒரு பாகிஸ்தான் அதிகாரி. அபிநந்தனை அழைத்து வந்த பெண்ணின் பெயர் டாக்டர் ஃபஹிரா பக்டி. இவர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தில் இந்திய விவகாரங்களை கையாளும் பிரிவின் இயக்குநராக இவர் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவம்புதும்பு நக்கல் நையாண்டி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-dec16/32091-2016-12-26-06-47-55", "date_download": "2019-11-22T03:35:27Z", "digest": "sha1:LT5XDPKDU5F2CSM77L3KOE77MUL3J3A6", "length": 33583, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "புத்த மதமும் சுயமரியாதையும்", "raw_content": "\nகாட்டாறு - டிசம்பர் 2016\n‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\nபௌத்தம் குறித்த 'விடுதலை' இதழின் கட்டுரைக்கு மறுப்பு\nகடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்\n‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்\n‘எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லை’\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nபிரிவு: காட்டாறு - டிசம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 26 டிசம்பர் 2016\nசுயமரியாதையும், புத்தமதமும் என்ற விஷயத்தைப்பற்றி பேசும் இந்தக் கூட்டத்தில் நான் பேசவேண்டியிருக்கும் என்று இதற்கு முன் நினைக்கவேயில்லை. இன்று நான் ரயிலுக்குப் போக சற்று நேரமிருப்பதாலும், தங்கள் சங்க செக்கரட்டரி என்னை இங்கு அழைத்ததாலும், இவ்வி���ம் நடக்கும் உபன்யாசத்தைக் கேட்டுப் போக வந்தேன். இப்போது திடீரென்று என்னையே பேசும்படி கட்டளையிட்டு விட்டீர்கள். ஆனபோதிலும் தங்கள் கட்டளையை மறுக்காமல் சிறிது நேரம் சில வார்த்தைகள் சொல்லுகின்றேன். அவை தங்கள் அபிப்பிராயத்திற்கு ஒத்ததாக இல்லையே என்று யாரும் மனவருத்த மடையக்கூடாது என்று முதலில் தங்களைக் கேட்டுக்கொள்ளு கிறேன்.\nஏனெனில் இன்று பேசும் விஷயத்திற்கு, ‘சுயமரியாதையும், புத்தமதமும்’ என்று பெயரிட்டு இருப்பதால் அதைப்பற்றி பேசுகையில் என் மனதில் உள்ளதைப் பேசவேண்டியிருக்கும். பச்சை உண்மையானது எப்போதும் மக்களுக்கு கலப்பு உண்மையைவிட அதிகமான அதிருப்தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். உண்மையை மறைத்துப் பேசுவது என்பது எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சுக் கேட்பவர்களுக்கும் திருப்தியைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும்; திருப்தி உண்டாகும்படியும் செய்து கொள்ளலாம். ஆனால் உண்மை பேசுவதன் மூலம் அப்படிச் செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் என் கடமையைச் செய்கின்றேன் என்கின்ற முறையில் பேசுகின்றேன். பிறகு அது எப்படியோ ஆகட்டும்.\n சுயமரியாதையும், புத்தமதமும் என்பது பற்றிப் பேசுவதில் நான் முக்கியமாய்ச் சொல்லுவதென்னவென்றால் இன்ன மதந்தான் சுயமரியாதை இயக்கம் என்பதாக நான் ஒருக்காலமும் சொல்லமாட்டேன். அந்தப்படி என்னால் ஒப்புக்கொள்ளவும் முடியாது. இன்று காணப்படும் படியான எந்த மதமுமே கூடாது. அவை மனிதனுக்கு அவசியமும் இல்லை என்கின்ற கொள்கையையுடைய சுயமரியாதை இயக்கமானது எப்படித் தன்னை ஏதாவது ஒரு மதத்துடன் பிணைத்துக் கொள்ள சம்மதிக்க முடியும் என்பதை நீங்களே யோசித்து பாருங்கள்.\nஏனெனில் சுயமரியாதை இயக்கமானது ஒரு நாளும் யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காக எதையும் ஒப்புக்கொள்ளக்கூடியதன்று. யார் சொன்னதாக இருந்தாலும் அது தன் பகுத்தறிவுக்கு பொறுத்தமாக இருக்கின்றதா தனது அனுபவத்திற்கு ஒத்ததாக இருக்கின்றதா தனது அனுபவத்திற்கு ஒத்ததாக இருக்கின்றதா என்பதைப் பார்த்துத் திருப்தியடைந்த பிறகே எதையும் ஒப்பு கொள்ளவேண்டும் என்கின்ற கொள்கையையுடையது. அது எந்த மனித னையும் அந்தப்படி பரீக்ஷித்த பிறகே எதையும் ஒப்புக் கொள்ளவேண்டும் என்கின்றத��.\nஅன்றியும் அது அந்தக் கொள்கையோடு அதன் நிபந்தனைக்குட்பட்டு யார் எதை சொன்னாலும் அதை யோசிக்கத் தயாராக இருக்கின்றது. அப்படிக்கில்லாமல் எந்த மதமாவது, எந்த நபராவது தான் அனுசரிக்கும் கொள்கையும், தான் சொல்லுவதும் இன்ன காலத்தில் இன்னார் மூலமாக இன்னார் சொன்னது என்பதாகவும், அதற்கு விரோதமாக யாரும் எதையும் சொல்லக் கூடாது என்பதாகவும், அதை யாரும் பரீக்ஷிக்கவும் கூடாது, அதைப்பற்றி சந்தேகமும் படக்கூடாது என்பதாகவும் யாராவது சொல்ல வந்தால் அது எந்த மதமானாலும், அது எப்படிப்பட்ட உண்மையா னாலும் அதைச் சுயமரியாதை இயக்கம் ஒரு நாளும் ஒப்புக்கொள்ள முடியாது.\nஅன்றியும் கடவுள் சொன்னார், அவதாரக்காரர் சொன்னார், தூதர் சொன்னார் என்று சொல்லி ஒன்றைத் தங்கள் பகுத்தறிவுக்கு பொருத்திப் பார்க்காமல் ஒப்புக் கொண்டிருக்கின்றவர்கள் யெவரும் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் என்று சொல்லிக்கொள்ள சாத்தியப்படாது. அன்றியும் அவர்கள் தங்களைச் சுயமரியாதை உடையவர்களாக எண்ணிக் கொள்ளவுமாட்டார்கள்.\nபழைய அபிப்பிராயங்கள் எல்லாம் அது ஏதுவானாலும் அடியோடு பரிசோதிக்கப்பட வேண்டும், பரிசோதிக்கச் சற்றும் பயப்படக்கூடாது. அப்படிப் பரிசோதிப்பதிலும் நடு நிலையிலிருந்தே பரிசோதிக்க வேண்டும். அந்தப்படி பரிசோதிக்கப் பின்வாங்குகின்றவன் யாராயிருந்தாலும் கோழையேயாவான்.\nநமக்கு முன்னால் இருந்த மனிதர்களைவிட நாம் விஷேச அனுபவமும், ஞானமும் உடையவர்களென்று சொல்லிக் கொள்ளப் பாத்தியமுடைவர்கள் என்பதை ஞாபகத்தி லிருத்தாதவன் மனிதத்தன்மை யுடையவனாக மாட்டான். ஏனெனில் முன் காலம் என்பதைவிட முன் இருந்தவர்கள் என்பதைவிட இந்தக்காலம் என்பதும், இப்போது இருக்கிறவர்கள் என்பவர் களும் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் அதிகமான சுதந்தரமும், செளகரியமு முடையது, உடையவர்கள் என்பது ஒரு சிறு குழந்தையும் ஒப்புக்கொள்ளக் கூடியதாகும். அன்றியும் இந்தக் காலம் அனுபவத்தின்மேல் அனுபவம் என்கின்ற முறையில் புதிய புதிய தத்துவங்கள் வளர்ந்து வந்த காலமுமாகும். மேலும் இப்போதுள்ளவர்கள் பல வழிகளில் இயற்கையாகவே முற் போக்கும் அறிவு விளக்கமும், அனுபோகப் பயிற்சியும் பெற்று வருகிற சந்ததியில் பிறந்தவர்களுமாயிருக்கிறார்கள்.\n���கவே இயற்கையாகவும் செயற்கையாகவும் முன்னோர்களைவிட நாம் எவ்விதத்திலும் அறிவிலோ, ஆராய்ச்சியிலோ, இளைத்தவர்கள் அல்ல என்பதையும் காலவேறுபாட்டிற்கும், கக்ஷி வேறுபாட்டிற்கும் தகுந்தபடி கருத்து வேறுபாடு அடையவேண்டிய உரிமையும் அவசியமுடையவர்கள் என்பதையும் நாம் நன்றாக உணரவேண்டும்.\nஇந்த நிலையில் இருந்துகொண்டு நாம் பார்த்தோமானால் முன்னோர் சொன்னவைகள் என்பவற்றிற்கு எவ்வளவு மரியாதை கொடுக்கலாம் என்பது தானாகவே விளங்கிவிடும். நிற்க,\nமற்றொரு விஷயம் என்னவென்றால், முன்னோர்கள் சொன்னவைகள் என்பவற்றிற்கு நம் கருத்துக்கள் ஒத்து இருக்கின்றனவா என்று பார்த்துப் பிறகு தான் நம் கருத்துக்களை உறுதிப்படுத்த வேண்டுமென்கின்றதான மனப்பான்மையையும் அடியோடு எடுத்தெறிய வேண்டும். ஏனெனில் முன்னோர் கருத்து என்பதற்காக நாம் எதற்கும் அடிமையாய் விடக்கூடாது என்பதற்காகத்தான் அப்படிச் சொல்லுகின்றேன். முன்னோர் கருத்துக்கு அடிமையாய்க் கொண்டுவந்தோமேயானால் உண்மையையும், அறிவு வளர்ச்சியையும் நாம் அடியோடு கொன்று விட்டவர்களாவோம். ஆதலால் புத்த மதம் தான் சுயமரியாதை இயக்கமென்று யாரும் சொல்லக் கூடாது என்று சொல்லுகிறேன்.\nஏனென்றால் உதாரணமாக, புத்த மதத்திற்குக் கடவுள் இல்லை, ஆத்மா இல்லை, நித்யமொன்றுமில்லை என்கின்ற கொள்கை இருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள். இது புத்தரால் சொல்லப்பட்டது என்றும் சொல்லுகின்றார்கள். இதை உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம். இந்தக் கொள்கைகள் புத்தர் சொன்னார் என்பதற்காகத் தங்கள் புத்திக்குப் பட்டாலும் படாவிட்டாலும் பெளத்தர்கள் என்கின்றவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாகின்றார்கள்.\nஇப்படியேதான் மற்ற மதக்காரர்களும் இந்துக்களோ, மகமதியர்களோ, கிறிஸ்தவர்களோ கடவுள் உண்டு ஆத்மா உண்டு நித்தியப் பொருள் உண்டு மனிதன் இறந்தபிறகு கடவுளால் விசாரிக்கப்பட்டு அதன் செய்கைக்குத் தகுந்தபடி மோக்ஷம், நரகம், சன்மானம், தண்டனை ஆகியவைகள் கடவுளால் கொடுக்கப்படுவது உண்டு என்பனபோன்ற பல விஷயங்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த நம்பிக்கைகளுக்குக் காரணம் தங்களுக்கு முன்னேயே யாரோ ஒருவர் சொன்னதாக ஏதோ ஒன்றில் இருப்பதைப் பார்த்து நம்பிக்கொண்டு இருக���கின்றார்கள். இவை உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம். இந்த இரண்டு கூட்டத்தார்களும் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை தங்கள் தங்கள் பகுத்தறிவு, ஆராய்ச்சி, யுக்தி, அனுபவம் ஆகியவைகள் காரணமாகக் கொண்டிருக்கின்றார்கள் என்று ஏற்படுவதானால் இருதிரத்தாரும் சுயமரியாதை இயக்கக்காரர்களே யாவார்கள்.\nஏனெனில் கண்மூடித்தனமாய் முன்னோர் வாக்கு என்பதாக அல்லாமல் தங்கள் தங்கள் அறிவு, ஆராய்ச்சியின் பயனாய் ஏற்பட்ட அபிப்பிராயம் என்று சொல்லுகின்றவர்களாய் இருக்கின்றார்கள். ஆதலால் அவர்கள் சுயமரியாதைக்காரர்கள் ஆகின்றார்கள்.\nஉதாரணமாக புத்த மதஸ்தன் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஒருவன் தனக்குக் கடவுள் இல்லை என்றும், ஆத்மா இல்லை என்றும், வாயால் சொல்லிக்கொண்டு காரணா காரியங்களுக்கு ஆதாரம் என்ன என்பதை அறியாமல் சந்தேகப்பட்டுக் கொண்டு இருப்பானானால் அவன் தன்னை புத்தமதஸ்தன் என்று சொல்லிக் கொள்ளமுடியவே முடியாது.\nஅதுபோலவே ஒரு இந்துவோ, இஸ்லாமானவரோ, கிறிஸ்தவரோ கடவுள் உண்டு என்கின்ற மதக்காரராக இருந்து கொண்டு நடப்பில் தங்கள் காரியங்களுக்கும், அதன் பயனுக்கும் தங்களைப் பொறுப்பாக்கிக்கொண்டு தங்கள் காரியங்களுக்குப் பின்னால் பயன் உண்டு என்கின்ற கொள்கையையும் நம்பிக்கொண்டு அதற்குச் சிறிதும் கட்டுப்படாமல் நடந்து கொண்டும் இருக்கின்ற ஒருவன் தன்னை கடவுள் நம்பிக்கைக்காரன் என்றும் தனது ஆத்மா தண்டனையையும் சன்மானத்தையும் அடையக்கூடியது என்றும் நம்பிக்கொண்டிருக்கின்றவர்களாக மாட்டார்கள். ஆதலால் இந்த இரண்டு கூட்டத்தார்களும் சுயமரியாதைக்காரர்கள் அல்ல என்றும்தான் சொல்லுவேன்.\nஏனெனில் அவர்களுடைய அறிவுக்கும், அனுபவத்திற்கும் விரோதமான நம்பிக்கையை உடையவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால், இவ்விரு கூட்டத்தாரிலும் சுயமரியாதைக்காரர்கள் என்பவர்கள் தங்களுக்குத் தோன்றியவை களும், தாங்கள் கண்ட உண்மைகளும் முன்னோர் கூற்றுக்கு ஒத்திருந்தால் மாத்திரம் முன்னோர் கூற்றம் ஆதரவாக எடுத்துக் கொள்ள பாத்தியமுடையவர் களாவார்கள். அப்படிக்கில்லாமல் முன்னோர் கூற்றுக்குத் தான்கூட உண்மையை பொருத்து கின்றவர்களும் அல்லது அதற்கு ஆதரவாகத் தங்களது உண்மை இருக்கின்றது என்று கருதுகின்றவர்களும் சுயமர��யாதைக்காரராகமாட்டார்கள்.\nஆகையால் நீங்கள் எப்படிப்பட்ட கொள்கையை உடையவர்களாக இருந்தாலும் அதில் எவ்வளவு உண்மை இருப்பதாகயிருந்தாலும் அதை நீங்கள் பிரத்தியக்ஷத்தில் தெளிவுபடுத்திக்கொண்டீர்களா அனுபவத்தில் சரிப்பட்டு வருகின்றதா என்பதைப் பூரணமாய் அறிந்துகொண்டவர்கள் என்பதைப் பொருத்தும், அவை உங்களுடைய சொந்த அபிப்பிராயத்தின் மீது நம்புகின்றீர்களா அல்லது அந்தந்த கொள்கையையுடைய மதத் தலைவர்கள் சொன்னதற்காக நம்பிக்கொண்டிருக்கிறீர்களா அல்லது அந்தந்த கொள்கையையுடைய மதத் தலைவர்கள் சொன்னதற்காக நம்பிக்கொண்டிருக்கிறீர்களா என்பதைப் பொருத்துமேதான் உங்கள் மதத்திற்கோ, கொள்கைக்கோ மதிப்பு கிடைக்கும் அப்படியில்லாமல் ஒருவன் தன்னை இந்து என்றோ, கிறிஸ்துவர் என்றோ, மகமதியர் என்றோ, பெளத்தர் என்றோ சொல்லிக்கொள்ளுகின்றவர் ஒரு நாளும் சுயமரியாதைக் காரராகமாட்டார்.\nஏனெனில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்காக ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதோடு அது தன்னுடைய நடைமுறைக்கு பிரத்தியக்ஷ அனுபவத்திற்கு ஒத்துவராதிருந்தும் அக்கொள்கைக்காரன் காரணாகாரியங்கள் அறியமுடியாமல் இருந்தும் அவற்றையுடைய ஒரு மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பது என்பது சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாததாகும்.\n(குறிப்பு : சென்னை மவுண்ட்ரோட்டிலுள்ள தென்னிந்திய புத்தமத சங்கத்தில் 22.03.1931 அன்று ஆற்றிய உரை. - குடி அரசு - சொற்பொழிவு - 29.03.1931)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-550275678/5946-2009-08-27-12-40-45", "date_download": "2019-11-22T02:03:18Z", "digest": "sha1:XTQXIASZWOE45MZ7PRVR6TXIKLYZM64F", "length": 24230, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "காவல்துறை சமத்துவத்தைக் கொண்டு வந்து விட்டதா?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2010\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதேசிய அவமான���்திற்கு எதிரான உரிமை மீட்பு மாநாடு\nதூய்மைப் பணியில் மலராத மனிதநேயம்\nபட்டியல் இனப் பிரிவு இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர்\nகாலனியமும் பின்னைக் காலனியமும் (இலக்கியத் திறனாய்வுப் பின்புலத்தில்)\nஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது\nசாதி என்னும் பெரும் தீமையிலிருந்து விடுதலை பெற வழி\nடாக்டர் பாலகோபால் எழுதிய “தலித்தியம்” நூல் அறிமுகம் – விமர்சனம்\nவன்கொடுமைகளைத் தடுக்க முடியாத சட்டம்\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2010\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2010\nகாவல்துறை சமத்துவத்தைக் கொண்டு வந்து விட்டதா\nதலித் மக்கள் தலைவராக இருக்கக்கூடிய ரிசர்வ் பஞ்சாயத்துகளிலேயே தீண்டாமை பல்வேறு வடிவங்களில் தலைவிரித்தாடுகிறது. முடிவெட்ட மறுப்பு, ரேஷன் கடைகளில் பாகுபாடு, பொதுக் கழிப்பிடங்களை பயன் படுத்தத் தடை, இரட்டைக் குவளை, கோயிலுக்குள் அனுமதி மறுப்பு என்று பல்வேறு வடிவங்களில் நிலவும் தீண்டாமையை களஆய்வு நடத்தி, வெளிப்படுத்தியுள்ளது ‘எவிடென்ஸ்’ அமைப்பு. அதன் அறிக்கையிலிருந்து......\nதேனி மாவட்டத்தில் ஆய்வு செய்த 20 ரிசர்வ் பஞ்சாயத்துகளில் (மொத்தம் ரிசர்வ் பஞ்சாயத்து 32) 11 பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் பகுதிகளில் நடக்கக்கூடிய தீண்டாமை கொடுமைகளை உறுதி செய்துள்ளனர். 20 கிராம பஞ்சாயத்துகளில் 09 கிராமங்களில் இரட்டை தம்ளர் முறை உள்ளது. சாதிய இந்துக்களுக்கு தனிக்குவளை, தலித்துகளுக்கு தனிக்குவளை என்று தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படுகின்றன.\nதலித்துகள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு, திருவிழாவில் பங்கேற்க கட்டுப்பாடு என்று 13 கிராமங்களில் கோவில், வழிபாடு ரீதியான தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகின்றன. கோவில் என்பது பொது இடம். பொது பங்கேற்புக்கான நிறுவனம் என்கிற உண்மை கூட தெரியாமல் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சொத்தாகவே இக்கோவில்கள் கருதப்படுவது எமது ஆய்வில் தெரிய வந்துள்ளது.பெரும்பாலான க���ராமங்களில் உள்ள கோவில்கள் சாதியின் கட்டுமானத்தில் அமைக்கப் பட்டுள்ளது.\nதலித் மக்களுக்கு முடிவெட்ட அனுமதி மறுப்பு என்கிற பாகுபாடு 6 பஞ்சாயத்துகளில் நிலவுகின்றன. இழவுச் செய்தி சொல்வதற்கும், இழவு சடங்குகளில் ஈடுபடுவதற்கும், தப்பு அடிப்பதற்கும் 20 பஞ்சாயத்துகளில் தலித்துகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ரேசன் மற்றும் பொதுக் கடைகளில் 02 பஞ்சாயத்துகளில் தலித்துகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர். வரிசையில் நிற்க அனுமதி மறுப்பு, குறைவான பொருட்கள் விநியோகம், முக்கியப் பொருட்கள் கொடுக்க அனுமதி மறுப்பு என்று பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.\nதலித்துகளை சாதிய ரீதியாக இழிவாகப் பேசுகிற நிலை 13 பஞ்சாயத்துகளில் கடைபிடிக்கப்படுகின்றன. தலித்துகள் மீது தொடர் தாக்குதல், மிரட்டுதல் உள்ளிட்ட வன்கொடுமைகள் பெரும்பாலான பஞ்சாயத்துகளில் நிலவுகின்றன. தலித் பெண்கள் மீதான பாலியல் சித்திரவதைகள், பாலியல் வன்புணர்ச்சி, வன்கொடுமைகளும் சில பஞ்சாயத்துகளில் நடந்து கொண்டிருக்கின்றன. தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை மிகுந்த அளவு காணப்பட்டாலும் அவற்றை வெளியே சொல்லாமல் அல்லது வெளியே கொண்டு வரப்பட்டால் சமரசம் செய்து வைப்பது, மிரட்டலுக்கு உட்படுத்துவது உள்ளிட்ட நிலைமைகள் இப்பகுதியில் உள்ளன.\n20 ரிசர்வ் பஞ்சாயத்து கிராமங்களிலும் தீண்டாமை கொடுமைகள் சாதி இந்துக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அரசியல், பொருளாதாரம், அதிகாரப் பகிர்வு, அரசு இயந்திரங்களின் நடவடிக்கைகள், முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட அனைத்து ஆளுமை காரணிகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக சாதி இந்துக்கள் உள்ளனர். 30 வகையான தீண்டாமை வடிவங்களை பட்டியல் இட்டு ஆய்வு செய்தாலும், ஒவ்வொரு தீண்டாமையின் கொடூரமும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளன.\nதேனி மாவட்டத்திலுள்ள 20 ரிசர்வ் பஞ்சாயத்துகளை ஆய்வு செய்த போது, ‘ரிசர்வ்’ பஞ்சாயத்துகள் கொண்டு வரப்பட்டதற்கான நோக்கங்கள் சனநாயக பங்களிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து பார்த்தோமானால் ‘இல்லை’ என்கிற ஆய்வு முடிவு தான் ‘கண்டறிந்தவைகளாக’ ஆய்வில் கிடைக்கின்றன. பெரும்பாலான தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பினாமியாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சாதி இந்துக்களின் கட்டளைக்கு அடிபணிந்து சுயமாக முடிவெடுக்க முடியாமல் அவதிப்படுகிற நிலையும் இப்பகுதியில் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக நரியூத்து பஞ்சாயத்து தலைவர் பழனியம்மாள் பல்வேறு விதமான அடக்குமுறைகளுக்கும், பாகுபாடுகளுக்கும் உட் படுத்தப்பட்டு வருகிறார். கொடுவிலார்பட்டி பஞ்சாயத்து தலைவர் சின்னவரதன் இன்னமும் தங்கள் பகுதிகளில் இழவுச் செய்தி சொல்லுவது, பிணத்திற்கு குழிவெட்டுவது போன்ற தோட்டி வேலைகளை செய்து வருவது எமது குழுவினருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.\nசமூக நீதி மற்றும் மனித உரிமைகள்\nதமிழக காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சமீபகாலமாக தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமைகள் பெரிய அளவில் இல்லை என்றும் சிலர் இவற்றை மிகைப்படுத்தி வெளியிடுகிறார்கள் என்றும் கூறி வருவது உண்மைக்கு புறம்பானது. சில பத்திரிகைகளில் தலித்துகளும் சாதி இந்துக்களும் தேனீர் கடைகளில் சமமாக நாற்காலியில் அமர்ந்து தேனீர் அருந்துவது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டு வருகின்றன. இத்தகைய புகைப்படம் கடந்த 3 மாத காலமாக தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படத்தோடு ஒரு செய்தியும் தொடர்ந்து பதிவு செய்யப்படுகிறது. சமூக நீதிமற்றும் மனித உரிமை போலீசாரின் செயல்பாடுகளால் இத்தகைய சமத்துவம் கொண்டு வரப்பட்டுள்ளன என்கிற ரீதியில் இவை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தீண்டாமை இருப்பதை உறுதி செய்வது அவற்றை எப்படி ஒழிப்பது என்பதில் செயல் திட்டம் இருக்க வேண்டுமே தவிர உண்மையை மறுப்பதன் மூலம் மறைப்பதன் மூலம் எவ்வித தீர்வும் கண்டுவிட முடியாது.\nதீண்டாமை பாகுபாடுகள் என்பது சனநாயக விரோதப் போக்காகும் - சமூகத்தின் உச்ச கட்ட மனித உரிமை மீறலாகும். மனித சமூகத்தை பாகுபாட்டுடன் வைத்திருக்கக்கூடிய வடிவம்தான் தீண்டாமை. இவற்றை கண்டுபிடிப்பது, அந்த தீண்டாமை கொடுமைகளுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய காரணிகள் என்ன, அவற்றை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், கொள்கைகள், நடவடிக்கைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்வது உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் தான் ஒரு முழுமையான தீண்டாமை ஒழிப்பு பணியினை கொண்டு செல்ல முடியுமே தவிர, தீண்டாமை இல்லை, பாகுபாடுகள் இல்லை என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறுவதன் மூலம் தீண்டாமையை ஒழித்துவிட முடியாது. இந்த தீண்டாமை மெல்ல மெல்ல கனன்று பெரிய வன்முறைக்கும் இன மோதல்களுக்கும் அடிப்படை காரணமாக அமைந்து விடக்கூடிய ஆபத்து உள்ளது.\nஆகவே தான் இது போன்ற வன்முறையை தடுக்க வேண்டும், கலவரங்கள் வந்துவிடக் கூடாது என்கிற சமூக அக்கறையின் முன்னெடுப்புதான் இது போன்ற ஆய்வுகளே தவிர, வேறு எந்த நோக்கமும் எங்களைப் போன்ற சமூக ஆர்வலர்களுக்கு, சனநாயகவாதிகளுக்கு இருக்க முடியாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/01/13/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-11-22T02:36:36Z", "digest": "sha1:VSWOI5DF6KOR7OQNG3VDIVDH4SODYEPY", "length": 6193, "nlines": 99, "source_domain": "lankasee.com", "title": "போட்டியை தடுக்கச் சென்ற போலீஸ்: போலீசை விரட்டியடித்த மாடு… | LankaSee", "raw_content": "\nகோடி ருபாய் கொடுத்தாலும் இதில் மட்டும் நடிக்க மாட்டேன்.. பிரபல நடிகை\n.. பிரிந்து சென்ற கணவர்- வில்லி மாமியாரின்…. சோகமான வாழ்க்கை\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\nஐ தே கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது ஏன்\nவாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களையும் வெல்வீர்கள்\nபோட்டியை தடுக்கச் சென்ற போலீஸ்: போலீசை விரட்டியடித்த மாடு…\nஎன் தன்னம்பிக்கையை வளர்த்தவர் ராகுல்: தமிழக வீரர் விஜய் சங்கர் ….\nமுதல்வர் வேட்பாளர் குறித்து நடிகர் ரஜினியின் பதில்\nஈழத்தமிழர்களுக்கு தமிழக அரசியல்வாதிகள் என்ன செய்து விட்டனர்\nமூடநம்பிக்கையின் உச்சக்கட்டம்.. பீகாரில் பெண்கள் செய்த செயலை பாருங்க..\nகோடி ருபாய் கொடுத்தாலும் இதில் மட்டும் நடிக்க மாட்டேன்.. பிரபல நடிகை\n.. பிரிந்து சென்ற கணவர்- வில்லி ���ாமியாரின்…. சோகமான வாழ்க்கை\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/nAttiyal-nAttuvOm/", "date_download": "2019-11-22T03:52:04Z", "digest": "sha1:IQEREMH4T45HGQH7ODVCGGLEMTIDXVRE", "length": 3717, "nlines": 76, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - நாட்டியல் நாட்டுவோம் !", "raw_content": "\nHome / Blogs / நாட்டியல் நாட்டுவோம் \nஆகஸ்ட் 15, 2010 - பாரதிதாசன் நாட்டியல் நாட்டுவோம் பாடலில் இருந்து ஒரு பகுதி\nதென்பால் குமரி வடபால் இமயம்\nகிழக்கிலும் மேற்கிலும் கடலாய்க் கிடந்த\nநாவலந் தீவென நவிலுவார் கண்ணே\nதீவின் நடுவில் நாவல் மரங்கள்\nஇருந்ததால் அப்பெயர் இட்டனர் முன்னோர்\nசெவ்விதழ் மாணிக்கம் சிந்தும் செல்வியே\nஎவ்வினத் தார்க்கும் இப்பெயர் இனிக்கும்\nநாவல் நறுங்கனி யாருக்குக் கசக்கும்\nபழைய நம் தீவில் மொழி, இனம்பல உள,\nகலைஞரை, கவிஞரைத் தலைவரைப், புலவரை\nவிட்டு மீண்டவர் பிறரை மீட்கிலர்\nகற்றவர் சிலர் கல்லாதவர் பலர்\nஎன்னும் இழிவு நாட்டில் இருக்கலாம்\nஎன்பது கற்றவர் எண்ணம் போலும்\nஎல்லாரும் இந்த நாட்டில் கற்றவர்\nஎனும் நிலை இயற்றுதல் கற்றவர் பொறுப்பே ...\nஇதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா\nகேழ்வரகு புட்டு | Ragi Puttu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-22T02:53:55Z", "digest": "sha1:DFLL67HJ5QKKMYDPYV7MIVG5EOVPDRM5", "length": 5091, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "அண்டீரன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎனில் வீரன்...படம்:ஒரு கிரேக்க வீரன்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nதமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 ஏப்ரல் 2016, 01:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-parvath-first-day-shooting-in-poo-movie/articleshow/61837452.cms", "date_download": "2019-11-22T03:35:15Z", "digest": "sha1:RKEKO3FYK2NKBKN7AKEHRNE2BS24DFKP", "length": 12520, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "actress parvath first day shooting in poo movie: முதல்நாள் படப்பிடிப்பில் துக்கத்தை அடக்கிக் கொண்டு நடித்த ‘பூ’ நடிகை - actress parvath first day shooting in poo movie | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் (22 நவம்பர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் (22 நவம்பர் 2019)WATCH LIVE TV\nமுதல்நாள் படப்பிடிப்பில் துக்கத்தை அடக்கிக் கொண்டு நடித்த ‘பூ’ நடிகை\nஅத்தை இறந்தது தெரிந்தும் முதல் நாள் படப்பிடிப்பில் தன் துக்கத்தை அடக்கிக் கொண்டு நடித்துக் கொடுத்துள்ளார்’ நடிகை பார்வதி.\nஅத்தை இறந்தது தெரிந்தும் முதல் நாள் படப்பிடிப்பில் தன் துக்கத்தை அடக்கிக் கொண்டு நடித்துக் கொடுத்துள்ளார்’ நடிகை பார்வதி.\nதென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் ‘பூ’ பட நடிகை பார்வதி.\nஇவர் தொடர்ந்து தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் ‘பூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார், இந்தப் படத்தின் முதல் படப்பிடிப்புக்கு நடிகை பார்வதி தயாரானார்.\nஅப்போது அவருடைய அத்தை இறந்துவிட்டதாக ஒரு செய்தி வர, பார்வதி ரொம்ப அப்செட் ஆகியுள்ளார், ஏனெனில் சிறுவயதிலிருந்து இவரை தூக்கி வளர்த்தது அத்தை தானாம்.\nஆனால், என்னால் படப்பிடிப்பு தடைப்பட கூடாது என்பதற்காக தனது அப்பாவை மட்டும் காரியத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு பார்வதி படப்பிடிப்பில் கலந்துக்கொண்டாராம். இந்த சம்பவத்தை சமீபத்தில் இயக்குனர் சசி கூறியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nமனசாட்சியே இல்லையா, இப்படி பச்சையா பொய் சொல்றீங்களே அட்லி: வைரல் வீடியோ\nபுது சேனல் துவங்கிய வனிதா: இருக்கு, இனி செம என்டர்டெயின்மென்ட் இருக்கு\nகாதல் இல்லாமல் கவின், லோஸ்லியா இப்படி செய்வார்களா: பாயிண்ட்டை புடிச்ச ரசிகர்கள்\nகமல் 60 விழாவில் ரஜினி கட்டிப்பிடித்து சல்யூட் அடித்த நரைமுடிக்காரர் யார் தெரியுமா\nகவின், லோஸ்லியா ஆதரவாளர்களே, எல்லாமே பொய்யாம் பாஸ்\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காதல் ஜோடி ரன...\nரஜினி விர��துக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன்\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nகோவிலுக்கு தொப்புள் தெரியும்படியா உடை அணிவது: நடிகையின் மகளை விளாசிய நெட்டிசன்ஸ..\nValimai படத்தில் அஜித்துக்கு வில்லனா: என்ன சொல்கிறார் எஸ்.ஜே. சூர்யா\nஅய்யோ, தளபதி 64 டைட்டில் 'இதுவா': ரொம்பவே சுமாரா இருக்குங்கண்ணா\nரூ. 1 கோடி தர்றோம்னு சொல்லியும் அட்ஜஸ்ட் பண்ண மறுத்த சாய் பல்லவி\nவீட்ல விசேஷமுங்க: முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பிதழ் கொடுத்த சதீஷ்\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஇந்த 4 மாவட்டங்களில் அதிகாலை முதல் புரட்டி எடுக்கும் மழை - உங்க ஊர்ல எப்படி\nமோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nஇன்று அதிகாரப்பூர்வமாக உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nஇன்றைய பஞ்சாங்கம் 22 நவம்பர் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமுதல்நாள் படப்பிடிப்பில் துக்கத்தை அடக்கிக் கொண்டு நடித்த ‘பூ’ ந...\nமுதல்வராகும் தகுதி விஜய்க்கு இருக்கிறது: பிரபல இயக்குனர்\nபத்மாவதி படத்தை வெளிநாடுகளில் வெளியிடலாம்: உச்சநீதிமன்றம்...\nஅன்புச் செழியன் மீதான வழக்கு வாபஸ்\nஇருவரும் இணைய நல்ல கதைக்காக காத்திருக்கும் பிரபாஸ் - கோபிசந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/jallikattu/19", "date_download": "2019-11-22T03:37:12Z", "digest": "sha1:3C6T2ISRU5OVZQVASEL5NTKN3B2X2H53", "length": 21662, "nlines": 261, "source_domain": "tamil.samayam.com", "title": "jallikattu: Latest jallikattu News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 19", "raw_content": "\nValimai படத்தில் அஜித்துக்கு வில்லனா\nஅய்யோ, தளபதி 64 டைட்டில் '...\nரூ. 1 கோடி தர்றோம்னு சொல்ல...\nகாதலிக்கிறேன், ஆனால் யார் ...\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஆன்மிகம் தான் என்னை இயக்கு...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nஉலக மீனவர் தினம்... எப்போத...\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மு...\nமரண வேகத்தில் கதறவச்ச கம்ம...\n7 ரன்னுக்கு ஆல் அவுட்... எ...\nMi Band 3i: மிக மிக மலிவான விலைக்கு இந்த...\nOPPO மற்றும் Realme ஸ்மார்...\nவெறும் 17 நிமிடங்களில் 100...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் நாய்......\nடிக் டாக்கில் இப்போ இது த...\nசெருப்பை காணவில்லை என போல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: கிடுகிடுனு நல்லா ஏறிடுச்சு...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீட்டுக்கு தீ வைத்த பெண் போலிஸ் சிக்கினார்..\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் ஆட்டோவுக்கு தீ வைத்த பெண் காவலரை,காவல்துறை உயர் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில் கோவை வ.வ.சி., மைதானத்தில் காளை வடிவத்தில் சுவர் சித்திரம் வரையப்பட்டுள்ளது.\nஜல்லிக்கட்டு வன்முறை - காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு நோட்டீஸ்\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, சென்னை மெரினாவில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஜல்லிக்கட்டு போராட்டத்தை வேடிக்கை பார்க்க சென்ற சிறுவன் மாயம்\nசென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்த்தை வேடிக்கை பார்க்க சென்ற சிறுவன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூரில் எருதாட்டம் பார்க்க உறவினர் வீட்டுக்குச் சென்றவர் நிழற்கூரை விழுந்து பலியான சோகம்\nவேலூர் மாவட்டத்தில், தனியாருக்குச் சொந்தமான வீட்டில் கட்டியிருந்த நிழற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயம் அடைந்தனர்.\nநடுக்குப்பத்தில் 100 கடைகள் அமைக்கும் பணி தீவிரம்: அதிகாரிகள் நடவடிக்கை\nநடுக்குப்பத்தில் 100 கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n“ஜல்லிக்கட்டு போராட்டத்தை எப்படி முடிக்க திட்டமிட்டோம் தெரியுமா”\n“ஜல்லிக்கட்டு போராட்டத்தை எப்படி முடிக்க திட்டமிட்டோம் தெரியுமா”\n“இனி வம்புகளில் மாட்டுவத���க இல்லை” : விளக்கம் அளித்த நடிகர் விஷால்\n“இனி வம்புகளில் மாட்டுவதாக இல்லை” : விளக்கம் அளித்த நடிகர் விஷால்\nஜல்லிக்கட்டு நடத்த நான் எடுத்த முயற்சிகள் பலன் தந்ததாக தெரிகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்\nஜல்லிக்கட்டு போட்டி நடக்க நான் எடுத்த முயற்சிகள் பலன் தந்ததாக தான் தெரிகிறது என மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nபோராட்டத்தில் ஈடுப்பட்ட என்னையும் கைது செய்யுங்கள் : நடிகர் சிம்பு\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட என்னையும் கைது செய்யுங்கள் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.\nகிறிஸ்துவ தேவாலய விழாவில் களைகட்டிய ஜல்லிக்கட்டு\nதிருச்சி மாவட்டம் கருங்குளம் கிராமத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலைய விழாவின் அங்கமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.\nமுதல்வரை சந்தித்து லாரன்ஸ், இயக்குனர் கவுதமன் பேச்சு\nநடிகர் லாரன்ஸ் மற்றும் இயக்குனர் கவுதமன் ஆகியோர் இன்று தமிழக முதல்வரை சந்தித்து பேசினர்.\nமெரினா வன்முறைக்கு சிபிஐ விசாரணை வேண்டும் : டி.ராஜேந்தர்\nமெரினாவில் நடந்த வன்முறை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என டி ராஜேந்தர அறிக்கை விட்டுள்ளார்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட என்னையும் கைது செய்யுங்கள் - சிம்பு\nஜல்லிக்கட்டு போட்டிக்காக நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்து அரசு முறையாக விளக்கியிருந்தால் வன்முறை நிகழ்ந்திருக்காது என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.\n#Jallikattu தமிழக உளவுத்துறைக்கு ரகசிய உத்தரவு\nஜல்லிகட்டு போராட்டக் களம் மற்றும் அங்கு இடம் பெற்றிருந்த வன்முறையை தூண்டும் விதமான வாசகங்கள் குறித்த ஆதாரங்களை அனுப்பி வைக்குமாறு தமிழக உளவுத்துறைக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n\"-அதிர்ச்சியில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்..\nஇனி கடைகளில் பன்னாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது என்ற வணிகர் சங்கங்களின் அறிவிப்பிற்கு தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\n”நமக்கு அரசியல் ஒத்து வராதுப்பா”-கமல்ஹாசன் திட்டவட்டம்...\nதனக்கு அரசியலில் ஈடுபட விருப்பமில்லை என நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nபிப்ரவரி 2-ல் 'தல 57' முதல் பார்வை\nஅஜித்குமார் நடிப்பில் மிகவும் எதிர்பபார்க்கப்படும் 'ஏகே 57' திரைப்படத்தின் முதல் பார்வை பிப்.2-ல் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n“போராடிய மாணவர்களை தோளில் சுமந்து கொண்டாடுகிறேன்” : கவிஞர் வைரமுத்து பெருமிதம்\n“போராடிய மாணவர்களை தோளில் சுமந்து கொண்டாடுகிறேன்” : கவிஞர் வைரமுத்து பெருமிதம்\nநைசா கரெக்ட் பண்ண பார்த்த ஹீரோ: ரகுல் ப்ரீத் சிங் என்ன செய்தார் தெரியுமா\nநாகை பள்ளிகளுக்கு டுடே நோ ஸ்கூல்\nஇந்த 4 மாவட்டங்களில் அதிகாலை முதல் புரட்டி எடுக்கும் மழை - உங்க ஊர்ல எப்படி\nமோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nஇன்று அதிகாரப்பூர்வமாக உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nஇன்றைய பஞ்சாங்கம் 22 நவம்பர் 2019\nPetrol Price: கிடுகிடுனு நல்லா ஏறிடுச்சு - இன்றைய விலையை பாருங்க\nஇன்றைய ராசி பலன் (22 நவம்பர் 2019)\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nகுளத்தில் மூழ்கி இரட்டையர் சகோதரிகள் உயிரிழப்பு : மணப்பாறை அருகே துயர சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/jipmer-research-assistant-job/33697/", "date_download": "2019-11-22T03:43:41Z", "digest": "sha1:EJTSPDD3IMBUVPWFZD6DDDB3VGAUYHHA", "length": 6498, "nlines": 79, "source_domain": "www.tamilminutes.com", "title": "ரூ. 31,000 ஊதியத்தில் எம்.எஸ்சி. பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு | Tamil Minutes", "raw_content": "\nரூ. 31,000 ஊதியத்தில் எம்.எஸ்சி. பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு\nரூ. 31,000 ஊதியத்தில் எம்.எஸ்சி. பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு\nஜவகர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (JIPMER) காலியாக இருக்கும் இணை ஆராய்ச்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇணை ஆராய்ச்சியாளர் – 02 காலியிடம்\nM.Sc. Life Science படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nரூ. 31,000 மாத சம்பளமாக வழங்கப்படும்\nதேர்வு செய்யப்படும் முறை :\nதிரையிடல் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆதிகார பூர்வ விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.jipmer.edu.in/sites/default/files/ICMR-HRA%20project%20recruitment%20(2)-converted.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்கும் கடைசி தேதி : 24.10.2019\nமத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ரூ. 56,100 சம்பளத்தில் வேலைவாய்ப்பு\nமுதல்வர், துணை முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய சதீஷ்\nநயன்தாரா குறித்த வதந்தியை பரப்பிய பிரபல நடிகர்: கோலிவுட்டில் பெரும் பரபரப்பு\nகமல்ஹாசனின் ‘இந்தியன் 2’: சுகன்யா கேரக்டரில் நடிக்கும் இளம் நடிகை\n4 நாள் டிக்கெட்டும் காலி…. பிரமாண்ட விழா போல் நடக்கவுள்ள டே- நைட் மேட்ச்\nஅசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி\nஇந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரருக்கு வாய்ப்பு, தோனிக்கு கல்தா\nவானம் கொட்டட்டும் படத்தின் ஈஸி கம் ஈஸி லிரிக் வீடியோ பாடல்\nரஜினியின் அதிசயம் பேட்டியும் சீமானின் பதிலடியும்\nகாடு வாவா வீடு போ போ என்கிறது ரஜினி கமல் குறித்து செல்லூர் ராஜு நக்கல்\nவெற்றிகரமாக முடிந்த சசிக்குமார் நடிக்க பொன்ராம் இயக்கும் எம்.ஜி.ஆர் மகன் ஷூட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/06/07/actress-shruti-reddy-new-photos/", "date_download": "2019-11-22T03:27:07Z", "digest": "sha1:FODRG7ZHC5Y6QF24V7YCWGAODMJ5NUIW", "length": 2764, "nlines": 46, "source_domain": "jackiecinemas.com", "title": "Actress Shruti Reddy New Photos | Jackiecinemas", "raw_content": "\nமுகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் இல்லையே- ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்\nபணச்செல்லாமையின் போது நடந்த உண்மைச்சம்பவங்களை சொல்லும் “ மோசடி “\nமுகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் இல்லையே- ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம்...\nமுகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் இல்லையே- ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/437-2009-09-13-13-25-20", "date_download": "2019-11-22T03:30:59Z", "digest": "sha1:RVNTDVO56M5MZRXJZGV2N5VJVNX5EI4W", "length": 17988, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "தத்து எடுப்பதற்கான சட்ட வழிமுறைகள் என்ன?", "raw_content": "\nஜுன் 1 - பன்னாட்டுக் குழந்தைகள் நாள்\nஅறிவின் ஆரம்பம் ஆரம்பப் பள்ளிகள்\nபாலியல் கல்வி காலத்தின் தேவை\nதமிழர் விளையாட்டுக���் - குலை குலையா முந்திரிக்கா\nதமிழ்க் குழந்தை இலக்கியத்தில் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம்\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2009\nதத்து எடுப்பதற்கான சட்ட வழிமுறைகள் என்ன\nஒரு ஆணோ அல்லது பெண்ணோ, திருமணமாகி இருந்தாலும் அல்லது திருமணமாகாவிட்டாலும் தத்து எடுக்கமுடியும். தத்து எடுப்பதற்குச் சட்டபூர்வ சம்பிரதாயங்களோ அல்லது விழாவோ தேவை இல்லை என்றாலும் தத்து எடுக்கப்பட்டதை பதிவு செய்து கொள்வது நல்லது.\nதத்து எடுத்தவர், தத்து எடுக்கும் நேரத்தில் 18 வயதிற்குக் குறைந்தவராகவோ அல்லது மனநோயாளியாகவே இருக்கக்கூடாது. ஒரு பையனைத் தத்து எடுக்கும் பெற்றோருக்கு, அவர்கள் தத்து எடுக்கும் நேரத்தில் கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ ஆண் குழந்தை எதுவும் இருக்கக்கூடாது. இந்து சட்டப்படி மகன்/ பேரன் / கொள்ளுப்பேரன் பரம்பரையாகவோ, அல்லது தத்து எடுத்தோ வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது.\nஅதே போன்று ஒரு பெண்ணைத் தத்து எடுக்கும் இந்துப் பெற்றோருக்கு, மகளோ, மகள் வயிற்றுப் பேத்தியோ, அல்லது தத்து எடுத்த பெண்ணோ இருக்கக்கூடாது. ஒரு பெண்ணையோ, ஆணையோ தத்து எடுக்கும்போது, தந்து எடுப்பவருக்கும், தத்து எடுக்கப்படும் ஆண் அல்லது பெண்ணிற்கும் இடையில், குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். ஆண் குழந்தையைத் தத்து எடுக்கும்போது, அந்தப் பையனின் தாய், தத்து எடுப்பவருக்கு திருமணத்திற்குத் தடைசெய்யப்பட்ட உறவின் முறைப்பெண்ணாக இருக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, தனது மகள் அல்லது சகோதரியின் புதல்வனைத் தத்து எடுத்துக் கொள்ள முடியாது. இதர உறவினர்கள் மற்றும் அந்நியர்கள் குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ளலாம்.\nதத்து எடுக்கும் ஆணுக்கு மனைவி இருந்தால் அவரது சம்மதத்தைப் பெற்றே தத்து எடுக்க வேண்டும். அந்த மனைவி மனநோயாளியாகவோ, உலகைத் துறந்தவராகவோ (துறவறம்) இந்து மதத்தைச் சாராதவராகவோ இருந்தால், சம்மதம் தேவை இல்லை.\nகணவனை இழந்தவர் தத்து எடுத்துக் கோள்ள முடியும். திருமணம��ன பெண்ணிற்குக் கணவன் இருந்து, அந்தத் திருமணம் ரத்துச் செய்யப்பட்டிருந்தால், அல்லது கணவன் மனநோயாளி என்று நீதிமன்றம் அறிவித்திருந்தால், சன்யாசியாக அல்லது கணவன் வேறு மதத்தவராக, இந்து அல்லாதவராக இருந்தால், அந்தப் பெண் தத்து எடுக்க முடியும்.\nதத்து எடுக்க யார் குழந்தையைத் தருவது\nஒரு இந்து மட்டுமே, தத்து எடுக்கவோ அல்லது தனது குழந்தையைத் தத்து எடுப்பதற்கோ தர முடியும். கீழ்கண்ட மூன்று தரப்பினருக்கு, தத்து எடுப்பதற்காக குழந்தையைத் தர முடியும்.\n1. குழந்தையின் தந்தை, தாயின் சம்மதத்தோடு குழந்தையைத் தத்து எடுக்கத் தரலாம்.\n2. குழந்தையின் தந்தை இறந்து விட்டால்/ மனநோயாளியாகி விட்டால் / துறவறம் பூண்டு விட்டால் குழந்தையின் தாய். குழந்தையைத் தத்து எடுப்பவருக்குத் தரலாம்.\n3. குழந்தையின் பெற்றோர்கள் இறந்து விட்டாலோ அல்லது தத்து கொடுப்பதற்கான தகுதி இல்லாமல் இருந்தாலோ, நீதிமன்றத்தின் அனுமதியோடு அந்தக் குழந்தையின் புரவலர் / காப்பாளர் குழந்தையைத் தத்து எடுப்பவருக்குத் தரலாம்.\nஅங்கீகரிக்கப்பட்ட (அரசு அங்கீகாரம் உள்ள) ஓர் ஆனாதை விடுதியிலிருந்து, குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையில் தத்து எடுப்பதற்கு பதிவு செய்வதைத் தவிர வேறு எந்தச் சம்பிரதாயச் சடங்குகளும் இல்லை. தத்து எடுக்கும் குடும்பத்தின் தகுதியை ஆராய்ந்துதான் அனாதை விடுதிகள், தங்கள் பொறுப்பில் உள்ள குழந்தைகளைத் தத்து எடுப்பதற்காகத் தருகின்றன. சில அமைப்புகள், நாடுவிட்டு நாடு குழந்தைகளைத் தத்து எடுப்பதில் உதவுகின்றன.\nதத்து எடுக்கப்பட்ட தேதியிலிருந்து, தத்து எடுத்த குடும்பத்தில் அந்தக் குழந்தைக்கு உரிமை கிடைக்கிறது.\nஇந்து அல்லாதவர் ஒரு குழந்தையைத் தத்து எடுக்க முடியாது. ஆனால், ஒரு குழந்தையின் காப்பாளராக / புரவலராக இருக்கலாம். குழந்தை, தனது இயற்பெயரையே வைத்துக் கொள்ளலாம் (தாய், தந்தை சூட்டிய பெயர்). 21 வயதானதும் ஆண் அல்லது பெண் சுதந்திரமாகச் செயல்பட முடியும். காப்பாளர்/ புரவலரின் பராமரிப்பு மன நிறைவளிப்பதாக இல்லாவிட்டால் அல்லது காப்பாளர்/ புரவலரே விரும்பி ரத்து செய்யச் சொன்னால், நீதிமன்றம் அந்தப் புரவலர்/ காப்பாளர் பொறுப்பை ரத்து செய்யமுடியும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண���டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/121114", "date_download": "2019-11-22T03:41:38Z", "digest": "sha1:MFNFVLB2BALNCGLZRZ2OL25VW5YO4Q7G", "length": 7686, "nlines": 87, "source_domain": "selliyal.com", "title": "பத்துமலை தைப்பூச திருவிழா – படக் காட்சிகள்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு பத்துமலை தைப்பூச திருவிழா – படக் காட்சிகள்\nபத்துமலை தைப்பூச திருவிழா – படக் காட்சிகள்\nகோலாலம்பூர் – நேற்று பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசத் திருநாள் விழாவில் இந்திய சமூகத்தின் தலைவர்களும், மஇகா தலைவர்களும், மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தியும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nபத்துமலைத் திருத்தலத்தில் கூட்டத்தினரோடு திருவிழாவில் கலந்து கொண்ட மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு, துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன்…..\nநேற்றிரவு தைப்பூசம் திருவிழா காண திரண்டிருந்த கூட்டமும் – பத்துமலை வளாகம் ஒளிவெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த காட்சியும்….\nபத்துமலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் ஆலய வளாகத்தில் சாமிவேலு, சரவணன், இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி ஆகியோருக்கு மாலை மரியாதை வழங்கப்படுகின்றது….\nபத்துமலைத் திருவிழாவுக்கு வருகை தந்த பிரமுகர்கள் இடமிருந்து – இந்தியத் தூதர் திருமூர்த்தி, கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் லோகாபாலமோகன், துணையமைச்சர் சரவணன், சாமிவேலு, ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா, டாக்டர் சுப்ரா, டத்தின்ஸ்ரீ சுப்ரமணியம், புவான்ஸ்ரீ மல்லிகா நடராஜா, ஆலய அறங்காவலர் ந.சிவகுமார், மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ தேவமணி, ஆலய செயற்குழு உறுப்பினர் சுரேஷ்…\nநேற்று மாலை தைப்பூசத் திருவிழாவில் திரண்டிருந்த பக்தர்களில் ஒரு பகுதியினர்….\nபத்துமலைத் தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை தந்த துணையமைச்சர் எம்.சரவணன், ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா தம்பதியர், சாமிவேலு, துணையமைச்சர் லோகபாலமோகன், இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி….\nபத்துமலை தைப்பூசத்தின் சிறப்பு அம்சம் காவடிகள். நேற்று முழு���தும் வண்ணமயமான காவடிகள் பத்துமலை முருகனின் குகைக் கோவிலை நோக்கி வரிசையாக சென்று கொண்டே இருந்தன. நேற்று மாலை எடுத்து வரப்பட்ட ஒரு காவடி வண்ண மயமான ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தூக்கி வரப்பட்ட காட்சி…\nஜூலை 17-இல் 3 முக்கிய ஆலயங்கள் சந்திர கிரகணம் காரணமாக மூடப்படும்\nஐஎஸ்: 3 முக்கியக் கோயில்களில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nயுபிஎஸ்ஆர் சாதனை – மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் பாராட்டு\nகுடிநுழைவுத் துறையின் அதிரடி நடவடிக்கையால் இணைய மோசடி கும்பலைச் சேர்ந்த 680 சீன நாட்டினர் கைது\n2012-இல் அகால்புடி அறக்கட்டளை இயக்குனரை சாஹிட் பதவி விலக உத்தரவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/09/blog-post_39.html", "date_download": "2019-11-22T02:26:45Z", "digest": "sha1:MECR3RLBPP5N4CMA2W6SNXVY6UD3B5Q3", "length": 4518, "nlines": 130, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விலக்கம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nராதை கர்ணனை தன்னுடைய கள்ளமின்மையால் விலக்கிவிடுகிறாள் என்று ஒருவரியை இக்கடிதங்களில் வாசித்தேன். கூர்மையான வரி. குந்தி தன் கள்ளத்தால் அவனை இழக்கிறாள் என்றவரியையும் கூடவே சேர்த்துக்கொள்லலாம் என நினைக்கிறேன்\nஆச்சரியம் என்னவென்றால் விருஷாலி தன்னுடைய பணிவால் கர்ணனை விலக்குகிறாள். கலிங்க அரசி தன்னுடைய நிமிர்வால் அவனை விலக்குகிறாள்\nஎப்படியானாலும் அவனுக்கு மிஞ்சுவது அந்த விலக்குதல்தான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதீயின் எடை முடியும் இடம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/08/blog-post_27.html?showComment=1409151048632", "date_download": "2019-11-22T02:00:53Z", "digest": "sha1:2F2LEUVI6KAK27OB3PAAFOUA4JEVVNPT", "length": 39332, "nlines": 321, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - வடுகபட்டி பூண்டு !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - வடுகபட்டி பூண்டு \nபூண்டு....... நமது ஊரில் வாயு கோளாறு என்றால் சட்டென்று வீட்டில் பூண்டு ரசம் வைத்து கொடுத்தால் டக்கென்று கேட்க்கும், இது மட்டுமே பூண்டை பற்றி தெரியும் நமக்கு ஆனால், இந்த ஊர் ஸ்பெஷல் பயணத்தில் பூண்டை பற்றி என்ன என்ன அதிசயமான தகவல்கள் தெரியுமா ஆனால், இந்த ஊர் ஸ்பெஷல் பயணத்தில் பூண்டை பற்றி என்ன என்ன அதிசயமான தகவல்கள் தெரியுமா பொதுவாக ஒரு ஊரில் விளையும் பொருட்களுக்கு மட்டுமே அங்கு சந்தை இருக்கும், உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஈரோடு மஞ்சள், போடி ஏலக்க்காய், ஊத்துக்குளி வெண்ணை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்று, இதனால் நீங்கள் ஊருக்குள் நுழையும் முன்னேயே வயலில் இறங்கினால் அந்த பொருட்களை பார்க்கலாம், பின்னர் சந்தைக்கு சென்று வாங்கலாம். ஆனால், வடுகபட்டியை சுற்றியும் பூண்டு என்பது விளையவில்லை, ஆனாலும் பூண்டு சந்தை என்பது பேமஸ் என்றால் அதிசயம் இல்லாமல் வேறென்ன பொதுவாக ஒரு ஊரில் விளையும் பொருட்களுக்கு மட்டுமே அங்கு சந்தை இருக்கும், உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஈரோடு மஞ்சள், போடி ஏலக்க்காய், ஊத்துக்குளி வெண்ணை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்று, இதனால் நீங்கள் ஊருக்குள் நுழையும் முன்னேயே வயலில் இறங்கினால் அந்த பொருட்களை பார்க்கலாம், பின்னர் சந்தைக்கு சென்று வாங்கலாம். ஆனால், வடுகபட்டியை சுற்றியும் பூண்டு என்பது விளையவில்லை, ஆனாலும் பூண்டு சந்தை என்பது பேமஸ் என்றால் அதிசயம் இல்லாமல் வேறென்ன பொதுவாக வீட்டின் சமையல் அறையில் பூண்டு என்பது மிகவும் கொஞ்சமாக இருக்கும், வெள்ளை வெளேரென்று இருக்கும் பூண்டை உரித்து ரசத்திலும், குழம்பிலும் போடும்போது இரண்டே இரண்டு மட்டும் போடுவார்கள், ஆனால் மூட்டை மூட்டையாக பூண்டை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா பொதுவாக வீட்டின் சமையல் அறையில் பூண்டு என்பது மிகவும் கொஞ்சமாக இருக்கும், வெள்ளை வெளேரென்று இருக்கும் பூண்டை உரித்து ரசத்திலும், குழம்பிலும் போடும்போது இரண்டே இரண்டு மட்டும் போடுவார்கள், ஆனால் மூட்டை மூட்டையாக பூண்டை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா ஊருக்குள் நுழைந்தாலே பூண்டு வாசனை தூக்குகிறது.......... அந்த வாசனையோடு பூண்டு பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோமே ஊருக்குள் நுழைந்தாலே பூண்டு வாசனை தூக்குகிறது.......... அந்த வாசனையோடு பூண்டு பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோமே இந்த ஊரின் இன்னொரு சிறப்பு என்பது இது கவிஞர் வைரமுத்துவின் பிறந்த ஊர் என்பது \nவடுக��ட்டி.....வத்தலக்குண்டுக்கும் பெரியகுளத்துக்கும் இடைப்பட்ட ஊரான தேவதானப்பட்டி வழியாகவும், தேனி-பெரியகுளம் வழியாகவும் வடுகபட்டிக்குச் செல்ல முடியும். வடுகபட்டியின் பூண்டு சந்தைதான் தமிழ்நாட்டில் பெரிய பூண்டு சந்தை. இந்த ஊருக்குள் நுழைந்தாலே வெள்ளைப் பூண்டின் மணம் காற்றுவெளிகளில் கலந்து வாசத்தை அள்ளி வீசுகிறது. ஊருக்குள் நுழைவதற்கு முன் அங்கு இருந்த வயல் வெளிகளில் பூண்டு செடியை தேடி அலைந்தோம்..... இதற்க்கு முன்னே பூண்டு செடி பார்த்ததில்லை, இதனால் எந்த செடியை பார்த்தாலும் இதுதான் பூண்டு செடி என்று தேடிக்கொண்டு இருக்க, அதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தில் ஒருவர் என்ன தேடறீங்க என்று கேட்க, பூண்டு செடி என்றபோது அவர் அது இந்த ஊரிலேயே இல்லையே என்று சொல்ல குழப்பம் ஆரம்பம் ஆனது. இந்த ஊரில்தான் தமிழ்நாட்டின் பெரிய பூண்டு சந்தை இருக்கு, ஆனால் இந்த ஊரில் பூண்டு விளைவிப்பதில்லை........ என்ன குழப்பம் இது \nகொடைக்கானல் மலைப்பகுதியான வில்பட்டி, பூம்பாறை, கூக்கால், மன்னவனூர், பூண்டி கிராமங்களில் 650 எக்டேர் பரப்பில் பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. அங்கு சந்தை வசதியும், அதை வாங்கும் அளவுக்கு மக்கள் தொகையும் இல்லாததால், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இரண்டு தலைமுறைக்கு முன்பு வடுகபட்டிக்கு அருகில் இருக்கும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைந்த பூண்டுகளை அங்குள்ளவர்கள் கீழ்ப்பகுதிக்கு கொண்டுவந்து, இங்கு வாழ்ந்த மக்களிடம், வெற்றிலை, அரிசி, தேங்காய், பருப்பு போன்ற தானிய வகைகளுக்கு, 'பண்டமாற்று’ முறைப்படி மாற்றிக்கொண்டார்கள். இப்படி மாற்றத்தொடங்கிய சந்தை நாளடைவில் ஏற்றுமதியாகும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. பூண்டு சந்தை என்றவுடன் பெரிய பெரிய கட்டிடங்கள், வீதிகள் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம், ஒரு சிறு வீதி..... பூண்டு சந்தை வீதி என்று கேட்டால் எல்லோரும் சொல்கிறார்கள். ஒவ்வொரு வியாழனும், ஞாயிறும் சந்தை நடைபெறும் அப்போது இந்த தெருவில் நீங்கள் எள் போட இடம் இருக்காது \nபூண்டு என்பது தாவர வகைகளுள் ஒன்று. இவை உறுதியில்லாத, ஒடிசலான, பெரும்பாலும் பச்சை நிறம் கொண்ட தண்டுகளுடன் கூடியவை. பூண்டுகள் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை. இவை பருவகாலத் தாவரங்கள். நிலத்த���க்கு மேல் உள்ள இதன் பகுதிகளான இலை, தண்டு என்பன குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே காணப்படும். அதன் பின்னர் அவை அழிந்து விடுகின்றன. பூண்டு ஒரு பலபருவப் பயிராகும். மேல் மலைப்பகுதிகளில் பூண்டு இரு பருவங்களில் பயிர் செய்யலாம். கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 2000 மீட்டர் உயர இடங்களில் சாகுபடி செய்யலாம், இதனால்தான் தமிழ்நாட்டில் மலை பகுதிகளில் மட்டுமே வளர்கிறது, இதை சந்தைபடுத்த முன்னொரு காலத்தில் வடுகபட்டிக்கு வந்ததால் இன்று வடுகபட்டி பூண்டு என்று ஆகிவிட்டது பயிர் வளர்ச்சிப் பருவத்தில் குளிர்ச்சியான ஈரப்பதம் நிறைந்த வெப்பநிலையில் முற்றும் நிலையில் உலர்ந்த வெப்ப நிலையில் இருப்பது அவசியம். பூண்டு முற்றுகின்ற தருணத்தில் நீண்ட வெப்ப நாள் இருப்பது நல்லது. அதிக வெப்பம் மற்றும் கடுமையான பணி பூண்டுக்கு ஏற்றதல்ல. பூண்டு இருமண்பாடுகள் வடிகால் வசதியுடன் கூடிய நிலத்தில் நன்கு வளரும். மணற்சாரி மண்ணாக இருந்தால் பூண்டிற்கு சிறப்பான நிறம் கிடைப்பதில்லை. ஆண்டு தோறும் 3300 டன் பூண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. பூண்டு பயிர் சாகுபடியில் 3000 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.\n1. மூலிகையின் பெயர் -: பூண்டு.\n2. வேறு பெயர்கள் -: வெள்ளைப்பூண்டு.\n4. தாவரக்குடும்பம் -: AMARYLLIDACEAE.\nஊரின் உள்ளே நுழைந்து சந்தை தெருவை தேடி கண்டுபிடித்து இதுவா அதுவா என்று யோசிக்கும்போதே பூண்டு வாசனை இந்த தெருதான் என்று வழி காட்டுகிறது. நாங்கள் சென்று இருந்தபோது ஒரு லாரியில் இருந்து பூண்டை இறக்கி கொண்டு இருந்தனர். இன்றைக்கு மிகப் பெரிய பூண்டு வர்த்தக மையமாக மாறியிருக்கும் இந்த சந்தைக்கு மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், இமாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்தும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற நமது மலைப்பிரதேசங்களில் இருந்தும் ரகம், ரகமாய் பூண்டுகள் வடுகபட்டிக்கு வந்து குவிந்து மொத்தமாக விற்பனையாகி வருகிறது. என்னதான் வெளிமாநிலங்களிலிருந்து வெள்ளைப் பூண்டு இங்கு வந்து குவிந்தாலும், கொடைக்கானல் பள்ளத்தாக்குப் பகுதியில் விளையும் மலைப்பூண்டுதான், மார்க்கெட் விலையைத் தீர்மானிக்கிறது. பூண்டு வகைகளை பற்றி கேட்டால் சொல்லி கொண்டே போகின்றனர், நிறைய வகை இருந்தாலும் உள்ளூர் வகைகள் என்பது சிங்கப்பூத் சிகப்பு, ராஜாளி மற்றும் பர்வி, காடி. ப���ண்டை மூன்று வகையாக வியாபாரத்திற்கு பிரிக்கின்றனர், முதல் ரகம் என்பது கொடைக்கானல் பூண்டு, இரண்டாம் ரகம் என்பது ஊட்டி பூண்டு, மூன்றாம் ரகம் என்பது ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ், உத்தர் பிரதேஷ் காஷ்மீர், சீனா பகுதிகளில் இருந்து வருவது. மற்ற மாநில பூண்டுகள் வெள்ளை நிறத்திலும், நம்மூர் மலைப்பூண்டுகள் பழுப்பு நிறத்தில் மண் வாசத்தோடும் இருக்கும்.\nபூண்டு சாகுபடி பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..... பூண்டு பயிர் \nபூண்டு செடி என்று சொல்லும்போது இது விதை போட்டு வளரும் தாவர வகை. விதையை விதைத்து அது வளர ஆரம்பிக்கும்போது வெங்காயம் போல மண்ணுக்கு அடியில் பூண்டு வளரும். ஒரு செடிக்கு ஒரு பூண்டு மட்டுமே, அது நன்கு வளர்ந்தவுடன் அந்த செடியில் இருந்து நீல நிறத்தில் பூ பூக்கிறது, அந்த பூ சிறிது சிறிதாக பூண்டு விதைகளை தருகிறது. அந்த விதைகளையே மீண்டும் போட்டு பூண்டு வருகிறது. பூண்டு செடியை பார்க்கும்போது ஆனந்தம்தான் \nஇப்படி வளரும் பூண்டுகளை மலை பூண்டு, நாட்டு பூண்டு என்று இரு வகை கொண்டு இங்கே பிரிக்கின்றனர். அதிலும் வட நாடு, கொடைகானல், சீனா பூண்டு என்று வகைகள் உண்டு. இப்படி அறுவடை செய்யப்படும் பூண்டை 30 kg, 50 kg மூட்டைகளில் கட்டி லாரியில் ஏற்றி இந்த சந்தைக்கு அனுப்பி விடுகின்றனர். சந்தைக்கு செல்வதற்கு முன் இங்கே பூண்டுகளை கசடு நீக்கி, பெரியது சிறியது என்றெல்லாம் பிரிக்கின்றனர். மீண்டும் அதை மூட்டையாக கட்டி, இப்போது பூண்டு சந்தைக்கு ரெடி.\nஒரு கிலோ மலை பூண்டு என்பது இங்கு 90 ரூபாய்க்கு மொத்த வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது, நாட்டு பூண்டு என்பது அறுபது ரூபாய் ஆகிறது. இதில் சில்லறைக்கு வாங்குபவர்களுக்கு மலை பூண்டு 160 ரூபாய், நாட்டு பூண்டு 100 ரூபாய் ஒரு ஏக்கருக்கு சுமார் பத்தில் இருந்து பதினைந்து டன் வரை பூண்டு கிடைக்கும், கிலோ நூறு ரூபாய்க்கு என்று வைத்தாலும் உங்களுக்கு நான்கு லட்சம் ஒரு ஏக்கருக்கு சுமார் பத்தில் இருந்து பதினைந்து டன் வரை பூண்டு கிடைக்கும், கிலோ நூறு ரூபாய்க்கு என்று வைத்தாலும் உங்களுக்கு நான்கு லட்சம் சரி, பூண்டை விளைவிப்பது எப்படி சரி, பூண்டை விளைவிப்பது எப்படி பூண்டு செடி நமது வெங்காய செடியை போலதான், வேரில் காய்ப்பது. அதை வெட்டி எடுத்தால் பூண்டு, மேலே பூக்கும் பூ சிறிய விதைகளாக இருக்கும் அதை நட்டு வைத்தால் மீண்டும் பூண்டு ரெடி பூண்டு செடி நமது வெங்காய செடியை போலதான், வேரில் காய்ப்பது. அதை வெட்டி எடுத்தால் பூண்டு, மேலே பூக்கும் பூ சிறிய விதைகளாக இருக்கும் அதை நட்டு வைத்தால் மீண்டும் பூண்டு ரெடி பூண்டை பறித்து, சுத்தப்படுத்தி, லாரியில் ஏற்றி அனுப்பி வைக்க..... மீதி எல்லாம் லாபம்தான் \nபூண்டு என்பது மருத்துவ குணம் கொண்டது மட்டும் இல்லாமல், அதை வகை வகையாக உட்கொள்ளலாம் பூண்டு பல்லாக, காய வாய்த்த பொடி பூண்டாக, பூண்டு பொடியாக என்று. இதில் மருத்துவ குணம் இருப்பதால் சில மருந்து கம்பனிகளும் இந்த சந்தையில் இருந்து நல்ல பூண்டுகளை எடுத்து செல்கின்றனராம். பூண்டில் என்ன என்ன மருத்துவ குணம் இருக்கிறது என்று தெரியுமா \nசளியை கரைத்து சுவாச தடையை நீக்கும்,\nசீரண சக்தியை அபிவிருத்தி செய்யும்,\nஉடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.\nநீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும்.\nஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக் கூடியது பூண்டு.\nபூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.\nமலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.\nமாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும்.\nபிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது.\nசீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.\nஇரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறத\nபூண்டு பற்றி விரிவான தகவலை தந்துள்ளீர்கள் சில விடயங்களை நான் அறிந்தில்லை தங்களின் பதிவு வழிஅறிந்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nவருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன் \nஅருமையான் பதிவு. உங்கள் ஆர்வம் வியப்பளிக்கிறது. நன்றியும் வழ்த்துக்களும்\nமிக்க நன்றி ரெங்கா...... இது போன்ற கருத்துக்கள்தான் எனது ஆர்வத்துக்கு ஊற்று \nநன்றி மணி, நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்கிறேன் \nநன்றி நண்பரே, தவறை திருத்தி விட்டேன். நீங்கள் இந்த பகுதியை நுணுக்கமாக படித்தது கண்டு வியந்தேன்..... நீங்கள் எனது பதிவை தவறாமல் படிகிறீர்களோ, உங்களது கருத்தை பகிருங்களேன் \nஒற்றை சொல் ஆனாலும், கருத்து மிகுந்த மகிழ்ச்சியை தந்தது...... நன்றி \nவழக்கம்போல் விரிவான விவரங்களுடன் அருமையான பதிவு இவ்வளவு நேரம் கிடைக்கிறதா உங்களுக்கு\nஈழத்தில் இதை உள்ளி என்போம். ஈழம் இந்தியா,சீனாவிலிருந்தே இதை இறக்குமதி செய்கிறது. இதை விளைவிப்போர் இல்லையெனலாம்.கடலுணவுச் சமையலுக்கு உள்ளியின்றி அமையாது.\nஇங்கு பிரான்சிலும் சமையலில் உள்ளியின் பங்கு உண்டு. ஆனாலும் நம் போல் இல்லை. இங்கு தென் பகுதியில் விளைவிக்கிறார்கள்.\nஉள்ளியில் பல மருத்துவக் குணமிருந்தும், பிராமண சமூகம் அதைத் தவிர்ப்பதின் காரணம் புரியவில்லை.\nஇங்கு வாழும் அரேபியர்கள், இஸ்ரேலியர்கள், ஆபிரிக்கர்கள், உள்ளியை வெகுவாக உண்கிறார்கள்.\nஐரோப்பாவில் உள்ளியை பூமரங்களுடன் அழகுக்கும் நடுவார்கள்.\nவிதைகளின் மூலம் விளைவிப்பதிலும் உள்ளிகளை நட்டு விரைவாக அறுபடை செய்யலாமென்கிறார்கள்.\nஎல்லாப் பயிர்களைப் போல் செயற்கை உரத்தால் ; சுமார் 30 வருடங்களுக்கு முன்பிருந்தது போல் இப்போ உள்ளியில் காரமில்லை. ஆனால் பெரிதாக இருக்கிறது.\nவடுகபட்டியெனில் வைரமுத்து என தான் இதுவரை தெரியும்- உள்ளியும் உங்களால் அறிந்தேன்.\nவடுகபட்டி என்றதும் எனக்கும் வைரமுத்துதான் நினைவுக்கு வந்தார் எவ்வளவு விவரங்கள் பூண்டு பற்றி\nஇம்புட்டு விரிவான விளக்கமான தகவல் பகிர்ந்து்....தெரிந்து கொண்டேன் நன்றி\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் August 27, 2014 at 8:58 PM\n பூண்டைப் பற்றி இத்தனை தகவல்கள்\nதலைவா எங்க ஊர் பக்கம் வந்துட்டு சொல்லாம போயிட்டீங்களே...\nபூண்டு குறித்த விபரமான தகவல்களுக்கு மிக்க நன்றி. பிராமண சமூகம் மொத்தமும் பூண்டைத் தவிர்ப்பதில்லை. கர்ப்பிணிகளுக்குப் பால் சுரக்கவும், பிரசவம் ஆன பின்னர் லேகியமாகவும், குழம்பு வைத்தும், தோசையில் வெங்காயம் போல் பொடிப் பொடியாக நறுக்கிப் போட்டும் கொடுப்பார்கள். வயிறு சுத்தம் ஆகவும், வாயு பிரியவும் விரதம் இல்லாத நாட்களில் ரசமாக வைத்துச் சாப்பிடுவது உண்டு. சமீப காலங்களில் தான் பூண்டு சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் அதிகமாவதால் சாப்பிடுவதைத் தவிர்த்திருக்கிறோம். :)))))\nபூண்டு, வெங்காயம் மட்டுமின்றி ஒரு சில மசாலாப் பொருட்களையும் தவிர்க்கச் சொல்லுவார்கள்.\n//கடுமையான பணி பூண்டுக்கு ஏற்றதல்ல// இங்கே கடுமையான \"பனி\" என வந்திருக்கணுமோ\nதொலைக்காட்சியில் வரும் ட்ராவல் ட்ரென்ட்ஸ் நிகழ்ச்சியைப் போல உங்கள் பதிவுகள் அமைகின்றன. :))))\nநண்பர் ஒருவர் வலைபதிவு ஒன்றைத் தொடங்க வேண்டும் என்றார். எதற்காக எழுத விரும்புகின்றீர்கள் என்று கேட்டு விட்டு நீங்க என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்பதற்க்கு உதாரணமாக நீங்க எடுத்துக் கொள்ள வேண்டிய பதிவு என்று உங்கள் பதிவை அவருக்கு சுட்டிக் காட்டியுள்ளேன். நன்றி.\nபூண்டு குறித்த விபரமான தகவல்களுக்கு மிக்க நன்றி\nபூண்டு குறித்த விபரமான தகவல்களுக்கு மிக்க நன்றி\nகொடைக்கானல் பூம்பாறை பூண்டு வேண்டுபவர்கள் MRVMANIKANDAN@GMAIL.COM தொடர்பு கொள்ளவும்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி \nசமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - வடுகபட்டி பூண்டு \nஅறுசுவை (சமஸ்) - சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு \nஉலக பயணம் - அமெரிக்காவின் வெள்ளை மாளிகை \nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nநான் ரசித்த கலை - மெழுகு கைகள் \nஅறுசுவை - ஒரு கப் டீ...இரண்டு லட்சம் \nசாகச பயணம் - சூதாடலாம் வாங்க \nமறக்க முடியா பயணம் - ஏலேலோ.... ஐலசா பயணம் \nஉலகமகாசுவை - சமையல்....சாப்பாடு.....உங்க முன்னாலே ...\nஊர் ஸ்பெஷல் - நீலகிரி தைலம் \nஅறுசுவை (சம��்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nஅறுசுவை - இங்கிலீஷ் பிரேக்பாஸ்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3279", "date_download": "2019-11-22T02:53:56Z", "digest": "sha1:66I4JA4H5QGCU4L6HFAIX4PNHGDTVLAP", "length": 20799, "nlines": 49, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - இங்கே கொஞ்சிராம் யார்?", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar\nபாரதியார் பாடிய மணக்குள விநாயகர்\nமூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்\n- டாக்டர். பத்மா ராஜகோபால் | செப்டம்பர் 2002 |\n'ஏன் 'ஸர்நேம்' என்ற இடத்தில் ஒன்றும் எழுதாமல் விட்டு விட்டீர்கள் என்று பாதிரி என் சிநேகிதியைப் பார்த்துக் கேட்டார். பொதுவாக வடஇந்தியாவில் 'ஸர்நேம்' மிகவும் முக்கியம். ஆனால் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு 'ஸர்நேம்' என்று தனியாக ஒன்றும் கிடையாது. தன் தந்தையின் பெயரின் முதல் எழுத்தையோ, அல்லது தன் சொந்த ஊரின் பெயரின் முதல் எழுத்தையோ அல்லது இரண்டின் முதல் எழுத்தையோ அதாவது இன்ஷியல் எழுதுவதுதான் வழக்கம் என்று இழுத்தாள் சிநேகிதி.\nசிநேகிதியின் பிள்ளையை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக அப்ளிகேஷன் பார்ம் எழுதும்பொழுது நடந்தது இது.\nகுஜராத்தில் 'ஸர்நேம்' என்பது மிகவும் முக்கியம். அது எழுதாமல் விடக்கூடாது. உங்களுக்குத்தான் இருக்குமே 'ஐயர்', 'அய்யங்கார்', 'மேனன்' என்று. அதில் உங்களுடையது எதுவோ அதை ஸர்நேம் என்ற இடத்தில் எழுதுங்கள் என்று சொல்லிவிட்டு மற்ற வேலைகளை கவனிப்பதற்காக வெளியே சென்று விட்டார் பாதிரி. பாதிரி சொன்னவைகள் எல்லாம் ஜாதியைக் குறிக்கும் பெயர்கள் ஆயிற்றே. எழுதுவதா, வேண்டாமா என்று சிநேகிதி சிந்தனை யில் ஆழ்ந்தாள்.\nகுஜராத்தில் (பொதுவாக வடஇந்தியாவில்) எங்கு சென்றாலும் ரேஷன் கார்டு பதிவு செய்யவோ அல்லது சாதாரணமாக உங்கள் பெயர்களைக் கேட்கும் முன் முதலில் அவர்கள் கேட்பது உங்கள் ஸர்நேம் என்ன என்றுதான். இந்தக் கேள்வி தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு சிறிது குழப்பத்தையும் சங்கடத் தையும் உண்டு பண்ணுகிறது.\n அது ஒருவனுடைய பாரம்பர்யத்தைக் குறிப்பதுதானே புராதன காலத் தில் ஒருவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது அவன் எந்த ரிஷியின் புத்திரன் அல்லது சீடன் எந்த வேதத்தைச் சேர்ந்தவன் எந்த சூத்திரத்தைக் கற்றுக் கொள்கிறான். அவன் தந்தையின் பெயர், பிறகு தன்னுடைய பெயர் என்று சொல்லி எவ்வளவு அழகாக அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். (அபிவாதயே) இந்த அபிவாதயே என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதை இந்தக் காலத்தில் யாராவது பெரியவர்கள் நமஸ்கரிக்கும் போதுதான் செய்கிறார்கள். பிறகு நாளடைவில் அந்த ரிஷிகளின் பெயரே கோத்திரப் பெயர்களாகிவிட்டது. ஒருவிதத்தில் ஒருவனுடைய கோத்திரமும் அவனுடைய பாரம்பர்யத்தை தானே குறிக்கிறது. எனவே ஸர்நேம் என்ற இடத்தில் கோத்திரத்தின் பெயரை எழுதினால் என்ன என்று தோன்றவே சிநேகிதியைப் பார்த்து உங்களுடைய கோத்திரம் என்ன புராதன காலத் தில் ஒருவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது அவன் எந்த ரிஷியின் புத்திரன் அல்லது சீடன் எந்த வேதத்தைச் சேர்ந்தவன் எந்த சூத்திரத்தைக் கற்றுக் கொள்கிறான். அவன் தந்தையின் பெயர், பிறகு தன்னுடைய பெயர் என்று சொல்லி எவ்வளவு அழகாக அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். (அபிவாதயே) இந்த அபிவாதயே என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதை இந்தக் காலத்தில் யாராவது பெரியவர்கள் நமஸ்கரிக்கும் போதுதான் செய்கிறார்கள். பிறகு நாளடைவில் அந்த ரிஷிகளின் பெயரே கோத்திரப் பெயர்களாகிவிட்டது. ஒருவிதத்தில் ஒருவனுடைய கோத்திரமும் அவனுடைய பாரம்பர்யத்தை தானே குறிக்கிறது. எனவே ஸர்நேம் என்ற இடத்தில் கோத்திரத்தின் பெயரை எழுதினால் என்ன என்று தோன்றவே சிநேகிதியைப் பார்த்து உங்களுடைய கோத்திரம் என்ன\nஅவள் என்னை ஒருவிதமாகப் பார்த்தாள். பிறகு என்ன நான் இப்பொழுதுதான் என் பிள்ளையைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்போகிறேன். இதற்குள் அவனுக்கு கலியாணத்திற்கு என்ன அவசரம் (பொதுவாக கலியாணம் செய்வதாக இருந்தால் தான் கோத்திரம் கேட்பார்கள்) இன்னும் எத்தனை யோ வருடங்கள் இருக்கிறது என்றாள்.\nஅது இருக்கட்டும். இந்த ஸ��்நேம்கள் பலவித காரணங்களால் ஏற்பட்டு இருக்கின்றன. உதாரண மாக யாக, யக்ஞம், ஹோமம், விரதம் போன்ற வைதீக காரியங்களில் ஈடுபட்டு அவைகளை முறையாக அனுசரித்து வந்தவர்கள் தீஷிதர் என்று அழைக்கப் பட்டனர். இதுபோன்று வேதங்களை நன்கு கற்று தேர்ந்தவர்கள் முறையே, நான்கு வேதங்களை அறிந்தவர்கள் சதுர்வேதி. மூன்று வேதங்களை அறிந்தவர்கள் த்ரிவேதி. இரண்டு வேதங்களை அறிந்தவர்கள் த்விவேதி. ஒரு வேதம் படித்தவர்களை தவே என்று அழைக்கப்பட்டனர்.\nசில 'ஸர் நேம்'கள் அவர்கள் செய்யும் தொழிலி ருந்து வந்தவைகள் அவைகள் லுஹார் (கருமான்) மாசி (மீன் பிடிப்பவர்கள்). குஜராத்தில் பவஸார், பட்லா காப்படியா போன்ற பெயர்கள் ஒரு காலத்தில் அவர்கள் முன்னோர்கள் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழில், மற்றும் நூல் நூற்று வியாபாரம் செய்து வந்தவர்களாகவும் இருந்து இருக்கின்றனர். பலசரக்கு கடை வைத்திருப்பவர்கள் 'காந்தி' (வெள்ளி, பொன் போன்றவைகளை மதிப்பீடுபவர்கள்) 'பரீன்' தர்ஜீ (தையல்வேலை செய்பவர்கள். ஷராவ் (அடகு வியாபாரம் செய்பவர்கள்.)\nமுகமதியர் காலத்தில் இருந்து சில ஸர்நேம்கள் தோன்றின. அவை முன்ஷி (கணக்குப்பிள்ளை) இனம்தா ஹோரா போன்ற ஸர்நேம்கள் ஹிந்துக் களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.\nகுஜராத்தில் சில ஸர்நேம்கள் ஜீவஜந்துக்கள் பசு, பக்ஷ¢ போன்றவைகளின் பெயர்களிலும் இருந்து இருக்கின்றன. அவைகள் போபட் லால் (கிளி) மண்கோட் (கட்டெறும்பு), ஹாதி (யானை) போன்றவைகள்.\nஇந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் எண்ணில் அடங்கா ஸர்நேம்கள் இருக்கின்றன. ஒருவருடைய ஸர்நேமிலிருந்தே அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிவிடமுடியும். உதாரணமாக கோகலே, சித்லே, குல்கர்னி என்றும் சுதாகர், போன்று கர் என்று முடியும் பெயர்கள் என்றால் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சில ஸர்நேம்கள். தசபுத்ரா, அஷ்டபுத்ரா, நவாங்குல் போன்ற பெயர்களும் காணப்படுகின்றன. (ஒருவேளை இந்தப் பெயர்கள் காரணப் பெயர்களாக இருக் கலாம்) 'படேல்' என்று சொன்னாலே அவர்கள் குஜராத்திக்காரர்கள் என்று சொல்லிவிடலாம்.\nஹிங்குரானி, ஹீர்வானி, குகலானி போன்றவைகள் சிந்திக்காரர்களுக்கும், சில பஞ்சாபிகாரர்களுக்கும் இருக்கிறது. இன்ஜினியர், டாக்டர் போன்ற ஆங்கில தொழிற்பெயர்கள் பார்ஸிகாரர்களுக்கு இருக்கிறது.\nமுகர்ஜி, பேனர்ஜி, சட்டர்ஜி போன்றவைகள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். சுராஜ் மல் பொதுவான மல் என்று முடியும் பெயர்கள் ராஜஸ் தானைச் சார்ந்தவை. மஹா பாத்ரா, மொஹன்தே, தாஸ் போன்றவை ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந் தவை. மேனன், நாயர் என்ற ஸர்நேம்கள் கேரளாவைச் சேர்ந்தவை. கெளர், சிங் என்பவை சீக்கியர்கள் என்று சொல்லிவிடலாம். இதைப் போன்று எத்தனையோ ஸர்நேம்கள் எழுதிக் கொண்டே போகலாம்.\nஇந்த ஸர்நேமை எழுதுவதில் கூட ஒருமுறை இருக்கிறது. முதலில் ஒருவர் தன் பெயரை முதலிலும், தன் தகப்பனாரின் பெயரை இரண்டாவதாகவும், தன் ஸர்நேமை கடைசியிலும் எழுத வேண்டும். இப்படி எழுத தவறினால் ஆபத்துதான். இது சம்பந்தமாக ஒரு நண்பர் சொன்ன சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. வட இந்தியாவில் ரொம்ப அறிமுகம் ஆகாதவர்களையும், மற்றவர்களையும் மரியாதை யோடு அழைக்கும்போதும் ஸர்நேம் சொல்லித்தான் அழைக்கிறார்கள்.\nஒரு சமயம் ஒரு இண்டர்வியூவுக்குச் செல்ல நேர்ந்தது. இண்டர்வ்யூ பாரத்தில் ஸர்நேம் எழுதும் இடத்தில் காஞ்சிபுரம் (conjevara) இங்கிலீஸ் காரர்கள் இருக்கும் பொழுது இருந்த spelling இருந்தது. இன்டர்வியூவிற்கு நிறைய பேர்கள் வந்து இருந்தனர். ஒவ்வொரு பெயராக ஆபீஸ் ப்யூன் வெளியில் வந்து அழைப்பான். பிறகு வந்தவர்கள் தங்கள் பெயர் அழைக்கப்பட்டவுடன் இன்டர்வியூ விற்காக உள்ளே செல்வார்கள். ஓரிரண்டு தடவை ப்யூன் வெளியில் வந்து 'கொஞ்சிராம்' கொஞ்சிராம் என்று கத்திவிட்டுப் போவான். எனக்கு ஒரே ஆச்சர்யம். நான் எத்தனையோ ராமர்களின் பெயர் களைக் கேட்டு இருக்கிறேன். கோதண்டராமன், பட்டாபிராமன், ஜானகிராமன் என்று. ஆனால் இந்த மாதிரி கொஞ்சி ராம் என்ற பெயரைக் கேள்விப் பட்டதே இல்லை. ஆச்சர்யத்தில் மூழ்கி இருந்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு என்னைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் சென்று விட்டனர். என் பெயரை ஏன் கூப்பிடவில்லை என்று ஆச்சர்யத்தோடு தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்று விசாரித்ததில் அந்த 'கொஞ்சி ராம்' நான்தான். ஊர்ப்பெயரை ஸர்நேம் என்ற இடத்தில் எழுதியிருந்ததின் பலன் conjevaram (காஞ்சிபுரம்) கொஞ்சிராம் ஆகிவிட்டது.\nதமிழ்நாட்டில் தங்களுடைய சொந்த ஊரின் பெயரைத்தான் தன் பெயருடன் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. தங்களுடைய நற்செயலால் அவர்களுடைய ஊரின் பெயர்கள் பிரபலமாக்கப் பட்டிரு���்கின்றன. பெரிய, பெரிய சங்கீத வித்வான் களை நாம் அவர்களுக்கு என்று ஒரு பெயர் இருந் தாலும், அவர்களை ஊரின் பெயரைச் சொல்லித்தான் அழைக்கிறோம். அரியக்குடி, செம்மங்குடி, லால்குடி என்று ஊரின் பெயரைக் கொண்டே அழைக்கிறோம்.\nஆனால் வேறொரு மாநிலத்திற்குச் சென்று ஸர்நேமில் தான் கூப்பிட வேண்டும் என்று இருந்தால் தமிழர் ஒருவரின் பெயருக்குப் பதில் வந்தவாசி, மானாமதுரை என்று கூப்பிட நேர்ந்தால் அது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆகையினால் தமிழர்கள் வெளி ஊருக்குப் போய் வசிக்க நேர்ந்தால் முதலிலேயே ஒரு அழகான ஸர்நேம் தேடி வைத்துக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது.\nபாரதியார் பாடிய மணக்குள விநாயகர்\nமூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/100010-actor-parthiepan-speaks-about-mersal-audio-launch", "date_download": "2019-11-22T02:03:41Z", "digest": "sha1:BHNO5RSBA3AZRZLFW2JA24WGKVY54MVQ", "length": 12050, "nlines": 116, "source_domain": "cinema.vikatan.com", "title": "``மெர்சல் ஆடியோ ஃபங்ஷனில் கொடுத்த காசுக்கு மேல கூவினேனா..?'' - பார்த்திபன் | Actor Parthiepan speaks about Mersal audio launch", "raw_content": "\n``மெர்சல் ஆடியோ ஃபங்ஷனில் கொடுத்த காசுக்கு மேல கூவினேனா..\n``மெர்சல் ஆடியோ ஃபங்ஷனில் கொடுத்த காசுக்கு மேல கூவினேனா..\nநடிகர் பார்த்திபன் என்றாலே காமெடி ப்ளஸ் கலாட்டா எப்போதும் இருக்கும். திரைப்படங்களில் இவரது காமெடி கலாட்டா இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாகப் படங்களின் ஆடியோ வெளியீட்டில் இவரது காமெடி அதிகமாகவே காணப்படும். நடிகைகள் இல்லாத ஆடியோ லான்ச் நிகழ்ச்சியைக்கூட பார்க்கலாம். ஆனால், பார்த்திபன் இல்லாத ஆடியோ லான்ச் நிகழ்ச்சியைப் பார்க்கவே முடியாது. அந்தளவுக்குப் படங்களின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்குப் பேர் போனவர் இவர். சமீபத்தில் பார்த்திபன் 'மெர்சல்' இசை வெளியீட்டு விழாவில் பேசியது விழாவில் கலந்துகொண்ட பலரையும் ரசிக்க மற்றும் சிரிக்க வைத்தது. மேலும், விஜய் ரசிகர்கள் பலரின் அப்ளாஸையும் வாங்கியது.\nஆனால், பார்த்திபனின் இந்தப் பேச்சால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள், ’கைதட்டல்களுக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா, கொடுத்த காசுக்கு மேல கூவிட்டீங்க...’ என்று சமூகவலைதளங்களில் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இதைப் பற்றி துருவ நட்சத்திரம் படத்துக்காக ஜார்கண்ட் சென்றிருக்க���ம் பார்த்திபனிடம் பேசினோம்.\n''எப்போதும் என்னை படங்களின் இசை வெளியீட்டு விழாவுக்கு பேச அழைப்பார்கள். நானும் கலந்துகொண்டு பேசுவேன். அப்படி பேசும்போது அதற்கான வரவேற்பு அதிகமாகவே இருக்கும். அதைப் பற்றி நிகழ்ச்சி முடிந்தபிறகும்கூட பலர் பெருமையாகப் பேசுவார்கள். 'மெர்சல்' ஆடியோ ஃபங்ஷன் அன்று எனக்கு இரவு ஃபிளைட் இருந்தது. அதனால் என்னை அழைத்தபோது நிகழ்ச்சிக்கு வந்து 5 நிமிடம் பேசிவிட்டு சென்றுவிடுவேன் என்று சொல்லிவிட்டுதான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.\nநிகழ்ச்சியிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்போல் என்னைதான் முதலில் களத்தில் இறக்கிவிட்டார்கள். முதலில் பேசுபவன் நானே சுவாரஸ்யம் இல்லாமல் பேசிவிட்டால் நிகழ்ச்சி கலையிழந்துவிடும். அதுமட்டுமின்றி, நம்மை ஒரு நிகழ்ச்சிக்குப் பேச அழைத்தால் அங்கிருப்பவர்களை மகிழ்விக்கும் விதமாகத்தான் நமது பேச்சும் இருக்க வேண்டும். அதனால்தான் நான் எல்லோரையும் சந்தோஷம் படுத்தும்விதமாகப் பேசினேன். என்னுடைய பேச்சை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் ரசித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் சிரித்து மகிழ்ந்தார்.\nஎப்போதும் ஆடியோ லான்சில் கலந்துகொள்வதற்கு காசு எல்லாம் நான் வாங்கமாட்டேன். சில கல்லூரி விழாக்களில் பேசுவதற்குப் பணம் வாங்குவேன். அந்தப் பணத்தை எனது 'ஆர்.பார்த்திபன் மனிதநேய டிரஸ்ட்’காகச் செலவிடுவேன். இந்த டிரஸ்ட் என்னுடயது, அதற்காகப் பயன்படுத்துவேன். சமூக வலைதளங்களில் சிலர் 'மெர்சல்' ஆடியோ லான்ச் லான்சில் காசு வாங்கிவிட்டுப் பேசியதாகக் கூறியிருக்கிறார்கள். இதுவரை ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்காக நான் பணம் வாங்கியதில்லை. இதன்பிறகு வாங்கலாம் என்று யோசிக்கிறேன்.\nநான் விஜய் ரசிகன், அஜித் ரசிகனலாம் இல்லை. ஆனால், சினிமா ரசிகன். இசைவெளியீட்டு விழாவில் என்ன பேசப் போகிறோம் என்று முன்னாடியே யோசிப்பேன். ஆளப்போறான் தமிழன் பாட்டை பற்றிப் பேசலாம் என்றுதான் வந்தேன். ஏனென்றால், தமிழருவி மணியன் ‘பிறப்பால் தமிழர் இல்லாத சிலரும் தமிழகத்தில் சிறப்பான முறையில் ஆட்சி செய்திருக்கிறார்கள்’ என்று கூறியிருந்தார். இதை சொல்ல வேண்டும் என்றுதான் ஆடியோ நிகழ்ச்சிக்கு வந்தேன். அதை நான் அப்படியே சொல்லியிருந்தால் என் பேச்சை யாரும் ரசித்��ு இருக்கமாட்டார்கள். அதனால்தான் பல பன்ச் டயலாக்ஸ் எல்லாம் விட்டேன். அதையெல்லாம் ரசிகர்கள் ரசித்தார்கள்.\nஎன்னைப் பொருத்தவரை தெலுங்கர், கன்னடர், மலையாளினு யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளட்டும். ஆனால், தமிழர் நன்றாகயிருக்க வேண்டும். விவசாயி வாழ வேண்டும். இளைஞர்களுக்கு நல்லது செய்யணும். அவ்வளவுதான். இதை நான் அப்படியே சொல்லியிருந்தால் யாரும் என் பேச்சைக் கேட்டிருக்க மாட்டார்கள்'' என்று கூறினார் பார்த்திபன்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-22T03:36:28Z", "digest": "sha1:LPUXMSFNO2FCDD6GPNCW4QMQQNJGDFBB", "length": 78341, "nlines": 279, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "அன்பு – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nகாஷ்மீர் குறித்து வேகமாக பரப்பப்பட்ட படம் சொல்வதெல்லாம் உண்மையா\nசெப்ரெம்பர் 25, 2019 செப்ரெம்பர் 18, 2019 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nபொய்களும், அரைகுறை உண்மைகளும் வேகமாகக் கவனம் பெற்றுவிடுவதன் அடையாளமே கீழ்கண்ட படம். இதனை ஆங்கிலத்தில் முன்னணி செய்தி தொலைக்காட்சியான இந்தியா டுடே எந்த ஆய்வும் செய்யாமல் வெளியிட அதனைத் தமிழ் ஊடகங்கள் செவ்வனே மொழியாக்கம் செய்து வெளியிட்டன. ஏன் இந்தப் படத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு தகவல்கள் தவறானவை அல்லது அரைகுறையானவை என அறிவோம்.\n(I) காஷ்மீருக்கு என்று இரட்டைக் குடியுரிமை எல்லாம் இல்லை. இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இத்தகைய சிறப்புக் குடியுரிமை வழங்கப்படவில்லை. இந்தியா ஒற்றைக் குடியுரிமை கொண்டிருக்கும் நாடு. வேறொரு நாட்டின் குடியுரிமையை ஒருவர் பெற்றால் அக்கணமே அவர் இந்தியக் குடிமகனாக இருக்க முடியாது. காஷ்மீரில் வசிப்பவர்களுக்கு என்று குறிப்பிட்ட சில சிறப்புரிமைகள் உண்டு. அது குடியுரிமை அல்ல. விடுதலை இந்தியாவில் குடியுரிமை எப்படிக் குடியுரிமை உருவம் பெற்றது என்று அறிய விரும்புபவர்கள் அவசியம் பேராசிரியர் நீரஜா கோபால் ஜெயலின்\n(II) பொருளாதார அவசரநிலை (சட்டப்பிரிவு 360) என்பது இந்திய அரசமைப்பு அமலுக்கு வந்த பின்பு ஒரு முறை கூட அறிவிக்கப்பட்டதில்லை. இதுவரை ஜம்மு காஷ்மீரில் ���ோர், அந்நிய தாக்குதலின் போது அவசரநிலையை அறிவிக்க இயலும்.\n(III) சிறுபான்மையினருக்கு 16% இட ஒதுக்கீடு என்பது இன்னொரு பூசுற்றல். இந்த எண் எங்கிருந்து முளைத்தது என்று தேடிப்பார்த்தும் தெரியவில்லை. சமீபத்திய சட்டத்திருத்தம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மேல்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை காஷ்மீரில் உறுதி செய்துள்ளது. சீக்கியர்கள், இஸ்லாமியர்களிலும் மேல்சாதியினர் உண்டு. எதையாவது அடித்து விடுவது என்று வந்த பின்பு உண்மையைப் பற்றி என்ன கவலை\n(IV) ஒரு காஷ்மீரி பெண் வேறு மாநில நபரை மணந்தால் தன்னுடைய குடியுரிமையை இழக்கிறார் என்பது அடுத்தப் பிதற்றல். குடியுரிமையை நெறிப்படுத்தும் சட்டங்களில் இப்படியொரு சட்டப்பிரிவு இல்லவே இல்லை. வேறு மாநிலத்தவரை காஷ்மீரி பெண் திருமணம் செய்து கொண்டாலும் அவரின் குடியுரிமை அப்படியே இருக்கும். சிறப்புரிமைகளைத் தான் குடியுரிமை என்று எண்ணிக்கொண்டார்கள் என்று சமாளிக்க எண்ணுகிறார்களா\n(V) காஷ்மீரி பெண் வேறு மாநில ஆணை திருமணம் செய்து கொள்வதால் காஷ்மீரிகளுக்கு என்று இருக்கும் சிறப்புரிமைகள் எதனையும் இழக்க மாட்டார் என்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு தீர்ப்பு நல்கியது. ஒரே ஒரு நீதிபதி மட்டுமே அத்தீர்ப்பில் முரண்பட்டார். புகழ்பெற்ற சுசீலா சாஹ்னி எதிர் ஜம்மு காஷ்மீர் அரசு வழக்கிலேயே இத்தீர்ப்பு 2002-ல் வழங்கப்பட்டது. ஆக இந்தக் குடியுரிமை, சிறப்புரிமை இழப்பு என்பதெல்லாம் இல்லை. காண்க: https://www.google.com/amp/s/wap.business-standard.com/article-amp/pti-stories/j-k-women-marrying-non-natives-don-t-lose-residency-rights-expert-119012201079_1.html\n(VI) ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் இருக்கிறது. முதலில் நீர்த்துப்போன ஒரு சட்டத்தை 2004-ல் மாநில அரசு நிறைவேற்றியது. 2009-ல் மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு இணையான தகவல் அறியும் உரிமைச்சட்டம் காஷ்மீரில் அமலுக்கு வந்தது.\n(VII) இறுதியாக ஜம்மு காஷ்மீருக்கு இருக்கும் சிறப்புரிமைகள் பற்றிப் பேசுவோம். இந்தியாவில் சிறப்புரிமைகளை அனுபவிக்கிற மாநிலம் காஷ்மீர் மட்டுமில்லை. இந்தியா asymmetric federalism-ஐ பின்பற்றுகிறது. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு கலசாரம், பண்பாடு, நடைமுறைகள், இந்தியாவோடு இணைந்த பாதை ஆகியவற்றில் மாறுபட்டிருக்கும். அதனால் அவற்றுக்கு ஏற்ப அரசியலமைப்பில் சிறப்புப் பிரிவுகளின் மூலம் சிறப்பு உரிமைகள் காஷ்மீர் அல்லாத பத்து மாநிலங்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவாக அறிய படிக்கவும்:\nபகுத்தறிவும், அரசமைப்புச் சட்டம் குறித்த தேடலும் நம்மிடையே பெருகட்டும்.\nஅன்பு, அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை, அரசமைப்புச் சட்டம், அரசியல், இந்தியா, இந்து, இந்துக்கள், கருத்துரிமை, தலைவர்கள், பெண்கள், மக்கள் சேவகர்கள், வரலாறுவரலாறு, வாழ்க்கை\nசெப்ரெம்பர் 22, 2019 செப்ரெம்பர் 18, 2019 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஆச்சரிய சொற்களுக்காக நம்மால் இயன்றதையெல்லாம் புரிகிறோம்,\nஅவை பூச்சிகள் போல மொய்க்கின்றன,\nஆனால், கொட்டாமல் முத்தமொன்றை ஈந்துவிட்டு அகல்கின்றன.\nஅவை விரல்கள் அளவுக்கு நல்லவையாகவும் இருக்கக் கூடும்.\nநீங்கள் நம்பிக்கையோடு அமரக்கூடிய பாறையாகவும் சொற்கள் திகழலாம்.\nஅவை மலர்களாகவும், காயங்களாகவும் இருக்கலாம்.\nஎனினும், நான் சொற்களைக் காதலிக்கிறேன்.\nஅவை மேற்கூரையிலிருந்து தரை சேரும் புறாக்களாக இருக்கலாம்.\nஅவை என் மடியில் வீற்றிருக்கும் ஆறு புனித ஆரஞ்சு கனிகள்.\nஅவை மரங்கள், வேனலின் கால்கள்,\nவெய்யோன், அவனின் ஒளிரும் முகம்.\nஇருந்தாலும், அவை அடிக்கடி என்னைக் கைவிடுகின்றன.\nநான் சொல்ல விரும்புபவை தீராமல் என்னுள்ளே இருக்கின்றன,\nஅத்தனை கதைகள், உருவங்கள், சொலவடைகள்,\nஆனால், சொற்கள் போதுமானதாக இருப்பதேயில்லை,\nசமயங்களில் கழுகைப் போல வான் ஏகுகிறேன்,\nஆனால், சொற்களின் மீது அக்கறையோடு கனிவாய் இருக்கிறேன்.\nசொற்களையும், முட்டைகளையும் கவனமாகக் கையாளவேண்டும்.\nஅவை உடைந்தால் மீண்டும் உயிர்த்தெழுப்பவே முடியாதவை. – Anne Sexton\nஅன்பு, இலக்கியம், கவிஞர்கள், கவிதை, கவிதைகள், காதல், பெண்கள், மொழிபெயர்ப்புஎழுத்து, மொழிபெயர்ப்பு, வாழ்க்கை, Translation\nசெப்ரெம்பர் 21, 2019 செப்ரெம்பர் 18, 2019 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஏன் இந்த நாள் இப்படி முடிய வேண்டும் Sethupathi Nedumaran தம்பி சொல்லித்தான் ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’ படத்திற்கு சென்றேன். கொண்டாட்டம், தர்பூசணி நிறைந்த குவளைகள், துள்ளல், பெருகிக்கொண்டே இருக்கும் வெடிச்சிரிப்பு என இத்தனை நெருக்கமான, சினிமாத்தனம் இல்லாத ஒரு திரைப்படத்தை பார்த்து பல நாளாகிறது.\nசப்டைட்டில் இல்லாமல் அருகிருந்த நண்பனின் உதவியோடு முதல் பாதியைக் கடந்த நாங்கள் இரண்டாம் பாதியில் வசனங்கள�� புரியாமலே திரைமொழியில், ஆடிப்பெருக்கன்று அடித்துச் செல்லும் நீர்ச்சுழல் போல கலந்து விட்டோம். பள்ளி மாணவன் ஜேசன், அவன் ஆசிரியர் பிற நண்பர்கள், செவ்வி துளிர்க்கும் பிரியங்கள் இதற்குள் இப்படியொரு படையலைத்தர முடியுமா என இன்னமும் நம்பமுடியவில்லை.\nஅந்த பதின்பருவ நாயகனும், நாயகியும். நடிக்கவா செய்கிறார்கள். நம் வாழ்வின் திரும்பாத பொழுதுகளை கண்முன் தங்களின் உடல்மொழியில், அடர்த்தியான மௌனத்தில், பேரன்பில் நிறைக்கிறார்கள்.\nஇசையும், படத்தொகுப்பும் புரிகிற மாயத்தில் திக்குமுக்காடுவது ஒரு புறம் என்றால் ஜேசனின் வாழ்வின் தோல்விகள், கசப்புகள், நிராகரிப்புகள் ஊடாக வெள்ளந்தியான தெருச்சண்டைகளும், மயிலிறகு குட்டி போட்டது போன்ற பிரியங்களும், வெகுளித்தன்மை மாறாத குழந்தைமையும், ஊடலுவகையும் நம் இருளினை ஒளிரச்செய்கின்றன. ஒரு வரி கூட மிகையாக எழுதப்பட்டதில்லை. அந்த தர்பூசணித் தினங்களில் சேறு அப்பி, கடிபட்ட பழத்துணுக்குகளின் சாறு ஆடையில் வழிந்து, காத்திருப்பின் கனிவு பெருகி வானில் சற்றே மிதந்தபடி வெளியே வருவீர்கள். கலையின் வெற்றியும், உண்மையின் கதகதப்பும் அதுதானே\nஅன்பு, இசை, இலக்கியம், கதைகள், திரைப்பட அறிமுகம், திரைப்படம், பெண்கள்கதை, திரைப்படம், வாழ்க்கை\nசொல்லித்தீராத சுட்டி விகடன் நினைவுகள்\nசெப்ரெம்பர் 18, 2019 செப்ரெம்பர் 18, 2019 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nசுட்டி விகடன் ‘பிரிந்து செல்கிறார் ஸ்பைடர்மேன்’ என்கிற தலைப்போடு தன்னுடைய இறுதி அச்சிதழை வெளியிட்டுள்ளது. தமிழ் படிக்க ஆரம்பித்த காலத்தில் தங்கமலர், சுட்டி விகடன், கோகுலம், அம்புலி மாமா என்றே எங்களுடைய உலகம் செழித்து இருந்தது. அதுவும் சுட்டி விகடனின் கிரியேசன்ஸ் செய்வதற்காகவே அதனைப் போட்டி போட்டுகொண்டு வாங்குகிறவர்களாக நண்பர்கள் பலர் இருந்தோம்.\nவழ வழ தாளில் காமிக்ஸ், அறிவியல், கதைகள், பொது அறிவு என்று வண்ணங்களில் எங்கள் பால்யத்தை அது நிறைத்தது. அதில் எழுதிய பலரின் பெயரை தலைகீழாகத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இன்றுவரை சொல்ல இயலும். ‘மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்’ எழுதிய வள்ளி டீச்சர் யார் அறிவியலை சுவாரசியமாகத் தரும் கார்த்திகா குமாரி அக்கா எப்படி இருப்பார் அறிவியலை சுவாரசியமாகத் தரும் கார்த்திகா குமாரி அக்கா எப்படி இருப்பார் கையளவு களஞ்சியம் எழுதித் தள்ளுகிற சங்கரச் சரவணன் சார் என்று ஒருவர் உண்மையாகவே இருக்கிறாரா கையளவு களஞ்சியம் எழுதித் தள்ளுகிற சங்கரச் சரவணன் சார் என்று ஒருவர் உண்மையாகவே இருக்கிறாரா மின்னியைக் கொன்றுவிடு என்று மாதாமாதம் மாயக்கதை சொல்லும் ரமேஷ் வைத்யா யார் என்றே எனக்கான வினாக்கள் இருந்திருக்கின்றன. முதல்முறையாக வெற்றியின் பரவசமும், தோல்வியின் கசப்பும் ஒருங்கே விகடன் நடத்திய போட்டிகளிலேயே கிடைத்தன.\nஎப்படி எழுதுவது என்று எனக்குக் கல்லூரி வரும் வரை தெரியாது. ராகுல் காந்தி கல்லூரிக்கு வருகிறார், அவரோடு உரையாட வகுப்புவாரியாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவலை விகடன் வேல்ஸ் சாரிடம் சொன்னேன். அவர் அங்கே நடப்பதை கட்டுரையாக்கி தரச்சொன்னார். எதோ காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு, இருபத்தி ஐந்து பக்கத்தில் நடந்ததைத் தள்ளாடுகிற மொழிநடையில் எழுதிக் கொடுத்தது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கும். எனினும், என்னை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அரைப் பக்கத்தில் ராகுல் காந்தி சந்திப்பு குறித்த கட்டுரை சுட்டி விகடனில் வெளிவந்தது. அச்சில் என் பெயரை வெகு நாட்களுக்குப் பின்னர்ப் பார்த்த அந்தப் பரவசத்தைச் சுட்டி விகடன் பல நூறு குழந்தைகளுக்கு இறுதி வரை பரிசளித்த வண்ணம் இருந்தது.\nநான் எழுதப் பழகுவதற்குக் கற்றுத் தந்த கண்டிப்புகள் இல்லாத பள்ளியாகச் சுட்டி விகடனே இருந்தது. திரைப்படம், ஆளுமைகள், வரலாறு, விளையாட்டு, மொழியாக்கம் என்று எதையெல்லாம் செய்ய விரும்பினேனோ அத்தனையையும் செய் என்று ஊக்குவிக்கிற களமாகச் சுட்டி விகடன் இருந்தது. என் எழுத்துகளை ஒலிக்கோர்வையாக இரண்டாண்டுகள் ஒலிக்க விட்டு அழகு பார்த்த அன்னை மடியும் சுட்டி விகடனே. மேற்கோள்கள் வேண்டும், ஆளுமைகள் குறித்த சிறு குறிப்புகள் வேண்டும் என்று எதைக்கேட்டாலும் எழுதித் தருகிற ஒரே இதழாகச் சுட்டி விகடன் மட்டுமே இருந்தது. அதன் லேஅவுட்களில் கட்டப்பட்ட சிரத்தை பலரின் கண்களில் படாமல் போயிருக்கும். புதிது புதிதாகப் பல்வேறு முயற்சிகளை அது எடுத்த வண்ணம் இருந்தாலும் அச்சு விற்பனையும், லாப நோக்கமும் அதன் ஆயுளை முடித்து வைப்பது கசப்பைத் தருகிறது.\nஅதிலும் கணேசன் சார், யுவராஜன் சார், சரா அண்ணன், விஷ்ணுபுரம் சரவணன் அண்ணன் ஆகியோர் பல்வேறு புதிய முயற்சிகளைச் செய்து பார்த்தார்கள். FA பக்கங்கள் கல்வியோடு கூடிய கலகலப்பான வகுப்பறைக் கனவை நெருங்க முயற்சித்தது. பல்வேறு அரசுப்பள்ளிகளின் அன்புத் தோழனாகச் சுட்டி விகடன் இருந்தது என்பது மிகையில்லை. இன்றைய அதிவேக உலகத்தில் வளரிளம் பருவத்தினரை தமிழ் கொண்டு கட்டிப்போடுவதில் உள்ள சவால் கொஞ்ச நஞ்சமல்ல. அதில் ஒரு காலத்திற்குப் பிறகு செய்தித் தாள்களின் இணைப்பிதழ்கள், சிறிய குழுக்களின் முயற்சிகள் தவிர்த்துப் பெரிதாக எதுவும் மிஞ்சியிருக்கப் போவதில்லை என்பது பெருந்துயர்.\nதிடீரென்று எப்போதோ படித்த சுட்டி விகடனின் கதைகள் கனவுகளில் சிரிக்கும். குட்டன் பாட்ரிஸ் அக்லினாவை தேடிக்கொண்டு சமீபத்தில் யுவராஜன் சாரை அலைபேசியில் அழைத்தேன். அதனைத் தேடிக்கொண்டு போன பயணம் ஏறத்தாழ பத்தாண்டு காலச் சுட்டி விகடனின் பக்கங்களைப் புரட்ட வைத்தது. ஒரு ஆறு மணிநேரத்தை அரைக்கணம் போலத் தொலைக்கிற பயணத்தை அந்தத் தேடல் பரிசளித்தது. சார்லியும், சாக்லேட் பாக்டரியும் எனும் பாஸ்கர் சக்தி அண்ணனின் மொழியாக்கத்தின் எளிமையும், கொண்டாட்டமும் நாவின் நுனியில் தேங்கி நிற்கிறது. ஆயிஷா நடராசனின் அறிவியல் எழுத்து துவங்கி மருதன் அண்ணனின் புனைவு போன்ற வரலாற்று எழுத்துகள் வரை எல்லாமே இனி நினைவலைகள் மட்டும் தான்.\nகோகுலம் நின்றுபோன சில மாதங்களுக்குள் சுட்டி விகடனும் விடைபெறுவது தமிழ் சார்ந்த குழந்தைகள் வாசிப்பின் பேரிழப்பு எனலாம். தொடுதிரைகள் மிகுந்துவிட்ட நம் காலத்தில் குழந்தைகளுக்குக் காணொளிகளும், வீடியோ கேம்சும் தரும் பரவசத்தை வாசிப்பின் மூலம் ஊட்ட முடியாமல் போகிறது என்பது கசப்பான உண்மை. தன்னுடைய எல்லைகளுக்குள் வாசிப்பின்பத்தை வாரி வழங்கிய இரு சிறுவர் சுடர்கள் அணைந்து போவது அரைப்பக்க அஞ்சலியாகக் கூட இல்லாமல் போகும் அவலத்துக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.\nபடபடப்பும், குறைகளும், அவசரமும் மிகுந்த ஒரு கிராமத்து சிறுவனை அடைகாத்து, அவனுக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றுத் தந்த பெரும் நம்பிக்கையின் மரணம் என்னென்னவோ செய்கிறது.\nசுட்டி விகடனின் முகப்பு வாசகமாக இருந்த ‘உயிர்த்தமிழ் பயிர் செய்வோம்’ என்பதையே எம் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் முகப்பு வாசகமாகத் தேர்வு செய்தோம். உயிர்த்தமிழை பயிர் செய்யக் குழந்தைகளின் உலகை வாசிப்பால் நிறைக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.\nஅன்பு, இசை, கதைகள், கல்வி, தமிழகம், விளையாட்டுஎழுத்து, கதை, சிறுகதை, chutti vikatan\nபிஞ்ச்ரா தோட்- விடுதியின் பூட்டுகளை உடைத்தெறிவோம்\nபிஞ்ச்ரா தோட் (விடுதியின் பூட்டுகளை உடைத்தெறிவோம்\nமிக முக்கியமான ஒரு பேசுபொருளை India spend கட்டுரை கவனப்படுத்துகிறது. கல்லூரிகளில் பெண்களைக் கட்டுப்படுத்தும் விதிகள் பற்றியும், விடுதிக்குள் இருக்க வேண்டிய நேரம் சார்ந்த கெடுபிடிகளும் படம்பிடிக்கப்படுகின்றன. தமிழகத்தின் கல்லூரிகளும் விதிவிலக்கல்ல. எந்த நிகழ்வு, விழா பங்கேற்பு, ஆய்வுப்பணி எது இருந்தாலும் விடுதிக்குள் ‘உள்ளேன் மேடம்’ போட அரக்கபரக்க ஓடி வந்தே ஆக வேண்டும். 24×7 வசதிகள் என விளம்பரங்களில் அறிவித்துக்கொண்டாலும் பெண்களுக்கு இரவு 9 மணி தான் அதிகபட்ச நேரம். குறிப்பாக ஆண் மாணவர்களுக்கு ஒரு விதி, மாணவிகளுக்கு ஒரு விதி என்கிற பாகுபாட்டிற்கெதிரான குரல்கள் வலுக்க ஆரம்பித்துள்ளன. பல்வேறு கல்லூரிகள் வெளியே செல்வதற்கு வைத்திருக்கும் ‘பெற்றோர் அனுமதிப்படிவம்’ இன்னொரு தனிவகையான சித்திரவதை.\nபெண்கள் எல்லாரும் சமூகத்தின் பொது ஒழுக்க விதிகளை மீறப்போகிறவர்களாக, பொய்யர்களாக விடுதி, கல்லூரி நிர்வாகிகளுக்குத் தெரிவது ஏன் பாதுகாப்பு குறித்த அக்கறை என்று இதனைச் சுருக்கிவிட முடியாது. பஞ்சாப் பல்கலை, டெல்லி கல்லூரிகள், கேரளா எனப்பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். கூட்டாக உரிமைகளை ஓரளவிற்கு வென்றும் உள்ளார்கள். இரவு தனியாக நூலகம் போகப் பாதுகாப்பு என்கிற பெயரில் அனுமதி மறுப்பா பாதுகாப்பு குறித்த அக்கறை என்று இதனைச் சுருக்கிவிட முடியாது. பஞ்சாப் பல்கலை, டெல்லி கல்லூரிகள், கேரளா எனப்பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். கூட்டாக உரிமைகளை ஓரளவிற்கு வென்றும் உள்ளார்கள். இரவு தனியாக நூலகம் போகப் பாதுகாப்பு என்கிற பெயரில் அனுமதி மறுப்பா கூட்டம் கூட்டமாக நூலகம் போவோம். அடையாளம் தெரிந்தால் ஆப்பு வைப்பார்களா கூட்டம் கூட்டமாக நூலகம் போவோம். அடையாளம் தெரிந்தால் ஆப்பு வைப்பார்களா முகத்தை மற��த்துக்கொண்டு நியாயம் நாடுவோம்.\nபெண்கள் விடுதி கட்ட மறுக்கிறார்களா\nசட்டப்போராட்டம் முதல் களத்தில் இறங்கிப்போராடுவது என முயற்சிகள் தொடர்கின்றன. பாதுகாப்புத் தருகிறோம் என விடுதிக்கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்துவது முதலிய பணம்பறிப்பு முறைகளும் கவனப்படுத்தப்படுகின்றன. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அவற்றுக்கு அணிதிரண்டால் அடக்குமுறைகள் அரங்கேற்றப்படாமல் இல்லை. போராடும் மாணவிகள் ‘தீவிரவாதி’ என வீட்டிற்குத் தந்தி அடிப்பதும் நிகழ்கிறது. எனினும், பெண்களுக்கு என்ன தேவை, எது பாதுகாப்பு என்பதை கல்லூரி நிர்வாகம் மட்டும் சட்டாம்பிள்ளைகளாக தீர்மானிக்க முடியாது என்பதையே பிஞ்ச்ரா தோட் (விடுதியின் பூட்டுகளை உடைத்தெறிவோம்\nஇன்னமும் ஆண்-பெண் சேர்ந்து அமரவோ, பேசவோ, பயணிக்கவோ கூட அனுமதிக்காத தமிழகத்து கல்லூரிகளின் ‘curfew hours’ க்கு எதிரான நியாயமான கோபமும், ஆதங்கமும் திரண்டு நீதி தேட பல காலம் ஆகும் என்றே தோன்றுகிறது. .\nஅன்பு, அரசமைப்புச் சட்டம், அரசியல், ஆண்கள், இந்தியா, கதைகள், கருத்துரிமை, கல்வி, சர்ச்சை, பெண்கள், பெண்ணியம்கட்டுப்பாடு, தேடல், நம்பிக்கை, பெண்கள், விடுதலை, விடுதி வாழ்க்கை\nஉயரே, கேம் ஓவர் -போராளிகளின் கதை\nஓகஸ்ட் 5, 2019 ஓகஸ்ட் 5, 2019 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nகடந்த சில வாரங்களில் ‘உயரே’,’கேம் ஓவர்’ திரைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. இரு திரைப்படங்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. பார்வதி, டப்ஸி எனப் பெண்களைச் சுற்றியே இக்கதைகள் சுழல்கின்றன. நம்பிக்கையும், வெளிச்சமும், தேடலும் பாய்ந்தோடி கொண்டிருந்த இருவரின் வாழ்விலும் ஆண்களின் வன்மம் மிகுந்த வன்முறையால் அச்சமும், தற்கொலை எண்ணமும் சூழ்கிறது. இதனை எப்படி அவர்கள் எதிர்கொண்டார்கள் மீண்டார்களா இல்லை மடிந்தார்களா என்பது கதையைச் செலுத்தும் மையச்சரடு எனலாம்.\n‘உயரே’ பல வகைகளில் நம் அன்றாட வாழ்க்கையில் கடக்கும் உயரே பறக்க முனையும் பெண்களை இயல்பாக முன்னிறுத்துகிற கதை. அதில் மிகைப்படுத்தல் என்பது கிட்டத்தட்ட எங்கேயும் இல்லை. ஒரு பைலட்டாக மாறிவிட வேண்டும் என்கிற குழந்தைப் பருவக்கனவு பார்வதியை செலுத்துகிறது. எப்போதும் உயரத்தில் உலவ வேண்டும் என்கிற கனவு கண்களில் மின்னுகிறது. அவளின் தந்தை செல்ல மகளின் கனவிற்காகத் துணை நி���்கிறார். உற்ற நண்பனாகத் தந்தை எப்படித் திகழ முடியும் என்பதை அவரின் பாத்திர வார்ப்பின் மூலம் இயல்பாகக் கடத்தி விடுகிறார்கள். தன்னுடைய மகளின் ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் உலகமே தனக்குச் சொந்தமானதை போல அவர் குதூகலிப்பது மனதை நெகிழ வைக்கிறது. தன்னைத் தேய்த்துக் கொண்டு தன் மகளின் பயணத்தில் அவரும் பங்கு கொள்கிறார்.\n‘கேம் ஓவர்’ திரைப்படம் இப்படி இதமான அனுபவத்தை எந்தக் கணத்திலும் தருவதில்லை. படபடப்பும், நடுக்கமும், நாடித்துடிப்பை ஏற்றும் இசையும் தான் படம் முழுக்க நம்மைப் பீடிக்கிறது. டப்ஸியின் உலகம் இருளைக் கண்டு அஞ்சுவதாகவே இருக்கிறது. கடந்த காலம் அவரைக் கதவடைத்துக் கொண்டு அருவருப்போடும், ஏளனமாகவும் பார்க்கும் நிகழ்காலத்தைப் பார்க்க விடாமல் தடுக்கிறது. உளவியல் த்ரில்லரா, பேய்ப்படமா, பெண்ணியப் படமா என்று எந்த வகைமைக்குள்ளும் அடங்காமல் ஒரு கேமரின் வாழ்க்கையைப் போராட்டங்களோடு படம் விரித்துச் சொல்கிறது.\nஇரு திரைப்படங்களின் முதல் காட்சியுமே பரபரப்பாகவே துவங்குகிறது. ஒன்று உடைந்து விழப்போகும் விமானத்தைக் காப்பாற்ற முயலும் படபடப்பு தரும் காட்சிகள் வளர்வதைக் காட்டுகிறது. இன்னொன்று ஒரு பெண்ணைக் கொன்று, பந்தாடும் சில்லிட வைக்கும் காட்சிக்கோர்வையைச் சடசடவென்று கண்முன் பரப்பி நம்மையும் அந்த ‘pacman’ ஆட்டத்திற்குள் இழுத்து கொள்கிறார்கள்.\nபள்ளிக்காலக் காதல் பார்வதியின் கனவுகளை முடக்கிப் போட பார்க்கிறது. சந்தேகமும், அதீத கட்டுப்பாடும் பிரியத்தை முறித்துக் கொள்ள முனைகையில் எல்லாம் வாஞ்சையாகக் காதலனை அணைத்து இறுகப்பற்றிக் கொள்கிறார் பார்வதி. ஆனால், மிகைத்த அடக்குமுறை ஒரு கட்டத்தில் பிரிவாக வெடிக்கிறது. பார்வதியின் முகத்தில் அமிலம் வீசுகிறான் அந்தக் கொடூரன். சீக்கிரமே விமானியாகி வானில் சிறகடிக்கப் போகிறோம் என்கிற கனவு குப்புற விழுகிறது.\nஒரு ஆணின் கண நேர உணர்ச்சி வேகம் எப்படிப் பெண்ணின் வாழ்நாள் வேதனையாக மாறிவிடுகிறது என்பதைப் படிப்படியாகக் கண்முன் கொண்டு வருகிறார்கள். அமில வீச்சு தன்னம்பிக்கையும், பெருங்கனவுகளும் கொண்ட ஒரு ஆளுமையை எப்படி உடைத்துப் போடுகிறது என்பதைக் காட்சிகள் கடத்துகின்றன. என்னமோ நம் மேனியில் அமிலம் பட்டு எரிவதை போன்ற பதைபதைப்பை அடுத்தடுத்த கணங்கள் கடத்துகின்றன. நம்முடைய பாலினத்தைக் கடந்து பார்வதியாகவே நாமும் உணர நேர்கிற அளவுக்கு நேர்த்தியான காட்சியமைப்பும், நடிப்பும் இணைகின்றன.\nடப்ஸியின் வாழ்வில் இருளும், ஒரு டாட்டூவும் வெளிவரவே முடியாது என்று நம்புகின்ற அளவுக்கான வடுவை ஏற்படுத்துகின்றன. இந்தப் போராட்டத்தில் அவருக்குள் நிகழும் மாற்றங்கள், மனக்கொந்தளிப்புகள், இனிமேலும் உயிரோடிருந்து இருந்து என்ன பயன் என்கிற ஊசலாட்டங்கள் ஆட்கொள்கின்றன. இன்னும் கொஞ்ச தூரம் தான், மீண்டு விடலாம் என்கிற நம்பிக்கையை அவரின் கையில் குத்தியிருக்கும் டாட்டூவே எதிர்பாராத வடிவத்தில் தருகிறது. ‘நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்வுதான் என்று தெரிந்து விட்டால் இறுதியாக ஒரு முறை போராடித்தான் பார்த்துவிடு மகளே’ என்று அந்த நிகழ்வு டப்ஸியோ உந்தித்தள்ளுகிறது. அவரால் அது முடிந்ததா என்பதை இரண்டாம் பாதி அச்சப்பட வைக்கும் திரைக்கதையோடு, ஒரே மாதிரியான காட்சிகளை வெவ்வேறு வகைகளில் கண்முன் நிறுத்தி கதை சொல்கிறது. அஸ்வின் சரவணன் , காவ்யா ராம்குமாரின் திரைக்கதை நம்மை நடுங்கவும், நெருங்கி அந்த உலகை காணவும் வைக்கிறது.\nபார்வதியின் பறக்கும் கனவுகள் குப்புற விழுந்த பின்பு அவரின் தற்கொலை எண்ணங்கள் உடனிருப்பவர்களால் தள்ளிப்போகிறது. ‘லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம்’ என்று முதல் வகுப்பிலேயே ஆசை காட்டும் பட்டப்படிப்பை விட்டு வானமே எல்லை என்று எண்ணிய அவர் வேகமாக வெளியேறுகிறார். சட்டப்போராட்டங்கள் ‘எத்தனை நாளைக்கு இந்த வேதனை’ என்று அவரை உடைந்தழ வைக்கிறது. ஒரு புதிய நம்பிக்கை என்றோ சந்தித்த ஒரு அறிமுகத்தின் மூலம் கிட்டுகிறது. ஆனால், கடந்த காலத்தின் காயங்களுக்குக் காரணமானவனும், சிதைந்து போன முகமும், மீண்டெழ முனையும் அகமும் சந்தித்துக் கொள்ளும் புள்ளிகள் நிலைமையைச் சிக்கலாக மாற்றுகின்றன.\nடப்ஸி ஓயாமல் pacman கேமில் தன்னைத் தொலைக்கிறார். அவரின் அச்சங்கள் கனவா, நிஜமா என்று புரியாத ஒரு கேம் உலகத்திற்குள் அவரைத் தள்ளுகிறது. சற்று ஏமாந்தாலும் மரணம் நிச்சயம் என்கிற சூழல். மூன்றே வாய்ப்புகள். அவரோடு பேசக்கூட மறுக்கிற, முகந்தெரியாத இருட்டு மிருகங்கள் கொன்று போட பார்க்கின்றன. ஏளனமும், நசுக்கிவிடுகிறேன் பார் என்கிற வெறி கொண்டும் திரியும் அவற்றோடு தன்னுடைய ஒரே த���ணையான வேலையாளான கலாம்மா (வினோதினி) உடன் எதிர்கொள்கிறார்.\nஇரு திரைப்படங்களிலும் குற்றம் புரிந்தவனைச் சிறைக்கு அனுப்பி விட்டாலும் அன்றாடம் அவமானம், குற்றவுணர்வு, வேதனை என்று பலதரப்பட்ட உணர்வுகளை எதிர்கொண்டு கொண்டே இருக்கும் பெண்களின் உலகம் நம்மைப் பதைபதைக்க வைக்கிறது. தண்டனை வாங்கித்தந்துட்டா எல்லாம் சரியாகிடுமா என்கிற கேள்வி ஆண்களின் முகத்தையும், பொதுபுத்தியையும் சேர்த்தே அறைகிறது. உயரே கதையில் ஆண்களின் உதவியோடு பார்வதி மீள்கிறாள். ஆனால், கேம் ஓவரில் தன்னுடைய போராட்டத்தை ஆண்களின் துணையின்றித் தானே வெல்ல முனைகிறார் ஸ்வப்னா (டப்ஸி).\nநம்பிக்கையும், கதகதப்பும் வரும் என்று நம்புகிற கணத்தில் தன்மானத்தைக் காவு கேட்கும் நிகழ்வுகள் அரங்கேறுகிற போது, ‘கொஞ்சம் flexible-ஆ இருக்கப் பாரேன்’ என்கிற அறிவுரையை ஏற்க மறுக்கிற பார்வதி நிமிர்ந்து உட்கார வைக்கிறார். அதற்கு அவர் சொல்கிற காரணம் தன்மானத்தை மீட்டெடுக்க முனைபவர்களுக்கான வெளிச்சப்புள்ளி. உடைந்து போன சிதிலங்களில் இருந்து அவர் நடுங்கியபடியே, ரத்தம் சிவந்த, கருகிப்போன முகத்தோடு எழுந்து காக்பிட்டில் உட்கார்கிற கணம் மீண்டும் மீண்டும் கண்முன் நிறைந்து ஒளிர்கிறது. ஒரு பெண்ணிற்குத் தேவை வாழ்க்கை தரும் துணை தான் என்கிற பார்வையை இயல்பாக மனு அசோகனின் இப்படைப்பு நொறுக்குகிறது. உதவுகிறவர்கள் தங்களின் வாழ்க்கையை முழுதாக மீட்கும் மீட்பர்களாக மாற வேண்டியதில்லை என்பதை இயல்பாகப் பார்வதியின் பாத்திரம் புரிய வைக்கிறது.\nஇரு திரைப்படங்களும் வெவ்வேறு வகையான உணர்வுகளைத் தருகின்ற கதைப்போக்கை கொண்டவை. ஆனால், இரண்டுமே ஆண்களின் வன்முறையையும், பாதிக்கப்பட்டவர்களை நோக்கியே வீசப்படும் ஏளனப்பார்வையையும் ஒட்டியே நகர்கின்றன. இரு கதைகளும் நரகத்திற்குள் விழுந்த பின் நாயகிகள் அத்தனை போராட்டத்தோடு எழுந்து நிற்க முயல்கிறார்கள். பிரமிக்க வைக்கும் வெற்றிகள் அல்ல அவர்களின் பயணத்தின் நோக்கம். தங்களின் ஆளுமையை, சிற்றகல் வெளிச்சத்தைத் தங்களுக்கே உரிய வகையில் திரும்பப் பெற முயலும் போர் அது. உச்சக்காட்சி முடிந்த போது இரு திரைப்படங்களும் கைதட்டல்களைப் பெற்றுக்கொண்டன. இக்கதைகள் ஆண்களாகிய நாம் வாழ முடியாத வாழ்வினை நெருக்கத்தோடும், உண்மையின் சாயலோடும் சொல்கின்றன. குற்றப்பார்வையை நம்மை நோக்கி திரைமொழியில் திருப்பும் இரண்டு முயற்சிகளும் அவற்றின் சிற்சில போதாமைகளைத் தாண்டியும் மகத்தான திரைப்படங்கள்.\nஅன்பு, அரசமைப்புச் சட்டம், அரசியல், ஆண்கள், இந்தியா, கதைகள், காதல், கேரளா, சினிமா, திரைப்பட அறிமுகம், திரைப்படம், பாலியல், பெண்கள், பெண்ணியம்அச்சம், காதல், திரைமொழி, நம்பிக்கை, பெண்ணியம், போராட்டம், வன்மம், வன்முறை\nசமையல்கட்டு சமத்துவத்திற்கான ஆரம்பப் பள்ளி\nமார்ச் 10, 2019 மார்ச் 5, 2019 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\n‘சமையல்கட்டு சமத்துவத்திற்கான ஆரம்பப் பள்ளி’ .\nநினைவுகள் எங்கெங்கோ அலைமோதி நிற்கின்றன. பெண்களைத் தாண்டுவது என்பதை விட, பெண்களோடு இணைந்து பயணிப்பதே சரியான சொல்லாடல் என எண்ணுகிறேன்.\nபெண்ணியம் என்பதை அந்நியமான, அவதூறு செய்யும் சொல்லாகவே இங்கே பெரும்பாலான சமயங்களில் பயன்படுத்துவதைக் காண நேரிடுகிறது. பெண்ணியம் என்ன என்பதை ஆண்களே இங்கே வரித்துக் கொள்கிறோம். பெண்களின் குரல்களைக் கூடக் கேட்க விரும்பாத நாம், எப்படி நம் குழந்தைகளுக்கு நம்பிக்கை மிக்க எதிர்காலத்தைப் பரிசளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.\nபெண்ணியம் என்பது ஆண்களைப் பற்றியது அல்ல. அது ஆண்களை வெறுப்பதோ, அவர்களைத் துன்புறுத்துவதோ அல்ல. அது ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் அல்ல. அது ஆண்களின் கருத்துகளை மூடி மறைப்பதோ, அவர்களின் தேவைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே இல்லை. மேற்சொன்ன அநீதிகள் பெண்களுக்கு இழைக்கப்படாமல் இருப்பதற்கான தேடலும், பயணமுமே அது. பெண்ணியவாதிகள் ஏன் ஆண்களை வெறுக்கிறார்கள் என்று கேள்விகளைப் பல முறை யோசித்து இருக்கிறேன்.\nபல்வேறு தருணங்களில் அது அவர்களின் வலியில் இருந்தும், தன்னைப்போன்ற இன்னொரு பெண்ணுக்கு இழைக்கப்படும் வன்முறையைத் தடுத்து நிறுத்த எதையும் செய்ய முடியவில்லையே என்கிற ஆற்றாமையின் வெளிப்பாடு. மனிதர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதன் அடையாளம் அது. பெண்களின் பேசாத பேச்சுக்களை நாம் கேட்க முயன்று இருக்கிறோமா பாலியல் வன்முறை நிகழ்த்தப்படும் பெண்ணுக்கு தானே அதன் பெரும்பான்மை குற்றவுணர்ச்சியைத் தருகிறோம் பாலியல் வன்முறை நிகழ்த்தப்படும் பெண்ணுக்கு தானே அதன் பெரும்பான்மை குற்றவுணர்ச்சியைத் தருகிறோம் எதோ ஒரு ���ெண் காதலை ஏற்க மறுத்ததற்கு வெட்டிக் கொல்லப்பட்டால் ஏன் பெண்களைப் பார்த்து ஒழுங்கா இரு, பத்திரமாகப் போ என்று மட்டும் சொல்கிறோம். என் போன்ற ஆண் பிள்ளைகளை நோக்கி, ‘உன்னைப்போல ஒரு பையன்தான் இப்படிப் பண்ணினான். நீ அப்படிப் பண்ணாம இரு’ என்று சொல்ல நமக்கு வாய் வருவதே இல்லையே ஏன்\nமீசை என்பது ஆண்மையின் அடையாளமாகப் பலரால் இங்கே பார்க்கப்படுகிறது. ஆண்மை என்பது என்ன முகத்தில் முறுக்கி விட்டுக்கொள்ளும் மீசையில் தான் வந்து விடுகிறதா என்ன பிள்ளையைப் பெற்று விட்டால் அவன் ஆண் மகன். இது இன்னுமொரு வரையறை. பெண்ணை அடக்கி வைத்திருந்தால் அவனும் ஆண் மகன். அப்படியே உடம்பின் தசைகளை முறுக்கி கலக்கினால் அவனும் ஆண்மை உள்ளவன். ஆண்மை என்பதை ஆணாதிக்கத்தின் அளவுகோலாகக் கொண்டிருக்கிறோம் இல்லையா நாம் \nபொம்பிள பொண்ணு போல அழாதே/வெட்கப்படாதே/பயப்படாதே போன்ற பதங்கள் என் காதுகளில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அழுகை, வெட்கம், பயம் எல்லாம் மானுட உணர்ச்சிகள் தானே அவற்றை ஏன் ஒரு பாலினத்தின் பண்பாக, இழிவான அடையாளங்களாக மாற்ற முனைகிறோம் அவற்றை ஏன் ஒரு பாலினத்தின் பண்பாக, இழிவான அடையாளங்களாக மாற்ற முனைகிறோம் ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என்று வகுப்பறைகளைக் கூறு போட்டுக்கொண்டு இருக்கும் வரை புரிதலும், இணக்கமும் சாத்தியமே இல்லை.\nகடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பணிக்கு போகும் பெண்களின் எண்ணிக்கை 10% அளவுக்கு வீழ்ந்து இருக்கிறது. வீட்டுப்பணிகளைப் பகிர்ந்து கொள்ளப் பெரும்பாலான சமயங்களில் ஆண்களாகிய நாம் முன்வருவதே இல்லை. நம்முடைய அழுக்கான ஆடைகள், உண்ட தட்டின் எச்சில் சுவடுகள், பெற்ற பிள்ளையின் கழிவுகள் அனைத்தும் பெண்களுக்கு உரியவை. குடும்பத்தலைவன் என்கிற பட்டம் மட்டும் ஆணுக்கு உரியவையா இந்தியாவில் 90% க்கும் மேற்பட்ட குடும்பக் கட்டுப்பாடுகளைச் செய்து கொள்வது பெண்கள் தான். ஆண்கள் ஏன் அறுவை சிகிச்சை கத்தியின் சுவடு கூடப் படாமல் தள்ளி நின்று கொள்கிறோம் இந்தியாவில் 90% க்கும் மேற்பட்ட குடும்பக் கட்டுப்பாடுகளைச் செய்து கொள்வது பெண்கள் தான். ஆண்கள் ஏன் அறுவை சிகிச்சை கத்தியின் சுவடு கூடப் படாமல் தள்ளி நின்று கொள்கிறோம் பயமா இல்லை, பொண்ணே பாத்துப்பா என்கிற விட்டேத்தி மனமா\nசமையல்கட்டு என்பது சமத்துவத்திற���கான ஆரம்பப் புள்ளி என்பதை என் தந்தையே புரிய வைத்தார். வீட்டுப்பணிகளைப் பகிர்ந்து கொள்வதால் ஒன்றும் ஆணுக்கு இழுக்கு வந்து விடுவதில்லை. அது ஒரு மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான அடிப்படையான பண்பு என்கிற புரிதல் நமக்கு ஏற்பட வேண்டும். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை மையப்படுத்தியே நம்முடைய பார்வைகள், பிம்பங்கள் இருக்கின்றன. வன்புணர்வு, பாலியல் சீண்டல், சம சொத்துரிமை மறுப்பு, கற்பு எனும் கற்பிதம் கொண்டு கட்டுப்படுத்தல், கல்வி மறுப்பு, உரையாடல் துறப்பு என்று பல தளங்களில் பெண்களின் உரிமைகளை, நியாயங்களை மறுக்கிறோம். அவர்களின் கதைகளை, பக்கத்தை நெரிக்கிறோம். செவிமடுத்து கேட்க மறுக்கிறோம். இதை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் செய்கிறார்கள்.\nபெண்ணை வர்ணிக்கையில் மீண்டும் மீண்டும் கலவிக்கான, புற அழகால் மட்டுமே எடைபோடப்பட வேண்டிய ஒருவராகப் பண்டைய இலக்கியங்கள் துவங்கி தற்காலப் பாடல்கள் வரை பலவும் பேசுகின்றன. பெண் என்றால் தெரியாத இடை, பாய்ந்தோடும் கண்கள், பெருத்த மார்பகம் எனக் கவிஞர்களின் கற்பனை மிக அதீதமாகக் குடி கொண்ட இடம் என்று பெண்ணின் உடலைச் சொல்லலாம். பெண்ணுடல் மீதான கவர்ச்சி ஒரு தரப்பு என்றால் பெண்ணுடல் வெறுப்பு பல்வேறு மதங்கள், பக்தி இயக்கங்களில் கலந்திருந்தன.\nபெண்ணின் உணர்வுகள், சிந்தனைகள், கருத்துகள் ஆகியவற்றால் அணுகுவது அரிதாகவே இருக்கிறது. பெண் மீதான வன்முறையின் மையம் ஆண் என்பவன் பெண்ணை ஆளப்பிறந்தவன் என்கிற எண்ணத்திலும், பொண்ணுன்னா போடணும் மச்சி என்கிற உசுப்பேற்றல்களிலும் ஒளிந்திருக்கிறது. ஒரு பெண்ணை அவளுடைய புற அழகைத் தாண்டி தரிசிக்க முடியாத ஆணின் தட்டையான பார்வை பெரிதாக மாறிவிடவில்லை.\nபெண்களை அழகு சார்ந்து அணுகுவதும், பெண்ணியவாதிகள் என்றோ, பொண்ணுங்கனாவே இப்படித்தான் என்றோ வெறுப்பதும் சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கிறது. பெண்ணை உடைமைப்பொருளாக மாற்றுகிறது. பொருளாதார, சமூக விடுதலையைப் பெண்கள் சாதிக்கும் இக்காலத்தில் இப்பார்வைகள் கேள்விக்கும், அக்னி பரீட்சைக்கும் ஆளாவதை தவிர்க்க முடியாது.\nபெண் விடுதலை பாலியல் சார்ந்தது மட்டுமல்ல அது சிந்தனை, பொருளாதாரம், செயல்பாடு சார்ந்த ஒன்று. அது சார்ந்து இயங்கும் பலர் மஞ்சள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. ��ண்மையான மானுட விடுதலை சாதியமைப்பு, ஆணாதிக்க, மதக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இயங்குவதிலும் இருக்கிறது. பெண்ணியம் என்பது பெண்களால், பெண்களுக்காக நடத்தப்படும் பிரத்யேக பள்ளி அல்ல. அது ஆண்களின் இருப்பையும், செயல்பாட்டையும் கோருவது.\nபெண்கள், ஆண்கள் இருதரப்பிடமும் சொல்லிக்கொள்ளவும், பரிமாறிக்கொள்ளவும் பல்வேறு கதைகளும், நெகிழ்ச்சியான உணர்வுகளும், கண்ணீரும், கசப்பும் உண்டு. மீண்டும், மீண்டும் உரையாட மறுப்பது; கொண்டாடி தீர்ப்பது அல்லது வெறுத்து ஒதுக்குவது என்கிற இருமைகள் நம்முடைய உலகத்தை இருளடைய வைக்கின்றன. மனித உறவில், அதன் பிணக்குகளில், நாற்றத்தில், நறுமணத்தில் ஆணும், பெண்ணும் ஒருங்கே இணைவது, மனம் விட்டு பேசுவது இன்றைய தேவையும், நியாயமும் ஆகும். ஐயம், அசூயை நிறைந்த கண்களால் பெண்களின் உலகை அணுகும் ஆண்களும், அச்சம், வெறுப்பு மல்க ஆண்களின் உலகை சாடும் பெண்களும் கண்ணுக்குக் கண் பார்த்து உரையாட வேண்டிய காலம் இது\nநன்றி புதிய தலைமுறை ஜனவரி 24 இதழ்\nஅன்பு, அரசியல், ஆண்கள், இந்தியா, கதைகள், கல்வி, காதல், சர்ச்சை, சினிமா, ஜாதி, தமிழகம், தமிழ், பாலியல், பெண்கள், பெண்ணியம், மக்கள் சேவகர்கள்ஆண்கள், ஆம்பிளைடா, கதைகள், சமத்துவம், சமையல், சாதி, தேடல், பெண்கள், பெண்ணியம், மதம், வன்முறை\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithikal.com/2018/01/30/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-11-22T02:46:12Z", "digest": "sha1:DZ6QVFS2WRXFHZIL4QNYDPKAWHKSDRPL", "length": 12139, "nlines": 175, "source_domain": "seithikal.com", "title": "மைத்திரி ஒரு திருடன்! அவுஸ்திரேலியாவில் இலஞ்ச ஊழல் வழக்கு? – நாமல் ராஜபக்ஷ | Seithikal", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nயுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஆட்சியை கவிழ்க்க இன்னும் இருப்பது ஒரு பௌர்ணமி தினம் மாத்திரமே – மஹிந்த ராஜபக்ஷ்\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nஅனைத்தும்எண் ஜோதிடம்மாத பலன்ராசிபலன்மாத பலன்வார பலன்\nமீனம் (29 ஜனவரி – 4 ப��ப்ரவரி -2018)\nகும்பம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nமகரம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nதனுசு (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nமுகப்பு இலங்கை மைத்திரி ஒரு திருடன் அவுஸ்திரேலியாவில் இலஞ்ச ஊழல் வழக்கு அவுஸ்திரேலியாவில் இலஞ்ச ஊழல் வழக்கு\n அவுஸ்திரேலியாவில் இலஞ்ச ஊழல் வழக்கு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் வழக்கு உள்ளதனை எப்படி மறந்தார் என்பது ஆச்சரியமாக உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் திருடன் என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒரு திருடன் தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒரு அரசியல்வாதி தான். ஜனாதிபதிக்கு இலங்கையில் அல்ல அவுஸ்திரேலியாவில் இலஞ்ச ஊழல் வழக்கு உள்ளது. இலங்கை வரலாற்றில் சர்வதேச வழக்கு உள்ள ஒரே தலைவர் அவராகும்.\nஎனக்கு ரகர் விளையாட பணம் பெற்றுக் கொடுத்த வழக்கும், மஹிந்தவுக்கு தொலைகாட்சி விளம்பர வழக்குமே உள்ளது. உங்களுக்கு இருப்பது இலஞ்ச ஊழல் என்பதனை மறந்து விடாதீர்கள்.\nஅரசியல்வாதிகள் திருடன் என ஒரு விரலை நீட்டினால் நான்கு விரல்கள் உங்களுக்கு எதிராக நீட்டப்படும் என்பதை ஜனாதிபதி மறந்துவிடாதீர்கள் என நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுந்தைய கட்டுரைநாம் பலமுடையவர்களாக மாறுவது எப்படி\nஅடுத்த கட்டுரைமஹிந்தவுக்கு கணக்கு பிழைத்தது போல எனக்கு பிழைக்காது\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nகுவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தல்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஒரு கருத்தை விட உள் நுழையவும்\nசிறையில் சசிகலா சாதாரண உடையில் மீண்டும் சர்ச்சை\nஇராணுவ அதிகாரியின் மனைவியை வல்லுறவு புரிந்த கோப்ரல்கள் மீது வழக்கு\nஇலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் குலுக்கல் முறையின் மூலம் வெற்றி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவன் மீது பெருன்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் தாக்குதல்\nசீரற்ற வானிலையால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு\nகொழும்பிற்கு வரும் மின்சார சபை ஊழியர்கள்\nஆணைக்குழு அறிக்கையில் அர்ஜூன் மகேந்திர��், 9 அரசியல்வாதிகள் மீது வலுவான குற்றச்சாட்டுகள்\nஇலங்கை அகதிகளை இரு கைகூப்பி நன்றி தெரிவித்த இந்திய அதிகாரி\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை\nதொப்பையை வேகமா குறைக்க தினமும் 4 பேரிட்சம் பழம் எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா\nசெய்திகள் - இலங்கை, இந்திய, உலக செய்திகளை உண்மையுடனும் விரைவாகவும் உங்களுக்கு அளிப்பதே எமது நோக்கம்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@seithikal.com\nமத்திய வங்கி மோசடி; விசாரணைக்கு வரும்படி ஸ்ரீலங்கா பிரதமருக்கு அழைப்பு\nஜனாதிபதி விசர் பிடித்தது போன்று பேசுகின்றார் – பிரசன்ன ரணதுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-22T04:03:10Z", "digest": "sha1:QMXDUQSEEUZLXSFG2NN3UBMBZU4ELOVF", "length": 8271, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:தகவற்சட்டம் அயோடின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெலூரியம் ← அயோடின் → செனான்\nகருசெந்நீல, கத்தரிப்பூ நிறம், பளபளப்பு\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: அயோடின் இன் ஓரிடத்தான்\nஇந்த மேற்கோள்கள் இந்தக் கட்டுரையில் இடம்பெறும், ஆனால் இந்தப் பட்டியல் இந்தப்பக்கத்தில் மட்டுமே இடம்பெறும்.\nதனிம அட்டவணை தகவற்சட்ட வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 10:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.pdf/154", "date_download": "2019-11-22T02:30:22Z", "digest": "sha1:YOQXLM3OIHPJGEN74W73LHVCTVRFTM7K", "length": 4670, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/154\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/154\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படி���ப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அன்பு அலறுகிறது.pdf/154 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அன்பு அலறுகிறது.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/16-htc-radar-smartphone-review-aid0198.html", "date_download": "2019-11-22T02:27:41Z", "digest": "sha1:DDAYLMX7VBGJ6G4EUVP5VBQXBVH3Z2IQ", "length": 15445, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "HTC Radar Review | உயர்ரக ஸ்மார்ட்போன் வேண்டுவோர் கவனத்திற்கு...! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய ஹைவேரியண்ட�� ஸ்மார்ட்போன்: எச்டிசி அறிமுகம்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த எச்டிசி ரேடார் மொபைலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது எச்டிசி நிறுவனம். இந்த மொபைல் விண்டோஸ் மேங்கோ 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இது 3.8 இஞ்ச் எஸ்-எல்சிடி கெப்பாசிட்டிவ் தொடுதிரை கொண்டது. 16 மில்லியன் கலர்களுக்கு சப்போர்ட் செய்கிறது.\nகையாள்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும் வகையில் வெறும் 137 கிராம் கொண்ட மொபைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்கார்பியன் பிராசஸர் மற்றும் ஆட்ரினோ 205 ஜிபியு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிராசஸர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் எளிதாக இயங்க உதவுகிறது.\nஎச்டிசி ரேடார் மொபைல் 5 மெகா பிக்ஸல் கேமரா வசதி கொண்டது. எத்தனை புகைப்படங்கள் எடுத்தாலும் அத்தனைப் புகைப்படங்களையும் துல்லியத்துடன் கொடுக்கும். இந்த கேமரா ஆட்டோ ஃபோக்கஸ் மற்றும் லெட் ஃபலாஷ் வசதி கொண்டது. சிறப்பான வீடியோ ரிக்கார்டிங் வசதியினையும் இதன் மூலம் பெற முடியும்.\nஇதில் எக்ஸ்டர்னல் மெமரி கார்டு ஸ்லாட் இல்லை. ஆனால் 8ஜிபி வரை இன்டர்னல் மெமரி உள்ளது. எச்டிசி மொபைலில் ஸ்டான்டர்டு லித்தியம் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்படுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட் மொபைல் 2ஜி வசதிக்கு 5 மணி நேரம் 30 நிமிடம் டாக் டாம் வசதியையும் மற்றும் 7 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியையும் வழங்குகிறது. அதோடு புளூடூத் மற்றும் வைபை சவுகரியத்தையும் கொடுக்கிறது. எச்டிசி ரேடார் மொபைல் இந்திய சந்தையில் ரூ.23,500 விலையில் கிடைக்கிறது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nரூ.9,999-விலை: மூன்று ரியர் கேமரா: அசத்தலான எச்டிசி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nநீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் எச்டிசி டிசையர் ஸ்மார்ட்போன்.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\n5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் எச்டிசி டிசையர் 12எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nஹெச்��ிசி யு12 லைப் விலை எவ்வளவு தெரியுமா.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியுடன் வெளிவரும் எச்டிசி யு12 லைஃப்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/Reviews/video/Sixer-Movie-Review", "date_download": "2019-11-22T02:16:48Z", "digest": "sha1:BRKA6PHGEP2ZPQE6I3S3Q56VMK5SJI2W", "length": 2096, "nlines": 68, "source_domain": "v4umedia.in", "title": "Sixer Movie Review - Videos - V4U Media", "raw_content": "\nகண் கலங்க வைக்கும் திரைப்படம்\n“கே.ஜி.எஃப் 2” படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு\nஅவர்கள் அழைத்தால் படத்தின் கதையே கேட்காமல் நடிப்பேன் - ஆனந்தி\nபொங்கல் விடுமுறையை குறிவைத்த பிரபுதேவா\nமீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\n‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் FirstCharacterLook வெளியானது..\nராஜமவுலி படத்தில் இணைந்த ஹாலிவுட் பிரபலங்கள்\nதலைவி படத்தில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்\nபுதிய கெட்-அப்புக்கு மாறிய தல அஜித்குமார்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vampan.org/2019/07/blog-post_61.html", "date_download": "2019-11-22T03:36:42Z", "digest": "sha1:B2EGBZ35TKDLWUP2XPPA3J7D46I5CVKG", "length": 2641, "nlines": 38, "source_domain": "www.vampan.org", "title": "மனைவியின் இரு தங்கைகளையும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய கில்லாடிக் கணவன்!! முல்லைத்தீவில் சம்பவம்!!!", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nHomeமனைவியின் இரு தங்கைகளையும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய கில்லாடிக் கணவன்\nமனைவியின் இரு தங்கைகளையும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய கில்லாடிக் கணவன்\nமுல்லைத்தீவுப்பகுதியில் மனைவியின் இரு தங்கைகளையும் கர்ப்பமாக்கிய கணவரை வலைவீசித் தேடிவருகின்றார் மனைவி. 18 வயது மற்றும் 20 வயதான இரு யுவதிகளே குறித்த கில்லாடி மன்மதக் கணவரால் கர்ப்பமாக்கப்பட்டுள்ளனர். உழவு இயந்திரங்கள் மற்றும் நெல்லு அறுக்கும் இயந்திரம் என்பவற்றின்............... மேலதிக தகவல்களை இந்த இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே\nவம்புதும்பு நக்கல் நையாண்டி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/from-today-jammu-and-kashmir-split-into-2-union-territories", "date_download": "2019-11-22T02:23:18Z", "digest": "sha1:D4G27OLVW3JRVHBSTYOZSJQRHTVT3F4H", "length": 12102, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "படேலின் ஆசையை நிறைவேற்றிய மோடி! - யூனியன் பிரதேசங்களாக மாறிய ஜம்மு- காஷ்மீர் | From today Jammu And Kashmir Split Into 2 Union Territories", "raw_content": "\n`படேலின் ஆசையை நிறைவேற்றிய மோடி' - யூனியன் பிரதேசங்களாக மாறிய ஜம்மு காஷ்மீர், லடாக்\nஜம்மு- காஷ்மீரில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு இன்று முதல் இரு யூனியன் பிரதேசங்களாகச் செயல்படவுள்ளன.\nஆகஸ்ட் - 5, இந்திய மக்களால் மறக்க முடியாத ஒரு நாள். குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு. ஆம், ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சில நாள்கள் முன்பு ஜம்மு - காஷ்மீர் முழுவதும் ஆயிரக்கணக்கான ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். பொதுமக்கள் வெளியில் வரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டது.\n4-ம் தேதி மாலை முதல் அந்த மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. செல்போன், இணையம் போன்ற அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. அங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். மறுநாள் என்ன நடக்கப்போகிறதோ என்று மொத்த மாநில மக்களும் பயந்துகொண்டிருந்தனர்.\nஅப்போதுதான் ஆகஸ்ட் 5-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்த அறிவிப்பை வெளியிட்டார். “இதுவரை ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டப்பிரிவு 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இனி ஜம்மு - காஷ்மீர் மாநிலமாக இல்லாமல் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகச் செயல்படும்” எனக் கூறினார்.\nமத்திய அரசின் இந்த அறிவிப்பை ஒரு தரப்பு மக்கள் ஆதரித்தனர், மற்றொரு தரப்பு மக்கள் இன்னும் எதிர்த்து வருகின்றனர். இதன் பின் காஷ்மீர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அங்கிருந்த மக்கள் அவதிப்படுகிறார்கள், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மக்களால் வீட்டை விட்டு வெளியில்கூட வரமுடியாத நிலை உள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி, தாங்கள் காஷ்மீருக்கு செல்ல அனுமதி கேட்டனர்.\n - “மயானம்போல மாறிப்போச்சு சாப், எங்க மண்ணு\nஆனால், மத்திய அரசு எவரையும் அனுமதிக்கவில்லை. அதையும் மீறிச் சென்ற ராகுல் காந்தி போன்ற பல தலைவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையம் வரை சென்று திருப்பி அனுப்பப்பட்டனர். இப்படிக் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக காஷ்மீர் பிரச்னை தொடர்ந்து வந்த நிலையில், தற்போதுதான் அங்கு மெது மெதுவாக இயல்பு வாழ்க்கை திரும்பி அனைத்து பிரச்னைகளும் சற்று ஓய்ந்துள்ளது.\nஇந்நிலையில், இன்று முதல் ஜம்மு - காஷ்மீர் மாநிலமாக இல்லாமல் இரண்டு யூனியன் பிரதேசங்களாகச் செயல்படவுள்ளது. காஷ்மீருக்கு கிரீஷ் சந்திரா மர்முவும் லடாக்குக்கு ஆர்.கே.மாத்தூர் ஆகிய இருவரும் துணை நிலை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மித்தல் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பிறகு அங்கு நடக்கும் முதல் அரசு நிகழ்வு ஆளுநர்களின் பதவியேற்புதான்.\n`காஷ்மீர் - லடாக் துணைநிலை ஆளுநர்கள் நியமனம்' - மோடி வியூகத்தின் பின்னணி\nஇந்திய வரலாற்றில் ஒரு முழு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களா பிரிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. ஆனால், தங்களுக்குத் தனி பிரதேசம் வேண்டும் என்பது லடாக் மக்களின் நீண்டநாள் கோரிக்கை. அது தற்போது நிறைவேறியுள்ளது. இனி காஷ்மீர் யூனியன் பிரதேசம், முதல்வர், சட்டமன்றத்துடன் கூடிய தனி அரசாகச் செயல்படவுள்ளது. லடாக் துணை நிலை ஆளுநருக்குக் கீழ் செயல்படவுள்ளது.\nசுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபபாய் படேல்தான் காஷ்மீரின் சிறப்புச் சட்டத்தை நீக்கி அதை முழுவதுமாக இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என விரும்பினார். அதை நிறைவேற்றும் வகையில் காஷ்மீரின் சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டு, படேலின் பிறந்த நாளில் ஜம்மு - காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக மாறும் என அறிவித்தது மோடி தலைமையிலான மத்திய அரசு.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால��� எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/11/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-3/", "date_download": "2019-11-22T03:36:31Z", "digest": "sha1:OGFZ7PLOZ4IZ62OBAAJIP3IICQMNY7LF", "length": 10267, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "கட்டுநாயக்க விமானநிலையத்தில் வந்திறங்கிய சர்வதேச குற்றவாளிக்கு ஏற்பட்டநிலை! | LankaSee", "raw_content": "\n16 வயதில் நடந்ததைப் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை\nகோடி ருபாய் கொடுத்தாலும் இதில் மட்டும் நடிக்க மாட்டேன்.. பிரபல நடிகை\n.. பிரிந்து சென்ற கணவர்- வில்லி மாமியாரின்…. சோகமான வாழ்க்கை\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி\nஐ தே கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது ஏன்\nவாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களையும் வெல்வீர்கள்\nகட்டுநாயக்க விமானநிலையத்தில் வந்திறங்கிய சர்வதேச குற்றவாளிக்கு ஏற்பட்டநிலை\non: செப்டம்பர் 11, 2019\nபல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரும், சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளவருமான கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச குற்றவாளி ஒருவர் நாட்டுக்குள் நுழைய முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் அவரை நாடு கடத்தியுள்ளனர்.\nபோட்டாபயவ் நுர்சான் என்ற 40 வயதான கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டவராவார்.\nகுறித்த நபர் சுமார் 15 ஆண்டுகளாக கஜகஸ்தான் நாட்டுக்கு செல்லாமல் துபாயில் தனது மனைவியுடன் தங்கியிருந்துள்ளார்.\nஇதேவேளை கஜகஸ்தான் அரசு இவரை கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஅவர் இன்று காலை 8.30 மணி அளவில் துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஈ.கே-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.\nஅப்போது அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு பிரிவுக்கு சென்று அதனுடாக நாட்டுக்குள் நுழைவதற்கு விசா பெறுவதற்காக தனது கடவுச்சீட்டை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.\nஅப்போது குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு தகவல் கட்டமைப்பில் அவரின் கடவுச்சீட்டு பரிசோதிக்கப்பட்ட போது குறித்த நபரை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாத வகையில் பட்டியலிடப்பட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து அந்த நபர் தனது கடவுச்சீட்டுடன் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய தலைமை குடிவரவு அதிகாரியிடம் விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டார்.\nஅதன்போது அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை கண்டறியப்பட்டது.\nஅத்துடன் அவர் பல குற்றங்களுடன் தொடர்புடையதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் சுற்றுலாவுக்காக நாட்டுக்கு வருகை தந்தமை தெரியவந்துள்ளது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும்\nபிக்பாஸில் ஏமாற்றப்பட்ட சரவணன்- அவருக்கு அடித்த லக்\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\nமதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க\n16 வயதில் நடந்ததைப் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை\nகோடி ருபாய் கொடுத்தாலும் இதில் மட்டும் நடிக்க மாட்டேன்.. பிரபல நடிகை\n.. பிரிந்து சென்ற கணவர்- வில்லி மாமியாரின்…. சோகமான வாழ்க்கை\nசஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்\n இரண்டு தரப்பாக பிரிந்த ஐக்கிய தேசியக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/162002", "date_download": "2019-11-22T03:43:36Z", "digest": "sha1:VSDM3LFPR3WD4WFOMMSR5T2FZA6HZ55P", "length": 9877, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "“ஸ்ரீ இல்லாத வாழ்க்கையை எப்படி நகர்த்தப்போகிறோம்?” – போனி கபூர் உருக்கம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் “ஸ்ரீ இல்லாத வாழ்க்கையை எப்படி நகர்த்தப்போகிறோம்” – போனி கபூர் உருக்கம்\n“ஸ்ரீ இல்லாத வாழ்க்கையை எப்படி நகர்த்தப்போகிறோம்” – போனி கபூர் உருக்கம்\nமும்பை – துபாய் தங்கும்விடுதியில், குளியலறைத் தொட்டியில் மூழ்கி மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் நல்லுடல் நேற்று புதன்கிழமை மும்பையில் அரச மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் உருக்கமான கடிதம் ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.\n“ஒரு நல்ல தோழியை, மனைவியை, இரண்டு குழந்தைகளுக்கு தாயை இழப்பது என்பதன் வலியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.\nஎங்களது உறவினர்கள், நண்பர்கள், நலம் வ��ரும்பிகள், ஶ்ரீதேவியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் என எல்லாருக்கும் எனது நன்றி. இந்த நேரத்தில் எனக்கும் என் மகள்களுக்கும், அர்ஜுன் மற்றும் அஷூலா மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். அதற்காக நான் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். இந்த ஈடுசெய்ய முடியாத திடீர் இழப்பை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து கடந்து வர எங்களது மொத்த குடும்பமும் முயற்சி செய்கிறது.\nஉலகிற்கு ஒரு நிலவு போல் இருந்தார் ஸ்ரீ, அவர்களுக்கு ஒரு சிறந்த நடிகையாக, ஆனால் எனக்கு காதலியாக, தோழியாக, எனது பிள்ளைகளுக்கு தாயாக இருந்தார். எங்களது மகள்களுக்கு எல்லாமுமாய் இருந்தார். அவர்கள் வாழ்க்கையில். எங்களது குடும்பம் சுழல்வதற்கு ஒரு அச்சாணியாக இருந்தார்.\nசினிமா நட்சத்திரங்களின் நினைவலைகள் எப்போதும் மறையாது. அவர்கள் எப்போதுமே வெள்ளித்திரையில் பிரகாசித்துக்கொண்டே இருப்பார்கள். ஒரு நடிகையாக அவர் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. ஸ்ரீதேவியிடம் பேச வேண்டுமென்றால், அவருடனான உங்களது சிறந்த நினைவுகளே வழி நடத்திச் செல்லும். இனி எங்களுக்கு கொஞ்சம் தனிமை தேவை. அதற்கு மரியாதை அளிக்க வேண்டுமென தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.\nஇனி எனது மகள்களைப் பாதுகாக்க வேண்டும். ஸ்ரீ இல்லாத வாழ்க்கையை எப்படி நகர்த்த வேண்டும் என்பதில் தான் எனது கவலை இருக்கின்றது. அவர் தான் எங்களது வாழ்க்கை, பலம் மற்றும் நாங்கள் சிரிப்பதற்குக் காரணமானவர். அளவுகடந்து நாங்கள் அவரை நேசித்தோம்.\nஅமைதி கொள் என் அன்பே.இனி நமது வாழ்க்கை இப்படி இருக்காது” – இவ்வாறு போனி கபூர் உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.\nPrevious articleஜோ லோ படகு முடக்கம்: பெல்டா சினி கூட்டத்தில் சுட்டிக் காட்டிய மகாதீர்\nNext article“சமூகப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கிய ஆன்மீகத் தலைவர்” – டாக்டர் சுப்ரா அனுதாபம்\nபிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘டபாங் 3’ – முன்னோட்டம் வெளியீடு\nதல60: ‘வலிமை’ என படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது\nஅமிதாப் பச்சன் : 4 நாட்களுக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்\nகார்த்தி, ஜோதிகா இணையும் ‘தம்பி’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு\nதிரைவிமர்சனம் : “புலனாய்வு” – தமிழ் நாட்டுப் படத்திற்கு நிகரான உருவாக்கம்\nஅதோ அந்த பறவை போல: விறுவிறுப்பாக இயங்கும் அமலாபால்\nவி-1: திகில் காட்சிகளுடன் எதிர்பார்ப்பைத் தூண்டும் திரைப்படம்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது\nயுபிஎஸ்ஆர் சாதனை – மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் பாராட்டு\nகுடிநுழைவுத் துறையின் அதிரடி நடவடிக்கையால் இணைய மோசடி கும்பலைச் சேர்ந்த 680 சீன நாட்டினர் கைது\n2012-இல் அகால்புடி அறக்கட்டளை இயக்குனரை சாஹிட் பதவி விலக உத்தரவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2019/06/24/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2019-11-22T02:04:46Z", "digest": "sha1:USKB7VY6VO2CCTINDBPNR5RN2QIAHILP", "length": 119696, "nlines": 259, "source_domain": "biblelamp.me", "title": "யார் நம்மை ஆளுவது? வேதமா, பண்பாடா! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம��� உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\n‘நம்ம ஊருக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது’ அல்லது ‘நம்ம பண்பாட்டுக்கு இதெல்லாம் ஒத்துவராது’ என்ற வார்த்தைகளை நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் அடிக்கடி கேட்கலாம். இவை அதிகம் கேட்டுக்கேட்டுக் காது புளித்துப்போன வார்த்தைகள். இந்தப் பண்பாடே அநேக மிஷனரிகளுக்கு நம்மினத்தில் அடிபதிக்க முடியாதபடி ஆபத்தாக இருந்திருக்கிறது. போப் ஐயரும், கால்ட்வெல்லும் இன்று உயிரோடிருந்தால், ஏன் சீகன்பாலும், வில்லியம் கேரியுங்கூட இதைப்பற்றி அதிகம் சொல்லிச் சலித்திருப்பார்கள். இந்த வார்த்தைகளை வாசிக்கிறபோதே, மேலைத்தேசத்து கிறிஸ்தவ தலைவர்களுக்கு நான் வக்காலத்து வாங்குவதாக ஒருசில குரல்கள் நம்மினத்தில் எழும். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ளுவதெல்லாம், இயேசு நம்மினத்தில் பிறக்கவில்லை என்பதைக் கொஞ்சம் உணருங்கள் என்பதுதான். வேறொரு இனத்தில் பிறந்த இயேசு வேண்டும், ஆனால் வேறு இனங்களில் பிறந்த கிறிஸ்தவ தலைவர்கள் தேவையில்லையா சீகன்பாலும், வில்லியம் கேரியுங்கூட இதைப்பற்றி அதிகம் சொல்லிச் சலித்திருப்பார்கள். இந்த வார்த்தைகளை வாசிக்கிறபோதே, மேலைத்தேசத்து கிறிஸ்தவ தலைவர்களுக்கு நான் வக்காலத்து வாங்குவதாக ஒருசில குரல்கள் நம்மினத்தில் எழும். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ளுவதெல்லாம், இயேசு நம்மினத்தில் பிறக்கவில்லை என்பதைக் கொஞ்சம் உணருங்கள் என்பதுதான். வேறொரு இனத்தில் பிறந்த இயேசு வேண்டும், ஆனால் வேறு இனங்களில் பிறந்த கிறிஸ்தவ தலைவர்கள் தேவையில்லையா வெளிதேசத்தில் இருந்து நம்மினத்துக்கு வந்ததுதான் கிறிஸ்தவம். அதேநிலைதான் உலகத்திலுள்ள ஏனைய தேசங்களுக்கும். யார், எங்கிருந்து வந்¢தார் என்பதல்ல முக்கியம்; சத்தியமும் சத்திய தேவனும் மட்டுமே நமக்குத் தேவை.\nபண்பாடு என்பது ஒவ்வொரு இனத்தோடும் இணைந்தது. பண்பாடில்லாத இனமே இல்லை. சுவிசேஷப் பணியைக்கூட பண்பாட்டை அடியோடு ஒதுக்கிவைத்துவிட்டு பயனுள்ள முறையில் செய்துவிட முடியாது. ஆனால், பண்பாடு கிறிஸ்தவ திருச்சபைகளை ஆளமுற்படுகிறபோது, அது கர்த்தரின் வேதத்தைவிட அதிகாரமுள்ளதாக மாறிவிடுகிறபோது, வேதபோதனைகளைவிட அதற்கு ஓர் இனம் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றபோது, அதன் அடிப்படையில் வேதபோதனைகள் மாற்றியமைக்கப்படுகிறபோது எந¢த இனத்திலும் கிறிஸ்தவம் உயிர்வாழ வழியேயில்லை.\nசிலைவணக்கத்தைப் பின்பற்றும் நாடுகளில் வாழ்கிறவர்களின் பண்பாடு அம்மதக் கோட்பாட்டின், அதன் வழிமுறைகளின் செல்வாக்கைப் பெருமளவுக்குக் கொண்டிருக்கும். அவ்வின மக்களின் மதவழக்கங்களை அவர்களுடைய பண்பாட்டில் இருந்து பிரித்துவிடுவது என்பது அத்தனை சுலபமானதல்ல. அது அவர்களின் இரத்தத்தில் ஊறிப்போயிருக்கும்; அந்தளவுக்கு அதன் செல்வாக்கு அவர்களில் காணப்படும். ஒரு சாதாரண உதாரணத்தை எடுத்துக்கொள்ளுவோமே. எனக்குத் தெரிந்த ஒரு பிராமணப் பின்னணியில் இருந்து வந்த இந்தியக் கிறிஸ்தவர் இன்றுவரைக் கறியை (இறைச்சி) வாயில் வைத்ததில்லை. அதற்குக் காரணம், கிறிஸ்தவரான பின் அவருடைய மனம் இந்த விஷயத்தில் அறிவோடு இருந்தபோதும், வளர்ந்துவந்த முறை அவரைக் கறியின் பக்கம் போகவிடாமல் வைத்திருக்கிறது. நல்ல வேலை, வேதம் கறி சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று கட்டளையிடவில்லை. அப்படியொரு கட்டளை இருந்திருந்தால் அவர் என்ன செய்திருப்பாரோ தெரியவில்லை. அவர் வளர்ந்து வந்திருந்த பண்பாட்டு முறை கிறிஸ்தவரான பின்னரும் அவரைவிடாமல் பிடித்திருக்கிறது.\nஎந்த இனப்பண்பாட்டிலும் நல்லவையும் இருக்கும்; கேடானவையும் இருக்கும். அதுவும் சிலைவணக்கப் பண்பாட்டைப்பற்றிச் சொல்லவே தேவையில்லை. உதாரணத்திற்கு, நம்மினத்து இந்துப்பண்பாட்டில் ஆணாதிக்கம் அளவுக்கு மீறியதாக இருக்கிறது. ஆண்பிள்ளைதான் தலைப்பிள்ளையாக இருக்கவ��ண்டும் என்பதும், ஆண் பிள்ளையை அதிகம் படிக்கவைப்பதும், அவனுக்கே அதிக சொத்தை எழுதிவைப்பதும் பொதுவாகவே இந்துப்பண்பாட்டில் வழக்கம். வளர்கிறபோதுகூட வீட்டில் பெண்பிள்ளைகள் ஆண் பிள்ளைகளை மதித்து நடக்கவேண்டும் என்று சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் ஆண் பிள்ளைகளுக்கே விசேஷ கவனிப்பும், அக்கறையும் காட்டப்படும். இந்தப் பண்பாட்டில் வளர்கின்ற நம்மினத்து ஆண் வாலிபர்களுக்கு பெண்களைப்பற்றிய தாழ்வான ஒரு எண்ணம் சிறுவயதில் இருந்தே பதிந்துவிடுகிறது. உண்மையில் பெண்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள், எண்ணங்கள் எல்லாம் இருக்கின்றன என்ற உணர்வே இல்லாமல் அவர்களைத் தரத்தில் ஓரிடம் குறைத்து வைத்துப்பார்த்தே நம்மினத்து வாலிபர்கள் வளர்கிறார்கள். பெற்றோர்களும் அப்படியே வளர்க்கிறார்கள். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரரான 25 வயதுள்ள ஹிரிதிக் பாண்டியா பெண்களைப் பற்றி அசிங்கமான கருத்துக்களை டிவியில் எல்லோரும் பார்க்கிறார்களே என்ற எண்ணமே இல்லாமல் பேசிவிட்டான். அவனுடைய செயல் தவறுதான். ஆனால், பெண்களைப்பற்றிய இந்தத் தாழ்வான எண்ணமே பொதுவாக நம்மினத்து வாலிபர்கள் மத்தியில் இருக்கிறது.\nகிறிஸ்துவை விசுவாசிக்கும் வாலிபர்களுக்கு பெண்களைப்பற்றி அவிசுவாசியான ஹிரிதிக் பாண்டியாவைப்போல அசிங்கமான எண்ணங்கள் இல்லாமல் இருந்தாலும், ஆணாதிக்கப் பார்வை இருதயத்தில் ஊறிப்போயிருந்து அவர்கள் திருமணத்திற்காக பெண்தேடுகிறபோது வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். இந்துப் பண்பாட்டில் இருந்து வந்திருக்கும் இந்த ஆணாதிக்கப் பார்வை வேதத்திற்கு முற்றிலும் முரணானது. வேதம் இதை நல்லதாகப் பார்க்கவில்லை; உண்மையில் அருவருப்போடு பார்க்கிறது. பெண்ணைப்பற்றிய இந்த இழிவான பண்பாட்டுப் பார்வையையும் நடத்தையையும் தன் வாழ்வில் இருந்து போக்கிக்கொள்ளாத கிறிஸ்தவன் பரிசுத்தத்தில் குறைபாடுள்ளவனாகவே இருப்பான். ஆணாதிக்க மனப்போக்கு ஒரு கிறிஸ்தவன் வாழ்வில் தொடர்ந்தால் அவனால் கிறிஸ்தவ குடும்பவாழ்க்கையைப் பரிசுத்தத்தோடு, கர்த்தரின் மகிமைக்காக நடத்தவே முடியாது. இதிலிருந்து பண்பாட்டில் இருக்கும் தீய அம்சங்களை வேதபோதனையின் அடிப்படையில் அடியோடு மாற்றியமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்கிறீர்களா கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் பழைய பண்பாட்டில் இருந்து விடவேண்டியவைகள் ஏராளம். இந்தச் சிலைவணக்கப் பண்பாட்டில் இருந்து விலகி கிறிஸ்துவை விசுவாசித்தவன் என்பதால் இதுபற்றி எனக்கு அதிக அறிவும், அனுபவமும் இருக்கிறது.\nசிலைவணக்க இனப்பண்பாட்டில் அல்லது புறஜாதி இனத்தில் கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பிரசங்கித்து திருச்சபை அமைக்கின்றபோது நாம் முகங்கொடுக்கின்ற ஒரு வார்த்தைப்பிரயோகந்தான் ‘சூழிசைவுபடுத்தல்.’ இதை ஆங்கிலத்தில் Contexualisation என்று அழைப்பார்கள். இந்த வார்த்தைப்பிரயோகம் 20ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஓர் இனத்துப் பண்பாட்டில் தரப்பட்டிருக்கும் சத்தியத்தை இன்னொரு இனத்துப் பண்பாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் எப்படி விளங்கிக்கொள்ளுவது என்ற ஆய்வு எழுகிறபோதே சூழிசைவுபடுத்தல் ஆரம்பிக்கிறது. சிலர் இதை வேதவிளக்கவிதிமுறையாகக் காண்கிறார்கள். வேறு சிலர் அதை மறுத்து இதை செய்திப்பறிமாற்றத்தோடு தொடர்புடையதாக மட்டுமே பார்க்கவேண்டும் என்கிறார்கள். அதாவது, சுவிசேஷத்தை அறிவித்து சபை நிறுவும் பணியில் ஈடுபடுகிறபோது இதன் பங்கு அவசிமாகிறது என்பது அவர்களுடைய கருத்து.\nகர்த்தரின் மீட்புப்பணியின் வரலாற்றை விளக்கும் வேதம், யூத-கிரேக்க வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் வளர்ந்த கர்த்தரின் வெளிப்படுத்தலாக இருக்கிறது. அவ்வேதம் போதிக்கும் சுவிசேஷத்தை இன்னொரு நாட்டுப் பண்பாட்டுச் சூழலில் பிரசங்கித்து திருச்சபை நிறுவுகிற விஷயம்பற்றி விவாதிக்கும்போதே சூழிசைவுபடுத்துதல் என்ற வார்த்தைப்பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு அப்போஸ்தலன் பவுல் புறஜாதியினர் மத்தியில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து திருச்சபை நிறுவும் பணியில் ஈடுபட்டபோது யூதப்பண்பாட்டுச் சூழலில் வளர்ந்திருக்கும் வேதத்தை கிரேக்கப் பண்பாட்டுச் சூழலுக்கு அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது என்ற அவசியத்தை உணர்ந்தவராக அதைக் கவனத்தோடு செய்யும் பணியில் ஈடுபட்டார். ஆகவே, சூழிசைவுபடுத்துதல் என்பது சுவிசேஷத்தைப் புறஜாதிக் கலாச்சாரத்தில் அறிமுகப்படுத்தும்போது அவசியமாகிறது. ஆனால், இதற்கும் Syncretism (சின்கிரிடிஷம்) என்றழைக்கப்படுகின்ற ‘சமயசமரசப் பிணைப்பிற்கும்’ இடையில் உள்ள வேறுபாட்டை நாம் புரிந்துகொண்டு, ஆபத்தைத் தவிர்க்க வேண்டும். சுவிசேஷப் பணியில் ஓரளவிற்கு வேதஅடிப்படையிலான சூழிசைவுபடுத்தல் அவசியமாகிற அதேவேளை, சமயசமரசப் பிணைப்பு சுவிசேஷத்தை அடியோடு அழிக்கின்ற ஆபத்தாக இருக்கின்றது.\nமுதலில், சமயசமரசப் பிணைப்பை விளக்கிவிடுகிறேன். இதுவே பிசாசின் வழிமுறை, இது சுவிசேஷத்தை அழிக்கும் ஆபத்து. சுருக்கமாக விளக்கப்போனால் சமயசமரசப் பிணைப்பு என்பது இரு மதப்போதனைகளை ஒன்றாக இணைத்து விளக்குவது. கிறிஸ்தவ வேதபோதனைகளோடு வேறு மதப்போதனைகளை சரிசமமாகப் பிணைப்பது பிசாசின் கைங்கரியம். இந்தியாவில் வட தென்பகுதிகளில் சாது செல்லப்பா, புலவர் தெய்வநாயகம் போன்றோர் சமயசமரசப் பிணைப்பைப் பயன்படுத்தி பண்பாடு மற்றும் கலாச்சாரத்திற்கேற்ப கிறிஸ்தவத்தை மாற்றி அமைத்து மக்களைக் கவர முயற்சிக்கிறார்கள். இவர்கள் அப்போஸ்தலன் தோமா இந்தியாவுக்கு வந்தபோது தென்பகுதி மக்கள் சிலைவணக்கத்தில் ஈடுபட்டிருந்ததைக் கவனித்து வேதம் போதிக்கும் கடவுள் வழிபாடு இந்தியப் பண்பாட்டுக்கு ஒத்துப்போகாது என்று தீர்மானித்து இயேசுவை சிலைவடிவத்தில் வணங்கும் முறையை ஏற்படுத்தினார் என்று விளக்குகிறார்கள் (புலவர் தெய்வநாயகம்). இது வேதத்தையும் வேதமனிதனான தோமாவையும் நிந்திக்கும் தவறான போலிவிளக்கம். பத்துக்கட்டளைகளும், வேதத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் சிலைவணக்கத்தை வெளிப்படையாக ஆணித்தரமாகக் கண்டித்து நிராகரிக்கின்றன. கீழைத்தேய நாடுகளில் அதுவே மதப்பண்பாடாக இருக்கிறதென்பதற்காக கீழைத்தேய நாட்டுக் கிறிஸ்தவர்கள் வேதம் சிலைவணக்கத்தை நிராகரிக்கின்ற பகுதிகளுக்கெல்லாம் தற்காலப் பண்பாட்டிற்கேற்றபடி விளக்கங்கொடுப்பது வேதமறியாதவர்களும், வேதத்தைக் கர்த்தர் தெய்வீக வழிநடத்தலின்படித் தந்திருக்கும் முறையை நிராகரிக்கிறவர்களும் செய்யும் செயல்.\nஇதுபற்றி விளக்கி, தெய்வநாயகம் மற்றும் சாது செல்லப்பா ஆகியோருக்கு பதிலளித்து ‘இந்திய வேதங்களில் இயேசுவா’ என்ற நூலைப் பலவருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். (இந்நூல் தற்போது பதிப்பில் இல்லை. திருமறைத்தீப வலைப்பூவிலிருந்தோ அல்லது திருமறைத்தீபத்தில் இவ்வாக்கம் வெளிவந்த இதழிலிருந்தோ படித்தறியலாம். திருமறைத்தீபம் மலர் 6 – இதழ் 3-4, 2000 (Unicode) (PDF)) இதை எழுதி வெளியிட்டதற்குக் காரணம் கோயம்புத்தூரில் இருந்த சில போதகர்கள், ‘ஐயா, இதற்கு பதிலளிக்கும் ஞானம் இல்லாத நிலையில் இருக்கிறோம். நீங்கள்தான் இதற்கு பதில்கூறி எங்களுக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டதுதான். சாது செல்லப்பா, தெய்வநாயகம் போன்றோர் இந்துமத இந்திய வேத நூல்களிலும், சங்க இலக்கியங்களிலும் காணப்படும் போதனைகளுக்கு கிறிஸ்தவ விளக்கத்தைக் கொடுத்து இந்தியர்கள், இந்திய வேதநூல்களிலும், தங்களுடைய மதத்திலும் கிறிஸ்துவைப்பற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களை அறிந்துணர்ந்தாலே கிறிஸ்தவர்களாகி விடலாம் என்று விளக்கியிருக்கிறார்கள். இது கிறிஸ்தவ வேதத்தின் அதிகாரத்தை அடியோடு நாசப்படுத்தும் பிசாசின் போதனை. இது சமயசமரசப் பிணைப்பிற்கு ஒரு நல்ல உதாரணம்.\nவேதத்தில் இருந்து ஆவியின் பலத்தோடு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்காமல், வேதத்தின் சத்தியங்களை புறஜாதி மத எழுத்துக்களில் பார்க்க முனையும் வேதநிந்தனை செய்யும்முறை என்று இதன் போலித்தனத்தை ‘இந்திய வேதங்களில் இயேசுவா’ என்ற நூலில் தோலுரித்துக் காட்டியிருந்தேன். அத்தோடு தமிழகத்தில் தெய்வநாயகத்தைப் பின்பற்றி இந்துத் தமிழ் இலக்கியங்களிலும், அவிசுவாசிகளான திருவள்ளுவர், இராமலிங்க அடிகள் போன்றோரின் எழுத்துக்களிலும், சித்தர் பாடல்களிலும் கிறிஸ்தவ போதனைகளைக் காண முயல்கின்ற வேறு சிலரையும் அடையாளங் காண்பித்து திருமறைத்தீபத்தில் எழுதியிருந்தேன். இந்த சமயசமரசப் பிணைப்பாளர்களின் போலிப்போதனைகள் தமிழகத்து இந்துக்கோவில்களைப்போல் அதேவடிவில் உயரமாக திருச்சபைக் கட்டடங்களைக் கட்டும் அளவுக்கு கொண்டுபோய்விட்டிருக்கிறது. இந்த ஆபத்தான போதனையை நான் அநேக வருடங்களுக்கு முன் என் நூலில் விளக்கியிருந்தபோதும் அதன் எச்சங்கள் இன்னும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் தொடரத்தான் செய்கின்றன. வேதபோதனையான கிருபையின் போதனைகளிலிருந்தும் இந்துமத விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள் ஒரு சிலர். சமயசமரசப் பிணைப்பாகிய பாம்பு எந்த நாட்டிலிருந்து எந்த ரூபத்தில் வந்தாலும் அது கிறிஸ்தவத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதைத் தோலுரித்துக்காட்டி கிறிஸ்தவர்கள் அந்த விஷப்பாம்பினால் கடியுண்டு ஆவிக்குரிய மரணத்தை சந்திக்காமல் இருக்கவே நான் அந்த நூலை எழுதவேண்டியிருந்தது.\nஇதேபோல, பங்ளாதேஷில் (Bangladesh) ஒரு சில கிறிஸ்தவ மிஷனரி நிறுவனங்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக அவர்களுடைய இஸ்லாமிய நடைமுறைகளான ஐந்துவேளை ஜெபம் செய்வது, தொழுகை செய்வது, அவர்கள் தொழுகைக்குப் போகும்போது அணியும் உடை மற்றும் கைகால் கழுவுதல் போன்றவற்றைச்செய்து இயேசுவை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்க முயற்சிப்பதோடு, இஸ்லாமிய மசூதியைப்போலத் தோற்றமளிக்கும் கிறிஸ்தவ ஆராதனைத் தளத்தை அமைத்து, இஸ்லாமிய ஆராதனையைப்போலத் தோற்றமளிக்கும் ஆராதனையையும் கிறிஸ்துவின் பெயரில் செய்துவருகிறார்கள். இதற்குப் பெயர் நிச்சயம் சூழிசைவுபடுத்தல் அல்ல; சமயசமரசப் பிணைப்பே.\nபவுலும், பேதுருவும் இதுபற்றி விளக்கி எச்சரித்திருப்பதைக் கவனியுங்கள்.\n13 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். 14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. 15 ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.\n3 ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், 4 அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, 5 கெட்டசிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.\n1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.\nஇன்னும் எத்தனையோ வேதவசனங்களை சமயசமரசப் பிணைப்பிற்கும் அதுபோன்ற போலிப்போதனைகளுக்கும் எதிராக உதாரணங்காட்டலாம். இதில் இருக்கும் பேராபத்து என்ன தெரியுமா சர்வவல்லவரான கர்த்தரின் சத்தியவேதத்தை அதனுடைய பரிசுத்தமானதும், தவறுகளற்றதும், எக்காலத்துக்கும் அவசியமானதுமானதும், போதுமானதும், அதிகாரமுள்ளதுமான தன்மையைப்பற்றிய எந்த ஞானமும் இல்லாமல், வெறும் மானுடனான சாதாரண தமிழக எழுத்தாளன் எழுதிய ஒரு கதைப்புத்தகத்தைப்போல் பயன்படுத்தி மனதில் தோன்றியவிதத்தில் அரட்டும் புரட்டுமான கருத்துக்களை அதில் திணித்து விளக்கங்கொடுப்பதுதான். கொஞ்சநஞ்சமாவது தேவபயமும், வேதபயமும் மனதில் இருக்கின்ற எந்தக் கிறிஸ்தவனும் வேதத்தைப் பயன்படுத்தி இத்தகைய புரட்டல் கதைகளை உலவவிட மாட்டான்.\nஆபத்தை விளைவிக்கும் எதிர்மறை சூழிசைவுபடுத்தல் (Dangerous negative contexualisation)\nசூழிசைவுபடுத்தல் என்பது அதன் நேர்மறைப் பயன்பாட்டைவிட எதிர்மறைக் காரணங்களுக்காகவே அதிகம் பெயர்போயிருக்கிறது. முதலில் சூழிசைவுபடுத்தல் எப்படி இருக்கக்கூடாது, எதில்போய் முடியக்கூடாது என்பதைக் கவனிப்போம்.\n(1) ஒரு நாட்டுப் பண்பாட்டு, மதம் மற்றும் நடைமுறை வழக்கங்களுக்குப் பொருந்திப்போகும்படி சுவிசேஷத்தின் அடிப்படைப் போதனைகள் எந்தவிதத்திலும் அதன் உள்ளடக்கத்திலோ, பிரசங்கத்திலோ மாற்றியமைக்கப்படக்கூடாது. அப்படி மாற்றியமைக்கும்போது அது மெய்யான சூழிசைவுபடுத்தல் அல்ல; அது சமயசமரசப் பிணைப்பாக (Syncretism) மாறிவிடுகிறது. இப்படியாக சூழிசைவுபடுத்தல் என்ற பெயரில் நடக்கும் சமயசமரசப் பிணைப்பை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். இதேவகையில் ஒரு நாட்டு, இனத்துப் பண்பாடு, நடைமுறை வழக்கம் என்பவற்றை முதனிலைப்படுத்தி சுவிசேஷத்தையும் வேதபோதனைகளையும் எந்தவிதக் கட்டுப்பாடுமில்லாமல் அவ்வினத்து மக்கள் கிறிஸ்துவை ஏற்று ஆராதிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக கண்மூடித்தனமாக மாற்றிப்பயன்படுத்துகிறபோது அது மெய்யான சூழிசைவுபடுத்தல் அல்ல, சமயசமரசப் பிணைப்பே. உதாரணத்திற்கு,\nஇந்து மத வேதங்களில் இருந்து சுவிசஷத்தைப் பிரசங்கிக்க முயல்வது.\nஓர் இனத்தில் இரத்தப்பலி கொடுப்பது கொடுமையாகக் கருதப்பட்டால் கிறிஸ்துவின் சிலுவைபலியை அடியோடு மாற்றி அந்த இனத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியவிதத்தில் அல்லது அதற்கு ஒத்துப்போகக்கூடியவிதத்தில் சிலுவைப்பலிக்கு விளக்கங்கொடுப்பது.\nகீழைத்தேய இனங்களில் பல தெய்வ வழிபாட்டுப் பண்பாடு இருப்பதால் திரித்துவப் போதனையை மாற்றி கிறிஸ்தவத்தில் மூன்று கடவுள்கள் வழிபாடிருப்பதாகப் போதிப்பது.\n(2) இத்தகைய தவறான, ஆபத்தான அல்லது எதிர்மறையான சூழிசைவுபடுத்தல் பலவிதங்களில் நிகழ்ந்து வருகின்றது. முக்கியமாக வேதமொழிபெயர்ப்பு செய்கிறவர்கள் இதைச் செய்கிறார்கள். எபிரெய, கிரேக்க மொழிகளில் இருக்கும் சத்திய வேதத்தை மொழிபெயர்க்கும்போது எந்தவித அக்கறையும் இல்லாமல் இந்த 21ம் நூற்றாண்டு மக்களை மட்டுமே மனதில் கொண்டு வேத மொழிநடையையும், போதனைகளையும் கண்மூடித்தனமாக மாற்றியமைத்துள்ள ஓர் ஆங்கில மொழிபெயர்ப்புக்குப் பெயர் ‘மெசேஜ்’ (Message). இதை மொழிபெயர்ப்பு என்றே அழைக்கமுடியாது. கடவுளைத் தகப்பனாகவும், தாயாகவும் வர்ணிக்கும் மொழிபெயர்ப்புகள், எபிரெய, கிரேக்க மொழியில் இருந்து ஆங்கிலத்தில் All men, Man என்று மொழிபெயர்க்கப்பட்ட இடங்களை ஆண், பெண் என்று மொழிபெயர்க்கும் gender-inclusive language மொழிபெயர்ப்புகள், அத்தோடு தன்னினச் சேர்க்கை நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெருகிவரும் பண்பாடு பல சமுதாயங்களில் இன்று காணப்படுவதால் அதை வேதம் அனுமதிப்பதாகக் காட்டும்விதத்தில் மாற்றி அமைத்திருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் உள்ளன. இவையனைத்தும் எதிர்மறை சூழிசைவுபடுத்தலுக்கு உதாரணங்கள்.\n(3) இன்னுமொருவிதத்தில் எதிர்மறை சூழிசைவுபடுத்தலை நம்மினத்தில் நான் காண்கிறேன். வேதத்தின் தன்மைபற்றிய அடிப்படை ஞானமில்லாமல், அதன் போதனைகள் எப்போதும் நம்மினத்துப் பண்பாட்டிற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற ஒரே அனுமானத்தோடு எதிர்மறை சூழிசைவுபடுத்துதலில் பெரும்பாலானோர் ஈடுபட்டிருக்கிறார்கள். அதாவது, அவர்களைப் பொறுத்தவரையில் வேதவசனங்களின் பொருளைத் தீர்மானிப்பது அவர்களுடைய பண்பாட்டு நடைமுறை மட்டுமே. இவர்கள் வேதம் எப்போதும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டுக்கேற்ப விளக்கப்படுத்தப்பட வேண்டும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். இதுவே அவர்களுடைய வேதவிளக்கவிதியாக இருக்கிறது. இவர்களில் அநேகர் வேதஅறிவின்மையால் அதைச் செய்கிறார்கள்; வேறு பலர் சுவிசேஷம் மக்களை அடையவேண்டுமானால் சூழிசைவுபடுத்தியே தீரவேண்டும் என்ற தீவிரத்தில் அந்தத் தவறைச் செய்கிறார்கள். ஏனையோர் சுவிசேஷ கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் காணப்படும் லிபரல் பெயர் கிறிஸ்தவர்கள். இதற்குப் பல உதாரணங்களைத் தரமுடியும். இருந்தாலும் ஒன்றையாவது பார்ப்போம். கர்த்தர் வேதத்தில் ஆராதனையை அறிமுகப்படுத்தி அது எப்படி அமைய வேண்டும் என்று அதுபற்றிய அடிப்படைப் போதனைகளை விபரமாகத் தந்திருக்கிறார். இவையெல்லாம் பல பகுதிகளில் பழைய புதிய ஏற்பாடுகளில் விளக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை ஆராதனைக்குரிய அடிப்படை அம்சங்கள், அதற்குரிய சந்தர்ப்பங்கள் என்று பிரிக்கவேண்டும். இவற்றில் இரண்டாவதான ஆராதனைக்குரிய சந்தர்ப்பங்களில் ஒரு தேசத்துக்குரிய மாற்றங்களைச் செய்ய அனுமதியுண்டு. அதாவது, ஆராதனைக்காக கூடும் நேரம், கூடும் இடம், எத்தனை பாடல்கள் பாடுவது, நிலத்தில் அமர்வதா, இருக்கையில் இருப்பதா போன்றவையே ஆராதனைக்குரிய சந்தர்ப்பங்கள். ஆனால், ஆராதனைக்குரிய அடிப்படை அம்சங்களில் நாம் ஒருபோதும் ஒரு தேசத்திற்கோ, இனத்திற்கோ, பண்பாட்டிற்கோ ஏற்றபடி மாற்றங்களைச் செய்துகொள்ள முடியாது. அவற்றை ஆண்டவரே வேதத்தில் ஆணித்தரமாக விளக்கியிருக்கிறார். ஆராதனையின் அடிப்படை அம்சங்கள்: பிரசங்கம், ஜெபம், பாடல்கள், வேதவாசிப்பு ஆகியவையாகும். இவற்றில் ஒன்றையும் குறைக்கவோ, வேறு எதையும் இந்தப் பட்டியலில் திணிக்கவோ, இவற்றில் எதையாவது பண்பாட்டிற்குத் தகுந்தபடி மாற்றியமைக்கவோ நமக்கு அனுமதியில்லை. இருந்தபோதும் நம்மினத்தில் பெரும்பாலான சபைகள் இவற்றை வேதபூர்வமாக ஆராதனையில் அமையும்படிப் பார்த்துக்கொள்ளாமல் இனப்பண்பாட்டிற்கும், நடைமுறைகளுக்கும் தகுந்தபடி இவற்றை மாற்றியோ, வேறு விஷயங்களை ஆராதனையில் திணித்தோ ஆண்டவருக்கு முன் ஓய்வுநாள்தோறும் அந்நிய அக்கினியைப் படைக்கிறார்கள். ஆராதனையில் கைத்தட்டல் அதன் அட���ப்படை அம்சமாக இருக்கவேண்டும் என்று வேதத்தில் எந்தப் பகுதியில் வாசிக்கிறோம் போன்றவையே ஆராதனைக்குரிய சந்தர்ப்பங்கள். ஆனால், ஆராதனைக்குரிய அடிப்படை அம்சங்களில் நாம் ஒருபோதும் ஒரு தேசத்திற்கோ, இனத்திற்கோ, பண்பாட்டிற்கோ ஏற்றபடி மாற்றங்களைச் செய்துகொள்ள முடியாது. அவற்றை ஆண்டவரே வேதத்தில் ஆணித்தரமாக விளக்கியிருக்கிறார். ஆராதனையின் அடிப்படை அம்சங்கள்: பிரசங்கம், ஜெபம், பாடல்கள், வேதவாசிப்பு ஆகியவையாகும். இவற்றில் ஒன்றையும் குறைக்கவோ, வேறு எதையும் இந்தப் பட்டியலில் திணிக்கவோ, இவற்றில் எதையாவது பண்பாட்டிற்குத் தகுந்தபடி மாற்றியமைக்கவோ நமக்கு அனுமதியில்லை. இருந்தபோதும் நம்மினத்தில் பெரும்பாலான சபைகள் இவற்றை வேதபூர்வமாக ஆராதனையில் அமையும்படிப் பார்த்துக்கொள்ளாமல் இனப்பண்பாட்டிற்கும், நடைமுறைகளுக்கும் தகுந்தபடி இவற்றை மாற்றியோ, வேறு விஷயங்களை ஆராதனையில் திணித்தோ ஆண்டவருக்கு முன் ஓய்வுநாள்தோறும் அந்நிய அக்கினியைப் படைக்கிறார்கள். ஆராதனையில் கைத்தட்டல் அதன் அடிப்படை அம்சமாக இருக்கவேண்டும் என்று வேதத்தில் எந்தப் பகுதியில் வாசிக்கிறோம் ஆராதனையின்போது கைதட்டுவது ஆண்டவருக்கு எந்த மகிமையைத் தருகிறது ஆராதனையின்போது கைதட்டுவது ஆண்டவருக்கு எந்த மகிமையைத் தருகிறது அதுமட்டுமல்லாமல் ஆராதனை வேளையில் அதன் பகுதியாக எல்லோரும் சேர்ந்து ஒரேநேரத்தில் குரலை அதிகம் உயர்த்தி ‘அல்லேலூயா, ஆண்டவர் பெரியவர், வல்லவர்’ என்று காரணமில்லாமல் ‘துதி’ என்ற பெயரில் சபை சபையாக நம்மினத்தில் செய்து வருகிறார்களே, இது எங்கிருந்து முளைத்தது அதுமட்டுமல்லாமல் ஆராதனை வேளையில் அதன் பகுதியாக எல்லோரும் சேர்ந்து ஒரேநேரத்தில் குரலை அதிகம் உயர்த்தி ‘அல்லேலூயா, ஆண்டவர் பெரியவர், வல்லவர்’ என்று காரணமில்லாமல் ‘துதி’ என்ற பெயரில் சபை சபையாக நம்மினத்தில் செய்து வருகிறார்களே, இது எங்கிருந்து முளைத்தது இதற்கும் ஆராதனைக்கும் என்ன சம்பந்தம் இதற்கும் ஆராதனைக்கும் என்ன சம்பந்தம் நம் பண்பாட்டிற்கும், மனித இச்சைக்கும் இது பொருந்தி வருகிறது என்று அநேகர் இதற்குப் பதில் சொல்லுவதை நான் காதில் கேட்டிருக்கிறேன். உன்னைப் படைத்த, உனக்கு இலவசமாக இரட்சிப்பை அளித்த சர்வவல்லவரான ஆண்டவர் கேட்பதை மட்டும் அவ���ுக்குக் கொடுப்பதைவிட இந்த உலகத்தில் நிலைத்திராத, குறைபாடுகள் கொண்ட பண்பாடு உனக்கு அத்தனை முக்கியமாகப் போய்விட்டதா\nவேறொரு காலத்துப் பண்பாட்டுச் சூழலில் வளர்ந்திருக்கும் மீட்பின் வரலாறான வேதத்தை இன்னுமொரு காலத்து சமூகப் பண்பாட்டில் வாழும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும்போது சூழிசைவுபடுத்தல் அவசியமாகிறது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இப்போது சூழிசைவுபடுத்தலை வேதவிளக்கவிதியாகப் பயன்படுத்தும்போது ஏற்படும் ஆபத்துக்களை விளக்க விரும்புகிறேன். முதலில் இதுபற்றி பிரைன் எட்வர்ட்ஸ் (Brain Edwards) எனும் நூலாசிரியர் தன் நூலில் (Nothing but the truth) விளக்கியிருப்பதைக் கவனியுங்கள்.\n‘ஒரு பண்பாட்டில் வளர்ந்திருக்கும் வேதவசனங்களை இன்னொரு காலப்பண்பாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வேதத்தை விளக்குகிறவன் நேர்மையோடும், உண்மையோடும் செய்யவேண்டிய கடுமையான வேலையைத் தவிர்த்துவிடுகிற ஆபத்து இதில் (சூழிசைவுபடுத்தல்) இருக்கிறது. அத்தோடு, வேதத்தை நாம் எவ்வாறு விளங்கிக்கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் ஒருவர் வாழ்கின்ற காலப்பண்பாடு வேதவசனங்கள் மேல் அதிகாரம் செலுத்துகிற நிலைமையையும் உருவாக்கிவிடுகிறது. இத்தகைய சூழிசைவுபடுத்தலே, செழிப்பான (வசதியுள்ள) வாழ்க்கையை நாடி அலையும் இச்சைகொண்டிருக்கும் (மேலைத்தேச) சமுதாயப்பண்பாடு அதை நியாயப்படுத்தி வேதவசனங்களுக்கு தனக்கேற்றமுறையில் விளக்கங்கொடுத்து ‘செழிப்புபதேசப் போதனையை’ (prosperity gospel) உருவாக்கிவிட்டிருக்கின்றது. இதேபோல மோசமான நீதியற்ற அடக்குமுறையையும், சமுதாயத்தின் சகல தளங்களையும் பாதித்திருக்கும் ஊழலையும் கொண்டிருக்கும் சமுதாயப்பண்பாடு வேதத்தின் மீது அதிகாரம் செலுத்தி தீவிரவாதத்திற்கும், அரச அடக்குமுறைக்கும் எதிரான வன்முறையை நியாயப்படுத்தும் ‘விடுதலை இறையியலை’ (theology of liberation) உருவாக்கிவிட்டிருக்கின்றது. இதேபோல் உருவானதுதான் கருப்பு இறையியலும் (Black theology). நம்கால சமுதாயப்பண்பாட்டிற்கு இணங்கிப்போகிறபடி வேதத்திற்கு விளக்கங்கொடுக்கின்ற பேராபத்து சூழிசைவுபடுத்தலைத் தவறான முறையில் பயன்படுத்தும்போது உருவாகின்றது.’\nகர்த்தர் சர்வவல்லவராக இருந்து அந்தந்தக் காலத்து உலக வரலாற்று, பண்பாட்டுச் சந்தர்ப்பங்களில் தான் நிகழ்த்தி�� மீட்பின் வரலாற்றை வார்த்தைகளாக நமக்குத் தந்திருக்கிறார். அந்த வார்த்தைகளின் மூலப்பொருளை அதை நமக்குக் கொண்டுவந்திருக்கும் வரலாறு மற்றும் மொழிஇலக்கணத்தின் அடிப்படையில் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பது வேத விளக்கவிதிகளில் ஒன்று. ஆனால், அவற்றின் மூலம் ஆவியானவர் நமக்குத் தரும் போதனை எக்காலத்துக்கும் உரியது. அப்போதனை காலங்களைத் தாண்டியது. அது ஒரு நாட்டு வரலாற்று, நடைமுறைப்பண்பாட்டிற்கு ஏற்ப மாற்றி விளக்கப்படக்கூடாது. உதாரணத்திற்கு, கர்த்தர் திருமணத்தை ஆதியில் (ஆதியாகமம்) ஏற்படுத்தினார். அது ஏற்படுத்தப்பட்டது ஆதாம், ஏவாளை அவர் படைத்தகாலத்தில். அதற்குப்பிறகு வந்திருக்கும் வரலாற்று மாற்றங்கள், நடைமுறை சமுதாயப்பண்பாட்டு மாற்றங்களுக்கு இசைந்துபோகும்விதத்தில் திருமணத்திற்கு நாம் புது விளக்கங்கொடுக்க முடியுமா\nஆண்டவர் ஆதியில் மனித சமுதாயத்தில் ஆணையும் பெண்ணையும் மட்டுமே படைத்தார். இன்று உலக சமுதாயங்கள் போட்டி போட்டுக்கொண்டு மூன்றாம் பால் என்று ஒன்றை உண்டாக்கி, பிறக்கின்ற எவரும் தங்கள் விருபத்திற்கேற்ப தங்களை ஆணாகவும் பெண்ணாகவும் மாற்றிக்கொள்ளலாம் என்றும், தன்னினச் சேர்க்கையும், தன்னினத் திருமணமும் செய்துகொள்வதில் தப்பில்லை என்றும் கூறி சமுதாயத்தில் இந்த மோசமான, இழிவான நடத்தைகளைத் திணிக்கப் பார்க்கின்றபோது வேதம் போதிக்கும் ஆண், பெண் வேறுபாட்டிற்கும், திருமணத்திற்கும் நாம் காலத்திற்கும் பண்பாட்டு மாற்றங்களுக்குமேற்றபடி சூழிசைவுபடுத்தி விளக்கங்கொடுக்க முடியுமா முடியவே முடியாது. அப்படிக் கொடுப்பது வேத விளக்கவிதியாக, தவறாக சூழிசைவுபடுத்தலைப் பயன்படுத்துவதோடு, வேதத்தை நாம் நினைத்தபடி மாற்றி அமைத்துக்கொள்ளும் பாவச்செயலுமாகும்.\nகர்த்தர் வேதத்தின் மூலம் தரும் கட்டளைகளையும், போதனைகளையும் அவை தரப்பட்ட கால வரலாற்று, மொழிஇலக்கண அடிப்படையில் ஆராய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கிருக்கின்றபோதும், அந்தப்போதனைகளை நம்காலத்து பண்பாட்டு நடைமுறைக்கேற்ப மாற்றிக்கொள்ளுவது வேதவிளக்கவிதிகளுக்கு முரணான செய்கை. உதாரணத்திற்கு, 1 தீமோத்தேயு 3லும், தீத்துவிலும், திருச்சபையில் போதகர்களை நியமிக்கும்படி பரிசுத்த ஆவியானவர் பவுல் மூலம் நமக்குப் போதிக்கிறார். போதகர்கள் அல்லது மூப்பர்கள் என்ற பெயர்கள் நம் காலத்துக்குப் பொருந்தாது என்று நாமே தீர்மானித்து, அவை சூழிசைவுபடுத்தப்பட வேண்டும் என்று, நம் காலத்தில் ‘தலைவர்’ (President) என்ற பெயரே பொதுவில் இருக்கிறது என்பதற்காக நாம் சபைப்போதகர்களை பிரசிடென்ட் என்று அழைக்க முடியுமா முடியாது, அப்படிச் செய்வது வேதத்தை சிதைத்து அதை மீறுகிற செயல். கர்த்தரின் சித்தம் இதுதான் என்று தீர்மானிப்பது நம்காலத்து வழக்கமோ, பண்பாடோ அல்ல. அதை வேதமே தீர்மானிக்கிறது. இதேபோலத்தான் உதவிக்காரர்கள் என்ற திருச்சபைப் பணிக்கும், நம்காலத்துக்குரிய வேறுபெயரைப் பயன்படுத்தும் அதிகாரம் நமக்கில்லை. இவற்றில் இருந்து வேதவிளக்க விதிமுறையாக சூழிசைவுபடுத்தும் பெருந்தவறைச் செய்யக்கூடாது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் நல்லது.\nபுதிய ஏற்பாட்டின் சில பகுதிகளில் (1 கொரிந்தியர் 7:20-24; எபேசியர் 6:5-8; 1 தீமோத்தேயு 6:1:2; 1 பேதுரு 2:18-21) அன்று அடிமைகளாக (slaves) இருந்த கிறிஸ்தவர்கள் தங்களுடைய நிலையிலேயே இருக்கவேண்டும் என்றும், தங்களுக்கு மேலாளர்களாக இருப்பவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிகள் தமிழ் வேதத்தில் ‘அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர்’ (1 கொரிந்தியர் 7:20-24) என்றும், வேலைக்காரர் (எபேசியர் 6:5; 1 பேதுரு 2:18) என்றும் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சரியல்ல. இந்த இடங்களில் மொழிபெயர்ப்பாளன் (Translator) தன் கடைமையைச் செய்யாமல் வேதத்திற்கு விளக்கங் கொடுக்கிறவனாகிவிடுகிறான் (Interpreter). வேதமொழிபெயர்ப்பாளனின் பணி உள்ளதை உள்ளபடி எபிரெய, கிரேக்க மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பது மட்டுமே; வியாக்கியானம் செய்வதல்ல. இந்த இடங்களில் மொழிபெயர்ப்பாளன் உள்ளதை உள்ளபடி மொழிபெயர்க்காமல் அந்த வார்த்தைக்கு அவனுடைய காலத்து சமூகபண்பாட்டின் அடிப்படையில் ஆபத்தான சூழிசைவுபடுத்தலைச் செய்து விளக்கியிருக்கிறான். அதாவது, அவன் வாழ்ந்த காலத்து சமூகப் பண்பாடு இந்த இடத்தில் வேதத்தை ஆள்கிறதாக இருக்கிறது. இதே தவறை சில ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் காண்கிறோம்.\nமேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் முதல் நூற்றாண்டில் வழக்கத்தில் இருந்த அடிமைகளைப்பற்றி விளக்குகிறதே தவிர தற்காலத்தில் இருக்கும் ‘வேலைக்காரர��களைப்’ (servants) பற்றியல்ல. தற்காலத்தில் சமூகப்பண்பாட்டில் அடிமைத்தனம் அதிகாரபூர்வமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காகவும், இன்று நம் மத்தியில் வேலைக்காரர்களைத்தான் காண்கிறோம் என்பதற்காகவும் வேதத்தை மாற்றி எழுதவோ அதற்கு மறுவிளக்கம் கொடுக்கவோ எவருக்கும் உரிமை இல்லை. அப்படிச் செய்வதே ஆபத்தான சூழிசைவுபடுத்தல். அப்படியானால் இந்தப் பகுதிகளை 21ம் நூற்றாண்டு சமூகப் பண்பாட்டில் எப்படி விளங்கிக்கொள்ளுவது அந்தக் காலத்தில் அடிமைகள் எப்படித் தங்களுக்கு மேலாளர்களாக இருந்தவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படிந்து நடந்துகொண்டார்களோ அதேவிதமாக நாமும் (அதிகார அமைப்புக்குக் கீழிருக்கும் அனைவரும்) இன்று அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். அதனால்தான் இந்தப் பகுதிகள் இயேசு கிறிஸ்துவை நமக்கு இந்த விஷயத்தில் உதாரணம் காட்டுகின்றன. ஏனெனில், இறையாண்மைகொண்ட இயேசு தேவனும் மனிதனுமாக இந்த உலகத்தில் இருந்தபோதும் அதிகாரங்களுக்கு எதிர்த்து நிற்காமல் அவற்றிற்கு கீழ்ப்படிந்து நடந்தே தனக்குப் பிதா அளித்திருந்த பொறுப்பைப் பூரணமாக நிறைவேற்றியுள்ளார். ஆபத்தான சூழிசைவுபடுத்தலில் ஈடுபடுகின்ற அதிகப்பிரசங்கிகள் அதிகாரங்களை எதிர்ப்பது இன்றைய சமூகப்பண்பாடாயிருப்பதாலும் (பின்நவீனத்துவம¢), தீய அதிகாரங்களை எதிர்ப்பதில் தப்பில்லை (Liberation theology) என்ற உலகக் கண்ணோட்டத்தாலும் இந்தப் பகுதிகளில் தங்கள் சொந்தக் கருத்தைத் திணித்து விளக்கங்கொடுக்கப் பார்க்கிறார்கள். அது வேதநிந்தனை செய்யும் விளக்கமாகும்.\n1 கொரிந்தியர் 11:2-16 வரையுள்ள வசனங்களில் முதல் நூற்றாண்டு சமூகப் பண்பாட்டில் மனைவி கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதையும், பெண் ஆணுக்கு முன் அமைதலோடு நடந்துகொள்வதையும் வெளிப்படுத்த தலையை மறைத்துக்கொள்ளும் வழக்கமிருந்ததை பவுல் சுட்டிக்காட்டுகிறார். உண்மையில் அதற்கு வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை “cover”. ஆங்கில வேதநூல்களில் அப்படியே இருக்கிறது. ஆனால், அது எத்தகையது என்பதை பவுல் நமக்கு விளக்கவில்லை. தமிழ் மொழிபெயர்ப்பில் முக்காடு (மறைத்தல், மூடுதல் என்றிருந்திருக்க வேண்டும்) என்றிருக்கிறது. அது என்ன என்பதை அறிந்துகொள்ள அன்றைய பண்பாட்டை ஆராயவேண்டியிருக்கிறது. அதைத் தவிர்க்கமுடியாது. இருந்தபோதும், அந்தத் தலையை மூடுதல் அல்லது மறைத்தல் ஓர் அடையாளமாகவே இருந்திருக்கிறது. அந்த அடையாளம் தலையை மறைக்கும் துணியாக இருந்திருக்கலாம் அல்லது தலையை இயற்கையாக மறைக்கும் தலைமயிராகவும் இருந்திருக்கலாம். அந்த அடையாளத்துக்குக் காரணம் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியவேண்டும் என்ற வேதபோதனையே. ஏனெனில், இந்த வேதப்பகுதி ஆணுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைமை ஸ்தானத்தைப்பற்றியே விளக்குகிறது. அதிகாரங்களுக்குக் கீழ்ப்படிவதன் அடையாளமே அந்த மறைத்தல். இதை இன்றைய சமூகப்பண்பாட்டில் எப்படி நடைமுறையில் பின்பற்றுவது என்று சிந்திக்கும்போது நாம் உடனடியாக இன்று எந்தவிதமாக தலையைப் பெண்கள் மறைத்துக்கொள்கிறார்கள் என்று சுற்றிவரப்பார்த்து முக்காட்டைப் போட்டுக்கொள்ளுவது தவறான சூழிசைப்படுத்துதலுக்கு உதாரணம். இந்தப் பகுதி முக்காடு போடுவதை முக்கியப்படுத்தவில்லை; அதிகாரத்துக்கு அடங்கி நடப்பதையே விளக்குகிறது. இன்றைய சமூகப் பண்பாட்டில் எந்தப் பெண்ணும் கணவனின் தலைமைத்துவத்துக்கு பணிந்து நடப்பதை அடையாளமாகக் காட்ட முக்காடு போடுவதில்லை. உண்மையில் இந்தப் பகுதிக்கும் முக்காட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்படி நான் சொல்வதுகூட சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். அதற்காக உண்மையை மறைக்க முடியாது. மாட்டைவிட்டுவிட்டு அதன் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கும் கதைதான் பெண்கள் சபைக்கு வரும்போது முக்காடு போடுவது. இது தவறான சூழிசைவுபடுத்தலுக்கு இன்னொரு உதாரணம்.\nவேதத்தின் சில இடங்களில் ஒருவிஷயத்தை நேரடியாக விளக்காமல் மறைவாக வித்தியாசமான மொழிநடையில் விளக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். உதாரணத்திற்கு 1 தீமோத்தேயு 2:8ல், ‘பரிசுத்தமான கைகளை உயர்த்தி’ என்ற பதங்களைக் காண்கிறோம். இது திருச்சபையில் ஜெபிக்கும்போது செய்யவேண்டியதாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் பரிசுத்தமான கைகள் என்ற வார்த்தைப்பிரயோகம் எழுத்துபூர்வமாக (literal) எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதல்ல. ஏனெனில் பரிசுத்தமான கைகளைக் கொண்டவர்கள் எவரும் இல்லாதது மட்டுமல்ல, அந்தமுறையில் மனிதனுடைய கரங்கள் வேதத்தில் ஏனைய பகுதிகளில் விளக்கப்படவில்லை. ஆகவே, இந்த வார்த்தைப்பிரயோகம் எதைக்குறிக���கிறது என்பதை அது காணப்படும் ஜெபம் குறித்த சந்தர்ப்பத்தின் அடிப்படையில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இது நம்முடைய பரிசுத்தமான இருதயத்தின் அவசியத்தையும், பரிசுத்தமான எண்ணங்களைக் கொண்டிருக்கவேண்டியதையும், பரிசுத்தத்தை நினைவூட்டும் வகையில் நம்முடைய அங்க அசைவுகளும், செயல்களும் ஜெபத்தின்போது இருக்கவேண்டியதை விளக்குவதற்காக உபயோகிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் திருச்சபை ஜெபத்தில் ஈடுபடுகிற திருச்சபைத் தலைவர்கள் பரிசுத்தமான மனிதர்களாக இருக்கவேண்டும் என்பதையும் குறிப்பதாக இருக்கிறது. இந்த இடத்தில் நாம் இந்தப்பகுதியை சூழிசைவுபடுத்தவில்லை. அதற்குரிய நியாயமான விளக்கத்தையே அறிந்துகொள்ளுகிறோம்.\nமேலே விளக்கியதுபோலவே புதிய ஏற்பாட்டின் நான்கு பகுதிகளில் (ரோமர் 16:16; 1 கொரிந்தியர் 16:20; 2 கொரிந்தியர் 13:12; 1 தெசலோனிக்கேயர் 5:26) ‘பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்’ என்று சொல்லப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இதையும் நாம் ஒருபோதும் எழுத்துபூர்வமாக எடுத்து விளக்கக்கூடாது. ஏனெனில், முதலில் அப்படியொரு முத்தத்தைப் பற்றி எவரும் கேள்விப்பட்டதில்லை. வேதமும் அப்படிப்பட்டதொரு முத்தம் இருப்பதாக வேறெந்தப்பகுதிகளிலும் விளக்கவில்லை. இதை எப்படிப் புரிந்துகொள்ளுவது இந்த இடத்தில் சூழிசைவுபடுத்தலைச் செய்து நம் பண்பாட்டிற்கு ஏற்ற ஒன்றை அறிமுகப்படுத்துவது முறையான வேதவிளக்க விதியாகாது. அப்படிச் செய்வது தவறு. இந்த முத்தம் நிச்சயமாக இது உலக சுகத்துக்குரிய முத்தத்திலிருந்து வேறுபட்டது. அத்தோடு அது புதிய ஏற்பாட்டில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுவதன் அடையாளமாகக் கருதப்படுகிறது. நவீனகால சமுதாயத்தில் வாழ்த்துத் தெரிவிக்கும்போது கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறோம் அல்லது கைகுலுக்குகிறோம். அதற்கு இணையானது இந்த வாழ்த்துத்தெரிவிக்கும் முறை. அத்தோடு இது கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கவேண்டிய அந்நியோன்யமான உறவின் அடையாளமான பாசத்துக்குரிய வாழ்த்துதலையும் குறிக்கும். இந்தவகையில் சில விஷயங்கள் வேதத்தில் நாம் எழுத்துபூர்வமாக எடுத்துக்கொள்ளாமல் அவை எதைக் குறிக்கின்றன என்பதைக் கவனத்தோடு ஆராய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவற்றிற்கும்கூட வேதமே ஏனைய பகுதிகளில் காணப்படும் விளக்கங்களின் மூலம் அவை எதைக்குறிக்கின்றன என்பதை விளங்கிக்கொள்ளத் துணை செய்கின்றது. இந்தப் பகுதிகளை விளங்கிக்கொள்ளாமல் தவறாக சூழிசைவுபடுத்துகிறோம் என்று கன்னாபின்னாவென்று எதையாவது அறிமுகப்படுத்துவது வேதத்தை சிதைக்கும் காரியத்தில்போய் முடியும்.\nபழங்காலத்து சமூகப்பண்பாட்டில் வளர்ந்திருக்கும் கர்த்தரின் மீட்பின் வெளிப்படுத்தலை அந்தக் காலத்துக்கு முற்றிலும் வேறுபட்டுக் காணப்படும் இன்னொரு காலத்துக்குக் கர்த்தர் தந்திருப்பது மட்டுமல்லாமல், இந்த இரு காலங்களுக்கும் வித்தியாசமான காலப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளனோ அல்லது பிரசங்கியோ அதை எப்படி விளங்கிக்கொள்ளுவது இங்கே மூன்றுவித கலாச்சாரப் பண்பாடுகள் இருப்பதைக் கவனிக்கிறோம். இந்தக் கலாச்சாரப் பின்னணியில் தரப்பட்டிருக்கும் வேதவசனங்களை உண்மையாக தவறற்ற முறையில் விளங்கிக்கொள்ள வேண்டிய பெரும் கடமை நம்முன் நிற்கிறது.\nவேதத்தில் எந்தப் பகுதியிலும் சூழிசைவுபடுத்தல் என்ற பதத்தைக் காணமுடியாது; இது 20ம் நூற்றாண்டில் வழக்குக்கு வந்த சொற்பிரயோகம் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இதற்குரிய ஆங்கில வார்த்தையான contexualisation, இலத்தீன் வார்த்தையான contextus என்ற மூல வார்த்தையில் இருந்து பிறந்தது. இதற்கு எழுத்துபூர்வமான அர்த்தம் ‘இரண்டைச் சேர்த்து நெய்வது’ என்பதாகும். கிறிஸ்தவத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறபோது சாதாரணமாக அவிசுவாச உலகில் இதற்கு இருக்கும் அர்த்தத்தோடு பயன்படுத்தக்கூடாது. அத்தகைய கருத்து வேதத்தோடு பொருந்திவராது. இரண்டைச் சேர்த்து இணைப்பது என்பது சமயசமரசப் பிணைப்பாகிவிடும் (syncretism). கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் இந்தப் பதம், சுவிசேஷத்தைப் புறஜாதி இனங்கள் மத்தியில் அறிவிக்கும்வேளையில் அந்த இனத்துப் பண்பாட்டு, நடைமுறைகளை மனதில் வைத்து வேதவசனங்களையும், போதனைகளையும் அந்த இனத்தாருக்குப் புரிகின்றவகையில் விளக்கவேண்டும் என்று மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இந்த அர்த்தத்திற்கு மேல்போய் இதற்கு விளக்கங்கொடுப்பது பேராபத்தில் முடியும். இதற்கு ஓர் உதாரணத்தைத் தரலாமென்று நினைக்கிறேன்.\nபுதிய ஏற்பாட்டில் பல இடங்களில் பெண்கள் கணவன்மாருக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிக்கிறது. அதேவேளை பொது இடங்களிலும் ஆண்களை மதித்தே நடக்கவேண்டும் என்ற போதனை இருக்கிறது. இது முதல் நூற்றாண்டும் காலத்து சமூகப்பண்பாட்டின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது. இதேபோதனை ஆதியாகமத்தில் இருந்து பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் அந்தந்த காலத்து சமூகப்பண்பாட்டிலும் விளக்கப்பட்டிருக்கிறது. நம்காலத்து சமூகப்பண்பாடு முன்னே குறிப்பிட்ட சமூகப்பண்பாட்டைவிட வேறுபட்டது. இங்கே மூன்று சமூகப்பண்பாடுகளைக் காண்கிறோம். சமூகப்பண்பாடுகள் மூன்றிற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன, அவை அடிக்கடி மாறியிருக்கின்றன; ஆனால் போதனை ஒன்றுதான். மூன்றாவதான நம்காலத்து சமூகப்பண்பாட்டில் இதேபோதனையை (பெண்கள் ஆண்களை மதித்து நடக்கவேண்டும் என்பதை) விளக்கும்போது வேதப்பிரசங்கி நம்காலத்து சமூகப்பண்பாட்டில் ஆண்கள், பெண்கள் உறவுமுறையில் காணப்படும் அம்சங்களை கவனத்தில் வைத்திருக்கவேண்டும். அதாவது, இன்று பெண்ணீயம், ஆணுக்கு சமமான உரிமையைப் பெண்கள் கோருதல், ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்கள் செய்தல், ஆணாகவோ, பெண்ணாகவோ பிறந்தபின் ஒருவர் தன்மையை மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை, மூன்றாம் பால் என்பது பிறப்பிலேயே உண்டாகும் ஒன்று, அதிகாரங்களுக்கு அடங்கக்கூடாது என்ற egalitarian (எல்லோரும் சமம்) மனப்பான்மை என்பதுபோன்ற புதிய அம்சங்களெல்லாம் நாம் வாழும் சமுதாயத்துப் பண்பாட்டு நம்பிக்கையாக இருக்கிறது. அத்தோடு நம்முன்னால் சபையிலோ கூட்டங்களிலோ அமர்ந்து செய்திகேட்கும் அவிசுவாச மக்களிலும், இளைஞர்களிலும்கூட இதெல்லாம் ஆழமான நம்பிக்கையாகப் பதிந்திருக்கலாம் என்ற அறிவார்ந்த உணர்வோடு அத்தகைய சமூகப் பண்பாட்டு மாற்றங்களுக்கு மத்தியில் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடக்கவேண்டும், பெண்கள் ஆண்களை மதித்து நடக்கவேண்டும் என்ற கர்த்தரின் மாற்றமுடியாத எக்காலத்துக்கும் உரிய போதனையை, ஏன் அந்தப்போதனை இன்றைய சமூகத்துப் போக்குக்கு வளைந்து போகக்கூடாது, தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை உதாரணங்களோடு விளக்கி அதன் பயன்பாட்டையும் பிரசங்கிக்க வேண்டும்.\nஇந்த 21ம் நூற்றாண்டு இனப்பண்பாடு சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட அதிகம் மாற்றமடைந்திருக்கிறது. இந்நூற்றாண்டு மக்களின் சிந்தனைகள் மட்டுமல்லாது நடைமுறைகளும் மாற்றமடைந்திருக்கின்றன. அக்காலங்களில் மக்கள் பேசக்கூச்சப்பட்டிருக்கின்ற மொழிநடை, எழுத்தில்வடிப்பதற்கு அனுமதியில்லாமலிருந்த சிந்தனைப்போக்கு மற்றும் நடைமுறைகள் மட்டுமல்லாது புதிய அம்சங்களும் இந்நூற்றாண்டு சமுதாயத்தில் புகுந்திருக்கின்றன. அன்றில்லாமலிருந்த தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக வலைத்தளங்கள், செய்திப்பறிமாற்றக் கருவிகள், மொழிநடை என்று புதிதாக உருவாகியுள்ள மாற்றங்களுக்கும் அளவில்லை. இவைமட்டுமல்லாமல் சமூகப் பண்பாட்டிலும் மாற்றங்கள் உருவாகியுள்ளன. பின்நவீனத்துவ சமுதாயமாக தற்கால சமுதாயம் இருந்துவருகிறது. இத்தகைய மாற்றங்களைத் தன்னுள்கொண்டு வாழ்கின்ற இன்றைய சமுதாயத்தில், யூத-கிரேக்க வரலாற்று சமுதாயப்பின்னணியில் வளர்ந்த சுவிசேஷத்தையும், வேதபோதனைகளையும் விளக்குகின்றபோது அவற்றில் எந்த அடிப்படை மாற்றங்களையும் செய்யாமல், இன்றைய சமுதாயம் அவற்றைப் புரிந்துகொள்ளும்படியாக இன்றைய சமுதாய சூழ்நிலையில், அதன் மொழியில், அதன் பாணியில் விளக்கவேண்டிய அவசியத்தையே கிறிஸ்தவத்தில் சூழிசைவுபடுத்தல் என்ற பதத்தின் மூலம் குறிப்பிடுகிறோம். உதாரணத்திற்கு, தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் நான் சுவிசேஷ செய்தியளித்திருக்கிறேன். அவற்றில் சில கிராமங்களில் வாழும் மக்களுக்கு நகரத்தில் இருப்பவர்களுக்கு இருக்கும் பொதுஅறிவுகூட கிடையாது. நகரத்தையே பார்க்காதவர்களும் அங்கிருந்தார்கள். இவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கின்றபோது, எந்தப் பகுதியைப் பயன்படுத்தி அதைச் செய்கிறேனோ அந்தப் பகுதியின் அடிப்படை அம்சங்கள், போதனைகள் எதையும் நான் மாற்றியமைக்காமல், அந்த மக்களுக்குப் புரியக்கூடிய, அவர்களுக்குப் பரிச்சயமான மொழிநடையில், அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய அன்றாட கிராமத்து உதாரணங்களைப் பயன்படுத்தியே எப்போதும் பிரசங்கித்திருக்கிறேன். சுவிசேஷம் அவர்களைப் போய் அடையவேண்டுமானால் எனக்கு அவர்களைத் தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இருந்தது. அவர்களுடைய எண்ணப்போக்குகள், அவர்களுடைய தேவைகள், அவர்களுடைய குடும்ப, சமூக வாழ்க்கை, அவர்கள் பயன்படுத்தும் அன்றாட மொழிநடை அனைத்திலும் எனக்குப் பரிச்சயம் ��ருக்கவேண்டியிருந்தது. வேத சுவிசேஷத்தை (அதன் வரலாறு, சமூகப்பின்னணி, இறையியல் எதையும் மாற்றாமல்), இக்காலத்து சமுதாயத்துக்கு இன்றியமையாத போதனை என்பதை அவர்களுக்குப் புரியும்படி அவர்கள் பாஷையில் இருதயத்தைத் தொடுகின்றவிதத்தில் சொல்வதையே சூழிசைவுபடுத்தல் என்று அடிப்படையில் கிறிஸ்தவத்தில் விளக்குகிறோம். இதற்கு அப்பால் போவது வேதபூர்வமான சூழிசைவுபடுத்தல் அல்ல.\nபின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்குப் பலியாகியிருக்கும் தற்கால கிறிஸ்தவர்களில் ஒருபகுதியினர் நம்காலத்துப் பண்பாட்டுக் கண்ணாடியை அணிந்து, அந்தப்பண்பாட்டிற்கு வக்காலத்து வாங்கி, அதை நியாயப்படுத்தி அந்தப் பண்பாட்டிற்கு ஏற்றமுறையில் அதற்கு இணங்கிப்போகும் விதத்தில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு இன்றைய பின்நவீனத்துவ சமுதாயத்தில் மேலைத்தேய இசையில் ராப், ஹிப்ஹொப், ஹெவி மெட்டல் போன்றவை அறிமுகமாகியிருக்கின்றன. இவற்றை நியாயப்படுத்தி இசையில் நல்லது கெட்டது இல்லை என்ற அனுமானத்தில் திருச்சபை ஆராதனையில் இத்தகைய இசையைப் பயன்படுத்தி வருவதை சபைசபையாகக் காணுகிறோம். இன்று பெண்ணீயம், பெண்களுக்கு சமஉரிமை மற்றும் ‘மீ-டூ’ இயக்கம் (பெண்கள் தாங்கள் எவ்வாறு ஆண்களால் அசிங்கப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்று வெளிப்படையாக மீடியாக்கள் மூலம் அறிவிப்பது) போன்றவை சமூகத்தில் வழமையாக இருப்பதால் சமூகப்பண்பாட்டிற்கு ஏற்ப வேதவிளக்கமளித்து பெண்களுக்குச் சம இடத்தைக் கொடுக்கிறோம் என்ற பெயரில் பெண்களைச் சபைகளில் பிரசங்கம் செய்யவிடுவதும், வேதத்தை வாசிக்க வைப்பதும், ஏன் போதகர்களாக நியமிப்பதும் மோசமான சூழிசைவுபடுத்தலின் விளைவு. இதற்கு மாறாக வல்லமையான கர்த்தரின் வேதவசனங்களை அவர் தந்திருக்கும் அடிப்படைப் போதனைகளில் எந்தமாற்றத்தையும் ஏற்படுத்தாமல் நம்காலத்து மக்கள் விளங்கிக்கொள்ளுகிறவகையில் விளக்கவேண்டியதே நம்கடமை. வேதபோதனைகளின்படி பண்பாட்டுச் சீரழிவுகளைத் திருத்தியமைத்து வாழமறுத்து, ‘இதெல்லாம் நம்ம ஊருக்கு சரிப்பட்டு வராது’ என்கிற உதாசீனப்போக்கு இயேசுவை நேசிக்கும் கிறிஸ்தவனுக்கு இருக்கக்கூடாது. எந்தக் காலமாக இருந்தாலும், எத்தகைய மாற்றங்கள் பண்பாட்டில் ஏற்பட்டாலும் நம்மை ஆளுவது வேதமாகத்தா��் இருக்கவேண்டும். வேதபோதனைகள் காலத்தைக் கடந்தவை. அவற்றைப் பண்பாடு ஆளவிடக்கூடாது.\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/56133-hereafter-chennai-will-comes-in-mind-like-madurai", "date_download": "2019-11-22T02:31:05Z", "digest": "sha1:VOAU3GCD7PEHIQRPCALVZX6AJOWDTTUJ", "length": 17225, "nlines": 100, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"நட்புன்னா மதுரை மாதிரி இனி சென்னையும் நினைவுக்கு வரும்\" - சிலிர்க்கும் துரை.தயாநிதி | Hereafter Chennai Will comes in Mind like madurai for help and friendship -Durai.Dayanidhi", "raw_content": "\n\"நட்புன்னா மதுரை மாதிரி இனி சென்னையும் நினைவுக்கு வரும்\" - சிலிர்க்கும் துரை.தயாநிதி\n\"நட்புன்னா மதுரை மாதிரி இனி சென்னையும் நினைவுக்கு வரும்\" - சிலிர்க்கும் துரை.தயாநிதி\n‘‘எல்லாரும் உதவுவது போலதான் நாங்களும் நம் மக்களுக்கு உதவுற���ம். மத்தபடி இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது’’ என்கிறார்கள் துரைதயாநிதி-அருள்நிதி சகோதர்கள். கடந்த ஒரு வார காலமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சத்தமின்றி உதவி வருகிறார்கள்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியும் அவருடைய சகோதரரும் நடிகருமான அருள்நிதி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஒரு வார காலமாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அளித்து உதவி வருகின்றனர். தன்னார்வலர்கள் பலரும் சென்னை நகரை மையமாக வைத்து உதவி செய்து வருவதால் இவர்கள் ராயபுரம், பழவேற்காடு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் என மழை சூழ்ந்த புறநகர் பகுதியில் இயங்கி வருகிறார்கள். இன்று திருவொற்றியூர் ராஜாஜி நகரில் நிவாரணப் பொருட்களை வழங்க உள்ளார்கள்.\nஇதுகுறித்து துரைதயாநிதியிடம் பேசினோம். ‘‘முகம்தெரியாத எத்தனையோ பேர் தங்கள் சக்திக்கு மீறி உதவி செய்து வருகிறார்கள். இந்த மழை வெள்ளத்தில் அரசாங்கம் செய்த உதவிகளை விட சாமானிய மக்கள் செய்த உதவிதான் மிகப்பெரிது. அப்படி இருக்கையில் நாங்கள் செய்கிற உதவிகளை விளம்பரப்படுத்த விரும்பவில்லை’’ என்றார். அருள்நிதியும், ‘துரை சொல்வதுதான் சரி. இதில் எந்த அரசியலும் கிடையாது. ‘கிராமங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில யாரும் யாருக்கும் உதவி செய்ய மாட்டாங்க’னு ஒரு பொதுவான எண்ணம் இருந்தது. அப்படி மற்றவர்கள் சொல்லும்போதெல்லாம் எனக்கு வருத்தமாக இருக்கும். அந்த எண்ணத்தை உடைத்தெறிகிற மாதிரி நம் மக்கள் பண்ணிட்டாங்க. நாம சென்னையில இருக்கோம்னு சொல்வதில் அவ்வளவு பெருமையா இருக்கு’’ என்கிறார்.\nதொடர்ந்து பேசினார் துரை தயாநிதி ‘‘மழை பெய்ய தொடங்கிய சமயத்தில் நான் சென்னையில்தான் இருந்தேன். முதல் இரண்டு நாட்களில் செல்போன், இன்டர்நெட் என வெளியுலக தொடர்பு இல்லை. வீட்டுக்குள்ளேயேதான் இருந்தேன். கரன்ட் இருந்ததால் செய்திச் சேனல்கள் மூலம்தான் எவ்வளவு பெரிய இழப்பு, இதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என தெரியவந்தது. ‘இத்தனை பேர் உதவும்போது நாம் ஒருநாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே இருக்கோமே’ என்ற எண்ணம். அந்த குற்ற உணர்ச்சியில் அக்கம்பக்கம் கிடைத்த 40 தண்ணீர் பாட்டில்களை வாங்க���க்கொண்டு கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையத்தை ஒட்டி உள்ள குடிசைப்பகுதி மக்களிடம் கொடுக்கலாம் என ஓடினேன். அங்கு, வண்டிகளை எல்லாம் மறைத்து அவர்கள் சாப்பாடு, தண்ணீர் கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் அழுகையே வந்துவிட்டது. நடுத்தர மக்கள் தங்கள் சக்திக்கு மீறி சாப்பாடு பாக்கெட், தண்ணீர் என ரெடிபண்ணி எடுத்துவந்து தந்ததைப் பார்த்தபோதுதான் பெருசா பண்ணணும் என தோன்றியது. மதுரையில் இதுபோன்ற உதவிகள் செய்து வருவதால் அங்கு உதவிக்கு கூப்பிட்ட உடனேயே ஆயிரம், 500 என தன்னார்வலர்கள் வருவார்கள். அவர்களை உடனடியாக வரவைப்பதும் சிரமம். பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள என் நண்பர்களுக்கு தகவல் சொன்னேன். ‘எங்க ஏரியா பாதிக்கலைண்ணே. கடலை ஒட்டினப் பகுதிங்கிறதாதல தண்ணி வழிஞ்சி ஓடிடுச்சு. எங்க வரணும்னு மட்டும் சொல்லுங்க, நாங்க வந்துடுறோம்’ எனச்சொல்லி 20 பேர் வந்து நின்றார்கள்’’\nதுரைதயாநிதி நிறுத்திய இடத்திலிருந்து தொடர்கிறார் அருள்நிதி. ‘‘கோடம்பாக்கம், கே.கே.நகர் பகுதிகள்ல உள்ள என் நண்பர்கள் உள்பட 35 பேருக்கும் மேல் சேர்ந்தோம். காலம் தாழ்த்தக்கூடாது என்பதால் உடனடியாக நிவாரணப் பொருட்களை வாங்ச்சொன்னோம். கோவை, மதுரை, ராமநாதபுரம்னு வெளியூர் நண்பர்களுக்கும் தகவல் சொன்னோம். எங்களிடம் வந்தால் சரியானவர்களுக்கு போய்ச் சேரும் என்பதால் அவர்களும் லாரிகளில் பொருட்களை ஏற்றி அனுப்பியபடி இருக்கிறார்கள். முதல்கட்டமாக லிட்டில் ஃப்ளவர் கான்வெட் குழந்தைகளுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளை கொடுத்து சிறிய அளவில் உடனடியாக உதவிகளை தொடங்கினோம். அடுத்து கார், டிரக் ஏற்பாடு செய்து ஒவ்வொரு நாளும் குறைந்தது 500 லிட்டர் பால், தண்ணிர் பாட்டில்கள், ஜூஸ், போர்வை, பாய், மெழுகுவத்திகள், சாப்பாடு... என கொடுக்க ஆரம்பித்தோம். மற்ற தன்னார்வலர்களுடனும் தொடர்பில் இருக்கிறோம். த்தார்த், பாலாஜி இருவரும் எங்களுக்கு நிறைய ஆலோசனை சொல்கிறார்கள். தனுஷ் தன்னிடம் கூடுதலாக உள்ள பொருட்களை எங்களுக்கு தந்து உதவினார். அதேபோல் நாங்கள் எங்களிடம் கூடுதலாக இருந்த தண்ணீர் பாட்டில்களை நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு தந்தோம். ராணா, நவ்தீப், மனோஜ், லட்சுமி மஞ்சு... என ஆந்திர நண்பர்கள் ஒரு டீமாக சேர்ந்து அங்கு நிறைய பொருட்களை திரட்டி அனுப்புகிறா���்கள். இன்று மாலைகூட எங்களுக்கு ஒரு டிரக் நிறைய உதவி பொருட்களை அனுப்ப உள்ளனர். அதில், சாப்பாடு, போர்வை, தண்ணீர், 15 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 2 கிலோ உப்பு, ஒரு கிலோ சக்கரை, மெழுகுவத்தி, தீப்பெட்டி உள்பட மொத்தம் 10 பொருட்கள் அடங்கிய கிட்டுகளாக அனுப்பி வருகின்றனர். அது ஒரு குடும்பத்துக்கு ஒரு வார காலத்துக்கு தேவையான பொருட்களாக இருக்கும்\n‘‘நாங்க போவது எல்லாமே சென்னையில் இருந்து 25 கி.மீட்டரை தாண்டிய ஊர்களுக்குத்தான். இன்னமும் பல ஏரியாக்களில் முழங்கால் அளவுக்கு தண்ணிர் நிற்கிறது. சில பஞ்சாயத்துகளில் சாப்பாடு போடுகிறார்கள். மற்றபடி ‘தனியார் அமைப்பினர் தான் வர்றாங்க, அரசாங்கத்துல இருந்து யாரும் வரலை’னு சொல்கிறார்கள். அவர்களுக்கு அரசின் உதவிகள் போய்ச்சேரவில்லை. ‘யாராச்சும் வந்து உதவுறாங்களே’ என்ற சந்தோஷம் அவர்களின் முகத்தில் தெரிகிறது. ஆனால் இந்த உதவி மட்டுமே நிரந்தர தீர்வாகாது. தவிர அவர்களுக்கு பேரிடர் தொடர்பான எந்த விழிப்புணர்வும் இல்லை என்பதும் வருத்தமாக இருக்கிறது. நான் வளர்ந்தது மதுரையில் என்றாலும் பிறந்தது சென்னையில்தான். மதுரை அளவுக்கு எனக்கு சென்னையும் ரொம்ப ஸ்பெஷல். எத்தனை எத்தனை மக்கள் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக வாழும் ஊர் என்பதை உலகம் இப்போது அறிந்திருக்கும். நட்பு, உதவி... என்றால் எனக்கு மதுரைதான் நினைவுக்கு வரும். தற்போது அதே உணர்வோடு சென்னையையும் பார்க்கிறேன். சென்னையில் வசிக்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது’’ என்கிறார் துரைதயாநிதி.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/nayanthara-explains-about-why-she-is-avoiding-media", "date_download": "2019-11-22T02:39:13Z", "digest": "sha1:HPNW6RH72QG6USD4GRUZU2N526LFAL5C", "length": 8064, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "`எப்போதும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை'- நயன்தாரா! | nayanthara explains about why she is avoiding media", "raw_content": "\n`எப்போதும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை'- நயன்தாரா\nஹீரோக்களின் படங்களே வியாபார ரீதியாகக் கடும்போட்டியை சந்தித்துவரும் சூழலில் சோலோ ஹீரோயினாக பர்ஃபாமென்ஸைக் காட்டி கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.\nதமிழ் சினிமா மட்டுமல்ல... தெலுங்���ு, கன்னடம், மலையாளம் தென்னிந்திய மொழி சினிமாவின் நம்பர் 1 நடிகை என்றால் தயங்காமல் நடிகை நயன்தாராவை குறிப்பிடலாம். தமிழில் ரஜினி, விஜய், தெலுங்கில் சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் அதே வேளையில் சோலோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். இன்றைய தேதியில் 6 கோடி சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நயன்தாரா தான். ஹீரோக்களின் படங்களே வியாபார ரீதியாகக் கடும்போட்டியை சந்தித்துவரும் சூழலில் சோலோ ஹீரோயினாக பர்ஃபாமென்ஸைக் காட்டி கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.\nதொடர்ந்து உச்சத்தில் சென்றுகொண்டிருக்கும் நயன்தாரா மீது இருக்கும் பெரிய சர்ச்சை அவர் ஊடகங்கள் தவிர்க்கிறார் என்பது தான். இந்த சர்ச்சைக்கு தற்போது நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார். வோக் பேஷன் இதழின் இந்தியப் பதிப்பு தன்னுடைய 12-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சிறப்பு பிரதி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் தனது அட்டைப் படத்தில் நயன்தாரா உடன் பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான துல்கர் சல்மான், மகேஷ் பாபு புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.\n``நயன்தாரா, ஐஸ்வர்யா ராய், அசின், மல்லிகா ஷெராவத் எல்லாமே நான்தான்\" - `ஹீரோயின் டூப்' நசீர்\nஇதில் பேசியுள்ள நயன்தாரா, ``என்னை ஏளனமாக பார்த்தோர், நகைத்தோர் அனைவருக்கும் நான் ஒருபோதும் பதில் சொன்னதில்லை. அவர்களுக்கான சிறந்த பதில் என்னுடைய வெற்றிப் படங்கள் தான்\" என்றவர், ``ஊடகங்களை தவிர்ப்பது ஏன்\" என்ற கேள்விக்கு ``நான் என்ன நினைக்கிறேன் என்பதை எப்போதும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.\nபல முறை நான் ஊடகங்களால் தவறாக சித்தரிக்கப் பட்டதும் அதற்கு காரணம்\" என விளக்கம் அளித்துள்ளார். மேலும் விக்னேஷ் சிவனை தனது வாழ்க்கைத் துணை என நயன்தாரா குறிப்பிட்டுள்ளதாகவும், இருவரும் சேர்த்து படங்களைத் தயாரிக்க உள்ளதாவும், இதற்கான அறிவிப்பை இருவரும் சேர்ந்து விரைவில் வெளியிடுவார்கள்\" என்று அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/372023.html", "date_download": "2019-11-22T03:33:31Z", "digest": "sha1:EES42EMRVKWG6LKH42PQWH5SUDGQG5BJ", "length": 7379, "nlines": 156, "source_domain": "eluthu.com", "title": "ஒப்பனை நகரம்-----------------நவீன விருட்சம் - காதல் கவிதை", "raw_content": "\nசுயமாக ஒப்பனை செய்து கொள்பவர்களை அதிகமாகவும்\nஒரு பாக்கெட் சீனி வெடியை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/zombieland-review-welcome-to-the-zombie-world-will-go-one-ride/", "date_download": "2019-11-22T03:24:32Z", "digest": "sha1:BJ5HDLLZO7OIIC53BPNZMSHH7XIDG5SH", "length": 35697, "nlines": 202, "source_domain": "seithichurul.com", "title": "சோம்பிலேண்ட்-1 விமர்சனம் | zombieland Review... welcome to the zombie world... will go one ride..", "raw_content": "\nசோம்பிலேண்ட்-1 விமர்சனம்… அமெரிக்காவின் சோம்பி உலகத்துக்குள் ஒரு சின்ன ரவுண்ட் அடிக்கலாம்…\nசோம்பிலேண்ட்-1 விமர்சனம்… அமெரிக்காவின் சோம்பி உலகத்துக்குள் ஒரு சின்ன ரவுண்ட் அடிக்கலாம்…\nமுழுவதும் சோம்பிகள் நிறைந்த அமெரிக்காவின் ஒரு பகுதியில் இருந்து தொலைந்து போன தன்னுடைய குடும்பத்தை தேடும் இளைஞன், தொலைந்த தன்னுடைய நாயைத் தேடித் அலையும் ஒரு நடுத்தர வயது மனிதன், நகரின் ஒரு பகுதியில் இருக்கும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்ல நினைக்கும் சகோதரிகள் இவர்களும் இணைந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் சோம்பி லேண்டை கடந்து தாங்கள் நினைத்ததை முடித்தார்கள் என்பதை கொஞ்சம் நகைச்சுவை, நிறைய ரத்தம் கலந்து சொல்லும் படம் தான் 2009ம் ஆண்டில் வெளியான சோம்பி லேண்ட்.\nகொலம்பசாக நவ் யூ சீ மி நாயகன் ஜெஸ்ஸி எய்சென்பர்க், டல்லாஹச்சேவாக ஹாலிவுட்டின் ஆக்சன் கிங் வுட்டி, விச்சிதாவாக அழகி எம்மா வாட்சன், அவரது சகோதரி லிட்டில் ராக்காக அபிகெய்ல் இவர்கள் நால்வர் மட்டும்தான் இந்தப் படம் முழுவதும். இந்தப் படத்தில் வரும் மற்ற அனைவரும் எப்ப��தும் யாருடைய குரல்வளையை கடித்து, நரம்பை இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.\nஇவர்கள் மூன்று பேருக்கும் தனித்தனி பிளாஸ் பேக், ஒருவருக்கொருவர் சின்ன சின்னதாக நம்பிக்கை துரோகம், அதில் கொஞ்சம் நகைச்சுவை, நிறைய ரத்தம் எனப் படம் நகர்கிறது.\nசோம்பிகளிடம் இருந்து தப்பிக்க இதயத்தில் சுடவேண்டும், ஒருமுறைக்கு இருமுறை சோம்பிகளை கொல்ல வேண்டும், பொது இடங்களில் அதுவும் டாய்லெட்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என வரும் சில விதிகள் 1, 2, 3, 4, 18, 17, 31 என ஏதோ வரிசையில் வருகிறது. எம்மா வாட்சன் பொய் சொல்லி ஏமாற்றி கொள்ளையில் ஈடுபடும் காட்சிகள் என சில இடங்களில் நகைச்சுவை செட் ஆகியிருக்கிறது.\nவழக்கமான சோம்பி படம் தான். பெரிய அளவில் எந்தவித ட்விஸ்டும், சுவாரஸ்யமும் இல்லாமல்தான் படம் நகர்கிறது. காட்சிகளிலும் பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை. கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் அதிகம். எம்மா வாட்சனுக்கும் ஜெஸ்ஸிக்கும் இடையே இறுதியில் காதல் என அதே பழக்கப்பட்ட காட்சிகள்.\nபெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அட்வென்சர் மற்றும் ஆக்சன் பட ரசிகர்களை ஓரளவு இந்தப்படம் கவரும். அப்போ எதுக்கு இப்போ இந்த படத்தைப் பற்றி பேசுகிறோம் என்று பார்க்கிறீர்களா… இந்த வாரம் சோம்பி லேண்ட் டபுள் டேப் என்ற இதன் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது. அதற்கான முன்னோட்டம் தான்.\nமெலேபிசென்ட் – 1 விமர்சனம்… பழக்கப்பட்ட அழகான தேவதைக் கதை…\nதர்பார் சூட்டிங் முடிந்தது… இமயமலை புறப்பட்டார் ரஜினி காந்த்…\nஅரசியலுக்கு வருவேன் – யாஷிகா ஆனந்த் அதிரடி\nயோகிபாபு, யாஷிகா நடிக்கும் ஜாம்பி பட போஸ்டர் ரிலீஸ்\nகமல் காலில் அறுவை சிகிச்சை; நோ அரசியல்; நோ சினிமா\nநடிகர் மற்றும் மக்கல் நீதி மய்யம் தலைவரான உலக நாயகன் கமல்ஹாசனுக்கு சபாஷ் நாயுடு திரைப்படத்தில் நடித்த போது காலில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஇதை தொடர்ந்த அவரால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனதால் சபாஷ் நாயுடு படம் டிராப் ஆனது.\nஅதன் பிறகு தற்போது அரசியலுக்கு வந்தது மட்டுமல்லாமல், இந்தியன் 2 படத்தில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் காலில் அறுவை சிகிச்சை செய்த போது டைட்டானியம் கம்பி ஒன்று வைக்கப்பட்டு இருந்ததாம்.\nஅதை மூன்று வருடங்களுக்குப் பிறகு இப்போ���ு எடுப்பதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. எனவே அடுத்த இரண்டு வாரங்களுக்குக் கமல் நோ அரசியல்; நோ சினிமா என்று ஓய்வு எடுத்து வருவதாகத் தகவல்கள் கூறப்படுகின்றன.\nசார்லஸ் ஏஞ்சல்ஸ் (Charlie’s Angels) விமர்சனம்… தேவதைகளை அப்டேட் செய்தவர்கள் கொஞ்சம் கதை… ஆக்‌ஷனையும் அப்டேட் செய்திருக்கலாம்…\nகலிஸ்டோ… ஒரு கட்டடத்தில் உள்ள மின்சாரத்தை கட்டுப்படுத்தும் கருவி. இதை ஒரு பெரிய நிறுவனத்திற்கு விற்பனை செய்கின்றனர் அதை உருவாக்கியவர்கள். அதை உருவாக்கியவர்களில் ஒரு பெண் கலிஸ்டோ தவறானவர்கள் கையில் சிக்கினால் அதை வைத்து மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை கண்டுபிடிக்கிறார். அதை ஹேக் செய்து எளிதில் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதை என்பதையும் கண்டுபிடிக்கிறார். அதை அவரது டீம் லீடரிடம் சொல்ல அவர் அதை பயங்கரவாதிகளுக்கு விற்க முயல்கிறார். டீம் லீடர் அதை விற்றாரா அதை வாங்க நினைப்பவர்கள் யார் அதை வாங்க நினைப்பவர்கள் யார் அதை எப்படி சார்லசின் ஏஞ்சல்கள் தடுத்தார்கள் என்பதுதான் சார்லஸ் ஏஞ்சல்ஸ் படம் நமக்கு சொல்லவருகிறது…\nடிவி தொடராக வந்து 40 ஆண்டுகள் சினிமாவாக வந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது ஏஞ்சல்ஸ் இன் அப்டேட்டட் வடிவம் வெளிவந்துள்ளது. உலகம் முழுவது நிறைய போஸ்லிகள் அதாவது ஏஞ்சல்சுக்கு ட்ரெயினிங் கொடுத்து அவர்களை கெட்டு நடக்காமல் தடுக்க பயன்படுத்தும் ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்களிடம் ட்ரெயினிங் பெற்ற ஏஞ்சல்ஸ் உலகம் முழுவதும் பல்வேறு குற்றச்செயல்களை தடுப்பதில் ஈடுபட்டுள்ளனர். உலக அளவில் ஏஞ்சல்ஸ் விரிவடைந்துள்ளது என்பதைத் தவிர வேறு எதுவும் இதில் அப்டேட் செய்யவில்லை என்பதுதான் மிகப்பெரிய உண்மை.\nஏஞ்செல்ஸ் படத்தில் இருக்கும் 3பெண்களின் அழகைவிட அவர்களது வேகம்தான் படத்தை சுவாரஸ்யமாக்கும். இந்த அப்டேட்டில் அது இல்லை. மூன்று தேவதைகளும் மிகவும் மெதுவாக சண்டையிடுகிறார்கள். நாட்டுக்கு நாடு ஓடுகிறார்களே தவிர படத்தில் பெரிய அளவில் வேறு எதுவும் இல்லை. அவர்களும் செய்யவில்லை. சின்ன சின்னதாக நகைச்சுவை, ட்விலைக்ட் சாஹாவின் நாயகி கிரிஸ்டின் ஸ்டீவர்ட், அலாவுதீன் (2019ல் வில் ஸ்மித் நடித்து வெளியான படம்) படத்தில் இளவரசியாக நடித்த நயோமி ஸ்காட், எல்லா பலின்ஸ்கா (சார்லஸ் ஏஞ்சல்சில் ந���ித்தவர் என அடுத்த படத்தில் சொல்லலாம். இப்போதுதான் வளர்ந்து வருகிறார்) ஆகிய மூன்று அழகு தேவதைகள் மட்டுமே படத்தின் பலம். அதாவது அவர்களது அழகு மட்டுமே பலம். மற்றபடி அவர்கள் நடிப்பு, ஆக்‌ஷன், கதை என எல்லாம் ரொம்ப சுமார் தான். இசை ஓரளவு நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவுகிறது.\nகலிஸ்டோ தவறானவர்கள் கையில் சிக்கிவிடாமல் தடுத்துவிடுகிறார்கள். தடுத்துவிடுவார்கள் தானே. முன்னர் சொன்னதுபோல அந்த அழகிகள் மட்டும் இல்லை என்றால் படத்தில் நிச்சயம் பாதியில் விட்டு வந்திருப்பேன். அவ்வளவு மெதுவாக சென்றது. அப்டேட் செய்திருக்கலாம். இல்லை என்றால் வேறு எதாவது புதிதாக முயற்சி செய்திருக்கலாம். சரி அவர்கள் பணம்… அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நமக்கு ஏன் வம்பு என்றால் அதை பார்க்க நாம் தானே பணம் கொடுக்கின்றோம்.\nதேவதைகளை சும்மா ரசித்துவிட்டு வரலாம் என்று யோசனை இருந்தால் நிச்சயம் இந்தப் படம் ஓடும் தியேட்டர் பக்கம் போய்விட்டு வரலாம். மற்றபடி கொஞ்சம் பொருத்திருந்தால் ஸ்டார் மூவிசில் சீக்கிரமே வந்துவிடும்…\nமுதல் பாதியில் வரும் 2 சண்டை… 3 பாட்டு… 250 வசனங்களை பொறுத்துக்கொண்டால் சங்கத்தமிழன் உங்களை கவருவான்…\nதேனியில் ஒரு காப்பர் பேக்டரி வருகிறது. அதற்கு தடை கேட்டு அங்கிருக்கும் நலம் விரும்பி இளைஞர்கள் கோர்ட்டில் வழக்கு போடுகிறார்கள். அந்த பேக்டரிக்கு இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவு விடுகிறது. அப்படியே சென்னையில் சினிமா வாய்ப்பு தேடி அலையும் விஜய் சேதுபதி ஒரு கும்பலை அடித்து நொறுக்கி எடுக்கிறார். தேனியில் காப்பர் பேக்டரிக்கு முழுமையாக தடை கிடைத்ததா… சினிமா வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்ததா… சென்னையில் இருக்கும் விஜய் சேதுபதிக்கு தேனிக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் படம் தான் சங்கத்தமிழன்…\nபல ஆண்டுகளாக படப்பிடிப்பு நடத்தி… பல முறை வெளியீடு அறிவிக்கப்பட்டு… பல்வேறு வழக்குகளை சந்தித்து வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அப்படியும் இல்லாமல் ஒருவழியாக சனிக்கிழமை வெளியாகியது சங்கத்தமிழன்.\nமுருகன், சங்கத்தமிழன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இரண்டு விஜய் சேதுபதியா என கேட்காதீர்கள். அது சஸ்பென்ஸ்… சென்னையில் சினிமா வாய்ப்பு தேடும் முருகனாக சூரியுடன் சில காமெடிகள், சில சண்டைகள்… சில பாடல்கள்… பல பல வசனங்கள்… அதுவும் நீண்ட நீண்ட வசனங்கள் பேசி நடித்துள்ளார்.\nதேனியில் பாசக்கார மகனாக அநியாயத்தை தட்டிக் கேட்கும் நல்லவனாக ஊர் மக்களின் பாசக்காரன் சங்கத்தமிழனாக சண்டை செய்துள்ளார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் ஏதும் இல்லை.\nவழக்கமான தமிழ் சினிமா பாணி தான். மரு வைத்தால் ஒருவன். மரு இல்லை என்றால் மற்றொருவன் என்பதுபோல… மீசை வைத்தால் முருகன்… மீசை இல்லை என்றால் சங்கத்தமிழன் என்பது மட்டுமே இரண்டு பேருக்குமான வித்தியாசம். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தப் பாத்திரமாக மாறிவிடுவார் என்று விஜய் சேதுபதிக்கு சொன்னாலும் சொன்னார்கள் மனிதன் நடிக்கவே மாட்டேன் என்கிறார். காதலியாக இருந்தாலும் சரி… வில்லானாகவும் இருந்தாலும் சரி. எம்ஜிஆர் பாணியில் எல்லோரையும் பேசியே சரி செய்கிறார். இவரது பேச்சை சகிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ராஷி கண்ணா சரக்கு அடிக்கும் அளவுக்கு போய்விடுகிறார் என்றால் பாருங்கள். ஒரே ஆறுதல் விஜய் சேதுபதியை திரையில் பார்ப்பதற்கு உருத்தாமல் இருக்கிறார் என்பது மட்டுமே. அந்த ஒரே காரணம்தான் இவரது அவ்வளவு பேச்சையும் சகிக்க வைக்கிறது.\nசூரி காமெடி நீண்ட நெடிய நாட்களுக்குப் பிறகு ஓரளவு ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அதுக்கும் அவர் காரணம் இல்லை… விஜய் சேதுபதியின் டைமிங் வசனங்கள்தான். சூரியுடனான விஜய் சேதுபதி வசனங்கள் மட்டும் சுருக்கமாக நகைச்சுவையாக இருந்தது.\nநிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகிய இரண்டு கதா நாயகிகள்… இரண்டு விஜய் சேதுபதி என்றால் இரண்டு நாயகிகள் சரிதான் என்றுதானே பார்க்கிறீர்கள். அதான் அதை நான் சொல்ல மாட்டேன் சஸ்பென்ஸ் என்று சொல்லிவிட்டேனே. ஒரு கமர்சியல் படத்தில் ஒருநாயகியின் வேலையை கனகட்சிதமாக செய்துள்ளனர் இருவரும். கொஞ்சம் கவர்ச்சியாகவும் வருகிறார். அழகா இருக்கிறார். பெரிய இடத்துப் பெண் வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் நாயகனை காதலும் செய்கிறார் ராஷி கண்ணா. மாமனை காதலித்து அது கை கூடாமல் இறந்து போகிறார் நிவேதா.\nகர கர குரலில் அரசியல்வாதியாக ஒருவர்… பெரிய தொழிலதிபராக மற்றொருவர் என வில்லனாக இரண்டுபேர்… இரண்டு விஜய் சேதுபதிக்கு ரெண்டு வில்லன் என்று ��ானே காட்டுகிறீர்கள்… இல்லை. அந்த இரண்டில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது… விஜய் சேதுபதி பேசிக்கொண்டே இருப்பதால் இவர்களுக்கும் பெரிய அளவில் இதில் வேலையே இல்லை. தொழிலதிபர், அரசியல்வாதி என்ன செய்வார்கள். ஊருக்கு கெடுதல் செய்து நாயகனின் குடும்பத்தில் ஒருசிலரை கொலை செய்துவிட்டு அடிவாங்குவார்கள்… அதை அப்படியே செய்திருக்கிறார்கள்…\nவாலு, ஸ்கெட்ச் ஆகிய இரண்டு படங்களுக்கு அடுத்து மூன்றாவதாக சங்கத்தமிழனை இயக்கி உள்ளார் விஜய் சந்தர். உலக சினிமா காட்சிகளைத்தான் எல்லோரும் பார்த்து காப்பி அடிப்பார்கள் என்றால் இவர் தமிழ் சினிமா படங்களையே காப்பி அடித்து வைத்திருக்கிறார். காதல், சண்டை, குடும்பம், நகைச்சுவை என எல்லாவற்றையும் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், அர்ஜூன், சத்யராஜ் போன்றோரின் படங்களிலிருந்து காப்பி அடித்திருக்கிறார். அதுவும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது. ஒளிப்பதிவு வேல்ராஜ், இசையமைப்பாளர் விவேக் மெர்வின் கமர்சியல் படங்களுக்கு தேவையான தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்துள்ளனர். வேறு என்ன சொல்ல சுமார் என்றா\nஎன்னதான் சொல்ல வார. இந்தப் படத்தைப்பாக்கலாமா வேண்டாமா எனக் கேட்பது கேட்கிறது. முதல் பாதியில் வரும் 2 சண்டை… 3 பாட்டு… விஜய் சேதுபதி பேசும் 250 வசனங்களை பொறுத்துக்கொண்டால் இரண்டாம் பாதியில் சில கணிக்கக் கூடிய ட்விஸ்டுகளோடு உங்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும். இல்லை விஜய் சேதுபதி திரையில் வந்தாலே போதும் 2 மணி நேரம் பார்க்கத் தயார் என்றால் நிச்சயம் இது ஒரு நல்ல படமாக உங்களுக்கு இருக்கும்… சுமாரான சுவாரஸ்யமில்லாத முன்கூட்டியே கணிக்க காட்சிகளுடன் கூடிய படம் தான் சங்கத்தமிழன்…\nசினிமா செய்திகள்54 mins ago\nகமல் காலில் அறுவை சிகிச்சை; நோ அரசியல்; நோ சினிமா\n டிசம்பர் 1-ம் தேதிக்குள் இதை ஏன் நீங்கள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும்\nரூ.63,000 கோடிக்கு பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு விற்கும் மத்திய அரசு\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (22/11/2019)\nதமிழ் பஞ்சாங்கம்9 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/11/2019)\nவேலை வாய்ப்பு17 hours ago\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/11/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (21/11/2019)\nஆண்ட்ராய்ட் போன் பாதுகாப்பில் ஓட்டை… உங்களுக்கு தெரியாமல் போட்டோ, வீடியோ எடுக்க கூடிய அபாயம்\nவேலை வாய்ப்பு2 days ago\nதமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை\nவேலை வாய்ப்பு1 week ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்3 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்4 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nபெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\nவிஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\nவேலை வாய்ப்பு2 days ago\nTNCSC – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (21/11/2019)\nவேலை வாய்ப்பு3 days ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nவேலை வாய்ப்பு17 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T04:15:13Z", "digest": "sha1:XEM3EMURP4GGKACEQ62LCS2Z47BPNI44", "length": 8816, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்க���் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅரசியல்சார் புவியியல் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பில் நாடு என்பது ஒரு புவியியற் பிரதேசமாகும். சாதாரண வழக்கில் நாடு என்ற சொல், தேசம் (பண்பாடு சார்ந்த ஒன்று) மற்றும் அரசு (அரசியல் சார்ந்த ஒன்று) என்னும் இரண்டு கருத்துருக்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.\nதேச-அரசு நவீன தேச-அரசுகளின் அபிவிருத்தி பற்றிய வரலாறு\nISO 3166, நாடுகளின் பட்டியலும், அவற்றுக்குரிய அனைத்துலக நியமக் குறியீடுகளும்.\nநாடுகளின் பெயர் வரலாற்றுப் பட்டியல்\nசி.ஐ.ஏ உலகத் தகவல் நூல்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/facebook-has-unleashed-30-lakh-fake-accounts-021939.html", "date_download": "2019-11-22T02:36:59Z", "digest": "sha1:NEH3AEDGQCDPQPGZ7TP5B2YWSWXYEVS6", "length": 16209, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.! | Facebook has unleashed 30 lakh fake accounts - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n15 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n15 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nNews இன்று கடைசி மீட்டிங்.. இறுதியாகிறது கூட்டணி.. மகாராஷ்டிராவில் உதயமாகும் புதிய கூட்டணி ஆட்சி\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nபேஸ்புக்கில் ஏராளமானோர் போலி கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலும் போலியான செய்திகளை பதிவேற்றம் செய்து, மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு சார்பில் பல்வேறு புகார்கள் கூறப்பட்டது.\nஇந்நிலையில், பேஸ்புக்கில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 30 லட்சம் போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில், போலி கணக்குகள் உருவாக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலையும் நிலவுகின்றது.\nஅதிரடியாக போலி கணக்கு நீக்கம்:\nஇவற்றுள் கடந்த அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை 30 லட்சம் போலி கணக்குகள் உருவாக்கப்பட்ட சில நிமிடங்களில் கண்டறிந்து நீக்கி உள்ளதாகவும், இது அதற்கு முந்தைய ஆறு மாதங்களில் நீக்கப்பட்ட போலி கணக்குகளை விட இரு மடங்கு அதிகம் என்றும் பேஸ்புக் தெரவித்துள்ளது.\nஇருந்தும் தொடர்ந்து லட்சக்கணக்கான போலி கணக்குகள் உருவாக்கப்படுவதால் அவற்றை கண்டறிய முடியாத நிலையும் இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.\n73 லட்சம் பதிவுகள் நீக்கம்:\nமேலும் கடந்த 6 மாதங்களில் வெறுப்பை பரப்பும் வகையிலும், விதிமுறைகளை மீறும் வகையிலும் இருந்த 73 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளதாகவும், இது அதற்கு முந்தைய 6 மாதங்களில் நீக்கப்பட்ட பதிவுகளை விட 54 லட்சம் அதிகம் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nஉஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nகோடிக்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவல்.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nமுகநூல் கணக்கை சரிபார்க்க புதிய முறை.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/Trailers/video/Jagajaala-Killadi-Trailer", "date_download": "2019-11-22T03:25:23Z", "digest": "sha1:GICNBKQM6NVBAPECDVGBPXCP5UFJFHXI", "length": 2155, "nlines": 68, "source_domain": "v4umedia.in", "title": "Jagajaala Killadi Trailer - Videos - V4U Media", "raw_content": "\nகண் கலங்க வைக்கும் திரைப்படம்\n“கே.ஜி.எஃப் 2” படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு\nஅவர்கள் அழைத்தால் படத்தின் கதையே கேட்காமல் நடிப்பேன் - ஆனந்தி\nபொங்கல் விடுமுறையை குறிவைத்த பிரபுதேவா\nமீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\n‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் FirstCharacterLook வெளியானது..\nராஜமவுலி படத்தில் இணைந்த ஹாலிவுட் பிரபலங்கள்\nதலைவி படத்தில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்\nபுதிய கெட்-அப்புக்கு மாறிய தல அஜித்குமார்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160924-5156.html", "date_download": "2019-11-22T01:59:43Z", "digest": "sha1:7ZKVE6VMWPEERMB2T3PFNL2VYCOZZNJ7", "length": 10231, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கல்லூரியில் ரூ.65 லட்சம் கையாடல் | Tamil Murasu", "raw_content": "\nகல்லூரியில் ரூ.65 லட்சம் கையாடல��\nகல்லூரியில் ரூ.65 லட்சம் கையாடல்\nமதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் கல்லூரி உள்ளது. கல்லூரியைக் கள்ளர் கல்விக்கழக அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. கல்லூரி யின் செயலர் மற்றும் தாளாளரான பாண்டியன், மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் அளித்துள்ள புகாரில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை கல்லூரியின் தலை வராக மாசானம், செயலராக பாலசுப்ரமணியம் ஆகியோர் பொறுப்பு வகித்தனர். இவர்கள் பொறுப்பு வகித்தபோது கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் வசூலிக்கப்பட்ட ரூ.65 லட்சத்தை கையாடல் செய்துள்ளனர் என தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கல்லூரியில் தற்போது துறைத் தலைவ ராக இருக்கும் மாசானம், பாலசுப்ரமணியம் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தாம் ஏதும் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கோப்புப்படம்: ஊடகம்\nஆட்சி அமைப்பது குறித்து பிரதமரிடம் ஏதும் பேசவில்லை என சரத்பவார் திட்டவட்டம்\n81 வயதான பரூக் அப்துல்லா, கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டது குறித்து மத்திய அரசு முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. கோப்புப்படம்: ஊடகம்\nகாஷ்மீரில் 5,000 பேரை கைது செய்துள்ளதாக அரசு தகவல்\nதெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமானேனியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. படம்: ஊடகம்\nதெலுங்கானா எம்எல்ஏவின் குடியுரிமை பறிப்பு\nநம்பிக்கையே ஊன்றுகோலாக நடைபோடும் துர்கேஸ்வரன்\nபோலி அதிர்ஷ்டக் குலுக்கல்: $40,000 பறிபோனது\nகாஷ்மீரில் 5,000 பேரை கைது செய்துள்ளதாக அரசு தகவல்\nகோல் வேட்டையில் இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து\nமற்றவரின் ‘வைஃபை’யை திருட்டுத்தனம��கப் பயன்படுத்திய தந்தை, மகன் கொலை\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\n‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/mtraacppttttinnnm-tiraipptt-annnupvm/", "date_download": "2019-11-22T03:54:06Z", "digest": "sha1:3XW5DS5D7RI4GWESWY3JAPHMMC6PAIH2", "length": 6473, "nlines": 59, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - மதராசப்பட்டினம் - திரைப்பட அனுபவம்", "raw_content": "\nHome / Blogs / மதராசப்பட்டினம் - திரைப்பட அனுபவம்\nமதராசப்பட்டினம் - திரைப்பட அனுபவம்\nஜூலை 25, 2010 - பணி நிமித்தம் வெள்ளி இரவு பயணப் பட்டிருக்க வேண்டும். திடீரென ரத்தாகி விட்டது. கையில் லட்டு போல் கிடைத்த முழு வாரக் கடைசி. இரண்டு திரைப்படம் பார்ப்பது என்று இரண்டாவதாக மதராசப்பட்டினம் தேர்வாயிற்று.\nவித்தியாசமான கதை. 1947 ஆம் வருடத்துச் சென்னையில் ஒரு தமிழனுக்கும் ஆங்கிலேயப் பெண்ணிற்கும் இடையே மலரும் காதலைக் கருவாகக் கொண்ட படம். திரைக் கதை தற்கால லண்டனில் ஆரம்பித்து தற்காலச் சென்னையில் முடிகிறது. ஆங்கிலப் படத்திற்கு இணையான காட்சி அமைப்புகளுடன் தொடங்குகிறது. நடுவில் நம்மை மதராசப் பட்டினம் கூட்டிப் போகிறார்கள்.\nகதாநாயகி ஏமி ஜாக்ஸன். ஹாலிவுட் இறக்குமதி. பொம்மை மாதிரி மிகவும் அழகாக இருக்கிறார். கதையை உணர்ந்து நடித்திருக்கிறார். வழக்கமான தமிழ்ப் படத்தில் வரும் 'தீப்பிடிக்கத் தீப்பிடிக்க' உரசிக் கொள்ளும் காட்சிகள் இந்தப் படத்தில் இல்லை. சராசரித் தமிழனின் ரசனை மாறி வருகிறது.\nசிரமப் பட்டு 1947ம் வருடத்து மதராஸைக் கண்ணுக்கு முன்னால் நிறுத்தியிருக்கிறார்கள். இன்றும் மஹாபலிபுரம் பக்கம் போனால் பக்கிங்ஹாம் கால்வாயை அதன் பழைய செருக்கில் பார்க்கலாம். வெளிப்புறக் காட்சிகளை அங்கே போய் எடுத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. சென்னை சென்ட்ரல், மௌண்ட் ரோடு காட்சிகளை 'செட்'டில் அமைத்திருக்கிறார்கள். பிரயத்தனப் பட்டிருக்கிறார்கள். பாராட்ட வேண்டும். ஆனால் அவர்களே காட்டும் 1947 வருட மதராஸ் சென்ட்ரல் புகைப்படமும் செட்டும் பொருந்தவில்லை. ஏமியின் அறையில் இருந்து விரியும் சென்னை மாகாணக் காட்சி க்ராஃபிக் கலைஞரின் வேலை என்று அப்பட்டமாகத் தெரிகிறது.\nகாமிராக் கோணங்கள் அருமை. ஒளிப் பதிவு அவ்வளவு இதமாக இல்லை. பாடல்கள் பிடித்திருந்தன. இடைவேளையின் போதே படம் முடிந்து விட்ட மாதிரி உணர்கிறோம். அதற்கும் பிறகு க்ளைமாக்ஸ், ஆன்டி க்ளைமாக்ஸ் என்று கொஞ்சம் அறுத்து விட்டார்கள். விட்டால் போதும் என்ற உணர்வு தோன்றி விடுகிறது.\nநல்ல முயற்சி. இன்னமும் கதையின் நடையை வேகப் படுத்தித் தேவையில்லாத ஏற்ற இறக்கங்களைத் தவிர்த்திருந்தால் இந்தப் படம் ஒரு \"மாஸ்டர்பீஸ்\" ரேஞ்சிற்குப் போயிருக்கும்.\nஇதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா\nகேழ்வரகு புட்டு | Ragi Puttu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/84344-power-pandi-press-meet-article", "date_download": "2019-11-22T02:37:52Z", "digest": "sha1:LBXUSEHQ65EDFX7YO2FWOVESVI5PL7EB", "length": 12410, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘கேட்டால் ரஜினியே நடித்திருப்பார். ஆனால், என் மருமகன் தனுஷ்...’ - உருகும் ராஜ்கிரண் | Power Pandi Press Meet Article", "raw_content": "\n‘கேட்டால் ரஜினியே நடித்திருப்பார். ஆனால், என் மருமகன் தனுஷ்...’ - உருகும் ராஜ்கிரண்\n‘கேட்டால் ரஜினியே நடித்திருப்பார். ஆனால், என் மருமகன் தனுஷ்...’ - உருகும் ராஜ்கிரண்\nதனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் நடிப்பில் உருவாகிவரும் ‘பவர்பாண்டி’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பும், டிரெய்லர் வெளியீடும் இன்று நடைபெற்றது. படத்தின் பெயர் பவர்பாண்டி. ஆனால், வரிச்சலுகை காரணமாக ‘ப.பாண்டி’ என்ற டைட்டிலுடன் டிரெய்லர் வெளியிட்டனர்.\nதனுஷ், ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், டிடி, ரோபோ ஷங்கர், சென்ட்ராயன், ரேவதி, வித்யுலேகா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், எடிட்டர் பிரசன்னா.கே., நடன இயக்குநர் பாபா மாஸ்டர், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.\nஷான்ரோல்டன் பேசும்போது, “ஜோக்கர் பட பாடல் ரிலீஸ் நேரத்தில், வேலைப்பளுவினால் அசதியில் தூங்கிட்டேன். அந்த நேரம் தனுஷ் சார் ட்விட்டரில் ஜோக்கர் பட பாடல் பத்தி நிறைய ட்வீட் பண்ணியிருந்தார். ஜோக்கர் இல்லைன்னா, தனுஷ் சார் படத்தில் நான் இல்லை. எல்லோருக்குமே ஒரு கட்டத்தில் எனர்ஜி குறையும். ஆனா எப்போதுமே எதையாவது யோசிச்சுட்டும், செய்துட்டும் இருக்குறது தனுஷ் சார் ஸ்டைல். ரொம்ப பெரிய மனிதர். ஆனா எளிமையானவர். எந்த விஷயம் பேசினாலும் ஆழமா தெரிஞ்சிட்டுதான் பேசுவார். அவரோட மிகப்பெரிய ரசிகன். இப்போ ஒரே மேடையில் அவரோட இருக்குறதே ஆச்சர்யமாதான் இருக்கு.” என்றார்.\nராஜ்கிரண், “ இயக்குநர் கஸ்தூரி ராஜா 27 வருடங்களுக்கு முன்னால் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் என்னைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அவரின் மகன், என்னுடைய ‘மருமகன் தனுஷ்’ என்னை மீண்டும் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். இப்படியொரு அனுபவம் யாருக்கும் அமையாது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என்று பல பரிமாணங்களில் வெற்றியடைந்திருக்கும் இவர் இயக்கும் முதல் படத்தில் ரஜினி சாரிடம் நடிக்கக் கேட்டாலும்கூட வருவார். ஆனால், 'நான் ராஜ்கிரணை ஹீரோவாக வைத்துத்தான் படமெடுப்பேன்' என்கிற முடிவில் தனுஷின் தன்னம்பிக்கை தெரிகிறது. ‘பவர் பாண்டி’ குழுவில் எல்லோருமே என் பிள்ளைகள்தான். மருமகன் கதையை விளக்கிய விதத்தில் என்னை அறியாமலேயே அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. இந்தப் படத்தில் புதிதாக ஒரு ராஜ்கிரணை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தனுஷ். \" என்றார்.\nதனுஷ் பேசும்போது, “ உலகத்துல நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு ஒவ்வொரு மனிதருக்குள்ளும்.... அன்பும் இருக்கு, வெறுப்பும் இருக்கு. எதைத் தேர்வு செய்கிறோம், எது வேண்டும், எதை நோக்கிப் போகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கு. சுற்றி இருப்பவர்களின் அன்பு, நிம்மதி, பாசம், நல்லது என்று பாசிட்டிவான விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொண்டால் நிம்மதியாக இருக்கலாம் என்பதே பவர்பாண்டி. இந்தப் படத்திற்காக முதலில் நன்றி சொல்ல நினைப்பது என்னுடைய உதவி இயக்குநர்களுக்குத்தான்.\nஇந்தப் படத்திற்குக் கிடைத்த ஆசீர்வாதம்தான் ராஜ்கிரண் சார். அவரின் சிரிப்பும், அரவணைப்பும், அன்பும் தான் இந்தப்படத்தை முழுமைப்படுத்தியிருக்கிறது. இந்தப் படம் பாசிட்டிவ் அதிர்வோட இருக்க முழுக்க முழுக்க காரணம் ராஜ்கிரண் சார் தான். அவருக்கு நன்றினு சொல்லுற வார்த்தைகூட குறைவான வார்த்தைதான்.\n‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ராஜ்கிரண் சார் நடிப்பை பலமுறை வீட்டில் நடிச்சுப் பார்ப்பேன். என்னுடைய சூப்பர் ஹீரோ மாயாண்டி. எங்க குடும்பத்தோட பயணத்தை மாத்துனதே இந்த மாயாண்டி தான். எங்க குடும்பத்துக்கு மேல இருக்குற பாசமானு தெரியலை, ஓகே சொல்லிட்டுத்தான் கதையே கேட்டாங்க. இந்த ‘பவர் பாண்டி’ கதைய எழுதி ஒன்றரை ஆண்டுக்கு மேல் ஆகிடுச்சு. அவர் நடிச்சதுனாலதான் படமே முழுமை அடைஞ்சிருக்கு.\nஇந்தப் படத்தோட மிகப்பெரிய பலம் ரேவதி. அவர் இயக்குநர் என்பதால், எதுவும் சொல்லணும்னு அவசியமே இல்லை. அவங்களே சுலபமா நடிச்சுட்டுப் போய்ட்டாங்க.\nநான் இருந்த அதே மனநிலையில்தான் ஷான் ரோல்டனும் இருந்தார். அதுனால பாடல்களும் நல்லா வந்திருக்கு. இந்தப் படத்துல இருக்குற பாசிட்டிவிட்டியை ரசிகர்களும் உணர்வாங்க. இறைவனுக்கு நன்றி...\" என்று சாந்தமாகப் பேசினார் தனுஷ்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/344258.html", "date_download": "2019-11-22T03:18:11Z", "digest": "sha1:MF5LPT6GOX55L3HSZ7DAY7YQCMFA7GKC", "length": 5940, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "தமிழே - தமிழ் மொழி கவிதை", "raw_content": "\nபுதிய தமிழ் மொழி கவிதை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : இராஜசேகர் (12-Jan-18, 8:08 pm)\nசேர்த்தது : இரா இராஜசேகர்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு ந���ன் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithikal.com/2018/03/26/o-l-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-28-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-22T02:28:39Z", "digest": "sha1:PT3R5CS3DKBFFZOOKO6YF736SGD2GRN6", "length": 10627, "nlines": 172, "source_domain": "seithikal.com", "title": "O/L பரீட்சை பெறுபேறுகள் 28 ஆம் திகதி – 969 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் | Seithikal", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nயுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஆட்சியை கவிழ்க்க இன்னும் இருப்பது ஒரு பௌர்ணமி தினம் மாத்திரமே – மஹிந்த ராஜபக்ஷ்\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nஅனைத்தும்எண் ஜோதிடம்மாத பலன்ராசிபலன்மாத பலன்வார பலன்\nமீனம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nகும்பம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nமகரம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nதனுசு (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nமுகப்பு இலங்கை O/L பரீட்சை பெறுபேறுகள் 28 ஆம் திகதி – 969 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்\nO/L பரீட்சை பெறுபேறுகள் 28 ஆம் திகதி – 969 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 06 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.\nஇந்நிலையில் இம்மாணவர்களில் 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nகல்விப் பொதுத் தராதர சாதார தரம்\nமுந்தைய கட்டுரையாழ். மாநகர சபையின் புதிய மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு\nஅடு���்த கட்டுரைஉதயங்க வீரதுயங்க டுபாயில் கைது\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nகுவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தல்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஒரு கருத்தை விட உள் நுழையவும்\nஇலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் – ஸ்டீபன் டுஜாரிக்\n544 சிறைக் கைதிகளுக்கு ​இன்று விடுதலை\nஜெஃப்ரி ஃபெல்ட்மன் இன்று இலங்கைக்கு விஜயம்\nசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 2,000 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்\n ஜனாதிபதிக்கு நாமல் விடுத்துள்ள கோரிக்கை\nயாழில் காணி சுவீகரிப்பு இடைநிறுத்தம்\nசாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஆறாக குறைக்கப்படும்\nஇலங்கை அகதிகளை இரு கைகூப்பி நன்றி தெரிவித்த இந்திய அதிகாரி\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை\nதொப்பையை வேகமா குறைக்க தினமும் 4 பேரிட்சம் பழம் எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா\nசெய்திகள் - இலங்கை, இந்திய, உலக செய்திகளை உண்மையுடனும் விரைவாகவும் உங்களுக்கு அளிப்பதே எமது நோக்கம்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@seithikal.com\nஇன்னும் 3 வாரங்களில் தேசிய அரசாங்கத்தில் மாற்றம்\nபெண் வேட்பாளர் மீது பாலியல் தொந்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-22T03:19:57Z", "digest": "sha1:NUQLE7VKOIEWEWHEKHUCBOE2VIQRZXSZ", "length": 5693, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "மூளைக்காய்ச்சல் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகாது, காது கேளாமையை கண்டறிதல், காதுகேளாமை, நோய்நாடி நோய்முதல் நாடி\nமே 14, 2014 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல் நாடி - 47 ரஞ்சனி நாராயணன் காதுகேளாமை என்பது மிகவும் வருந்தத்தக்க நிலைமை. அமெரிக்காவில் சுமார் 37 மில்லியன் மக்களுக்கு இந்த உலகம் அமைதியானதாகி விட்டது. உரையாடல் என்பது எங்கோ தொலைதூரத்தில் கேட்கும் கிசுகிசுப்பாகவும், இசை என்பது மெல்லிய ரீங்காரம் என்று ஆகியிருக்கிறது என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது. காது கேளாமை உங்களைத் தனிமைப்படுத்தி விடும். ஆரம்பத்திலேயே இந்தக் குறையை கண்டிபிடித்து சிகிச்சையை மேற்கொள்ளுவது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். கொஞ்சம் கொஞ்சமாகக் காது கேட்காமல் போகலாம்.… Continue reading காதுகேளாமையை இப்படி சரிசெய்யலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது •அம்மை, •ருமட்டாயடு ஆர்த்தரைடிஸ், ஆடியோக்ராம், இசை, காது கேளாமை, செவிக்குழாய், செவிப்பறை, நோய்நாடி நோய்முதல் நாடி, பொன்னுக்கு வீங்கி, மருத்துவம், மூளைக்காய்ச்சல், ஹியரிங் எய்ட்1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-22T03:22:25Z", "digest": "sha1:H7W6YWO6IMIMAWSZQQ2CUOKPX3YYVFSK", "length": 10914, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறுவர்களுடனான பாலியல் முறைகேடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nகுழந்தைகளுடனான பாலுறவு (Child sexual abuse) மாந்தர் ஒருவர் குழந்தைகளுடன் கொள்ளும் பாலுறவு ஆகும். பாலுறவுக்கான அறிவு எட்டப்படாத குழந்தைகளுடன் பாலுறவு கொள்வது, அக்குழந்தைகளின் உடல்நிலை மட்டுமல்லாது மனநிலையையும் பாதிக்கும். இது பாலியல் வன்மம் என்றே சமூகத்தினால் வரையறுக்கப்படுகிறது. இத்தகு மனநிலை ஒரு மனநிலை நோயாக (Pedophilia) வரையறுக்கப்பட்டுள்ளது.குழந்தைகளுடனான பாலியல் வன்முறை எனப்படுவது சிறார்களை பாலியல் நடத்தைகளில் பாவிப்பதைக் குறிக்கின்றது. பாலியல் முறையில் தொடுதல், தொடவைத்தல், பாலியல் செயற்பாடுகளில் பயன்படுத்தல், வன்கலவி, பாலியல் உறுப்புகளை அல்லது ஆபாசப் படங்களை காட்டுதல் என பல தரப்பட்ட நடத்தைகள் சிறார் பாலியல் குற்றங்களில் அடங்கும்.\nவீட்டு வேலைக்குச் செல்லும் குழந்தைகளும், குழந்தைத் தொழிலாளர்களும் இந்த பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றார்கள். குழந்தைகளை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்துவதும் இந்த பாலியல் நடவடிக்கைக்குள் அடங்கும். இம்மாதிரியான நடவடிக்கைகள் உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளில் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாகும்.\nஇக்கலவியில் ஈடுபடுவோர் பற்றிய ஆய்வினை நடத்தியவர், இதனைத் தடுக்கு பின்வரும் கல்வியைச் சிறார்களுக்கு கற்றுத்தர சொல்கின்றனர்.\nமுன்பின் தெரியாதவரிடம் அதிகம் பேசக்கூடாது. பெற்றோர் அறிமுகப்படுத்துவோரிடம் மட்டுமே பேச வேண்டும்.\nஅவ்வாறு பேசியதை சிறார்கள் கூறும் போது, பொறுமையாகக் கேட்க வேண்டும். உளறுகின்றனர் என்று ஒதுக்கக்கூடாது.\nஉள்ளாடைகளை பிறர் அணிவிக்க அனுமதிக்கக் கூடாது. அவரவர் உடையை அவரவரே உடுக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.\nஉள்ளாடைகள் மூலம் மறைக்கும் உடற்பகுதிகளை பிறர் தொட்டு விளையாடுவதை அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு தொடர்ந்து தொட்டால், பெற்றோரிடம் பயமில்லாமல் சொல்ல கற்றுக் கொடுக்க வேண்டும்.\nபெற்றோர் இல்லாமல் வளரும் குழந்தைகளை பாதுகாவலர் / சமூக அக்கறை உள்ளவர் / நாம் கண்காணிக்க வேண்டும்.\n என்ற காட்சி வானொலி நிகழ்ச்சி மூலம் மிக அதிக அளவில் இந்தியாவில் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20161113-6191.html", "date_download": "2019-11-22T02:58:44Z", "digest": "sha1:C5N46D27JCAMVT2ORAUXE2J5SYNEIWKV", "length": 9468, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மூன்று தொகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு | Tamil Murasu", "raw_content": "\nமூன்று தொகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு\nமூன்று தொகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு\nதமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள மூன்று தொகுதிகளிலும் துணை ராணுவப் படையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் அப்பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில், குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்ப���ப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் படையினர் வரவழைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படம்: சதீஷ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தாம் ஏதும் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கோப்புப்படம்: ஊடகம்\nஆட்சி அமைப்பது குறித்து பிரதமரிடம் ஏதும் பேசவில்லை என சரத்பவார் திட்டவட்டம்\n81 வயதான பரூக் அப்துல்லா, கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டது குறித்து மத்திய அரசு முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. கோப்புப்படம்: ஊடகம்\nகாஷ்மீரில் 5,000 பேரை கைது செய்துள்ளதாக அரசு தகவல்\nதெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமானேனியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. படம்: ஊடகம்\nதெலுங்கானா எம்எல்ஏவின் குடியுரிமை பறிப்பு\nசணல் பையில் லட்டு; திருமலை ஆலய நிர்வாகம் முடிவு\nரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா\n‘நடிகை கஸ்தூரி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும்’\nபல்வேறு அம்சங்களில் சிங்கப்பூர்-மெக்சிகோ உடன்பாடு\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\n‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்ற���ய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=archaeology&num=4776", "date_download": "2019-11-22T03:22:25Z", "digest": "sha1:AOL5WSUZE42KQXVNUQ7HCOC7IA6ZPSVP", "length": 18423, "nlines": 70, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nதென்னிந்திய மக்கள் சிந்து சமவெளி நாகரீகத்தின் வழித்தோன்றல்கள் : மறு உறுதி செய்யும் ஆய்வுகள்\nராகுல்ஜி என்றழைக்கப்படும் பிரபல வரலாற்று-தத்துவ ஆய்வாளர் ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ புத்தகம் புகழ்பெற்றது. உலகிலுள்ள ஒவ்வோர் இனமும் எப்படித் தோன்றி வளர்ந்தது, குறிப்பாக இந்திய நிலப்பகுதியில் வாழும் பல்வேறு இனத்தினர் எப்படி இங்கே வந்தார்கள் என்பது குறித்து அந்தப் புத்தகம் சுவாரசியமாக வரலாற்றை முன்வைக்கின்றது.\nதென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் காலம் காலமாக வாழ்ந்தவர்கள் இரு வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் இயல்பாக இணைந்திருக்க முடியாமல் போன்றதற்கு இதுவே அடிப்படைக் காரணம் என்று அந்தப் புத்தகம் கூறுகிறது. அன்றைய சம்ஸ்கிருதமோ - அது முன்வைத்த பண்பாடோ; இன்றைய இந்தியோ - அது முன்வைக்கும் கலாசாரமோ சட்டென்று நம் மனங்களுக்குள் புகுந்துவிட முடிவதில்லை. அதற்குக் காரணம் நம்முடைய மரபணுக்கள். சமீபத்திய அறிவியல் ஆய்வு முடிவுகளும் இந்த வரலாற்று உண்மைகளை மறு உறுதி செய்கின்றன.\nஆப்பிரிக்காவிலிருந்து 65,000 ஆண்டுகளுக்கு முன�� நவீன மனிதர்கள் கால்நடையாகவே இந்தியத் துணைக்கண்டத்தை வந்தடைந்தார்கள். இதற்கு உயிர்சாட்சியாக அந்தமான் தீவுகளில் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் கற்காலப் பழங்குடிகளான ஜரவாக்கள் திகழ்கிறார்கள். அப்படி வந்தவர்கள் வேட்டை-உணவுசேகரிப்பு வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.\nஇவர்களை ‘முதல் இந்தியர்’கள் எனலாம். பண்டைய தென்னிந்தியாவில் வாழ்ந்தவர்களும் ‘முதல் இந்தியர்’களே. இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் வாழ்ந்த மக்கள், ‘முதல் இந்தியர்’கள், ஈரானிய வேட்டை-உணவு சேகரிப்பாளர்களின் கூட்டு மரபணுக்களால் உருவானவர்கள். இந்த மக்களே சிந்து சமவெளி நாகரிகத்தைக் கட்டமைத்தவர்கள், அதற்கு அடித்தளமாக அவர்கள் சுயமாகக் கண்டறிந்த வேளாண்மை அமைந்தது.\nஏற்பட்ட நீடித்த வறட்சியின் காரணமாக சிந்து சமவெளி நாகரீகம் சரிவைக் கண்டது. இதன் தொடர்ச்சியாக வடமேற்கு இந்தியப் பகுதிகளிலிருந்து (இன்றைய பாகிஸ்தான், குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா) தென்கிழக்கு நோக்கி அவர்கள் நகர்ந்தார்கள். இப்படி நகர்ந்த சிந்து சமவெளி நாகரிகத்தினர், ஏற்கெனவே தென்னிந்தியாவில் வாழ்ந்துகொண்டிருந்த ‘முதல் இந்தியர்’களுடன் கூடினார்கள். இதன் காரணமாக நவீனத் தென்னிந்திய மூதாதையர் மரபு உருவானது.\nஇதே காலத்தில் மத்திய ஆசிய புல்வெளி பகுதியில் ஆடுமாடு மேய்த்தவர்கள் (ஆரியர்கள்) வட இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தார்கள். சிந்து சமவெளி நாகரீகத்தினருடன் கூடிய அவர்கள் வட இந்திய மூதாதையர் மரபைத் தோற்றுவித்தார்கள்.\nஆரியர்கள்தாம் வட இந்திய மரபை உருவாக்கினார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன\nவரலாற்றில் வெண்கலக் காலம் (Bronze Age) என்று குறிப்பிடப்படும் காலத்தில் சிந்து சமவெளியிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் வாழ்ந்த மக்களுடன் மத்திய ஆசிய மக்கள் கலந்திருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் ‘இந்தோ-ஈரானிய மொழிக் குடும்ப’த்திலும் ‘பால்டோ-ஸ்லாவிக் மொழிக் குடும்ப’த்திலும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இந்த ஒற்றுமைக்கு ஆரியர்களே காரணம்.\nமேற்கண்ட ஆதாரங்கள் 92 மதிப்புமிக்க அறிவியலாளர்கள் இணைந்து எழுதிய ‘தெற்கு, மத்திய ஆசியாவின் மரபணு சேர்க்கை' (The Genomic Formation of South and Central Asia) என்ற தலைப்பில் கடந்த ஆண்டு வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சிக் கட்டுரை மதிப்பிடப்பட்டு (peer reviewed), 117 அறிவியலாளர்களை இணை ஆசிரியர்களாகக் கொண்டு மேம்படுத்தப்பட்டு, ‘சயின்ஸ்’ என்ற மதிப்புமிக்க இதழில் வெளியாகியுள்ளது.\nஇந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர் ஹார்வர்டு மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த வாகீஷ் நரசிம்மன். இந்தியாவின் மத்திய செல், மூலக்கூறு உயிரியல் மையத்தைச் சேர்ந்த குமாரசாமி தங்கராஜ், ஹார்வர்டு மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த டேவிட் ரீஷ் ஆகியோர் இதன் இணை ஆராய்ச்சியாளர்கள். இவர்களுடன் இந்திய ஆராய்ச்சியாளர்கள் நீரஜ் ராய், வசந்த் ஷிண்டே ஆகியோரும் அடங்குவர்கள்.\nஅடுத்ததாக சிந்துசமவெளி நாகரீக நகரங்களில் ஒன்றான ராகிகாரியில் (இன்றைய ஹரியாணாவில் உள்ளது) 4,600 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு பெண்ணின் டி.என்.ஏ. ஆராயப்பட்டுள்ளது. ராகிகாரி பெண் எலும்புக்கூட்டில் கிடைத்த மரபணுவில் புல்வெளியில் ஆடுமாடு மேய்ப்பவர்களின் (ஆரியர்கள்) மரபணுக் கூறு இல்லை. அதாவது சிந்து சமவெளி நாகரிக மக்களுக்கும் ஆரியர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.\nசிந்து சமவெளி நாகரீகம் சரிந்த பிறகு, பொ.ஆ.மு. 2000-லிருந்து 1500-க்குள் ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கலாம். பொ.ஆ.மு. 2600-க்கு முற்பட்ட ராகிகாரி பெண் எலும்புக்கூட்டில் ஆரியர் மரபணுவுக்கான தடயம் இல்லாததன் மூலம் இந்தக் கருத்து உறுதிப்படுகிறது. எனவே, சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்களுக்கு முற்பட்டது. ஆரியர்கள் அந்த நாகரிகத்துக்குப் பிந்தையவர்களே. ஆரியர்கள் பேசிய மொழியையும் சிந்து சமவெளி நாகரிகத்தினர் பேசவில்லை. அதற்கு முற்பட்ட மொழியையே பேசியிருக்கிறார்கள். ‘இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்ப’ மொழிகள் ஆரியர்கள் வழியாகவே இந்தியத் துணைக்கண்டத்துக்கு வந்துள்ளன.\n‘பண்டைய ஹரப்பா ஜீனோமில் புல்வெளி ஆடுமாடு மேய்ப்பவர்கள் (ஆரியர்கள்), ஈரானிய உழவர்களின் கூறுகள் இல்லாதது’ (‘An ancient Harappan genome lacks ancestry from Steppe Pastoralists or Iranian Farmers’) என்பதே ராகிகாரி ஆராய்ச்சிக் கட்டுரையின் தலைப்பு. ‘செல்’ இதழில் வெளியான இந்தக் கட்டுரை 28 அறிவியலாளர்களால் எழுதப்பட்டது. முதன்மை ஆய்வாளர் டெக்கான் கல்லூரி இயக்குநர் வசந்த் ஷிண்டே. முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரையில் பங்களித்த நரசிம்மன், தங்கராஜ், ரீஷ், நீரஜ் ஆகியோரும் இதில் பங்களித்துள்ளனர்.\nசரி, இந்த இரண்டு ஆராய்ச்சிகளுக்கும் நமக்கும் என்ன சம���பந்தம் சிந்து சமவெளி நாகரீகத்தினர் வேளாண்மை சார்ந்த பரிசோதனைகளை சுயமாகவே மேற்கொண்டவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இந்த ஆராய்ச்சிகளால் வலுவடைந்துள்ளன. ‘ஸேபு’ எனப்படும் திமில் கொண்ட இந்திய மாடு, எருமை வகைகளை அவர்கள் கால்நடைகளாகப் பழக்கப்படுத்தியுள்ளனர். அந்தத் திறன் வேறெங்கிருந்தும் கடன் வாங்கப்பட்டிருக்கவில்லை. அதன் தொடர்ச்சியே ஜல்லிக்கட்டு. சிந்து சமவெளியில் ஜல்லிக்கட்டு நிகழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளது.\nஅப்படியானால், சிந்து சமவெளி நாகரீகத்தினர் பேசிய மொழி எது\nமரபணுத் தரவுகளுடன் தொல்லியல், மொழியியல் சான்றுகள் அடிப்படையில் பார்த்தால், சிந்து சமவெளி நாகரீக மக்கள் பூர்வ திராவிட (Proto-Dravidian) மொழியையே பேசியிருக்க வேண்டும். தென்னிந்தியாவில் வாழ்ந்துவந்த ‘முதல் இந்தியர்’களுடன் சிந்து சமவெளி நாகரிகத்தினர் கூடியபோது, அவர்களிடமிருந்து பூர்வ திராவிட மொழி தென்னிந்திய மூதாதையர் மரபுடன் கூடியிருக்க வேண்டும். அதன் காரணமாக திராவிட மொழி முகிழ்த்திருக்க வேண்டும். ஐராவதம் மகாதேவன், அஸ்கா பர்போலா, கமில் சுவலபில், ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்வைத்த கருதுகோள்களும் ஆராய்ச்சிகளும் இதையே வலியுறுத்துகின்றன.\nஅது மட்டுமில்லாமல் ஷாஹ்ர் இ சூக்தே, கோனூர் (இன்றைய ஈரான், துருக்மெனிஸ்தான்) ஆகிய பகுதிகளுக்கு சிந்து சமவெளியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் டி.என்.ஏ. மாதிரிகள் ஆராயப்பட்டுள்ளன. அவர்களில் இரண்டு பேருடைய ‘ஒய்’ குரோமோசோம் இன்றைய தென்னிந்திய மக்களிடையே முதன்மையாகக் காணப்படுகிறது. மேற்கண்ட ஆராய்ச்சி முடிவுகளின்படி தென்னிந்திய மக்கள் சிந்து சமவெளி நாகரீகத்தின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து தற்போது வலுவடைந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/2126-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?tmpl=component&print=1", "date_download": "2019-11-22T02:05:03Z", "digest": "sha1:4KCALWH4EMM6NO4GKAIRHWEQBPSKEEIQ", "length": 4153, "nlines": 16, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "மோடி ஒரு கோழை - இம்ரான்", "raw_content": "\nமோடி ஒரு கோழை - இம்ரான்\nகாஸ்மீரில் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உலக நாடுகளில் உள்ள முஸ்லீம்கள் தீவிரவாதத்தை நோக்கி ஈர்க்கப்படும் நிலையை உருவாக்கும் என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nபாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத்காஸ்மீரின் தலைநகர் முஜாபராபாத்தில் ஆற்றிய கடுமையான உரையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nகாஸ்மீர் மக்களிற்கான ஆதரவை வெளிப்படுத்துவதற்காக அந்த பகுதிக்கு சென்றுள்ள இம்ரான்கான் பாரிய பேரணியில் உரையாற்றியுள்ளார்.\nஅநீதிகள் உச்சகட்டத்தை அடையும்போது கௌரவமற்ற வாழ்வை விட மக்கள் மரணமே சிறப்பானது என கருத தொடங்குவார்கள் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\nநீங்கள் ஆயிரக்கணக்கானவர்களை தடுத்துவைத்திருப்பதன் மூலம் மக்களை தீவிரவாதத்தை நோக்கி தள்ளுகின்றீர்கள் என இந்தியாவிற்கு நான் தெரிவிக்கவிரும்புகின்றேன் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nமக்கள் இந்தியாவிற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள்,இது வெறுமனே இந்திய முஸ்லீம்கள் தொடர்பான விடயம் மாத்திரமல்ல உலகம் முழுவதும் உள்ள 1.25 மில்லியன் முஸ்லீம் மக்கள் இந்தியாவை உற்றுநோக்கிக்கொண்டுள்ளனர் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\nஇந்திய பிரதமரை கோழை எனவும் இம்ரான்கான் வர்ணித்துள்ளார்.\nகாஸ்மீரில் 9 இலட்சம் இந்திய படையினரை நிலை கொள்ளச்செய்து அநீதிகளை இழைத்து வரும் கோழை என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nகாஸ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய படையினர் அநீதிகளில் ஈடுபட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள இம்ரான் கான் துணிச்சலான மனிதர்கள் அப்பாவி மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லைஎனவும் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=5682", "date_download": "2019-11-22T03:24:31Z", "digest": "sha1:7XEWAIXN4GWZS2RKH2WB643DC2QYOS7K", "length": 15543, "nlines": 62, "source_domain": "vallinam.com.my", "title": "முன்னுரை: விமர்சனம் என்பது வாசக உரிமை", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது\nநவம்பர் மாத வல்லினம் சை.பீர்முகம்மது சிறப்பிதழாக இடம்பெறும். எழுத்தாளர்கள் அவரது புனைவுலகம் குறித்த உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.\nமுன்னுரை: விமர்சனம் என்பது வாசக உரிமை\nஇலக்கிய படைப்புகள் இருவழி தொடர்புள்ளவை. எழுத்தாளனின் உள்ளத்தில் இருந்து விரியும் கற்பனையும் அனுபவமும் வாசகனுக்கு மெய்நிகர் வாழ்க்கை அனுபவமாகிறது. இ���க்கிய பிரதியின் வழியே படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையில் அந்தரங்க உரையாடல் நிகழ்கிறது. அந்த உரையாடலின் வழி வாசகன், எழுத்தாளன் காட்டும் அனுபங்களை மென்மேலும் விரித்துக் கொள்ள முடிகிறது. படைப்பிலிருந்து பெரும் அனுபவங்களும் திறப்புகளும் வாசகனின் வாழ்க்கை அனுபவங்களோடு உரசியும் எதிர்த்தும் செறிவாக்கம் பெருகிறது. இந்தச் செறிவாக்கத்தின் வெளிப்பாடே இலக்கிய விமர்சனமாகின்றது.\nஓர் இலக்கிய படைப்பை வாசகன் உள்வாங்கும் முறையை நாம் விமர்சனம் என்று குறிப்பிடுகிறோம். அது ஒரு வாசிப்பு முறை. இலக்கிய விமர்சகர் என்று தனித்த பிரிவினர் யாரும் இல்லை. தேர்ந்த வாசகர் எல்லாரும் விமர்சகர்தான். இதன் காரணமாகவே இலக்கிய பரப்பில் எழுத்தாளர்களே விமர்சகர்களாகவும் செயல்படுகின்றனர். ஆனால் இலக்கிய விமர்சனம் செய்ய நேர்மையும் நுண்ணிய வாசிப்பும் தேவை.\nமலேசிய இலக்கிய வெளியின் போதாமைகளில் தலையாயது விமர்சனங்கள் அற்ற சூழலாகும். இங்கு நீண்ட காலமாகவே இலக்கிய விமர்ச்னங்கள் மீது எதிர்மறை பார்வை வைக்கப்படுவது தீயூழ் என்றே கூறவேண்டியுள்ளது. ரெ.கார்த்திகேசு, சை.பீர்முகம்மது போன்று நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் கூட போதிய அளவு விமர்சிக்கப்படாத நிலையையே இங்குக் காணமுடிகிறது. நூல் வெளியீட்டு மேடையில் சடங்காகப் பேசப்படும் புகழ்ச்சிகளும் மேலோட்டமான குறிப்புகளும் மட்டுமே படைப்பாளியின் உழைப்புக்கு கிடைக்கும் விமர்சன அங்கீகாரமாக இருப்பது அவலம். உண்மையில் கறாரான விமர்சனம் செய்யப்படாதப் படைப்பு வாசகனைச் சென்று சேராத படைப்பு என்பதே பொருள்.\nஆனால், இலக்கிய விமர்சனம் என்பதை ‘வசை’ சொல்லாகவே புரிந்து கொண்ட பலரும் அதை தவிர்க்க நினைப்பது வெளிப்படை. படைப்பாளிகள் விமர்சகன் வைக்கும் கூர்மையான அவதானிப்புகளை ஏற்க முடியாமல் அவற்றை முற்றாக புறக்கணிப்பதும், படைப்புகளில் காணப்படும் போதாமைகளுக்கு தங்கள் அளவில் சில வெற்று சமாதானங்களைச் சொல்லி கடந்து செல்வதும் இயல்பாகிறது. மேலும் விமர்சனம் என்பது எழுத்தாளனின் படைப்பூக்கத்தை கெடுக்கும் செயல் என்ற தவறான புரிதலும் உள்ளது. இதன் காரணமாகவே மலேசிய இலக்கியம் இத்தனை ஆண்டுகளிலும் தனித்த அடையாளங்களின்றி, எழுதப்படுவன எல்லாமே இலக்கியம்தான் என்ற தட்ட��யான புரிதலை கொண்டிருக்கிறது. தெளிவாக சொல்வதென்றால், படைப்புகளில் எது இலக்கியம் எது இலக்கியம் அல்ல என்று தெரிவு செய்து சொல்லும் உரிமை வாசகனுக்கு உள்ளது. அந்த உரிமையை மீட்டெடுத்துக் கொடுக்கும் பணியையே இலக்கிய விமர்சனம் செய்கிறது.\nஇந்நூலில் மலேசிய நவீன இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு செய்திருக்கும் பத்து படைப்பாளிகளின் படைப்புகளை இலக்கிய விமர்சனத்திற்கு உட்படுத்தியிருக்கிறேன். இயல்பாகவே இக்கட்டுரைகள் படைப்பளிகளின் கால வரிசைப்படி அமைந்திருப்பது எதிர்ப்பாராதது. இது படைப்பாளிகளை தரவரிசை செய்யும் முயற்சி அல்ல. மேல் கீழ் என்று படைப்புகளை அடுக்கும் பணியும் அல்ல. படைப்பாளர்கள் அவரவர் வெளியில் சென்றிருக்கும் தூரங்களையும் நிரப்பப்படாத காலி இடைவெளிகளையும் ஒரு வாசகனாக கண்டு சொல்வது மட்டுமே இந்நூலின் நோக்கம். எனக்குள் படைப்புகள் நிகழ்த்திய எதிர்வினைகளை நேர்மையாகவே பதிவு செய்துள்ளேன். இக்கட்டுரைகள் அனைத்தும் என் வாசிப்புக்கும் புரிதலுக்கும் உட்பட்டவை மட்டுமே. முடிவான வரையறையன்று. இவை ஒரு உரையாடலுக்கான தொடக்கம்தான். வாசகர்கள் இக்கட்டுரைகளில் குறிப்பிடப்படும் படைப்புகளை வாசித்து சுயமான விமர்சனப் பார்வையை முன்வைப்பதை வரவேற்கிறேன்.\nமுடிவாக, இக்கட்டுரைகளில் சில கடந்த ஆண்டு வல்லினம்100 தொகுப்புக்காக எழுதப்பட்டவை. புதிய கட்டுரைகளும் உள்ளன. இக்கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளிக்கொணரும் வல்லினம் பதிப்பகத்திற்கு யாவரும் பதிப்பகத்துக்கும் நன்றி.\n← “எல்லா துறைகளிலும் விமர்சனம் தேவையாகிறது”\n“அடிப்படையில் எல்லா கதைகளுமே புறத்தின் வழியாக அகத்தைக் காட்டுபவை” →\n1 கருத்து for “முன்னுரை: விமர்சனம் என்பது வாசக உரிமை”\nநம் நாட்டில் விமர்சனம் பத்திரிகையிலானாலும்\nகூட்டகளானாலும் மிகக் குறைவான இடத்தையே பெருகின்றன. தீர்க்கமான பன்முகத் தன்மை கொண்ட விமர்சனங்கள் வருவதில்லை. 1970லிருந்து 1973ஆண்டுவரை\nதமிழ் எழுத்தாளர் சங்க சிறுகதை கருத்தரங்களில் கொஞ்சம் விமர்சனங்கள்\nவெளிப்பட்டன.அவை அப்போதையக்கு ரசனை விமர்சனங்களாக இருந்தாலும் தன் கதையும்\nஎப்படிப் பார்கப்படுகிறது என்ற எதிர்பார்ப்பால்\nசிறுகதைகள் வீச்சான புதிய புதிய பார்வைகளைப் பெற்றன. 1970 திலிருந்து 1977வரையிலான நம் ��ாட்டு கதைகளை ஓர் ஆய்வுக்கு எடுத்தால் சில மாற்றங்களை அறிய முடியும். பிற்கால 2000க்குப்பின் விமர்சனங்களில் குழு மனப்பான்மை ஓங்கிவிட்டது. வல்லினம் குழு, எழுத்தாளர் சங்கம் இவை தாண்டிய இலக்கிய அமைப்புகள்\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 120 – நவம்பர் 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/04/13181343/1237049/Zhagaram-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-11-22T02:56:17Z", "digest": "sha1:XAJNQPWTI3WUEAXQ26MBUIEVOKRU4R5U", "length": 16708, "nlines": 205, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Zhagaram Movie Review in Tamil || உணவு தரக்கூடிய பொருளே பொக்கிஷம் - ழகரம் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஓளிப்பதிவு பரத்வாஜ், ஜோ, பிரின்ஸ்தாஸ்\nதனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் நந்தாவும், நாயகி ஈடன் குரைக்கோசும் காதலிக்கிறார்கள். கருத்து வேறுபாட்டால் சிலகாலம் இவர்கள் பிரிந்து இருக்க, தொல்பொள் ஆராய்ச்சியாளரான நந்தாவின் தாத்தா இறந்துவிடுகிறார்.\nஇந்த நிலையில், நந்தாவை சந்திக்க வரும் பெரியவர், நந்தாவிடம் அவரது தாத்தாவின் இறப்பு இயற்கையானதில்லை என்றும், மர்ம கும்பல் ஒன்று அவரது தாத்தாவை கொன்றுவிட்டதாகவும் கூறுகிறார். நந்தாவின் தாத்தா தனது தொல்பொருள் ஆராய்ச்சியில் புதையல் இருக்கும் இடத்தை அவர் கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறார். மேலும் அந்த இடத்திற்கு செல்வதற்கு தேவையான தடயங்கள், வழித்தடங்கள் அவருக்கு மட்டும் தெரியும் என்றும் கூறுகிறார்.\nஇதற்கிடையே நந்தாவின் அப்பா, அவரது தாத்தா பரிசாக கொடுத்ததாக ஒரு பொருளை கொடுக்கிறார். அதனை பிரித்துப் பார்க்கும் போது அதில் ஒரு பகடைக்காய் சில குறியீடுகளுடன் இருக்கிறது. அதை வைத்து என்ன செய்வதென்று புரியாத நந���தா, தனது நண்பர்களின் துணையோடு அது பற்றிய தகவல்களை சேகரிக்கிறார். மேலும் அந்த புதையல் இருக்கும் இடத்தையும் தேடி வருகிறார்.\nஇந்த நிலையில், அந்த புதையலை தங்களிடம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் நந்தாவின் குடும்பத்தை கொன்றுவிடுவதாகவும் மர்ம கும்பல் ஒன்று மிரட்டுகிறது.\nகடைசியில், நந்தா புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாரா தனது குடும்பத்தை காப்பாற்றினாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே மர்மம் நிறைந்த மீதிக்கதை.\nநந்தா தனது தாத்தா விட்ட பணியை தொடர வேண்டிய ஒரு கதாபாத்திரத்தில் அலட்டல் இல்லாமல் நடித்துவிட்டு சென்றிருக்கிறார். ஈடன் குரைக்கோஸ் அழகு பதுமையாக வந்து செல்கிறார். விஷ்ணு பரத், மீனேஷ் கிருஷ்ணா, சந்திர மோகன், சுபாஷ் கண்ணன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nஉணவு தரக்கூடிய பொருள் தான் உலகத்திலேயே பெரிய பொக்கிஷம் என்ற கருவை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியருக்கிறார் கிரிஷ். அத்துடன் தமிழர்களின் தொன்மை, தமிழ் மொழியின் பெருமையை படத்தில் காட்டியிருக்கிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் பாராட்டும்படியாக உருவாக்க்கியிருக்கிறார்கள்.\nதரண்குமாரின் பின்னணி இசை படத்திற்கு பலம். பரத்வாஜ், ஜோ, பிரின்ஸ்தாஸ் ஒளிப்பதிவும் அருமை.\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்���ு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-22T04:01:25Z", "digest": "sha1:QKS67WG2XNONHFJ5HID2GADF7CZKSPGL", "length": 9761, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரிச்சான் குஞ்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு (ஜூலை 10, 1919 - 1992) ஒரு தமிழ் எழுத்தாளர்.\nநாராயணசாமி தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், சேதனீபுரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ராமாமிருத சாஸ்திரி- ஈஸ்வரியம்மாள். எட்டு வயது முதல் பதினைந்து வயது வரை பெங்களூரில் வேதமும் வடமொழியும் கற்றார். மதுரை ராமேஸ்வர தேவஸ்தான பாடசாலையில் ஐந்தாண்டுகள் (17 முதல் 22 வயது வரை) தமிழ் பயின்றார்.\nகு. ப. ராஜகோபாலனின் (கு.ப.ரா) சீடர்களுள் ஒருவராக இருந்த நாராயணசாமி அவர் மீது கொண்ட பற்றால் “கரிச்சான் குஞ்சு” என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். (கு.ப.ராவின் புனைப்பெயர் “கரிச்சான்”). இவரின் துணைவியார் பெயர் சாரதா. இவருக்கு லக்ஷ்மி பேபி, பிரபா, விஜயா, சாந்தா என்கிற நான்கு மகள்கள் உண்டு.\nஎளிய வாழ்க்கை முதலிய கதைகள்- காதல் கல்பம் (1955)\nகுபேர தரிசனம் (மார்ச். 1964)\nஅம்மா இட்ட கட்டளை (ஜுன் 1975)\nபசித்த மானுடம் (ஆகஸ்ட் 1978)\nபெண்ணின் பெருமை - சரத்சந்திரர்\nஇந்தியத் தத்துவ இயலில் அழிந்திருப்பனவும் நிலைத்திருப்பனவும் - தேவி ப்ரசாத் சட்டோபாத்யாயா”\nதொனி விளக்கு - ஆனந்த வர்த்தனர்\"\nசூரியகாந்திப்பூவின் கனவ ஸையத் அப்துல் மலிக்\"\nபாரதியார் தேடியதும் கண்டதும் (செப்டம்பர் 1982)\nபசித்த மானிடம்பசித்த மானுடம்- காலச்சுவடு கிளாசிக் வரிசை (2005)\nகரிச்சான் குஞ்சு - தோற்றம் தரும் முரண்கள், வெங்கட் சாமிநாதன்\nவறுமையிலும் வாழ்வைக் கொண்டாடிய கரிச்சான்குஞ்சு - ரவிசுப்ரமணியன்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2019, 12:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=45&pgno=4", "date_download": "2019-11-22T03:56:14Z", "digest": "sha1:RLPNP4XVZS6FCK2Y6AH4LBNGJU5R7JDB", "length": 12986, "nlines": 181, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்\nமலைவாழ் மக்கள் மனதில் வாழும் ஸ்ரீசத்யசாய்பாபா\nபழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம்\nதிருவுடைநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nதிருவண்ணாமலை மகா தீபத்தை தரிசிக்க 14 இடத்தில் அகன்ற திரை\nசதுரகிரி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nவைக்கம் மகாதேவாஷ்டமி: பைர­வ­ருக்கு அபிஷே­கம்\nசிவபுரிபட்டி, முறையூரில் பைரவர் பூஜை\nஅரவான் - பொங்கியம்மன் திருமண விழா கோலாகலம்\nதிருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு நாளை ஆறாட்டு உற்சவம்\nமுதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை\nவைத்தீஸ்வரன் கோயில் அருகிலுள்ள தலைஞாயிறு கோயிலை ‘திருக்கருப்பறியலுõர் சிவாலயம்’ என்பர். கொகுடி ... மேலும்\nபுராணக்கடவுளர்களுக்கும் சிறுதெய்வங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. கிராமப்பகுதிகளில் பலவிதமான பெண் ... மேலும்\nமதுரையில் தானே மீனாட்சி அரசாட்சி செய்கிறாள் தஞ்சையிலுமா அவளாட்சி நடக்கிறது என்பவர்கள், இந்தச் ... மேலும்\n* வாழ்க்கையை லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக கருதக் கூடாது. பிறர் நலனுக்காக உதவி செய்ய ... மேலும்\nகீதை காட்டும் பாதைநவம்பர் 13,2019\nயோ மாமஜ மநாதிம் ச\nஅஸம் மூட: ஸ மர்த்யேஷு\nஸர்வ பாபை: ... மேலும்\nவிஷ்ணு வழிபாட்டிற்கு இரண்டு விஷயங்கள் அவசியம். ஒன்று விரதம். மற்றொன்று ஹரிகதை (பக்திக்கதை) கேட்பது. ... மேலும்\nவாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர் வள்ளலார். அவரது வழிபாட்டு முறையில் அன்னதானம் முக்கியமானது. ... மேலும்\nலாபம் தரும் முதலீடுநவம்பர் 13,2019\nபாடுபட்டு தேடிய பணத்தை சேமிக்க ஆயிரம் வழிமுறை உண்டு. திருவள்ளுவர் சேமிக்க வழிகாட்டுவதைப் பாருங்கள். ... மேலும்\nசென்னை கந்தாஸ்ரமத்தில் எல்லா சன்னதிகளிலுமே பிரமாண்ட விக்ரகங்கள் உள்ளன. சாந்தானந்த சுவாமிகளால் ... மேலும்\n* விதைப்பதற்கு ஒரு காலமும், விளைச்சலை பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.\n* சோதனையை சகிக்கும் மனிதன் ... மேலும்\nகவலை தீர என்ன வழிநவம்பர் 13,2019\nவெயில் காலத்தில் கோடை வாச ஸ்தலங்களுக்கு போவது மகிழ்ச்சியைத் தரும். அங்கே இயற்கையைக் கண்டு மகிழும் ... மேலும்\nஉயர உயர போகலாம்நவம்பர் 13,2019\nரிப்லி என்பவர் எழுதிய நம்பினால் நம்புங்கள் புத்தகத்தில் ஒரு இரும்புத் துண்டு பற்றி ... மேலும்\nகேட்டது கிடைக்கவில்லை...நினைத்தது நடக்கவில்லை என பலரும் வருந்துகிறார்கள். இதற்கு காரணம் பயம். பைபிளில், ... மேலும்\nஇந்த வாரம் என்னநவம்பர் 12,2019\n* நவ.8, ஐப்பசி 22: ஏகாதசி விரதம், உத்தான ஏகாதசி, வள்ளியூர் முருகன் கோயிலில் வள்ளி திருக்கல்யாணம், மதுரை ... மேலும்\nசுமை தாங்கியாய் இருங்கள்நவம்பர் 12,2019\nபெற்றவர்களுக்கு சுமையாக இளைஞர்கள் இருக்கக் கூடாது. சுமை தாங்கியாய் இருக்க வேண்டும். படிப்பை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2018/08/ceo-deo.html", "date_download": "2019-11-22T03:16:18Z", "digest": "sha1:YCRDKOYXLGD64CCN7H5CZHESACW4HO7P", "length": 26367, "nlines": 599, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: தொடக்கப் பள்ளிகளில் பிரச்னை - CEO, DEO க்களுக்கு அவசர ஆலோசனை கூட்டம்", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதொடக்கப் பள்ளிகளில் பிரச்னை - CEO, DEO க்களுக்கு அவசர ஆலோசனை கூட்டம்\nதொடக்கப் பள்ளிகளில் நிலுவையில் உள்ள பிரச்னைகளை முடிப்பது குறித்து ஆலோசிக்க, முதன்மைக் கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் கூட்டம், சென்னையில் நடைபெற உள்ளது.\nதமிழக அரசின், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், உள் கட்டமைப்பு மேம்பாடு, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, 'எமிஸ்' என்ற, மாணவர் விபரங்களை டிஜிட்டல் தொகுப்பில் சேர்ப்பது என, பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅதேபோல, ஆசிரியர்களின் நியமனம், பதவி உயர்வு குறித்த பிரச்னைகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான நிர்வாக பணிகள் போன்றவற்றிலும், பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன.இந்தப் பணிகளின் நிலைமை என்ன; அவற்றின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, சி.இ.ஓ.,க்கள் மற்றும் டி.இ.ஓ.,க்களுக்கு, சென்னையில் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.\nஇதற்கான கூட்டம், வரும், 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னையில், தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் நடக்கும் என, தொடக்கக் கல்வி இயக்குனர் கருப்பசாமி, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.இந்தக் கூட்டத்திற்கு வரும் முன், தங்கள் மாவட்ட, பள்ளிகளின் வழக்குகள் நிலை, பள்ளி வாரியாக ஆசிரியர் காலியிட விபரம், உள்பட, 29 வகை பட்டியல்களை, வரும், 6ம் தேதிக்குள், deemeetingagenda@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nசுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடக்கக்கல்வி இயக்கு...\n*FLASH NEWS:ஒரு நபர் குழு 31.10.2018 வரை நீட்டிப்ப...\n6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆங்கிலவழி மாணவர...\nGPF,TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்க...\nபள்ளி வேலை நாட்கள் பட்டியல் ஒரே பக்கத்தில்\nபுதியமாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்த...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்பொதுக்குழுக் கூட்டம்...\nமுன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞ...\nFlash News : தமிழகத்தில் 95 பள்ளிகள் மேல்நிலைப்பள்...\nஇன்று (9.8.18, வியாழக்கிழமை) நடக்க இருந்த ஜேக்டோ-ஜ...\nகருணாநிதிக்காக பெற்ற கடைசி வெற்றி\nமறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல், அவர் விரும...\nகலைஞர் செய்த சாதனைகள் பட்டியல் தொடர்ச்சி\nகலைஞர் செய்த சாதனைகள் பட்டியல்\nபள்ளி, கல்லூரிகள் இன்று (09.08.2018) இயங்கும்\nநீதியரசர் மாண்புமிகு ரமேஷ் அவர்களின் மெரீனாவில் க...\nஒப்பற்ற தமிழினத்தின் ஒரே தலைவர் மறைவு.-செ.முத்துச...\nகிழக்கே மறைந்த சூரியன்..கருணாநிதியின் உடல் சந்தனப்...\nTNPSC - கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை வரண்முறை...\nபாசத்தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலி....தமிழ்நாடு ஆசிரிய...\nஆசிரியர் நலனில் கலைஞர்.........கலைஞர் ஆசிரியர்கள...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம...\nதிருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி புத...\n*முதல் வகுப்பு சேரும் போது கொடுக்கப்படும் பிறந்த த...\nDSE PROCEEDINGS-மாநில நல்லாசிரியர் விருதுக்கான பள்...\nv ஆம் வகுப்பு ஆக்ஸ்ட் முதல் வாரத்திற்கான பாடக்குறி...\nகூட்டுறவு சங்க தேர்தல் புதிய அட்டவணை\nJACTO GEO கூட்ட முடிவுகள்\nJACTO GEO ஊடகச் செய்தி-முதல்வரின் அவதூறு பேச்சுக்...\nதொடக்கப் பள்ளிகளில் பிரச்னை - CEO, DEO க்களுக்கு அ...\n04.08.2018 சனிக்கிழமை, சென்னை, TNGEA சங்க கட்டிடத்...\n*பள்ளிக் கல்வி ஆணையரின் பணிகள் குறித்த அரசாணை வெளியீடு.* *பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, மெட்ரிகுலேசன் இயக்ககம், அரசுத் தேர்வுத் துறை ஆகியவை ஆணையரின் கீழ் செயல்படும்\nதொடக்கக் கல்வித் துறைக்கான கலந்தாய்வு இன்று முதல்\nகலந்தாய்வு இன்று முதல்... *18.11.2019- முற்பகல் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் மாவட்டத்திற்குள்...* *18.11.2019- பிற்பகல் வட்டாரக்கல்வி அலுவலர் ம...\n2019-2020 வருமான வரி எப்படி கணக்கிடுவது அதற்கான தொகுப்பு\nCPS- கால நீட்டிப்பிலே காலம் தள்ளும் வல்லுனர் குழு - அரசு ஊழியர்கள் டென்ஷன்\nTRANSFER COUNSELLING- பணி விடுவிப்பு சான்றிதழ் மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/blackmailed-by-friend-teen-killed-her-mother", "date_download": "2019-11-22T02:24:48Z", "digest": "sha1:CHWXQBRZH3EMFDSFNLEHQYWTKUPONYLS", "length": 19667, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "விபரீதத்தில் முடிந்த காதல்; இளம்பெண் வாழ்க்கையில் ��ிளையாடிய உறவினர்! - தாயைக் கொலை செய்த கொடூரம் |Blackmailed by Relative teen killed her mother", "raw_content": "\nவிபரீதத்தில் முடிந்த காதல்; இளம்பெண் வாழ்க்கையில் விளையாடிய உறவினர் - தாயைக் கொலை செய்த கொடூரம்\n`அம்மாவைக் கொலை செய்துவிட்டால் சொத்து முழுவதும் உனக்குத்தான் கிடைக்கும். என் சொல்படி கேள் உனக்கு பாதி எனக்கு பாதி நீ உன் காதலனுடன் சந்தோஷமாக இருக்கலாம்' எனக் கூறியுள்ளார்.\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ஹயாத் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீனிவாஸ் - ரஞ்சிதா தம்பதி. இவர்களுக்கு 19 வயதில் கீர்த்தி என்ற மகள் இருக்கிறார். லாரி டிரைவரான ஸ்ரீனிவாஸ் பொதுவாக வீட்டில் அதிக நாள்கள் இருக்க மாட்டார். தாய் ரஞ்சிதா மகள் கீர்த்தி இருவர் மட்டுமே இருப்பார்கள். வேலைக்குச் சென்ற ஸ்ரீனிவாஸ் கடந்த 24-ம் தேதி வீடு திரும்பியுள்ளார். அப்போது மகள் மற்றும் மனைவி இருவரும் வீட்டில் இல்லை. இதையடுத்து மகள் கீர்த்தியின் செல்போனுக்கு அழைத்து விசாரித்துள்ளார்.\nஅப்போது நான் விசாகப்பட்டினத்தில் இருக்கிறேன் அம்மா எங்கே என்று தெரியவில்லை என பதிலளித்துள்ளார். விசாகப்பட்டினத்திலிருந்து கீர்த்தி வீடு திரும்பினார். இதற்கிடையில் மனைவி குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். யாருக்கும் எந்தத் தகவலும் தெரியவில்லை. ரஞ்சிதா மாயமானது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது`என் அப்பா மீது எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் ஒரு குடிகாரர். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அம்மாவை அடித்துத் துன்புறுத்துவார். நான் கல்லூரிக்குச் சென்றிருந்த சமயத்தில் அப்பா, அம்மாவைக் கொலை செய்திருக்கலாம்\" எனக் கூறியுள்ளார். இதையடுத்து கீர்த்தியின் தந்தையிடம் விசாரித்தனர். நான் வேலைக்குப் போய் ஒருவாரம் கழித்து இப்பத்தான் வீட்டுக்கு வர்றேன் எனக் கூறியுள்ளார்.\n`இனி காஷ்மீர் வருமானமே வேண்டாம்'- தீவிரவாதிகளின் தாக்குதலால் நிலைகுலைந்த தொழிலாளிகளின் குடும்பம்\nஇதன்பின்னர் தந்தை மகள் இருவரும் வீட்டுக்கு வந்துள்ளனர். விசாகப்பட்டினம் பயணம் குறித்து கீர்த்தியிடம் ஸ்ரீனிவாஸ் விசாரித்துள்ளார். கீர்த்தியிடமிருந்து சரியான பதில் இல்லை. மனைவி காணாமல்போ�� பதற்றத்தில் அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மனைவி குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்து வந்துள்ளார். அப்போது கீர்த்தியுடைய தோழியின் தந்தை,``கடந்த சில நாள்களுக்கு முன்பு ரஞ்சிதா, `வெளியூர் செல்கிறேன் கீர்த்தியை பார்த்துக்கொள்ளுங்கள்' என்றார். கீர்த்தி இங்குதான் தங்கியிருந்தார்” எனக் கூறியுள்ளார். கீர்த்தி விசாகப்பட்டினம் சென்றதாக ஏன் பொய் சொல்ல வேண்டும். மனைவி ரஞ்சிதா எங்கு சென்றிருப்பார் என ஸ்ரீனிவாஸ் குழம்பியுள்ளார்.\nஇதற்கிடையில் ரஞ்சிதாவின் உடல் அழுகிய நிலையில் ரயில்வே தண்டவாளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் ஸ்ரீனிவாஸ் மற்றும் கீர்த்தியை காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது ஸ்ரீனிவாஸ் மகள் விசாகப்பட்டினத்தில் இருப்பதாக கூறிய நாளில் ஹயாத் நகரில்தான் இருந்தார் என்ற தகவலை காவலர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, கீர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். ``அம்மாவை நான் கொலை செய்துவிட்டேன். நண்பரின் உதவியுடன் உடலை போர்வையில் கட்டி தண்டவாளத்தில் வீசியதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக கீர்த்தி அவரது நண்பர்களான பால் ரெட்டி, சசி குமார் ஆகிய மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.\n`பொள்ளாச்சி பாலியல் வழக்கிலும் அதே தவறு' - குண்டர் சட்டத்திலிருந்து தப்பித்த திருநாவுக்கரசு, சபரி\nஇந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரிகள், ``கீர்த்தி தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். கீர்த்தியின் நெருங்கிய உறவினர்தான் சசிக்குமார். கீர்த்தியும் பால்ரெட்டியும் காதலித்து வந்துள்ளனர். பால் ரெட்டியின் தங்கையும், கீர்த்தியும் தோழிகள். இருவரும் ஒரே கல்லூரியில்தான் படிக்கின்றனர். தோழி மூலமாகத் தான் பால் ரெட்டி அறிமுகமாகியுள்ளார். கீர்த்தி அடிக்கடி பால் ரெட்டியின் இல்லத்துக்குச் சென்று அவரை தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இதன் காரணமாக 2018-ம் ஆண்டு, செப்டம்பரில் கர்ப்பமானார். கருவைக் கலைக்க முடிவு செய்து சசிக்குமாரின் உதவியை நாடியுள்ளனர்.\nசசிகுமாரும் இதற்கு உதவி செய்வதாக உறுதி���ளித்துள்ளார். அதன்படி கீர்த்தியின் தாய் ரஞ்சிதாவிடம் நிகழ்ச்சிக்குச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஒரு தனியார் மருத்துவமனையில் கீர்த்தியின் கருவைக் கலைத்துள்ளனர். அதன் பின்னர் சசி, தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்தச் சம்பவத்தைக் கூறி தொடர்ந்து மிரட்டி கீர்த்திக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தனது குடும்பத்தினருக்குத் தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என்பதால் சசியின் சொல்படி நடந்துள்ளார். சசிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nகீர்த்தியுடன் தனிமையில் இருக்கும் போது புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். வெளியில் யாரிடமாவது கூறினால் இந்தப் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வைத்துள்ளார். சசியுடன் கீர்த்தி அடிக்கடி வெளியில் செல்வது ரஞ்சிதாவுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சசியுடன் பழகுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் ரூ.10 லட்சம் வேண்டும் எனக் கேட்டு மிரட்டியுள்ளார். தினமும் தொந்தரவு செய்துள்ளார். அவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கு செல்வேன் எனக் கீர்த்தி கேட்டுள்ளார்.\n`உன் அம்மாவைக் கொலை செய்துவிட்டால் சொத்து முழுவதும் உனக்குத்தான் கிடைக்கும். என் சொல்படி கேள். உனக்கு பாதி; எனக்கு பாதி. நீ உன் காதலனுடன் சந்தோஷமாக இருக்கலாம்' எனக் கூறியுள்ளார். கொலை செய்வதற்கான பிளான் போட்டு கொடுத்துள்ளார். அக்டோபர் 19-ம் தேதி நள்ளிரவில் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். ரஞ்சிதா இரவில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவரது முகத்தில் கீர்த்தி மிளகாய்ப் பொடி தூவியுள்ளார். விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு. சசியை வீட்டுக்குள் அனுமதித்துள்ளார். கீர்த்தி தன் தாயின் கைகளை இறுகப்பிடித்துக்கொண்டார். சசிக்குமார் துண்டால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.\nஇதன்பின்னர் பால் ரெட்டியின் தங்கை தனது தோழி என்பதால் அவரது வீட்டில் தஞ்சமடைய கீர்த்தி முடிவு செய்தார். பால் ரெட்டியின் தந்தையிடம் தன் தாய் ரஞ்சிதா போல் போனில் பேசியுள்ளார். குடும்பத்தோட வெளியூர் போவதாகவும் அதுவரை கீர்த்தி உங்கள் வீட்டில் இருக்கட்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து பால் ரெட்டி வீட்டில் கீர்த்தி தஞ்சமடைந்தார். சசி, கீர்த்��ி இருவரும் ரஞ்சிதா தற்கொலை செய்துகொண்டது போல் செட்டப் செய்ய முயன்றுள்ளனர்.\nஇந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. இரண்டு நாள்களாக முயன்றுள்ளனர் அவர்களால் தங்களது திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. நாள்கள் கடக்கவும் உடல் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதையடுத்து போர்வையில் ரஞ்சிதாவின் உடலைச் சுற்றி காரில் ஏற்றிக்கொண்டு சென்று ரயில்வே தண்டவாளத்தில் வீசியுள்ளனர். கீர்த்தி தனது வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு பால் ரெட்டியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். விசாரணையில் கீர்த்தி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் ”எனத் தெரிவித்தனர்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/199863", "date_download": "2019-11-22T01:59:19Z", "digest": "sha1:VIGHH4H6OXTSGN4LPBU2P6ZNAXAJRQXM", "length": 21799, "nlines": 91, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ராஜபக்ஷக்களை நெருங்கும் சர்வதேசம் | Thinappuyalnews", "raw_content": "\nசர்வதேச சமூகம் தம்முடன் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆர்வம் காட்டுவதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ, அண்மையில் கூறியிருந்த கருத்து, மக்கள் மத்தியில் பரவலான கவனத்தை ஈர்த்திருந்தது.\nகொழும்பு வந்திருந்த, ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான திணைக்களத்தின் ஆசிய – பசுபிக் பிராந்தியத்துக்கான தலைவர் மேரி யமாசிட்டா, பசில் ராஜபக்ஷவை அவரது இல்லத்தில், கடந்த எட்டாம் திகதி சந்தித்த பின்னர்தான், பசில் ராஜபக்ஷ இந்தக் கருத்தை கூறியிருந்தார்.மேரி யமாசிட்டா, பசில் ராஜபக்ஷவை வீடு தேடிச்சென்று சந்தித்தமை, முக்கியமானதொரு விடயமே.\nமுன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவைக் கூடச் சந்திக்காத ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகள், பசில் ராஜபக்ஷவைச் சந்தித்திருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்க விடயம்.\nமீண்டும் ராஜபக்ஷக்களின் பக்கம் காற்று வீசத் தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச சமூகத்தின் கவனம், அவர்களை நோக்கித் திரும்புகிறதா என்பது, முக்கியமான கேள்வியாக மாறியிருக்கிறது.\nசர்வதேச சமூகத்துடனான உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதில், ராஜபக்ஷக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை.\nகண்டியில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைந்த போது, அதில் மஹிந்த தரப்பினரின் தொடர்புகள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது உடனடியாக, இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களையும் இராஜதந்திரிகளையும் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.\nஅதுபோலவே, சீனாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட செங் ஷுயுவான், அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவையும் கோட்டாபய ராஜபக்ஷவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.\nமஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ போன்றவர்களை, சர்வதேச சமூகம் ஏதோ ஒரு வகையில் அணுக முற்படுகிறது என்பதை, இத்தகைய சந்திப்புகள் உணர்த்தியிருக்கின்றன.\nஎனினும், 2015 ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியை இழந்த பின்னர், மஹிந்த ராஜபக்ஷவை முற்றுமுழுதாக, சர்வதேச சமூகம் ஓரம்கட்டி வைத்திருந்தது என்று எவராலும் கூற முடியாது.\nஏனென்றால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு தடவைகள், இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போதும், மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.\nஅதுபோலவே, சீனாவும் கூட, மஹிந்த ராஜபக்ஷவைத் தனது நண்பனாகத் தொடர்ந்து வைத்திருக்கவே விரும்பியது. சீனாவுக்கு வருமாறு, அதிகாரபூர்வ அழைப்பு விடுத்து, மஹிந்த ராஜபக்ஷவை கௌரவித்திருந்தது.\nமேற்குலக நாடுகளால் மஹிந்த ராஜபக்ஷவும், அவரது சகோதரர்களும் ஓரம்கட்டப்பட்டிருந்தாலும், இந்தியா, சீனா போன்ற நாடுகள் அவரை முழுமையாக ஒதுக்கி வைத்திருக்கவில்லை. ஏதோ ஒருவகையில், மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்த நாடுகள் தொடர்புகளைப் பேணி வந்தன.\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற செல்வாக்கு, அவர் மீண்டும் அதிகாரத்தைப் பெறக் கூடிய வாய்ப்புகள் என்பனவற்றைக் கவனத்தில் கொண்டு இந்தியா, சீனா போன்ற நாடுகள், அவரைப் புறக்கணிக்காமல் இருந்திருக்கக் கூடும்.\nஇப்போது, மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, உள்ளூராட்சித் தேர்தலில் அதிகளவு வாக்குகளைப் பெற்று, தனது பலத்தையும் செல்வாக்கையும் நிரூபித்திருக்கிறது. இந்தநிலையில்தான், பசில் ராஜபக்ஷவை ஐ.நாவின் உயர் அதிகாரி சந்தித்திருக்கிறார்.\nதமது பலம் உள்ளூராட்சித் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால்தான், சர்வதேச கவனம் தம்மீது திரும்புகிறது என்று பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.\nஅவ்வாறாயின், ஐ.நா அதிகாரி ஏன் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்காமல், பசில் ராஜபக்ஷவைச் சந்தித்தார் என்ற கேள்வி உள்ளது.\nமஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அதிகாரபூர்வ தலைவராக இல்லை. எனவேதான், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷவைச் சந்தித்திருக்கிறார்.\nஐ.நாவின் உயர் அதிகாரி என்ற வகையில் மேரி யமாசிட்டா, பசில் ராஜபக்ஷவைச் சந்தித்திருப்பது முக்கியமான விடயமாகவே இருந்தாலும், அந்தத் தருணத்தில் அவரைவிட மூத்த ஐ.நா அதிகாரியும் கொழும்பில் தங்கியிருந்தார்.\nஅரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட் மன் தலைமையிலான குழுவில் தான், மேரி யமாசிட்டாவும் இடம்பெற்றிருந்தார்.\nகொழும்பில் தங்கியிருந்த போதும், ஐ.நா உதவிச்செயலாளர் ஜெப்ரி பென்ட்மன், பசில் ராஜபக்ஷவையோ, ராஜபக்ஷ சகோதரர்களையோ சந்திக்கவில்லை.\nஎனவே, ராஜபக்ஷக்களுடன் ஒரு தொடர்பை வைத்திருக்க, ஐ.நா அதிகாரிகள் விரும்பினராயினும், அதற்கு உயர் பெறுமானம் கொடுப்பதற்கு, அவர்கள் தயாராக இருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.\nமீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் கனவில் இருக்கும் ராஜபக்ஷக்களைப் பொறுத்தவரையில், இதுபோன்ற வெளியுலக நாடுகளுடனான இராஜதந்திரத் தொடர்புகள் முக்கியமானவை.\nமஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வீழ்ச்சியைக் கண்டமைக்கு, சர்வதேச சமூகத்துடன் கடைப்பிடித்த முரண்போக்கு முக்கியமான காரணம். அவரது அரசாங்கம், மேற்குலகத்தையும் இந்தியாவையும் புறக்கணித்துக் கொண்டு, சீனாவின் பக்கம் சாய்ந்திருந்தது. அது மேற்குலகத்தையும் இந்தியாவையும் வெகுவாக அதிருப்தி கொள்ள வைத்தது.\nமஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை, அப்போது சீன சார்பு நிலையில், மேற்குலக எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. அந்த ஒருவழிப்பாதை, பரந்துபட்ட சர்வதேச இராஜதந்திரத்தை முன்னெடுப்பதற்கு ராஜபக்ஷ அரசாங்கத்துக்குத் தடையாக அமைந்தது.\nஇப்போது மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முனையும் ராஜபக்ஷக்களுக்கு, சர்வதேச சமூகத்தின் மதிப்பு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதை அனுசரித்துப் போக வேண்டியதன் அவசியம் புரிந்திருக்கிறது.\nஇந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் ராஜபக்ஷக்கள் இன்னமும் இராஜதந்திரத் தொடர்புகளைக் கொண்டிருந்தாலும், ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள உயரதிகாரி மேரி யமாசிட்டா, போன்றவர்கள் அவர்களைச் சந்தித்தாலும், மேற்குலகத்தின் கவனத்தை இன்னமும் அவர்களால் ஈர்க்க முடியவில்லை.\nராஜபக்ஷக்களுடன் உறவுகளைத் பேண, சில சர்வதேச நாடுகள் எடுத்துள்ள முயற்சியை, அந்த நாடுகள் அவர்களை ஆதரிக்க முற்படுவதாக மாத்திரம் எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களின் கருத்துகளையும் அறிந்து கொள்ள முற்படுகின்றன என்றும் எடுத்துக் கொள்ளலாம்.\nபொதுவாகவே, இலங்கை போன்ற பூகோள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில், செல்வாக்குப் பெற்ற அரசியல் தலைமைகளையும், கட்சிகளையும் தமது பக்கம் அரவணைப்பது சக்திவாய்ந்த நாடுகள் தரப்புகளின் வழக்கமாகும்.\nகுறித்த நபரோ, கட்சியோ அதிகாரத்துக்கு வரக்கூடிய சூழல் ஒன்று ஏற்படலாம் என்பதால், அவர்களுடன் சுமுகமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முற்படுவது இயல்பு.\nமஹிந்த ராஜபக்ஷ தரப்புடன், சர்வதேச சமூகம் தொடர்புகளை உருவாக்குவதற்கு இப்போது முற்படுவதன் அடிப்படைக் காரணம் இதுதான்.\nசர்வதேச சமூகத்தின் தொடர்புகளை ராஜபக்ஷக்கள் மீண்டும் பெறத் தொடங்கியிருப்பது, அவர்களுக்குச் சாதகமான சூழல் ஒன்று, வெளியுலகில் ஏற்படத் தொடங்கியிருக்கிறது என்ற கருத்தையே, பசில் ராஜபக்ஷ வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்.\nபலம்வாய்ந்த நபராக மஹிந்த ராஜபக்ஷ கருதப்படும் நிலையிலும், அந்தப் பலத்தை தேர்தலில் நிரூபித்துள்ள நிலையிலும், இனிமேலாவது அவருக்கு வேறுவடிவிலான கடிவாளத்தைப் போடுவதற்கு மேற்குலகம் முற்படலாம்.\nஅதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அவரால் கைகாட்டப்படக் கூடிய அவரது சகோதரர்களோ மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால், கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்து கொண்டது போன்று, சர்வதேச சமூகத்துடன் முரண்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.\nமீண்டும் ஒரு தவறை அவர்கள் செய்ய முனைய மாட்டார்கள். முடிந்தளவுக்குத் தமது தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். குறைந்தபட்ச விட்டுக்கொடுப்பு அடிப்படையிலேனும் மேற்குலகத்துடன் உறவுகளைப் பேணிக் கொள்ளலாம். இதை மேற்குலகம் புரிந்து கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்தநிலையில் இருந்து பார்க்கும்போது, சர்வதேச சமூகத்தின் பார்வைக்குள் மீண்டும் ராஜபக்ஷக்கள் வருவதை, அவர்கள் தமக்குச் சாதகமான விடயமாகக் கருதினாலும், அது இரு முனைகளைக் கொண்ட வாளுக்கு ஒப்பானது.\nஏனென்றால், சர்வதேச சமூகத்தின் தொடர்புகளின் மூலம், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் பக்கம் திருப்பப்படுவார்கள். அந்தவகையில், இப்போது, ராஜபக்ஷக்களை சர்வதேச சமூகம் தனது பக்கம் திருப்ப முற்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.\nஇந்தநிலையில், ராஜபக்ஷக்கள் சர்வதேசத்தை தமது கைக்குள் போட்டுக் கொள்வார்களா அல்லது ராஜபக்ஷக்களை சர்வதேசம் தனது கைக்குள் போட்டுக்கொள்ளப் போகிறதா\nஇதில் எது நடந்தாலும், அது தமிழ் மக்களுக்குச் சாதகமானதாக இருக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/business/apple-indias-revenue-dropped-in-fy-2019-report/", "date_download": "2019-11-22T03:23:31Z", "digest": "sha1:ZPS2SHUW3F7FNCD3ADJQMCCXVYZHC427", "length": 21401, "nlines": 211, "source_domain": "seithichurul.com", "title": "முதல் முறையாக வருவாய் சரிவு; அதிர்ச்சியில் ஆப்பிள்! | Apple India's revenue dropped in FY 2019: Report", "raw_content": "\nமுதல் முறையாக வருவாய் சரிவு; அதிர்ச்சியில் ஆப்பிள்\nமுதல் முறையாக வருவாய் சரிவு; அதிர்ச்சியில் ஆப்பிள்\nஉலகின் பிரீமியம் மொபைல் போன நிறுவனமான ஆப்பிள், முதல் முறையாக 2019 நிதியாண்டில், இந்தியாவில் வருவாய் சரிந்துள்ளதாக அறிவித்துள்ளது.\nஆப்பிள் நிறுவனம் 2019 நிதியாண்டில் 10.538.3 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 19 சதவீதம் சரிந்துள்ளது.\nலாபமும் 70 சதவீதம் சரிந்து 262.3 கோடி ரூபாயை மட்டுமே ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளதாகக் காலாண்டு அறிக்கையில் உள்ள விவரங்கள் கூறுகின்றன.\n7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் காக்னிசெண்ட்; அச்சத்தில் இந்தியர்கள்\nபிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் இணைவுக்கு மத்திய அரசு ஒப்புதல்… அடுத்த அதிரடி திட்டம் என்ன\niPhone-ஐ அதிக விலை கொடுத்து வாங்குவதில் 4 இடத்தில் இந்தியா எங்கு விலை குறைவு தெரியுமா\nஇந்தியாவின் 57% சதவீத ஊழியர்களின் மாத வருவாய் ரூ.10,000 மட்டுமே, அதிர்ச்சி தகவல்\nஆப்பிள் நிறுவனத்தினை தொடர்ந்து 1 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்ற அமேசான்\nமேனியை பளபளப்பாக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nபிவிஆர், ஐனாக்ஸ் திரையரங்குகளின் 25% வருவாய் இதில் இருந்து தான் வருகிறது..\n டிசம்பர் 1-ம் தேதிக்குள் இதை ஏன் நீங்கள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும்\nஜிஎஸ்டி வந்தது முதல் நாடு முழவதி���ும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள Toll-Wayகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர் கதையாக உள்ளது.\nஇதனால் ஏற்படும் டிஃபாக்-ஐ குறைக்க மத்திய அரசு வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் FastTag கட்டாயம் இருக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.\nவாகனங்களில் FastTag இருந்தால் Toll-Wayகளில் வரிசையிலில் நிற்காமல் ரேடியோ ஃபீரிக்வன்சி மூலம் என்ன வாகனம் வருகிறது என்று கண்டறிந்து, அந்த வாகனத்திற்கான கட்டணம் நேரடியாக வங்கி கணக்கிலிருந்து செலுத்தப்பட்டு நொடியில் Toll-Way-ஐ கடந்து செல்ல முடியும்.\nவங்கி கணக்கு வேண்டாம் என்றால் அதற்கான பிரத்யேக கார்டில் ப்ரீபெய்டாக ரீசார்ஜ் செய்தும் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nFastTag-ஐ பேடிஎம் மற்றும் பிற ஏஜெண்ட்கள் மூலமாக வாங்க முடியும்.\nஉங்கள் வாகனத்திற்கு FastTag வாங்க தேவையான ஆவணங்கள் என்னென்ன\n1) வாகன பதிவு சான்றிதிழ்\n2) வாகன உறிமையளரின் பாஸ்போர்ட் போட்டோ\n3) வாகன உரிமையாளரின் முகவரி மற்றும் அடையாள ஆவணங்கள்\nFastTag-ஐ வக்கி கணக்குடன் இணைப்பது எப்படி\nவங்கிகளில் FastTag-க்கு என சிறப்பு படிவங்கள் வழங்கப்படும். அந்த படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் FastTag வங்கி கணக்குடன் இணைக்கப்படும்.\nFastTag ரீசார்ஜ் செய்வது எப்படி\nFastTag கணக்கு வழங்கியவர்களின் இணையதளம் மூலமாக டெபிட்/கிரெடிட்/ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி, இணையதள வங்கி சேவை அல்லது பிம் யூபிஐ மூல்மாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.\nFastTag வாங்க கட்டணம் எவ்வளவு\nமுதல் முறைய FastTag வாங்கும் போது 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ரீஃபண்டபள் டெபாசிட் செலுத்த வெண்ட்டும். அது FastTag கணக்கை மூடும் போது திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.\nரூ.63,000 கோடிக்கு பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு விற்கும் மத்திய அரசு\nமத்திய அமைச்சகம் இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய பெட்ரோலியம் நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு விற்க அனுமதியளித்துள்ளது.\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 53.3 சதவீத பங்குகள் உள்ளன. இந்த பங்குகளை 63,000 கோடிக்குத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஅசாமில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்குச் சொந்தமாக உள்ள நுமலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் மத்திய அரசுக்கு 61.7 சதவீத பங்குகள் உள்ளன.\nஇதை வேறு ஒரு தனியார் நிறுவனம் வாங்கும் என்று ��ெரிவிக்கப்பட்டுள்ளது.\n உங்களிடம் இது இல்லையென்றால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது தெரியுமா\nநம்மிடம் உள்ள பொருட்கள் திருடு போவது என்பது எப்போதாவது நடைபெறும் ஒன்று. அப்படி நாம் வைத்திருக்கும் கார் அல்லது இரண்டு சக்கர வாகனங்கள் தொலைந்து போனால், அதனுடைய அசல் சாவி இல்லாமல் இன்சூரன்ஸ் பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்று தெரியுமா உங்களுக்கு\nபொதுவாக இன்சூரன்ஸ் வாகன திருடு மற்றும் உரிமையாளர் கவனக் குறைவு என இரண்டுக்கும் நன்மை அளிக்கும். ஆனால் இது போன்ற சூழலில் இரண்டு அசல் சாவிகளையும் அளிக்கும் போது அது வாகன உரிமையாளர் எந்த ஒரு மோசடியிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்யக்கூடிய முக்கிய ஆதாரமாக இருக்கும்.\nஇப்படி சாவியை சமர்ப்பிக்கும் போது போலி சாவியையோ, பிற கார்களின் சாவியையோ சமர்ப்பித்தாலும் வாகன உரிமையாளருக்குச் சிக்கலை ஏற்படுத்தும்.\nஎனவே சரியான முறையில் வாகனங்களின் சாவியை கையாள்வது எப்படி\n1) பொதுவாக ஒரு சாவியை மட்டுமே பயன்படுத்துவது நம்முடைய பழக்கமாக இருக்கும். எனவே ஒரு சாவி தேய்ந்தோ திருட்டோ அல்லது உடைந்து போனால் தான் நாம் இரண்டாம் சாவியை பயன்படுத்துவோம்.\n2) சாவி உடைந்தோ, தேய்ந்து போனாலோ அதனையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் இன்சூரன்ஸ் கிடைப்பதில் சிக்கல் தான்.\n3) ஒருவேலைச் சாவி தொலைந்து போனால் உடனே வாகனத்தின் பூட்டையே மாற்றுவது நல்லது என்று வல்லுநர்கள் ஆலோசனை வழங்குகின்றார்கள்.\n4) இல்லை என்றால் சாவி தொலைந்துவிட்டது என்று காவல் நிலையத்தில் முதல் தரவு அறிக்கை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் டூப்ளிகேட் சாவிக்கு விண்ணப்பிக்கலாம். ஒருவேலை டூப்ளிகேட் சாவி வாங்கவில்லை என்றாலும் முதல் தரவு அறிக்கை போன்ற ஆவணங்கள் வாகனம் திருடு போகும் போது உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசினிமா செய்திகள்53 mins ago\nகமல் காலில் அறுவை சிகிச்சை; நோ அரசியல்; நோ சினிமா\n டிசம்பர் 1-ம் தேதிக்குள் இதை ஏன் நீங்கள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும்\nரூ.63,000 கோடிக்கு பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு விற்கும் மத்திய அரசு\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (22/11/2019)\nதமிழ் பஞ்சாங்கம்9 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/11/2019)\nவேலை வாய்ப்பு17 hours ago\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/11/2019)\nஉ��்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (21/11/2019)\nஆண்ட்ராய்ட் போன் பாதுகாப்பில் ஓட்டை… உங்களுக்கு தெரியாமல் போட்டோ, வீடியோ எடுக்க கூடிய அபாயம்\nவேலை வாய்ப்பு2 days ago\nதமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை\nவேலை வாய்ப்பு1 week ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்3 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்4 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nபெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\nவிஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\nவேலை வாய்ப்பு2 days ago\nTNCSC – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (21/11/2019)\nவேலை வாய்ப்பு3 days ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nவேலை வாய்ப்பு17 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T03:34:06Z", "digest": "sha1:KHIZQ4VKSXUAOOCOUY2AUOCCMGWOIRDL", "length": 8698, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீதர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவட்டம் பீதர், பால்க்கி, ஔராட், பசவக்கல்யாண், ஒம்னாபாத்\nமக்களவைத் தொகுதி பீதர் மாவட்டம்\nபாலின விகிதம் 1.05 ♂/♀\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n5,448 சதுர கிலோமீட்டர்கள் (2,103 sq mi)\n• From ஐதராபாத் • 120 கிலோமீட்டர்கள் (75 mi)\n• From பெங்களூரு • 700 கிலோமீட்டர்கள் (430 mi)\nபீதர் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[1] இதன் தலைமையகம் பீதர் நகரத்தில் உள்ளது.\nகர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் பீதர் மாவட்டப் பக்கம்\nபெங்களூரு கோட்டம்: பெங்களூரு நகரம் · பெங்களூரு ஊரகம் (நாட்டுப்புறம்) · சித்திரதுர்க்கா · தாவனகெரே · கோலார் · சிக்கபல்லாபூர் (சிக்கபள்ளபுரா) - சிமோகா · தும்கூர் * ராமநகரம்\nபெல்காம் கோட்டம்: பாகல்கோட் · பெல்காம் · பீசப்பூர் · தார்வாட் · ஆவேரி · கதக் · வட கன்னடம் (உத்தர கன்னடம்)\nகுல்பர்கா கோட்டம்: பெல்லாரி (பள்ளாரி) · பீதர் · குல்பர்கா · கொப்பள் · ராய்ச்சூர் *யாத்கிர்\nமைசூர் கோட்டம்: சாமராசநகர் · சிக்மகளூர் · தென் கன்னடம் (தட்சிண கன்னடம்) · ஹாசன் · குடகு · மண்டியா · மைசூர் · உடுப்பி\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nகர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2014, 18:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/09/26/177292/", "date_download": "2019-11-22T02:57:10Z", "digest": "sha1:S4QAZHWM6V62KLQHHERZ7HCCL3MD5NIW", "length": 9442, "nlines": 128, "source_domain": "www.itnnews.lk", "title": "நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் திரையுலகில் களமிறங்கவுள்ள உலக அழகி - ITN News", "raw_content": "\nநீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் திரையுலகில் களமிறங்கவுள்ள உலக அழகி\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு 0 29.நவ்\nஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை 0 05.செப்\nசெக்கச் சிவந்த வானம் – Trailer 0 25.ஆக\nமணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கல்கியின் வரலாற்று புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார். இதில் பிரபல நடிகர் மற்றும் ந���ிகையர்கள் பட்டாளம் இணையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகிய இருவர் மட்டுமே இதை உறுதிசெய்துள்ளனர். சமீபத்தில் நடிகர் பார்த்திபனும் டுவிட்டர் பக்கத்தில் அவர் நடிப்பதாக அறிவித்தார். அதன் பின்னர் ஜெயராம், அமலா பால் ஆகியோரும் படத்தில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தினர் இதில் ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதொலைக்காட்சி அரச விருது வழங்கும் நிகழ்வு இன்று மாலை..\nநடிகை காயமடைந்ததால் படப்பிடிப்பு ரத்து\n28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா\nஒரே படத்தில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் நடிகை\nஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nதிரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு\nநடிகை காயமடைந்ததால் படப்பிடிப்பு ரத்து\n28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா\nநயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா\nரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி\nதுப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித்\nஒரே படத்தில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் நடிகை\nஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி\nநயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nஆங்கில முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிய தமிழ் நடிகர்\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வ���க்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/07/Mini.html", "date_download": "2019-11-22T01:51:18Z", "digest": "sha1:QLAYPX5UQEKSGW7UVXSNXW5LKM7UBPTF", "length": 12025, "nlines": 103, "source_domain": "www.tamilarul.net", "title": "ரசிச்சு சாப்பிடும் மினி மீல்மேக்கர் உப்புமா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சமையல் / ரசிச்சு சாப்பிடும் மினி மீல்மேக்கர் உப்புமா\nரசிச்சு சாப்பிடும் மினி மீல்மேக்கர் உப்புமா\nஉப்புமாவான்னு சலிச்சுக்கிறவங்ககூட ரசிச்சு சாப்பிடும் மினி மீல்மேக்கர் உப்புமாவைச் செய்றது எப்படின்னு பார்க்கலாம் வாங்க...\nமினி மீல்மேக்கர் (சோயா சங்க்ஸ்) - ஒரு கப் (வேகவைக்கவும்)\nசதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு - கால் கப் உப்பு\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கப்\nதக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)\nசாட் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்\nமிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்\nகொத்தமல்லித் தழை - சிறிதளவு.\nவாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பைத் தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு, மிளகுத்தூள், உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கவும். உருளைக்கிழங்கு வெந்ததும், வேகவைத்த மீல்மேக்கரை நீரை ஒட்ட வடித்துவிட்டு இதில் சேர்த்துக் கிளறவும். பரிமாறும்முன் சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.\nகுறிப்பு: விருப்பப்பட்டால் பனீர் துருவலும் தூவி சாப்பிடலாம். மினி மீல்மேக்கரில் சூடான நீரை ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும், வெந்துவிடும். சின்ன பீஸ் கிடைக்கவில்லை என்றால் பெரிய மீல்மேக்கரை நீரில் வேகவிட்டு நீரை ஒட்டப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட���சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் ���ிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/05/blog-post_29.html?showComment=1338274878259", "date_download": "2019-11-22T02:24:37Z", "digest": "sha1:3FQYHZ5P2EF6Y5KLRK34YNISGGDSGWSF", "length": 28724, "nlines": 332, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கர்நாடகாவுக்கு காவிரியின் கண்டனக் குரல்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 29 மே, 2012\nகர்நாடகாவுக்கு காவிரியின் கண்டனக் குரல்\nதமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுத்து விட்டது.\nதண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவின் அராஜகப் போக்கை கண்டு மனம் நொந்த காவிரித்தாயின் கண்டனக் கவிதை குரல்\nபஞ்சத்தைப் போக்குகின்ற பயிர்கள் எல்லாம்\nபசுமைதான் இழந்திருக்கும் காட்சி பாரீர்\nநெஞ்சத்தை கல்லாக்கி நேர்மை மறந்தீர்\nநடுவர்கள் சொல்லி வைத்த தீர்ப்பை மறுத்தீர்\nகொஞ்சம் தண்ணீர் கொடு என்று கேட்டபோதும்\nகோரிக்கை கேளாமல் செவிடாய் நின்றீர்\nஅஞ்சாத தமிழர்கள் அகங்களில் எல்லாம்\nஆத்திரத்தை மூட்டிவிட்ட செயலைச் செய்தீர்\nதங்கத்தை விளைவிக்கும் ஊரில் இருந்தும்\nபொங்கி வரும் என்னைநீர் சட்டம் போட்டு\nபோகாமல் செய்திடுதல் முறையே தானா\nஎங்கெங்கும் பாய்ந்திடவே எனக்குரிமை உண்டு\nஎன்பதனை அறிந்திடுவீர் கொஞ்சம் இன்றே\nதங்குதடை உடைத்திட நான் நினைத்துவிட்டால்\nதடைபோட்டுப் பயனில்லை அறிவாய் நன்றே\nகாவிரித்தாய் கன்னடர்க்கே சொந்தம் என்று\nகயவர்கள் ஒன்றுகூடி கூட்டம் போட்டு\nகைவிரித்து நீரில்லை என்றே சொன்னீர்\nபோதவில்லை எங்களுக்கு; பொய்யும் சொன்னீர்.\nபைவிரித்து பணம் தேட பண்பாடிழந்து\nபைந்தமிழர் வாழ்வினையே பதற வைத்தீர்\nகைவிட்டுப் போன தந்த உரிமைபெறவே\nநதிநீரை தேசியமாய் என்று செய்வீர்\nஒருபிள்ளை தாகத்தில் தவித்து நிற்க\nதண்ணீரை மறைத்து வைத்து தரமறுத்து\nமறு பிள்ளை விளையாடும் ஆட்டம் ரசித்து\nமகிழ்வோடு வாழ்வேன் நான் என்றா நினைத்தீர்\nசிறுபிள்ளை விளையாட்டாய் எண்ணி விடாதீர் \nசிறுபுத்தி கண்டிக்க மறந்தேன்; அதனால்\nமறுப்பில்லை தாய்க்கென்று நினைந்து விடாதீர்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண்டனம், கர்நாடகா தண்ணீர், காவிரி தமிழகம், மறுப்பு\nசசிகலா 29 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 12:31\nபஞ்சத்தைப் போக்குகின்ற பயிர்கள் எல்லாம்\nபசுமைதான் இழந்திருக்கும் காட்சி பாரீர்\nநெஞ்சத்தை கல்லாக்கி நேர்மை மறந்தீர்\nஆதங்க வரிகள் . நம்மால் புலம்பதானே முடியும் .\nதி.தமிழ் இளங்கோ 29 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 12:35\nபிறந்த இடம் (கர்நாடகம்) விட்டு, புகுந்த இடம் (தமிழ் நாடு) வரும் காவேரிக்கு சீர் சிறப்புச் செய்து அனுப்பாமல் சின்னாபின்னம் செய்கின்றனர். காவிரியின் மெளனக் குரலை கண்டனக் கவிதையாக வடித்து விட்டீர்கள் காலம்தான் மழையாய்ப் பொழிய வேண்டும்\nதிண்டுக்கல் தனபாலன் 30 மே, 2012 ’அன்று’ முற்பகல் 8:43\nநல்ல ஆதங்க வரிகள் சார் \nநல்ல ஆதங்க வரிகள் சார் \nபெயரில்லா 30 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:04\nகர்நாடகாவில் மழை இல்லை. கடும் வறட்சி. அங்கேயே தண்ணீர் இல்லாத போது எப்படி கொடுப்பார்கள்\nமக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக விளை நிலைங்கள் அதிக விளைச்சலை தேடுகின்றன. நீர் தேவை அதிகரிப்பு. இதுவே காரணம்.\nசும்மா கர்நாடகா தண்ணீர் கொடுக்கவில்லை என்று சொல்லாதீர்கள்\nபுலவர் சா இராமாநுசம் 30 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 9:23\nதங்கத்தை விளைவிக்கும் ஊரில் இருந்தும்\nபொங்கி வரும் என்னைநீர் சட்டம் போட்டு\nபோகாமல் செய்திடுதல் முறையே தானா\n தமிழர்களிடைய ஒற்றுமை இல்லாத வரை கன்னடரும் கேரளத்தாரும் ஆட்டம் போடவே செய்வார்கள் நாம் துன்பப் பட்டுதான் ஆக வேண்டும்\n//கர்நாடகாவில் மழை இல்லை. கடும் வறட்சி. அங்கேயே தண்ணீர் இல்லாத போது எப்படி கொடுப்பார்கள்\nமக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக விளை நிலைங்கள் அதிக விளைச்சலை தேடுகின்றன. நீர் தேவை அதிகரிப்பு. இதுவே காரணம்.\nசும்மா கர்நாடகா தண்ணீர் கொடுக்கவில்லை என்று சொல்லாதீர்கள்//\nஇருப்பதை பகிர்ந்து வாழ்வதுதான் சரியானது. தமிழ் நாட்டில் கிடைக்கும் நிலக்கரியில் இருந்து கிடைக்கும் மின்சாரம் நமக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்லமுடியுமா மின்சாரத் தேவை நமக்கு மிக அதிகம் அதனால் மின்���ாரம் வேறு யாருக்கும் தரமாட்டோம் என்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா மின்சாரத் தேவை நமக்கு மிக அதிகம் அதனால் மின்சாரம் வேறு யாருக்கும் தரமாட்டோம் என்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா.தீர்ந்து போகும் பொருள்களே பொது உடமையாக இருக்கும்போது இயற்கை அளிப்பதை சமமாகத்தானே பகிர்ந்தளிக்க வேண்டும். ஆபத்தான அணு உலைகளில் இருந்து தரும் மின்சாரம் நமக்கு மட்டுமே அளிக்க சட்டம் இடம் கொடுக்கிறதா\nமீண்டும் மீண்டும் கிடைக்கக்கூடிய நீரை பதுக்கி வைப்பது நியாயமல்ல. நீதி மன்றங்களின் தீர்ப்பை அரசாங்கமே மதிக்க வில்லை என்றால் அப்புறம் நீதிமன்றங்கள் எதற்கு நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் தண்டைனைகளும் பாமர மக்களுக்குத்தானா\nஅவர்கள் என்ன தனி நாடா\nதனி நாடுகள் கூட மற்ற நாடுகளின் தேவைக்கேற்ப செயல்படவேண்டிய காலமிது.\nவே.நடனசபாபதி 31 மே, 2012 ’அன்று’ முற்பகல் 7:37\n//தங்குதடை உடைத்திட நான் நினைத்துவிட்டால்\nதடைபோட்டுப் பயனில்லை அறிவாய் நன்றே\nதமிழகத்தின் தலைவிதி.அண்டை மாநிலங்கள் அனைத்தும் நமக்கு தண்ணீர் தர ஏனோ மறுக்கின்றன.\nஎன்று தீரும் இந்த அவலம் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.\nவிமலன் 31 மே, 2012 ’அன்று’ முற்பகல் 7:50\nஇந்த இடத்தில் நாம் கொஞ்சம் மாற்று சிதனைகளை ,திட்டங்களை யோசிக்க வேண்டும்/\nபெயரில்லா 2 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 4:43\n''...பொங்கி வரும் என்னைநீர் சட்டம் போட்டு\nபோகாமல் செய்திடுதல் முறையே தானா\nஎங்கெங்கும் பாய்ந்திடவே எனக்குரிமை உண்டு\nஎன்பதனை அறிந்திடுவீர் கொஞ்சம் இன்றே\nசுனாமிக்கு சமமான ஒரு இயற்கைக் கொந்தளிப்பு வந்தால் இந்த மனநிலைகள் தீர்மானங்கள் எங்கு போகும்\nமுரளிதரன் இந்த இடுகையை கட்டுரை வடிவாக இருந்திருந்தால் அரசியல் என்று திரும்பிப் போயிருப்பேன். கவிதையானதால் நின்று அழகாக வாசித்தேன் .கருத்து, பிரச்சனை ஒரு புறமிருக்க, தங்கள் கவிதை நடை அருமை எனக்குப் பிடித்தது. நல்வாழ்த்து.\nஹேமா 3 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 4:37\nஅத்தனை வரிகளிலும் ஆதங்கம்.அழகாய் தொடுத்திருக்கீங்க முரளி \n''...பொங்கி வரும் என்னைநீர் சட்டம் போட்டு\nபோகாமல் செய்திடுதல் முறையே தானா\nஎங்கெங்கும் பாய்ந்திடவே எனக்குரிமை உண்டு\nஎன்பதனை அறிந்திடுவீர் கொஞ்சம் இன்றே\nசுனாமிக்கு சமமான ஒரு இயற்கைக் கொந்தளிப்பு வந்தால் இந்த மனநிலைகள் தீர்மானங்கள் எங்கு ப��கும்\nமுரளிதரன் இந்த இடுகையை கட்டுரை வடிவாக இருந்திருந்தால் அரசியல் என்று திரும்பிப் போயிருப்பேன். கவிதையானதால் நின்று அழகாக வாசித்தேன் .கருத்து, பிரச்சனை ஒரு புறமிருக்க, தங்கள் கவிதை நடை அருமை எனக்குப் பிடித்தது. நல்வாழ்த்து.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி\nஅத்தனை வரிகளிலும் ஆதங்கம்.அழகாய் தொடுத்திருக்கீங்க முரளி \nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி\nசந்திரகௌரி 3 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 3:35\nஉலகம் எங்கும் நீர்மயம் ஆனால் நீருக்குப் பஞ்சம் . தண்ணீரையும் தர மறுக்கும் மனிதர்களும் உண்டா . கயமை என்றால் என்னவென்று இதன் மூலம் தான் உணர்கின்றோம்.கவிதை வடிவில் கண்கள் குளம் ஆக்கினீர்கள்\nஉலகம் எங்கும் நீர்மயம் ஆனால் நீருக்குப் பஞ்சம் . தண்ணீரையும் தர மறுக்கும் மனிதர்களும் உண்டா . கயமை என்றால் என்னவென்று இதன் மூலம் தான் உணர்கின்றோம்.கவிதை வடிவில் கண்கள் குளம் ஆக்கினீர்கள்//\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகர்நாடகாவுக்கு காவிரியின் கண்டனக் குரல்\nபதிவர் சந்திப்பில் அறிந்த 'பயன்படா மரங்கள்'\n+2 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள\nIPL - ஒரு கிரிக்கெட் ரசிகரின் திருக்குறள்\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை\nஅவனியில் இதை எது மிஞ்சும்\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 1\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்��ா படைக்க கற்றுக் கொடுக்க ...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nபுத்தகம் படிப்பவர்கள் சிலர் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வது உண்டு. படிப்பவர்களுக்கே இப்படி என்றால் எழுதுபவர்கள் பற்றிக...\nநம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நட...\nபதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்தக் கவிதை பொருந்துமா\nதமிழ்மண தரவரிசைப் பட்டியலில் முன்னிலைப் பதிவர்களில் ஒருவரான வெங்கட் நாகராஜ் 'கவிதை எழுதுங்க' என்று சொல்லி ஒரு அழகான ஓவியத்தை ...\nபெட்டிக்கடை.5-இந்தியரைப் பெருமைப் படுத்திய கூகுள்\nபெட்டிக்கடை 5 இன்று திரைப்படத் துறையில் பல இளம் இசை அமைப்பாளர்கள் வெற்றிக் கொடி நாட்டி வருவதை காண முடிகிறது. ஏ.ஆர்.ரகுமான் தன் ம...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/vairamithu-tweet-over-surjith-rescue-operation", "date_download": "2019-11-22T02:27:53Z", "digest": "sha1:7EPAMWKJPXDKGLFCBPD5GZORGYRPO6GG", "length": 8655, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "`குறைசொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள்!' - சுர்ஜித்துக்காகப் பிரார்த்திக்கும் வைரமுத்து | vairamithu tweet over surjith rescue operation", "raw_content": "\n`குறைசொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள்' - சுர்ஜித்துக்காகப் பிரார்த்திக்கும் வைரமுத்து\nதேசிய அளவில் கவனம் பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பாக ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், சுர்ஜித் மீட்கப்படவேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.\nதமிழகம் முழுக்க தற்போது ஒரே குரல் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது, `சுர்ஜித் மீண்டு வரவேண்டும்’ என்பதே. இரவு பகலாக 60 மணிநேரத்தைக்கடந்து மீட்பு பணிகள் இடைவிடாது நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, உள்ளிட்ட துறைகள் களத்தில் சுர்ஜித்துக்க���க கைகோத்துள்ளன. 2வது ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி வேகமெடுத்துள்ளது. அமைச்சர்களும் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர். துணை முதல்வர் ஓ.பி.எஸ் நேற்று இரவு நடுக்காட்டுப்பகுதியில் நடைபெறும் மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு நடத்தினார்.\nகரூர் எம்.பி ஜோதிமணி, சுர்ஜித் குடும்பத்துடன் அவர்களுக்கு ஆறுதலாக இருந்துவருகிறார். பக்கவாட்டில் குழி தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சிகள் கைகொடுக்கும் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏறக்குறையை 40 அடிவரை குழித்தோண்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில் இந்த மீட்பு பணிகள் குறித்து, அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் சுர்ஜித் மீட்கப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nதேசிய அளவில் கவனம் பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பாக ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடும் வேளையில் தமிழகத்தில் மட்டும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்டுள்ள குழந்தை சுர்ஜித்தை காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட்டு விரைவில் பெற்றோருடன் ஒன்றிணைய பிரார்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ``அரசு எந்திரத்தையோ..ஆழ்துளை எந்திரத்தையோ, குறை சொல்லும் நேரமில்லை;குழந்தை மீட்பே குறிக்கோள். பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது. தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர்,``குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்திக் கண்ணீரோடு கைதட்டுகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/component/k2/itemlist/category/135-gossip", "date_download": "2019-11-22T02:42:59Z", "digest": "sha1:G27BC7MP3GRJAMCBQB64KK3JIULD6LDJ", "length": 2360, "nlines": 68, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "Gossip", "raw_content": "\nகுளிப்பதில் பிரச்சினை-விவாகரத்து கேட்டு யாழ்.பெண் வழக்கு\nஓவர் லவ்.. கர்ப்பிணி மனைவ���.. திடீர் தகவலால். ஷாக் ஆன கணவர்\nகுழந்தைக்கு மது- அம்மாவுக்கு விபச்சாரம்\nஉடலுறவின்போது இறந்ததற்கு இழப்பீட்டு உத்தரவு\n‘பேரனின் தகவலினால் வட்டவளை ஆச்சியின் சடலம் மீட்பு’\nமரதனில் மலர்ந்த காதல், “மோடி”யால் அம்பலமானது\nமனைவிக்கு சின்ன உள்ளாடை அணிவித்தவர் கைது\nகணவனின் அன்பால் விவகாரத்து கோரிய மனைவி\nஆச்சியை குளிப்பாட்டி வன்புணர்ந்தவர் கைது\n‘கோபம் தலைக்கேறியது: ஓடியவர்களை கொத்தினேன்’\nஆச்சிக்கு தலையணை வைத்த யுவதியின் காமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/2011/08/16/63s109748.htm", "date_download": "2019-11-22T03:16:16Z", "digest": "sha1:7P5C7FLE7ZIDLUS7EWQGYEGNBM7KEYL4", "length": 7734, "nlines": 38, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன-பாகிஸ்தான் உறவு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nஆகஸ்ட் திங்கள் இறுதியில், பாகிஸ்தான் அரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி, முதல் முறையாக சீனாவின் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்வார். சீன வானொலியின் செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, அரசியல், பொருளாதாரம், ராணுவம், பண்பாடு, விளையாட்டு ஆகிய துறைகளில் சீன-பாகிஸ்தான் உறவை சர்தாரி உயர்வாக பாராட்டினார். சீன வானொலி நிலையம் உருவாக்கப்பட்ட 70வது ஆண்டு நிறைவு குறித்து அவர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.\nசிங்கியாங் பயணம் குறித்து, மேற்கு பகுதியை வெளி நாட்டுக்குத் திறக்கும் சிங்கியாங்கின் கொள்கைக்கு சர்தாரி வரவேற்பு தெரிவித்தார். பாகிஸ்தான் வடக்குப்பகுதி, சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்துடன் இணைந்துள்ளது. பல்வேறு துறைகளில், பாகிஸ்தான் சிங்கியாங் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு உண்டு. சிங்கியாங்கின் வளர்ச்சி, இப்பிரதேசத்தின் வளர்ச்சியை முன்னேற்றி, சீன-பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்புகளை அளிக்கும் என்று சர்தாரி தெரிவித்தார்.\nபாகிஸ்தான், சீனாவின் சிங்கியாங்குடனான பரிமாற்றங்களை வலுப்படுத்துவது, சீன-பாகிஸ்தான் ஒத்துழைப்பின் புதிய வளர்ச்சிப் போக்கை வெளிக்காட்டுகின்றது. இந்த வளர்ச்சிப் போக்கு, சீனா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இந்த பிரதேசத்திலான வளர்ச்சிக்கும் மேலதிகமான வாய்ப்புகளை அளிக்கும். எனவே, நாங்கள் மகிழ்ச்சிகிறோம் என்ற�� கூறினார்.\nராணுவத்துறையில், சீனாவின் முதல் விமான தாங்கி கப்பலின் முதல் சோதனை பயணம் வெற்றிகரமாக முடிவடைந்தது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தது. சர்தாரி சீன ராணுவ வட்டாரத்தின் வளர்ச்சி, பிரதேச அமைதிக்கும் நிதானத்துக்கும் துணை புரியும் என்று குறிப்பிட்டார்.\nசீன விமானத் தாங்கி கப்பல் வளர்ச்சி குறித்து பெருமை அடைகிறேன். பிரதேசத்தில் சீனா மிக முக்கியமான நாடாகும். பிரதேச தூதாண்மைக்கு சீனா தலைமை தாங்குகிறது. மற்ற நாடுகளுடன் சீனா மேற்கொள்ளும் பரிமாற்றங்கள், பிரதேச நிலைமையின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்றார் சர்தாரி.\nசீன வானொலி நிலையம் ஏற்பாடு செய்த சீன-பாகிஸ்தான் செய்தி ஊடகங்களின் தாய் ஆற்றுப் பயணம் என்ற நடவடிக்கை, சீனாவிலும் பாகிஸ்தானிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதில், சர்தாரி மகிழ்ச்சி தெரிவித்தார். இரு நாட்டு மக்களுக்கிடையிலான பரிமாற்றம் நீண்டகால வரலாற்றை கொண்டது. சீன-பாகிஸ்தான் நட்பு ஆண்டு என்ற வாய்ப்பை பயன்படுத்தி, இரு நாட்டு செய்தி ஊடகங்கள் பரிமாற்றங்களை வலுப்படுத்த வேண்டும் என்று சர்தாரி விருப்பம் தெரிவித்தார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஅனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24 வது கருத்தரங்கு(புதியது)\nபிப்ரவரி 17ஆம் நாள் செய்தியறிக்கை\nNPC-CPPCC பற்றிய இணையக் கருத்துக் கணிப்பு\nசீனாவில் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/date/2012/11/16", "date_download": "2019-11-22T02:46:15Z", "digest": "sha1:Z6E46DSSPYWV7NW52FALUBG6BXN7Q35D", "length": 3456, "nlines": 78, "source_domain": "www.jhc.lk", "title": "16 | November | 2012 | Jaffna Hindu College", "raw_content": "\nயாழ் இந்துவின் சர்வதேச ரீதியான சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு – 2012\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 2012ம் ஆண்டில் சர்வதேச ரீதியில் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை புரிந்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு 16.11.2012 வெள்ளிக்கிழமை அதாவது இன்று காலை 7.45 மணிக்கு வண்ணார்பண்ணை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்துக் கல்லூரி பரிசளிப்பு விழா -2012June 16, 2012\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கால்கோள் விழா தரம் -06January 19, 2017\nயாழ் இந்துவில் முன்னாள் அதிபர் திரு.இ.சபாலிங்கம் அவர்கள் நினைவாக 400 இருக்கைகள் கொண்ட நவீன அரங்கம்February 12, 2015\nயாழ் இந்துவில் 9 மாணவர்களுக்கு 9 ஏ சித்திகள்April 3, 2014\nயாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி -2016February 2, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2019/09/8-2.html", "date_download": "2019-11-22T02:31:41Z", "digest": "sha1:QRZHQ6OSZRDUNEDUD3ZNCOCBSJNSX36Y", "length": 12056, "nlines": 136, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை உதவித் தொகை: என்எம்எம்எஸ் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை உதவித் தொகை: என்எம்எம்எஸ் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nஎட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு வியாழக்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nஇது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குநர் உஷாராணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.\nஉதவித்தொகை வழங்க மாணவர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வரும் டிச.1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படவுள்ளது.\nஇந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை செப்.26-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் வரும் அக்.11-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் அக்.16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க தகுதியுடையோர்: மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சி, அரசு உதவிபெறும் பள்ளி) நிகழ் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ம���ணவர்களின் பெற்றோரின் குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். ஏழாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், மற்ற பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.\nஇந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்ய வேண்டும். புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தேர்வர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50-ஐ செலுத்தி அக்டோபர் 16-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.\nதேர்வு முறை: என்எம்எம்எஸ் தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது. பகுதி-1-இல் மனத்திறன் படிப்பறிவுத் தேர்வு (Mental Ability Test-MAT) காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறும். பகுதி 2-இல் படிப்பறிவுத் தேர்வு , (www.dge.tn.gov.in) காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உ��்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panimanithan.blogspot.com/2014/07/blog-post_9775.html", "date_download": "2019-11-22T02:12:30Z", "digest": "sha1:WX2TGQ7O72IS6KPV2N2SQJZGV34YONZL", "length": 24977, "nlines": 51, "source_domain": "panimanithan.blogspot.com", "title": "பனிமனிதன் விவாதங்கள்: பனிமனிதனும் ஹாரிபோட்டரும் -ஜீவா", "raw_content": "\nஒரு மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளன்தான் அங்குள்ள குழந்தைகளுக்காக எழுதவேண்டும் என்று கூறப்படுவதுண்டு . தமிழில் முக்கியமான எழுத்தாளர்கள் அனேகமாக எவருமே குழந்தைகளுக்காக எழுதியதில்லை . அதற்கு அவர்களுடைய எழுத்து முறை ஒத்துவந்ததில்லை . இங்கு பெரியவர்களுக்காக எழுதி தோற்றுப்போன எழுத்தாளர்களும் துணுக்கெழுத்தாளர்களும்தான் குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்கள் .\nஇத்தகைய எழுத்தில் ஏற்கனவே குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட கதைகளே மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருப்பதை காணலாம் .ராஜாராணி கதைகள் , மந்திரஜாலக் கதைகள் , சாகசக்கதைகள் போன்றவை . குழந்தைகளுக்காக எழுதும்போது அவர்களுக்கு நற்செய்திகள் ,நீதிகள் சொல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இக்கதைகளில் உள்ளது .\nகண்டிப்பாக குழந்தைகளுக்கான கதைகளில் நற்செய்திகள் தேவைதான் . நம் சமூகத்தின் அறங்களைத்தான் அவர்களுக்கு நாம் அளிக்கவேண்டும் . ஆனால் குழ்ந்தைகள் புதிய தகவல்களுக்காக ஏங்குகிறார்கள் . தாங்கள் வாழும் சூழலை தாண்டி செல்ல அவர்கள் மனம் துடிக்கிறது . ஆகவே புதிய நிலப்பரப்புகளைபற்றிய விவரணைகள் அவர்களுக்கு தொடர்ந்து தேவையாகின்றன.\nஇதையெல்லாம் நமது குழந்தை நூல்கள் சற்றும் பொருட்படுத்துவதேயில்லை . குழந்தைகளுக்காக எழுதுபவன் ஆராய்ச்சிகள் செய்து எழுதவேண்டும் என்று நம்முடைய குழந்தைஎழுத்தாளர்களிடம் சொன்னால் சிரிப்பார்கள். அத்துடன் நடை என்பது ஒரு கைபழக்கம் அல்ல , அதை நல்ல எழுத்தாளன் எப்படியும் கட்டுப்படுத்தலாம் என்று சொன்னாலும் அவர்களுக்கு புரியாது .இதனால்தான் நமது குழந்தைகள் இளமைப்பருவத்தில் காமிக்ஸ்கள் படிக்க ஆரம்பிக்கின்றன.நமது இளமை நினைவுக���ில் முத்து காமிக்ஸும் , இரும்புக்கை மாயாவியும்தான் நினைவாக நிற்பார்களேயொழிய வாண்டுமாமாவோ .சின்னஞ்சிறு கோபுவோ , கல்வி கோபாலகிருஷ்ணனோ அல்ல .\nநமது குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் ஏராளமாக உள்ளது .இப்போது தமிழின் ஆறு நாளிதழ்கள் குழந்தை இதழ்களை இணைப்பாக அளிக்கிறார்கள் . இவை மொத்தமாக 10 லட்சம் பிரதி வரும் .இது தமிழின் எந்த இலக்கியச் சூழலையும் விட பெரியது .ஆனால் இவ்விதழ்கள் தொடர்ந்து அந்நாளிதழ்களில் வேலைபார்க்கும் உதவி ஆசிரியர்களால் இஷ்டத்துக்கு எழுதி நிரப்பபடுகின்றன. ஒரு நல்ல எழுத்தளர்கூட இவற்றிலிருந்து உருவாகி வரவில்லை .இந்த தேவையை இங்கு எவருமே உணர்ந்ததாகவும் தெரியவில்லை .தினமணியின் சிறுவர் மணி சிறிதுகாலம் பொறுப்புணர்வுடன் வெளிவந்து இப்போது பழையபடி ஆகிவிட்டது .\nகி ராஜநாராயணன் எழுதிய ‘பிஞ்சுகள் ‘ என்ற சிறு நாவல்தான் தமிழில் தீவிர இலக்கியவாதிகளால் எழுதப்பட்ட முதல் குழந்தை இலக்கியம் ஆகும் .அது ஒரு சிறந்த படைப்பும்கூட . அதன் பிறகு குறிப்பிடத்தக்க முக்கியமான நூல் ஜெயமோகன் எழுதிய ‘பனிமனிதன் ‘ . இது தினமணி தமிழ் மணி இதழில் 44 வாரங்கள் தொடராக வெளிவந்தது . இப்போது நூலாக வெளிவந்துள்ளது . இது தொடராக வெளிவந்தபோது வழக்கமான சிறுவர்கதைகளுக்கு பழகியவர்கள் இது சற்று சிரமம் தருவதாக இருப்பதாக சொன்னார்கள் . ஆனால் சில வாரங்களுக்குள்ளேயே மிகப்பரவலான வாசிப்பை பெற்று பிரபலமாகியது இது .\n200 பக்கம் கொண்ட இந்த நாவல் குழந்தையிலக்கியம் என்று பார்க்கும்போது பெரியதுதான் . எந்த நல்ல குழந்தை இலக்கியத்தையும்போலவே இதுவும் பெரியவர்கள் , தேர்ந்த இலக்கியவாசகர்கள் , விரும்பி வாசிக்கக்கூடியதாக உள்ளது . குழந்தைகளுக்குரிய எளிமையான சாகச உலகத்துக்கு அடியிலே மிக முக்கியமான தத்துவார்த்தமான தேடலும் , குறியீடுகள் மூலம் உருவாகும் கவிதையும் கொண்டது இது .\nமுக்கியமாக நம்மை கவர்வது ஜெயமோகன் இதற்கென செய்துள்ள கடுமையான உழைப்பு . மலைவாழ்க்கை , பரிணாமக் கொள்கையின் புதிய வளர்ச்சி , மானுடவியல் கொள்கைகள் போன்ற பல துறைகளில் விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது . இதற்கென நிலவியல் /மானுடவியல் ஆய்வாளர் டாக்டர் . சு. கி. ஜெயகரன் [மூதாதையரைதேடி என்ற பிரபல நூலின் ஆசிரியர் . க்ரியா வெளியீடு ] அவர்களின் உதவிய�� ஆசிரியர் நாடியுளதாக குறிப்பிடப்படுகிறது .\nஅத்துடன் இந்தக் கனமான விஷயங்களை மிக எளிமையான மொழியில் தெள்ளத்தெளிவாக சொல்வதில் ஜெயமோகன் வெற்றியடைந்துள்ளார் .சொற்றொடர்கள் பெரும்பாலும் பத்து வார்த்தைகளுக்குள் தெளிவான எழுவாய் பயனிலை அமைப்புடன் உள்ளன. ஆயிரம் தமிழ் சொற்களை அறிந்த ஒரு குழந்தை இதை படித்துவிட முடியும் .\nகதைப்போக்கில் இந்திய நிலப்பகுதியின் நிலவியல் வரலாறும் , மனிதனின் பரிணாமவரலாறும் விரிவாக சொல்லப்படுகின்றன.இதற்காகவே குழந்தைக் கதைகளில் காணப்படும் எல்லாம் தெரிந்த கதாபாத்திரமாக டாக்டர் திவாகர் என்ற கதாபாத்திரம் வருகிறது . கதைக்குள் வர முடியாத தொடர்புள்ள தகவல்கள் எளிய மொழியில் தனி கட்டத்துக்குள் தரப்பட்டுள்ளன .இந்த உத்தி மிகவும் வெற்றிபெற்ற ஒன்று . அதில் அரிஸ்டாடில் ,காளிதாசன் ,ஃப்ராய்ட் ,சி .ஜி .யுங் ,ழாக் லக்கான் என பல சிந்தனையாளர்களின் கருத்துக்கள் வருகின்றன. கட்டைவிரலுக்கு மனித வரலாற்றில் உள்ள இடம் முதல் மெக்ஸிகோவின் தங்கம் எப்படி உலகத்தை மாற்றியது , எப்படி சுற்றுச் சூழல் அழிவால் மெசபடோமியா அழிந்தது என்பது வரை எளிமையாக பேசப்படுகின்றன .\nஇமய மலைகளில் இருப்பதாக நம்பப்படும் ‘யதி ‘ என்ற பனிமனிதனைப் பற்றி ஏராளமான கதைகள் உள்ளன. ஜெயமோகன் அக்கதையை புதிய கோணத்தில் வளர்த்தெடுக்கிறார் . பனி மனிதனை தேடி இமயமலையின் மீது ஏறிப்போகும் சாகசக் கதையாக இது ஒரு கோணத்தில் உள்ளது . கதை முதிரும்போது பனிமனிதன் இந்திய மனித குலத்தின் குரங்கு மூதாதையான ராமபிதாக்கஸ் என்ற குரங்கு மனிதனில் இருந்து பிரிந்து முற்றிலும் வேறு வகையில் பரிணாமம் அடைந்த ஒரு இனம் என்று தெரிகிறது . மனிதனாக பரிணாமம் அடைந்த கிளை பேராசையும் , போர்வெறியும் கொண்டு உலகை சூறையாடும்போது வேறு ஒரு விதமான வளர்ச்சியை கொண்டவர்களாக பனிமனிதர்கள் இருக்கிறார்கள் . அவர்களுக்கு மனம் தனித்தனியாக இல்லை .எனவே மொழி இல்லை . அகங்காரம் இல்லை.ஆகவே ஆசையும் போராட்டமும் இல்லை.\nபண்டைய கோயில் கோபுரங்களில் நவதானியங்கள் உலரவைக்கப்பட்டு கும்பங்களில் சேமிக்கப்படும். பிரளயம் ஏற்பட்டு எல்லாம் அழிந்தால் புதிய மண்ணில் விதைக்க விதை இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக . பேராசையால் போரிடும் மானுட இனம் அழிந்தால் புதிய மானுட இனம் உருவாவதற்��ாக சேமிக்கப்பட்ட விதை நெற்கள் பனிமனிதர்கள் எந்று சொல்லி நாவல் முடிகிறது .\nஇதன் கதைப்போக்கிலே மிக எளிமையாகச் சொல்லப்படும் மலைக்காட்சி வர்ணனைகள் அற்புதமானவை ‘ மேகங்கள் இடைவெளி விட்டு சூரியனின் ஒளிக்கதிர்கள் வந்தன.அவை பனிப்பாளம் மீது விழுந்தன.கண்ணாடி அறைக்குள் விளக்கை வைத்தால் எப்படி இருக்கும் ‘ மேகங்கள் இடைவெளி விட்டு சூரியனின் ஒளிக்கதிர்கள் வந்தன.அவை பனிப்பாளம் மீது விழுந்தன.கண்ணாடி அறைக்குள் விளக்கை வைத்தால் எப்படி இருக்கும் அதுபோல இருந்தது அக்காட்சி .நான்கு திசைகளிலும் பனிப்பாறைகள் ஒளி பெற்றன. ‘ஓர் இலக்கிய வாசகனுக்கு ஆழமான தத்துவ உருவகங்களாக ஆகும் நிகழ்ச்சிகளை ஏராளமாக இந்நாவலில் காணலாம்\nஎனிட் பிளைட்டன் நாவல்கள் , ஹாரி போட்டர் வரிசை போன்ற புகழ் பெற்ற குழந்தை எழுத்துக்கள் குழந்தைகளுக்குள் உள்ள கற்பனைத்திறனையும் சாகச உணர்வையும் மட்டுமே தூண்டிவிடுகின்றன . மேலும் இந்நாவல்களில் மிக முக்கியமான ஒரு அம்சமாக உள்ளது மேற்கத்திய வாழ்க்கைப்பார்வை . ட் ரஷர் ஐலண்ட் இதற்கு முக்கியமான உதாரணம் . புதிய உலகங்களுக்குச் சென்று , அவற்றை வென்று கைப்பற்றி , ஆள்வதும் பயன்படுத்துவதும் இக்கதைகளின் முக்கியமான கதைக்கருவாகும்.இது ஒரு புரதனமான ஐரோப்பிய மனநிலை ஆகும் . அத்துடன் கரியவர்களோ , குள்ளமானவர்களோ ஆன வேறு நிலப்பகுதி மக்களுக்கு தலைவர்களாகவும் ரட்சகர்களாகவும் ஆகும் ஃபாண்டம் , டார்ஜான் போன்ற கதாபாத்திரங்களுக்குள் வெள்ளைய இனமேன்மைவாதம் உள்ளே ஒளிந்துள்ளது .\nநம்முடைய குழந்தை நாவல்களுக்குள் நம்முடைய மரபின் சாரமான விஷயங்கள் அடங்கியிருக்க வேண்டும் . நம்முடைய மரபு பல்வேறுபட்டது என்றாலும் அதன் மைய ஓட்டமாக சில விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக மேற்கத்திய மரபு மனிதனை மையமாக கொண்டு இயற்கையையும் பிரபஞ்சத்தையும் அவனை சுற்றியுள்ளவையாக காட்டுகிறது . மனிதனால் அறியப்படும் பொருட்டும் , வென்று பயன்படுத்தும் பொருட்டும் தான் அவை உள்ளன. மனிதனே பிரபஞ்சத்தின் அரசன் . மனித அறிவேரெளலகின் முக்கியமான அம்சம் . மேற்கே அதை மேம்மன் வழிபாடு என்றும் சோபியாவழிபாடு என்றும் சொல்கிறார்கள். அதைத்தான் அங்குள்ள காமிக்ஸ் களும் வெளிப்படுத்துகின்றன. நேர்மாறாக நம்முடைய புராண மரபிலும் சரி , நாட்டுப்புற மரபிலும�� சரி மனிதன் இயற்கையின் ஒரு பகுதி மட்டுமேயாகும் . கருணை வடிவமாக தியானத்திலிருக்கும் புத்தரே நம்முடைய மனதிலாழமாக பதிந்துள்ள சிலை .\nஅதைப்போல நம்முடைய குழந்தை கதைகளுக்குள் நமது தேசிய /கலாச்சாரப் பெருமிதங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் . அவை நமக்கு தன்னம்பிக்கை அளிப்பவை . பெரியவர்களுக்கான இலக்கியங்களில் அது எப்படியிருக்கவேண்டுமென்பது வேறு விஷயம் . இன ,நிற மேலாதிக்கத்தை நம் குழந்தைகள் மனதில் மேலைநாட்டு காமிக்ஸ் கள் ஊட்ட நாம் அனுமதிக்ககூடாது . அத்துடன் நம்முடைய குழந்தையிலக்கியங்களில் கண்டிப்பாக ஒரு இலட்சியவாத அம்சமும் இருந்தாக வேண்டும் . பெரிய கனவுகளையும் கருணையையும் அவை உருவாக்க வேண்டும் .வெறும் வீர சாகசங்களாக மட்டும் அவை இருக்கக் கூடாது .\nஇந்தக் கோணத்தில் பார்த்தால் பனிமனிதன் மிக முக்கியமான ஒரு முன்னோடி ஆக்கம் என்றே சொல்வேன் . நவீன அறிவியல் பற்றி பேசுகையில்கூட அது இந்தியாவின் பெருமைமிக்க மரபுகளைப் பற்றியும் பேசுகிறது . நாவல் சொல்லும் சாரமான உண்மை நம் மரபிலிருந்து வந்ததாகும் . பெரும் செல்வக் குவியல்களை கண்டபிறகு அவற்றை நிராகரித்து இயற்கையைப்பற்றிய ஆழமான ரகசியத்தை மட்டுமே உள்வாங்கிக் கொண்டு அதன் கதாபாத்திரங்கள் திரும்பி விடுகின்றன. இயற்கையுடன் இசைவுள்ள ஒரு வாழ்க்கையை அது பேசுகிறது .மனிதகுலத்தையே தழுவியதாக ஒரு கருணைமிகுந்த பெரும் கனவை முன்வைக்கிறது . கண்டிப்பாக நம் குழந்தைகள் படிக்கவேண்டியது ஹாரிபோட்டர் அல்ல , பனிமனிதன்தான் . ஹாரிபோட்டரை விட எல்லா வகையிலும் சுவாரஸியமூட்டும் ஆக்கம்தான் பனிமனிதன்.\nஆனால் சென்னையில் ஒரு கடையிலேயே 1500 பிரதிகள் ஹாரிபோட்டர் விற்றது . பனிமனிதனுக்கு இதுவரை இங்குள்ள எந்த இதழிலும் ஒரு மதிப்புரை கூட வரவில்லை . இது நம் கலாச்சரம் போகும் திசையை காட்டுகிறது . இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் மேலைநாட்டுக் குழந்தைகள் மிக விரும்பி படிக்குமோ என்னவோ .\n[பனி மனிதன் . பக்கம் 240 .விலை ரூ90 . கவிதா பப்ளிகேஷன்ஸ் .8, மாசிலாமணி சாலை ,தி. நகர் , சென்னை 600017 இந்தியா\nதமிழில் சிறுவர் இலக்கியம் -ஹரன் பிரசன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithikal.com/2018/01/24/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2019-11-22T03:20:31Z", "digest": "sha1:26ZRUV35OBTOMHQCFJSVUSMG2R6TR2V6", "length": 11228, "nlines": 169, "source_domain": "seithikal.com", "title": "டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி திடீர் விலகல் | Seithikal", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nயுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஆட்சியை கவிழ்க்க இன்னும் இருப்பது ஒரு பௌர்ணமி தினம் மாத்திரமே – மஹிந்த ராஜபக்ஷ்\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nஅனைத்தும்எண் ஜோதிடம்மாத பலன்ராசிபலன்மாத பலன்வார பலன்\nமீனம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nகும்பம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nமகரம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nதனுசு (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nமுகப்பு உலகம் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி திடீர் விலகல்\nடுவிட்டர் தலைமை செயல் அதிகாரி திடீர் விலகல்\nசமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக்கிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் டுவிட்டருக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. தற்போது 140 கேரக்டருக்கு பதில் 280 கேரக்டராக டுவிட்டரில் மாற்றம் செய்த பின்னர் அதற்கான ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் டுவிட்டரில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்த அந்தோணி நோட்டா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கலிபோர்னியாவை சேர்ந்த புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியவே டுவிட்டரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் டுவிட்டரில் பணியில் சேர்ந்த அந்தோணி நோட்டா, டுவிட்டரில் வளர்ச்சிக்கு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து டுவிட்டரின் வருமானத்தை பெருக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய கட்டுரைஅமெரிக்க நெடுவாசல் போராட்டத்திற்கு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆதரவு\nஅடுத்த கட்டுரைகுற்றம் இழைத்தவர்களை தண்டிப்பதற்கு தான் பொறுப்பு\nகிம் ஜாங் திடீர் மனமாற்றம் அமெரிக்காவிற்கு நட்பு அழைப்பு\nநான்காவது முறையாகவும் ஜனாதிபதியாக புட்டின்\nவிமான விபத்தில் 38 பேர் பலி\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஒரு கருத்தை விட உள் நுழையவும்\nஎலிசபெத் ராணி 70வது திருமண விழா: புகைப்படங்கள் வெளியீடு\nதொப்பையை வேகமா க��றைக்க தினமும் 4 பேரிட்சம் பழம் எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா\nரயில் தொழில்நுட்ப உதவி அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nகழிவறை விவகாரம்: தர்ணாவில் ஈடுபடப்போவதாக மக்களை மிரட்டும் சந்திரபாபு நாயுடு\nஇந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்\n1000 ஆண்டுகள் பழமையான சிவன் ஆலயத்தின் பூமியிலிருந்து வெளிவந்த 15 ஐம்பொன் சிலைகள்\n2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறு அகில இலங்கை ரீதியில் யாழ். ஹாட்லி கல்லூரி....\nஇலங்கை அகதிகளை இரு கைகூப்பி நன்றி தெரிவித்த இந்திய அதிகாரி\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை\nதொப்பையை வேகமா குறைக்க தினமும் 4 பேரிட்சம் பழம் எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா\nசெய்திகள் - இலங்கை, இந்திய, உலக செய்திகளை உண்மையுடனும் விரைவாகவும் உங்களுக்கு அளிப்பதே எமது நோக்கம்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@seithikal.com\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கைப்பற்றிய சீனா அச்சத்தில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான்\nமாலைதீவு பாராளுமன்றம் பாதுகாப்புப் பிரிவினரால் சுற்றிவளைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=406", "date_download": "2019-11-22T04:02:00Z", "digest": "sha1:L37DDIWP34VCXSZ3BUXNFRIEBDG3D6O5", "length": 28712, "nlines": 240, "source_domain": "temple.dinamalar.com", "title": " Immayilum Nanmai Tharuvar Temple : Immayilum Nanmai Tharuvar Immayilum Nanmai Tharuvar Temple Details | Immayilum Nanmai Tharuvar - Madurai | Tamilnadu Temple | இம்மையிலும் நன்மை தருவார்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்\nஅருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்\nமூலவர் : இம்மையில��ம் நன்மை தருவார்\nஅம்மன்/தாயார் : மத்தியபுரி நாயகி\nதல விருட்சம் : தசதள வில்வம்\nபுராண பெயர் : மதுரையம்பதி\nமாசியில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆவணியில் சிவன் பூஜை, சிவராத்திரி, திருக்கார்த்திகை.\nஇத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கபடுகிறது.\nகாலை 6.15 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு மணி 9.30 வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில், மேலமாசி வீதி, மதுரை-625 001.\nஇங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை சம்பகசஷ்டி, மார்கழி அஷ்டமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜை நடக்கும். இவரது சன்னதிக்குள் வீரபத்திரர் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.\nபைரவருக்கு 1 பங்கு அரிசியுடன், 3 பங்கு மிளகாய் வத்தல் சேர்த்து (ஒரு கிலோ அரிசிக்கு, 3 கிலோ மிளகாய் என்ற விகிதத்தில்) மிகவும் காரமான புளியோதரை செய்து படைக்கிறார்கள். இத்தல விநாயகரின் திருநாமம் சித்தி விநாயகர்.\nசெய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்கவும், தலைமைப் பொறுப்புள்ள பதவி, கவுரவமான வேலை கிடைக்கவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.\nசிவன், அம்பிகைக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இக்கோயிலில் பக்தர்கள் முருகனுக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். வைகாசி விசாகத்திற்கு மறுநாள் இந்த வைபவம் நடக்கிறது.\nஅதிசய சிவலிங்கம்: எந்தக் கோயிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன்பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனம் நமக்கு கிடைக்கிறது. இதற்கு காரணம் உண்டு.\nமேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டுமென்பது நியதி. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு, சிவன், அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருளுவர். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து, இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூ��ருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம்.\nகல் ஸ்ரீசக்ரம்: அம்பாள் மத்தியபுரி நாயகி தனிசன்னதியில் இருக்கிறாள். மதுரையின் மத்தியில் இருப்பதால் இவளுக்கு இப்பெயர். திருமணமாகாதவர்கள் இவளிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்பதால் இவளுக்கு, \"மாங்கல்ய வரபிரசாதினி' என்றும் பெயருண்டு. தாமரை பீடத்தின் மீது நின்றிருக்கும் இந்த அம்பிகையின் பீடத்தில், கல்லால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது.\nபொதுவாக செம்பில் ஸ்ரீசக்ரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு கல் ஸ்ரீசக்ரம் இருப்பது வித்தியாசமான அமைப்பு. மத்தியபுரிநாயகி சன்னதிக்கு பின்புறம் அரசமரத்தின் அடியில், லிங்கோத்பவர் காட்சி தருகிறார். திருமணத்தடை உள்ள பெண்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து, பாவாடை, தாலி கட்டி, மஞ்சள், குங்குமம் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.\n: இக்கோயிலில் பூஜையின் போது அர்ச்சகர், சுயரூப சிவன் மற்றும் லிங்கத்தின் மத்தியில் நின்று கொண்டு லிங்கத்தை பூஜிப்பார். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது. சுய வடிவில் இருக்கும் சிவனுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் மார்கழியில் 30 நாட்கள் என வருடத்திற்கு 54 முறை மட்டும் தைலாபிஷேகம் நடத்தப்படும். சிவராத்திரியன்று இரவில் ஹோமத்துடன் சங்காபிஷேகம் நடக்கும்.\nஇங்கு சிவனுக்கு காலை 7.30 மணிக்கு விளாபூஜையின்போது தோசையை நைவேத்யமாக படைக்கின்றனர்.\nமதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்) தலமென்பதால், புது கட்டடம் கட்டத் துவங்குபவர்கள் சிவன் சன்னதியில் கைப்பிடி மணலை வைத்து வேண்டி, அதை கட்டடம் கட்டும் மணலுடன் கலந்து பணியைத் துவக்குகிறார்கள்.\nசிவபெருமானே அரசராக முடிசூட்டிக் கொண்ட தலம் மதுரை. அதற்கு முன் இங்கு லிங்க பூஜை செய்தார். இதனடிப்படையில், தலைமைப்பொறுப்புள்ள பதவி கிடைக்கவும், பொறுப்பான பதவி ஏற்கும் முன்பும் சிவனுக்கு, \"ராஜ உபச்சார அர்ச்சனை' செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.\nசித்தர் சிவன்: மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன், வல்லப சித்தராக வந்து கல் யானையை கரும்பு தின்னச் செய்தார். இவர் பத்மாசனத்தில் வலது கையில் ஆகாயம் காட்டி, இடக்கையில் சாம்பிராணி குங்கிலியம் வைத்து காட்சி தரு��ிறார். கல்வி, கலைகளில் வளர்ச்சி பெறவும், மன அமைதிக்காகவும் இவருக்கு பவுர்ணமி மற்றும் திங்கள்கிழமைகளில் சாம்பிராணி பதங்க (தைலத்திற்கு முந்தைய நிலை) காப்பிட்டு, பூப்பந்தல் வேய்ந்து வேண்டிக்கொள்கின்றனர். தை, சித்ரா பவுர்ணமி மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.\nகாரமான புளியோதரை: கோயில் முன் மண்டபத்திலுள்ள காசி விஸ்வநாதர், வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். அருகில் விசாலாட்சி இருக்கிறாள். சிவபக்தனான ராவணனை அழித்து சீதையை மீட்ட ராமர், தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் மணல் லிங்கத்தை பூஜித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கும் அதே போன்ற மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவருக்கு பின்புறம் கையில் கோதண்டத்துடன் ராமர் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் தரிசிக்கலாம. உடல் உபாதை, ஜுரம் உள்ளவர்கள் திங்களன்று இவர்களுக்கு மிளகு ரசம், சாத நைவேத்யம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.\nபரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்: பொதுவாக சிவன் கோயில்களில் அவரது கணக்காளரான சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு எதுவும் நடப்பதில்லை. ஆனால், இத் தலத்திலுள்ள சண்டிகேஸ்வரருக்கு பக்தர்கள் விசேஷ பூஜை செய்கிறார்கள். தீராத பிரச்னைகளிலிருந்து விடுபட சிவனுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து, அதே மாலையை இவருக்கு அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால், சண்டிகேஸ்வரர் தங்களது பிரச்னை தீர சிவனிடம் பரிந்துரை செய்வார் என்று நம்புகிறார்கள். எனவே இவரை பக்தர்கள், \"பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்' என்று அழைக்கிறார்கள்.\nமுருகனுக்கு பூக்குழி: அம்மன் கோயில்களில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், சிவன் கோயிலில், அதுவும் முருகனுக்கு பூக்குழி இறங்கும் வைபவம் நடப்பதை பார்த்திருக்கிறீர்களா இக்கோயிலில் பக்தர்கள் முருகனுக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். வைகாசி விசாகத்திற்கு மறுநாள் இந்த வைபவம் நடக்கிறது.\n\"பூலோக கைலாயம்' என்றழைக்கப்படும் இத்தலம், மீனாட்சியம்மன் கோயிலின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது.\nஇங்கு அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணம் செய்து கொள்கிறார்கள்.\nசிவன், அம்பி���ைக்கு ஊர் பெயர் அடிப்படையில் \"மதுரநாயகர்', \"மதுரநாயகி' என்றும் பெயருண்டு.\nபத்து இலைகளுடன் கூடிய தசதள வில்வ மரம் இத்தலத்தின் விருட்சமாகும்.\nகுரு தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள தெட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.\nமதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாகப் பிறந்த மீனாட்சியை, சிவபெருமான் மணந்து கொண்டார். பின்னர் மதுரையில் மன்னராக பொறுப்பேற்றார். எச்செயலையும் செய்யும் முன்பு சிவலிங்க பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். எனவே ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து, அதற்கு பூஜித்தபின்பு பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த வரலாற்றின் அடிப்படையில் இங்கு சிவன், லிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார்.\nஇப்பிறப்பில் செய்யும் பாவங்களுக்கு இனி வரும் பிறவிகளில் தான் மன்னிப்பு கிடைக்கும் என்பது பொதுவான வாதம். ஆனால், இப்பிறப்பிலேயே செய்த பாவங்களை மன்னித்து நன்மை தருபவராக அருளுவதால் இவர், \"இம்மையிலும் நன்மை தருவார்' என்று அழைக்கப்படுகிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கபடுகிறது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nமதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ள மேலமாசிவீதியில் இக்கோயில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் +91 - 452 - 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு +91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் +91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)\nஹோட்டல் கோல்டன் பார்க் +91 - 452 - 235 0863\nஅருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=89228", "date_download": "2019-11-22T03:52:00Z", "digest": "sha1:WB4U5HNHWNOXUO5P5UUBJ6HI63E2NN5I", "length": 20138, "nlines": 187, "source_domain": "temple.dinamalar.com", "title": " Rahu kethu peyarchi 2019 | கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) கேதுவால் சேர்ந்திடும் பொன்னும் பொருளும்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள��� (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்\nமலைவாழ் மக்கள் மனதில் வாழும் ஸ்ரீசத்யசாய்பாபா\nபழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம்\nதிருவுடைநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nதிருவண்ணாமலை மகா தீபத்தை தரிசிக்க 14 இடத்தில் அகன்ற திரை\nசதுரகிரி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nவைக்கம் மகாதேவாஷ்டமி: பைர­வ­ருக்கு அபிஷே­கம்\nசிவபுரிபட்டி, முறையூரில் பைரவர் பூஜை\nஅரவான் - பொங்கியம்மன் திருமண விழா கோலாகலம்\nதிருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு நாளை ஆறாட்டு உற்சவம்\nமகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...\nமுதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை)\nகும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) கேதுவால் சேர்ந்திடும் பொன்னும் பொருளும்\nராகு 5ம் இடமான மிதுன ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவரால் குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை உருவாகலாம்.\nகேது 11ம் இடமான தனுசு ராசிக்கு சென்று பொருளாதார பலம், ஆரோக்கியத்தைக் கொடுப்பார். பொன்னும், பொருளும் சேரும். குடும்பத்தில் மேன்மை உண்டாகும். குருபகவான் உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருந்து பொருள் நஷ்டம், மனசஞ்சலத்தை ஏற்படுத்துவார். ஆனாலும் அவரது 5ம் இடத்துப்பார்வை மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். மேலும் அவர் மார்ச் 13ல் இருந்து மே 19வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கிறார். அவரால் பொருளாதாரம் மேம்படும். 11ம் இடத்தில் இருக்கும் சனிபகவானால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சி நிலைக்கும்.\n2019 பிப்ரவரி – அக்டோபர்\nகுடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும். ஆடை, அணிகலன் சேரும். மே19 முதல் அக்.26 வரை பொறுமை தேவைப்படும். சுபநிகழ்ச்சிகள் தாமதப்படலாம். உறவினர் வகையில் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். ஆனால் இந்த காலத்தில் குருவின் 5ம் இடத்துப்பார்வையால் வருமானம் கூடும்.\nபணியாளர்களுக்கு சகபெண் ஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு வர வாய்ப்புண்டு. குருபகவானின் வக்ரகாலத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.\nவியாபாரிகள் வெளியூர் சென்று ஆதாயத்துடன் திரும்புவர். புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலத்தைக் கொடுக்கும். கலைஞர்கள் ரசிகர்களின் மத்தியில் புகழ் பெறுவர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.\nமாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர். மே19 முதல் அக்.26 வரை சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.\nவிவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும்.\nபெண்கள் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் காண்பர். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். குருவின் வக்கிர காலத்தில் வேலையில் பொறுமை தேவை. முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். உடல்நலம் சிறப்படையும்.\n2019 நவம்பர் – 2020 ஆகஸ்ட்\nகுருபகவான் சாதகமான பலனைத் தருவார். அவரது 7ம் இடத்துப்பார்வையால் முயற்சி வெற்றி அடையும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தம்பதியிடையே அன்பு நீடிக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டு. 2020 மார்ச் 26க்கு பிறகு செலவு விஷயத்தில் கவனம் தேவை.\nபணியாளர்கள் முன்னேற்றமான பலனைக் காண்பர். கோரிக்கைகள் நிறைவேறும். குருவின் 9ம் இடத்துப் பார்வையால் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 2020 மார்ச் 26க்கு பிறகு வேலைப்பளு அதிகமாகும்.\nவியாபாரத்தில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். ராகு சாதகமற்று இருப்பதால் மறைமுகப்போட்டி குறுக்கிடும்.\nகலைஞர்களுக்கு இருந்து வந்த அவப்பெயர், போட்டிகள், பிரச்னை முதலியன அடியோடு மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் காண்பர்.\nமாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண், போட்டியில் வெற்றி காண்பர். மேல்படிப்பில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறுவர்.\nவிவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. கைவிட்டு போன பொருள் கிடைக்கும்.\nபெண்களுக்கு வாழ்வு குதூகலமாக அமையும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். ஆடை, அணிகலன்கள் சேரும். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவிஉயர்வு காண்பர். 2020 மார்ச் 26க்கு பிறகு குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுக்கவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமை தேவை.\n* ராகுவுக்கு அர்ச்சனையுடன் உளுந்து தானம்\n* வெள்ளியன்று காளிக்கு எலுமிச்சை தீபம்\n* சனிக்கிழமையன்று ஆஞ்சநேயர் வழிபாடு\n« முந்தைய அடுத்து »\nமேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சித்தால் முன்னேற்றம் தான்\nராகு, கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன் தருவர். காரணம் ராகு சாதகமான இடத்திற்கு வருகிறார். ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) ராகு சுமார் தான் குரு பார்வை சூப்பர் பிப்ரவரி 04,2019\nராகு ராசிக்கு 2ம் இடமான மிதுன ராசிக்கு செல்வதால் குடும்பத்தில் பிரச்னை, தொலைதூர பயணம் ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சாதகமான காலம் வரட்டும் காத்திருப்போம் பிப்ரவரி 04,2019\nராகு உங்கள் ராசிக்கு பெயர்ச்சியடைவது சுமாரான நிலை தான். இனி முயற்சிக்குரிய பலன் இல்லாமல் போகலாம். ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) நல்ல காலம் நெருங்குது சுபயோகமே வாழ்விலே பிப்ரவரி 04,2019\nராகு, கேது பெயர்ச்சியில் கேது நன்மை தரும் 6ம் இடத்திற்கு வந்துள்ளார். நல்லகாலம் நெருங்குவதால் ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ராகுவால் இனி ராஜயோகம் தான்\nராகு ராசிக்கு 11ம் இடமான மிதுனத்திற்கு செல்வது சிறப்பான இடம். அவரால் இதுவரை ஏற்பட்ட பிரச்னை இனி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dynamictechnomedicals.com/ta/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9/", "date_download": "2019-11-22T02:51:05Z", "digest": "sha1:M253APLBQULGAYMOHJKHPEYODAF5GJHN", "length": 11421, "nlines": 266, "source_domain": "www.dynamictechnomedicals.com", "title": "ஹிஞ்ச்டு நீ பிரேஸ் ஓப்பன் பட்டெல்லாவில் - டைனா - Dynamic Techno Medicals", "raw_content": "\nஹிஞ்ச்டு நீ பிரேஸ் ஓப்பன் பட்டெல்லாவில் – டைனா\nYou are here Home » ஹிஞ்ச்டு நீ பிரேஸ் ஓப்பன் பட்டெல்லாவில் – டைனா\nடைனா ஹிஞ்ச்டு நீ பிரேஸ் ஓப்பன் பட்டெல்லாவில் மூட்டின் இரண்டு புறங்களிலும் உலோக பொருத்திகள் உள்ளன. இந்த பொருத்திகள் கட்டுப்பாடான இயக்கத்துடன் மூட்டு இயக்கத்தை வழங்குகிறது.\nஇந்த பிரேஸ் மூட்டு இணைப்பில் ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவுகிறது. இதில் பட்டெல்லாவை (முழங்கால் மூட்டு) அதன் இடத்தில் வைக்கும் மற்றும் பட்டெல்லாவில் ஏற்படும் அழுத்தத்திற்கு நிவாரணம் அளிக்கும் வகையிலான ஒரு திறந்த பட்டெல்லா உள்ளது.\nஇரண்டு பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பொருத்திகள் காலை மடக்கும்போது சிலுவை போன்று இருக்கும் தசைநார்களுக்கு (க்ரூசியேட் லிகமெண்ட்ஸ்) ஆதரவளிப்பதற்காக உண்மையான முழங்கால் மூட்டினைப் போன்றே செயல்படும். திறந்த பட்டெல்லா வடிவமைப்பு அழுத்தத்திலிருந்து நிவாரணம் அளித்து, பட்டெல்லாவை அதன் இடத்தில் வைக்கும். சுற்றிலும் கட்டும் வகையிலான டிசைன் ஒரு வலிமிகுந்த மூட்டின் மேலே கட்டுவதற்கு எளிதாக இருக்கும் (இழுத்துக் கட்டும் மாடலுடன் ஒப்பிடும்போது). நான்கு புறங்களிலும் ஸ்ட்ரெட்ச் ஆகக்கூடிய துணிவகையானது மூட்டின் பல்வேறு நிலைகளிலும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் வசதியான அழுத்தத்தை வழங்கும். திறந்த நிலையிலான கட்டமைப்பு மென்மையாக பொருந்தியவாறு வசதியான வகையில் வைத்திருக்கும்\nகாயம்பட்ட முழங்காலின் அறுவைசிகிச்சை அல்லாத நிர்வாகம்\nடைனா ஜெனு ML நீ பிரேஸ் வித் ஸ்பைரல் ஸ்டேஸ் ஆனது, முழங்கால் மேலும் வாசிக்க\nலிமிடெட் மோஷன் நீ பிரேஸ் (LMKB) ப்ரீமியம் முழங்காலுக்கு மேலும் வாசிக்க\nடைனா ஜெனு ஆர்த்தோ நீ ப்ரேஸ் வித் பெட்டேல்லா சப்போர்ட்டானது மேலும் வாசிக்க\nஜெனுக்ரிப், ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தின் துல்லியத்துடன் மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Thaya.html", "date_download": "2019-11-22T03:31:23Z", "digest": "sha1:PBAPSSGKMM52OT4USDM7ZDMAY7EJGBJX", "length": 8537, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கெஹலிய வசமிருந்த அரச ஊடகங்கள் பறிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / கெஹலிய வசமிருந்த அரச ஊடகங்கள் பறிப்பு\nகெஹலிய வசமிருந்த அரச ஊடகங்கள் பறிப்பு\nநிலா நிலான் November 11, 2018 கொழும்பு\nமகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் வசம் இருந்த அரச ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும், மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஅரச ஊடகங்கள் அனைத்தும், திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் கொண்டு வரும், சிறப்பு அரசிதழ் அறிவிப்பு நேற்று மாலை ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது.\nகடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரையில், கூட்டு எதிரணியைச் சேர்ந்தவரான, ஊடகத்துறை இராஜாங்க அமைச்சரான கெஹலிய ரம்புக்வெலவின் கட்டுப்பாட்டிலேயே, இருந்தன.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் அனைவரும் பதவியிழந்துள்ளனர்.\nஇதனால் கெஹலிய ரம்புக்வெல அரச ஊடகங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇது ஒரு தொழில்நுட்பச் சிக்கல் என்று கூறிய கெஹலிய ரம்புக்வெல, அதுபற்றி விளக்கமளிக்கவில்லை.\nஅதேவேளை, அரச தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட அனைத்து அரசாங்க ஊடக நிறுவனங்களும், அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/cpm.html", "date_download": "2019-11-22T02:10:34Z", "digest": "sha1:LJZZRRCHIRKNZL73YTDVKVKDLO4623OZ", "length": 7995, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் எதிர்ப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் எதிர்ப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் எதிர்ப்பு\nமுகிலினி June 30, 2019 தமிழ்நாடு\nகாவிரி டெல்டா பகுதியில் அமைக்கப்பட இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதனால் தமிழக மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அனுமதி வழங்க கூடாது.\nதமிழக மக்களின் கருத்துக்களை கேட்காமல் இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. இது மட்டும் அல்ல தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையும் மக்களிடம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே இந்த 2 பிரச்சினைகள் பற்றியும் பாராளுமன்றத்தில் பேசுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி திருச்சியில் ஊடகவியலாளர்களுக்கு கூறியுள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmoviesreviews.com/2019/07/tamil-actress-asha-sarath-husband.html", "date_download": "2019-11-22T02:28:56Z", "digest": "sha1:J7DYVB2NUQS7IB5QO2Y3XVWEIK3IDRKN", "length": 6703, "nlines": 54, "source_domain": "www.tamilmoviesreviews.com", "title": "Tamil Actress Asha Sarath husband missing video தமிழ் நடிகை ஆஷா சரத் கணவர் காணாமல் போன வீடியோ - Tamil Movies Reviews | Tamil Cinema Latest News", "raw_content": "\nTamil Actress Asha Sarath husband missing video தமிழ் நடிகை ஆஷா சரத் கணவர் காணாமல் போன வீடியோ\nTamil Actress Asha Sarath husband missing video தமிழ் நடிகை ஆஷா சரத் கணவர் காணாமல் போன வீடியோ\nபிரபல நடிகை ��ஷா சரத் மிகவும் மதிப்பிடப்பட்டவர், அவர் தனது இரண்டு படங்களான 'பாபனாசம்' (மோகன் லால் ஜோடியாக அசல் 'த்ரிஷ்யம்' படத்திலிருந்து தனது பாத்திரத்தை 'தூங்கவனம்' ஆகிய இரண்டு படங்களில் அவருடன் பணியாற்றிய உலகநாயகன் கமல்ஹாசனின் கவனத்தை ஈர்த்தார்.\nஆஷா ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார், அதில் தனது கணவர் சாக்ரியாவை சில நாட்களாக காணவில்லை என்றும் அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரைப் பற்றி கவலைப்படுவதாகவும் மக்களிடம் கூறுகிறார்.\nமேலும் புதிய திரைப்படங்களைப் படிக்கவும்: இங்கே கிளிக் செய்க\nஅவரைக் கண்டுபிடிக்கும் அல்லது அவரைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் கட்டப்பண்ணா காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளும்படி அவர் கோரியுள்ளார்.\nஆஷா சரத்தின் பேஸ்புக் பக்கத்திலிருந்து அவர் வீடியோ ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது, ஆனால் பின்னர் இது ஜூலை 4 ஆம் தேதி வெளியான கே.கே. ராஜீவ்குமார் இயக்கிய புதிய திரைப்படமான 'எவிட்' இன் விளம்பர வீடியோ என்று கண்டறியப்பட்டது.\nஆஷா சரத்தை பின்பற்றுபவர்களிடமிருந்து பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது, அவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர், அதே நேரத்தில் ஒரு சிலர் நாவல் சந்தைப்படுத்தல் வியூகத்தையும் பாராட்டியுள்ளனர்.\nஇந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது, இறுதியாக அவர் அதை வெளியிட்டதிலிருந்து இது ஒரு மோசமான விஷயம்.\nதனது புதிய திரைப்படத்தின் விளம்பரத்திற்காக இதுபோன்ற பணிகளைச் செய்துள்ளார்.\nஇதைப் பற்றி கேள்விப்பட்ட ரசிகர்கள் படம் குறித்து கோபமாக உள்ளனர்.\nமேலும் புதிய திரைப்படங்களைப் படிக்கவும்: இங்கே கிளிக் செய்க\nTAMIL MOVIE BIGIL: Shah Rukh Khan playing DANCE with Vijay தமிழ் மூவி பிஜில்: ஷாருக் கான் விஜய்யுடன் டான்ஸ் விளையாடுகிறாரா\nதமிழ் நடிகர் சூர்யா திரைப்படம் காப்பன் இந்த தேதியில் வெளியிட ஒற்றை Tamil Actor SURYA Movie Kaappaan சூரியா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ரச...\nTamil Movie Raatchasi Reviews & Box Office Collection தமிழ் திரைப்பட ராட்சாசி விமர்சனங்கள் & பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/school-teachers-opened-shop-without-shopkeeper", "date_download": "2019-11-22T03:18:00Z", "digest": "sha1:RLCEOC53U4SOSSLKJWBV2YBANUI35QNC", "length": 9844, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`நூறு சதவிகிதம் நேர்மை; மாணவர்களின் வாழ்க்கைக்கு உதவும்!'- அரசுப்பள்ளியில் அசத்தும் ஆள் இல்லா கடை | school teachers opened shop without shopkeeper", "raw_content": "\n`நூறு சதவிகிதம் நேர்மை; மாணவர்களின் வாழ்க்கைக்கு உதவும்'- அரசுப்பள்ளியில் அசத்தும் ஆள் இல்லா கடை\nதிருவையாறு அருகே அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியர்கள் மாணவர்களின் மனதில் நேர்மையை விதைக்கும் நோக்கத்தில் ஆள் இல்லா கடை திறந்துள்ளனர்.\nதிருவையாறு அருகே அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியர்கள் மாணவர்களின் மனதில் நேர்மையை விதைக்கும் நோக்கத்தில் ஆள் இல்லா கடை திறந்துள்ளனர். மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பொருளை எடுத்துக்கொண்டு கல்லாபெட்டியில் அவர்களாகவே காசை வைத்துவிட்டுச் செல்கின்றனர். இது நூறு சதவிகிதம் சரியாக இருப்பதாக ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.\nதிருவையாறு அருகே உள்ள வீரசிங்கம்பேட்டை கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 140 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் காந்தியடிகளின் 150-வது பிறந்தநாள் நிறைவடைந்ததையொட்டி பள்ளி வளாகத்துக்குள் ஆள் இல்லா கடையை திறந்தனர்.\nமாணவர்களுக்குத் தேவையான பேனா, பென்சில், கட்டர், ரப்பர், பேப்பர், மிட்டாய், ஸ்கேல், சாக்லேட், பேப்பர் மற்றும் சிறிய அளவிலான தின்பண்டங்கள் ஆகியவற்றை வைத்துவிடுவர். மற்றும் அந்தந்தப் பொருளின் விலையை துண்டுச் சீட்டில் எழுதியும் வைத்திருக்கின்றனர். மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பொருளை எடுத்துக்கொண்டு அதற்குரிய காசை அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ள கல்லாபெட்டியில் வைத்து விட்டுச் செல்கின்றனர்.\nஇதுகுறித்து ஆசிரியர் மிசேல்தாஸிடம் பேசினோம். ``சிறிய வயதில் மாணவர்களின் மனதில் எதை விதைக்கிறோமோ அவை ஆழமாகப் பதிந்துவிடும். அதன் அடிப்படையில் நாங்கள் மாணவர்களின் மனதில் நேர்மையையும் அதைப்பற்றிய விழிப்புணர்வையும் விதைக்க நினைத்தோம்.\nஅதன்படி கடந்த மாதம் கொண்டாடப்பட்ட காந்தி ஜயந்தியை முன்னிட்டு இந்த ஆள் இல்லா கடையைத் திறந்தோம். மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய பொருள்களை நாங்களே வாங்கி வைத்துவிடுவோம். அவர்கள் தேவையானதை எடுத்துக்கொண்டு காசை வைத்துவிட்டுச் செல்கிறார்கள்.\nபின்னர் சில தினங்கள் கழித்து எவ்வளவு பொருள்கள் எடுக்கப்பட்டிருக்கு என்றும் அதற்குரிய பணம் சரியாக இருக்கிறதா என்ற���ம் கணக்குப் பார்த்தோம். ஒரு பைசா கூட குறையாமல் மிகவும் சரியாக இருந்தது. இது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. இந்தக் கடை திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இந்த வருடம் முழுக்கவும் இதை நடத்த இருக்கிறோம். இதில் எங்க மாணவர்களின் செயல் நூறு சதவிகிதம் நேர்மையாக இருக்கிறது. இதை விதைக்கவே இந்தக் கடையை நடத்துகிறோம். இது எதிர்காலத்தில் நிச்சயம் அவர்களின் வாழ்க்கைக்கு உதவும்'' என்றார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/more/4608/ZTmore4608.htm", "date_download": "2019-11-22T03:27:51Z", "digest": "sha1:XGSRAV4OJEVKP7KOGLRWCUQ3OLYCFJRC", "length": 6369, "nlines": 65, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n• தலைமையமைச்சர் மற்றும் செய்தியாளர்களின் சந்திப்பு 2011-03-14\n• NPCயின் 4வது கூட்டத்தொடர் நிறைவடைந்தது 2011-03-14\n• காவல் துறையின் தோழனான மோப்ப நாய்கள் 2011-03-13\n• ராணுவத் தரப்புப் பிரதிநிதிகளின் கூட்டம் 2011-03-13\n• CPPCC வின் நிறைவு கூட்டம் 2011-03-13\n• வெளிநாட்டுச் செய்தியாளர்கள் 2011-03-11\n• யுன்னான் பிரதிநிதிக்குழுவுடன் ஷிச்சென்பிங் 2011-03-11\n• Fu Jian பிரதிநிதிக்குழுவுடன் வென் சியாபாவ் 2011-03-11\n• தைவான் பிரதிநிதிக்குழுவின் விவாதம் 2011-03-11\n• பஞ்சென் ஆர்தெனி சோஜிசேபு 2011-03-09\n• சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்களில் புகழ்பெற்ற கலைஞர்கள் 2011-03-09\n• அரசுத்தலைவர்களும், பரதிநிதிகளும் 2011-03-09\n• விவாதத்தில் பிரதிநிதிகள் 2011-03-08\n• திபெத் பிரதிநிதிக்குழுவின் கூட்டம் 2011-03-08\n• கூட்டத்தொடரில் மகளிர் 2011-03-08\n• செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் யான் ஜெ ச்சி 2011-03-07\n• திபெத் பிரதிநிதிக்குழுவின் விவாதத்தில் கலந்துகொண்ட ஹுசிந்தாவ் 2011-03-07\n• ஹாங்காங் பிரத��நிதிக்குழுவின் விவாதம் 2011-03-07\n• கான்சூ மாநிலத்தின் விவாதக் கூட்டத்தில் வென்சியாபாவ் 2011-03-07\n• குவாங் சி சுவாங் இன தன்னாட்சி பிரதேசத்தின் பரதிநிதிகள் 2011-03-06\n• ஜியாங்சூ மாநிலப் பிரதிநிதிகளுடன் அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் 2011-03-06\n• திபெத்தின ஆண்டு கொண்டாட்டம் 2011-03-05\n• காவற்துறையினரின் புதிய ரக வாகனம் 2011-03-05\n• கூட்டத்தில் சிறுபான்மை தேசிய இனப் பிரதிநிதிகள் 2011-03-05\n• அரசுப்பணியரிக்கையை வெளியிட்ட தலைமையமைச்சர் வென் சியாபாவ் 2011-03-05\n• பேரவைக்குச் சேவைப்புரியும் பணியாளர்கள் 2011-03-05\n• நாட்டுப்பண்ணைப் பாடுவது 2011-03-05\n• சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரின் துவக்க விழா 2011-03-05\n• வெளிநாட்டுச் செய்தியாளர்கள் 2011-03-05\n• செய்தியாளருக்குப் பேட்டி அளிக்கின்ற பிரதிநிதிகள் 2011-03-05\n• திபெத் புத்தர் 2011-03-04\n• செய்தித் தொடர்பாளர் சொ ச்சி ச்சென் 2011-03-03\n• மக்கள் மகாமண்டபம் 2011-03-03\n• சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 4வது கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டம் 2011-03-03\n• கூட்டத்தில் செய்தியாளர்கள் 2011-03-03\nஅனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24 வது கருத்தரங்கு(புதியது)\nபிப்ரவரி 17ஆம் நாள் செய்தியறிக்கை\nNPC-CPPCC பற்றிய இணையக் கருத்துக் கணிப்பு\nசீனாவில் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-22T01:57:41Z", "digest": "sha1:VAM576TXZZ4GETHXUIKGNUZM4DT347N2", "length": 9155, "nlines": 103, "source_domain": "varudal.com", "title": "இலங்கை விளையாட்டுத் துறையில் 3 தமிழ் பெண்கள் சாதனை! | வருடல்", "raw_content": "\nஇலங்கை விளையாட்டுத் துறையில் 3 தமிழ் பெண்கள் சாதனை\nApril 24, 2017 by தமிழ்மாறன் in செய்திகள், தகவல், முக்கிய செய்திகள்\n23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 03.40 மீற்றருக்கு தாவிய யாழ். மாவட்டத்தின் அனிதா ஜெகதீஸ்வரன் போட்டி சாதனையை புதுப்பித்தார். மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே தமது இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று (23-04-2017) ஆரம்பமானது.\n23 வயதிற்குட்பட்ட மக���ிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 03.40 மீற்றருக்கு தாவிய யாழ். மாவட்டத்தின் அனிதா ஜெகதீஸ்வரன் போட்டி சாதனையை புதுப்பித்தார்.\nஇதேவேளை 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலுன்றிப் பாய்தல் நிகழ்ச்சியில் 2.90 மீற்றருக்கு பாய்ந்த வி. கிரிஜா வெண்கலப்பதக்கத்தை தன்வசப்படுத்திக் கொண்டார்.\nமேலும் 18 வயதிற்கிட்பட்ட மகளிருக்கான ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் 33.05 மீற்றருக்கு ஈட்டி எறிந்த யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் எஸ். சங்கவி தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/6488", "date_download": "2019-11-22T01:55:57Z", "digest": "sha1:HMTBJ7DE5UDOA7XYZGAGB56TCRONDERV", "length": 8966, "nlines": 102, "source_domain": "www.jhc.lk", "title": "அண்மைய பௌதீகவளச் செயற்திட்டம் -2017 | Jaffna Hindu College", "raw_content": "\nஅண்மைய பௌதீகவளச் செயற்திட்டம் -2017\n125ஆவது ஆண்டு விழாவிற்கு கௌரவ கல்வி அமைச்சர் வருகைதந்த போது உறுதியளிததமைக்கிணங்க\n 1.7 மில்லியன் ரூபா நவீன மலசலகூட தொகுதி\n 8 மில்லியன் ரூபா பெறுமதியான பெரும் திருத்த வேலைகள்\n 20.5 மில்லியன் ரூபா பெறுமதியான குமாரசாமி மண்டப திருத்தம்\n 37 மில்லியன் ரூபா பெறுமதியான 3மாடி கட்டடம்\nஅண்மையயில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் செயற்திட்டத்தின் கீழ் 90 x 25 அடி மூன்று மாடிக்கட்டடம்\nமேற்படி வேலைத்திட்டங்கள் எமது கல்லூரிக்கு பழையமாணவனும் முன்னைநாள் பாரளுமன்ற உறுப்பினருமான திரு.ஆர்.ஸ்ரீரங்கா அவர்களின் பெரு முயற்சியினால் மத்திய கல்வி அமைச்சின் நிதியுதவியின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன.\n 5.5 மில்லியன் ரூபா விளையாட்டு மைதானத்திற்கு இரும்புகம்பி வேலியிடல்\n 1.5 மில்லியன் ரூபா பற்சிகிச்சை நிலைய திருத்தம்\nஎன்பன கல்வி இராஜங்க அமைச்சர் கௌரவ வே.இராதகிருஷ்ணன் அவர்கள் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளன.\n 1.2 மில்லியன் ரூபா மூலம் கூடைப்பந்தாட்ட திடல் காப்பெற்இட்டு மெருகூட்டுதல்\nபன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியின் மூலம் பழையமாணவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஈ.சரவணபவன் அவர்களின் நிதியுதவியில் யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தினரால் புனரமைக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டங்கள் அனைத்தும் எமக்கு கிடைப்பதற்கு காரணமாகவிருந்த கௌரவ கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜங்க அமைச்சர் கௌரவ வே.இராதகிருஷ்ணனன், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.ஸ்ரீரங்கா, கல்வி அமைச்சின் கட்டட வேலைகள் பணிப்பாளர் டாக்டர் U.G.Y. அபயசுந்தர, கொழும்பு பழைய மாணவர் சங்கம், யாழப்பாணம் பழைய மாணவர் சங்கம், வடமாகாண கல்வி அமைச்சு ஆகியோருக்கு எனது மனமார்நத நன்றிகளை கல்லூரி அதிபர் என்ற வகையில் தெரிவிக்கின்றேன்.\nஇதைதொடர்ந்து இன்னும் பல வேலைத்திட்டங்கள் எம்மால் முன்மொழியப்பட்டுள்ளன.\n நிர்வாக கட்டட தொகுதி\n விளையாட்டரங்கம் (கல்லூரி வீதிக்கு மேலாக மே;பாலம் நிறுவுதல்)\n விளையாட்டு மைதன விரிவாக்கம் – கொழும்பு பழைய மாணவர் சங்கமும் நம்பிக்கை நிதியமும் இணைந்து 5.25 மில்லியன் பெறுமதியில் காணியினை கொள்வனவு செய்துள்ளனர்.\n கல்லூரி பிரதான பகுதிக்கும் குமாரசுவாமி மண்டபத்திற்கும் மேம்பாலம் இடல்\n அதிபர் விடுதியையும், வகுப்பறையையும் கொண்ட கட்டட தொகுதி\nஎன்பன நிர்மானிப்பதற்காக செயற்திட்டங்களை கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்டு கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்பதை இத் தருணத்தில் தெரிவிக்கின்றேன்.\nPrevious post: க.பொ.த சாதரண தரப் பரீட்சை முடிவுகள் – 2016\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nவடமாகாண மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்து ஒன்பது இடங்களை தனதாக்கியக் கொண்டது.July 27, 2015\nயாழ் இந்துவில் “BATTLE OF THE HINDUS” பாடல் வெளியிடப்பட்டது…March 19, 2014\nயாழ் இந்து மென்பந்து கிரிக்கட் அணி யாழ் வலய சம்பியனாக தெரிவு.March 23, 2012\nபளுதூக்கும் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரிக்கு 31 பதக்கங்கள்…June 27, 2015\nஇல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற 32ஆவது வீதியோட்டம்February 8, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/31_179518/20190625102451.html", "date_download": "2019-11-22T01:56:08Z", "digest": "sha1:7VYGIZ3TPXR4KPMMWDM2RGIZ2AG2Z22Q", "length": 5110, "nlines": 63, "source_domain": "www.kumarionline.com", "title": "கன்னியாகுமரி மாவட்டஅணைகள் நீர்இருப்பு விவரம்", "raw_content": "கன்னியாகுமரி மாவட்டஅணைகள் நீர்இருப்பு விவரம்\nவெள்ளி 22, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகன்னியாகுமரி மாவட்டஅணைகள் நீர்இருப்பு விவரம்\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம் ( ஜூன் 25ம் தேதி ) வருமாறு\nசித்தார் 1 இருப்பு 7.57 அடி (கொள்ளளவு 18 அடி) .பேச்சிப்பாறை இருப்பு 12.80 அடி (கொள்ளளவு 48 அடி), பெருஞ்சாணி 38.00அடி (கொள்ளளவு 77 அடி).சித்தார் 2 7.67 அடி (கொள்ளளவு 18 அடி) பொய்கை 8.10அடி (கொள்ளளவு 42.65 அடி). மாம்பழதுறையாறு 45.11அடி.(கொள்ளளவு 54.12 அடி)\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்\nகுமரி மாவட்டத்தில் மீனவர் தின கொண்டாட்டம்\nதந்தை வீட்டிற்கு சென்றவர் மாயம் மனைவி புகார்\nவீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் கொள்ளை\nகிராமங்களில் அடிப்படை வசதிகள் : ஆட்சியர் ஆய்வு\nதிபெத்திய மக்களுக்கான தற்காலிக கடை ஆணை நாகர்கோவில் ஆணையர் வழங்கினார்\nகப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.13¼ லட்சம் மோசடி : 3 பேருக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/74041/news/74041.html", "date_download": "2019-11-22T03:33:10Z", "digest": "sha1:5LA36RPKV34CW3TQKC2JVPKZWUESNHS5", "length": 5155, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண் போலீசிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய அதிகாரி சஸ்பெண்ட்! : நிதர்சனம்", "raw_content": "\nபெண் போலீசிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய அதிகாரி சஸ்பெண்ட்\nஜார்க்கண்ட் மாநிலம் செரைகேலா- கர்ஸ்வான் மாவட்டத்தில் கமரையா காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான சவுத்ரி மீது அதே காவல் நிலையத்தில் வேலைப்பார்க்கும் பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.\nஅவர் தனது புகார் மனுவில், காவல்நிலைய அதிகாரி சவுத்ரி தன்னுடன் கடந்த சில மாதங்களாக பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டபோது மறுத்ததாகவும் கூறியுள்ளார்.\nஇந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து காவல் நிலைய பொறுப்பாளர் சவுத்ரியை மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்���ள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/9343-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2019-11-22T02:53:37Z", "digest": "sha1:O3JVAJQEQB2FMWLBBZZMQHYNJX5L2MRC", "length": 18248, "nlines": 536, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிப்போர்", "raw_content": "\nகவிச்சமர் ஆரம்பித்த மூன்றாவது தினத்திலையே 500வது பின்னூட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிண்றது, அந்த வெற்றியினால் மிகவும் மகிழ்ச்சி. அதை அடித்தளமாக வைத்து புதிய ஒரு கவிப் போட்டியை ஆரம்பிக்கின்றேன்,\nபோட்டி இதுதான் ஒருவர் ஒரு கவிதை எழுத வேண்டும் மற்றவர் அந்த கவிதைக்கு எதிர் கவிதையை எழுத வேண்டும், அவரோட கவிதைக்கு எதிரா இருக்கலாம் இல்லை அவர் கருத்துக்கு எதிர் கருத்தாக இருக்கலாம், கவிதைகளால் முட்டி மோதி போரிட வேண்டும்.\nதனி மனிதர்களை தாக்கக் கூடிய கவிதைகளை விலக்குதல் மன்றத்திற்க்கு நல்லது அதை மனதில் கொஞ்சம் மனதில் வைக்கவும், மன்றத்தில் உள்ளவர்களை தாக்கக் கூடாது சொற்களால். அப்படி யாரையும் தாக்கக் கூடியதாக இருக்கும் பட்சத்தில் அந்த கவிதை மன்ற மேற்பார்வையாளர்களால் விலக்குவதற்க்கு அவர்களிற்கு அதிகாரம் உள்ளது\nபோட்டி குறைந்தது 4 வரிகள் அல்லது 12 வார்த்தைகளுக்கு மேற்பட்டவையாக இருக்க வேண்டும்\nஒருவரின் கவிதைக்கு பலர் பதில் அழிக்கும் போது முதலாவது பதில் கவிதைக்குத்தான் அடுத்தவர் பதில் கவிதை எழுத வேண்டும்\nஇந்த போட்டியையும் ஆதவரே ஆரம்பிப்பார்\nவிழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்\nசுட்டிப் பையன் போர்வையில் ஒரு நாரதர்..\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nமலையும் மலை சார்ந்த இடமும்\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nசுட்டிப் பையன் போர்வையில் ஒரு நாரதர்..\nநாராயணா நாராயணா நாராயணா நாராயணா தலையைக் காணவில்லை தாங்களே ஆரம்பிக்கலாமே நாராயணா நாராயணா\nவிழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்\nஇதற்கும் புள்ளையார் சுழி நானா சரி சரி... என்ன செய்ய.. மறுக்க கொஞ்சம் சிரமமான கவிதை போட்டால் என்ன செய்வீர்கள் சரி சரி... என்ன செய்ய.. மறுக்க கொஞ்சம் சிரமமான கவிதை போட்டால் என்ன செய்வீர்கள்\nஇயற்கையின் குழந்தை���ள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nமலையும் மலை சார்ந்த இடமும்\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nநமக்கு நாடு இருக்கா என்ன\nவோச் ஆவ்டர் த பிறேக்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nமலையும் மலை சார்ந்த இடமும்\nஆற்றில் இறங்கிய அழகர் - இப்போ(து)\nபி.கு - கரு தந்த பிரதீப் அண்ணாவிற்ற்கு நன்றி.\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« லொள்ளுவாத்தியார் சிலையாய் நின்றார் | கலைவேந்தன் கவித்துளிகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/09/200_28.html", "date_download": "2019-11-22T01:57:28Z", "digest": "sha1:GWWHK7YKDBMX2DTJNRUXBEBQHAYM34KS", "length": 9264, "nlines": 134, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "உலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் கூட இடம் பெறாதது பெரும் அதிர்ச்சி - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஉலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் கூட இடம் பெறாதது பெரும் அதிர்ச்சி\nஉலக பல்கலைக்கழக தரவரிசை: 200ல் ஒன்றுகூட இந்தியா இடம்பெறவில்லை\nஉலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் கூட இடம் பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை 'டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், முதல் 200 இடங்களில், எந்த இந்திய பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கல்வித்துறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துவதாக நிபுணர்கள் கரு���்து தெரிவித்துள்ளனர்.\nஇங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவை முதல் இரண்டு இடங்களையும், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.\nஆசிய நாடுகளில் சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் 22-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களில், இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.) 251-க்கும், 300-க்கும் இடையிலான இடத்தை பிடித்துள்ளது. முதல் 200 இடங்களுக்குள் எந்த இடத்தையும் பிடிக்காவிட்டாலும், 1,000 வரையிலான பட்டியலில், 49 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இது, கடந்த ஆண்டை விட 7 அதிகம் ஆகும்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/363", "date_download": "2019-11-22T02:09:36Z", "digest": "sha1:VG5UL6RTU7MFIZCFWBTTF2HWPZMILHIR", "length": 4802, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/363\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/363 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50874-bigboss-daniel-marriage-suddenly-viewers-raised-questions.html", "date_download": "2019-11-22T03:25:44Z", "digest": "sha1:EOS66UJZOT67L4HXDEHS6P54RQPW3YI4", "length": 8498, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிக்பாஸ் வீட்டிலிருந்து வந்தவுடன் டேனி திருமணம் - பின்னணி என்ன? | BigBoss Daniel Marriage Suddenly : Viewers raised questions", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வந்தவுடன் டேனி திருமணம் - பின்னணி என்ன\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவுடன் டேனியல் திருமணம் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\nதனியார் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் இருந்து நேற்று டேனியல் வெளியேற்றப்பட்டார். நேற்று அவர் வெளியேறிய நிலையில், இன்றே அவருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்தத் திருமணத்தை அவர் சார்பு பதிவாளர் அலுவலகத்தில் செய்துள்ளார். அத்துடன் தனது மனைவியுடன் மாலை அணிவித்தபடி எடுத்திருந்த புகைப்படத்தை, டேனி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.\nஇதைக்கண்ட நெட்டிசன்கள், டேனி திருமணத்திற்காகத்தான் பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளார். இது அவராக எடுத்த முடிவுதான், அவர்களா வெளியேற்றவில்லை என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். டேனிக்கு காதலில் பிரச்னை ஏற்பட்டதால், அவர் இந்த அவசர முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.\n“நானும் சொல்கின்றேன்; பா.ஜ.கவின் பாசிச ஆட்சி ஒழிக” - ஸ்டாலின் சவால்\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இப்படியொரு சேவை தொடக்கம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பள்ளி பருவத்திலேயே திருமணம்.. கர்ப்பம்.. குழந்தைகள்’ - சிறுமிகளின் அவலநிலை \n’’11 லட்சம் வேண்டாம், 11 ரூபாய் போதும்’: வரதட்சணையை மறுத்த பாதுகாப்பு வீரருக்கு குவியும் பாராட்டு\nசிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் கைது..\n''மாப்பிள்ளை எண்ணுக்கு புகைப்படத்தை அனுப்பு'': மணமகளின் திட்டத்தால் நின்றுபோன திருமணம்\n‘காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம்’ - பாதிரியார் மீது புகார்\nதிருமணத்திற்கு முந்தைய நாள் காணாமல் போன மணமகன் - நடந்தது என்ன \nதிருமணத்திற்கு சில மணிநேரம் முன் தற்கொலை செய்த சாப்ட்வேர் என்ஜினீயர்\n’ திருமணம் முடிந்த சில நிமிடங்களில் விவாகரத்து\nதமிழக முறைப்படி அமெரிக்க பெண்ணை திருமணம் செய்த இளைஞர்\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nமிக்ஸியை விற்று மது அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நானும் சொல்கின்றேன்; பா.ஜ.கவின் பாசிச ஆட்சி ஒழிக” - ஸ்டாலின் சவால்\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இப்படியொரு சேவை தொடக்கம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/delhi+high+court?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T02:22:02Z", "digest": "sha1:6DEX5CFHWZT4YMWVPBBCJNCWLHNFFTU3", "length": 8778, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | delhi high court", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nமாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் மனு தள்ளுபடி\nடெல்லி காற்று மாசு: உயர்ந்தது தோல் நோய் பிரச்னைகள்\nகண் மருத்துவமனையில் மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து வழக்கு\n“கூட்டணி குறித்து டெல்லி பாஜக தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்” - அமைச்சர் கடம்பூர் ராஜு\nப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nசபரிமலை கோயிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க உத்தரவு\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த ஆவின் நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரண்ட்\nபோராடிய மருத்துவர்களை பழிவாங்கக் கூடாது - உயர்நீதிமன்றம்\n“டிச.13க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிடுக” - உச்சநீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு\nமாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் மனு தள்ளுபடி\nடெல்லி காற்று மாசு: உயர்ந்தது தோல் நோய் பிரச்னைகள்\nகண் மருத்துவமனையில் மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து வழக்கு\n“கூட்டணி குறித்து டெல்லி பாஜக தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்” - அமைச்சர் கடம்பூர் ராஜு\nப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nசபரிமலை கோயிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க உத்தரவு\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nப.சித���்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த ஆவின் நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரண்ட்\nபோராடிய மருத்துவர்களை பழிவாங்கக் கூடாது - உயர்நீதிமன்றம்\n“டிச.13க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிடுக” - உச்சநீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sampath.com/2003/08/humor-election-time.html", "date_download": "2019-11-22T03:14:54Z", "digest": "sha1:MNBXWTAEAMCALIXAX5XEZGKU5UX37XMK", "length": 8608, "nlines": 144, "source_domain": "www.sampath.com", "title": "Sampath.com: நகைச்சுவை - Election time", "raw_content": "\nஅறிவிப்பாளர் : \"அன்புள்ள பெரியோர்களே, தாய்மார்களே, வட இந்தியாவைச் சேர்ந்த நமது தானைத்தலைவர், இவ்வளவு தூரம் வந்து, தமிழ் நாட்டில் நடக்கும் இந்த தொகுதியின் பாராளுமன்ற தேர்தலிலே போட்டியிடுகிறார் என்பது நமக்கெல்லாம் ஒரு இனிய செய்தியாகும். அவருக்கு தமிழ் தெரியாது என்பதால், அவர் ஆங்கிலத்தில் பேசுவார் என்று தெரிவித்துக்கொள்கிறோம். அதை தமிழில் மொழிபெயர்க்க அவருடன் வழக்கமாக வரும் மொழிபெயர்ப்பாளர் இன்று தவிர்க்க இயலாத காரணங்களால் வரவில்லை. ஆதலால் நமது உள்ளூர் இளைஞர் அணியிலே மிக அதிகமாக, எட்டாவது வரை படித்துள்ள மாடசாமி, தலைவரின் பேச்சை தமிழில் மொழிபெயர்ப்பார் என்று தெரிவித்துக்கொள்கிரோம். இப்போது தலைவர் அவர்களை பேச அழைக்கின்றோம்.\nமாடசாமி : அன்பார்ந்த, நான் காதலிக்கும் மக்களே...\nமாடசாமி : நான் ஒரு ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்தவன்.\nமாடசாமி : எனது அப்பா ஒரு மின்சார மனிதன்.\nமாடசாமி : ஆம். ஒரு மிகச் சாதாரண மின்சார மனிதன்.\nமாடசாமி : நான் மிக கடினமாக உழைத்து, அரசியல்வாதியானேன்.\nமாடசாமி : என்னுடைய எதிரிகள் என்னை 'கிள்ள' பார்த்தார்கள்.\nமாடசாமி : ஆனால் அவர்களால் கிள்ள முடியவில்லை.\nமாடசாமி : அவர்கள் எப்போதும் சீட் ஆடுவார்கள்.\nமாடசாமி : அவர்களுக்கு ந���து நாட்டை பத்தியும், நாட்டில் 'கரெண்ட் ஆஃப்' ஆவதைப் பற்றியும் ஒன்றுமே தெரியாது.\nமாடசாமி : அரசுக்கு கைப்பிடி வைப்பது எப்படி என்பதுகூட அவர்களுக்கு தெரியாது.\nமாடசாமி : ஆனால், என்னால் 'ஹேண்டில் பாரே' வைக்க முடியும்.\nமாடசாமி : நான் எம்.பியானால், கனவிலும் கூட 'சம்திங்' வாங்குவேன்.\nமாடசாமி : என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும்.\nமாடசாமி : என்ன நடந்தாலும் சரி, மனிதர்களின் 'வலதுபக்கம்' பாதுகாக்கப்படும்.\nமாடசாமி : எந்த நாளிலும் பெண்கள் பயமில்லாமல் 'நைட்டி'யுடன் வெளியே செல்லலாம்.\nமாடசாமி : தேவையில்லாத வரிகள் 'போடப்படும்'.\nமாடசாமி : மக்களின் 'வட்டிகள்' பாதுகாக்கப்படும்.\nமாடசாமி : டீவியில் வரும் 'பரிசுகள்' குறைக்கப்படும்.\nமாடசாமி : நீங்கள் ஒவ்வொருவரும் 'கிணற்றில்' இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்.\nமாடசாமி : எங்களின் தேர்தல் சின்னம், 'கிணறு'.\nமாடசாமி : ஆகையால் உங்கள் வோட்டுகளை கொண்டுபோய் கிணற்றில் போடுங்கள்.\nசிறுகதை : கதை எழுதப்போறேங்க..\nஎனக்கு பிடித்த - சித்ரா லக்ஷ்மணன் (enakku piditha)\nஎனக்கு பிடித்த - ராசாத்தி உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2019/10/111019.html", "date_download": "2019-11-22T01:56:39Z", "digest": "sha1:TX57IW4KRVLFOJT2A3NUSGM3HC47IQR3", "length": 21200, "nlines": 189, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.10.19 - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.10.19\nபொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த\nகுற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.\nமலையைத் துளைக்கச் சிற்றுளி போதும்.\n1. போக்குவரத்து விதிகளை மீறி நடப்பது மரணம் மற்றும் விபத்துகள் நடைபெற வழிவகுக்கும்.\n2. எனவே எப்போதும் சாலை விதிகளை மதித்து நடப்பேன்.\nஏமாற்றாமல் வாழ்தலே அறம்.அந்நிலையில் தவறாமல் வாழ்பவர்கள் இறைநிலையை அடைகிறார்கள்....\n1. காந்திஜியின் உருவம் பொறித்த தபால் தலையை முதன்முதலில் வெளியிட்ட நாடு எது\n2.காந்திஜி கடைசியாக எந்த ஆண்டு தமிழகத்திற்கு வந்தார்\n* Density - how concentrated a thing is related to it's volume. அடர்த்தி. ஒரு குறிப்பிட்ட கன அளவு உள்ள பொருளில் உள்ள மூலக்கூறுகள் எண்ணிக்கை.\n* Doctorate - the highest degree awarded by a University. பல்கலைக்கழகத்தில் அளிக்கப் படும் மிக உயரிய படிப்பிற்கான பட்டம். முனைவர் பட்டம்\nவெங்காயத்தாள் உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது.\nஒரு நாள் மான்குட்டி ஒன்று தனது தாய்க்காக நாவல் பழங்களை பறிக்க ஆற்றை கடந்தது. அப்போது அங்கு குறட்டி என்ற பெயரைக்கொண்ட ஒரு மலைப்பாம்பு இருந்தது. அது இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும். அது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் கொண்டது. கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது மிக கடினம்.\nமலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் தாக்கும்.\nஆனால் குறட்டி வித்தியாசமாக காட்டெருமைக்கன்று, சிறுத்தை போன்றவற்றைக் கூட தனது குறட்டிப்பிடியில் நொறுக்கி எடுத்துவிடும். அதனால் அதற்கு குறட்டி என்று பெயர் வழங்கி வந்தது. குறட்டி ஆற்றங்கரையையே பார்த்துக்கொண்டு இருந்தது. ஆற்றங்கரையில் வரும் மிளா மான் குட்டியைப் பார்த்தது. மான்குட்டி தனது பக்கமாக வரும்வரை காத்திருந்தது. மானும் ஆற்றைக் கடந்து குறட்டி இருக்கும் இடத்தை நோக்கி வந்தது. மானை குறட்டி சுற்றிக்கொண்டது. அம்மா என்று கதறியது மான்குட்டி. குறட்டி அதன் முகத்தைப் பார்த்தது. பாவமாக இருந்தது.\nமான் தேம்பி அழுதது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது. குறட்டி இப்படி திடீர் தாக்குதல் நடத்தும் போது எந்த ஒரு மிருகமும் தப்பிக்க போராட்டம் நடத்தும். மான் குட்டியைப் பார்த்து, நீ ஏன் அழுகிறாய் என்றது குறட்டி. மான் தனது அழுகையை நிறுத்திவிட்டு எப்படியும் நான் சாகுவது உறுதி. சாகும் முன்னர் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய பெருமையாவது என்னைச் சேரும். நீங்கள் எனக்கு உதவுங்கள் என்றது மான். நான் எப்படி உதவ முடியும்\nமொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை எடுத்து என் அம்மாவிற்கு கொடுத்துவிட்டு நான் வருகிறேன். பின்னர் உன் இஷ்டப்படி என்னைக் கொன்று சாப்பிடு என்றது மான். நீ மீண்டும் என்னிடம் திரும்பி வருவாய் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அப்படியேன்றால் ந��� என் கூடவே வா... நாவல் பழங்களை என் தாயிடம் சேர்த்ததும் நீ என்னைக் கொன்று சாப்பிடு.\nஉன்னை விட்டால் என்னால் பிடிக்கமுடியாது உன் வேகம் என்ன, என் வேகம் என்ன உன் வேகம் என்ன, என் வேகம் என்ன என்றது குறட்டி. என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீ என்ன சொல்கிறாயே அதற்கு நான் கட்டுப்படுகிறேன். நான் உன் உடலை சுற்றியபடியே இருப்பேன். என்னை சுமந்த படியே செல்ல வேண்டும் என்று சொன்னது குறட்டி. அது அதற்கு ஒத்துக் கொண்டு மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை சேகரித்துக் கொண்டது. தனது அம்மாவுக்காக கொண்டு வந்த நாவல் பழத்தை உண்ணக் கொடுத்தது.\nநாவல் பழங்களைக் கொடுத்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால் அப்புறம் நோய் வாய்ப்பட்டிருக்கும் உனது அம்மா எனக்கு உணவாக நேரிடும் என்றது குறட்டி. நீ செய்த உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன். என் வார்த்தையை மீறமாட்டேன் என்று சொல்லிவிட்டு துள்ளி ஓடிய மான் குட்டி தனது அம்மாவுக்காக கொண்டு வந்த நாவல் பழத்தை உண்ணக் கொடுத்தது.\nகுறட்டி மெல்ல ஊர்ந்து மரங்களில் மறைந்து கொண்டது. அங்கு அதற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பதினைந்து இருபது மான்கள் உடல் நலம் விசாரித்தபடி இருந்தன. அதில் இரண்டு மூன்று மான்கள் ஒன்று சேர்ந்தால் கூட அவற்றின் கொம்புகளால் தனது தலையைக் குத்திக் கிழித்து விடுமே என்று நினைத்தது. பயம் என்றால் என்னவென்று தெரியாத குறட்டிக்குக்கூட கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. உடலை வளைத்து நெளிந்தபடி மறைவிடம் நோக்கி நகர்ந்தது.\nஅதே மான்குட்டி தனியாக வந்தது. என் கடமை முடிந்தது. எனது வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேன். உனக்கு எனது நன்றி என்று சொன்னவாறு குறட்டியின் முன்னால் வந்து நின்றது மான்குட்டி. குறட்டியின் முரட்டுத் தோலையும் மீறி அதன் உடல் புல்லரித்தது.\nஎனக்கு உதவி செய்த உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன். உன்னை கொன்று தின்னப்போகும் நான் எப்படி உனக்கு உதவியவன் ஆவேன் நீ சொன்னது சரிதான்... ஆனால் நீ உதவாவிட்டால் என் அம்மாவைக் காப்பாற்ற முடியாது போயிருக்கும். பெற்றோருக்காக தனது உயிரைத் தருவதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்\nகுறட்டி தனது தலையை மெல்ல உயர்த்தி மான்குட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, தாய்க்காக தனது உயிரை தரத்துணிந்த உன்னை வணங்குகிறேன் என்று சொல்லி, குறட்டி அதனை உயிரோடு விட்டுச்சென்றது.\nஎப்போது மற்றவருக்கு உதவும் குணம் இருத்தல் வேண்டும்.\n* இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் 2018 மற்றும் 2019: போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக், ஆஸ்திரியாவின் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகீழடியில் அகழாய்வு பணிகளை பொதுமக்கள் பார்வையிட அக். 13 வரை மட்டுமே அனுமதி: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு.\n* ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும், செங்காந்தள் மலர்கள், ஆம்பூர் அருகே வனப்பகுதியில் பூத்துக்குலுங்கி, பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது. இது நம் மாநில மலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n* தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்தது.\n* பெண்கள் உலக குத்துச்சண்டை - அரையிறுதிக்கு முன்னேறினார் மேரி கோம்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=1202", "date_download": "2019-11-22T02:44:52Z", "digest": "sha1:N4DXGZODYD2BUBG6VRYFNBLGKZ73OVXY", "length": 12068, "nlines": 189, "source_domain": "oreindianews.com", "title": "ஆஸி. ஓப்பன் டென்னிஸ் : செரினா வில்லியம்ஸ் 3 வது சுற்றில் வெற்றி – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசெய்திகள்ஆஸி. ஓப்பன் டென்னிஸ் : செரினா வில்லியம்ஸ் 3 வது சுற்றில் வெற்றி\nஆஸி. ஓப்பன் டென்னிஸ் : செரினா வில்லியம்ஸ் 3 வது சுற்றில் வெற்றி\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஒப்பன் டென்னிஸ் போட்டியிலன் மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் உக்ரேனைச் சேர்ந்த யாஸ்திரிமேஸ்காவை 6-2,6-1 என்ற செட்களில் வென்றார். ஏற்கனவே ஏழுமுறை ஆஸ்திரேலிய ஓப்பன் கோப்பையை வென்றுள்ளார் செரினா.\nமூன்றாவது சுற்றின் இன்னொரு போட்டியில் செக்.குடியரசைச் சேர்ந்த கரோலினா ப்ளிஸ்கோவா இத்தாலியைச் சேர்ந்த கமிலா ஜியார்ஜியை 6-4, 3-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். போட்டி இருவருக்கும் இடையே கடுமையாக நிலவியது.\nஉயர் கல்வி நிலையங்களில் போதுமான பேராசிரியர்கள் இல்லை.\nபோனி கபூருக்கு மட்டுமே பட ங்கள் -அஜித்குமார்\nமணமகளா மருத்துவரா – ருக்மாபாய் – நவம்பர் 22.\nஇந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி\nதடையற்ற பொருளாதார ஆதரவாளர் மினு மசானி – நவம்பர் 20\nஜான்சி ராணி லக்ஷ்மிபாய் – நவம்பர் 19\nதிரைப்பட இயக்குனர் V சாந்தாராம் – நவம்பர் 18\nபஞ்சாப் சிங்கம் – லாலா லஜபதி ராய் – நவம்பர் 17\nபுரட்சியாளர் விஷ்ணு குமார் பிங்கிலே நினைவுநாள் – நவம்பர் 16.\nஆச்சார்ய வினோபா பாவே – நினைவுநாள் நவம்பர் 15\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,411)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,570)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,990)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,755)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nநடிகை ஆலியா பட் உள்���ிட்ட பிரபலங்கள் மோடியுடன் சந்திப்பு\nமெகா கூட்டணியை தமிழகத்தில் பாஜக அமைக்கும் -தமிழிசை\nவாகனங்களுக்கான சந்தை – ஜெர்மனியை முந்திய இந்தியா\nபிஸ்என்எல் -BSNL கேபிள் திருட்டு வழக்கு- மாறன்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\n8 ம் வகுப்பு மாணவர்களில் 56% பேருக்கு அடிப்படை கணக்கும் தெரியல; 27%க்கு வாசிக்கவும் தெரியல….\nதமிழ்நாட்டில் புதிய மத்தியப் பல்கலைக்கழகம்:மத்திய அரசு அறிவிப்பு\nமாசு ஏற்படுவதைக் குறைக்க ஐந்தாண்டு திட்டம் தீட்டியுள்ளது மத்திய அரசு\nஒரே நாளில் இரு வங்கி தேர்வுகள்; விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சி\nதமிழ் ராக்கர்ஸ்கே நேரடியாக படத்தை விற்று விடலாம்- எஸ் வி சேகர்\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம் ;விராத் கோலியும் முதலிடம்\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/series/pesuvoma/pesuvoma-0906-1/4292344.html", "date_download": "2019-11-22T01:53:18Z", "digest": "sha1:74RBOMZMDDFXBMVXIYM3QA5REFEB53T4", "length": 7526, "nlines": 96, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "தனிமை சில நேரங்களில் இனிமை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nதனிமை சில நேரங்களில் இனிமை\nவிடுமுறையில் வெளிநாடுகளுக்குச் செல்வது என்றாலே பலருக்கும் பிடித்தமான ஒன்றுதான்.\nபொதுவாக விடுமுறைக்குச் செல்வோர், குடும்பத்தார் அல்லது நண்பர்களை அழைத்துச்செல்வது வழக்கம்.\nஇருப்பினும் தற்போது அதிகமானோர் தனியாக வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுவருவதாக நான் சந்தித்த முகவர்கள் கூறினர்.\nமுதன்முதலில் தனியாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது பல அச்சங்கள்எழுவது இயல்புதான்.\nசில கேள்விகள் மனத்தில் எழந்தன...\nபயணம் மேற்கொள்ளும் நாடு பாதுகாப்பானதா\nவிமான நுழைவுச்சீட்டுகளை எவ்வாறு வாங்குவது\nஹோட்டல்களுக்கு எவ்வாறு பதிவு செய்வது\nஎந்த மாதிரியான உணவுவகைகள் கிட��க்கும்\nதனியாகத் திட்டமிட்டுச் செல்வோர் உண்டு.\nஎனக்கு யாரேனும் யோசனை சொன்னால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.\nதனியாகப் பயணம் மேற்கொள்வோரின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்குப் பயண முகவர்கள் உள்ளனர் என்பது தெரியவந்தது.\nஅதிகமான சுற்றுப்பயணிகள் செல்லும் நாடுகளின் பட்டியல் முகவர்களிடம் இருக்கிறது.\nஒவ்வொரு நாட்டிலும் கிடைக்கக்கூடிய அனுபவம் உட்பட பல்வேறு தகவல்களையும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.\nஅண்மையில் சிட்னி பயணத்துக்கான திட்டமிடுதலைப் பயண முகவரிடம் ஒப்படைத்தேன்.\nஅதன் காரணமாக எந்தச் சிரமமுமின்றி பயணத்தை நிம்மதியாக மேற்கொள்ள முடிந்தது.\nசுதந்திரமாக இருக்க விரும்பினேன். அதனால் யாரையும் என்னுடன் அழைத்துச் செல்லவில்லை.\nபலரோடு சென்றிருந்தால் அந்தப் பயணத்தை எனது விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ள முடிந்திருக்காது என்று இப்போது தோன்றுகிறது.\nஆஸ்திரேலியப் பயணத்தில் புதிய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் பழக்கவழக்கங்கள் பற்றித் தெரிந்துகொள்ளவும் முடிந்தது.\nதலைநகர் கான்பரா முதல் Bondi கடற்கரை, Blue Mountains, Opera House, Harbour Bridge போன்ற இடங்களுக்குச் சென்றேன்.\nபுதிய சூழல். புதிய அனுபவம். புதிய நட்பு.\nஎங்கும் காணக் கிடைக்காத பல இயற்கைக் காட்சிகள்.\nஎன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\nபுதிய காற்றைச் சுவாசித்தபோது கிடைத்த மனநிறைவுக்கும் அளவில்லை.\nஇந்தப் பயணம் வாழ்க்கையில் உற்சாகத்தோடு செயல்பட உதவியது என்றால் அது மிகையில்லை.\nமற்ற நாடுகளையும் தனியாகவே சென்றுபார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் இந்தப் பயணம் எனக்குள் தூண்டிவிட்டுள்ளது.\nஅடுத்த பயணத்துக்கும் இப்போதே தயாராகிவிட்டேன்.\nவாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒரு புதிய நாட்டுக்குத் தனியாகச் சென்று பார்வையிடுங்களேன்.\nதனிமையும் சில நேரங்களில் இனிமைதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/series/pesuvoma/pesuvoma-sudha/4229896.html", "date_download": "2019-11-22T01:57:09Z", "digest": "sha1:TQKYDWX2ZEFASCZ33NFKCY65GCDSGQ4O", "length": 9589, "nlines": 80, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "படங்கள் சொல்லாத மாற்றங்கள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஆண்டின் தொடக்கத்தில் பலர் சமூக ஊடகங்களில் தங்களின் இரு படங்களைப் பதிவேற்றம் செய்திருந்ததைப் பார்த்திருப்பீர்கள். இந்த ஆண்டு எடுத்த ���டத்தையும் 10 ஆண்டுக்கு முன்னர் எடுத்த படத்தையும் அடுத்தடுத்து அவர்கள் வைத்திருந்தனர்.\nஇணையத்தில் பரவிவரும் இந்தச் சவாலுக்கு ‘#10yearchallenge’ என்று பெயர்.\nபத்து ஆண்டுகளில் உடல் ரீதியாக என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை இந்தப் படத்தொகுப்பு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உடல் மெலிந்துள்ளதா முகத்தில் சுருக்கங்கள் இருக்கின்றனவா ஆடை அலங்காரங்களில் என்ன விதமான மாற்றங்கள் என்ன இப்படி மேலோட்டமாகப் பல மாற்றங்களைக் கண்டுபிடித்துப் பழங்கால நினைவுகளைக் கண்முன் நிறுத்த இந்தச் சவால் உதவுகிறது.\nஇதில் நம் பிரதமர் லீ சியென் லூங் உட்பட சில தலைவர்களும், ஷ்ருதி ஹாசன் போன்ற திரைப்பட நட்சத்திரங்களும் மேலும் பலரும் கலந்துகொண்டனர். நம் ‘செய்தி’க் குழுவில் பல செய்தியாளர்களும் படங்களைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ந்தனர்.\nஆனால் என் மனத்தில் ஒரு கேள்வி எழுந்தது. தோற்றம் குறித்த மாற்றங்களைப் பகிர்ந்துகொள்ளப் பலரும் ஆர்வமாய் இருந்தனர். மாற்றங்கள் உடல் ரீதியாக மட்டும்தான் ஏற்படுகின்றனவா\nகடந்த 2009இலிருந்து இன்று வரை மனத்தளவில் நாம் பரிணாம வளர்ச்சியைக் கண்டிருப்போம். குணநலன்களும் காலப்போக்கில் மாறியிருக்கும். அவற்றைப் பற்றிச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டவர்களை நான் பார்க்கவில்லை. கேள்விப்படவும் இல்லை.\n10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடக்கக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தேன். தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதே வாழ்க்கையில் எனக்கிருந்த ஒரே குறிக்கோள். அதை நோக்கி நான் பயணம் செய்தேன். வேறு எதிலும் நான் கவனம் செலுத்தவில்லை.\nஇப்போது, மனத்தில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. அது என் இலக்குகளிலும் பிரதிபலிக்கிறது. எவற்றுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்படுவது என்பதில் கருத்து மாறியுள்ளது.\nமீண்டும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முதுநிலைப் பட்டத்தைப் பெற மனம் ஏங்குகிறது. அதே சமயத்தில், பணியிடத்தில் முன்னேறி நற்பெயரைப் பெறவேண்டும் என்ற ஆர்வத்தையும் அழுத்தமாய் மனத்தில் விதைத்திருக்கிறேன்.\nஆனால் அண்மையில் திருமணமானதால் கணவர், பெற்றோர், முதிர்ந்த உறவினர்கள், உற்ற நண்பர்கள் ஆகியோருடன் நேரம் செலவிடுவதற்கு நேரத்தை வகுக்கவேண்டும் என்று தெளிவாகப் புரிகிறது. நேரம் இருக்கும்போதே அவர்களுடன் செலவிட��வதுதான் முக்கியம் என்பதிலே எனக்குத் திடமான நம்பிக்கை.\n’ என்பதிலும் நான் புதிய பொருளைக் கண்டுபிடித்திருக்கிறேன். ‘தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெறுவது மட்டுமே வெற்றி’ என்று இருந்த காலம் மாறி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மற்றவர்களைக் கரையேற்றிவிட்டு என்னையும் மேம்படுத்திக்கொள்வதே வெற்றி என்பதை உணர்கிறேன்.\nவாழ்க்கையைப் பற்றிய புதிய புரிந்துணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது என்றே கூறவேண்டும்.\n#10yearchallenge-இல் ஈடுபட்டவர்கள் மேலோட்டமான மாற்றங்களை மட்டும் பார்க்காமல் தங்களுக்குள்ளே ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றியும் சிந்திப்பது நல்லது.\n‘கடந்த பத்தாண்டுகளில் ஆழ்மனத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன’ என்பதை தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ளவேண்டும்.\nஅத்துடன் நிறுத்திவிடாமல், அடுத்த 10 ஆண்டுகளில் உடல்ரீதியாக மட்டுமின்றி மனத்தளவிலும் குணநலன்களிலும் ஏற்பட விரும்பும் மாற்றங்களைக் குறித்துவைத்துக்கொள்ளலாம்.2029இல் படம் எடுக்கும்போது அத்துடன் இணையத்திலோ நாட்குறிப்பிலோ அவற்றைப் பின்னர் பதிவு செய்யலாம்.\nமாற்றம் ஒன்றே மாறாதது என்பது அப்போது தெளிவாகலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/dengue-spread-sex/4361728.html", "date_download": "2019-11-22T03:02:18Z", "digest": "sha1:7SYGBPLCGLR3LHJGWZ7D7ANQN4CJIZTM", "length": 3359, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பாலியல் உறவு மூலம் பரவும் டெங்கி தொற்று - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபாலியல் உறவு மூலம் பரவும் டெங்கி தொற்று\nஉலகில் முதன் முதலாகப், பாலியல் உறவின் மூலம் டெங்கித் தொற்றுப் பரவல் ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஸ்பெயினில் 41 வயது ஆடவர், மற்றோர் ஆடவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதில் டெங்கித் தொற்றுப் பரவியதாக உறுதிசெய்யப்பட்டது.\nஅவ்விருவரில் ஒருவருக்குக் கியூபாவில் கொசுக் கடியின் மூலம் டெங்கி தொற்று ஏற்பட்டது.\nஅவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆடவர், டெங்கித் தொற்று இருக்கும் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் அவரிடம் டெங்கி அறிகுறிகளைக் கண்டபோது மருத்துவர்கள் வியந்தனர்.\nபின்னர் இருவரின் விந்தணுக்களைப் பரிசோதனை செய்ததில் கியூபாவில் காணப்படும் டெங்கித் தொற்று இருவருக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதற்கு முன்னர், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலியல் உறவு காரணமாகத் தென்கொரியாவில் டெங்கித் தொற்று பரவியிருந்ததாக நம்பப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-smartphone-701-review-aid0198.html", "date_download": "2019-11-22T02:23:49Z", "digest": "sha1:QHU3VUTMK6ZHLHJSV6LRUGPZJIAJTN4A", "length": 17340, "nlines": 248, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia 701 review | கிராபிக்சில் அசத்தும் நோக்கியா-701! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிராபிக்சில் அசத்தும் புதிய ஸ்மார்ட்போன்: நோக்கியா அறிமுகம்\nஅனைவரையும் அசர வைக்கும் வசதிகளுடன் நோக்கியாவின் புதிய படைப்பு இந்திய சந்தைக்குள் இடம் பிடித்திருக்கிறது. நோக்கியா-701 என்ற ஸ்மாரட்போனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது நோக்கியா நிறுவனம்.\nஇது சுப்பீரியர் கிராஃபிக்ஸ் ப்ராசஸர் கொண்டது. லெட்-பேக்லிட் ஐபிஎஸ் டிஎப்டி திரை கொண்டது. இந்த மொபைல் 16 மில்லியன் கலர்களை சப்போர்ட் செய்கிறது. இது 360 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தைக் கொடுக்கும் டச் ஸ்கிரீன் மொபைலாகும்.\nஇந்த மொபைல் கண்கவரும் சில்வர், வைலட், ஸ்டீல் டார்க் போன���ற நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கீறல்கள் ஏற்படாமல் இருக்க இதில் கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. 701 மொபைலில் 8 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது 3264 X 2448 பிக்ஸல் ரிசல்யூஷனைக் கொடுக்கிறது.\nஇந்த மொபைல் சிம்பையான் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இதில் உள்ள 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், இந்த சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க உதவுகிறது. 701 மொபைல் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொடுக்கிறது. இதில் 0.3 மெகா பிக்ஸல் விஜிஏ கேமராவும் உள்ளது. 512 எம்பி ரேம் வசதியையும் மற்றும் 1ஜிபி ரோம் வசதியையும் கொண்டுள்ளது.\nஇதில் 32 ஜிபி வரை மெமரி உள்ளதால் தேவையான தகவல்களை பதிவு செய்து கொள்ள முடியும். மல்டி டச் இன்புட், ஆக்ஸிலரோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்ஸார், ஆட்டோ ரொட்டேட் போன்ற சவுகரியங்களையும் பெற முடியும்.\nஆர்எஸ்எஸ் ஃபீட்ஸ், எச்டிஎம்எல், டபிள்யூஏபி 2.0/எக்ஸ்எச்டிஎம்எல் போன்ற பிரவுசர் பயன்பாட்டினையும் பெற முடியும். வாய்ஸ் கமேன்டு/டையல், என்எஃப்சி சப்போர்ட், டிஜிட்டல் கம்பாஸ் என்று இந்த 701 ஸ்மார்ட மொபைலில் உள்ள வசதிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.\nஅதோடு ஜிஎஸ்எம் 2ஜி வசதிக்கும், எச்எஸ்டிபிஏ வசதி 3ஜி நெட்வொர்க் வசதிக்கும் சப்போர்ட் செய்கிறது. எத்தனை தொழில் நுட்பங்கள் இருந்தாலும் பேட்டரி வசதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இந்த மொபைலில் 1,300 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.\nஇது 17 மணி நேரம் 2ஜி வசதிக்கும் மற்றும் 6 மணி நேரம் 45 நிமிடம் 3ஜி வசதிக்கும் டாக் டைம் அளிக்கிறது. 55 மணி நேரம் 3ஜி வசதிக்கும், 504 மணி நேரம் 2ஜி வசதிக்கும் ஸ்மான்-பை டைம் கொடுக்கிறது.\nநோக்கியாவின் இந்த 701 மொபைலில் உள்ள அதிக தொழில் நுட்ப வசதியை நிச்சயம் வாடிக்கையாளர்களால் உணர முடியும். இந்த நோக்கியா-701 மொபைலின் விலை ரூ.19,000.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nபுகைப்படங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகம், ஆசியாவின் மிகப்பெரிய அலுவலகம் இது தான்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nமொபைல்களை பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள்..\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nகீ போர்டு வைத்த போன்கள் சிறந்தவையா அல்லது த���டு திரை போன்கள் சிறந்ததா\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nசெல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nபுதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\n1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=41952", "date_download": "2019-11-22T04:04:49Z", "digest": "sha1:CU6R64E4ZZQFFQTAH3EWZGUS5DDWEVEE", "length": 11071, "nlines": 192, "source_domain": "temple.dinamalar.com", "title": " Nataraja Sathakam | தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவருடைய பெருமை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்\nமலைவாழ் மக்கள் மனதில் வாழும் ஸ்ரீசத்யசாய்பாபா\nபழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம்\nதிருவுடைநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nதிருவண்ணாமலை மகா தீபத்தை தரிசிக்க 14 இடத்தில் அகன்ற திரை\nசதுர��ிரி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nவைக்கம் மகாதேவாஷ்டமி: பைர­வ­ருக்கு அபிஷே­கம்\nசிவபுரிபட்டி, முறையூரில் பைரவர் பூஜை\nஅரவான் - பொங்கியம்மன் திருமண விழா கோலாகலம்\nதிருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு நாளை ஆறாட்டு உற்சவம்\nதில்லையின் பெருமை பதியின் இயல்பு\nமுதல் பக்கம் » நடராசர் சதகம்\nதில்லைவாழ் அந்தணர் மூவாயிரவருடைய பெருமை\nபெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்\nபேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்\nபிரமன்மால் அரனையுநி தம்பிரா ணாயாம\nபிடுதரு கும்பகா திச்செயலில் நின்றுளப்\nஇருபொழுது வேள்விசெய்து அமரர்க்கும் மூவர்க்கும்\nஎன்றும்அறு தொழில்விடார் மன்றில்நடம் இடும் உன்னை\nதிருமருவு சுந்தரன் தமிழடிமுன் நீசொன்ன\nசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச\n« முந்தைய அடுத்து »\nமேலும் நடராசர் சதகம் »\nகாப்புச் செய்யுள் ஏப்ரல் 10,2015\nபூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்\nதாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்\nதருவான் அனத்தான் தகையருளு ... மேலும்\nசிதம்பர மான்மியம் ஏப்ரல் 10,2015\nசீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடி\nதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்\nதில்லையின் பெருமை ஏப்ரல் 10,2015\nமறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோது\nமனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்\nபதியின் இயல்பு ஏப்ரல் 10,2015\nசிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்\nசின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்\nஉயிர்களுக்கு அருள் செய்யும் வகையில் இறைவனாகிய தலைவன் புரியும் பேரருள் ஏப்ரல் 10,2015\nஒன்றாகி நின்றசிவ மதுபரா சக்தியெனும்\nஒருமூன்று தேவராய் நான்மறைப் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/23/12017-%E2%80%98%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E2%80%99.html", "date_download": "2019-11-22T02:49:25Z", "digest": "sha1:CZASLWL2HNM42GICWCTNXLU7UWIJMUVC", "length": 13124, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘ஆப்கானுக்கு இந்தியாவின் உதவி தேவை’ | Tamil Murasu", "raw_content": "\n‘ஆப்கானுக்கு இந்தியாவின் உதவி தேவை’\n‘ஆப்கானுக்கு இந்தியாவின் உதவி தேவை’\nவா‌ஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்கள் உடனடியாக மீட்டுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் தலிபான் போராளிகளுக்கு எதிரான சண்டையில் வெற்றி பெறும் வரை அவர்கள் தொடர்ந்து அங்கு இருப்பார்க��் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். இது தேர்தல் பிரசார சமயத் தில் திரு டிரம்ப் கொடுத்த வாக்குறுதியிலிருந்து வேறுபட்ட தாகும். ஈராக்கில் அமெரிக்கா செய்த தவற்றை தவிர்ப்பதற்காக திரு டிரம்ப், ஆப்கானிஸ்தான் விஷயத்தில் அவரது நிலையை மாற்றிக் கொண்டிருப்பதாகக் கூறப் படுகிறது. ஆப்கானிஸ்தான் பாதுகாப்புக்கு கூடுதலாக அமெரிக்க வீரர்களை அனுப்ப இருப்பதாகவும் திரு டிரம்ப் கூறியுள்ளார். வா‌ஷிங்டனில் உள்ள ஒரு ராணுவத் தளத்தில் திரு டிரம்ப் ஆற்றிய தொலைக் காட்சி உரையில் இவ்வாறு கூறினார்.\nஆப்கானிஸ்தானின் நிலைத்தன்மைக்கு இந்தியா ஆற்றி வரும் முக்கிய பங்கினை அமெரிக்கா பாராட்டுவதாகவும் திரு டிரம்ப் தெரிவித்தார். ஆப்கானில் அமெரிக்கா மேற் கொள்ளும் வளர்ச்சி திட்டங் களில் இந்தியாவும் கூட்டு சேர வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாகக் கூறிய திரு டிரம்ப், பொருளியல் ரீதியில் ஆப்கான் நாட்டை உயர்த்த இந்தியா உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஆப்கானிஸ்தானை பாராட்டிய அதே வேளையில் பாகிஸ்தானை திரு டிரம்ப் கடுமையாகச் சாடியுள் ளார். பாகிஸ்தானில் பயங்கர வாதத்தை ஒடுக்க அந்நாட்டுக்கு பில்லியன் டாலர் கணக்கில் அமெரிக்கா நிதி உதவி அளித்து வரும் வேளையில் பயங்கரவாதி களின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அவர் சொன்னார். பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று திரு டிரம்ப் வலியுறுத்தினார். இந்நிலையில் ஆப்கானில் உள்ள தலிபான் குழுவின் பேச்சாளர் ஸபியுல்லா முஜாஹிட், “ஆப்கானிலிருந்து அமெரிக்க வீரர்களை அமெரிக்கா மீட்டுக் கொள்ளவில்லை என்றால் விரைவில் அமெரிக்காவுக்கான கல்லறைப் பகுதியாக ஆப்கான் மாறும்,”என்று எச்சரித்துள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஹாங்காங் பலதுறை தொழில் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள நிலையில் அமெரிக்கா-சீனா இிடையே மேலும் விரிசல் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. படம்: ஏஎஃப்பி\nநாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது.. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்\nகூட்டத்தில் கலந்துகொண்டால் மட்டுமே அமைச்சர் ஆகலாம்\nதென்கொரியாவிலிருந்து அமெரிக்க வீரர்களை மீட்டுக்கொள்ளும் திட்டமில்லை\nசணல் பையில் லட்டு; திருமலை ஆலய நிர்வாகம் முடிவு\nரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா\n‘நடிகை கஸ்தூரி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும்’\nபல்வேறு அம்சங்களில் சிங்கப்பூர்-மெக்சிகோ உடன்பாடு\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\n‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_95941.html", "date_download": "2019-11-22T04:19:15Z", "digest": "sha1:UTCN7ASZCSEUWD5K6KU4SC7SQZXGOM22", "length": 18120, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை சேவைக்கு அனுமதி கிடையாது - உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தகவல்", "raw_content": "\nஅதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nசென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில், 75 மரங்களை வெட்டக் கூடாது - இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\n2021-ம் ஆண்டு தமிழக அரசியலில் மக்‍கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஐ.என்.எக்ஸ். மீடியா பணபரிமாற்ற வழக்கு - திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் இரு தினங்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி\nமஹாராஷ்ட்ராவில் உடன்பாடு - காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பலத்திற்கு ஏற்ப அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்ள முடிவு\nஅனுபவம் மட்டுமே அரசியலில் வெற்றி பெறாது - அதிர்ஷ்டமும் வேண்டும் : இயக்குனரும், நடிகருமான விஜய.டி.ராஜேந்தர் பேட்டி\nபி.எஸ்.எல்.வி.-சி-47 ராக்கெட் - வரும் 25-ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு\nதிமுக - காங்கிரஸ் கட்சியினர் துணையுடன் நடைபெறும் கனிமவளக்‍​கொள்ளை - கொந்தளிக்‍கும் திருப்பூர் பகுதி மக்‍கள்\nகட்டுக்‍கடங்காமல் அதிகரித்துக்‍ கொண்டேபோகும் சின்னவெங்காயத்தின் விலை - கிலோ 110 ரூபாய் வரை அதிகரித்ததால் பொதுமக்‍கள் அதிர்ச்சி\nவாட்ஸ்ஆப் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை சேவைக்கு அனுமதி கிடையாது - உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇந்தியாவில், வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை சேவைக்கு அனுமதி அளிக்கப்படாது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான வாட்ஸ்ஆப், குறுஞ்செய்தி, படப்பரிவர்த்தனை, வீடியோ அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்தி சேவையில் கோலோச்சி வரும் வாட்ஸ்ஆப் நிறு���னம், அடுத்த கட்டமாக பணப்பரிவர்த்தனை சேவையில் ஈடுபட முடிவு செய்து கடந்த மே மாதம், சோதனை அடிப்படையில் சேவையை தொடங்கியது. இந்தியாவில் வாட்ஸ்ஆப்பின் பணப்பரிவர்த்தனை சேவைக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ள ஆர்.பி.ஐ, இந்தியாவில் பணப்பரிவர்த்தனை சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள், அதற்கான தகவல்களை இந்திய சர்வரில்தான் சேமித்து வைக்க வேண்டும் என்ற விதி உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் வாட்ஸ்ஆப் நிறுவனத்திடம் அந்த வசதி இல்லாததால், பணப்பரிவர்த்தனை சேவைக்கு அனுமதி வழங்கக்கூடாதென என்.பி.சி.ஐ. எனப்படும் தேசிய பரிவர்த்தனை கழகத்தை அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஅதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nநாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன : மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தகவல்\nஇந்தியர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் : தவறுக்கு வருத்தம் தெரிவித்தது வாட்ஸ்அப் நிறுவனம்\nடெல்லியின் குடிநீரை நான் பரிசோதிக்கவில்லை - இந்திய தர ஆணையம் குடிநீரை பரிசோதித்தது : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பேட்டி\nஐ.என்.எக்ஸ். மீடியா பணபரிமாற்ற வழக்கு - திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் இரு தினங்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி\nமஹாராஷ்ட்ராவில் உடன்பாடு - காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பலத்திற்கு ஏற்ப அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்ள முடிவு\nபி.எஸ்.எல்.வி.-சி-47 ராக்கெட் - வரும் 25-ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு\nஹைதராபாத்தில் தனியார் தகவல் தொழில்நுட்ப பெண் ஊழியர் பணிநீக்‍க நடவடிக்‍கையால் தற்கொலை - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை\nசத்தீஷ்கர் மாநிலத்தில் யானைத்தந்தங்களை கடத்த முயன்ற 8 பேர் கைது - மாயமாகியுள்ள 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு\nஅதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nநாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன : மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தகவல்\nஇந்தியர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் : தவறுக்கு வருத்தம் தெரிவித்தது வாட்ஸ்அப் நிறுவனம்\nமீனவர்கள் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான விசாரணையை துரிதமாக நடத்த வேண்டும் : இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்\nதிண்டுக்கல்லில் தரையில் புரண்டு தர்ணாவில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மீண்டும் தர்ணா\nவிளையாட்டு வீரர்கள் தேர்வு ஒளிவுமறைவின்றி நடைபெறுகிறது : மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்\nடெல்லியின் குடிநீரை நான் பரிசோதிக்கவில்லை - இந்திய தர ஆணையம் குடிநீரை பரிசோதித்தது : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பேட்டி\nசென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில், 75 மரங்களை வெட்டக் கூடாது - இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஅதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்ப ....\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல் ....\nநாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன : மக்களவையில் ....\nஇந்தியர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் : தவறுக்கு வருத்தம் தெரிவித்தது வாட்ஸ்அப் ....\nமீனவர்கள் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னையில் ஆ ....\nதிருச்சியில் யோகாசனங்களை செய்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை ....\nகண்களைக் கட்டிக் கொண்டு புத்தகத்தை படிக்கும் மாணவி : எதிரே இருப்பவர்கள் செய்யும் செயல்களையும் ....\nகிருஷ்ணரின் வெண்ணெய் பந்து குறித்த ஆய்வு : நெல்ல��� மாணவியின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ....\n40 நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை உருவாக்கிய மாணவர்கள் : யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட் ந ....\n5 நிமிடம் 54 விநாடிகளில் 200 திருக்குறளை ஒப்புவித்த 3-ம் வகுப்பு மாணவி : சிறுமியின் நினைவாற்றல ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-60/21783-2012-10-26-05-51-35", "date_download": "2019-11-22T02:36:36Z", "digest": "sha1:CA5LYY44OW4O66L34TX3WPEQNTSNC3CL", "length": 9131, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "மூட்டு வலி சரியாக...", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 26 அக்டோபர் 2012\nசிற்றாமுட்டிச் சமூலத்தை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு மேலே பூசிவரக் கைகால் வலி,மூட்டு வலி ஆகியன தீரும்\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nசிற்றாமுட்டிச் சமூலத்தை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு மேலே பூசிவரக் கைகால் வலி,மூட்டு வலி ஆகியன தீரும்\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D_2", "date_download": "2019-11-22T03:58:14Z", "digest": "sha1:ZSGYH7EF3YSHPNSTHO62XLQIDPMBE6BT", "length": 17919, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூம் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூம் 2 (Dhoom 2) ( English:Blast 2, D:2, D2, Dhoom 2: Back In Action) என்பது 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் திரைப்படம் ஆகும். சஞ்சய் காத்வி என்பவர் இப்படத்தை இயக்கியு��்ளர். ஆதித்யா சோப்ரா மற்றும் யாஷ் சோப்ரா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப்படத்தை சுமார் 350 மில்லியன் டாலர் மதிப்பில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.\nஇது தூம் படத்தின் தொடர்ச்சியாகும். அபிசேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா ஆகிய இருவரும் காவல்துறை உயர் அதிகாரிகளாக நடித்துள்ளனர். இவர்கள் இணைந்து திரு. எக்ஸ் ( Mr.X) எனும் ஒரு தொழில்முறை திருடனைப் பிடிப்பதற்கான பொறுப்பைப் பெறுகின்றனர். இவன் உலகில் அரியதாக, விலை மதிப்புமிக்க பொருட்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் திருடுகிறான். இதில் பிபாசா பாசு, மற்றும் ஐஸ்வர்யா ராய் (நடிகை) ஆகியோர் முக்கிய பெண் காதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தூம் 2 படத்தின் பெரும்பகுதி இந்தியாவில் தான் நடைபெற்றது. மேலும் சில காட்சிகள் டர்பன், இரியோ டி செனீரோ , பிரேசில் போன்ற இடங்களில் நடைபெற்றது.[3][4] பிரேசிலில் படப்பிடிப்பு நடத்திய முதல் பாலிவுட் திரைப்படம் இதுவாகும், பெப் ஜீன்ஸ் மற்றும் கொக்கக் கோலா நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் படத்திற்கான விளம்பரத்தை மேற்கொண்டனர். நவம்பர் 24, 2006 ஆம் ஆண்டில் இது வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதும் சுமார் 1800 அச்சுப்பிரதிகள் எடுக்கப்பட்டன.\nஇந்தத் திரைப்படம் இந்தியில் வெளியான அதே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது, தமிழ் மொழியில் பாடகர் விஜய் பிரகாஷ் ஏ சி பி ஜெய் தீக்சித்திற்கு பின்னணிக் குரல் கொடுத்திருந்தார்.\nதூம் 2 திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகிய இரு தரப்பிடமும் நேர்மறையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த பாலிவுட் திரைப்படங்களிலேயே அதிக வசூலைப் பெற்றது. மேலும் அதுவரை வெளிவந்த பாலிவுட் படங்களில் அதிக வசூலைப் பெற்றது இந்தத் திரைப்படம் தான். தற்போது வரை வெளிவந்த பாலிவுட் படங்களில் அதிக வசூலைப் பெற்ற படங்களின் வரிசையில் ஏழாவது இடத்தைப் பிடித்தது.[5] மொத்தம் சுமார் .5 பில்லியன் அளவிற்கு வசூலானது.\nதூம் திரைப்படத் தொடரின் இரண்டாம் பாகமானது 2004 [6] ஆம் ஆண்டில் அதன் முதல் பாகத்தின் போதே முடிவு செய்யப்பட்டது. முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.[7][8] ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பைப் போன்று விமர்சகர்களிடம் கிடைக்கவில்லை.[9] எனவே அடுத்த பாகத்தை எடுக்க இயக்குனர் திட்டமிட்டு அதற்கு தூம் 2 மறுபடியும் அதிரடியில் எனப் பெயர் வைத்தார் (Dhoom 2: Back in Action).[10][11] இந்த பாகத்தில் ஜான் ஆபிரகாமை மாற்றினார். முதல் பாகத்தில் இருந்து சற்று மாற்றம் வேண்டும் என நினைத்தார். மேலும் இந்த பாகத்தில் கிருத்திக் ரோஷன் மற்றும் ஐஸ்வர்யா ராய் (நடிகை) போன்றவர்களை முக்கிய எதிராளியாக நடிக்க வைத்தார் .ஐஸ்வர்யா ராயின் கதாப்பாத்திரமானது கேட்வுமன் கதாப்பாத்திரத்தைப் போன்று இயக்குனர் வடிவமைத்திருந்தார். மேலும் பிரைட் அண்டு பிரீஜுடைஸ் எனும் படத்திற்காக அதிகரித்திருந்த எடையை குறைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதால் அவர் தன்னுடைய எடையைக் குறைத்தார். அதுபோலவே தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதன்பேரில் கிருத்திக் ரோசனும் தனது எடையை 12 பவுண்டு அளவிற்குக் குறைத்தார்.[12]\nபிலிம்பேர் விருதுகளில் 5 பிரிவுகளில் இந்தத் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது.[13] ஆனால் சிறந்த ஆண் நடிகர் விருது மட்டும் ஹிர்திக் ரோசனுக்கு வழங்கப்பட்டது.\n2007 ஆம் ஆண்டு நடந்த எம் தொலைக்காட்சி நடத்திய சிறந்த பாங்கு (ஸ்டைலிஷ்) விருதுகளில் பெரும்பான்மையான விருதுகளை தூம் 2 திரைப்படம் பெற்றது.[14]\nசிறந்த பாங்கு திரைப்படம்: தூம் 2\nசிறந்த பாங்கு (நடிகர்) : கிருத்திக் ரோஷன்\nசிறந்த பாங்கு (புதிய தோற்றம்) : கிருத்திக் ரோஷன்\nசிறந்த பாங்கு (உடல் வாகு) : கிருத்திக் ரோஷன்\nசிறந்த பாங்கு (ஜோடி) : கிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் (நடிகை)\nசிறந்த பாங்கு பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் : அனைதா ஷ்ராஃப்\nஇந்தியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2019, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/172", "date_download": "2019-11-22T02:42:16Z", "digest": "sha1:QY62Y4J7MIYZ2SA2SXW35HUY2A2BOJ2U", "length": 8849, "nlines": 105, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ம��ுத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/172 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசக்கினேட் : மலச்சிக்கலைத் தடுக் கப் பயன்படுத்தப்படும் மருந்து. இதனை ஒழுங்காகப் பயன்படுததி வரவேண்டும்\ndiodone : டையோடோன் : ஊடு கதிர் (எக்ஸ்-ரே) ஒப்பீட்டுப் பொருளாகப் பயனபடுத்தப்படும் கரிம அயோடின் கூட்டுப்பொருள்.\nDiodoquin; டையோடோக்கின் டைஅயோடோ ஹைட்ராக்சிகுவி னோலோன என்ற மருந்தின வாணிகப் பெயர்.\ndioptre : ஒளிக்கோட்ட அலகு கண்ணாடி வில்லையின குவிய்த் தொலைவுக் கோ ட் ட அள வுக் கூறு. ஒரு ஒளிக்கோட்ட அலகு கொண்ட ஒரு கண்ணாடி விலலை யின குவியத் தொலைவு 1 மீட்டா.\ndioptrics : ஒளிக்கோட்டவியல் : ஒளிக்கோட்டம் பற்றியஆய்வியல்\ndioxide டையாக்சைடு : ஒல்\nவொரு மூலககூறறிலும இரண்டு ஆச்சிஜன் அணுக்களைக் கொண்ட ஆக்சைடு,\nDiparcol : டைப்பார்க்கோல் : டையெத்தாசின் என்ற மருததின வாணிகப் பெயர்\ndiphenhydramına , sol–..Qusir ஹைட்ராமின் ; ஹி ஸ் டா மி ன எதிர்ப்பு மருந்துகளில் ஒன்று ஒவ் வாமை, பயண நோய் பானற நிலைமைகளில் பயன்படுததப்படு கிறது. இஃது உறக்கமூட்டும். வாநதியைக் கட்டுப்படுத்தும்\ndıphenoxylate : டைஃபெனாக் சிலேட கடுமையான வயிறறுப் போக்கை நிறுததக் கொடுக்கப படும் மருந்து இது அபினிச் சத்து போன்று வினைபுரியக் கூடியது. இது சுவாச மையததைச் சமனப் படுத்துகிறது. வாய் உ ல ர் ந் து போவதைத தடுக்கிறது.\ndiphosphanates : em L . um sio ஃபானேட்ஸ் எலும்பு திருகுநோயில் எலும்பு திருகுவதைக் குறைக்கப் பயனபடுத்தப்படும் ம. ரு ந் து. இதனை வாய்வழியாகவும் கொடுக் digl)r D &\nகுருதி, துனனுயிர் ரியா) தொ\nதொண்டை அடைபயான் உன் - ர\n啤 நோயக கிருமிகள கும் தொ ண்டைத் தொற்று நோய்,\nசெயற்கை அ பி னி ச் சததுப்\nபடுததப்படுகிறது diplegia : கால் முடககுவாதம்,\nஇணை அங்கவாதம், ஈரங்கவாதம், முழு \"கம் : இரு கால்களிலும் ஒரே மாதிரியாக முடக்குவாதம் ஏறபடுதல். இது பெரும்பாலும் பெருமூளையில ஏற்படும் சேதம் காரண்மாக உணடாகிறது.\n கோளாறு, ரட்டைத் தோற்றம்; இரு காட்சி : ஒரே பொருள் இருக் கும்போது அது இரணடாகத் தோன றும பாாவைக கோளாறு.\nDiprivan, டிபரிவான் டிசோப் ரோஃபோல் எனனும மருந்தின வாணிகப் பெயர்.\ndiprophylline : 19.ủGJm:.sous Wsir . மூச்சுக் குழாய்த தசையினைத த்ளாத்தும் மருந்து. அதேசமயம\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 00:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/scientists-warn-antarctic-ice-thinned-extraordinary-amounts-021944.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-22T02:21:51Z", "digest": "sha1:AIQSQ3CF42BWND22RCQPEJAP623QFVWR", "length": 21701, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "400அடி தடிமனுக்கு உருகிய அண்டார்டிகா பனிப்பாறைகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை! | Scientists-warn-Antarctic-ice-thinned-extraordinary-amounts - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n400அடி தடிமனுக்கு உருகிய அண்டார்டிகா பனிப்பாறைகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகடந்த இரண்டு தசாப்தங்களாக மிகப்பெரிய பனிப்பாறைகள் முழுவதும் முன் எப்போதும் இல்லாதவகையில் உருகிவருவதால், தற்போது மேற்கு அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டியில் கிட்டத்தட்ட கால்பகுதி நிலையில்லாமல் இருப்பதாக கருதப்படுகிறது.\n1992 ல் இருந்து அனைத்து செயற்கைக்கோள்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 800 மில்லியனுக்கும் அதிகமான அளவீடுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள், பைன் தீவு மற்றும் ட்வை���ிஸ் பனிப்பாறைகள், இந்த ஆய்வுதொடங்கும்போது இருந்த வேகத்தை காட்டிலும் இப்போது ஐந்து மடங்கு வேகமாக உருகிவருவதாக கண்டறிந்துள்ளனர்.\nஅதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், பனிக்கட்டிகள் அதிகபட்சமாக 122 மீட்டர் (400 அடி) தடிமனுக்கு உருகியுள்ளால், அவ்வாறு பாதிக்கப்பட்ட பனிப்பாறைகள் நிலையற்றதாக மாறியுள்ளன.\nமேலும் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளின் படி, தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள பனிப்பாறைகள் உருகுதலின் விளைவாக கடல்மட்டம் உயருதல் போன்றவற்றின் மூலம் கடலோரப் பகுதியில் உள்ள நகரங்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகத்திற்கு எச்சரிக்கை மணி அடித்துள்ள இந்த ஜியோபிசிகல் ஆராய்ச்சி முடிவுகள், பெரும்பான்மையான மிகப்பெரிய பனிப்பாறைகள் உட்பட மேற்கு அண்டார்டிகாவில் 24 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பகுதிகளில் இந்த பனிக்கட்டி உருகுதல் பரவியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nபனிப்பொழிவால் அதிகரிக்கும் பனிப்பாறைகளின் நிறையை காட்டிலும், பனிக்கட்டிகள் உருகுதல் மற்றும் பனிப்பாறைகள் மிதக்கும் நிகழ்வுகளால் இப்பகுதிகளில் மிகப்பெரிய அளவிலான பனிப்பாறைகள் குறைந்துவருகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\n\"அண்டார்டிக்காவின் பல்வேறு பகுதிகளில் பனிப்பாறைகள் அசாதாரண அளவில் உருகிவரும் நிலையில், காலநிலை மாற்றங்கள் மற்றும் வானிலையின் காரணமாக எவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை எங்கள் ஆராய்ச்சி முடிவுகளில் தெரிவித்துள்ளோம்.\" என்கிறார் இந்த ஆராய்ச்சி கட்டுரையின் முன்னணி எழுத்தாளர் ஏன்டி ஷெப்பர்ட்.\n1992 மற்றும் 2017 க்கு இடையில் ஈஆர்எஸ்-1, ஈஆர்எஸ்-2, என்விசாட், மற்றும் கிரையோசாட்-2 ஆகிய செயற்கைகோள்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பனிப்பாறைகளின் உயரங்கள் மற்றும் ராக்மோ பிராந்திய காலநிலை மாதிரியில் இருந்து பனிப்பொழிவு உருவகப்படுத்துதல்கள் ஆகிய தரவுகளை இக்குழு தங்களது ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியுள்ளது.\nகுறுகியகால வெப்பநிலை மாற்றம் மற்றும் கடல் வெப்பநிலை அதிகரித்து வரும் நீண்ட கால நிகழ்வுகளிலிருந்து தோன்றிய மாற்றங்கள் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை அறிந்துகொள்ள இந்த ஆய்வு அனுமதித்தது.\nபனிப்பொழிவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் சில பகுதிகளில் பனிப்பா���ைகளின் உயரத்தில் சிறிய மாற்றங்களுக்கு வழிவகுத்திருந்தாலும், இந்த விளைவுகள் ஒரு சில வருடங்களுக்கு மட்டுமே நீடித்தது. பனிப்பாறைகளின் தடிமனில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள், மறுபுறம் பல தசாப்தங்களாக மோசமடைந்து அவற்றின் உறுதியற்ற தன்மையை முன்னிலைப்படுத்துகின்றன. மேற்கு அண்டார்டிக்காவில் 24 சதவிகிதம் இப்போது நிலையற்றதாக இருக்கிறது என இக்குழு கண்டறிந்துள்ளது.\n\"பனிப்பொழிவு எந்த அளவிற்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருப்பது, செயற்கைக்கோள் பதிவில் உள்ளபோல பனிப்பாறைகளில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய எங்களுக்கு உதவியது \"என்று ஷெப்பர்ட் கூறினார்.\n\"அண்டார்க்டிக்காவின் மிகவும் பாதிக்கப்படும் பனிப்பாறைகள் சிலவற்றில் பனிக்கட்டிகள் உறுகி விரைவாக பரவி வருவதை இப்போது தெளிவாகக் காண முடிகிறது, மேலும் இதன் இழப்புகள் பூமியை சுற்றியுள்ள கடல் மட்டங்களை உயர்த்துகிறது\" என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.\nஒட்டுமொத்தமாக கிழக்கு மற்றும் மேற்கு அண்டார்டிக்காவில் ஏற்பட்ட பனிப்பாறை உருகுதல் நிகழ்வு, 1992 க்கு பிறகு உலகளாவிய கடல் மட்ட உயர்வில் 4.6 மிமீ அளவிற்கு பங்களித்திருக்கின்றன.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nவிசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய��திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-film-trailers/bigil-official-trailer-119101200050_1.html", "date_download": "2019-11-22T03:23:38Z", "digest": "sha1:LTBCTYOSDT66LEHUU3L4QCLTW7WFBOFK", "length": 12196, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிகிலே...இந்த விளையாட்டால தான் நம்மளுடைய அடையாளமே மாறப்போகுது - தெறிக்கவிட்ட ட்ரைலர்! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 22 நவம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிகிலே...இந்த விளையாட்டால தான் நம்மளுடைய அடையாளமே மாறப்போகுது - தெறிக்கவிட்ட ட்ரைலர்\nதமிழ் சினிமாவின் சூப்பர் மாஸ் ஹீரோவான விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன் யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.\nஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளி தினத்தில் சரவெடியாக வெடிக்கவுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளிவந்துள்ளது. 2 நிமிடம் 30 விநாடிகள் கொண்ட இந்த ட்ரைலரில் மகன் விஜய் மைக்கல் என்ற கதாபாத்திரத்திலும் அப்பா விஜய் ராயப்பன் என்ற ரவுடியாகவும் இரண்ட�� கேரக்டரில் வெறித்தனமாக நடித்துள்ளார் விஜய்.\nஅப்பாவின் ரவுடிசத்தால் ஃபுட் பால் பிழையாடுவதை பாதியிலேயே நிறுத்திவிட்டு மைக்கேல் பின்னர் அந்த பெண்களுக்காக கோச்சராக களத்தில் இறங்கி அடிக்கிறார்.மேலும் நயன்தாராவுடன் திருமண காட்சி ஒன்றும் இதில் இடம் பெற்றுள்ளது. \"காதலுக்கு காதலுக்கு மரியாதையெல்லாம் உனக்கு மறந்தே போச்சு\" \"இந்த விளையாட்டால தான் நம்மளுடைய அடையாளமே மாறப்போகுது\" என உணர்ச்சி வசனத்துடன் விஜய் பேசும் வசனங்களும் மாஸ் காட்டுகிறது.\nபிகில் ட்ரைலருடன் புகைப்படம் வெளியிட்ட அட்லீ..\n\"பிகில்\" சத்தத்தில் ஒதுங்கிப்போன \"சங்கத்தமிழன்\"\nபிகில் படத்தின் பொக்கிஷ புகைப்படத்துடன் ட்ரைலர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்\nவிஜய்யின் பிகில், கேரளாவில் பிகில் அடிக்குமா\nஅட்லிக்கு கோலிவுட் திரையுலகம் ரெட் கார்டா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/honda-navi-and-cliq-gets-poor-sales/", "date_download": "2019-11-22T02:24:04Z", "digest": "sha1:X2CLPDOUSGU4ZRYJTAR2NFLRQYDKGXWH", "length": 12408, "nlines": 123, "source_domain": "www.automobiletamilan.com", "title": "அதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்", "raw_content": "வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஎம்ஜி மோட்டாரின் முதல் பொது ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் திறப்பு\nமாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்\nபிஎஸ்-6 ஹூண்டாய் ஆரா காரின் என்ஜின் விபரம் வெளியானது\n542 hp பவர்.., ஆஸ்டன் மார்டின் DBX எஸ்யூவி அறிமுகமானது\n1.4 லி., டீசல் என்ஜின், எட்டியோஸ், எட்டியோஸ் லிவா காரை நிறுத்தும் டொயோட்டா\n482 கிமீ ரேஞ்சு.., ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ எஸ்யூவி அறிமுகமானது\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\nசிஎஃப் மோட்டோ பைக் நிறுவன முதல் டீலர் துவக்கம்\n500சிசி மாடல்களை கைவிடுகிறதா.., ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nபிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்புக��்\nசேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டி உட்பட மேலும் சில முக்கிய விபரங்கள்\nவிருப்பம் போல ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் ஆப்ஷன் அறிமுகம்\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஎம்ஜி மோட்டாரின் முதல் பொது ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் திறப்பு\nமாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்\nபிஎஸ்-6 ஹூண்டாய் ஆரா காரின் என்ஜின் விபரம் வெளியானது\n542 hp பவர்.., ஆஸ்டன் மார்டின் DBX எஸ்யூவி அறிமுகமானது\n1.4 லி., டீசல் என்ஜின், எட்டியோஸ், எட்டியோஸ் லிவா காரை நிறுத்தும் டொயோட்டா\n482 கிமீ ரேஞ்சு.., ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ எஸ்யூவி அறிமுகமானது\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\nசிஎஃப் மோட்டோ பைக் நிறுவன முதல் டீலர் துவக்கம்\n500சிசி மாடல்களை கைவிடுகிறதா.., ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nபிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்புகள்\nசேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டி உட்பட மேலும் சில முக்கிய விபரங்கள்\nவிருப்பம் போல ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் ஆப்ஷன் அறிமுகம்\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nHome செய்திகள் பைக் செய்திகள்\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின், இந்திய சந்தைக்கு ஏற்ற மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஊரக பகுதிக்கான ஹோண்டா கிளிக் மற்றும் ஹோண்டா நவி மினி பைக் ஆகிய இரு மாடல்களும் மார்ச் 2018 மாத முடிவில் படு மோசமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.\n2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஹோண்டா நவி மினி பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப காலத்தில் அமோகமான ஆதரவை பெற்றிருந்த இந்த மாடல் அறிமுகம் செய்த ��ரே வருடத்தில் 50,000 எண்ணிக்கையை பதிவு செய்திருந்த நிலையில், ஆனால் கடந்த சில மாதங்களக விற்பனை எண்ணிக்கையை சிறப்பாக பதிவு செய்யாத நிலையில் மார்ச் 2018 மாதந்திர விற்பனை முடிவில் 0 எண்ணிக்கையை மட்டுமே பதிவு செய்துள்ளது.\nஊரக பகுதி சந்தைக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் பெரிதாக விற்பனை எண்ணிக்கையை தொடர்ந்து பதிவு செய்ய தவறி வருகின்றது. கடந்த மார்ச் மாத முடிவில் 835 எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஇரு மாடல்களிலும் ஹோண்டாவின் பிரசத்தி பெற்ற ஹெச்இடி நுட்பத்தை கொண்ட 110சிசி எஞெசின் பொருத்தப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர், சிபி ஷைன், டியோ ட்ரீம் பைக்குகள் மற்றும் கிரேசியா போன்றவை சந்தையில் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகின்றது.\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\nபுல்லட் தயாரிப்பாளரின் பிரதி மாடலாக வெளியான ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் 350...\nசிஎஃப் மோட்டோ பைக் நிறுவன முதல் டீலர் துவக்கம்\nசீனாவை தலைமையிடமாக கொண்ட சிஎஃப் மோட்டோ நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த ஏஎம்டபிள்யூ நிறுவனத்துடன்...\nராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை\n6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஅல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nஹவால் பிராண்டில் களமிறங்கும் சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ்\nரூ.4,000 கோடி முதலீட்டில் களமிறங்கும் சீனாவின் சாங்கன் ஆட்டோமொபைல்\nஅக்டோபர் 2019., விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/trb-assistant-professor-job/33598/", "date_download": "2019-11-22T03:43:10Z", "digest": "sha1:FMJ57F6IVDKMB7PESDJCOWWAO5XXEAME", "length": 7908, "nlines": 81, "source_domain": "www.tamilminutes.com", "title": "ரூ. 57,700 சம்பளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் வேலைவாய்ப்பு | Tamil Minutes", "raw_content": "\nரூ. 57,700 சம்பளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் வேலைவாய்ப்பு\nரூ. 57,700 சம்பளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2331 உதவி பேராசிரியர் காலிப்பணியிட��்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது\nசம்பந்தப்பட்ட பாடத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் அது தொடர்புடைய பாடத்தில் யுஜிசி விதிமுறைகளின்படி NET / SLET / SET / SLST / CSIR / JRF தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் முனைவர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.\n01.07.2019 அன்று அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nரூ. 57,700 முதல் 1,82,400 வரை சம்பளம் கொடுக்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை :\nசான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nSC / ST பிரிவினர் மற்றும் மாற்று திறனாளிகளை தவிர்த்து மற்ற அனைத்து பிரிவினரும் ரூ. 600/- செலுத்த வேண்டும், SC / ST பிரிவினர் மற்றும் மாற்று திறனாளிகள் ரூ. 300 செலுத்த வேண்டும்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://trb.tn.nic.in/arts_2019/NotificationNEW.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்கும் கடைசி தேதி : 30.10.2019\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇரயில்வேயில் 2500-க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிப்பு\nமுதல்வர், துணை முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய சதீஷ்\nநயன்தாரா குறித்த வதந்தியை பரப்பிய பிரபல நடிகர்: கோலிவுட்டில் பெரும் பரபரப்பு\nகமல்ஹாசனின் ‘இந்தியன் 2’: சுகன்யா கேரக்டரில் நடிக்கும் இளம் நடிகை\n4 நாள் டிக்கெட்டும் காலி…. பிரமாண்ட விழா போல் நடக்கவுள்ள டே- நைட் மேட்ச்\nஅசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி\nஇந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரருக்கு வாய்ப்பு, தோனிக்கு கல்தா\nவானம் கொட்டட்டும் படத்தின் ஈஸி கம் ஈஸி லிரிக் வீடியோ பாடல்\nரஜினியின் அதிசயம் பேட்டியும் சீமானின் பதிலடியும்\nகாடு வாவா வீடு போ போ என்கிறது ரஜினி கமல் குறித்து செல்லூர் ராஜு நக்கல்\nவெற்றிகரமாக முடிந்த சசிக்குமார் நடிக்க பொன்ராம் இயக்கும் எம���.ஜி.ஆர் மகன் ஷூட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20161021-5748.html", "date_download": "2019-11-22T03:24:20Z", "digest": "sha1:IXEPOKBEJJD2ASBO6QDPVB34NXJONSNJ", "length": 10242, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விபத்தில் ஐவர் காயம் | Tamil Murasu", "raw_content": "\nஉட்லண்ட்சில் புதன்கிழமை காலை நேரத்தில் டாக்சியும் தனியார் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்ட விபத்தில் ஐந்து பேர் காயம் அடைந்தனர். உட்லண்ட்ஸ் அவென்யூ 6, உட்லண்ட்ஸ் டிரைவ் 65 இரண்டும் சந்திக்கும் இடத்தில் காலை 6.30 மணிக்கு அந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து நிகழ்ந்ததையடுத்து டாக்சி ஓட்டுநர் அந்த வாகனத்தின் உள்ளே மாட்டிக்கொண்டார்.\nஅவரை குடிமைத் தற்காப்புப் படை மீட்டது. காயம் அடைந்த நால்வரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்னர் என்று இந்தப் படை தெரிவித்தது. விபத்தில் சிக்கிய டாக்சி ஓட்டி தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருக்கிறார் என்று தெரியவந்தது. காயம் அடைந்த நால்வரும் டாக்சி பயணிகள். பயணிகளில் மூன்று பேரும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.\nவிபத்து நிகழ்ந்ததையடுத்து குடிமைத் தற்காப்புப் படை நான்கு மருத்துவ வண்டிகள் உட்பட பல வாகனங்களை அங்கு அனுப்பியது. இந்த சம்பவம் குறித்து புலன் விசாரணை நடப்பதாக போலிஸ் தெரிவித்தது.\nஉட்லண்ட்சில் டாக்சி ஒன்றும் தனியார் பேருந்தும் விபத்துக்குள்ளாயின. படம்: ஃபேஸ்புக்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகோப்புப்படம்: நியூ கிரியேஷன் தேவாலயம்/ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n$300 மில்லியனுக்கு கடைத் தொகுதியை வாங்கிய நியூ கிரியேஷன் தேவாலயம்\n2012ல் கேரோசல் நிறுவனத்தை (இடமிருந்து) மார்கஸ் டான், குவெக் சியூ ருய், லுகாஸ் நூ ஆகியோர் தொடங்கினர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n‘கேரோசல்’ இணையத் தளத்தின் மதிப்பு ஒரு பில்லியன் வெள்ளியாக அதிகரிப்பு\n‘சைல்ட்எய்ட்’ அறப்பணி அமைப்புக்கு $2.12 மி. நிதி\n‘கேரோசல்’ இணையத் தளத்தின் மதிப்பு ஒரு பில்லியன் வெள்ளியாக அதிகரிப்பு\nமாணவர்களிடம் கடுமை வே��்டாம்: போலிசுக்கு ஹாங்காங் தலைவர் உத்தரவு\nமதுக்கூடத்தில் 3 பெண்களை மானபங்கம் செய்த வழக்கறிஞருக்கு $15,000 அபராதம்\nஅன்வார் இப்ராஹிம்: ரகசிய சந்திப்புகள் வேண்டாம்\nநயன்தாராவின் பெயரில் சிங்கப்பூர் கோயிலில் அர்ச்சனை செய்த ரசிகர்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\n‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/09/10/puja-sep-2011/", "date_download": "2019-11-22T03:43:23Z", "digest": "sha1:GTEIONMTXX2X6VBUTL2B3EFLHUETPRDK", "length": 20927, "nlines": 227, "source_domain": "www.vinavu.com", "title": "புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்! - வினவு", "raw_content": "\nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nஅயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.க���ாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா \nசிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது…\nபாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் \nலெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது \nநவீன வேதியியலின் கதை | பாகம் 02\nகேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் \nநூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்\nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலி�� புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nபிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44\nபிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் \n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்\nபுதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்\nபுதிய ஜனநாயகம் செப்டம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\n1. லிபியா- அமெரிக்காவின் மறுகாலனியாகிறது\n2. ராஜீவ் கொலை வழக்கு- தூக்கு மேடையில் நிற்கிறது அரசியல் நியாயம்.\n3. டோல்கேட் வழிப்பறி- தனியார்மயக் கொள்ளை\n4. தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு எதிராக….\n5. அண்ணா ஹசாரே- கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி\n6. அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது\n7. தனியார் கல்வி நிறுவனமா\n8. நார்வே படுகொலைகள்- நவீன நாஜிசத்தின் கோரத் தாண்டவம்.\n9. 108 ஆம்புலன்ஸ்- சேவையா\n10. இலண்டன்: ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும்\n11. தமிழக பட்ஜெட்- வருமானத்திற்கு வரி, சாராயம் கவர்ச்சிக்கு இலவசத் திட்டங்கள்\n12. சமச்சீர் கல்வி- போராட்டத்தால் விளைந்த வெற்றி\nபுதிய ஜனநாயகம் செப்டம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nகோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nகாஷ்மீர்-அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை : முத்து - Tamil News Articles::இனியொரு:: Website September 11, 2011 at 2:45 am\n[…] நன்றி : புதியஜனநாயகம் […]\n“தொலைக்காட்சி ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்டிருந்த தனது ஆளுமையைக் கண்டு தனக்கே பயம் ஏற்படும் பொ���ுது இந்த அரசாங்கம் மட்டும் நம்மைக் கண்டு எப்படி அஞ்சாமலிருக்க முடியும் என்று எண்ணிய ஹசாரே”\n– இந்த வரிகளைப் படித்துவிட்டு வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்\n//”அமெரிக்காவில் என்னைப் போன்ற கோடீசுவரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை. என் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் 33 சதவீதம் முதல் 41 சதவீதம் வரை வரி செலுத்தும் பொழுது, பல கோடிகளைச் சம்பாதிக்கும் எனக்கு 17 சதவீத வரிதான்” – என அமெரிக்காவின் ‘ஜனநாயகத்தை’ப் புட்டு வைக்கிறார், மிகப்பெரிய பங்குச் சந்தை சூதாட்ட வியாபாரியான வாரன் பப்பெட்.\n“அமெரிக்க கோடீசுவரர்கள் மீது வரி விதியுங்கள்; இல்லையென்றால், இந்த ஏற்றதாழ்வு அமெரிக்காவில் கலகங்களை உருவாக்கும்” எனக் கோடீசுவரர் பப்பெட் எச்சரிக்கும் பொழுது, ஒபாமாவோ, இழப்பதற்கு ஒன்றுமில்லாத அமெரிக்க மக்களிடம் தியாகம் செய்ய முன்வருமாறு உபதேசிப்பதைக் குரூரமான நகைச்சுவை என்றுதான் கூறமுடியும்.//\n– அமெரிக்கக் கடன் நெருக்கடி : மைனரின் சாயம் வெளுத்தது\nஇந்தியர்கள் பலர் அமெரிக்காவை சொர்க்கம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையினோர்க்கு நரகம் என அழகாக நிறுவியிருக்கிறது இந்த கட்டுரை.\n[…] நன்றி : புதியஜனநாயகம் […]\n[…] நன்றி : புதியஜனநாயகம் […]\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/68034", "date_download": "2019-11-22T03:35:19Z", "digest": "sha1:4GTRJGJ7BKQOE6HE7XADSYW3E6CLW2QL", "length": 10759, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ராகவா லோரன்சை இயக்கும் லிங்குசாமி | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் சில பிரதேசங்களில் நீர்வெட்டு\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்- பொறுத்திருந்து பார்க்கும் மனோநிலையில்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் ச���்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபோலியான செய்திகளை நம்ப வேண்டாம் ஜனாதிபதி\nஇடைக்கால அமைச்சரவை நாளை உருவாகிறது ; ஜனாதிபதி கோத்தாபய தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nதொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கடமையை பெறுப்பேற்றார்\nராகவா லோரன்சை இயக்கும் லிங்குசாமி\nராகவா லோரன்சை இயக்கும் லிங்குசாமி\n‘சண்டக்கோழி 2’ படத்தை தொடர்ந்து ராகவா லோரன்ஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்குகிறார்.\nவிஷால், வரலட்சுமி சரத்குமார், கீர்த்திசுரேஷ் ஆகியோர் நடித்த ‘சண்டக்கோழி 2’ என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் லிங்குசாமி, தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். ‘காஞ்சனா 3’ என்ற வெற்றிப்படத்தில் நடித்த நாயகனான ராகவா லோரன்ஸ் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.\nகடந்த ஆண்டு ராம் சரண், சமந்தா நடிப்பில் தயாராகி தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘ரங்கஸ்தலம்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும், இயக்குனருமான ராகவா லோரன்ஸ் வாங்கியிருக்கிறார். அதில் அவர் கதையின் நாயகனாக நடிக்க, இப்படத்தை இயக்கும் வாய்ப்பு லிங்குசாமிக்கு கிடைத்திருக்கிறது.\nரீமேக் படத்தை இயக்கும் வாய்ப்பு என்றாலும், இயக்குநர் லிங்குசாமி, ராகவா லோரன்ஸின் மீதுள்ள அன்பால் அப்படத்தை இயக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். ராகவா லோரன்ஸ் தற்போது ‘காஞ்சனா 2’ என்ற படத்தை ஹிந்தியில் இயக்கி வருகிறார் என்பதும், சன் பிக்சர்ஸ் சார்பில் ‘காஞ்சனா 4’ என்ற படத்தை 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவிஷால் வரலட்சுமி சரத்குமார் கீர்த்திசுரேஷ் Vishal Varalakshmi Sarathkumar Keerthi Suresh\nபுதிய தோற்றத்தில் விஜய் அண்டனி\nஇயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் அண்டனி நடித்து வரும் ‘அக்னிசிறகுகள்’ படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப் பட்டிருக்கிறது.\n2019-11-21 08:51:59 விஜய் அண்டனி அக்னிசிறகுகள் Vijay Antony\nகிராமிய இசை பாடகராகவும், திரைப்பட பின்னணி இசை பாடகராகவும் பிரபலமான பாடகர் அந்தோணி தாசன் ‘எம்.ஜி.ஆர். மகன்’ என்ற படத்திற்கு இசை அமைக்கிறார்.\n2019-11-20 13:43:03 எம்.ஜி.ஆர். மகன் பாடகர் தமிழ் சினிமா\nதர்பார் வெளியீடு திகதி அறிவிப்பு\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2019-11-19 15:59:35 லைகா புரொடக்ஷன்ஸ் முருகதாஸ் சினிமா\nகோவை சரளாவின் ‘ஒன் வே’\nகோவை சரளா மற்றும் பல புது முகங்களுடன் தயாராகவுள்ள புதிய படத்திற்கு ‘ஒன் வே’ என பெயரிடப்பட்டிருக்கிறது.\n2019-11-18 15:48:37 கோவை சரளா ஒன் வே இயக்குனர் எம் எஸ் சக்திவேல்\nகார்த்தியின் தம்பி டீசர் வெளியீடு (டீசர் இணைப்பு)\n‘கைதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்திருக்கும் ‘தம்பி’ படத்தின் டீஸர் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகியிருக்கிறது.\n2019-11-16 22:02:50 கார்த்தி தம்பி டீசர்\nநாட்டின் சில பிரதேசங்களில் நீர்வெட்டு\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/54832-yet-government-dares-to-muffle-the-right-of-people-to-express-this-is-not-democracy.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-22T03:26:28Z", "digest": "sha1:LR6O2HO3O6RUHKZV3NYQHIRSQD2MV2LE", "length": 11292, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இது ஜனநாயகம் இல்லை - சர்கார் குறித்து கமல் | Yet Government dares to muffle the right of people to express. This is not democracy.", "raw_content": "\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி\nஇது ஜனநாயகம் இல்லை - சர்கார் குறித்து கமல்\n‘சர்கார்’ விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் ‘சர்கார்’. இந்தப் படம் வெளியாக இருந்த நிலையில் கதை திருட்டு உள்ளிட்ட பல சர்ச்சைகளை சந்தித்தது.\nஅதையும் மீறி தீபாவளி அன்று வெளியாகி வசூலை அள்ளியது. மேலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதில் அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு எரிப்பது, வில்லி கதாப்பாத்திரத்திற்கு கோமளவள்ளி என்று பெயர் சூட்டியது உள்ளிட்ட சில காட்சிகள் சர்ச்சைக்கு உள்ளாகியது.\nஇதையடுத்து அதிமுகவினர் ‘சர்கார்’ படத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். தமிழகம் முழுவது சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி போராட்டம் வெடித்தது. இதனால் அனைத்து திரையரங்குகளிலும் இந்தத் திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கம் செய்ய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஒப்புதல் அளித்து காட்சிகள் நீக்கப்பட்டு படம் திரையிடப்பட்டது.\nஇதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் கோரி இயக்குநர் முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 9 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார்.\nமனுவை விசாரித்த நீதிமன்றம் அரசு தரப்புக்கு பதிலளிக்க கோரி வழக்கை ஒத்திவைத்தது. இதையடுத்து இன்று நீதிமன்றத்தில் பதிலளித்த தமிழக அரசு, அரசையோ அரசின் திட்டங்களையோ விமர்சிக்க மாட்டேன் என முருகதாஸ் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அரசை விமர்சித்ததற்காக முருகதாஸ் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்ட படத்தை வைத்து பாசிசம் செய்ய தமிழக அரசு முயல்வதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில், “ சர்கார் திரைப்படம் தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. கருத்துரிமையை மூடி மறைக்க தமிழக அரசு முயற்சிக்க கூடாது. இது ஜனநாயகம் இல்லை. ஏற்கனவே தமிழக அரசின் பாசிசம் முறியடிக்கப்பட்ட நிலையில் அதை மீண்டும் முயற்சிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் சரண கோஷமிட தடை இல்லை - கேரள உயர்நீதிமன்றம்\n“ஆறு மாதத்திற்குள் தமிழகத்தில் இடைத்தேர்தல்” - ஓ.பி.ராவத் பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபள்ளி அறையில் மாணவியை கடித்த பாம்பு - ஆசிரியையின் அலட்சியத்தால் உயிரிழந்த சோகம்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன: சஞ்சய் ராவத்\nமேயர் பதவிக���கு மறைமுக தேர்தல் ஏன் - தமிழக அரசு விளக்கம்\nசிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சோனியா காந்தி ஒப்புதல்\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nபரபரப்பாகும் மகாராஷ்டிரா அரசியல்: மீண்டும் பாஜக- சிவசேனா கூட்டணி உடன்பாடு\nமுறையாக பள்ளிக்கு வராத ஆசிரியர் - மாணவர்களின் பெற்றோர்கள் தர்ணாப் போராட்டம்\nபோராடிய மருத்துவர்களை பழிவாங்கக் கூடாது - உயர்நீதிமன்றம்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nமிக்ஸியை விற்று மது அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபரிமலையில் சரண கோஷமிட தடை இல்லை - கேரள உயர்நீதிமன்றம்\n“ஆறு மாதத்திற்குள் தமிழகத்தில் இடைத்தேர்தல்” - ஓ.பி.ராவத் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/1170.php", "date_download": "2019-11-22T02:13:28Z", "digest": "sha1:WPWWLCG5B7EGW7YG7YICBIGH4PO3SLRW", "length": 6477, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் | படர்மெலிந்திரங்கல் | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> காமத்துப்பால் >> கற்பியல்>>படர்மெலிந்திரங்கல் >> 1170\nஉள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் - படர்மெலிந்திரங்கல்\nஉள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்\nகாதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.\nஎன் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.\nதிருக்குறள் >> காமத்துப்பால் >> கற்பியல்>>படர்மெலிந்திரங்கல் >> 1170\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nசீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில\nஇவறலும் மாண்பிறந்த மானமும் மாணா\nகோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/dell-streak-5-gets-official-android-gingerbread-update.html", "date_download": "2019-11-22T02:26:28Z", "digest": "sha1:X2HEAOXVWAT3O7WLWNHWEQURX6CH54IB", "length": 16701, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "Dell streak 5 gets official Android Gingerbread update | டேப்லெட் தொழில்நுட்பத்தையும் தரும் புதிய டெல் ஸ்மார்ட்போன் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n14 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n15 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n16 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடேப்லெட் தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய டெல் ஸ்மார்ட்போன்\nமொபைல், ஸ்மார்ட்போன்கள் என தொழில்நுட்ப தலைமுறை ம��றி வரும் இந்த வேளையில் அடுத்து டேப்லட்டுகள் மார்க்கெட்டை ஆட்சி செய்ய துவங்கிவிட்டன. இதை கருத்தில்க்கொண்டு டேப்லெட் வசதிகளையும் ஒருங்கே பெற்ற டெல் ஸ்ட்ரீக்-5 டேப்லட் மொபைல் பற்றி சில அற்புதமான தகவல்களை பார்க்கலாம்.\nஏனென்றால் இந்த டேப்லட் மொபைலில் மற்ற ஸ்மார்ட்போனி்ன் திரைகளில் பார்க்க முடிகின்ற தகவல்களை விடவும் சிறந்த முறையில் தகவல்ளை முழுவதுமாக பார்க்க முடியும். அதற்காகவே இதில் மிக அகன்ற திரை கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இந்த மொபைலை பயன்படுத்தும் போது லேப்டாபை பயன்படுத்துவது போன்று உணரலாம். இந்த டெல் ஸ்ட்ரீக்-5 டேப்லட் மொபைலில் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஓஎஸ் வசதியினை அப்டேட் செய்ய இருக்கிறது இந்நிறுவனம். இதற்கும் முன்பு இதில் வெர்ஷன் 1.6, டோனட் அல்லது ஆன்ட்ராய்டு வெர்ஷன் 2.2 ஓஎஸ் கொடுக்கப்பட்டு இருந்தது.\nஇது போன்ற புதிய தொழில் நுட்பங்களை பெறுவதன் மூலம் டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் தான். டெல் ஸ்ட்ரீக்-5 டேப்லட் மொபைலில் கிடைக்கும் இந்த அதி நுட்ப வசதிகள் நிச்சயம் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதோடு, எலக்ட்ரானிக் சாதன உலகிற்கு ஒரு சவாலாகவும் இருக்கும்.\nபுதிய ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்யும் பொழுது, மொபைலில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் சில தகவல்கள் அழிய வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்யும் முன்பு, மொபைலில் இருக்கும் தகவல்களை லேப்டாப்பிலோ அல்லது\nகம்ப்யூட்டரிலோ பேக்கப் பைல்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு அப்டேட் செய்வது நல்லது.\nபுதிய ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்த பின்னர் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருக்கும் தகவல்களை மீண்டும் மொபைலில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் தகவல்கள் அழியாமல் பாதுகாத்து கொள்ளலாம்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nஇந்தியா: வியக்கவைக்கும் விலையில் டெல் நிறுவன்தின் 6 புதிய லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n14இன்ச் 2 இன் ஒன் டெல் லேப்டாப் எக்ஸ்பிரஸ் சார்ஜ்சருடன் அறிமுகம்.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nடெல் ஏலியன்வேர் எம்15 &எம்17 கேமிங் லேப்டாப்கள் அறிமுகம் : விரிவான அலசல்\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஏப்ரல் 2019: வாங்கச் சிறந்த 5 லேப்டாப் மாடல்கள்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nமார்ச் 2019: வாங்கச் சிறந்த டாப் 5 பட்ஜெட் லேப்டாப் மாடல்கள்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\n14-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கிய அசத்தலான டெல் இன்ஸ்பிரான் 14 5480 லேப்டாப்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1508", "date_download": "2019-11-22T04:11:50Z", "digest": "sha1:N3JYXMGJBPMVN5PV55GMWS42OGFHQLDP", "length": 34316, "nlines": 232, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vana durga parameshwari Temple : Vana durga parameshwari Vana durga parameshwari Temple Details | Vana durga parameshwari- Kathiramangalam | Tamilnadu Temple | வனதுர்கா பரமேஸ்வரி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில்\nஅருள்மிகு வனதுர��கா பரமேஸ்வரி திருக்கோயில்\nமூலவர் : வனதுர்கா பரமேஸ்வரி\nபுராண பெயர் : கதிர்வேய்ந்த மங்கலம்\nஇது பரிகாரக் கோயில் என்பதால் திருவிழா எதுவும் கிடையாது.\nபொதுவாக துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள வனதுர்க்கை கிழக்கு நோக்கி தனிக்கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு. இத்தல அம்மன் வலதுகை சாய்ந்த நிலையில் அபய ஹஸ்தம், வரதம் என இரண்டு முத்திரைகளைக் காட்டி அருள்பாலிப்பது வேறு எந்த அம்மனிடத்திலும் காணமுடியாத தனி சிறப்பு. இவளுக்கு அர்ச்சனை செய்யும் போது அம்பாளின் வலதுகரத்தில் உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுவது சிறப்பு.\nகாலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nசெயல் அலுவலர், அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில், கதிராமங்கலம்-612 106, திருவிடைமருதூர் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.\nஇந்தக் கோயிலில் மூன்று நிலை, ஐந்து கலசங்களுடன் கூடிய கிழக்குப் பார்த்த ராஜகோபுரமும், அம்மனுக்கு மேல் ஒரு கலசத்துடன் கூடிய ஏகதள விமானமும் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரில் கோயில் தீர்த்தமான தாமரைத் தடாகம் உள்ளது. கோயிலுக்கு வடக்கே யாகசாலையும், அன்னதானக்கூடமும் அமைந்துள்ளது. அம்மனுக்கு எதிரில் அம்மனின் சிம்ம வாகனம் அமர்ந்த நிலையில் உள்ளது. அம்மனின் கர்ப்பகிரக நுழைவு வாசலுக்கு மேல் சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சண்டகண்டீ, கூஷ்மாண்டீ, ஸ்கந்தமாதா, சித்தி தாயிணி, காத்யாயிணி, காலராத்ரி, மஹாகவுரி ஆகியோரது சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவுவாசலின் இருபுறமும் துவாரபாலகிகள் உள்ளனர். அனைத்துக் கிழமைகளிலும் வரக்கூடிய ராகுகாலத்தின் போது இவளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்படுகிறது. நவதுர்க்கையில் இவள் வன துர்க்கை. தமிழ்நாட்டில் வனதுர்க்கைக்கென இங்கு மட்டுமே தனிக்கோயில் அமைந்துள்ளது. மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு இவளே அதிதேவதை.\nகுலதெய்வம் தெரியாதவர்கள் இவளை குலதெய்வமாக எண்ணி வழிபடுகின்றனர். குடும்ப விருத்திக்காக சந்தன அபிஷேகமும், எதிரிகள் தொந்தரவு நீங்க குங்கும காப்பு சாற்றி, செவ்வரளி அர்ச்சனை செய்தும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. தோஷங்கள் விலக திருமஞ்சனக் காப்பு சாற்றி வேண்டிக் கொள்கின்றனர். விரைவில் திருமணம் நடைபெற, தடை���ட்ட திருமணம் நடக்க, கல்வியில் சிறக்க, தேர்வில் வெற்றி பெற, வழக்குகளில் வெற்றி பெற, விளைச்சல் பெருக, வியாபாரம் விருத்தி அடைய, குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள துர்க்கையை வழிபட்டுச் செல்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, நெய் விளக்கேற்றி, புடவை சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். அத்துடன் செல்வம் சேர செந்தாமரை மலரையும், மன அமைதி பெற மல்லிகைப் பூவையும், கடன் தீர செவ்வந்திப் பூவையும், குடும்ப ஒற்றுமைக்கு செவ்வரளி பூவையும், தம்பதி ஒற்றுமைக்கு மனோரஞ்சிதம் பூவையும், உறவுகள் ஒற்றுமைக்கு மரிக்கொழுந்துப் பூவையும், தொழில் வெற்றி பெற செம்பருத்திப் பூவையும், திருமணம் கூட ரோஜா, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.\nஆரம்ப காலத்தில் இந்த அம்மனின் சிலைக்கு மேல் மேற்கூரை எதுவும் இல்லாமல் திறந்த வெளியாக இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் அம்மனுக்கு மேல் தனி விமானம் கட்டப்பட்டுள்ளது. வெயிலும், மழையும் அம்மனின் மேல் விழும்படியாக அம்மனின் தலைக்கு மேல் ஒரு சிறு துவாரம் உள்ளது. இதன் வழியாகத்தான் அம்பாள் தினமும் காசிக்கு சென்று வருவதாக ஐதீகம். இதனால் இவளுக்கு ஆகாச துர்க்கை என்ற பெயரும் உண்டு. இந்த அம்மனின் சிலை அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மிருகண்டு மகரிஷியால் பூஜிக்கப்பட்டது. துன்பத்தை துடைப்பவள் துர்க்கை, சகல தெய்வ சக்திகளும் ஒன்றாகி துர்க்கையாகப் பொலிவதால் இவளை வழிபட்டாலே சகல தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். வாழ்வளிக்கும் அன்னையாக விளங்குபவள் வனதுர்க்கா தேவி, உபாசனை வழிகாட்டி என்ற நூலிலே துர்க்கை சித்தர் என்ற மகான் வனதுர்க்கையின் பெருமைகளை கூறி உள்ளார். வனதுர்க்கா தேவி மிகவும் சக்திவாய்ந்தவள். வனதுர்க்கா தேவி காடுகளின் நடுவே வன்னி மரத்தில் விளங்குவாள். இந்த தேவியை வனத்திலே போய் பூஜிப்பது சிறப்பு.\nராகுகாலத்தில் துர்க்கையை பூஜிப்பது மிகவும் ஏற்றது. ராகு காலம் என்பது துர்கா தேவியை ராகு கிரகம் வழிபடும் நேரம். எனவே அந்த நேரத்தில் நாம் அனைவரும் துர்க்கையை வழிபடும் போது ராகுவின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும். எனவே தான் ராகு திசை அல்லது ராகு புத்தி நடப்பவர்கள் துர்க்கையை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். ராகு கால நேரத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றியும், 108 அல்லது 54 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சை மாலை சாற்றியும் வழிபடுகின்றனர். ராகுவிற்கு உகந்த நாட்கள் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி. செவ்வாய் பவுர்ணமி மிகவும் சிறந்தது. திருமண பாக்கியம் கிடைக்க கன்னிப் பெண்கள் மஞ்சள் நிற மலர்கள், செம்பருத்தி, பவள மல்லிகையால் அர்ச்சனை செய்தும், தயிர்சாதம் நிவேதனம் செய்தும் வழிபடுகின்றனர். பெண்கள் எலுமிச்சை விளக்கு ஏற்றும் போது\nஎன்று தொடர்ந்து 11 வாரங்களும், ராகுதோஷம் உள்ளவர்கள் கூடுதலாக மேலும் சில வாரங்களும் செய்ய வேண்டும். இவர்கள் செவ்வாய் விரதமிருந்து அம்மனை வழிபடுதல் சிறப்பு. பால் அபிஷேகம் செய்து, குங்கும அர்ச்சனை செய்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும், அயிகிரி நந்தினி எனத் துவங்கும் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தையும் படிக்கலாம்.\nகம்பருக்கருளிய துர்க்கை : இத்தலத்தின் அருகில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்ந்த தேரழுந்தூர் உள்ளது. கல்வியில் சிறந்த கம்பர் இந்த அன்னைபால் விசேஷ பக்தி கொண்டவர். இவளை வழிபடாமல் எந்த செயலையும் அவர் துவங்குவது இல்லை. ஒரு நாள் மழைக்காலத்தில் கம்பர் வீட்டுக்கூறை சிதைந்தது. கம்பர் அம்பாளை நினைத்து மனமுருகி, அம்மா உன் அருள் மழை என்றும் என்னைக் காக்கும் எனக்கூறி படுத்து உறங்கி விட்டார். காலை விழித்தெழுந்து பார்த்தபோது அவர் வீட்டுக்கூறைக்கு நெற்கதிர்களால் கூறை வேயப்பட்டு இருந்ததைக் கண்டு மனமுருகி கதிர் தேவி, கதிர்வேந்த மங்கள நாயகி எனப் பாடிப் பரவினார். இப்படி கதிர்வேய்ந்த மங்கலமே நாளடைவில் கதிராமங்கலம் என மருவி உள்ளது.\nஅகத்தியருக்கருளிய துர்க்கை : ஒரு சமயம் அகத்தியர், அம்மையப்பனின் திருமணக்கோலத்தை காண வேதாரண்யத்திற்கு செல்லும் வழியில், விந்தியன் என்ற அசுரன் ஆகாயம், பூமி அலாவி நின்று அகத்தியருக்கு வழிவிட மறுத்தான். அகத்தியர் அவ்விந்தியனை சம்ஹரிக்க தமக்கு சக்தி வேண்டும் என அவ்விடத்திலேயே தங்கி இந்த துர்க்கையை உபாசித்து இந்த அன்னையின் அருளால் விந்தியனை சம்ஹரித்து பின்னர் சிவபெருமானின் திருமணக்கோலம் காணச் சென்றார். அகத்தியர் இவ்வனத்தில் தங்கி இத்துர்க்கையின் அருள் பெற்றதால் இவ்வன்னையை பைந்தமிழ் பாடலால் பாடினார். வாழ்வித்த அன்னை வனதுர்க்கா என போற்றினர். எனவே இத்து���்க்கைக்கு வனதுர்க்கா என திருநாமம் ஏற்பட்டது.\nமிருகண்டு முனிவருக்கருளிய துர்க்கை : மிருகண்டு முனிவர், தன் மகன் மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனவுடன் புத்திர சோகம் ஏற்படுகிறது. பல தலங்களை தரிசித்து வந்த இவர், இந்த தலத்தில் அன்னை துர்க்காதேவி மோனத் தவம் புரியும் காட்சியைக் கண்டார். உலக நலனுக்கு தவம் புரியும் அன்னையிடமே தம் மகனின் நலனுக்கு அருள் வேண்டுவோம் என்று தெளிந்து அம்மையிடம் அபயம் கேட்டு உபாசித்தார். அன்னை துர்க்காவும் மனம் கனிந்து, முனிவரே உன் புதல்வன் சிரஞ்சீவியாக இருப்பான், அந்தப் பெருமையை அவன் ஈசனால் மட்டுமே பெற வேண்டும் என்பது விதி. எனவே நீ உன் மகனை திருக்கடவூர் அழைத்துச் சென்று அமிர்தகடேசுவரரை பூஜித்து, அவரையே பற்றிக் கொள்ளச் செய்க. அவர் அருளால் உன் மகன் என்றும் 16 வயதினனாக, சிரஞ்சீவியாக இருப்பான் எனக்கூறி அருள்பாவித்தாள். அவ்விதமே மார்க்கண்டேயனும் சிரஞ்சீவியானான். மனம் மகிழ்ந்த மிருகண்டு முனிவரும் அன்னையை வாழ்த்திப் போற்றினார்.\nபொதுவாக ராகுவுக்கு அதிதேவதை துர்க்கை என்பதால் அம்பாளின் திருவுருவம் அப்படியே அமைந்துள்ளது. முன்பக்கம் அம்பாள் உருவத்தைப் போலவும், பின்பக்கம் பாம்பு படம் எடுத்தது போலவும் அமைந்துள்ளது. ஆகம விதிப்படி விநாயகர் சன்னதி இல்லாமல் எந்த ஒரு ஆலயமும் அமைவதில்லை. ஆனால் இங்கே விநாயகர், அம்பாளுடனே கலந்திருப்பதாக ஐதீகம். மேலும் மற்ற தலங்களில் சிம்மவாஹினியாக அல்லது மகிடனை வதைத்த அறிகுறியாக மகிஷாசுரனைப் பாதத்தில் கொண்டே காட்சி தருவாள். ஆனால் இங்கு மகாலட்சுமியின் அம்சமாக தாமரைப்பூவில் எழுந்தருளியுள்ளாள் வனதுர்க்கை. இத்துர்க்கையை ராகு கால துர்க்கை என்பர். இவள் தனது வலது மேற்கரத்தில் பிரத்தியேக சக்கரம்(தீவினையறுக்க), இடது மேற்கரத்தில் அபயம் கூறும் சங்கு, வலதுகீழ் கரத்தில் அபய வரத ஹஸ்தம், இடது கீழ் கரம் ஊர்த்து விஹாஸ்தம் (இடுப்பில் கை வைத்த எழிலான பாவனை) கொண்டு, தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் அருளுகிறாள்.\nசிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மூவருக்கும், முப்பத்து முக்கோடி தேவருக்கும் முடிவற்ற துன்பங்களை தந்து கொண்டே இருந்தனர் அசுரர்கள். ஈரேழு உலகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனால் மும்மூர்த்திகளும், தேவர்களும் ஆதிபராசக்திய��ன் அருள் வேண்டி மிகப்பெரிய யாகம் செய்தனர். அந்த யாக குண்டத்தில் தேவி எழுந்தருளி, அஞ்சற்க விரைவில் மகிஷன், சும்பன், நிசும்பன், பண்டன் இவர்களின் கதை முடியும் எனக்கூறி மறைந்தாள். சொல்லியபடியே அன்னை பராசக்தி பூவுலகில் பர்வதச் சாரலில் இளம்பெண்ணாக சஞ்சரிக்கிறாள். அம்பிகை, தேவாதி தேவர்களின் அம்சத்தையும், தன் அம்சத்தையும் இணைத்து துர்க்கையாக தோன்றி அசுரர்களை அழித்து தேவர்களை காக்கிறாள். தேவர்கள் அனைவரும் அன்னையைப்\nபோற்றிப் புகழ்ந்தனர். அமரர்களின் குறையைத் தீர்த்த பின்னர் அவள் ஏகாந்தியாக சிவமல்லிகா என்ற இத்தலத்தில் தங்கி உலக நலன் கருதி தவம் செய்யத் துவங்கினாள். அந்த தலமே தற்போது கதிராமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள வனதுர்க்கை கிழக்கு நோக்கி தனிக்கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு. இத்தல அம்மன் வலதுகை சாய்ந்த நிலையில் அபய ஹஸ்தம், வரதம் என இரண்டு முத்திரைகளைக் காட்டி அருள்பாலிப்பது வேறு எந்த அம்மனிடத்திலும் காணமுடியாத தனி சிறப்பு. இவளுக்கு அர்ச்சனை செய்யும் போது அம்பாளின் வலதுகரத்தில் உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுவது சிறப்பு.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nகும்பகோணத்திலிருந்து 26 கி.மீ., சூரியனார் கோவிலிலிருந்து 10 கி.மீ., தூரத்திலும் கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து ஆடுதுறை, சூரியனார்கோவில் வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் கதிராமங்கலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து கல்லணை செல்லும் வழியில் 28 கி.மீ. தூரத்தில் கதிராமங்கலம் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nஅருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%C2%AD%E0%AE%9F%C2%AD%E0%AE%AE%E0%AF%8D%20%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%C2%AD%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-11-22T03:36:20Z", "digest": "sha1:D3WHMR3KDD34ZWX7LKEFJOSBIQRC6YKV", "length": 5122, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புகைப்­ப­ட­ம் விமா­னி | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் ���ில பிரதேசங்களில் நீர்வெட்டு\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்- பொறுத்திருந்து பார்க்கும் மனோநிலையில்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபோலியான செய்திகளை நம்ப வேண்டாம் ஜனாதிபதி\nஇடைக்கால அமைச்சரவை நாளை உருவாகிறது ; ஜனாதிபதி கோத்தாபய தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nதொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கடமையை பெறுப்பேற்றார்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: புகைப்­ப­ட­ம் விமா­னி\nபெண்ணின் புகைப்படத்தால் வேலையை இழந்த விமானி\nசீனாவின் குயிலின் நக­ரி­லி­ருந்து யங்­ஸொயு நக­ருக்கு பய­ணித்த பய­ணிகள் விமா­னத்தில் விமா­னிக்­கான அறைக்குள் பிர­வே­சித...\nநாட்டின் சில பிரதேசங்களில் நீர்வெட்டு\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Life&num=4784", "date_download": "2019-11-22T02:49:24Z", "digest": "sha1:PMOWEUWVTIFXL6WMHNUC44QQSWHOCBFK", "length": 4312, "nlines": 53, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nதோல்விகளை தோற்கச் செய்யும் தெளிவான மனநிலை\nநெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்ப���் ஒருவர் “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி ஒரு சதுரங்க அட்டையை அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு அதன் மீது கவனம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார் அவர்.\nபிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் செய்தது. அவர் சிறையிலிருந்து தப்புவதற்கான வழி கையில் இருந்த போதும் அதனை அறிய முடியாமல் செய்தது.\nஎத்தகைய குழப்பமான சூழ்நிலையிலும் நம் நிதானம் தவராது செயற்படுதல் வேண்டும் அதுவே எமது பிரச்சினைகளுக்கான தீர்வை கண்டறியச் செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2016/05/", "date_download": "2019-11-22T02:43:19Z", "digest": "sha1:DXZO64MXPUCKT4TYDHEC6ZMGTHRYHCNJ", "length": 75932, "nlines": 633, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: May 2016", "raw_content": "\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 700/-\nசர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP 30 SURVEY தளங்களிலிருந்து பெற்ற ரூ 700/- க்கான‌ AMAZON ,PAYPAL பேமெண்ட் ஆதாரங்கள் இவை.\nஎந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.\nRABBIT PORTFOLIO: இதுவரை பெற்ற​ இலாபம் ரூபாய் 18545/-\nபகலில் பங்குச் சந்தை, இதர நேரங்களில் இணைய வேலை என உங்களை ஆன்லைனில் முழு நேரமும் சம்பாதிக்க வைக்க நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் அனைத்து பயிற்சிகளையும் அளித்து லைவ் சர்வே ஜாப் வீடியோஸ்,லைவ் ட்ரேடிங் டிப்ஸ் என தன்னால் ஆன அனைத்து சப்போர்ட்டினையும் கொடுத்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே..\nஅந்த வகையில் கடந்த நான்கு மாதங்களாக‌ நாம் மேஜிக் ட்ரிக்ஸ் மூலம் டெமோ காட்டி வரும் மாதிரி பங்குப் பரிந்துரைப் பட்டியலான RABBIT PORTFOLIO மூலம் நாம் பெற்ற நிகர இலாபம் சுமார் ரூ 18545/- ஆகும்.\nஇதுவரை பரிந்துரைத்த 60 நாட்களில் 14 நாட்கள் வர்த்தகத்தில் மட்டுமே நாம் நஷ்டத்தி��ைச் சந்தித்துள்ளோம் .அதில் அடைந்த நமது நஷ்டத்தடுப்பு இழப்பு வெறும் ரூ 6000/‍‍- மட்டுமே.மற்ற 46 வர்த்தகம் மூலம் பெற்ற நிகர இலாபம் சுமார் ரூ 18545/- ஆகும்.அதாவது 90% வெற்றியினை,இலக்கினை அடைந்து கொண்டிருக்கிறது நமது RABBIT போர்ட் ஃபோலியோ.\nநமது எல்லாப் பரிந்துரைகளிலும் இலக்கு சுமார் 90% ஹிட் ஆகி வருகிறது.\nஎப்போதும் ஓர் வர்த்தகத்தில் அதிகபட்ச நஷ்டமாக ரூ 300 முதல் ரூ 500 ஐ மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.அப்போதுதான் 10ல் 3 வர்த்தகத்தில் நஷ்டத்தினைச் சந்தித்தாலும் நிகரமாக லாபம் மட்டுமே நிற்கும்.\nநம்பிக்கையில்லாதவர்கள் தினமும் காலை 10 மணிக்கு பங்குச் சந்தை நேரடி வர்த்தக நேரத்தில் நமது தளத்தில் கொடுக்கப்படும் தினசரி ட்ரேடிங் டிப்ஸ்களை கவனிக்கலாம்.\nஆக நமது மேஜிக் ட்ரிக்ஸ் 90% இலாபத்தினை கொடுத்து வருகிறது.\nஇதன் மூலம் ஆன்லைன் ஜாப்ஸின் ஓர் அங்கமாக ‍பங்குச் சந்தை மூலமும் ஒரு நிரந்தர வருமானமீட்டலாம் என்பதை நிரூபித்து வருகின்றோம்.\nஇது வரை எந்தவொரு மாதத்திலும் நாம் நிகர நஷ்டத்தினை அடையவில்லை.\nஎல்லா மாதங்களிலும் சராசரியாக ரூ 4000 முதல் ரூ 5000 வரை இலாபமீட்டியிருக்கின்றோம்.அதுவும் சுமார் ரூ 10000 முதல் ரூ 20000 வரைக்கான மார்ஜின் முதலீட்டில் இலாபம் சம்பாதித்துள்ளோம்.\nஎனவே இதனையும் தாண்டி ஒருவர் நஷ்டத்தினைச் சந்தித்தேன் என்று சொன்னால் அவர் நாம் கண்டிப்பாக கடைபிடிக்கக் கூடிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் மனம் போன போக்கில் சென்று வர்த்தக்த்தினை சூதாட்டமாக மாற்றிக் கொள்கிறார் என்றே அர்த்தம்.\nசரியான பயிற்சி எடுத்தால் பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது என்பதை நேரடி வர்த்தகம மூலம் நாம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம்.\nஇது ஒரு சாதாரண சிறிய முதலீட்டாளர்கள் வெறும் ரூ 20000 MARGIN முதலீட்டில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதற்கான நிரூபணங்கள்.\nமேலும் பயிற்சி மற்றும் விவரங்கள் டைமெண்ட் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ளன.\nஆரம்பம் முதல் நாம் எப்படி செயல்பட்டு வருகின்றோம்எப்படி டிரிக்ஸினை தினம் கையாளுகின்றோம்எப்படி டிரிக்ஸினை தினம் கையாளுகின்றோம்எவ்வளவு இலாபம் பெற்று வருகின்றோம்எவ்வளவு இலாபம் பெற்று வருகின்றோம் என்பதை இந்த தொடர் பதிவு மூலம் அறியலாம்.\nபடிப்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.\nRABBIT PORTFOLIO: 31 MAY 2016: தினசரி பங்குச் சந்த���ப் பரிந்துரைகள்\nRABBIT PORTFOLIO: 31 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ரூ 800/-\nஇன்று முதல் இலக்கு ஹிட் ஆனதால் கிடைத்த நிகர இலாபம் சுமார் ரூ 800 ஆகும்.\nRABBIT PORTFOLIO: 30 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nRABBIT PORTFOLIO: 30 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 1850/-\nகடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.\nஇந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.\nஇதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.\nஎனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு நாமே முதலாளி என்றாலும் நம் சுய உழைப்பு கண்டிப்பாக வேண்டும்.ஆன்லைனில் உங்கள் கவனத்தினைச் சிதற வைக்க எத்தனையோ விதமான தளங்கள் உள்ளன.\nஏன் இன்றைய கால கட்டத்தில் பலர் இன்டெர்நெட் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற அளவிற்கு இன்ட்நெட்டில் அடிமையாகவிட்டனர்.\nஅப்படி ஒரு நோயினை விரட்டியடித்து உங்கள் விருப்பம் போல வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆன்லைன் ஜாப்ஸில் கவனம் செலுத்துங்கள்.\nஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.\nசெய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்\nஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் திறமை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.\n2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.\nஇப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.\nசர்வே வேலைகள் என்பவை உங்கள் மற்ற ஆன்லைன் வேலைகளுக்கிடையே 15 முதல் 30 நிமிடங்க‌ளில் முடிக்கக் கூடிய எளிதான வேலைகளாகும்.\nஒவ்வொரு சர்வேயும் சராசரியாக ரூ 50லிருந்து ரூ 100 வரை மதிப்புள்ளதாக இருக்கும்.\nசாதாரணமாக சர்வே ஜாப்பில் ஈடுபடுவர்களுக்கு குறைந்ந வருமானமே கிடைக்கும்.\nஇதனையே பல Tips & Tricks மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.ட்ரிக்ஸ்களுடன் பயன்படுத்தினால் மாதம் ரூ 5000 என்பது எளிது.\nஇதற்கு நாம் குறிப்பிடும் TOP 30 SURVEYதளங்களில் TOP10 SURVEY தளங்களில் தினம் வேலை செய்தாலே போதும்.\nஇந்த வருமானத்தினையே நீங்கள் முழு நேர வேலையாகச் செய்யும் போது நாம் பயன்படுத்தும் TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.\nஅதாவது மாதம் ரூ 8000 முதல் ரூ 10000 வரை சர்வே வேலைகள் மூலம் மட்டுமே எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.\nசர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP தளங்களிலிருந்து பெற்ற ரூ 1850/- க்கான‌ FLIPKART &AMAZON ,PAYPAL பேமெண்ட் ஆதாரங்கள் இவை.\nஎந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.\nகடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக‌ மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஒரு PTC தளம்தான் TRAFFIC MONSOONதளம்.\nஆரம்ப கட்டத்தில் தினம் 20 க்ளிக் செய்தால் உங்கள் இன்டர்நெட் பில்லைக் கட்ட இந்த தளம் உதவும்.\nஆனாலும் தளத்திற்கேற்ற மற்ற AFFILIATING வேலைகளைச் செய்வதன் மூலம் முதலீடின்றி மாதம் 3000ரூ முதல் 30000ரூ வரை கூட உங்கள் உழைப்பு,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்க முடியும்.\nஇணையதள விளம்பர மார்கெட்டிங் வரலாற்றில் இந்த தளம் ஒரு புரட்சியினை ஏற்படுத்தி முக்கியமான முண்ணனி நிறுவனமான உருவெடுத்து விட்டது.\nஇதனால் நீங்களும் தைரியமாக இந்த தளத்திற்காகத் தினம் 15 நிமிட உழைப்பைச் செலவிடத் தயாராக இருந்தால் வருங்காலத்தில் அது உங்கள் பகுதி நேர வருமானத்தில் ஒரு பெரிய வருமானத்தினை ஏற்படுத்தி தந்தாலும் ஆச்சிரியமில்லை.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nதினம் 10 நிமிடப் பணி மூலம் எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூ வரை தாரளமாக சம்பாதிக்க வாய்ப்புள்ள‌ TRAFFIC MONSOON தளத்திலிருந்து உடனடியாக‌ (INSTANT) பெற்ற‌ $10.00(ரூ700/-) பே அவுட் பெற்றதற்கான ஆதாரம் இது.\nஎந்த முதலீடுமின்றி இந்த தளத்தில் பெற்ற 65 வது பே அவுட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் சுமார் $692(43400/-ரூபாய்)க்கு மேல் இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTRAFFIC MONSOON தளத்தில் இப்போது ஒரு மிகப் பெரிய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.\nஇதுவரை பேபால் வழியாக பேமெண்ட் அளித்து வந்த TRAFFIC MONSOON தளம் இப்போது உலகளவில் அனைவரும் பேமெண்ட் வாங்க ஏதுவாக சொந்தமாகவே TRAFFIC MONSOON WORLD BANK என்ற பெயரில் ஒரு உலக வங்கியினை துபாயில் ஆரம்பித்து வருகிறார்கள்.\nஇதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதால் பேபால் பேமென்ட் எல்லாவற்றினையும் PAYZA ற்கு பரிமாற்றம் செய்து வருகிறார்கள்.\nTRAFFIC MONSOON வங்கி ஆரம்பிக்கபட்டவுடன் INTERNATIONAL MASTER CARD அவரவர் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மூலம் நேரடியாக பணத்தினை நமது வங்கிக்குப் பரிமாற்றம் செய்யும் வசதியினைப் பெறலாம்.\nTRAFFIC MONSOON தளத்தில் வெரிஃபிகேஷனை முடித்தவர்களுக்கு தினம் $0.50க்கு மேல் விளம்பரங்கள் கிடைக்கின்றன.எந்த முதலீடும் இல்லாமல் மாதம் ரூ 1000க்கும் மேல் வெறும் க்ளிக்ஸ் மூலம் சம்பாதிக்க ஏற்ற தளம் இதுவே ஆகும்.\nஅதுவரை PAYZA மூலம் பே அவுட் வழங்கப்படும்.\nஇலவசமாக தினம் கிடைக்கும் விளம்பரங்களை பார்த்து தங்கள் பேலென்ஸினை பே அவுட்டிற்குத் தயாராக்கிக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள். எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க வாய்ப்புள்ளதால் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருமானமீட்டிக் கொள்ளுங்கள்.\nகீழ்கண்ட ரெஃப்ரல் பேனரை சொடுக்கி வரும் லிங்க் மூலம் சென்று இணைந்து கொண்டு USERNAMEஐக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி Earning and Verification டிப்ஸ் மெயில்களை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் க்ளிக் செய்து செல்லவும்.\nAyuwage தளத்தில் 50% அதிக மதிப்புடன் இன்று விளம்பரம் கிடைக்கிறது.\nADS CLICK ஜாப் என்பது ஆன்லைன் ஜாப்பின் அடிப்படை வேலை எனலாம்.\nஇந்தப் பணியின் மூலமும் மாதம் சராசரியாக ரூ 3000க்கும் மேல் சம்பாதிக்கலாம்.\nசில்லரை வேலை என அலட்சிய படுத்தாமல் தினசரிப் பணியாக தினம் தவறாமல் ஒரு மணி நேரம் இந்த பணியினை செய்து வந்தால் இந்த ஒரு தளத்தில் மட்டுமே நீங்கள் மாதம் ரூ 1000க்கும் மேல் சம்பாதிக்கலாம்.\nஇன்று AYUWAGE தளத்தில் கொடுக்கப்படும் விளம்பரங்களின் மதிப்பு 50% அதிகரிக்கப்பட்டுள்ளது.\n$0.005 விளம்பரங்களின் மதிப்பு $0.0075 ஆகவும்,$0.015 விளம்பரங்களின் மதிப்பு $0.0225 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆஃபர் 24 மணி நேரம் மட்டுமே.எனவே விரைவாக விளம்பரங்களைப் பார்த்து பணமீட்டிக் கொள்ளுங்கள்.\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்பரங்கள்($0.63)\nகடந்த 12 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட விளம்பரங்கள் தற்போது மீண்டும் வழக்கம் போல அனைவருக்கும் 2 கட்டங்களாக‌ சுமார் $0.63 அளவிற்கு கிடைக்க ஆரம்பித்துள்ளன.\nவெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கே இந்த விளம்பரங்கள் கிடைப்பதால் இதுவரை வெரிஃபிகேஷன் செய்யாதவர்கள் விரைந்து செய்து கொள்ளுங்கள்.\nஇதனால் விரைவில் இந்த தளத்தின் தனிப்பட்ட க்ரெடிட் கார்டு உங்களுக்கு வழங்கப்படும்.\nவெர்ஃஃபிகேசன் செய்வதில் சந்தேகங்கள் உதவி தேவைப்படுகிறவர்கள் நமது தளத்தினை அணுகலாம்.\nTRAFFIC MONSOON தளத்தில் வெரிஃபிகேஷனை முடித்தவர்களுக்கு தினம் $0.50க்கு மேல் விளம்பரங்கள் கிடைக்கின்றன.எந்த முதலீடும் இல்லாமல் மாதம் ரூ 1000க்கும் மேல் வெறும் ADS க்ளிக்ஸ் மூலம் சம்பாதிக்க ஏற்ற தளம் இதுவே ஆகும்.\nஇன்றும் TRAFFIC MONSOON தளத்தில் சுமார் 2 கட்டங்களாக‌ $0.63 விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.இருபது க்ளிக்ஸ் மூலம் இலவச கோல்டன் மெம்பர்ஷிப் பெற்றுள்ள மெம்பர்கள் தொடர்ந்து ஆக்டிவாகக் க்ளிக் செய்து தங்கள் மெம்பர்ஷிப்பினை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.\nகடந்த 10 நாட்களுக்கும் மேல் ஆக்டிவாக‌ இல்லாத (விளம்பரங்கள் பார்க்காமல்)மெம்பர்களின் ஆஃபர் ரத்து செய்யப்படும்.நன்றி.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nRABBIT PORTFOLIO: 26 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nRABBIT PORTFOLIO: 26 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ரூ 500/-\nஇன்று முதல் இலக்கு ஹிட் ஆனதால் கிடைத்த நிகர இலாபம் சுமார் ரூ 500 ஆகும்.\nRABBIT PORTFOLIO: 25 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nRABBIT PORTFOLIO: 25 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்பரங்கள்($0.33)\nகடந்த 12 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட விளம்பரங்கள் தற்போது மீண்டும் வழக்கம் போல அனைவருக்கும் சுமார் $0.33 அளவிற்கு கிடைக்க ஆரம்பித்துள்ளன.\nவெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கே இந்த விளம்பரங்கள் கிடைப்பதால் இதுவரை வெரிஃபிகேஷன் செய்யாதவர்கள் விரைந்து செய்து கொள்ளுங்கள்.\nஇதனால் விரைவில் இந்த தளத்தின் தனிப்பட்ட க்ரெடிட் கார்டு உங்களுக்கு வழங்கப்படும்.\nவெர்ஃஃபிகேசன் செய்வதில் சந்தேகங்கள் உதவி தேவைப்படுகிறவர்கள் நமது தளத்தினை அணுகலாம்.\nTRAFFIC MONSOON தளத்தில் வெரிஃபிகேஷனை முடித்தவர்களுக்கு தினம் $0.50க்கு மேல் விளம்பரங்கள் கிடைக்கின்றன.எந்த முதலீடும் இல்லாமல் மாதம் ரூ 1000க்கும் மேல் வெறும் ADS க்ளிக்ஸ் மூலம் சம்பாதிக்க ஏற்ற தளம் இதுவே ஆகும்.\nஇன்றும் TRAFFIC MONSOON தளத்தில் சுமார் $0.33 விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.இருபது க்ளிக்ஸ் மூலம் இலவச கோல்டன் மெம்பர்ஷிப் பெற்றுள்ள மெம்பர்கள் தொடர்ந்து ஆக்டிவாகக் க்ளிக் செய்து தங்கள் மெம்பர்ஷிப்பினை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.\nகடந்த 10 நாட்களுக்கும் மேல் ஆக்டிவாக‌ இல்லாத (விளம்பரங்கள் பார்க்காமல்)மெம்பர்களின் ஆஃபர் ரத்து செய்யப்படும்.நன்றி.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nRABBIT PORTFOLIO: 24 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nRABBIT PORTFOLIO: 24 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nRABBIT PORTFOLIO: 23 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nRABBIT PORTFOLIO: 23 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ரூ 700/-\nஇன்று நமது இலக்கு 100% வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இலாபம் சுமார் ரூ700 ஆகும்.\nRABBIT PORTFOLIO: 20 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nRABBIT PORTFOLIO: 20 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ரூ 300/-\nஇன்று நமது இலக்கு 100% வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இலாபம் ச���மார் ரூ300 ஆகும்.\nRABBIT PORTFOLIO: 19 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nRABBIT PORTFOLIO: 19 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர நஷ்டம் ரூ 800/-\nஇன்று நமது இலக்கு வெற்றி பெறாமல் நஷ்டத் தடுப்பு உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட நிகர நஷ்டம் சுமார் ரூ 800 ஆகும்.\nRABBIT PORTFOLIO: 18 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nRABBIT PORTFOLIO: 18 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ரூ 600/-\nஇன்று நமது இலக்கு 100% வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இலாபம் சுமார் ரூ600 ஆகும்.\nADS CLICKS JOBS:$10(ரூ 650)க்கான இரட்டைப் பேமெண்ட் ஆதாரங்கள்.\nAYUWAGE தளத்திலிருந்து நமது திட்டமிடப்பட்ட தின‌சரிப் பணிகளான‌ Ads clicks Jobs மூலம் பெற்ற பேமெண்ட் $10(ரூ 650)க்கான இரட்டைப் பேமெண்ட் ஆதாரங்கள் இது.\nADS CLICK ஜாப் என்பது ஆன்லைன் ஜாப்பின் அடிப்படை வேலை எனலாம்.\nஇந்தப் பணியின் மூலமும் மாதம் சராசரியாக ரூ 3000க்கும் மேல் சம்பாதிக்கலாம்.\nசில்லரை வேலை என அலட்சிய படுத்தாமல் தினசரிப் பணியாக தினம் தவறாமல் ஒரு மணி நேரம் இந்த பணியினை செய்து வந்தால் இந்த ஒரு தளத்தில் மட்டுமே நீங்கள் மாதம் ரூ 1000க்கும் மேல் சம்பாதிக்கலாம்.\nகடந்த 30 நாட்களில் வரிசையாகப் பெற்ற $15 (சுமார் ரூ 1000)க்கான ஆதாரம் இது.\nஅதற்கான வழி வகைகள்,டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்,டெமோ வீடியோக்கள் கோல்டன் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ளன.\nRABBIT PORTFOLIO: 17 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nRABBIT PORTFOLIO: 17 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nMERCHANT SHARES:$5(Rs 350)உடனடி பேமெண்ட் ஆதாரங்கள்.\nகடந்த 2 வருடங்களுக்கும் மேலாக நிலையாகப் பேமெண்ட் வழங்கி வரும் ஃபாரெக்ஸ் தளமான MERCHANT SHARES தளத்திலிருந்து வரிசையாகப் பெற்று வரும் பண ஆதாரங்கள் இவை.\nஇணைவதற்கு கீழேயுள்ள LINK/பேனரைச் சொடுக்கவும்.\nநமது ரெஃப்ரலாக இணைவதன் பலன்கள்:-\n1. உங்கள் முதலீட்டின் மூலம் நமது தளத்திற்கு கிடைக்கும் கமிஷனில் 50% RCB (REFERRAL COMMISSION BACK)யாகத் திரும்ப வழங்கப்படும்.\n2. உங்களின் அனைத்து முதலீட்டு சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்படும்.\nமுதலீட்டு வழிமுறைகளும் தனி Corner ல் வழங்கப்படும்.இதற்கென்று தனி MERCHANT SHARE CORNER தொடங்கப்படும்.அது Merchant Share Investors களுக்கும்,கோல்டன் மெம்பர்களுக்கும் டிஸ்ப்ளே ஆகும்.\n3.தொடர்ச்சியான தளத்தின் நிலவரங்கள் அப்டேட் செய்யப்படும்.\n4.இணைவதற்கு கீழேயுள்ள பேனரைச் சொடுக்கவும்.இணைந்த பிறகு இங்கு பின்னூட்டமிடவும்.\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ரூ 600/-\nஇன்று நமது இலக்கு 100% வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இலாபம் சுமார் ரூ600 ஆகும்.\nRABBIT PORTFOLIO: 16 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nRABBIT PORTFOLIO: 16 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்\nகடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக‌ மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஒரு PTC தளம்தான் TRAFFIC MONSOONதளம்.\nஆரம்ப கட்டத்தில் தினம் 20 க்ளிக் செய்தால் உங்கள் இன்டர்நெட் பில்லைக் கட்ட இந்த தளம் உதவும்.\nஆனாலும் தளத்திற்கேற்ற மற்ற AFFILIATING வேலைகளைச் செய்வதன் மூலம் முதலீடின்றி மாதம் 3000ரூ முதல் 30000ரூ வரை கூட உங்கள் உழைப்பு,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்க முடியும்.\nஇணையதள விளம்பர மார்கெட்டிங் வரலாற்றில் இந்த தளம் ஒரு புரட்சியினை ஏற்படுத்தி முக்கியமான முண்ணனி நிறுவனமான உருவெடுத்து விட்டது.\nஇதனால் நீங்களும் தைரியமாக இந்த தளத்திற்காகத் தினம் 15 நிமிட உழைப்பைச் செலவிடத் தயாராக இருந்தால் வருங்காலத்தில் அது உங்கள் பகுதி நேர வருமானத்தில் ஒரு பெரிய வருமானத்தினை ஏற்படுத்தி தந்தாலும் ஆச்சிரியமில்லை.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nதினம் 10 நிமிடப் பணி மூலம் எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூ வரை தாரளமாக சம்பாதிக்க வாய்ப்புள்ள‌ TRAFFIC MONSOON தளத்திலிருந்து உடனடியாக‌ (INSTANT) கடந்த 2 வாரங்களில் பெற்ற‌ $25.00(ரூ1700/-) பே அவுட் பெற்றதற்கான ஆதாரம் இது.\nஎந்த முதலீடுமின்றி இந்த தளத்தில் பெற்ற 65 வது பே அவுட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் சுமார் $692(43400/-ரூபாய்)க்கு மேல் இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTRAFFIC MONSOON தளத்தில் இப்போது ஒரு மிகப் பெரிய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.\nஇதுவரை பேபால் வழியாக பேமெண்ட் அளித்து வந்த TRAFFIC MONSOON தளம் இப்போது உலகளவில் அனைவரும் பேமெண்ட் வாங்க ஏதுவாக சொந்தமாகவே TRAFFIC MONSOON WORLD BANK என்ற பெயரில் ஒரு உலக வங்கியினை துபாயில் ஆரம்பித்து வருகிறார்கள்.\nஇதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதால் பேபால் பேமென்ட் எல்லாவற்றினையும் PAYZA ற்கு பரிமாற்றம் செய்து வருகிறார்கள்.\nTRAFFIC MONSOON வங்கி ஆரம்பிக்கபட்டவுடன் INTERNATIONAL MASTER CARD அவரவர் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மூலம் நேரடியாக பணத்தினை நமது வங்கிக்குப் பரிமாற்றம் செய்யும் வசதியினைப் பெறலாம்.\nTRAFFIC MONSOON தளத்தில் வெரிஃபிகேஷனை முடித்தவர்களுக்கு தினம் $0.50க்கு மேல் விளம்பரங்கள் கிடைக்கின்றன.எந்த முதலீடும் இல்லாமல் மாதம் ரூ 1000க்கும் மேல் வெறும் க்ளிக்ஸ் மூலம் சம்பாதிக்க ஏற்ற தளம் இதுவே ஆகும்.\nஅதுவரை PAYZA மூலம் பே அவுட் வழங்கப்படும்.\nஇலவசமாக தினம் கிடைக்கும் விளம்பரங்களை பார்த்து தங்கள் பேலென்ஸினை பே அவுட்டிற்குத் தயாராக்கிக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள். எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க வாய்ப்புள்ளதால் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருமானமீட்டிக் கொள்ளுங்கள்.\nகீழ்கண்ட ரெஃப்ரல் பேனரை சொடுக்கி வரும் லிங்க் மூலம் சென்று இணைந்து கொண்டு USERNAMEஐக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி Earning and Verification டிப்ஸ் மெயில்களை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் க்ளிக் செய்து செல்லவும்.\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 3000/-\nகடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.\nஇந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.\nஇதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.\nஎனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு நாமே முதலாளி என்றாலும் நம் சுய உழைப்பு கண்டிப்பாக வேண்டும்.ஆன்லைனில் உங்கள் கவனத்தினைச் சிதற வைக்க எத்தனையோ விதமான தளங்கள் உள்ளன.\nஏன் இன்றைய கால கட்டத்தில் பலர் இன்டெர்நெட் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற அளவிற்கு இன்ட்நெட்டில் அடிமையாகவிட்டனர்.\nஅப்படி ஒரு நோயினை விரட்டியடித்து உங்கள் விருப்பம் போல வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆன்லைன் ஜாப்ஸில் கவனம் செலுத்துங்கள்.\nஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.\nசெய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்\nஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் திறமை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.\n2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.\nஇப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.\nசர்வே வேலைகள் என்பவை உங்கள் மற்ற ஆன்லைன் வேலைகளுக்கிடையே 15 முதல் 30 நிமிடங்க‌ளில் முடிக்கக் கூடிய எளிதான வேலைகளாகும்.\nஒவ்வொரு சர்வேயும் சராசரியாக ரூ 50லிருந்து ரூ 100 வரை மதிப்புள்ளதாக இருக்கும்.\nசாதாரணமாக சர்வே ஜாப்பில் ஈடுபடுவர்களுக்கு குறைந்ந வருமானமே கிடைக்கும்.\nஇதனையே பல Tips & Tricks மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.ட்ரிக்ஸ்களுடன் பயன்படுத்தினால் மாதம் ரூ 5000 என்பது எளிது.\nஇதற்கு நாம் குறிப்பிடும் TOP 30 SURVEYதளங்களில் TOP10 SURVEY தளங்களில் தினம் வேலை செய்தாலே போதும்.\nஇந்த வருமானத்தினையே நீங்கள் முழு நேர வேலையாகச் செய்யும் போது நாம் பயன்படுத்தும் TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.\nஅதாவது மாதம் ரூ 8000 முதல் ரூ 10000 வரை சர்வே வேலைகள் மூலம் மட்டுமே எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.\nசர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP தளங்களிலிருந்து பெற்ற ரூ3000 க்கான‌ FLIPKART &FREE CHARGE ,PAYPAL பேமெண்ட் ஆதாரங்கள் இவை.\nஎந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\n���ல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 700/-...\nRABBIT PORTFOLIO: இதுவரை பெற்ற​ இலாபம் ரூபாய் 1854...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 1850/...\nAyuwage தளத்தில் 50% அதிக மதிப்புடன் இன்று விளம்பர...\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்ப...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்ப...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர நஷ்டம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nADS CLICKS JOBS:$10(ரூ 650)க்கான இரட்டைப் பேமெண்ட்...\nMERCHANT SHARES:$5(Rs 350)உடனடி பேமெண்ட் ஆதாரங்கள்...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 3000/...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர நஷ்டம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலர���க்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/80146", "date_download": "2019-11-22T02:22:54Z", "digest": "sha1:DPDLDFDWQ2XYCSXCDN6C4EODKCXCU3YY", "length": 32280, "nlines": 115, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பிசினஸ்: குடை விற்றே லட்சாதிபதியானார்...! - – ஞானசேகர் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்��ில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபிசினஸ்: குடை விற்றே லட்சாதிபதியானார்...\nபதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2019\nதிருவிழாக்­க­ளில் இது காணப்­ப­டும். புகைப்­ப­டக் கலை­ஞர்­கள் இதைப் பயன்­ப­டுத்­து­வார்­கள். தாக்­கு­த­லுக்கு ஒரு ஆயு­த­மா­கவோ அல்­லது தற்­காப்­புக்கு உரிய கேட­ய­மா­கவோ கூடப் பயன்­ப­டும். இந்த உப­க­ர­ணம் பற்­றிய குறிப்பை முதன் முத­லாக 24 நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்­பு­தான் காண முடி­கி­றது. அப்­போது அது ‘ஸோஹூ லி’ எனக் குறிக்­கப்­பட்­டது. இந்­தி­யா­வைப் பொருத்­த­வ­ரை­யில், மகா­பா­ர­தத்­தில் ஜம்­தக்னி பற்­றி­யும் அவ­ரது பதி விரதை ரேணுகா பற்­றி­யும் பேசும் போதும் இது பற்­றிக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது... இப்­போது அதற்­குப் பெயர் குடை. மழை­யி­லி­ருந்­தும் வெயி­லி­லி­ருந்­தும் பாது­காக்­கும் ஒரு சாத­னம். பிர­தீக் தோஷி­யின் குடை பற்­றிய பார்வை பிற­ரது பார்­வை­யி­லி­ருந்து மாறு­பட்­டது. அவ­ருக்கு குடை வர்த்­த­கத்­திற்­கான வாய்ப்­பாக இருந்­தது. இரண்டே மாதங்­க­ளில் குடையை விற்றே ஒரு­வர் 30 லட்­சத்­திற்­கும் மேல் சம்­பா­திக்க முடி­யு­மா­னால், பிற­கென்ன பிர­தீக் அதை வர­வேற்­கத்­தானே செய்­வார். மழையை ஈடு கொள்ள முடி­யாத ஒரு உற்­சா­கத்­து­டன் தழு­விக் கொள்­கி­றார் பிர­தீக். ப்ரதீக், தொழில்­மு­னை­வ­ராக பல்­வேறு வளைவு நெளி­வும் மேடு பள்­ளங்­க­ளும் உள்ள பாதை­யைக் கடந்­தி­ருக்­கி­றார். சீக்கி சன்க் நிறு­வ­னத்­தின் (அவ­ரது குடை விற்­பனை நிறு­வ­னம்) வெற்றி ரக­சி­யத்தை அறிந்து கொள்­ள­வோம்\nசீக்கி சன்க் நிறு­வ­னர் பிர­தீக் தோஷி நிலைமை தலை­கீ­ழாக மாறி­யது 2014ல்தான். சீக்கி சன்க்கை ப்ரதீக் தொடங்­கி­னார். ஒரு சில குடை­களை விற்­பனை செய்­தார். அதற்­குக் கிடைத்த பெரும் வர­வேற்­பைத் தொடர்ந்து, பல்­வேறு டிசைன்­கள் போட்ட வித்­தி­யா­ச­மான குடை­களை, வாங்­கக் கூடிய விலை­க­ளில், விற்­பனை செய்ய ஒரு நிறு­வ­னத்­தைத் தொடங்க முடிவு செய்­தார். முது­நி­லைப் பட்­டப் படிப்பை முடித்­த­தும் இதை தொடங்­கி­னார். அதுவே அவ­ரது வேலை வாய்ப்­பா­க­வும் ஆனது.\n“நான் இந்த முடி­வுக்கு வந்­த­தற்கு இரண்டு கார­ணங்­கள். ஒன்று இதற்கு முன்பு யாரும் இதைச் செய்­ய­வில்லை. சந்­தை­யில் ஏரா­ள­மான வாய்ப்பு திறந்து கிடந்­தது. மற்­றொன்று யாரோ ஒரு­வர் பணக்­கா­ரர் ஆவ­தற்கு சலிப்­பூட்­டும் ஒரே மாதி­ரி­யான வேலை­யைத் தூக்­கிச் சுமக்க வேண்­டி­ய­தில்லை” என்­கி­றார் பிர­தீக்.\nஆரம்­பத்­தில் இந்த யோச­னை­யைச் சொன்ன போது, குடை­களை விற்று பிழைப்பு நடத்­து­வதா என்று அவ­ரது நண்­பர்­கள் பலர் அவ­ரது முது­குக்­குக் பின்­னால் சிரித்த சம்­ப­வங்­களை இப்­போது நினைவு கூர்­கி­றார். அவ­ரது எம்­பிஏ நண்­பர்­க­ளெல்­லாம் உட்­கார்ந்த இடத்­தில் நல்ல சம்­ப­ளம் வாங்­கிக் கொண்­டி­ருந்த போது, குறைந்த மூல­த­னத்­தைப் போட்டு தொழி­லைத் தொடங்கி விட்டு, நக­ரம் முழு­வ­தும் சுற்றி வர வேண்­டி­யி­ருந்­தது. அவ­ரது சேமிப்­பில் இருந்த ஒரு லட்­சத்து 35 ஆயி­ரம் ரூபாய்­தான் அவ­ரது ஆரம்ப முத­லீடு.\nஇந்­தப் பணம் அவ­ரது கல்­லூரி நாட்­க­ளில் மாண­வர்­க­ளுக்­குப் பாடம் சொல்­லிக் கொடுத்­துச் சம்­பா­தித்­தது. குடை­களை வடி­வ­மைக்­க­வும் தயா­ரிக்­க­வும் ஒரு இணைய தளத்தை உரு­வாக்­க­வும் அவர் அந்­தப் பணத்­தைச் செலவு செய்­தார். யோசனை நல்ல யோச­னை­தான். ஆனால் பணம் சம்­பா­திப்­பது கொஞ்­சம் கடி­ன­மா­கவே இருந்­தது. 500 குடை­க­ளைத் தயா­ரித்து, அவ­ரது நண்­பர்­கள் மற்­றும் குடும்­பத்­தி­னர் மூலம் விற்­பனை செய்­தார். சீக்கி சன்க்கின் குடை டிசைன்­கள் சீசன் முடிந்­த­தும் நான் வேலை இல்­லா­த­வ­னாகி விட்­டேன். டைம்­பாஸ் முடிந்து விட்­டது. ஏதா­வது உருப்­ப­டி­யான வேலை­யைப் பார் என்று நண்­பர்­கள் சொல்ல ஆரம்­பித்து விட்­ட­னர். என் நண்­பர்­க­ளெல்­லாம் உட்­கார்ந்த இடத்­தில் சம்­ப­ளம் வாங்­கிக் கொண்­டி­ருக்க நான் மூல­த­னம் போட்டு, கஷ்­டப்­பட்டு, எல்­லா­வற்­றை­யும் இழந்து சம்­பா­திக்க வேண்­டி­யி­ருந்­தது.\nஅது­வும் அவர்­கள் இரண்டு மாதத்­தில் பெறும் சம்­ப­ளத்தை நான் சம்­பா­திக்க எனக்கு ஆறு மாதங்­கள் ஆனது. நாட்­கள் போகப் போக எனக்­கும் சந்­தே­கம் வந்­தது. நாம் உருப்­ப­டி­யான வேலை­யைத்­தான் பார்க்­கி­றோமா தற்­போது நிலைமை தலை­கீ­ழாக மாறி விட்­டது. எம்­பிஏ படித்த ஒரு­வர் இரண்டு ஆண்­டு­க­ளில்\nசம்­பா­திப்­பதை, பிர­தீக் மூன்றே மாதத்­தில் குடை­களை விற்றே சம்­பா­திக்க ஆரம்­பித்து விட்­டார். ஒரு கச்­சி­த­மான குடை­யைத் தயா­ரிக்க வேண்­டு­மா­னால், அதில் உள்ள கைப்­பிடி, பேனல்­கள், துணி, பிரேம், டிசைன், தையல் என அத்­தனை அம்­���ங்­க­ளும் சரி­யாக இருக்க வேண்­டும். பிர­தீக் தனக்­குத் தேவை­யான பிரேம்­களை ராஜஸ்­தா­னில் இருந்து வர­வ­ழைத்­துக் கொள்­கி­றார். உள்­ளூ­ரில் துணியை வாங்­கிக் கொள்­கி­றார். டிசைன் பிரின்ட் செய்­வது மற்­றும் தைக்­கும் வேலைக்கு உள்­ளூ­ரில் கான்ட்­ராட்­டர்­களை அமர்த்­தி­யுள்­ளார். ஒரு வெளிச்­சம் குறைந்த அறை­யில், குடை­க­ளில் டிசைன் செய்ய பிரின்­ட­ரு­டன் உதவி செய்­வ­தில் இருந்து உரிய நேரத்­திற்கு தயா­ரிப்பை முடிக்க, 10 கிலோ துணியை ஒரு கிலோ மீட்­டர் வரை­யில் தூக்­கிச் சுமப்­பது வரை­யில் நான் இந்­தத் தொழிலை வளர்க்க நான் நிறை­யப் பாடு­பட வேண்­டி­யி­ருந்­தது என்­கி­றார் பிரதீக்..\nநாளொன்­றுக்கு 400 குடை­கள் தேவை என்­னும் அள­வுக்கு ஆர்­டர் உயர்ந்­தது. தேவை உயர உயர, அதை நிறை­வேற்­று­வ­தற்கு தங்­க­ளி­டம் உள்ள குறைந்த பணி­யா­ளர்­கள் நிறைய கஷ்­டப்­பட வேண்­டி­யி­ருந்­தது என்­கி­றார் பிரதீக்.\nகுடை­களை பேக் செய்­வது, தயா­ரித்த குடை­க­ளைச் சரி­பார்ப்­பது, பில் போடு­வது என்று அத்­தனை வேலை­க­ளை­யும் செய்­வது கஷ்­ட­மாக இருந்­தது என்­கி­றார் அவர். பேக் செய்­யும் பணி நடக்­கி­றது வெவ்­வேறு துறை நிபு­ணர்­கள் திரு­ம­ணம் செய்து கொண்­ட­தைப் போலத்­தான் இது. சுல­ப­மா­ன­தில்லை ஆனால் மதிப்பு மிக்­கது. ஒரு இணைய வர்த்­தக நிறு­வ­னம் எப்­படி செயல்­ப­டு­கி­றது என்­பதை பல­பே­ரி­டம் கேட்­டுத் தெரிந்து கொண்­டோம். என்­கி­றார் அவர்.\nமாண­வர்­கள் பெரும்­பா­லும் தங்­க­ளது பை சார்ட்­டி­லும் எக்­செல் சீட்­டி­லுமே தேங்கி விடு­கின்­ற­னர். உண்­மை­யில் படிப்பு என்­பது அதற்கு வெளி­யே­தான் இருக்­கி­றது என்று கரு­து­ப­வர் பிரதீக். அப்­துர் ரெஹ்­மான் தெரு­வில் உள்ளே நுழைந்து பாருங்­கள். அங்கு கிடைப்­ப­தெல்­லாமே வித்­தி­யா­ச­மான அனு­ப­வங்­கள்­தான். மனி­தர்­க­ளின் நட­வ­டிக்கை, ஒரு­வ­ரி­டம் எப்­ப­டிப் பேசு­வது என்ற கலை, தனித்­து­வத்­தின் மதிப்பு, திரும்­பத் திரும்ப சலிக்­கா­மல் வற்­பு­றுத்­து­வ­தால் கிடைக்­கும் பலன் என அங்கு நிறை­யக் கற்­றுக் கொண்­டேன்.\nஎல்­லா­வற்­றிற்­கும் மேலாக நான் கற்­றுக் கொண்­டது.. கீதை­யில் இருந்து நான் அடிக்­கடி மேற்­கோள் காட்­டும் இந்த வரி­க­ளைத்­தான். “கட­மை­யைச் செய் பலனை எதிர்­பா­ராதே” சீக்கி சன்க் ஏழு பேர் குழு­வைக் கொண்­டது. இரண���டு எம்­பிஏ பட்­ட­தா­ரி­கள், ஒரு அக்­க­வுன்ட்­டன்ட், குடை­களை பரி­சோ­திக்­க­வும் பேக் செய்­ய­வும் அக்­க­றை­யு­டன் வேலை செய்­யும் இரண்டு பேர். இவர்­கள்­தான் சீக்கி சன்க் குழு.\nதண்­ணீர் ஒழு­கா­மல் இருக்­குமா, குறை­பாடு இல்­லா­மல் இருக்­கி­றதா என்று ஒவ்­வொரு குடை­யும் முழு­மை­யாக பரி­சோ­திக்­கப்­ப­டு­கி­றது. சீக்கி சன்க்­கில் குடை­க­ளின் விலை குறை­வு­தான். சந்­தைப்­ப­டுத்­த­லுக்கு செலவு கிடை­யாது பிரதீக்­கைப் பொருத்­த­வ­ரை­யில் அவ­ரது மார்க்­கெட்­டிங்­கில் போட்­டோ­கி­ராபி முக்­கி­யப் பங்கு வகித்­த­தா­கச் சொல்­கி­றார். ஐம்­பது சத­வீத விற்­ப­னைக்கு பொரு­ளின்\nவிற்­ப­னையை விரிவு படுத்த சீக்கி சன்க் தனது வாடிக்­கை­யா­ள­ருக்கு பரிசு வழங்­கும் உத்தி ஒன்­றைக் கையாள்­கி­றது. பிற வாடிக்­கை­யா­ள­ரு­டன் தொடர்பு ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பரி­சு­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஊட­கங்­க­ளில் ஒரு பொரு­ளைப் பற்றி எழு­து­வது அதன் விற்­ப­னை­யில் குறிப்­பி­டத்­தக்க தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. ஆனால் தனது பொரு­ளைப் பற்றி யாருக்­கா­வது பணம் கொடுத்து எழு­தச் செய்­வதை பிர­தீக்\nபிர­தீக் இணைய வழி வர்த்­த­கத்­தைத்­தான் வலி­யு­றுத்­து­கி­றார். இணைய தளப் பட்­டி­ய­லில் உங்­கள் பொருளை சேர்த்த உட­னேயே சந்­தைப்­ப­டுத்­தல் ஆர­ம­பித்து விடு­கி­றது. தேடும் குறிச் சொற்­கள் முக்­கி­யம். நமது பொருளை எப்­ப­டித் தேடி­னா­லும் கிடைக்­கும் விதத்­தில் அதற்கு நூற்­றுக்­கும் மேற்­பட்ட குறிச் சொற்­க­ளைக் கொடுத்து வைக்க வேண்­டும். அவற்­றில் சில எழுத்­துப் பிழை­க­ளு­டன் கூட இருக்­கும். நமது பொரு­ளைச் சந்­தைப்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­க­ளைத் தொடர்ந்து கண்­கா­ணித்­துக் கொண்டே இருக்க வேண்­டும். சென்ற ஆண்டு மே 27ம் தேதி நான் ரொம்­ப­வும் பதற்­றத்­தில் இருந்­தேன். அப்­போ­து­தான் எனது குடையை அமே­சா­னின் விற்­ப­னைப் பட்­டி­ய­லில்\nசேர்த்­தேன். எனது மாமா­வி­டம் சொல்லி, அமே­சான் மூலம் குடையை ஆன்­லை­னில் வாங்­கச் சொல்­லி­யி­ருந்­தேன். அந்த நேரத்­தில் அது 20வது பக்­கத்­தில் இருந்­தது. மூன்றே வாரத்­திற்­குள் அது முதல் பக்­கத்­தில் வந்­த­தோடு, அமே­சா­னில் அதி­கம் விற்ற குடை நம்­மு­டை­யு­து­தான் என்ற பெய­ரைப் பெற்­றது என்­கி­றார் ப்ரதீ���் பெரு­மை­யு­டன்.\nஉங்­கள் பொருளை வாங்­கச் சொல்லி ஒரு­போ­தும் சொல்­லா­தீர்­கள் என்­கி­றார் பிரதீக். அதற்கு பதி­லாக உங்­க­ளின் தர­மான பொரு­ளைக் காட்­சிப் படுத்­துங்­கள். உங்­கள் பொருள் எந்­தச் சூழ்­நி­லைக்­குத் தேவையோ அந்­தச் சூழ்­நி­லையை விரும்­பச் செய்­யுங்­கள் என்­கி­றார் அவர். சீக்கி சன்க், மக்­களை மழையை விரும்­பச் செய்­கி­றது. மழை­யு­டன் அவர்­க­ளது இனி­மை­யான நினை­வு­களை அசை போடத் தூண்­டு­கி­றது. மழை­யாய்க் குவிந்த விற்­பனை தற்­போது சீக்கி சன்க், பிலிப்­கார்ட், அமே­சான், ஸ்நாப்­டீல் ஆகிய இணை­ய­த­ளங்­க­ளி­லும் மற்­றும் தனது சொந்த இணை­ய­த­ளத்­தி­லும் விற்­பனை செய்­கி­றது.\nஇது தவிர மும்­பை­யில் பாந்த்ரா, மாதுங்கா, பிரீச்­கேண்டி, சர்ச்­கேட் ஆகிய இடங்­க­ளில் உள்ள ஒரு சில சில்­லறை விற்­ப­னைக் கடை­க­ளி­லும் விற்­பனை நடக்­கி­றது. இந்த ஆண்­டின் துவக்­கத்­தில் 1000 குடை­கள் விற்­பனை செய்­வது என இலக்கு நிர்­ண­யித்­தி­ருந்­த­னர். ஆனால் இதற்­குள்­ளா­கவே 7 ஆயி­ரம் குடை­க­ளுக்கு மேல் விற்­றுத் தீர்ந்து விட்­டது. பீகார், சத்­தீஸ்­கர், ஒடிஸ்ஸா உள்­ளிட்ட மாநி­லங்­க­ளில் உள்ள இரண்டு மற்­றும் மூன்­றாம் நிலை நக­ரங்­க­ளில் மட்­டுமே 40 சத­வீத விற்­பனை நடந்­துள்­ளது. பெரும்­பா­லான குடை­கள் மறு விற்­ப­னை­யா­ளர்­கள் மூல­மா­கத்­தான் நுகர்­வோ­ருக்கு விற்­ப­னை­யா­கி­யுள்­ளன. அவர்­கள் இணைய தளம் உள்­ளிட்ட சந்­தை­க­ளில் மொத்­த­மாக வாங்கி சில்­ல­றை­யாக விற்­கின்­ற­னர்.\nஇந்த சீசன் முடி­வில் எப்­ப­டி­யும் விற்­பனை எண்­ணிக்கை 10 ஆயி­ரத்­தைத் தொட்டு விடும் என எதிர்­பார்க்­கி­றார் பிர­தீக். நிறு­வ­னம் லாப­க­ர­மாக இயங்­கு­கி­றது. ஆரம்­பத்­தில் குடைக்­குத் தேவை­யான உதி­ரி­பா­கங்­கள் விற்­பனை செய்­ப­வர்­க­ளி­டம் ஒரு குறிப்­பிட்ட தொகையை மட்­டுமே கொடுத்து விட்டு மீதிப்­ப­ணத்தை குடை­களை விற்­றுத் தரு­வ­தாக ஒப்­பந்­தம் செய்து கொண்­டி­ருந்­தது சீக்கி சன்க். அந்த நேரத்­தில் நடை­முறை மூல­த­னத்­தில் இருந்த பற்­றாக்­கு­றையை இப்­ப­டித்­தான் சரிக்­கட்­டி­னார்­கள்.\nவெள்ளை வய­லில் ஊதாப் பசு­வா­கத் தோன்­றுங்­கள் சீக்கி சன்க் ஒரு நேரத்­தில் ஏதே­னும் ஒரே ஒரு விஷ­யத்­தில் மட்­டும் கவ­னம் வைக்­கி­றது. கடந்த வரு­டத்­தில் முன்­மா­தி­ரி­யாக ஒரு சில தயா­ரிப்­பு­களை கொண்டு வந்­தது. அவற்றை இந்த ஆண்டு தீபா­வ­ளிக்கு அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றது. தயா­ரிப்­பு­க­ளின் எண்­ணிக்­கையை விரிவு படுத்த வேண்­டும் என்­பதை ப்ரதீக் புரிந்­தி­ருக்­கி­றார். சீக்கி சன்க் பணி­களை விரும்­பக் கூடிய முத­லீட்­டா­ளர்­களை எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார். ஒரு கூட்­டத்­தில் ஒரு பத்­துப் பேர் வழக்­க­மான அதே கருப்­புக் கலர் குடை­யைப் பிடித்­துக் கொண்­டி­ருக்­கும் போது பதி­னோ­ரா­வது நபர் சீக்கி சன்க்­கின் மஞ்­சள் நிறக் குடை­யைப் பிடித்­துக் கொண்­டி­ருந்­தால், நிச்­ச­யம் அது உங்­க­ளுக்கு புன்­ன­கையை வர­வ­ழைக்­கும்.\nஎங்­கள் அனைத்­துத் தயா­ரிப்­பு­க­ளுக்­கும் நாங்­கள் இதைத்­தான் செய்ய விரும்­பு­கி­றோம் என்­கி­றார் பிர­தீக். புதிய பணி­யா­ளர்­களை அமர்த்தி, நிறு­வ­னத்தை விரி­வாக வளர்த்து வெள்ளை வய­லில் ஒரு ஊதா நிறப் பசு போல தனித்­துத் தெரிய ஆசைப்­ப­டு­கி­றார் பிரதீக். நம்­பிக்கை நிறைந்த பிர­தீக் பின்­வ­ரு­மாறு முடிக்­கி­றார்: “வழக்­க­மான ஒரு காபி மக் அல்­லது ஒரு டீ சர்ட்டை நாங்­கள் விற்­பதை நீங்­கள் ஒரு­போ­தும் பார்க்க முடி­யாது. நிறை­யப் பேர் அதைத்­தான் செய்து கொண்­டி­ருக்­கின்­ற­னர். அதே விஷ­யத்­தைச் செய்­வ­தற்கு எங்­கள் நேரத்தை வீண­டிக்க நாங்­கள் விரும்ப மாட்­டோம். உண்­மை­யான பிரச்­னை­க­ளுக்கு எங்­கள் படைப்­பாற்­றல் மூலம் நாங்­கள் தீர்வு காண்­போம்.” என்­கி­றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_985.html", "date_download": "2019-11-22T01:54:59Z", "digest": "sha1:U6MJ7MCILIFCHV6IIU3TUXC5JCKQ6UMR", "length": 40539, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சாய்ந்தமதுருவின் தற்போதைய, நிலவரம் என்ன...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசாய்ந்தமதுருவின் தற்போதைய, நிலவரம் என்ன...\nசாய்ந்தமதுரு பொலிவேரியன் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு மரணித்த எவருடைய உடல்களையும் தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என்றும் அந்த சடலங்களை தமது பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்ய இடமளிக்கப் போவதில்லை எனவும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபை அறிவித்துள்ளது.\nசாய்ந்தமருது வர்த்தக சபை மற்றும் பொதுமக்களுடன் இணைந்து இந்த அறிவித்���லை விடுப்பதாகவும் ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபையினர் தெரிவித்துள்ளனர்.\nசாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபையினர் நடத்திய ஊடக சந்திப்பில் இந்தத் தகவலை வெளியிட்டனர்.\n\"பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு இப்பிரதேசத்தில் என்றுமில்லாதவாறு அமைதியின்மையை ஏற்படுத்திய நபர்கள் எவரின் உடல்களையும் எமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது. மேலும், அந்த சடலங்களை இப்பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்யவும் இடமளிக்கமாட்டோம்.\" என்று அவர்கள் தெரிவித்தனர்.\n\"ஸியாரம் (புனிதர்களை அடக்கம் செய்த இடம்) அமைந்துள்ள பள்ளிவாசல்களை இலக்கு வைத்து விஷமிகளின் தாக்குதல் நடைபெறலாம் என போலீஸார் எம்மை எச்சரித்ததற்கு அமைய, நாம் ஸியாரம் அமைந்துள்ள எமதுபள்ளிவாசல்களை பாதுகாக்கும் பல நடவடிக்கைகளை முடுக்கியிருந்தோம்.\" என்றனர்.\nஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்டு தமது உறவுகளையும், சொத்துக்களையும் இழந்து, மீள் குடியேறியுள்ள இம் மக்களை, மீண்டும் துயரத்தில் ஆழ்த்தியிருப்பது மோசமான ஒன்று என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nவீடுகளுக்கு செல்ல அச்சப்படும் மக்கள்\nசாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில், தமது வீடுகளிலிருந்து வெளியேறிய அந்தப் பகுதி மக்களில் கணிசமானோர், இன்னும் அவர்களுடைய வீடுகளுக்குத் திரும்பவில்லை. வேறுவழிகளின்றி, வீடு திரும்பியவர்களும் - கடும் அச்சத்துடனேயே காணப்படுகின்றனர்.\nசாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வாடகைக்குத் தங்கியிருந்தவர்களில் - குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 15 பேர், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பங்களில் உயிரிழந்தனர்.\nஅந்த சம்பவம் நடந்த வீட்டினுள்ளும் சுற்றுப்புறங்களிலும் காணப்பட்ட சடலங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. அங்கு காணப்பட்ட தடயப் பொருட்களை போலீஸார் எடுத்துச் சென்றுள்ளார்கள். வீட்டின் முன்பாக போலீஸார் காவலில் உள்ளனர்.\nசம்பவம் நடந்த வீட்டின் முன்னாலுள்ள வீதியில், குண்டு வெடிப்பின் போது உடைந்து சிதறிய பொருட்களின் பகுகள் இன்னும் காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.\nஇந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு - மேற்படி பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்ததை அடுத்து, தமது வீடுகளிலிருந்து வெளியேறிய அந்தப் பகு��ி மக்களில் கணிசமானோர், இன்னும் தமது வீடுகளுக்குத் திரும்பவில்லை. வேறு வழிகளின்றி தமது வசிப்பிடங்களுக்குத் திரும்பியதாக சிலர் பிபிசியிடம் கூறினார்கள். அதிர்ச்சியும், பயமும் இன்னும் விலகாத நிலையிலேயே அவர்கள் உள்ளனர்.\nதமது வாழ்நாளில் இவ்வாறான சம்பவத்தை முதன் முதலாகக் கண்டதாக, அங்குள்ள பலர் கூறுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், தனது அடையாள அட்டையை எடுத்துச் செல்லாமலேயே, சாய்ந்தமருதிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரை, பணித்துத் திரும்பியதாகக் கூறும் இப்பகுதிவாசி ஒருவர், இப்போது அடையாள அட்டை இன்றி வெளியேற முடியாத பாதுகாப்புக் கெடுபிடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறான குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னர் தமது சுதந்திரம் பறிபோய் விட்டதாகவும் பிபிசி யிடம் கவலை தெரிவித்தார்.\nஇதேவேளை, தமது ஊரில் இவ்வாறானதொரு சம்பவம் நடந்துள்ளதால் அங்குள்ள மக்கள் கடுமையான கவலையுடனும், கோபத்துடனும் காணப்படுகின்றனர். BBC\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nதங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nதான் பதவி விலக��யதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/02/17193855/1068981/Rum-movie-review.vpf", "date_download": "2019-11-22T03:07:48Z", "digest": "sha1:SIGPMSO4CHFIL6ECJBXFOJVOMFNI3UXY", "length": 19976, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Rum movie review || ரம்", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமாற்றம்: பிப்ரவரி 17, 2017 19:39 IST\nவாரம் 1 2 3\nதரவரிசை 2 11 12\nநாயகன் ரிஷிகேஷ், விவேக், அம்ஷத், அர்ஜுன் சிதம்பரம், சஞ்சிதா ஷெட்டி இந்த ஐந்து பேரும் கொள்ளையடித்து தங்களது தேவையை பூர்த்தி செய்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கொள்ளையடிக்கும் பணத்தில், ஒரு பங்கை நரேனுக்கும் கொடுத்து வருகின்றனர்.\nசிறு சிறு கொள்ளைகளை நடத்தி வரும் இவர்களுக்கு ஒரு கண்டெய்னரில் விலையுயர்ந்த வைர கற்கள் வருவது நரேன் மூலமாக தெரிகிறது. அதை கொள்ளையடித்தால் தங்கள் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று முடிவு செய்து, அதை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.\nஅதன்படி, அந்த கண்டெய்னரில் உள்ள வைர கற்களை கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த கற்களை எல்லாம் தன்னுடைய இடத்துக்கு கொண்டு வரும்படி கூறும் நரேன் மீது ரிஷிகேஷுக்கு சந்தேகம் வருகிறது. இதனால் அந்த கற்களை எல்லாம் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்கிறார்.\nஅப்போது, நரேனின் நண்பனான அர்ஜுன் சிதம்பரம் இவர்களுடன் சேர்ந்துகொண்டு, தனக்கு தெரிந்த பங்களாவில் அந்த கற்களை பத்திரமாக வைக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறான். அதன்படி, அந்த பங்களாவுக்குள் தாங்கள் கொள்ளையடித்த கற்களை கொண்டு போய் சேர்க்கின்றனர். அந்த பங்களாவுக்குள் ஒரு பேய் இருக்கிறது. அந்த பேய் இவர்களை அங்கிருந்து வெளியே செல்லவிடாமல் பங்களாவுக்குள்ளேயே சிறை வைக்கிறது. இதனால் பயந்துபோன அர்ஜுன் சிதம்பரம் நரேனுக்கு போன்போட்டு தகவல் சொல்ல, அடுத்தநாளே அர்ஜுன் இறந்துபோகிறான்.\nஇறுதியில், இவர்களை வெளியே போகவிடாமல் தடுக்கின்ற பேய் யார் அந்த பேய் நரேனின் ஆளை மட்டும் கொல்ல காரணம் என்ன அந்த பேய் நரேனின் ஆளை மட்டும் கொல்ல காரணம் என்ன நரேனுக்கும் அந்த வீட்டில் உள்ள பேயுக்கும் என்ன சம்பந்தம் நரேனுக்கும் அந்த வீட்டில் உள்ள பேயுக்கும் என்ன சம்பந்தம்\nநாயகன் ரிஷிகேஷ் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்தவர். அந்தவொரு தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த படத்தில் கதாநாயகனாக களமிறங்கியிருக்கிறார். இந்த படத்தில் விவேக் பேசும் வசனம்தான் இவருடைய நடிப்புக்கும் பொருந்தியிருக்கிறது. அதாவது, இந்த மூஞ்சில மட்டும் ஏன் நடிப்பே வரமாட்டேங்குது என்பதுதான். ரொம்பவும் அப்பாவியான இவரது முகத்தில் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் திணறியிருக்கிறார். வெறுமனே பொம்மை போல்தான் இவருடைய ஒட்டுமொத்த நடிப்பும் இருக்கிறது.\nசஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் என இரு கதாநாயகிகள் இருந்தாலும் படத்தில் எந்த காதல் காட்சிகளும் இல்லை. சஞ்சிதா ஷெட்டி படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். ஆனால், மியா ஜார்ஜுக்கே பிற்பாதியில் மட்டுமே வாய்ப்பு கொடுத்திருககிறார்கள். இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nவிவேக் தனது பாணியிலான காமெடியில் மீண்டும் கலக்கியிருக்கிறார். அவ்வப்போது இவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் தியேட்டரில் விசில் சத்தத்தை எழுப்புகிறது. நரேன் மீண்டும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் வந்து மிரட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரம் வேறுவிதமாக சென்றாலும், பிற்பாதியில் இவர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்லும் விதம் அருமை.\nஇயக்குனர் சாய் பரத், தமிழ் சினிமாவுக்கு பழகிப்போன ஒரு பேய் கதையையே வித்தியாசமான கோணத்தில் படமாக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தில் காமெடி, திரில்லர் என இரண்டையும் சரியாக கலந்து கதையை கொண்டு போயிருக்கிறார். கிராபிக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nஅனிருத்தின் பிண்ணனி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சில இடங்களில் இவரது பின்னணி இசை நம்மை மிரள வைக்கிறது. பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நிறைவை கொடுத்திருக்கிறது. விக்னேஷ் விசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘ரம்’ கிக் ஏற்றுகிறது.\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் - சாய் பல்லவி அவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது - சிவகுமார் பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி\nரம் படத்தின் இசை வெளியீடு\nநடிகை சஞ்சிதா ஷெட்டி சிறப்பு பேட்டி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-22T02:56:47Z", "digest": "sha1:JBQ2H6UL6HO5FNAEUUUU4MJ7ALVWU3GA", "length": 14173, "nlines": 159, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "யோகிபாபு News in Tamil - யோகிபாபு Latest news on maalaimalar.com", "raw_content": "\nநாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு\nநாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு\nகால்பந்து ஜாம்பவான் பெயரில் யோகிபாபு\nஅறிமுக இயக்குனர் குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜடா’ படத்தில் பிரபல கால்பந்து ஜாம்பவான் பெயரில் யோகிபாபு நடித்துள்ளார்.\nயோகி பாபுவின் பட்லர் பாலு ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பட்லர் பாலு’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nபேய்மாமா-வில் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபு\nஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகும் பேய் மாமா படத்தில் இருந்து வடிவேலு நீக்கப்பட்டதால், அவருக்கு பதில் யோகிபாபு ஒப்பந்தமாகியுள்ளார்.\nதர்பார் படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட அனிருத்\nரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் குறித்த முக்கிய அப்டேட்டை படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nயோகிபாபு நடித்த இருட்டு, பப்பி, பெட்ரோமாக்ஸ், பட்லர் பாபு ஆகிய 4 படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளன.\nசெப்டம்பர் 30, 2019 07:47\nஜாம்பியிடம் மாட்டிக் கொண்டவர்கள் எப்படி தப்பித்தார்கள் - ஜாம்பி விமர்சனம்\nயோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், அன்பு, டி.எம்.கார்த்திக், பிஜிலி ரமேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜாம்பி’ படத்தின் விமர்சனம்.\nசெப்டம்பர் 06, 2019 17:55\nயோகி ப��பு பட தயாரிப்பாளருக்கு நித்யானந்தா வக்கீல் நோட்டீஸ்\nயோகிபாபு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் பப்பி படத்தின் தயாரிப்பாளருக்கு நித்யானந்தா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nரஜினியின் தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் மீண்டும் லீக்...... படக்குழு அதிர்ச்சி\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் மீண்டும் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபுவன் நல்லான் இயக்கத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜாம்பி’ படத்தின் முன்னோட்டம்.\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா 145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா நேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு படம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு இரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர் ஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணியில் புவி, ஷமிக்கு இடம், சஞ்சு சாம்சன் அவுட்\nசகாரா பாலைவனத்திலும், ஐஸ்லாந்து பனியிலும் கூட இந்திய அணி வெற்றி பெறும்: கவாஸ்கர்\nஅழுவது அவமானத்துக்குரியதல்ல: உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஒளித்துவைக்க வேண்டாம் - சச்சின்\nஅனைவரும் டக் அவுட்.....7 ரன்களில் ஆல் அவுட்\nஇந்த விஷயத்திற்காக கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது என்றால் நம்புவீர்களா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/76832-sathyarajs-daughter-to-star-in-a-short-film", "date_download": "2019-11-22T02:27:35Z", "digest": "sha1:HN24VXXSKYOZEBJ4XQFJTQTTQHHVCMH3", "length": 6918, "nlines": 96, "source_domain": "cinema.vikatan.com", "title": "சத்யராஜின் மகள் நடிக்கும் குறும்படம்..! | Sathyaraj's daughter to star in a short film", "raw_content": "\nசத்யராஜின் மகள் நடிக்கும் குறும்படம்..\nசத்யராஜின் மகள் நடிக்கும் குறும்படம்..\nசத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜ் என இருவரும் நடிப்பில் பிஸியாக இருப்பவர்கள். ஆனால் சத்யராஜின் மகள் திவ்யா நடிப்பில் ஆர்வம் காட்டாமல் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். தற்போது விளையாட்டின் முக���கியத்துவத்தையும், ஊட்டச்சத்து உள்ள உணவு பழக்கங்களை மேற்கொள்வதால் உண்டாகும் பயன்களை பற்றி எடுக்கப்படும் ஒரு குறும்படத்தில் நடிக்க இருக்கிறார் திவ்யா சத்யராஜ். இந்த குறும்படத்தில் இவரோடு இணைந்து, கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் வீரர்களும் நடிக்க இருக்கிறார்கள்.\nஇந்த குறும்படத்தைப் பற்றி திவ்யா சத்யராஜ் கூறும் போது, “உடற்பயிற்சி என்பது வேறு, கட்டுப்பாடான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது என்பது வேறு. ஆனால் என்னிடம் ஆலோசனை கேட்டு வரும் சிலர், உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டால் உடற்பயிற்சி செய்ய தேவை இல்லை எனவும், உடற்பயிற்சி செய்தால் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க தேவை இல்லை என்கின்ற மன நிலையிலும் தான் இருக்கின்றனர். உடற்பயிற்சி என்பது நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க கூடாத ஒன்று.\nஎன்னதான் அதி நவீன உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்தாலும், பெரும்பாலானோருக்கு அதில் தொடர்ந்து நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது. அதற்கு காரணம், ’கலோரி’ குறைந்து விட்டதா என்று பயந்து பயந்து பயிற்சி மேற்கொள்வது தான். ஆனால் விளையாட்டு என்பது அப்படியில்லை. நம்முடைய முழு கவனத்தையும் விளையாட்டில் செலுத்தும் போது, நம் உடலில் இருக்கும் ’கலோரிகள்’ தானாகவே குறைந்துவிடும். மன அழுத்தத்தை போக்கும் மருந்தாக செயல்படுவது மட்டுமன்றி, சிறந்த ஒரு உடற்பயிற்சியாகவும் விளையாட்டு கருதப்படுகிறது. இதனை மையப்படுத்தி எடுக்கப்படுவதே இந்த குறும்படம்‘ என்று கூறினார் திவ்யா சத்யராஜ்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-11-22T03:27:47Z", "digest": "sha1:5Q5OKFL47DDFMOSIWQTARLAWMYW6SOTU", "length": 12237, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருண் ஜேட்லி விளையாட்டரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பெரோசா கோட்லா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமுடிவுகளின் பெயர்கள் அரங்க முனை\nமுதல் தேர்வு 10 - 14 நவம்பர் 1948: இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள்\nமுதல் ஒரு நாள் 15 செப்டம்பர் 1982: இந்தியா எதிர் இலங்கை\n��ுதல் இ20ப 23 மே 2016: ஆப்கானித்தான் எதிர் இங்கிலாந்து\n27 டிசம்பர், 2010 இன் படி\nஅருண் ஜேட்லி விளையாட்டரங்கம்(முன்னர் பெரோ சா கோட்லா திடல் என்று அறியப்பட்டது) என்பது புதுதில்லியில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். 1883இல் தொடங்கப்பட்ட இது கொல்கத்தாவின் ஈடன் கார்டன்சுக்குப் பிறகு இந்தியாவின் 2வது பழமையான பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கமாக உள்ளது. 12 செப்டம்பர் 2019இல் இந்த அரங்கம் மறைந்த முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் டிடிசிஏ தலைவருமான அருண் ஜெட்லியின் நினைவாக மறுபெயரிடப்பட்டது. பெயர் மாற்ற அறிவிப்புக்குப் பிறகு அரங்கம் மட்டுமே பெயர் மாற்றப்படுவதாகவும் அரங்கத்தின் திடல் தற்போதும் பெரோ சா கோட்லா திடல் என்ற பெயரிலேயே அழைக்கப்படும் என்று டிடிசிஏ விளக்கமளித்தது.\nஅதிகபட்ச புள்ளிகள்- மேற்கிந்தியத் தீவுகள் 644-8 (1959); 631 (1948), இந்தியா 613-7 (2008)\nஅதிகபட்ச ஓட்டங்கள்- திலீப் வெங்சர்கார் (637), சுனில் கவாஸ்கர் (668), சச்சின் டெண்டுல்கர் (643)\nஅதிகபட்ச வீழ்த்தல்கள்- அனில் கும்ப்ளே (58), கபில் தேவ் (32), ரவிச்சந்திரன் அசுவின் (27)\n2 முறை மட்டுமே ஒரு அணி 300 ஓட்டங்களைக் கடந்துள்ளது.\n7 மட்டையாளர்கள் நூறு எடுத்துள்ளனர்.\n1989ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் 6 மட்டையாளர்களை வீழ்த்தினார்,\n289/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n233 (49 பந்துப் பரிமாற்றங்கள்)\nதிலிப் வெங்சாகர் 63 (60)\nக்ரெய்க் மக்டெர்மொட் 3/61 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nடேவிட் பூன் 62 (59)\nஅஸாருதீன் 3/19 (3.5 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇந்தியா 56 ஓட்டங்களால் வெற்றி\nநடுவர்கள்: காலித் அஸீஸ்(பாக்) மற்றும் டேவிட் ஷெப்பர்ட்(இங்கி)\nஆட்ட நாயகன்: மொகமட் அஸாருதீன்\n271/3 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n272/4 (48.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nசச்சின் டெண்டுல்கர் 137 (137)\nகுமார் தர்மசேன 1/53 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nசனத் ஜயசூரிய 79 (76)\nஅனில் கும்ப்ளே 2/39 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇலங்கை 6 இலக்குகளால் வெற்றி\nநடுவர்கள்: சிரில் மிச்லி(தெ.ஆ) மற்றும் இயன் ரொபின்சன்(சிம்பாப்வே)\nஆட்ட நாயகன்: சனத் ஜயசூரிய\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2019, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=2&pgno=2", "date_download": "2019-11-22T04:06:39Z", "digest": "sha1:5UJGFYLMLT255TBS5ESQVQOTXSLEQAMJ", "length": 7882, "nlines": 148, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்\nமலைவாழ் மக்கள் மனதில் வாழும் ஸ்ரீசத்யசாய்பாபா\nபழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம்\nதிருவுடைநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nதிருவண்ணாமலை மகா தீபத்தை தரிசிக்க 14 இடத்தில் அகன்ற திரை\nசதுரகிரி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nவைக்கம் மகாதேவாஷ்டமி: பைர­வ­ருக்கு அபிஷே­கம்\nசிவபுரிபட்டி, முறையூரில் பைரவர் பூஜை\nஅரவான் - பொங்கியம்மன் திருமண விழா கோலாகலம்\nதிருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு நாளை ஆறாட்டு உற்சவம்\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகாலபைரவர் கோவிலில் பைரவர் ஜெயந்திநவம்பர் 21,2019\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கல்லுகுறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், 809ம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushagowtham.com/2017/04/03/my-new-release/", "date_download": "2019-11-22T03:37:19Z", "digest": "sha1:RZ3Z4HWKNXALDUSCD44ZRTYKB45RPLYI", "length": 4449, "nlines": 119, "source_domain": "ushagowtham.com", "title": "My new release – UshaGowtham online", "raw_content": "\nமக்களே.. போன வாரம் என்னுடைய “இதோ இதோ என் ��ல்லவி மூவர் நிலையம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. வழக்கம் போலவே உங்கள் ஆதரவை இதற்கும் தர வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 😀\nஇந்த புத்தகம் ஒரு கடல் என்னோடு காதல் என்ற தலைப்பில் நான் எழுதிய நாவலே ஆகும். யாரும் கன்பியூஸ் ஆகவேண்டாம்.. 😀 லவ் யூ மக்களே\nPrevious PostPrevious சொல்லுங்கண்ணே சொல்லுங்க ;)\nவித் லவ், மைதிலி (1)\nஅவளாகியவள் May 10, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle April 27, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jun/14/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3171275.html", "date_download": "2019-11-22T03:26:17Z", "digest": "sha1:JTHYEISFC466UNTETP4HU4LEIPDWRPHN", "length": 7235, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உரிமம் இன்றி பட்டாசு விற்றவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஉரிமம் இன்றி பட்டாசு விற்றவர் கைது\nBy DIN | Published on : 14th June 2019 11:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமத்திவேலூர், ஜூன்13: பரமத்தி வேலூரில் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.\nபரமத்தி வேலூர் சந்தைப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி வேலூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத் தகவலின் அடிப்படையில் பரமத்தி வேலூர் காவல் ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான போலீஸார், சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்ததாக ரமேஷ் (54) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலி��வு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/EPRLF_19.html", "date_download": "2019-11-22T03:24:04Z", "digest": "sha1:ENCUC5RS6KN4IKCFJAIQ34EGNOEZZPV6", "length": 7236, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "பத்மநாபாவிற்கும் சிலை! - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / பத்மநாபாவிற்கும் சிலை\nடாம்போ November 19, 2018 திருகோணமலை\nதமிழகத்தில் வைத்து கொல்லப்பட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியின் முன்னாள் தலைவர் பத்மநாபாவிற்கு திருகோணமலையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. தோழமை தினமான இன்று திருகோணமலை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில்; பத்மநாபாவின் சிலை நிறுவப்பட்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது.\nஇந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்துடன் திருமலையில் தங்கியிருந்த பத்மநாபா,வரதராஜப்பெருமாள் உள்ளிட்டவர்கள் இந்தியா சென்றிருந்தனர்.\nதற்போது இலங்கை திரும்பியுள்ள முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் மீண்டும் அரசியல் நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளதுடன் கூட்டமைப்புடன் கூட்டு சேர முயற்சித்து வருகின்றமை தெரிந்ததே.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/bengal-warriors-played-in-the-final/33883/", "date_download": "2019-11-22T03:43:47Z", "digest": "sha1:WDIMY3YWNE4LPDN5UTIKP5Z3A2BRSSVL", "length": 7113, "nlines": 75, "source_domain": "www.tamilminutes.com", "title": "தாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்!!! | Tamil Minutes", "raw_content": "\nதாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்\nதாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்\n7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது.\nநேற்று இரவு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் தபாங் டெல்லி மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.\nசிறப்பாக ஆடிய டெல்லி அணி, எதிரணியை அதிற செய்தது, முதல் பாதியில் 26-18 என்ற கணக்கில் டெல்லி அணி முன்னிலையில் இருந்துவந்தது.\nஇரண்டாவது பாதியில் பெங்களூரு புல்ஸ் ஓரளவு நிலைமையினை சமாளிக்க, டெல்லி அணி வேறு லெவலாக புள்ளிகளை எடுத்தது.\nஇறுதியில், தபாங் டெல்லி அணி 44-38 என்ற புள்ளி கணக்கில் பெங்களுருவை தோற்கடித்தது. இதன்மூலம் இறுதிப்போட்டி வாய்ப்பினைப் பெற்றுள்ளது\nநேற்று இரவு குஜராத்தில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் மற்���ும் யு மும்பா அணிகள் மோதின.\nபெங்கால் வாரியர்ஸ் அணி முதல் பாதியில் 18-12 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.\nஇரண்டாவது பாதியில் யு மும்பா அணி வீரர்கள் புள்ளிகளை குவித்தாலும், வெற்றிக் கனியை எட்ட முடியவில்லை.\nஇறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 37-35 என்ற புள்ளி கணக்கில் மும்பையை வீழ்த்தியது. இதன்மூலம், இறுதிப்போட்டிக்கு பெங்கால் வாரியர்ஸ் அணி முன்னேறியுள்ளது .\nஇறுதிப்போட்டியானது சனிக்கிழமை நடைபெற உள்ளது, இந்தப் போட்டியில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதவுள்ளன.\nRelated Topics:தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ்\nராணுவ வீரர்களுக்கு மரியாதை… அசத்தும் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம்\nஇந்தியா- பாகிஸ்தான் ஆட்டம்… பதில் சொல்லாமல் நழுவிய கங்குலி\nமுதல்வர், துணை முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய சதீஷ்\nநயன்தாரா குறித்த வதந்தியை பரப்பிய பிரபல நடிகர்: கோலிவுட்டில் பெரும் பரபரப்பு\nகமல்ஹாசனின் ‘இந்தியன் 2’: சுகன்யா கேரக்டரில் நடிக்கும் இளம் நடிகை\n4 நாள் டிக்கெட்டும் காலி…. பிரமாண்ட விழா போல் நடக்கவுள்ள டே- நைட் மேட்ச்\nஅசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி\nஇந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரருக்கு வாய்ப்பு, தோனிக்கு கல்தா\nவானம் கொட்டட்டும் படத்தின் ஈஸி கம் ஈஸி லிரிக் வீடியோ பாடல்\nரஜினியின் அதிசயம் பேட்டியும் சீமானின் பதிலடியும்\nகாடு வாவா வீடு போ போ என்கிறது ரஜினி கமல் குறித்து செல்லூர் ராஜு நக்கல்\nவெற்றிகரமாக முடிந்த சசிக்குமார் நடிக்க பொன்ராம் இயக்கும் எம்.ஜி.ஆர் மகன் ஷூட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tn-dish-office-assistant-job/33824/", "date_download": "2019-11-22T03:42:44Z", "digest": "sha1:HQSZ4523RDRE6YNV6NYNARPCVOBA2FAV", "length": 6664, "nlines": 78, "source_domain": "www.tamilminutes.com", "title": "8வது வகுப்பு தேர்ச்சியா? ரூ. 15,700+ சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு | Tamil Minutes", "raw_content": "\n ரூ. 15,700+ சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு\n ரூ. 15,700+ சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு\nதொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் 63 அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஅலு���லக உதவியாளர் : 63 காலிப்பணியிடங்கள்\n8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.\nரூ. 15,700 முதல் 50,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை https://dish.tn.gov.in/assets/pdf/candidateform.pdf தறவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://dish.tn.gov.in/assets/pdf/notifyrecruitment.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்கும் கடைசி தேதி : 31.10.2019\nஇந்திய உணவு கழகத்தில் ரூ. 40,000+ சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\n ரூ. 19,500+ சம்பளத்தில் வேலைவாய்ப்பு\nமுதல்வர், துணை முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய சதீஷ்\nநயன்தாரா குறித்த வதந்தியை பரப்பிய பிரபல நடிகர்: கோலிவுட்டில் பெரும் பரபரப்பு\nகமல்ஹாசனின் ‘இந்தியன் 2’: சுகன்யா கேரக்டரில் நடிக்கும் இளம் நடிகை\n4 நாள் டிக்கெட்டும் காலி…. பிரமாண்ட விழா போல் நடக்கவுள்ள டே- நைட் மேட்ச்\nஅசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி\nஇந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரருக்கு வாய்ப்பு, தோனிக்கு கல்தா\nவானம் கொட்டட்டும் படத்தின் ஈஸி கம் ஈஸி லிரிக் வீடியோ பாடல்\nரஜினியின் அதிசயம் பேட்டியும் சீமானின் பதிலடியும்\nகாடு வாவா வீடு போ போ என்கிறது ரஜினி கமல் குறித்து செல்லூர் ராஜு நக்கல்\nவெற்றிகரமாக முடிந்த சசிக்குமார் நடிக்க பொன்ராம் இயக்கும் எம்.ஜி.ஆர் மகன் ஷூட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/company-tracking-upl-ltd", "date_download": "2019-11-22T02:29:11Z", "digest": "sha1:I7IGC2R72G3TMTJLQN7QQWH7HECUVRTP", "length": 7092, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 03 November 2019 - கம்பெனி டிராக்கிங்: யு.பி.எல் | Company tracking: upl ltd", "raw_content": "\nவீட்டுக் கடன் - வாங்கும் முன் வாங்கிய பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇறக்கத்தில் தங்கம்... இனி ஏற்றத்துக்கு வாய்ப்புள்ளதா\nதொடரும் பிரெக்ஸிட் குழப்பம்... பிரிட்டன் வெளியேறுமா, வெளியேறாதா\nநிரப்பு... மூடு... மறந்துவிடு... கடைப்பிடிக்கக் கூடாத ஆயுள் காப்பீடு அணுகுமுறை\nமியூச்சுவல் ஃபண்ட் பிரச்னை... யாரிடம் புகார் செய்வது\nமுன்னாள் நிதி அமைச்சர் அதிரடி... “பொருளாதாரம் குறித்து தவறான தகவல்கள்..\nபி.எம்.எஸ்... இனி விஷயம் புரிந்து முதலீடு செய்வார்கள்\nசேமிப்பு மற்றும் முதலீடு... பணத்தட்டுப்பாட்டைப் போக்கும் வழிகள்\nஎன் பணம் என் அனுபவம்\nஅலுவலகத்தில் - விமர்சனங்களை எதிர்கொள்ள ஈஸி வழிகள்\nஇறங்கிய இன்ஃபோசிஸ் பங்கு விலை... திகில் கிளப்பிய விசில்புளோயர்கள்\nவங்கி டெபாசிட்... இன்ஷூரன்ஸ் வரம்பை ஏன் உயர்த்த வேண்டும்\nபங்குச் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடி... ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாமா\nட்விட்டர் சர்வே : ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற முதலீடு எது\nவங்கிக் கணக்கு... பயன்படுத்தாவிட்டால் சிக்கல் ஏற்படுமா\nஷேர்லக்: எஃப்.எம்.சி.ஜி பங்குகளை இப்போது வாங்கலாமா\nமுக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nஎஃப் & ஓ எக்ஸ்பைரி மற்றும் வட்டி விகித முடிவுகள்... சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மாறிவரும் வணிகம்... வெற்றிக்கான வழிகள்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\nஅரசும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671106.83/wet/CC-MAIN-20191122014756-20191122042756-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}